diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0347.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0347.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0347.json.gz.jsonl" @@ -0,0 +1,428 @@ +{"url": "http://tamil.publictv.in/tag/suicide/page/2/", "date_download": "2020-07-05T00:11:30Z", "digest": "sha1:MCO45II5AWVHPJTAKMHRTE5T647ULCQN", "length": 9341, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "suicide – Page 2 – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nநீட் தேர்வுக்கு மற்றொரு மாணவி பலி\nவிழுப்புரம்: விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த சண்முகம் என்பவரது 19 வயது மகள் பிரதீபா. பிளஸ் டு தேர்வில் கடந்த ஆண்டு 1,125 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வு எழுதினார்.குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மருத்துவ கல்லூரியில் இடம்...\nநண்பனை கொன்ற இளைஞர் தற்கொலை\nசென்னை: சென்னை ரிச்சிதெரு நரசிங்கபுரத்தில் ஒரே அறையில் வசித்துவந்தவர்கள் பிரபு, சரவணன். ஆறு மாதங்களாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.அவர்களை சமாதானப்படுத்த நண்பர்கள் எடுத்த முயற்சிகள் தோற்றன. இந்நிலையில், நேற்றிரவு கடையில் தனியாக இருந்த பிரபுவுக்கும்...\nஆவடி: வெங்கடேசன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். இவரின் மனைவி மதுமிதா. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு மாதமாக பட்டாபிராமில் வசித்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் வெங்கடேசன் இடம் வாங்க...\n மாநகராட்சி உதவி ஆணையர் குடும்பத்துடன் தற்கொலை\nசேலம்: மோகன் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். மனைவி ரங்கநாயகி சேலம் மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியில் உள்ளார். இவர்களின் மகன் கிரிதரன். இவரின் மனைவி பிரேமா. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது....\nதிருமணத்தை 2 ஆண்டுகள் தள்ளி வைத்த பெற்றோர்\nவிழுப்புரம்: கர்நாடக மாநிலம் மங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார் ஏழுமலை. இவரது மகள் பூஜா (16) சின்ன சேலம் வரதப்பனூர் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி...\nஸ்டைலாக முடி வெட்டியதால் தந்தை கண்டிப்பு\nதிருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளியின் மகன், சலூனுக்கு சென்று தனக்கு பிடித்தவாறு முடிவெட்டி உள்ளார்.இதைப்பார்த்து, கோபமடைந்த அவனது தந்தை, பள்ளி திறக்க உள்ள நிலையில் இதுபோன்று முடிவெட்டக் கூடாது என்று கண்டித்ததுடன், மீண்டும்...\nபெங்களூர்: செல்பி விடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர். இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது பெங்களூரை அடுத்துள்ள கோலார் மாவட்டத்தில்.அங்குள்ள சிந்த���மணி என்ற ஊரைச்சேர்ந்தவர் சுனில்குமார்(24).மாநில ஆயுதப்படையில் 2வாரங்களுக்கு முன்னர் சேர்ந்து பணியாற்றிவருகிறார். சொந்த...\nதிருச்சி: வெங்கடேசன் (62) திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர். வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். லீலா என்ற மனைவியும், ராஜேஷ் என்ற மகனும் உள்ளனர்.ராஜேஷ் ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்வுக்காக சென்னையில் தங்கி...\nகல்லூரி விடுதியில் இன்ஜினியரிங் மாணவி தற்கொலை\nசென்னை: திருப்போரூர் அடுத்த பையனூரில் விநாயகா மிஷன்ஸ் அறுபடை வீடு இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது.கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த சத்யரேகா என்ற மாணவி முதலாம் ஆண்டு பையோ மெடிக்கல் பயின்று வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி...\nதிருமண நாளில் தற்கொலை செய்துகொண்ட மாப்பிள்ளை\nஈரோடு: ஈரோடு கொடுமுடியை சேர்ந்த விக்னேஷ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு சென்னையில் கார் கம்பெனியில் பணியில் இருந்தார்.விக்னேஷின் குடும்பத்தினர் அவருக்கு கல்யாணம் ஏற்பாடு செய்து திருமண நாள் குறித்துள்ளனர். திருமணத்தை முன்னிட்டு ஒரு வார...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/18.html", "date_download": "2020-07-05T01:13:21Z", "digest": "sha1:TI7DQAGSZJWMTTZBWH2RKCGDDZ4BSUNO", "length": 8043, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காத்தான்குடியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் : 18 பேர் வைத்தியசாலையில் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nகாத்தான்குடியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் : 18 பேர் வைத்தியசாலையில்\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேற்படி பாடாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது குறித்த வகுப்பாசிரியர் கையினாலும் தடியினாலும் தம்மை மிகவும் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்துள���ளனர்.\nமேலும், கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் குறித்த பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் அவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் குறித்த பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாத்தான்குடியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் : 18 பேர் வைத்தியசாலையில் Reviewed by NEWS on March 14, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg0MjcxNzcxNg==.htm", "date_download": "2020-07-04T23:45:24Z", "digest": "sha1:637IKKGCUAPYRA775R6PBAGRCY2JHDAB", "length": 10165, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "220 காதல் தோல்விகளால் மனம் உடைந்த மாடல் அழகி! நாயைன் திருமணம் செய்த வினோதம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n220 காதல் தோல்விகளால் மனம் உடைந்த மாடல் அழகி நாயைன் திருமணம் செய்த வினோதம்\nஇங்கிலாந்து நாட்டின் கிழக்கு எஸ்கர்ட் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் ஹோட். இவர் அந்நாட்டின் பிரபல மாடல் அழகி ஆவார். தற்போது அவருக்கு 19 வயது ஆகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் அவர் நாயை திருமணம் செய்துகொள்ளபோவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅவர் சொன்னது போலவே சமீபத்தில் தான் வளர்க்கும் நாயை திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.\nஇதற்கான காரணம் தான் இதைவிட அனைவருக்கும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் 4 முறை திருமண நிச்சயதார்தம் வரைக்கும் சென்று, திருமணம் நடைபெறாமலே போனது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இவர் 220 ஆண்களை காதலித்தும் அந்த காதலில் ஒன்றிலும் கூட வெற்றிபெறவில்லை.\nஇதனால் விரக்தி அடைந்த எலிசபெத் சமீபத்தில் ஒரு நாயை திருமண செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அவர் சொன்னபடியே நாயை திருமணம்செய்யும் ஏற்பாடுகள் ஒரு தொலைக்காட்சியின் சார்பில் செய்யப்பட்டது. இதைப் பார்க்க பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாய் முகத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ வௌவால்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஇறக்கை போல் காதுகளை அசைக்கும் காட்டுப்பூனை\n3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்\nசூதாட்ட வழக்கில் கழுதை கைது செய்யப்பட்ட வினோதம்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/32770/Model-Breastfeeds-Baby-on-the-Runway", "date_download": "2020-07-05T01:54:43Z", "digest": "sha1:GVJPRRJQSHL6BR2T6KOFATMJYONUMANM", "length": 9299, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..! | Model Breastfeeds Baby on the Runway | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியபடி கேட்வாக் செய்த மாடல்..\nஅமெரிக்காவில் மாடல் ஒருவர் தனது 5 மாத குழந்தைக்கு பாலூட்டியபடியே கேட்வாக் செய்ததற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் மாரா மார்டின். இவர் மியாமி கேட்வாக்கில் தானும் ஒரு மாடலாக பங்க���ற்றார். அப்போது அவர் நடந்து வந்தது பலரின் புருவங்களை உயர்த்தும் வகையில் அமைந்தது. காரணம் மாரா, தனது 5 மாத குழந்தைக்கு பால் ஊட்டியப்படியே நடந்து வந்தார். கேட்வாக்கில் பொதுவாக இதுவரை யாரும் செய்யாத விதமாக தனது குழந்தைக்கு பால் ஊட்டியப்படி நடந்து வந்தார். இதனைக் கண்ட ஒருசிலர் மாராவின் துணிச்சலான செயலை பாராட்டினர். மற்றவர்களோ பார்ப்பதற்கு கொஞ்சம் சங்கடமாகத் தான் உள்ளது என தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nஇருப்பினும் மாரா கேட்வாக் செய்யும் ஃபோட்டோக்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கேட்வாக்கில் அவர் கோல்டன் நிற பிகினி உடை அணிந்திருந்தார். தனது 5 மாத குழந்தையான அரியாவுக்கும் அவர் நீச்சல் உடையே அணிவித்திருந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் வெளிப்புற சத்தம் குழந்தைக்கு கேட்டுவிடாதபடி ஹெட் போனையும் குழந்தைக்கு அவர் அணிவித்திருந்தார்.\nசமூக வலைதளங்களில் மாராவின் செயல் விவாதப் பொருளாக மாறியபோதிலும் அவர் தனது ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் பெருமளவு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் “ நான் தினசரி செய்வதை போன்றுதான் குழந்தைக்கு பால் கொடுத்தேன். அப்படியிருக்க நானும் என் குழந்தையும் தலைப்பு செய்தியாக மாறியிருப்பதை பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எனது குழந்தையின் தினசரி சாப்பாட்டு நேரம் அது. எனவே குழந்தை பசியால் இருந்தது. அதனால் பால் ஊட்டினேன்” என்றும் கூறியுள்ளார்.\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண��ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/archives/5001", "date_download": "2020-07-04T23:38:05Z", "digest": "sha1:KV557TMG2V3LH7FBOD64TSZOJUF6U5RM", "length": 137062, "nlines": 351, "source_domain": "www.yaavarum.com", "title": "ஆரணங்கு - யாவரும்.காம்", "raw_content": "\n“மனுஷன் மூணு நாளா ஒன்னுமே சாப்பிடலைங்க. ஹாலுக்கு நடூல உக்காந்துகிட்டு அந்த செவத்தையே பாத்துகிட்டு இருந்தாரு. நானும் அப்பப்ப வந்து சாப்பாடு செஞ்சி தரவானு கேட்டேன். வேண்டான்னு தலையசப்பு தான். வார்த்தையே வரல. செல நேரம் அழவும் செஞ்சாரு. அவர அப்படி பாத்ததே இல்லங்க. எனக்கே அழுக வந்துருச்சு.”\nமாலதியின் கண்கள் உறக்கமின்றியும் அழுதும் கறுத்திருந்தன. தாத்தாவைப் பற்றி துக்கம் விசாரிக்க வரும் அனைவரிடமும் சலிப்பின்றி, அதே நேரம் வருத்தம் சிறிதும் குறையாமல் விவரித்தாள். தாத்தாவின் இறுதி தினங்கள் மாலதியின் சொற்களில் வருவோர்க்கு துலங்கின. இறக்கும் முன் கொஞ்சம் அதட்டியாவது தாத்தாவிற்கு ஒருவேளை உணவு அளித்திருக்கலாமோ எனும் குற்றவுணர்ச்சியும் அவ்விவரிப்பில் அடங்கியிருந்தது. அப்பாவிடம் விவரிக்கும் போது அவளது கண்களை கவனித்தேன். தாத்தாவின் மீதான மரியாதையும், தானறிந்த அவருடைய வாழ்க்கையை மேலும் ஆயிரம் பேரிடம் சொல்வதற்கான தெம்பும் புலப்பட்டது.\nதாத்தா தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் சாப்பிடாமல் இருந்தபோதே மாலதியிடமிருந்து எங்கள் வீட்டிற்கு அழைப்பு வந்திருந்தது. அழைப்பு வந்த மறுதினமே நாங்கள் கிளம்பினோம். தாத்தாவின் முகத்தில் சுருக்கங்கள் அதிகரித்திருந்தன. உதடுகளும் கண்களும் காய்ந்து கிடந்தன. தண்ணீர் குடிக்க மறுத்தார். சிறிதளவே உணவு உட்கொண்டார். அவ்வீட்டிலிருந்த பொருட்களைப் போன்று அவரும் அசைவுகளின்றி படுத்திருந்தார்.\nமாலதி அதே தெருவில் இஸ்திரி போடுபவள். அதற்கான மூலதனம் முழுவதையும் கொடுத்தவர் தாத்தா வேங்கடகிருஷ்ண சாஸ்திரிகள். இரயில்வே துறையில் ரயிலில் guard ஆக பணிபுரிந்தார். இரயிலில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்வது அவருக்கான வாடிக்கை. வாய்ப்பு கிடைத்தால் அவரே வேறு வேறு ஊர்களுக்குச் செல்லும் இரயிலில் மாற்றம் கேட்டு வாங்கிக் கொள்வார். நிறைய கோவில்களை பார்த்தவர். அவருக்கிருந்த ஒரே கவலை தான் வசிக்கும் இடத்தின் அருகில் கோவில் இல்லை என்பதே.\nஅத்தெருவில் வீடு வாங்கி பதினெட்டு வருடங்கள் கழிந்திருந்த சமயம். தெருவாசிகளால் ஆன நிர்வாகக் குழுமம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுமம் தெருவாசிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ஹிந்தி வகுப்புகள் போன்றவற்றை நிகழ்த்தினர். அவர்களின் முன்னெடுப்பில் கோவில் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கின. தாத்தா அதன் பணிகளை ஆரம்பத்திலிருந்து கவனித்தார். அவரிடம் அதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன. அவ்விடத்தைச் சுற்றியிருக்கும் கோவில்களின் பட்டியல்களையெல்லாம் எடுத்து ஆராய்ந்தார். இறுதியாக சுற்றிலும் எங்குமே பெண் தெய்வங்கள் இல்லை என்று கூறினார். அதற்கான உரையாடல்கள், தேடல்கள் அனைத்தும் அவர்களுக்குள்ளாக நிகழ்ந்தது. கடைசியில் லலிதாம்பிகையை பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர். சேலத்திலிருந்த பிரதான மடங்களிலிருந்தும் லலிதாம்பிகையை பிரதிஷ்டை செய்வது குறித்து தெளிவு பெற்றுக் கொண்டனர்.\nகோவில் கட்டுமானத்தின் இறுதிப் பணிகள் நிகழும் தருணம். பாட்டி பார்வதியம்மாளின் மரணம் சம்பவித்தது. பாட்டியின் பிரிவு வீட்டிற்குள் அவரை முடக்கியது. தனிமையாக இருக்கவே விரும்பினார். கோவில் பணிகளை தினமும் கவனித்து வந்ததால் பாட்டியின் பிரிவு ஏதேனும் அசம்பாவிதம் நிகழக்கூடுமோ எனும் கற்பனைக்கு அவரைத் தள்ளியது. . சில வாரங்களுக்கு கோவில் கட்டுமானத்தின் பக்கம் செல்லாமல் இருந்தார்.\nநாங்களும் ஜனனி அத்தையின் குடும்பமும் அவ்வப்போது தாத்தா வீட்டிற்கு வந்து போவதுண்டு. அப்பாவும் அத்தையும் வீட்டிற்கு தவறாமல் பணம் அனுப்புவர். ஆனால் அதன் மீது தாத்தாவிற்கு பெரிய அபிப்பிராயங்கள் இல்லை என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். பெங்களூருவிற்கு நாங்கள் குடி வந்ததிலிருந்து தாத்தாவையும் பாட்டியையும் உடன் அழைத்து வர கடுமையாக முயற்சித்தோம். ஆனாலும் தாத்தா மறுத்துவிட்டார். ஜனனி அத்தையும் முயற்சித்துப் பார்த்தாள். பாட்டி இறந்த பின்பும் அவர் அவ்வீட்டைவிட்டு வர தாத்தா சம்மதிக்கவில்லை.\nகோவிலின் குடமுழுக்கு தெரு முழுக்க அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் கோலாகலமாக நிகழ்ந்தது. தெருவாசிகள் அனைவருடன் நாங்களும் கலந்து கொண்டோம். அன்றிலிருந்து தாத்தா தினமும் இருவேளை கோவிலுக்கு சென்று வந்தார். உட்பிராகாரத்தில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாமத்தை உரக்கச் சொல்லுவார். சிலர் ஆச்சர்யப்படுவதும், பலர் புரியாமல் கடந்து செல்வதும் அவருக்கு பொருட்டாகத் தெரியவில்லை. அவ்வப்போது பிராசதங்களை சமைத்து கோவிலுக்கு வழங்குவார். பலர் அதன் சுவையை பாராட்டியிருக்கின்றனர். கோவிலில் கிடைத்த பல புதிய நட்புகளைப் பற்றி அப்பாவிடம் பிரஸ்தாபிப்பார்.\nஅந்த நகரில் மொத்தம் பதினோரு தெருக்கள். தெருக்களுக்கு மையமாய் லலிதாம்பிகையின் கோவில். அங்கு தாத்தா தினமும் மந்திரம் உச்சாடனம் செய்யும் தோரணையை துக்கம் விசாரிக்க வந்திருந்த அவருடைய நண்பர்களுள் பலர் வியந்தோதினர். அவர்களிடமும் தாத்தாவின் கடைசி நாட்களின் இயல்பை மாலதி விவரித்தாள். தெரு நிர்வாகத்தின் மூத்த உறுப்பினரான கோவிந்தனுக்கு மாலதியின் செய்தி பிறரைக் காட்டிலும் பெரும் துக்கத்தை அளித்தது. ஒவ்வொருவரின் முக பாவனையையும் கவனித்து வந்த எனக்கு இவருடைய உணர்வின் வெளிப்பாடு ஆச்சர்யத்தை அளித்தது. எழுபத்தி மூன்று வயதில் இறந்த தாத்தாவை பலர் கல்யாணச் சாவு என வாழ்த்தினர். இவர் மட்டுமே பிரிவின் துயரை முகம் முழுக்க அப்பியிருந்தார்.\nகண்ணாடிப் பேழையுள் தாத்தாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. கால் தொட்டு வணங்கி வாசல் வந்தார். அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு அமைதியாக நின்றார்.\n“அப்பா மூனு நாளா கோவிலுக்கே வரல. அதுக்கு முன்னாடி ஏதோ நோன்புனு பிரசாதம் செஞ்சு குடுத்தாரு. அப்ப கூட நடூலயே கெளம்பி போயிட்டதா குருக்கள் வழியா கேள்விப்பட்டேன். அப்பாக்கு உடம்பு சரியில்லையோனு சந்தேகம். வீட்டுக்கு வந்து பாத்தா அமைதியா, திடமா உக்காந்துகிட்டு இருந்தாரு. ஆனா எதுவுமே பேசல.”\nஅவருடைய குரல் திக்கியது. அவ்வப்போது சொற்களை விழுங்கினார். கண்கள் கலங்கின. ஆறுதலாக அவருடைய கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அப்பா என்னை அறிமுகம் செய்தார். பெயரை விசாரித்து நினைவில் வைத்துக்கொண்டார்.\nஎனது கைகளை பிடித்துக் கொண்டார். குளிர்ச்சியாக இருந்தது. அவ்வப்போது கோவிந்தனின் கண்கள் தாத்தாவின் உடலைப் பார்த்துக் கொண்டன.\n“ஃபைனல் இயர் சிவில் அங்கிள்”\nஅழுகையை அடக்க விரும்புபவரைப் போன்று எனது கைகளை இன்னமும் சற்று இறுக்கமாகப் பிடித்தார்.\n“நல்ல மனுஷர் தம்பி. யாருக்கும் எந்த தொந்தரவும் செஞ்சதில்ல. அவரோட கடைசி கால அமைதியத்தான் யாராலயும் புரிஞ்சிக்க முடியல\nசிறிது நேரம் என்னருகிலேயே நின்றுவிட்டு கிளம்பினார். தாத்தாவின் அமைதியை அறிய அவர் கொண்டிருக்கும் பிரயாசை என்னையும் தொற்றிக் கொண்டது. அத்தையும் குடும்பத்துடன் தெருமுனை வரை வர சுடுகாட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தெருவாசிகள் கூட்டமாக தாத்தாவின் உடலைப் பின்தொடர்ந்தனர். தாத்தா அமைதியில் நிறைய பேரை சம்பாதித்திருக்கிறார் எனும் எண்ணம் அவர் மீதான என் மரியாதையை அதிகப்படுத்தியது.\nஒவ்வொரு புதன் கிழமையன்றும் அங்கு காய்கறி சந்தை நிகழும். அதன் உட்புறத்தில் சுடுகாடு அமைந்திருந்தது. தாத்தாவின் உடலை மேடையில் வைத்து ஈமக்கிரியைகள் தொடங்கின. சிலர் கண்ணீர் விட்டனர். சிலர் துக்கமாக முகத்தை வைத்துக் கொண்டனர். பலர் தாத்தாவுடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பையும் உரையாடலையும் பகிர்ந்து கொண்ட வண்ணமிருந்தனர். தாத்தாவின் மொத்த வாழ்க்கையும் சொற்களால் அங்கு பகிரப்பட்டுக் கொண்டிருந்தது. வறட்டிகளின் மேல் வைக்கப்பட்ட தாத்தாவின் உடலை கூர்ந்து கவனித்தேன். எப்போதும் மந்திர உச்சாடனத்துடன் இருக்கும் அவரது உதடுகள் சேராமலிருந்தன. கைகள் இறுக்கமாக மூடி இருந்தது. தோளிலிருந்து இடவலமாக செல்லும் பூணூல் அழுக்கேறியிருந்தது. இறப்பதற்கு முன் எப்போது தாத்தா குளித்திருப்பார் என்று சிந்தித்தேன். மேலும் அவர் உடலிலிருந்து எழும்பிய நாற்றம் அதுநாள் வரை அறிந்திராத ஒன்றாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்க்கையில் பலர் சகித்துக் கொண்டு நின்றனர். தாத்தாவிற்கு சர்க்கரை நோய் இருந்ததால் தான் அவருடைய உடலில் நாற்றம் அதிகமாக இருக்கிறது என்று பேசிக்கொண்டனர். தாத்தாவை எரித்து சாம்பலை மூடி எடுத்து செல்லும்போதும் இந்த உரையாடல்கள் நீண்டன. அதுநாள் வரை அக்குடும்பத்தில் இறந்தவர்களது பிணங்களை நினைவு கூர்ந்தனர். யார் யாருக்கு நாற்றம் அதிகமாக இருந்தது எனும் வாதங்கள் எனக்கு அருவருப்பாயின. உரையாடல் நீண்டதில் குளிர்சாதனபெட்டியிலிருந்து நீக்கியதிலிருந்தே தாத்தாவின் உடல் கடுமையாக நாறிக் கொண்டிருந்தது எனும் நிலைப்பாட்டிற்கு அங்கிருந்த கும்பல் வந்திருந்தது. கேட்க மனமில்லாமல் வீடு சேர்ந்தவுடன் முதல் ஆளாய் குளித்துவிட்டு தாத்தாவின் வீட்டை நோட்டம் விடத் துவங்கினேன்.\nதாத்தா இறப்பதற்கு முன் அமர்ந்திருந்ததாக மாலதி அக்கா சொன்ன இடத்திற்கு சென்றேன். எப்போதும் சஹஸ்ர நாமங்களை வாசிக்க வைத்திருக்கும் சிறிய மர மேஜையும் அதன்மீது புத்தகங்களும் இருந்தன. அருகில் தாத்தா அணிந்துகொள்ளும் கண்ணாடி அதன் டப்பாவில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அமர்ந்து கையெட்டும் தூரத்தில் சந்தனம் அரைக்கும் கல்லும் அதற்கான சிறு கட்டையும் கிடந்தது. அதைப் பார்க்கையில் இதைக் குழைத்து வாரக் கணக்காகியிருக்கும் என்று எண்ணுமளவு காய்ந்திருந்தது. நீர் தெளிக்காததால் தெரிந்த சின்னஞ்சிறிய விரிசல்கள் அந்த எண்ணத்திற்கு வலு சேர்த்தன. மேஜை இருந்ததற்கு எதிரில் தங்க நிறத்தாலான கோவில் போன்ற அமைப்பும், அதனுள் பெருமாளின் விக்ரகமும் இருந்தது. அதை மாமா வாங்கிக் கொடுத்ததாக அப்பா சொன்ன ஞாபகம். அதைச்சுற்றி இருந்த சிறிய சிறிய கடவுளர்களின் சிலைகளின் மீது ஈர்ப்பற்றவனாய் கடந்து சென்றேன். ஒவ்வொரு சிலையின் அருகிலும் காய்ந்து போன மலர்கள் உதிரியாய்க் கிடந்தன. பெருமாளின் மீது சாற்றப்பட்டிருந்த மாலையும் காய்ந்து நூல் பளிச்செனத் தெரிந்தது. அறையைச் சுற்றிலும் பழைய சாமான்கள் நிரம்பியிருந்தன. பயன்படுத்தாமல் இருந்த கட்டில் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. சமைப்பதற்கு தேவையான சில கிண்ணங்களையும் பாத்திரங்களையும் மட்டுமே அவர் பயன்படுத்தி வந்ததாக சொல்வழி நினைவுகள் என்னுள் எழுந்தன. பாட்டி இறந்தவுடன் அதிகம் பயன்படுத்தாத சமையலுக்கான மின்சாதனப் பொருட்கள் தனித்து அங்கே வைக்கப்பட்டிருந்தன. சுவரிலும் கடவுளர்களின் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.\nகடைசியாக தாத்தாவின் வீட்டிற்கு வந்து சென்றதன் நினைவு எழுந்தது. அவையும் தெளிவாக இல்லாமல் அமைந்து போனது. அப்பாவின் தொழிலில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக வீடு பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்தி��ுந்த நேரம். சிறிய வயதில் அடிக்கடி இங்கு அழைத்து வந்ததாக அம்மாவும் அப்பாவும் கூறுவர். எனக்கோ எதுவும் ஞாபகத்தில் இல்லை. பின் அவ்வப்போது அழைத்து செல்லுமாறு கேட்ட போதும் பொருளாதாரக் காரணங்களை காட்டி மழுப்பினர். ஏழாவது எட்டாவது படிக்கும் போதும் அதே காரணம் கூறினர். ஏற்றுக் கொள்ளமுடியாமல் தாத்தா வீட்டிற்கு செல்ல சங்கடம் ஏன் என்று கேட்டுவிட்டேன். தாத்தா கண்டிப்பானவர். அவர்களிடம் இந்நிலையில் செல்வது பணம் வேண்டியோ எனும் எண்ணம் அப்பாவின் மனதில் பதிந்திருந்ததால் வீட்டின் பொருளாதாரம் சமனிலை ஆனவுடன் அழைத்து செல்வதாகக் கூறினார். அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனினும் அமைதியானேன். பின் பாட்டி உடல்நலம் குன்றிய பொழுதில் வந்திருந்தேன். அப்போதும் அதிகம் அவர்களுடன் நேரம் செலவழிக்கவில்லை, பின் பாட்டியின் மரணத்தில், அதற்கு பின் இப்போது. வீடு அந்நியமானதாக இருப்பதற்கு இந்நினைவுகள் சான்றுகளாக நின்றன.\nசுவரில் இருந்த கடவுளர்களின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டு வந்தேன். இடையில் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் ஆணியிலிருந்து எடுத்து தரையில் வைக்கப்பட்டிருந்தது. குழந்தை முருகனின் புகைப்படம். அது மாட்டப்பட்டிருந்த ஆணியில் ஏதோ ஒரு காகிதம் இருந்ததற்கான சான்றாய் அதன் மீதப்பகுதி ஒட்டிக் கொண்டிருந்தது. அதீத பக்தி கொண்ட தாத்தா எதை முருகனுக்கு பதிலாக இங்கே வைத்திருப்பார் எனும் எண்ணம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆணியையும் அதன் மீதிருந்த தாளையும் வருடிக் கொண்டிருக்கும் போது அப்பாவின் குரல் வாசல் பக்கத்திலிருந்து கேட்டது.\nதுக்கம் விசாரிக்க வருபவர்கள் பேரனை பார்க்க விரும்புவதாகச் சொன்னதால் அழைத்திருந்தார். இம்மாதிரி நேரத்தில் தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கடிந்து கொண்டார். வருபவர்களின் முகமனுக்கு புன்னகைக்கவா அல்லது சோகமாக வைக்கவா என்றே தெரியமல் குழம்பி நின்றேன். சிலர் என்னிடம் ஆறுதல் கூறினர். அப்பாவிற்குள் இருக்கும் இழப்பை உனது வாழ்வே ஈடு கட்டும் என முதுகைத் தட்டித் தேற்றினர். தெருவாசிகள் பலர் இது போன்ற வசனங்களை என்னிடம் சொல்லி பின்வாசலுக்குச் சென்று பிறருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுள் பலர் தாத்தாவிற்கும் அத்தெருவிற்குமான உறவை பேசிக் கொண்டிருந்தனர்.\nபதின��ட்டு ஆண்டுகளுக்கு முன் இரு குழந்தைகளுடன் வேங்கட கிருஷ்ண சாஸ்திரிகள் அத்தெருவில் குடி வந்தார். வந்ததிலிருந்து வீட்டிற்குள் அடங்கிய குடும்பமாகவே அவர்கள் இருந்திருக்கின்றனர். பின் தெருவாசிகள் ஒன்றிணையும் பண்டிகை காலங்களில் நிகழும் கோலப்போட்டிகள் போன்றவற்றில் கலந்து உரையாடத் துவங்கியிருக்கின்றனர். இவர்களால் சச்சரவுகள் அதிகம் தெருவில் இல்லை. அவருக்கு ஜோசியம் பார்க்கத் தெரியும் என்பதால் எப்போதாவது தெருவிற்கு அப்பாலிருந்த அரசமரத்தடி பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் சமயத்தில் அங்கே அமர்ந்து ஜோசியம் குறித்தும், பாகவதம் குறித்தும் பேசுவது அவருக்கு வாடிக்கை. சிலர் அவர் நன்கு கதை சொல்கிறார் எனும் காரணத்திலும் வந்திருக்கின்றனர். புதிதாக கோவில் கட்டியவுடன் அவர் அடிக்கடி செல்வதால் பலர் ஜோசியம் கேட்க வந்திருக்கின்றனர். ஆனால் பாட்டி இறந்தவுடன் யாருக்கும் அவர் எதிர்காலத்தைச் சொல்லவில்லை. மேலும் மாலதியைப் போன்று சிறு சிறு தெரு வியாபாரிகளுக்கான மூலதனத்தை கொடுத்து உதவியிருக்கிறார். இவை பெரும்பாலும் பாட்டியின் மரணத்திற்கு பின் நிகழ்ந்ததாக சில அளவளாவினர். ஒவ்வொருவரின் கதைகளுக்கும் வீடு சாட்சியமாக, புன்னகைத்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டேன்.\nகூட்டம் குறையத் துவங்கியது. பலர் அவர் பணிபுரிந்த இடத்திலிருந்து வந்து அப்பாவிடமும் அத்தையிடமும் துக்கம் விசாரித்து சென்றனர். அவர்களின் வழியே பணியிடத்திலிருந்த தாத்தாவின் சித்திரம் சொற்களால் உருவானது. அதன் மீதான என் கவனம் குவியவில்லை. பலருக்கு என்னிடம் என்ன பேச என்றும் தெரியாமல் இருந்தது. என்னையே அறியாமல் அவர்களிடம் புன்னகை புரிந்தேன். அம்மா சற்று தொலைவிலிருந்து அம்மாதிரியான நேரங்களில் கண்களால் கண்டித்தாள்.\nஅவர் பணியிடத்திலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் புதிதாக சேர்ந்தவர்களின் சிறு கும்பலொன்று அப்பொழுது வீட்டிற்குள் வந்தனர். அவர்களுக்கு என்னிடம் என்ன பேச எனத்தெரியாமல் விழித்தனர். துக்கம் விசாரிப்பது எப்படி என்பதை நிச்சயம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று எண்ணினேன். அவர்களும் அதையே அவர்களுக்குள் கிசுகிசுப்பதாகவும் சந்தேகித்தேன். அவர்களுக்கு பின்னிருந்து பெண்மணி என்ன��� நோக்கி நடந்து வந்தார். தலை நரையேறியிருந்தது. அம்மாவின் வயதிருக்கலாம். அவர் அணிந்திருந்த முக்கால் கை பிளவுஸ் அவரை தனித்து நினைவுபடுத்திக் கொள்ள தோதாயிருந்தது. எல்லோரையும் போல என்னிடம் ஆறுதல் கூறி தேற்றினார். ஒவ்வொருவர் ஆறுதல் கூறும் போதும் எப்படி பதிலுரைப்பது எனத்தெரியாமல் விழித்தபடி இருந்தேன். இந்த பெண்மணிக்கும் அதே விழிப்பை பதிலாக கொடுத்தேன். தலையை மென்மையாக கோதினார். காதருகில் தேற்றிய குரலிலிருந்து சற்று மென்மையாக வினவினார்.\nதிகைப்பும் விழிப்பும் என் கண்களில் கூடின. பதிலுக்கு காத்திராமல் விடைபெற்றார். அம்மா வழியிலான பெரியப்பாக்களை பட்டியலிட்டேன். அதில் உயிருடன் இருந்தவர்கள் இரண்டு பேர். அதிலும் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். மற்றொருவர் வர இயலாததால் விஷயம் தெரிந்து அலைபேசியிலேயே துக்கம் விசாரித்தார். அப்பா வழியில் பெரியப்பாவே கிடையாதே அப்பாவின் நெடுநாளைய நண்பர்கள் யாரையேனும் இப்படி கேட்கிறாரா எனும் சந்தேகம் முளைத்தது.\nவந்திருந்த சிறு கும்பல் நோக்கி ஓடினேன். தன்னிடம் பேசிச்சென்ற பெண்மணி குறித்து விசாரித்தேன்.\nஅவர்கள் அந்த பெண்மணியை கவனிக்கவில்லை என்றும், அவர்களுடன் வந்தவர்களில் நான் குறிப்பிடும் பெண்மணி இல்லையென்றும் கூறினர். அதிர்ச்சி கூடியது. தெருமுனையை தாண்டியிருக்க வாய்ப்பில்லை என வாசல் நோக்கி ஓடினேன். பல செருப்புகள் ஒன்றின் மீது ஒன்று குவியலாக கிடந்தது. எனது செருப்பை அடையாளம் காண முடியவில்லை. அவசரத்திற்கு பாதகமில்லை, தெருமுனைவரை தானே ஓடப் போகிறோம் என்று தோராயமாக ஒரு செருப்பை அணிந்து கொண்டு ஓடினேன். சிலர் எனது ஓட்டத்தை வேடிக்கை பார்த்தனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு நான் ஓடுவதை கவனித்தனர். தெருமுனை சென்று சாலையை பார்க்கையில் சாலை ஆளரவற்று கருமை போர்த்தியிருந்தது. ஏமாற்றத்துடன் வீடு நோக்கி மெதுவாக நடந்து வந்தேன். அந்த சிறுகும்பல் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டில் புதிதாக யாரும் இல்லாமல் நாங்களும் அத்தையின் குடும்பமும் மட்டுமே மீதமாய் இருந்தோம்.\nவாசலைத் தாண்டி நுழைந்தவுடன் அப்பா கோபத்துடன் கேள்வி கேட்கத் துவங்கினார்.\n“எங்கருந்து இந்த செருப்ப எடுத்துட்டு போன யார் உனக்கு எடுத்த�� குடுத்தா யார் உனக்கு எடுத்து குடுத்தா \nஅவரது கண்கள் அடிப்பதற்கு தயாராய் இருப்பதைப் போன்று கனன்றன. உடனே செருப்பை கழற்றி அதை கவனித்தேன். தாத்தாவின் செருப்பு.\n“நேத்தே பத்திரமா எடுத்து உள்ள வச்சிருந்தோம். இப்ப எப்படி எடுத்துட்டு போன \nவாசலில் வைத்து அப்பா என்னைத் திட்டுவது அம்மாவிற்கு சங்கடமானது. செருப்பை வாசலிலிருந்து தான் எடுத்து சென்றேன் என்ற பதிலை யாராலும் நம்ப முடியாமல் போனது. என் ஓட்டத்தை வேடிக்கைப் பார்த்த தெருவாசிகளும் சிறுவர்களும் திட்டு வாங்குவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தாத்தாவின் பக்தி அறைக்குள் என்னை ஒடுக்கி கொண்டேன். அம்மா அவன் தெரியாமல் செய்திருப்பான் என்று அப்பாவை சமாதானப்படுத்துவது கேட்டவண்ணமிருந்தது. இருந்தாலும் சொல்லத் தோன்றியது அந்த செருப்பு என் காலுக்கும் பொருத்தமானதாயிருந்தது என. இறந்தவரின் செருப்பிற்காக இத்தனை களேபரங்கள் அர்த்தமற்றதாய் தோன்றிய தருணத்தில் இயல்பிற்கு திரும்பினேன். அந்த அறை என்னை தன்வசப்படுத்திக் கொண்டது.\nஹாலில் அம்மாவும் அப்பாவும் உறங்க, மற்றொரு அறையில் அத்தையும் அவர்களின் குடும்பமும் படுத்துக் கொண்டனர். தாத்தாவின் பக்தி அறையில் தூங்க தீர்மானித்தேன். அர்த்தமற்றது என்பதை உணர்ந்த பின்பும் அப்பாவின் மீதான கோபத்தை மௌனமாக தொடர்ந்தேன். உறக்கம் பிடிக்க நேரமானது. அறிந்திராத பெண்மணி சொன்ன பெரியப்பா எனும் சொல் மட்டும் வண்ணம் மண்டைக்குள் வட்டமடித்துக் கொண்டிருந்தது. சில நேரம் மறுநாள் காலையில் அம்மாவிடம் கேட்கலாமா அல்லது அத்தையிடம் கேட்கலாமா எனும் தர்க்கத்திற்கும் தீர்வு காண முயற்சித்தேன். அந்த இரவில் எப்போதும் இல்லாத வகையில் சுறுசுறுப்பாக உணர்ந்தேன். கிஞ்சித்தும் தூக்கம் வரவில்லை. கண்கள் விட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தன. பழைய டிரங்குப் பெட்டியும் பயன்படுத்தாத பித்தளை குண்டான்களுமாக சேகரமாகியிருந்த பரணைக் கவனித்தேன். அத்தை பள்ளிக்காலத்தில் வாங்கிய சின்ன சின்ன பரிசுப் பொருட்களும் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக சொன்ன ஞாபகமும் எழுந்து மறைந்தது. நிறைய பொருட்களால் அறை அடைத்துக் கிடந்தது. காரணம் புரியாமல் டிரங்குப் பெட்டியின் மீது மட்டும் கவனம் குவிந்தது. பர���ிலிருந்து சத்தம் எழுப்பாமல் கீழிறக்க விரும்பினேன். மின்விசிறியின் வேகத்தை முடுக்கினேன். அதன் கீறிச்சிடும் ஒலி அறையை நிறைத்தது. அறையிலேயே வைக்கப்பட்டிருந்த, சிலந்தி வலை படர்ந்த பழைய ஏணியை சுவரில் சாய்த்தேன். கடும் கனம். உள்ளே பாத்திரங்கள் இருப்பின் நம் செயல் அம்பலமாகி விடும் எனும் பயமும் தொற்றியது. மெதுவாக ஏறி டிரங்கு பெட்டியை கீழிறக்கி வைத்தேன். நிற்க வைத்தால் நான்கரை அடி வரும். தடிமனாகவும் இருந்தது. வயதிலும் மூத்தது என்பதை அதன் துருவேறிய மேல் பகுதிகளைப் பார்த்தாலே அறிய முடியும். சிறிது தூசியை மட்டும் தட்டிவிட்டேன். தாழினைத் திறக்கும் போது மீண்டும் கீறிச்சிடும் சப்தம் அதிகமானது. பெருமாளுக்கு அருகிலிருந்த விளக்கிலிருந்து சிறிதளவு எண்ணையை தடவி சப்தம் எழுப்பாமல் திறக்க முயற்சித்தேன். ஆனாலும் சப்தம் எழுந்த வண்ணமிருந்தது. வெளியிலிருந்து யாரும் சப்தத்தால் வரவில்லை எனும் எண்ணம் ஆசுவாசமளித்தது. பெட்டிக்குள்ளும் தாத்தாவின் பால்ய குப்பைகள். பணி செய்த இடங்களில் கிடைத்த வெகுமானங்கள், அடையாள அட்டைகள், அவருடைய பெற்றோர்களின் புகைப்படம், அவருடைய திருமண புகைப்படம், அப்பாவின் சிறுவயது புகைப்படம். அதை மட்டுமே வெகுநேரம் வெறித்து பார்த்தேன். எனது ஜாடையுடன் ஒத்துப் போனது. கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பது போன்று தோன்றியது. அப்பாவின் முகம் நன்கு மாறியிருக்கிறது என்பதை நினைக்கும் போதே ஆச்சர்யம் பன்மடங்காகியது. கிடைத்த கடிதங்கள் அனைத்தும் பாட்டிக்கு எழுதியவை. வாசிக்கையில் சுவாரஸ்யமாக ஒன்றுமே எழுதப்படவில்லை. முழுக்கடிதமும் வீட்டாரின் நலம் விசாரித்தலிலும் தெருவாசிகளின் நலம் விசாரித்தலிலுமே கழிந்திருந்தது. அதில் அவர்களுக்கு என்ன சுகம் கிடைத்திருக்கும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. மேலும் துழாவியதில் சில பழைய வேட்டியும் சில சட்டைகளும் அடுக்கப்பட்டிருந்தன. அவை எனக்கு பொருத்தமாய் இருக்கும் என்பதை விரித்துப் பார்க்கையிலேயே தெரிந்து கொண்டேன். அப்பா கடிந்து கொள்வாரோ என மீண்டும் மடித்து வைத்தேன். அப்பாவின் இளவயது புகைப்படம் மட்டுமே அந்த டிரங்குப் பெட்டி என் எதிர்பார்ப்பிற்கு செய்த பதிலியாக இருந்தது. அதை பெட்டி மேலேயே வைத்துவிட்டேன். களைப்பு உடலை போர்த்த��யது. பெட்டியை காலையில் மேலே வைக்கலாம் என ஓரமாக வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தேன்.\n“அண்ணி வேதாத்ரி கிட்ட நேத்து ஏதாவது பழய சமாச்சாரங்கள பேசினேளா \n“என்னடி உளர்ற… இருக்கர வேலைய செய்யவே நேரம் பத்தலைனு அல்லாடிண்டு இருக்கேன். இதுல அவங்கூட பேச்சா.. அவன் போரடிக்குதுனு சொல்லிடுவானோன்னு பயந்துண்டே இருந்தேன். நல்லவேளை அவன் பாட்டுக்கு எதையோ மொபைல்ல செஞ்சிண்டு இருக்கான்”\nஜனனி அத்தைக்கு அவ்வார்த்தைகள் போதுமானதாய் இல்லை. முகம் சிரிப்பை வரவழைக்க முயன்றாலும் இயலாமல் தவித்தது. செயற்கையாக சிரித்து சிறிது நேரம் மௌனம் காத்தாள். பின் அண்ணியை இழுத்துக் கொண்டு வேதாத்ரி உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு சென்றாள். அத்தையின் கணவர் ஶ்ரீநிவாசனும் அண்ணன் நவநீதனும் உறங்கிக் கொண்டிருந்தது அத்தைக்கு பதற்றமற்ற நிலையை கொடுத்தது. வேதாத்ரி இரண்டு கைகளையும் மார்பின் மீது பிணைத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தான். புருவங்கள் இயல்பிற்கு சற்று மேலேறியதாகப் பட்டது. அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் அத்தை அவன் உறங்கும் விதத்தைக் கண்டு மீண்டும் பிரமித்துப் போனாள். உடன் வந்த அண்ணிக்கு அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த டிரங்குப் பெட்டியைக் காண்பித்தாள்.\n“நைட்டு சத்தம் வராம எப்படி எடுத்து வச்சானு தெரியல அண்ணி. உங்களுக்கு எதாவது சத்தம் கேட்டுச்சா \nஇரவின் தூக்கத்தினிடையில் சப்தம் ஏதேனும் வந்ததா என யோசித்தாள். களைப்பு தீர உறங்கியது மட்டுமே நினைவில் இருந்தது. பரணையும் ஏணியையும் கீழிறக்கி வைத்து அதை ஓரத்திற்கு தள்ளும்போது ஏற்பட்டிருந்த துருவின் தடத்தையும் நோட்டம் விட்டாள். சப்தம் வராமல் போனதன் ஆச்சர்யத்தில் இருவரும் மிரண்டிருந்தனர். அதைக் களையும் விதமாய் அத்தை வேறொரு விஷயத்திற்கு அஞ்சினாள்.\n“அண்ணா எந்திரிக்கறதுக்குள்ள இத மறைச்சிடலாம். இல்லைன்னா அவர் நன்னா கோப்படுவார்”\nஅண்ணியும் ஆமோதித்தாள், அருகிலிருந்த ஜமக்காளத்தை எடுத்து டிரங்கு பெட்டியின் மீது போர்த்திவிடலாம் என இருவரும் தீர்மானித்தனர். சாமர்த்தியமாக மீண்டும் மேலே வைக்க இருவருக்கும் தெம்பில்லை என்பதையும் ஒப்புக்கொண்டு இம்முடிவை எடுத்தனர். ஜமக்காளத்தை போர்த்தும்போது டிரங்கு பெட்டியின் மீதிருந்த புகைப்படத்தை இருவ���ும் பார்த்தனர். அண்ணியைக் காட்டிலும் அத்தையிடம் தெரிந்த பிரமிப்பு பயம் கூடியதாய் இருந்தது.\n“அவரோட சின்ன வயசு போட்டோவா… நன்னா இருக்கார். இத எங்கிட்ட ஒருதடவ கூட காட்டவேயில்ல கோச்சிக்க ஒரு காரணம் கெடச்சிருக்கு. எந்திரிக்கட்டும் கோச்சிக்க ஒரு காரணம் கெடச்சிருக்கு. எந்திரிக்கட்டும்\nஅத்தை அமைதியாக இருந்தாள். ஜமக்காளம் விரித்த பின் அண்ணியிடமிருந்து அந்தப் புகைப்படத்தை வாங்கி இமைகொட்டாமல் பார்த்தாள்.\n“இது அவர் இல்லை அண்ணி. கிருஷ்ணன். உங்ககிட்ட சொல்லியிருப்பாரே”\nஅண்ணியின் முகத்திலிருந்து சந்தோஷக்களை நொடிப்பொழுதில் நீங்கியது. ஜமக்காளத்தை வேகமாக விரித்துவிட்டு தன் அசட்டுத்தனத்தை எண்ணி வெட்கம் கொண்டாள். மீண்டும் சமையலில் இருந்த பதார்த்தத்தைக் குறித்த புலம்பலுடன் அறையை நீங்கினாள். சிறிது நேரம் அத்தை புகைப்படத்தையே பார்த்துவிட்டு அதை டிரங்கு பெட்டிக்கும் ஜமக்காளத்திற்கும் இடையில் சொருகி வைத்தாள். ஜமக்காளத்தை முழுபெட்டியையும் மறைக்கும் வகையில் சரி செய்தாள். சமையலறைக்கு சென்று அண்ணிக்கு உதவலாம் என முடிவெடுத்தாள். அறை நீங்குவதற்கு முன் பெட்டிக்கருகில் வைக்கப்பட்டிருந்த சந்தனக்கல் கால் விரலை பதம் பார்த்தது. அதன் திடீர் வலியில் இரண்டடி நொண்டியபின் சமையலறை சேர்ந்தாள்.\n“அவன் அப்படியே அப்பா மாதிரி தூங்கிண்டிருக்கான் அண்ணி”\n“கோந்தை தூங்கரத பார்க்கப்படாதுடி. அப்பறம் கொரக்களி எங்கயாவது கிழிச்சு உடப்போகுது பாரு”\nஅண்ணிக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வர சமையல் வேலையை அத்தையிடம் ஒப்படைத்தாள். அலுவல் விஷயமாக ஆங்கிலத்தில் சரளமாக பேசிக்கொண்டிருந்தாள். இதுபோன்ற சமயங்களில் மட்டுமே அவர்களுக்குண்டான மொழியில் பேசமுடிகிறது என்பதை எண்ணியவாறே காய்கறியை அத்தை வதக்கினாள்.\n“என்னடி கால்லெல்லாம் மஞ்சளா இருக்கு எங்க போய் ஈஷிண்ட \nஅடிபட்ட விரல் முழுக்க மஞ்சள் நிறம் பாவியிருந்தது. விரல் நுனியில் பட்ட அடியில் விரல் முழுக்க பூசப்பட்ட மஞ்சள் ஆச்சர்யமாயிருந்தது. குனிந்து விரலைத் தடவினாள். கைகளிலும் மஞ்சள் படர்ந்தது. முகர்ந்து பார்த்தாள். புதிதாக இழைக்கப்பட்ட சந்தனத்தின் மணம். அண்ணியிடம் சொல்லலாமா வேண்டாமா எனும் பயமும் சந்தேகமும் உள்ளுக்குள் குமுறியது. அழைப்பு வருகிறது என்று அலைபேசியை எடுத்துக்கொண்டு வேதாத்ரியின் அறைக்கு மீண்டும் சென்றாள். சந்தனக்கல்லை தீண்டிப்பார்க்கையில் ஈரம் மேவியிருந்தது.\nஅண்ணி மௌனமாக சமைத்துக் கொண்டிருந்தாள். சந்தனக்கல்லின் ஈரமும் அதன் மணமும் அத்தையை நீங்காமலிருந்தது. கருவேப்பிலை மற்றும் கடுகின் வெடிப்பும் பின் காய்ந்த மிளகாயின் கமறலும் அத்தைக்கு இருமலைத் தூண்டியது. வெடிக்கும் சப்தத்துடன் ஏற்கனவே செய்து வைத்திருந்த சாம்பாரின் மீது அவற்றை கவிழ்க்கும்போது சரசரவென அண்ணி பேச ஆரம்பித்தாள்.\n“போட்டோ பாத்த ஒடன ஹாத்துக்காரரோனு மனசார கொஞ்சிட்டேன். அவர் இல்லைனு சொன்ன ஒடன ஒரு மாதிரி ஆயிடுச்சு. அவா அண்ணாவ பத்தி நல்லா சொல்லிருக்கார். அண்ணாவோ தம்பியோ அது எப்பவோ சொன்னது. ஜாடை மாடையா தான் நெனவுல இருக்கு. தற்கொலை பண்ணிக்கற விஷயத்தையெல்லாம் மண்டைக்கு எடுத்துட்டு போகக்கூடாது. உனக்கு கூடவே பொறந்தவா. அப்பா மறைஞ்சதும் எல்லாரோட நெனப்பும் வந்திருக்கும். அதனால அதையே நெனச்சிண்டு இருப்ப. அதனால சொல்றேன். அவாளோட வாழ்க்கையையும் வாழ வேண்டியது நம்ம பொறுப்பு. இந்தா எடுத்துட்டு போய் வை. எல்லாரும் பஃபே மாதிரி சாப்பிட்டுடலாம். அப்படியே வேதாவ எழுப்பிடு. அவனும் பல் தேய்ச்சிட்டு சாப்பிடட்டும். நேத்தே ஒழுங்கா சாப்பிடலை”\nஅத்தையுடைய முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் நிறம் மங்காமல் இருந்தன. நெற்றிச்சுருக்கம் களையவில்லை. கைவிரல்களில் நுண்ணிய நடுக்கம் தெரிந்தது. அண்ணிக்கு உதவியாய் சில பாத்திரங்களை எடுத்துச் சென்று வைத்தாள். வேதாத்ரியை எழுப்பச் செல்லும் முன்பே எழுந்து அமர்ந்திருந்தான். அத்தையைப் பார்த்து புன்னகைத்தான். அவளுக்கு புன்னகை அச்சமளித்தது. இரு கைகளையும் பிசைந்து கொண்டாள். அவனுடைய தெளிவான கண்களும் கபடமற்ற புன்னகையும் ஒருபுறம் ரசிக்கும் வண்ணமிருப்பினும் அருகாமையில் போர்வைக்கடியில் இருந்த புகைப்படத்தின் நினைவு பயம் கொள்ளவே துரத்தியது. செயற்கையான முகபாவனைகளுடன் பல் விளக்கிவிட்டு சாப்பிட வரச்சொன்னாள். அவனும் படுக்கையை மடித்து தலையணை மீது வைத்துவிட்டு கொல்லை நோக்கி நடந்தான். அறையைக் கடந்தவுடன் அத்தை தன் கணவரையும் அண்ணனையும் உணவருந்த அழைக்கச் சென்றாள்.\nசமையலறையைத் தாண்டும்போது அம்மாவிடம் பேச விரும்பினான். அம்மா நேரம் வேகம���க கடக்கிறது எனும் அவசரகதியில் பல் விளக்க துரிதப்படுத்தினாள். அவன் அசைவற்று நின்றான். அம்மாவை வெறித்துப் பார்த்தான். இமைகளின் சலனமற்ற பார்வை. தன்மீது நிலைகுத்தும் பார்வை ஒன்று கவிழ்கிறது என்பதை உணர்ந்து திரும்பும்போது மெல்லிய குரலில் கிசுகிசுத்துவிட்டு நகர்ந்தான்.\nநண்பகல் நேரத்திலும் வெயில் மேகங்களுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது. மாலை வாக்கில் மழை பெய்யக்கூடுமோ எனும் பேச்சு தெருவோரிடத்திலும், வீட்டிலும் பரவியது. கிளம்புவதற்குள் வீட்டை சுத்தப்படுத்தியாக வேண்டும் என்பதில் அண்ணியும் அத்தையும் மும்முரமாய் இருந்தனர். வீடு முழுவதும் கழுவி தேய்த்துவிட மாலதியை வரவழைத்திருந்தனர். வருவதாக சொன்ன பொழுது கடந்து அரைமணி நேரமாகியிருந்தது. அத்தையிடம் மாலதியை அழைத்துப் பார்க்கச் சொல்லி அருகாமையில் இருந்த கடைவரை சென்று வருவதாக அண்ணி கிளம்பினாள். தெரு தாண்டியவுடன் மாலதியின் வருகை நிகழ்ந்தது.\n“என்ன இவ்ளோ லேட்டு.. நெறையா வேலை இருக்கு மாலதி. சுத்தமா கழுவி வச்சிட்டா பூட்ன பெறகு தொந்தரவு இருக்காதில்லையா”\nமாலதியும் ஆமோதித்தாள். துடைப்பத்தை எடுத்து முதலில் ஹாலை சுத்தம் செய்தாள். வீட்டிலிருந்த ஆண்கள் சுத்தம் செய்து முடிக்கும் வரை வெளியிலிருக்கலாம் என்றவுடன் நவநீதனும் ஶ்ரீநிவாசனும் கொல்லைப் பக்கம் சென்றனர். வேதாத்ரியும் அவர்களுடன் வெளியில் இருக்கச் சொல்வது உதவியாய் இருக்கும் என்று அத்தை எண்ணினாள். அவன் தாத்தாவின் அறையில் அமர்ந்து பென்சிலால் வரைந்து கொண்டிருந்தான்.\n“என்னடா சின்ன பையனாட்டம் வரைஞ்சிகிட்டு இருக்க. பின்னால செத்த நேரம் அப்பாவோட இரு. மாலதியக்கா க்ளீன் பண்ண ஒடன வரலாம். எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு போ”\nசமையலறையில் கழுவிய பாத்திரங்களைத் துடைத்து அடுக்கி வைப்பதற்கான வேலைகள் காத்திருப்பில் இருந்தன. நவநீதன், ஜனனி இருவருமே ஊர் திரும்புவதற்கான சீட்டை விரைவில் எடுத்திருந்தனர். அலுவலகத்தில் நால்வருக்கும் விடுப்பு கிடைக்காததால் மீதமிருக்கும் பணிகளில் துரிதம் காட்டினர். மாலதி துடைப்பத்தை எடுத்துக்கொண்டு சமையலறை வந்தாள். மெல்லிய குரலில் ஜனனியை அழைத்து தன் இடுப்பிலிருந்து சிறிய காகிதத்தை நீட்டினாள். ஜனனியின் புருவங்கள் சுருங்கின. சந்தேகத்தின் ஜாடை நெ��்றியின் மத்தியில் குமிழ் கொண்டது.\n“ஐயா எறக்கறதுக்கு முன்னாடி இதையேதான் பாத்துகிட்டு இருந்தாரு. இது யாருன்னு எனக்கு அடையாளம் எதுவும் தெரியலை. அவர்கிட்ட கேட்டப்ப கூட அமைதியா இருந்துட்டாரு. நெறையா பேரு வர்றப்ப இத பாத்து தப்பா எதுவும் நெனச்சிரக்கூடாதுல்ல. அதான் எடுத்து வச்சிட்டேன். தனியா இருக்கறப்ப குடுக்கலாம்னு இருந்தேன்மா”\nஜனனிக்கு அந்த காகிதத்தில் இருந்த கிறுக்கலும், அதன் இடையில் தெரிந்த முகமும் புரியாமல் போனது. கூர்ந்து கவனித்தாலும் யாருடைய முகம் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. அதில் முகமும் தெளிவாக இல்லை. பென்சிலால் கிறுக்கியிருந்ததன் இடையே ஒரு பெண்ணின் முகம். அல்லது பெண்ணைப் போன்றதொரு முகம். அப்பா வரைந்து என்றேனும் பார்த்திருக்கிறோமா என்று யோசித்து பார்த்தாள். அம்மா இல்லாத நேரங்களில் வாசலில் அப்பா இடும் குட்டி கோலம் மட்டுமே நினைவில் எழுந்தது. காகிதத்தை மடித்து வைத்துக்கொண்டு மாலதி பெருக்குவதிலும் ஜனனி துடைப்பதிலும் கவனம் செலுத்தினர்.\nபாத்திரங்கள் முடிந்து அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்தவுடன் மேடையின் மீது அடுப்பும் காகிதமும் மட்டும் இருந்தது. அந்த காகிதம் வேறு சில நினைவுகளை ஜனனியிடம் மீட்டது. வேகமாக அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள். வேதாத்ரி வரைந்து கொண்டிந்த நோட்டு புத்தகத்தை எடுத்தாள். ஒவ்வொரு பக்கமாக திருப்பிப் பார்த்தாள். விதவிதமாக வீடு வரைய முயன்று கொண்டிருந்தான். கல்லூரியில் கொடுக்கப்பட்டிருந்த சில வீட்டுப்பாடமாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். சில பக்கங்கள் கிழித்து கசக்கப்பட்டு புத்தகத்தின் அருகே வைக்கப்பட்டிருந்தது. அதையும் அவசரமாக எடுத்து விரித்து பார்த்தாள். அவையும் கோணலாக சென்ற கோடுகளின் காரணமாக கிழிக்கப்பட்டிருந்தன. மாலதி கொடுத்த காகிதத்தின் மாதிரி இங்கிருக்குமோ என்று அவள் கொண்ட அச்சம் இல்லாமலானது நொடிப்பொழுதில் தோன்றிய மனக்களைப்பை நீக்கியது. நோட்டையும் பென்சிலையும் அங்கே வைத்துவிட்டு குப்பைகளை எடுத்துக்கொண்டு அறையை நீங்கினாள்.\nமதியம் மூன்று மணியளவில் லேசான தூறலில் தெரு நனைந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லுங்கள் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறேன் என்று மாலதி காத்திருந்தாள். அண்ணி மாலதியின் மதிய உணவிற்கு பின் அவ்வீட்டில் இருந்த கடவுள்களின் புகைப்படங்களை கழற்றி துடைத்து, பின் தனியே ஓரிடத்தில் அடுக்கி வைக்கச் சொன்னாள். அனைவருக்கும் தேநீர் கலந்து ஹாலில் அமர்ந்திருந்தனர். ஆடவர்கள் அவர்களுக்குண்டான பேச்சை ஆரம்பித்தனர். வீட்டின் பாகப்பிரிவினை குறித்த பேச்சு தீவிரமானது. அன்று மாலை ஆடிட்டரும் வக்கீலும் வருவதாகவும் பிரிவினையை சமபங்காக பிரித்துக்கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டனர். அத்தையின் மனதில் தனக்கான பங்கு கிடைக்காமல் போய்விடுமோ எனும் எண்ணம் வலுத்து இருந்தது. மாலையில் நிச்சயம் கணக்கு சொல்லப்படும் எனும் எதிர்பார்ப்பு மீதமாய் இருந்தது. அதே வேளையில் இவ்வளவு வேகமாக பிரிவினை வேண்டுமா எனும் கேள்வியும் பதிலற்று ஜனனியுள் கிடந்தது.\nஅனைவரும் சேர்ந்தே இருந்ததால் அதை தன் கணவரிடம் சொல்ல முடியாமல் தவித்தாள். வேதாத்ரியின் மௌனம் அவ்வீட்டிற்கு வந்ததிலிருந்து அதிகரித்து இருந்தது அவளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அண்ணியிடம் விசாரித்த போதிலும் அவனுக்கு வீட்டின் அமைதி காரணமாக அப்படி இருக்கலாம் என சமாளித்தாள். அருந்திய தேநீரின் கோப்பையை திருப்பி வைக்க வரும்போது அவனுடன் பேச விரும்பினாள்.\n“ஏன் வேதா அமைதியா இருக்க சாப்பிட எதாவது வேணுமா \nஇறுக்கமான முகமும் ஒற்றை சொற்களாலான பதிலும் ஜனனியை கூடுதலாக சங்கடப்படுத்தியது.\n“நீ எப்பவுமே இப்படி அமைதியா இருக்க மாட்டியே டா… கலகலனு கலாய்ச்சிகிட்டு இருக்கற நீ என்ன அமைதியா இருக்க ஆதித்யாக்கு லீவு கெடச்சிருந்து வந்திருந்தா இவனுக்கு துணையா இருந்திருக்கும்”\nஜனனியின் மகன் ஆதித்யாவின் நினைவை சிட்டிகை அளவில் அண்ணியுடன் பகிர்ந்துகொண்டாள்.\n“நான் அமைதியா இல்ல அத்தை. நெரந்தரமா அமைதியானவங்களுக்கும் சேத்து பங்கு போட சொல்லுங்க. போடலைனா அப்பவும் அமைதியா இருக்க மாட்டேன்”\nஅத்தையின் உடல் புல்லரித்தது. கண்கள் பயத்தில் விரிந்தன.\n“என்னடா லூசு மாதிரி உளறிகிட்டு இருக்க. போ போய் எதாவது சின்ன வேலையா எடுத்து பண்ணு”\nஅண்ணியின் குரல் அர்த்தமற்றதாய் அத்தைக்கு பட்டது.\nசொத்து பிரித்தலில் ஆண்களின் குரல் ஓங்கியிருந்தது. அண்ணியும் அத்தையும் வேடிக்கை பார்த்த வண்ணமிருந்தனர். மதியம் வேதாத்ரி சொன்ன விஷயத்தை பேச்சில் எடுக்கலாமா எனும் தர்க்கத்தில் ��ுழம்பியிருந்தாள். மாலதி தனக்கு சொல்லியிருந்த பணியை பாகப்பிரிவினையை ஒட்டுக்கேட்ட வண்ணம் செய்து கொண்டிருந்தாள்.\nவந்திருந்த முக்கியஸ்தர்கள் கணக்கு வழக்கு தெளிவாக எழுதி இரு பங்காக பிரிக்கும் பட்சத்தில் யார் யாருக்கு எப்படி பிரிக்கப்படும் எனும் விவரத்தை விளக்கிக் கொண்டிருந்தனர். மொத்தத்தை ரொக்கமாக மாற்றும் பட்சத்தில் எவ்வளவு என்பதையும், பொருளாகவே எடுக்கும் பட்சத்தில் எப்படி பிரிக்கப்படும் என்பதையும் விளக்கினர். கைகளை பிசைந்து கொண்டிருந்த ஜனனி வெடுக்கென குரலை உயர்த்தினாள்.\nஅண்ணனின் குரலில் ஏளனம் கூடியது.\n“நல்ல வீட வித்து காசாக்கலாம்னு நெனக்கிறியா அப்பா பக்தியோட இருந்த எடத்த யாரோ ஒருத்தருக்கு குடுத்து அசிங்கமாக்க முடியுமா அப்பா பக்தியோட இருந்த எடத்த யாரோ ஒருத்தருக்கு குடுத்து அசிங்கமாக்க முடியுமா\n“யாரோ ஒரு மனுஷாளுக்கு தான குடுக்கப்போறோம். அதுல என்ன பிரச்சின இருக்கு\n“வீட்ட நான் எடுத்திடுவேனோன்னு உனக்கு சங்கடம் இருக்கு. மூஞ்சிலயே தெரியுது. கவலை வேண்டாம். வீட்ட நீயே வச்சுக்கோ. ஆனா வீட்ட விக்க வேண்டாம். அதுதான் எனக்கு”\nதன்னை மூன்றாமவர்களின் முன் கேலியாக பேசியது ஜனனிக்கு வருத்தமளித்தது.\n“இதனால நமக்கு சண்டை வர வேண்டாம்னு தான் நான் ரொக்கமா கேக்கறேன். ரெண்டு குடும்பத்துக்கு கடன் நெறையா இருக்கு. கடன்ல நீ ஒசத்தி நான் கம்மினு பாக்க நாம இங்க வரல. கெடச்சத வச்சி அவா அவாளோட சௌரியத்த முடிவு பண்ணிக்கலாம். அதனால தான் ரொக்கமா வேணும்னு கேக்கறேன்”\nஅண்ணனின் குரல்வளை கடுமையானது. பேச எழுவதற்குள் கண்ணாடி உடையும் சப்தம் அனைவரின் கவனத்தையும் திருப்பியது. தாத்தாவின் அறையிலிருந்து வந்த சப்தத்தில் அத்தையின் பயம் பிறரைக் காட்டிலும் கூடியது. அறைக்குள் விரைந்தாள். கைதவறி கீழே போட்டுவிட்டதாக முகத்தை சோகமாக மாலதி வைத்துக்கொண்டாள். அவளுடைய கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவளுக்கு பின்னே கண்ணாடி சில்லுகள் உதிந்திருந்தன. அண்ணி அவள் கைவசமிருந்த முருகனை பொருட்படுத்தாமல் சொத்து பிரச்சினைக்கு நகர்ந்தாள்.\n“வேதா இங்கதான் தூங்கறான். அதனால லைட்டு போட்டு சுத்தமா க்ளீன் பண்ணிடு. வேற எதையும் இப்படி உடைச்சிடாத”\nசத்தமாக கூறிவிட்டு மீண்டும் பாகப்பிரிவினை குறித்த உரையாடலுக்கு நகர்ந்தாள். அண்ணி பேசும் வரையிலும்கூட அத்தையின் பார்வை மாலதியின் கண்களில் நிலைகுத்தி நின்றது. மாலதியின் கண்கள் யாரையோ பார்த்ததன் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. கைகளில் நடுக்கத்துடன் இறுக்கமாக முருகனின் புகைப்பட சட்டகத்தை பிடித்துக் கொண்டிருந்தாள்.\n“கைல பிடிச்சிருக்க. ஆனா கண்ணாடி சில்லு உனக்கு பின்னாடி எப்படி ஒடைஞ்சிருக்கு \nமாலதி அமைதியாகவே நின்று கொண்டிருந்தாள். அருகில் சென்று உலுக்கியும் பதில் ஏதும் கூறாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். முருகன் மாட்டப்பட்ட ஆணியில் பென்சிலால் கிறுக்கப்பட்ட பெண்ணின் முகம் வைக்கப்பட்டிருந்தது. காரணம் புரியாமல் அத்தைக்கும் அழுகை வந்தது. அதைக் கிழித்து மடித்து வைத்துக் கொண்டாள். வெடித்து அழத்தோன்றியும் வெளியில் சொல்லமுடியாமல் அழுகையை முழுங்கினாள். மாலதி அறையை நீங்கியவுடன் கண்களை துடைத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றாள்.\nமாலையில் பாகப்பிரிவினைக்கு நிகழ்ந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சில மாதங்களுக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தனர். குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சம் நால்வருள்ளும் மூண்டது. அன்று இரவு உறங்கும் முன் ஜனனியும் அவளுடைய கணவர் புருஷோத்தமனும் மொட்டை மாடிக்கு சென்று உலாத்திக் கொண்டிருந்தனர். குடும்பம் பிளந்துவிடுமோ எனும் அச்சத்தை மொட்டை மாடியில் புருஷோத்தமனும் வெளிப்படுத்தினார்.\n“அவனுக்கும் சொத்துல பங்கு வைக்கணும்னு கேட்டது வார்த்தை அளவுல நியாயமா இருக்கு. ஆனா யாருக்கு குடுப்ப அவனுக்குனு அவன் பங்க வாங்க யார் இருக்கா அவனுக்குனு அவன் பங்க வாங்க யார் இருக்கா \n“பித்ருக்களுக்குனு சோறு வக்கறோம். எப்பவோ நாம ஆரம்பிச்சத இப்ப ஊர்ல இருக்குற எல்லாரும் வைக்கறா. அதெல்லாம் சாப்பிடறது காக்கா தான். ஒரே காக்கா பலரோட பித்ருவா மார்றது. அப்ப அந்த பங்க எப்படி அர்த்தப்படுத்துவேள் \n“அது ஒரு கரண்டி சாப்பாடு தான அதுக்கும் இப்படி வீட்ட பிரிக்கறதும் எப்படி சமமாகும் ஜனனி அதுக்கும் இப்படி வீட்ட பிரிக்கறதும் எப்படி சமமாகும் ஜனனி \n“சமைக்கும் போது அந்த சோ கால்ட் காக்கா இருக்கறதில்ல. ஒருவேளை கத்திண்டு இருந்தாகூட வேற ஒரு காக்காகூட வந்து சாப்பிடுது. யாரோ ஒரு காக்காக்கு நம்ம போடுற ஒரு கரண்டி சோறு போதும். “\n“மனுஷா இறக��கும் போது சகலத்துலயும் அவருக்குனு இருந்த பங்கு உலகத்துல இருக்குற யாருக்காவது போகணும்னு ஒரு கணக்கு. அப்படி கிருஷ்ணனோடது போகலாம்ல இல்லாதவா லோகத்துல இல்லவே இல்லையா என்ன இல்லாதவா லோகத்துல இல்லவே இல்லையா என்ன அப்படி இல்லைனு நெனச்சா தப்பு உலகத்துலயா பாக்கற பார்வைலயானு அடுத்த கேள்வி கேப்பேன்”\n“அதுக்கு வீட்ட பங்காதான் போடணுமா வீட்ட ஒடைக்கற மாதிரி இல்ல ஆகுது. அங்கயே நீ கேக்கறது அபத்தம்னு சொல்ல நெனச்சேன். உங்கண்ணா முன்னாடி உன்ன விட்டுக்குடுக்கக் கூடாதுனு அமைதியா இருந்துட்டேன்.”\nகணவனின் பெருந்தன்மை ஜனனிக்கு மகிழ்ச்சியளித்தது. அச்சொற்கள் இரவின் குளிரை உணர வைத்தது. தொடர்ந்து நினைவுகளை அடுக்கவும் அந்த வானிலை உதவியாய் அமைந்தது.\n“இந்த வீடு யாருக்கும் போகக்கூடாதுனு தான் நான் அப்படி சொன்னேன்.”\n“அண்ணன் சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கே. அப்பா வாழ்ந்த இடம் ஒரு காரணம். அவரோட பக்தி நெறைஞ்ச வீடு இன்னொரு காரணம். அத இன்னொருத்தர் கிட்ட குடுக்கறது ரொம்ப கஷ்டம் மா”\n“உங்க ரெண்டு பேரோட கணக்கும் இந்த வீட புண்ணிய பூமியா ஆக்குது. எனக்கு இது ஒரு பாவ மூட்டை தான். கிருஷ்ணனுக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தமே இல்லை. அவன் இந்த வீட்டை பாத்தது கூட இல்லை. அவன் போனதுக்கப்பறம் தான் இங்க வந்தோம். இன்னமும் தெளிவா சொல்லணும்னா அவனோட தற்கொலைக்கு அப்பறம் அத வெளிய சொல்ல முடியாம ஓடி வந்தாரு அப்பா. அப்ப எனக்கு வயசு கம்மி. அண்ணனுக்கு கிருஷ்ணன விட ஒரு வயசு கம்மி. என்ன பேச முடியும் அப்பா பின்னாடியே போகறது தான் எங்களோட வேலைனு வந்துட்டோம். இப்ப யோசிச்சு பாக்கும் போது ஒரு கோழைத்தனத்த மறைக்க இன்னொரு கோழைத்தனம்னு அப்பா செஞ்சிகிட்டே இருந்துருக்காரு”\nபுருஷோத்தமனுக்கு அவள் கூறும் கதை மேலும் குழப்பமானது. குளிருடன் இணைந்த மெல்லிய காற்று கைகளை கட்டிக்கொள்ள பணித்தது.\n“எனக்கு ரொம்ப சின்ன வயசு. கிருஷ்ணன் அண்ணனுக்கும் அப்பாக்கும் வாக்குவாதம் தெனமும் நடக்கும். அப்பாக்கு கணீர்னு கொரல். அதனால ரொம்ப கத்துவாரு. கீழ் சாதிக்காரனோட பொண்ண காதலிச்சது அவருக்கு சுத்தமா பிடிக்கல. அண்ணன் அந்த வீட்ல போய் சம்மதம்லாம் வாங்கிட்டு வந்துருக்காரு. அப்பாக்கு துளியும் சம்மதமில்ல. சாதிய ஒரு அடி எறக்க கூட திராணியில்ல. நாள் கணக்கா வீம்பு. அண்ணனும் ஏதோ ஒரு கணத்துல அப்பாவ விடவும் மனசில்லாம அவளையும் விட மனசில்லாம ரெண்டு பேருக்கும் தான் வேண்டாம்னு முடிவெடுத்துட்டாரு. நான் நவநீதனோட வெளயாண்டத விட கிருஷ்ணனோட தான் க்ளோஸா இருந்துருக்கேன். கிருஷ்ணன் நெறையா பேசுவான்.”\nஇருவரும் கைகட்டிக் கொண்டனர். நிலவின் வெளிச்சம் மொட்டை மாடி முழுக்க பரவியது.\n“கிருஷ்ணனோட இந்த முடிவுக்கு அப்பறம் சில வாரத்துலயே வீட்ட காலி பண்ண முடிவெடுத்துட்டாரு அப்பா. படிப்பு பாதிலயே க்ளோஸ். அப்ப காரணம் கேட்டாலும் அப்பாகிட்டருந்து மொறப்புதான் வரும். இந்த கதை கூட காலேஜ் படிக்கும் போது அம்மா சொன்னது தான். அம்மாக்குதான் வருத்தம் அதிகம்.”\nஇருவரும் மௌனமாக இருந்தனர். வௌவால்கள் மரக்கிளைகளில் இருந்து பறந்து வட்டமடித்து அதே கிளைக்கு திரும்பிக் கொண்டிருந்தன. சில காக்கைகள் மின்கம்பங்களின் மீது அமர்ந்திருந்ததை வேடிக்கைப் பார்த்தாள்.\n“இந்த வீட்ட யார் வச்சிகிட்டாலும் அப்பாவோட கோழத்தனத்த சுமக்கறதுக்கு சமம்தான். ஒண்ணு புள்ளை முக்கியம்னு நெனச்சிருந்தா கிருஷ்ணனுக்கு அவன் விரும்புன பொண்ண கல்யாணம் செஞ்சி வச்சிருக்கணும். இல்ல சாதி முக்கியம்னு பட்ருந்துச்சுனா இறந்த பிறகு சாதிய கெட்டியா பிடிச்சிகிட்டு இருந்திருக்கனும். அதுவும் இல்லைன்னா புள்ளை எறந்த பிறகாவது சாதிய வுட்ருக்கணும். மூணும் இல்லை அப்ப அவர எந்த நெலைல வக்க அப்ப அவர எந்த நெலைல வக்க சாதி அவருக்கு ஒரு சைகிக் அப்ஸெஷன். அவ்ளோதான். அதோட விளைவு ஒரு உயிர். அது போகாமயே இருந்திருக்கலாம்.”\nபனி அதிகமானது. உறங்கச் செல்லலாம் என முடிவெடுத்து கீழிறங்கினர். சமையலறையில் இருந்த வாழைப்பழத்தை உண்டுவிட்டு தோலை கொல்லையில் வீசினர்.\n“நாளைக்கு அண்ணன் மட்டும் தாத்தா சொத்து உயிரோட இருக்குற பேரனுக்கு அது இதுனு வாய் விடட்டும், சொத்தோட சேத்து பாவத்தையும் எடுத்துக்கோனு சொல்லப்போறேன். என் புள்ளைக்கு சொத்தும் வேணாம் பாவமும் வேணாம். ஆனா கிருஷ்ணனுக்கான பங்குக்கு பேசிகிட்டே தான் இருப்பேன்”\nபுருஷோத்தமன் அவளுக்கு துணை நிற்பதாக கூறினான். இருவரும் உறங்கச் சென்றனர். புருஷோத்தமனுக்கு மட்டும் எளிதில் உறக்கம் கிட்டவில்லை. ஜனனியின் பேச்சை நினைத்த வண்ணம் படுத்திருந்தான். இறுதியாக அவள் கூறியதில் எதை பாவம் எனக் குறிப்பிடுகிறாள் என்���தைச் சுற்றி நினைவுகள் சுழன்று கொண்டிருந்தன.\nஜனனியின் செவிகளில் சொற்கள் சூழ்ந்தன. குறைந்த ஒலியில் கணீர் குரல். புலம்பல் த்வனி. இடையிடையில் கண்ணாமூச்சி ஆடும் விசும்பல் சப்தம். மூச்சிரைப்பதன் அறிகுறியும் இணைந்து கொண்டது. ஜனனியின் முகத்தில் வியர்வை அரும்பத் துவங்கியது. கணவருடன் பேசிக் கொண்டிருந்தபோது உணர்ந்த குளிர் உடலை முற்றாக நீங்கியிருந்தது. கோடைகாலத்தின் இரவினையொத்த புழுக்கம் உடலை நெருக்கியது. எழுந்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த கணவரைப் பார்த்தாள். ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணன் குடும்பத்தையும் சந்தேகித்தாள். அனைவரும் எந்த சலனமும் அண்டாத வண்ணம் உறங்கிக் கொண்டிருந்தனர். அண்ணனிடமிருந்து எழும்பிய குறட்டையும் கூர்ந்து கவனிக்கும்போது பெரிதாகக் கேட்டது. அதன் மீதிருந்த கவனத்தை விடுவித்துக் கொண்டாள். அறையில் பாவியிருந்த இருள் அச்சமூட்டியது. மீண்டும் முதலில் கேட்ட ஒலிகள் துல்லியமாய் கேட்டன. அப்பாவின் அறையிலிருந்து வருவதாக உணர்வது உண்மையா கற்பனையா எனும் பயத்தில் மூழ்கினாள். அறை பாதியளவு மூடியிருந்தது. உடலைச் சுருக்கி வேதாத்ரி உறங்கிக் கொண்டிருந்தான். அறையின் ஸீரோ வாட்ஸ் பல்பை எரியவிட்டாள். அதன் ஸ்விட்சை அழுத்தும்போது அவனுடைய விசும்பலின் ஒலி அதிகமானது. குளிரில் நடுங்கும் சிறுவனைப் போல் உடலும் உதறியதை கவனித்தாள். பயம் உடல் முழுக்க புல்லரிக்க வைத்தது. இருந்தும் அவனது நடுக்கம் அவன் மீதான கரிசனமாக மாறியது. வேகமாக அருகில் சென்று சுருட்டி வைக்கப்பட்டிருந்த போர்வையை எடுத்து போர்த்திவிட்டாள். பயத்தில் கைகள் நடுங்கின. அவனது சொற்களை கவனிக்க முற்பட்டாள்.\n“குளுருது ஜன்னு. இன்னமும் கனமா எதாவது இருந்தா போத்துமா”\nவேதாத்ரியை பார்க்க பார்க்க ஜனனிக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அப்பா மட்டுமே அவளை அழைக்கும் ஜன்னு எனும் சொல்லை அவன் வழியே கேட்கையில் உவகையிலும் கண்ணீர் கூடியது. அவை பயத்தின் பாற்பட்டதா அல்லது வேதாவின் இள உடல் குளிரில் நடுங்குவதால் எழும் பரிதாபமா என்பதை உணரவியலாமல் குழம்பினாள். அவனது தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். பேச முயன்றாலும் குரல் நினைவுடன் கைகூடவில்லை. நடுங்கிய குரலில் சொற்களை வெளியேற்றினாள்.\nசொல்லி முடிப்பதற்குள் பயம் கவ்விக்கொண்��து. அவள் பேசிய மாத்திரத்தில் வேதா வெடித்து அழுதான். தாரைதாரையாய் கண்ணீர் பெருகியது.\n“அன்னிக்கு மாதிரியே ரொம்ப குளுர்றது ஜன்னு. அன்னிக்கு போத்திண்டிருக்க விரும்பல. இன்னிக்கு ஒடுங்கி உக்காந்துக்க நெனைக்கறேன். எலும்பை எல்லாம் பதம் பார்க்கறது இந்த குளிர். ஒரே கிருஷ்ணன் ஞாபகமா இருக்கு. அன்னிக்கு அன்னிக்குனு சொல்றேன். ஆனா ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் ராத்திரி மாதிரியே பயத்தோட இருக்கேன். எத்தனை நாள் அழுதான். மனசுல ஒரு பொண்ண வச்சுண்டு, அவளையும் விடாம என்னையும் விடாம எப்படியாவது சம்மதிப்பேனு காத்துண்டு இருந்தான். வேதாந்தம் வாயோட போயிடுச்சு. ஒரு க்ஷணம் அவனுக்காக யோசிச்சிருந்தேன்னா இன்னிக்கு உயிரோட இருந்திருப்பான். நானே என் கையால அவன் போஜனத்துல கலந்தேன். சாப்பிடறதையும் பாத்தேன். தூங்கப்போகும்போது தான் நான் செஞ்சது தப்புனு தெரிஞ்சது.”\nவேதாத்ரியின் தலைமுடியை கோதிக்கொண்டிருந்த ஜனனியின் கைகள் நின்றன. அவனுடைய பேச்சு அதிகரிக்க அதிகரிக்க தலையிலிருந்து கை விலகிக்கொண்டே சென்றது.\n“தூங்கவேயில்லை. அவனையே பாத்துண்டு இருந்தேன். சத்தமில்லாம அழுதேன். பிரயோஜனமில்லாத அழுகை. கிருஷ்ணன் அசையவேயில்லை ஜன்னு. கல்லு மாதிரி கெடந்தான். நடுராத்திரி எழுப்பி எதாவது பண்ணுதாடானும் கேக்க நெனச்சேன். எழுந்திருச்சுட்டான்னா என் மானம் போகுமேனு ஒரு பயம். அபத்தம். எல்லாமே அபத்தம் ஜன்னு. அவனுக்குள்ள அவன் உயிர் ஒடுங்கறத நான் பாத்துண்டே இருந்தேன். பாபகர விமோசனம்னு சொல்லுவா. அது ஒரே ஒரு பாவம் செஞ்சவாளுக்கு. நான் பாவத்தை செஞ்சிண்டே இருந்திருக்கேன். விமோசனமே எனக்கு இல்லைமா. கொலை செய்ய தைரியமில்லை. என்னோட உயிர மாய்ச்சுக்கவும் தெரியலை. ஆனால் அவன் சாகறத வேடிக்கை பாத்திருக்கேன். பாத்துண்டே இருந்துருக்கேன். போனதுக்கப்பறம் ஒவ்வொரு நாளும் அதையே தான் பாத்திருந்திருக்கேன். மாபாவம். மாபாவம்.”\nபுலம்பலினூடே வேதாத்ரியின் தலையை மீண்டும் படுக்கையில் கிடத்தினாள். முகம் அதிர்ச்சியில் வெளிறியிருந்தது. கண்கள் முழுவதுமாய் திறந்திருந்தன. பயத்தை விட அருவருப்பு உடலை மேவியது. அறையை நீங்க மெதுவாக நடந்தாள். அவளுக்கு பின்னே வேதாத்ரியின் குரல் ஒலித்துக்கொண்டேயிருந்தது.\n“அவளுக்கு இன்னமும் கல்யாணம் நடக்கலை. அவனுக்காகவே அவ இருக��கா. கிருஷ்ணனோட பாக்க வேண்டிய அவளை தனியா, முதிர்கன்னியா பாத்தேன். என் பாவம்தான் அவளோட வாழ்க்கை. அவதான் என் குற்றம். நான் அந்த குற்றத்தோட வெறும் நிழல். எங்கிட்ட எதுவும் கேக்கலை. ஒரே ஒரு புன்னகை செஞ்சா. தெனம் தெனம் நான் தரிசனம் செய்ற லலிதாம்பிகையோட புன்னகை. பேரிடியா கேக்குது. தொண்டையோட இடைல கட்டியா வந்து தடுக்குது. கட்டிய கரைக்க லலிதாம்பிகை கிட்ட தான் பிராயச்சித்தத்த கேக்கணும். இல்ல. இல்ல.\nஅவன் தான் அந்த கட்டி..\nஅவ தான் அதுக்கான தீர்வு…\nஅதையும் நானே தேடிண்டேன்.. கிருஷ்ணனுக்கு குடுத்த அதே பிரசாதம்…”\nவேதாத்ரியின் கைகளிலிருந்து கண்ணாடிக்குடுவை உருண்டு அறை நீங்கிக் கொண்டிருந்த ஜனனியின் பின்பாதத்தைத் தீண்டியது. வெகுநேரத்திற்கு பிறகு மீண்டும் கால்களிலிருந்து புல்லரிப்பு உடலேறியது. குனிந்து எடுத்தாள். கிருஷ்ணன் மறைந்த ஆண்டிலிருந்து ஓராண்டில் காலாவதியாகும் பூச்சி மருந்து. அதைப் பார்த்துகொண்டே அழுதாள். திரும்பி மீண்டும் வேதாவை அப்பா என்றழைக்க விரும்பினாள். திரும்ப மனமில்லை. கிருஷ்ணனின் மீதான ஞாபகங்கள் மூண்டன. மண்டியிட்டு அமர்ந்துகொண்டாள். கைகளுக்குள் குடுவையை வைத்துகொண்டு தேம்பினாள். பின்னிருந்து வேதாத்ரியின் விசும்பல் தணிந்துகொண்டிருந்தது.\nதெ…ய்…வ…ம் மா…னி…ஷ… ன் ரூ…பே…னா…”\nஅறையின் இடுக்கில் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மனிதரின் நிழல் அறைவாசலை நீங்கியது. நிழலின் நகர்தலில் எழுந்துகொண்டாள். வேகமாக படுத்துக்கொண்டிருந்த அறைக்கு சென்றாள். அறையை நீங்கும் முன்பே வேதாத்ரியின் குரல் ஒடுங்கியது. அறையில் புருஷோத்தமன் படுத்துக் கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்ததில் கண்களில் நீர் கசிந்திருப்பதன் தடம் தெரிந்தது. மருந்துக் குடுவையை இடுப்பில் கட்டிக் கொண்டு கிருஷ்ணனின் நினைவுகளை போர்த்திக் கொண்டாள்.\nபாகப்பிரிவினை சுமுகமாக நிகழவில்லை என்பதால் இரு குடும்பமும் முடிவெடுக்காமல் கிளம்புவதில் மும்முரமாக இருந்தனர். வீட்டிலிருந்த அனைத்து சாவிகளிலும் குடும்பத்திற்கு ஒன்றாக பிரித்துக்கொண்டனர். அண்ணனும் அண்ணியும் ஆட்டோ புக் செய்து கிளம்பினர். அவர்களுக்கு முன்பாகவே பேருந்தில் செல்லலாம் என ஜனனியும் புருஷோத்தமனும் முடுவெடுத்தனர்.\nபுதிய பேருந்து நிலையத்திற்கான பேருந்��ில் ஏறும்வரை அமைதியாகவே பயணித்தனர். பேருந்தும் கிளம்ப சற்று தாமதமானது.\n“என்ன முடிவு எடுத்திருக்க ஜனனி \n“தெரியலை. ஆனா பயம்மா இருக்கு.”\nஜன்னலின் வழியே பள்ளிக்கு சென்று கொண்டிருப்பவர்களையும், கல்லூரிப் பிள்ளைகளின் சிரிப்பையும் வேடிக்கைப் பார்த்தாள்.\n“அண்ணனோட எவ்ளோ நாள் சண்டை போட முடியும்னு தெரியல. எப்படியும் கடைசில என்னையும் நம்மளையும் ஏமாத்திட்டு வீட்ட எடுத்துக்குவான்.”\n இல்லை உங்கண்ணன் தேடிப்போய் வேற ஒரு பிராமணாள குடி வைக்க போறானா \n“யாரும் குடி வரக்கூடாது. யார் வந்தாலும் அதுக்குள்ளருந்து எங்கப்பா மாதிரி ஒரு ஆள் மொளைப்பான். அவன் பிள்ளைக்கு சாதி பாப்பான். வீட்ட சுத்தமா இடிச்சிட்டு பொது எடமாக்கணும். எல்லா விதமான மனுஷங்களும் பொழங்கற எடமாக்கணும்”\n“அர்த்தம் இல்லாம, சாத்தியமில்லாதத பேசற. சுத்தி ரெசிடென்ஷியல் ஏரியா. எப்படி பொது எடம் ஆக்க முடியும்\n“செடி பிசினஸ் பண்ணு. மரக்கன்னு வித்து பொழச்சுக்கோ. வாங்கறவன் விக்கறவன், அத அவனுக்கு தர்றவன்னு வேற வேற ஆளாதான இருப்பான். காய்கறி கடை வைக்க எடம் குடுப்போம். வீட்டுக்குள்ள உக்காந்து சாப்புடற யாரும் அந்த காய்கறி எந்த சாதிக்காரன்கிட்டருந்து வருதுனு பாக்கறதில்ல. வாங்கற நேரத்துலதான் பாக்கறான் யாரோட கடைல வாங்கறதுனு. எனக்கு சொல்ல தெரியல மா. ஐ அம் எமோஷனல். ஜஸ்ட் எமோஷனல். அந்த எடம் பொதுவாகணும் அது மட்டும்தான் எனக்குள்ள இருக்கு”\n“இத அண்ணன் கிட்ட சொல்லலாம்ல. அவனே இதையும் செய்வானே. ரெண்டு பேரும் சேந்து செய்யலாம்”\n“அவன் இன்னொரு அப்பா. எடத்த மடமாக்குவானே தவிர பொதுவாக்கமாட்டான். கிருஷ்ணன் எறந்தப்ப கூட அவன பெருசா பாதிக்கல. சின்ன வயசுனு விட்டுடலாம். ஆனா அதுக்கு பெறகு கிருஷ்ணன பத்தி இதுநாள் வரைக்கும் பேசிக்கூட கேட்டதில்ல. நான் முடிவாயிட்டேன்.”\nஅவனது கைகளை இழுத்து இறுக பற்றிக்கொண்டாள்.\n“அவன்கூட சண்டை போட்டாவது அந்த எடத்த பொதுவாக்கணும்.”\n“உனக்கு எப்பவும் துணை நிப்பேன். ஆனா உன்னோட வீம்பதான் புரிஞ்சிக்க முடியலை”\n“அப்பா எறந்ததுக்கு தர்ப்பணம் பண்றது திதி வைக்கறது எல்லாம் சாந்தியடையனு ஒரு நம்பிக்கை. ஆனா அவர் செஞ்ச பாவம் போக அதுவும் இது மாதிரி பாவம் போக அதுவும் இது மாதிரி பாவம் போக சமத்துவமா வாழ்றது தான் எனக்கு தெரிஞ்ச ஒரே வழி”\nமுந்தைய இரவு ஒட���டுக்கேட்டதை அறிந்ததுபோல் அவளும், தான் ஒட்டுக்கேட்டதை அறிந்து விட்டாளோ எனும் பயத்துடன் அவனும் உரையாடிக் கொண்டனர். பேருந்து நிலையம் அடைந்தவுடன் இறங்க எழுந்தனர். அருகில் இருந்த பெண் தன்னைக் கடந்து செல்லும் ஜனனியை அழைத்து அவளிடமிருந்து கீழே விழுந்த ஒன்றை எடுத்துக்கொடுத்தாள். மடிக்கப்பட்ட காகிதம். உள்ளங்கைகளுக்குள் வைத்தவுடன் அதை உணர்ந்துகொண்டாள். பயம், அதிர்ச்சி, சந்தோஷம் ஆகிய அனைத்தும் ஒன்றிணையும் புள்ளியை தரிசித்தாள். காகிதத்துள் இருந்த கோடுகளின் கனத்தை கைகளில் உணர்ந்தாள். பிரித்துப் பார்க்காமல் பைக்குள் வைத்தாள். திரும்பிப் பார்க்கையில் அவளுடைய புன்னகை ஜனனிக்கு வசீகரமாய் இருந்தது. பரிச்சயமான முகம். அடிக்கடி உணர்ந்த கபடமற்ற புன்னகை. சோகம் ததும்பும் கண்கள். திருப்பி இறுக்கமான புன்னகையைப் பதிலளித்தாள்.\nஇறங்கியவுடன் புருஷோத்தமன் இறங்குவதில் ஏற்பட்ட தாமதத்தை விசாரித்தான்.\n“ஹேண்ட் பேக்கலருந்து டிஷ்யூ பேப்பர் விழுந்துருச்சு மா”\nநிறுத்ததிலிருந்து கிளம்பிய பேருந்தில் அவளை மீண்டும் பார்த்தாள். புன்னகையும் கண்களின் சோகமும் குறையாதிருந்தது.\nவேதாத்ரி ரயில் ஏறிய தருணத்திலிருந்தே களைப்புடன் காணப்பட்டான். தட்காலில் முன்பதிவு செய்திருந்த சீட்டும் ஆர்.ஏ.சி என்பதை அறிந்தவுடன் தனக்கு படுக்க ஒரு பெர்த் வேண்டும் என்று கோபமானான். யாரிடமாவது சென்று குளிரூட்டப்பட்ட பெட்டியிலாவது வாங்கி வாருங்கள் தனக்கு உறக்கம் வருகிறது என்று அசதியில் படுக்கையின் நுனியில் அமர்ந்து கொண்டான். அவனது கண்கள் முழுதாக திறப்பதற்கே சிரமப்பட்டன. கால்முட்டியின் பின்பக்கம் அதிகமாக நடந்தவனைப் போன்று வலி சூழ்ந்துகொண்டது. கைப்பிடியை பிடித்தவண்ணம் கண்களை மூடிக்கொண்டான். அம்மா நின்று கொண்டிருப்பதை அவன் பொருட்படுத்தவேயில்லை. அப்பா டி.டி.ஆரைப் பார்த்து திரும்பி வரும் வரையிலாவது கண்களை திறந்து வைத்திருக்கலாம் என அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிற்கு அவன் கண்களை சுருக்கிப் பார்த்துக் கொண்டிருப்பது சங்கடமானது. அவர் சீக்கிரம் வந்தால் வேதாவாவது உறங்குவான் என நினைத்துக்கொண்டாள். இருபது நிமிடம் கழித்து வந்தவர் ஏசியில் மூன்று பெர்த்தை வாங்கியிருப்பதாக அ��ைத்து சென்றார்.\nஅவர்களது பெட்டிக்கு சென்றவுடன் மேலடுக்கில் வாங்கியிருந்த படுக்கைக்கு அலைபேசியுடன் ஏறி படுத்தான். சில நொடிகளிலேயே உறங்கினான். நவநீதனும் மனைவியும் பெட்டிகளை அடுக்கி, பின் உட்கார்ந்து கொண்டனர். ஜனனியின் வீடு விற்கக்கூடாது எனும் நிலைப்பாடை விமர்சித்தனர். வீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முடிவு எடுத்ததை மனைவியுடன் கோபமாகக் கூறினார். இடையிடையில் வேதாவின் அலைபேசி குறுந்தகவலுக்கான ஒலியை எழுப்பிக்கொண்டேயிருந்தது. பேச்சின் இடையில் அச்சிறுவொலி தடங்கலாகவும் நவநீதனுக்கு தோன்றியது. மீண்டும் எப்போது ஊருக்கு செல்வது என்பதையும், பாகப்பிரிவினையை அதிகநாள் தள்ளிப்போடக் கூடாது என்பதையும் பேசிக்கொண்டு வந்தனர். வீட்டிலேயே அதிக வேலை செய்ததால் சிறிது நேரமாவது கால் நீட்டி படுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தனர். கீழ் பெர்த்தில் மனைவியையும், வேதாத்ரி உறங்கிகொண்டிருப்பதற்கு எதிரில் கிடைத்த மேல் பெர்த்தில் தானும் படுத்துக்கொள்வதாக கூறினார். மனைவி படுத்தவுடன் ஒலி வந்து கொண்டிருந்த வேதாவின் அலைபேசி உறுத்தலானது. அவனது தூக்கத்தையே கெடுத்துவிடும் என ஆதங்கப்பட்டார். அதை சைலண்ட்டில் வைத்துவிடலாம் என எடுத்தார். குறுந்தகவல்கள் வந்தவாறிருந்தன. அவனது விரல் ரேகையே அலைபேசியை திறப்பதற்கான திறவுகோல். வெறுமனே அமைதியாக்குவோம் என ஒலியின் அளவை குறைத்தார். அப்போதும் ஒரு குறுந்தகவல் வந்தது. உள்ளே செல்லாமல் திரை காண்பித்த தகவலை வாசித்தார்.\nஅதற்கு மேல் அவரால் வாசிக்க முடியவில்லை. அலைபேசிக்குள் உள்நுழைந்தால் மட்டுமே வாசிக்க முடியும். அமைதியாக்கிவிட்டு அவனருகிலேயே வைத்தார். அவருக்கான படுக்கையில் படுத்துக்கொண்டார். பெங்களூரு செல்லும்வரை வேதாத்ரியின் மீதிருந்து பார்வை அகலவேயில்லை.\nகிருஷ்ணமூர்த்தி, சென்னையில் வசித்துவரும் இவருக்கு இரண்டு நாவல்களும், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் ( காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு, சாத்தானின் சதைத் துணுக்கு ) வெளிவந்துள்ளன.\nPrevious articleயாளியின் சுவிஷேச நேரம் (Season – 2) // டல்கோனா காஃபியும் அமைதியின் வடிவமும்\nயாரோ தொலைத்த இசைத்தட்டு – 04\n உறவகளுக்குள்ளேயே மீண்டும மீண்டும் ஜனிக்கின்றன வேதாவுக்குள் கிருஷ்ணன் கிருஷ்ணனின் லலிதாவைப்போல் வ��தாவுக்கு ஒரு ந்ந்தினி நவநீதன், தன் அப்பா தன் அண்ணணுக்குச் செய்த தவறை தன் மகன் வேதாவிற்குச் செய்ய மாட்டார்\nமாற்றம் என்பது தனிமனித மாற்றம் மட்டுமே தான் – வா.மணிகண்டன் (நேர்காணல்)\nமுன்பதிவு திட்டம் – மகாபாரதம் – ஜீரோ டிகிரி பப்ளிஷிங்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535571/amp", "date_download": "2020-07-05T01:37:35Z", "digest": "sha1:VZ3YNXFWGRLNPWHWYPPWPDFXLMFZFYUK", "length": 7771, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Breaking down of liquor bar in Puducherry: Police investigation | புதுச்சேரியில் மதுக்கடை அடித்து உடைப்பு: போலீசார் விசாரணை | Dinakaran", "raw_content": "\nபுதுச்சேரியில் மதுக்கடை அடித்து உடைப்பு: போலீசார் விசாரணை\nபுதுச்சேரி: காரைக்கால் அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த எழிலரசிக்கு சொந்தமான மதுபான கடை அடித்து உடைக்கப்பட்டுள்ளது. வாஞ்சூரில் உள்ள மதுக்கடையில் இரவு ஹெல்மெட் அணிந்து வந்த 5 பேர் கடையை அடித்து நொறுக்கி, அரிவாளை காட்டி ஊழியர்களை மிரட்டியுள்ளனர். சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து மதுக்கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கை��ு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு\nமொபட்டில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nமுன்விரோதத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை: குற்றவாளி கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nஅறந்தாங்கி அருகே பயங்கரம் பலாத்காரம் செய்து சிறுமி கொடூர கொலை: பூக்கடைக்காரர் கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nபுதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.\nபுதுக்கோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது.\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு. ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-gen-honda-jazz-unveiled-at-2020-tokyo-motor-show-019578.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-05T01:30:43Z", "digest": "sha1:Y2VQEDHM32NAT6OIKBVC4NS7WCJFYCXB", "length": 21659, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் வி���ை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nபுதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் டோக்கியோ மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு வந்துள்ளது. இந்த காரின் படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nபிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹோண்டா ஜாஸ் கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஜாஸ் என்ற பெயரில் விற்பனையில் இருக்கும் இந்த கார் ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் ஃபிட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து புதிய தலைமுறை மாடலாக ஹோண்டா ஜாஸ் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.\nமுதல் இரண்டு தலைமுறை மாடல்களிலிருந்து தற்போது விற்பனையில் உள்ள மூன்றாம் தலைமுறை மாடல் அனைத்திலும் முற்றிலும் புதிய மாடலாக வந்தது.ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நான்காம் தலைமுறை மாடலானது தற்போதைய ஜாஸ் மாடலைவிட டிசைன் அம்சங்களில் குறிப்பிட்ட அளவிலான மாற்றங்களுடன் அதிக சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.\nஹோண்டா கார் நிறுவனத்தின் தாயகமான ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ சர்வதேச மோட்டார் ஷோவின் மூலமாக இந்த புதிய ஜாஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பேஸிக், ஹோம், நெஸ், க்ராஸ்டார், லக்ஸ் ஆகிய 5 விதமான ஸ்டைலிங்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. ஏனெனில், இந்த 5 வேரியண்ட்டுகளின் முகப்பு டிசைனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் வெவ்வேறு ஸ்டைலில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கின்றன.\nஇந்த காரின் உட்புறத்தில் பெரிய அளவிலான தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேரடி இன்டர்நெட் வசதி வழங்கப்பட்டுள்ளன. இதன் இன்டர்நெட் வசதியின் மூலமாக மும்முனை கட்டுப்பாட்டு மற்றும் தகவல்களை பெறும் வசதி உள்ளது. முதலாவது ரிமோட் கன்ட்ரோல் முறையில் ஸ்மார்ட்ஃபோன் மூலமாக எஞ்சினை ஸ்டார்ட் செய்வது/ அணைப்பது, ஏசி சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் பணிகளை செய்ய முடியும்.\nஇரண்டாவதாக, அவசர காலத்தில் அருகிலுள்ள உதவி மையங்களை நாடுவதற்கான வாய்ப்பை வழங்கும். அடுத்து, அவசர சமயத்தில் கார் இருப்பிடத்தை உதவி மைய அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கான தகவல்களை வழங்கும்.\nMost Read: அப்படிபோடு... புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் மாடலிலும் வருகிறது\nஇந்த காரில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, இரண்டு ஸ்போக் ஸ்டீயரிங் வீல், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதிகளை அளிக்கும். இந்த காரில் மிக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளதால், நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக தெரிவிக்கப்படுகிறது.\nMost Read: நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி... அதிவேகமாக சென்ற கார் ஓவர் டேக் செய்யும் அதிர்ச்சி வீடியோ\nபுதிய ஹோண்டா ஜாஸ் காரில் முன்புறத்திலும் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பல்வேறு பாதுகாப்பு வசதிகளை ஓட்டுனர் பெற முடியும். அத்துடன், இந்த காரில் 8 சோனார் எனப்படும் சென்சார்கள் உள்ளன. இதனை வைத்து மோதலை தவிர்ப்பதற்கான தானியங்கி பிரேக் சிஸ்டமும் செயல்படும்.\nMost Read: வித்தியாசமான காரை ரொம்ப ஆசைப்பட்டு வாங்கிய நடிகை... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\nபுதிய ஹோண்டா ஜாஸ் கார் ஜப்பானில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் - மின் மோட்டார் கொண்ட ஹைப்ரிட் தேர்வுகளில் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த கார் இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஹோண்டா சிட்டி கார் அறிமுக தேதி விபரம்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nபுதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது... விபரம்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபுதிய ஹோண்டா சிட்டி கார் குறித்து வெளியான தகவல்... உள்ளூர உதறலில் போட்டியாளர்கள்\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nரூ.10,000 இருந்தால் போதும்... புது ஹோண்டா அமேஸ் வீடு வந்து சேரும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா கார்ஸ் #honda\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nஎலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/toyota-discount-offers-and-benefits-with-select-models-019455.html", "date_download": "2020-07-05T01:47:24Z", "digest": "sha1:25KAA5F3SNGWFTV5CL5LQUHAAFXQ5XDV", "length": 30373, "nlines": 293, "source_domain": "tamil.drivespark.com", "title": "தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்... - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோ���்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...\nமுன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா அதன் பிரபலமான மாடல்களுக்கு தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்ப்பிரேட் தள்ளுபடி மற்றும் பல சலுகைகளை இந்த விழாகாலத்திற்கு அறிவித்துள்ளது.\nஇந்த சலுகைகள் டொயோட்டாவின் டாப் மாடல்களான எட்டியோஸ், க்ளான்ஸா, யாரிஸ், இன்னோவா க்ரிஸ்ட்டா, கரொல்லா அல்டிஸ் மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இம்மாடல்களின் வேரியண்ட்களுக்கு ஏற்றாற்போல் சில கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.\nடொயோட்டா நிறுவனத்தின் சிறந்த முறையில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் எட்டியோஸிற்கு இந்நிறுவனம் ரூ.28,000வரை சலுகைகளை அறிவித்துள்ளது. இதில், ரூ.15,000 மதிப்புள்ள கார்ப்பிரேட் தள்ளுபடியும் அடங்கும்.\nஇரு என்ஜின் தேர்வுகளில் வெளியாகும் எட்டியோஸின் நான்கு சிலிண்டர் அமைப்புகளை உடைய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 88 பிஎச்பி பவரையும் 132 என்எம் டார்க் திறனையும் மற்றொரு 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 67 பிஎச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகின்றன. இரு என்ஜின்களும் ஐந்து நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் நிலையாக இணைக்கப்பட்டுள்ளன.\nடொயோட்டா நிறுவனத்திடம் இருந்து புதிய ஹேட்ச்பேக் மாடலாக சமீபத்தில் சந்தையில் இறக்கப்பட்ட க்ளான்ஸாவிற்கு ரூ.35,000 வரையில் சலுகைகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ரூ.15,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்ப்பிரேட் தள்ளுபடிகள் மற்றும் பல சலுகைகள் அடங்குகின்றன.\nடொயோட்டா, மாருதி என இரு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட க்ளான்ஸா ஹேட்ச்பேக் பிஎஸ்6 தரத்துக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இரு விதமான தேர்வுகளில் விற்பனையாகி வருகிறது. இதில் சக்தி வாய்ந்த என்ஜின் 89 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் ஐந்து நிலை மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளன.\nமற்றொரு என்ஜின் 82 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வெளிப்படுத்துகிறது. மேலும் க்ளான்ஸ் மாடல் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 என்ஜினை கொண்டு வெளியான முதல் மாடலாகும்.\nயாரிஸ் மாடலுக்கு ரூ.1.52 லட்சம் வரையிலான சலுகைகளை டொயொட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு ரூ 1 லட்சம் பணம் தள்ளுபடியும் அடங்கும். இதனுடன் எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் தள்ளுபடிகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஇதன் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட டூயுல் விவிடி-ஐ 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 106 பிஎச்பி பவர் மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜின் ஆறு நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஏழு நிலை வேக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் யாரிஸ் மாடலின் ஜி-தேர்வு வேரியண்ட்டையும் அறிமுகம் செய்திருந்தது.\nடொயோட்டாவின் சிறந்த எம்பிவி மாடலான இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கு ரூ.75,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.10,000க்கு பணம் தள்ளுபடி மற்றும் ரூ.30,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸ் ஆகியவை இதில் அடங்கும். மூன்று என்ஜின் தேர்வுகளில் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி விற்பனையாகிறது. இதில் ஒவ்வொரு என்ஜினும் நான்கு சிலிண்டர்கள் அமைப்புகளை கொண்டது.\nக்ரிஸ்ட்டாவின் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 164 பிஎச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனையும், 2.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 148 பிஎச்பி பவர் மற்றும் 343 என்எம் டார்க் திறனையும், ஹையர்-ஸ்பெக் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 172 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஐந்து நிலை மேனுவல் கியர்பாக்ஸ், ஆறு நிலை ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் யூனிட்கள் இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்டின் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.\nஅதேநேரம், டீசல் வேரியண்ட் என்ஜினிற்கு ஐந்து நிலை மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு சக்தி வாய்ந்த டீசல் என்ஜினிற்கு ஆறு நிலை வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் இணைக்கப்பட்டுள்ளது. டோயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை தொடர்ந்து வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. அதுகுறித்த விரிவான தககவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.\nடொயோட்டா வெல்ஃபயர் சொகுசு எம்பிவி கார் விரைவில் அறிமுகம்\nகரொல்லா அல்டிஸ் மாடலுக்கு டொயோட்டா நிறுவனம் ரூ.2.10 லட்சம் வரை சலுகைகளை வழங்கியுள்ளது. இதில் ரூ.1.25க்கு பணம் தள்ளுபடியும் ரூ.25,000க்கு கார்ப்பிரேட் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் பல சலுகைகளை அறிவித்துள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் என இரு வேரியண்ட் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும் கரொல்லா அல்டிஸின் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 138 பிஎச்பி பவர் மற்றும் 173 என்எம் டார்க் திறனையும், நான்கு சிலிண்டர்களை கொண்ட 1.4 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 87 பிஎச்பி பவர் மற்றும் 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.\nஇரு என்ஜின்களுடன் ஆறு நிலை வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் வேரியண்டிற்கு மட்டும் மற்றொரு தேர்வாக ஏழு நிலை சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.\nஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு டொயோட்டா நிறுவனம், மூன்று வருட பாதுகாப்பு, மூன்று வருட மெயிண்டனன்ஸ் ப்ளான் மற்றும் ஐந்து வருட உத்தரவாதம் போன்ற சிறப்பான சலுகைகளுடன், ரூ.40,000க்கு எக்ஸ்சேன்ஞ் போனஸும் வழங்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் என்ஜின்களில் வெளியாகி வரும் ஃபார்ச்சூனர் காரின் நான்கு சிலிண்டர்களை கொண்ட 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 164 பிஎச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் திறனையும், அதே நான்கு சிலிண்டர்களை கொண்ட 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 174 பிஎச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன.\nட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக் இக்காரின் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு, ஐந்து நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸ், ஆறு நிலை வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளது. டீசல் வேரியண்ட்டிற்கு, ஆறு நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸ், நான்கு சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் கூடிய ஆறு நிலை வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் யூனிட் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇக்காரின் ஸ்பெஷல் எடிசனாக டீசல் என்ஜின் அமைப்பை மட்டுமே கொண்ட ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.\nகவர்ச்சிகரமான டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nடொயோட்டா நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிக்கையை பயன்படுத்தி இந்த சலுகைகள் மூலம் அதிகளவில் கார்களை விற்க திட்டமிட்டுள்ளது. சலுகைகள் அனைத்தும் ஆரம்ப கட்ட கார்களுக்கு தான் அதிகளவில் கொடுக்கப்பட்டுள்ளதால், இது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அதேசமயம் இந்த சலுகைகளால் சில மாடல்களின் விலையும் சற்று உயரும் என்பது உறுதி.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nவிடாது கருப்பாக மாறிய கொரோனா... டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகத்தில் சிக்கல்\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n4 வீல்களும் 360 டிகிரி சுழலும்... பிரம்மிப்பூட்டும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் டொயோட்டா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nஅரசு அதிகாரிகளுக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா கொடுத்து வச்சவங்க சார் அவங்க கொடுத்து வச்சவங்க சார் அவங்க சந்தோஷமான தகவலை சொன்ன ஜெம்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெங்களூர் ஆலையில் கார் உற்பத்தி பணிகள் தொடக்கம்... மீண்டும் களத்தில் இறங்கியது டொயோட்டா...\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nதடுப்பு வளையங்களை மீறி பெங்களூர் டொயோட்டா கார் ஆலைக்குள் நைசாக புகுந்தது கொரோனா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/10", "date_download": "2020-07-05T01:48:35Z", "digest": "sha1:AWHIOOEUCMUYWRS2ZIGJWU5GKSPWRUEZ", "length": 8044, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/10\nபத்திரிகையின் பதிப்பாளரும் நிர்வாகியுமான எம். பி. திருமலாச்சார்யா (மண்டயம் பிரதிவாதி பயங்கர திருமலாச்சார்யா) என்ற இளைஞரும் ஒருவர். எம். பி. டி. ஆச்சார்யா என்று பின்னர் குறிப்பிடப்பெற்ற இந்த இளைஞர் பாண்டிச்சேரியிலிருந்து விரைவிலேயே ஐரோப்பா சென்று அங்கிருந்த இந்தியப் புரட்சியாளர்களோடு சேர்ந்து கொண்டார். எம். பி. டி.ஆச்சார்யா 1919 மே மாதத்தில் லெனினைச் சந்தித்துப் பேசிய இந்தியப் புரட்சிவாதிகளில் ஒருவராகவும், வெளிநாடுகளில் இருந்து வந்த இந்தியப் புரட்சிவாதிகள் 1920 அக்டோபரில் தாஷ்கண்டு நகரில் தோற்றுவித்த இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குத் தலைவராகவும் இருந்தார் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.\nபாரதி கிட்டத்தட்ட பத்தாண்டுக் காலம் பாண்டிச்சேரி யில் அரசியல் அஞ்ஞாதவாசம் புரிய நேர்ந்தது. எனினும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரும்புக்கரம் அவரது இந்தியா பத்திரிகையின் மீது விரைவிலேயே பாய்ந்தது. இந்தியா தமிழ் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டது. எனினும் பாரதி அதைக்கண்டு சளைக்காமல், தமது கருத்துக்களைப் பிற பத்திரிகைகளின் மூலம் வெளியிட்டே வந்தார்.\nசர்வதேச நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து வந்த பாரதி, ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த சம்பவங்களையும் தொடர்ந்து கவனித்து வந்தார். எனவே ரஷ்யாவில் 1917ம் ஆண்டின் பிப்ரவரிப் புரட்சி வெற்றி பெற்றபின், விரைவிலேயே 28.3.1917 அன்று தாம் எழுதிய \"பொழுது போக்கு\" என்ற உரையாடற் கட்டுரையில், \"பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது. மனித ஜாதி முழுமைக்கும் விடுதலையுண்டாகப் போகிறது. ருஷ்ய ராஜ்யப் புரட்சியானது இனி வரப்போகிற நற்காலத்தின் முன்னடையாளங்களில் ஒன்று\" என்று எழுதினார் பாரதி, (பாரதி தமிழ்-பெ.தூரன் தொகுப்பு). ஏறத்தாழ இதே சமயத்தில்\nஇப்பக்கம் கடைசியாக 2 மார்ச் 2020, 16:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்க���்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/disciples_at_islamic_court/peter_at_islamic_court.html", "date_download": "2020-07-05T00:31:38Z", "digest": "sha1:NATFW45APCOGZQ24XTLM66KGDU7FNFWE", "length": 37280, "nlines": 89, "source_domain": "www.answeringislam.net", "title": "கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nகற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\nநாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல்\nகற்பனை நாடகம்: இது ஒரு கற்பனை நாடகம் ஆகும். இயேசுவின் சீடர்களில் பலர் இதில் நடிப்பவர்களாக நான் கற்பனை செய்துள்ளேன். இந்நாடகம் நடக்கும் இடம் ஒரு \"முஸ்லீம் நாடாகும்\". முகமதுவின் காலத்திற்கு பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து இது நடக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். முகமதுவின் காலத்திற்கு பின்பு அவரது தோழர்கள் நாடுகளை ஆட்சி செய்தார்கள். அவர்களை \"காலிஃபா\" என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு காலிஃபாவின் ஆட்சி காலத்தில் இந்த உரையாடல் அல்லது நாடகம் நடப்பதாக நாம் கற்பனை செய்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த அரசர் ஆட்சி செய்யும் போது, அந்த நாட்டில் கீழ் கண்ட இயேசுவின் சீடர்கள் சுவிசேஷம் சொல்லும் போது, கைது செய்யப்படுகிறார்கள், காவலில் வைக்கப்பட்டார்கள். இயேசுவின் இந்த சீடர்கள் அக்காலத்தில் உயிரோடு இருப்பதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.\n1. பேதுரு - (தனக்கு அடுத்து தன் ஆடுகளை மேய்க்க இயேசு நியமித்த மிக நம்பிக்கையான சீடர் .)\n2. பவுல் - (இயேசு இவரை சந்திக்கிறார், இவர் மூலமாக பலமான ஊழியம் நடைபெறுகிறது. இஸ்லாமியர்கள் இவர் மீது வைக்கும் குற்றங்களுக்கு இவர் பதில் அளிக்கப்போகிறார். )\n3. யோவான் - (இயேசுவிற்கு அன்பாக இருந்த சீடன், யோவான் சுவிசேஷம், வெளிப்படுத்தின விசேஷம் தரிசனம் பெற்றவர், 1,2,3 யோவான் புத்தகத்தை எழுதியவர். )\n4. லூக்கா - (லூக்கா சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் என்ற இரண்டு புத்தகங்களை எழுதியவர். இவர் ஒரு மருத்துவர். )\nமுதலாவது, பேதுரு அரச சபைக்கு நியாயம் விசாரிக்க அழைக்கப்பட்டார். பேதுரு அரசருக்கும், மற்ற சபை அங்கத்தினர்களுக்கும் முன்பாக நிற்கிறார். இஸ்லாமிய அரச���் கேட்கும் கேள்விகளுக்கு பேதுரு பதில் அளிக்கிறார்.\nஇந்நாடகத்தின் அடுத்த பாகத்தில் பவுலை அழைத்து அவ்வரசர் கேள்வி கேட்கிறார். இப்படி மற்ற சீடர்களையும் அழைத்து பேசுவதை மற்ற பாகங்களில் பார்க்கலாம்.\nபாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\nஇடம்: ஒரு இஸ்லாமிய அரச சபை\nநபர்கள்(நடிகர்கள்): ஒரு இஸ்லாமிய அரசர், சபை அங்கத்தினர்கள் மற்றும் இயேசுவின் சீடன் சீமோன் பேதுரு.\n[சீமோன் பேதுரு சங்கிலிகளால் கட்டப்பட்டு அரச சபையின் நடுவில் நிற்கிறார், அரசரும் மற்றவர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்]\nஅரசர்: நீங்கள் நான்கு பேரும் எங்கே இருந்து வருகிறீர்கள் எங்கள் நாட்டில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்\nபேதுரு: நாங்கள் இஸ்ரவேல் நாட்டிலிருந்து வருகிறோம். நாங்கள் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் நற்செய்தியை உங்கள் நாட்டு மக்களுக்கு சொல்லும்படி நாங்கள் வந்தோம்.\nஅரசர்: ஓ, நீங்கள் தான் வேதம் கொடுக்கப்பட்டோர்களா\nபேதுரு: ஆம், நாங்கள் மாத்திரம் தான் வேதம் கொடுக்கப்ப்ட்டோர்கள்.\n நாங்கள் மாத்திரம் தான் வேதம் கொடுக்கப்பட்டோர்கள் என்று பயமில்லாமல் சொல்கிறாய்.\nபேதுரு: ஆணவம் இல்லை அரசே, அதிகாரம். இயேசு எங்களுக்கு கொடுத்த அதிகாரம்.\nஅரசர்: உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை நான் தர விரும்புகிறேன். குர்‍ஆன் சொல்கிறது, இயேசு(PBUH) தேவகுமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி என்று மட்டும் தான். எனவே, கடைசி நபியாகிய முகமது(அவர் மீது சாந்தி உண்டாவதாக- PBUH) கொண்டு வந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நல்லோர்களில் ஒருவராக எண்ணப்படுவீர்கள். இயேசு(PBUH) தான் இறைவன் என்பதை பிரசங்கிப்பதை இனி விட்டுவிடுங்கள்.\nபேதுரு: அருமை இராஜாவே, உங்கள் பரிவிற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இயேசு தான் இறைவன் என்று உலகமெங்கும் பிரசங்கிப்பதை எங்களால் நிறுத்தமுடியாது. ஏனென்றால், இயேசு தான் உண்மை தெய்வம். அவரே நமக்காக ஏன் உங்களுக்காகவும், உங்கள் நாட்டு மக்களுக்காகவும் மரித்தார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மறுபடியும் வரப்போகிறார். எனவே, அவரை மட்டுமே நாங்கள் விசுவாசிக்க வேண்டும். எனவே, உங்கள் வழிகளை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றும் படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.\n முதலாவது என் கேள்விக���ுக்கு பதில் சொல்லமுடியுமானால் சொல். இயேசுவை(PBUH) அல்லா அப்படியே தன் அளவில் எடுத்துக்கொண்டார், அவர் சிலுவையில் மரிக்கவில்லை, மக்களுடைய கண்களை ஏமாற்றி, இயேசுவைப் (PBUH) போல \"ஒரு நபரை\" அல்லா காட்டினார். மக்கள் எல்லாரும், ஏன் அவருடைய தாயாரும் கூட சிலுவையில் அறையப்பட்டது இயேசு என்று நினைத்துக்கொண்டார்கள், நீங்களும் அப்படியே எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அவ்வளவு தான். பின் ஏன் நீ இயேசு(PBUH) மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்று பொய் சொல்கிறாய்.\nபேதுரு: அரசரே மறுபடியும் உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு வேளை நீங்கள் சொல்வது உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி நடந்ததாக ஒரு ஆதாரமும் இல்லை.\nஇயேசுவை அல்லா தன் அளவில் எடுத்துக்கொண்டார், அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை சிலுவையில் காட்டினார் என்று யாருக்கு தெரியும் அல்லா எங்களுக்குச் சொன்னாரா அல்லது இயேசுவிற்கு முன்பே அதை தெரிவித்து எங்களுக்கு சொல்லும்படி சொன்னாரா இல்லையே மூன்று வருடங்களுக்கு அதிகமாக நாங்கள் அவரோடு இருந்தோமே இதைப் பற்றி அல்லா இயேசு மூலமாக எங்களுக்குச் சொல்லியிருக்கலாம் அல்லவா இதைப் பற்றி அல்லா இயேசு மூலமாக எங்களுக்குச் சொல்லியிருக்கலாம் அல்லவா அல்லது எதிர் காலத்தில் இயேசுவை மரிக்கச்செய்யாமல் அல்லா எடுத்துக்கொள்ளப்போவது அல்லாவிற்கே தெரியாமல் போனதா\nஎல்லாம் முடிந்த பிறகு, நாங்கள் உலகமெல்லாம் சுற்றி, பசியிலும், தாகத்திலும், வெயிலிலும், குளிரிலும் கஷ்டப்பட்டு, இயேசுவின் நற்செய்தியை சொல்லும் போது, 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்து, மரித்தது இயேசு அல்ல, அவரைப் போலவே வேறு ஒருவர் என்றுச் சொன்னால், இது அல்லாவிற்கு நியாயமாக படுகிறதா, சிந்தித்துப்பாருங்கள்.\nநான் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை அறியாமல் என் தொழிலுக்கு திரும்பினேன், மீன் பிடிக்கச்சென்றேன். மற்ற இயேசுவின் சீடர்களும் மீன் பிடிக்க வந்தார்கள். ஆனால், இயேசு எங்களுக்கு தரிசனமாகி தன்னை உயிருள்ளவராக காண்பித்தார்(யோவான் 21:3‍-14).\nஇராஜாவே, நான் சொல்வதை கேளுங்கள், நீங்கள் சொல்வது உண்மையானால், எனக்கு தரிசனமானவர் யார் எங்கள் கண்களுக்கு முன்பாக வானத்தில் உயர எடுத்துக்கொள்ள���்பட்டவர் யார் எங்கள் கண்களுக்கு முன்பாக வானத்தில் உயர எடுத்துக்கொள்ளப்பட்டவர் யார் இரண்டு தேவ தூதர்கள் இயேசு மறுபடியும் வருவார்கள் என்று சொன்னார்களே.\nஅவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று,11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள் உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் ( அப் 1: 10).\nஎனவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\nஅவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை(அப் 4: 12).\n...நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்(அப் 2:38 )\nஇதர சபை அங்கத்தினர்கள் சத்தமாய்: யாரிடம் என்ன பேசுகிறாய் என்று உனக்கு தெரியுமா நீ அரசருக்கு மதிப்பு கொடுக்கமாட்டாயா நீ அரசருக்கு மதிப்பு கொடுக்கமாட்டாயா\nபேதுரு: அரசரே, நான் உங்களை அவமதிக்கவில்லை. நான் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமல் இருக்கக்கூடாதே. அது என் மேல் விழுந்த கடமை.\n[அரச சபையில் அதிக சத்தம் எழுகிறது, அரசர் ஒரு முறை எல்லாரையும் பார்க்கிறார், உடனே சபையில் அமைதி நிலவுகிறது]\nஅரசர்: பேதுருவே, நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அமைதியை அதிகமாக விரும்புவதால், உங்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். நீங்கள் எங்கள் நாட்டில் இருக்கலாம். ஆனால், இயேசு(PBUH) இறைமகன் என்று சொல்லக்கூடாது. ஏதாவது என் ஆட்சிக்கு விரோதமாக மக்களை கூட்டி, குழப்பம் செய்வீர்களா அப்படி குழப்பம் செய்தால், தண்டனை மிகவும் கடினமாக இருக்கும்.\nபேதுரு: அரசே, எங்களால் இயேசு இறைமகன் என்று சொல்லாமல் இருக்கமுடியாது. இன்னொறு விவரத்தை நான் சொல்ல எனக்கு அனுமதி கொடுங்கள். நாங்கள் இந்த உலக சொத்துக்களுக்கு, ஆசைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் இல்லை, நாங்கள் எந்த நா���்டில் இருந்தாலும், எங்களை ஆளுபவர்கள் கிறிஸ்தவரல்லாதவராக இருந்தாலும், அவரை எதிர்க்க மாட்டோம். வாழும் தாய் நாட்டிற்கோ அல்லது எங்களை வாழவிட்ட நாட்டிற்கோ நாங்கள் என்னாலும் கெடுதல் நினைக்கமாட்டோம். அப்படி செய்பவன் இயேசுவின் சீடன் கிடையாது. நாங்கள் அரசியல் பண்ண அழைக்கப்படவில்லை, தேவ அரசைப் பற்றி அறிவிக்க அழைக்கப்பட்டோம். ஆட்சியை கவிழ்த்து நாற்காலிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் இல்லை.\nஅரசர்: என் நாட்டில் இருக்கவேண்டுமானால், ஒன்று நீங்கள் முஸ்லீமாக மாறவேண்டும், அல்லது ஜிஸ்யா என்னும் வரியை செலுத்தவேண்டும்.\nபேதுரு: அரசே, நாங்கள் இந்நாட்டில் இருக்கும் நாட்கள் வரை, வரி கட்ட தயாராக இருக்கிறோம்.\n[அரசர் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார், அந்த நேரத்தில் அரச சபையின் பெரியவர்களில் ஒருவர், அரசரிடம் வந்து, எதோ அவரிடம் சொன்னார்]\nஅரசர்: இயேசுவின்(PBUH) சீடர்கள் அனைவருக்கும் நீ தான் தலைவராமே உண்மையா தலைவராவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்\nபேதுரு: தலைவர் என்று தனியாக ஒரு பட்டத்தைச் சொல்லமுடியாது அரசே, ஆனால், இயேசு தன் ஆடுகளை மேய்க்கும்படிக்கும், பார்த்துக்கொள்ளும்படிக்கும் எனக்கு அதிகாரம் கொடுத்துள்ளார். என் அதிகாரம் வானத்தையும், பூமியையும் படைத்தவரிடமிருந்து வந்துள்ளது.\nஇயேசு என்னிடம் அன்பாக இருக்கிறாயா என்று மூன்று முறை கேட்டார். நானும் அன்பாக இருக்கிறேன் என்றுச் சொன்னேன். அப்படியானால், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று எனக்கு கட்டளையிட்டார்(யோவான் 21:15-17). எனவே தான் அரசே, என்னால் இயன்ற அளவிற்கு நான் இயேசுவின் நற்செய்தியை சொல்கிறேன். இயேசுவின் ஆடுகளில் நானும் ஒரு ஆடாக இருந்து மற்ற ஆடுகளை பார்த்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன்.\nஇயேசு எனக்கு பண ஆசை காட்டியோ, பெண் ஆசை காட்டியோ அல்லது மண் ஆசை காட்டியோ எனக்கு கட்டளையிட்டு இருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவருக்கு ஊழியம் செய்து இருக்கமுடியாது, இவ்வளவு பாடுகளை சகித்து இருக்கமுடியாது. ஆனால், இயேசு தன் மீது அன்பு இருந்தால், என் ஊழியம் செய் என்றார். அவர் மீது வைத்த அன்பு மட்டும் தான் எங்களை இப்படி செய்ய ஊக்குவிக்கிறது அரசே.\nஅரசர்: இறைவனுடைய வழியை கெடுக்க வந்த \"பவுலை\" நீ ஆதரிக்கிறாயே அவன் ஒரு எமாற்றுக்காரன் என்று உனக்கு தெரியாதா அ��ன் ஒரு எமாற்றுக்காரன் என்று உனக்கு தெரியாதா பொய்யான உபதேசங்களைச் சொல்லி வரும் அவனை எதை ஆதாரமாக வைத்து உன்னோடு சேர்த்துக்கொண்டாய்\nபேதுரு: மன்னிக்கவேண்டும் அரசே, யார் உண்மை சொல்பவர்கள், யார் பொய் சொல்பவர்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும் அரசர் அவர்களே.\nஎங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் குறித்து தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுரை கூறுவார். உங்களைப் போன்றவர்களுக்கு முன்பாக நாங்கள் கொண்டு போகப்படும்போது என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்றும் அவர் எங்களுக்கு சொல்லுவார்(மத்தேயு: 10:17-20). எனவே, நீங்கள் சொல்வது போல, சகோதரர், என் இயேசுவின் ஊழியக்காரர் பவுல் ஏமாற்றுக்காரர் அல்ல. இயேசுவின் கையில் அவர் ஒரு எழுத்தாணி.\nதேவனுடைய வழியை கெடுக்க அவர் வந்திருப்பாரானால், எனக்கு அது தெரிந்திருக்கும், ஆவியானவரும் அதை எனக்கு உணர்த்தியிருப்பார். இயேசுவின் நற்செய்தி இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமே நான் சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கும் போது, அப்படி இல்லை, உலகமனைத்திற்கும் இந்த நற்செய்தி சொந்தம் என்றுச் சொல்லி, ஆவியானவர் என்னை அன்னிய மக்களுக்கும் இயேசுவைப் பற்றி சொல்லும்படி வழி நடத்தினார்(அப்.நடபடிகள் 10ம் அதிகாரம்). எனவே, ஆவியானவர் எங்களோடு உள்ளார் எனவே, எங்களை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தங்கள் துர் செய்திகள் மூலம் வழி விலகச்செய்யமுடியாது.\nஅரசர்: அப்படியா, பவுலுக்காக இப்படி பரிந்து பேசுகிறாயே, ஒரு முறை உனக்கு எதிர்த்து பவுல் பேசி எல்லாருக்கும் முன்பாக உன்னை அவமானப்படுத்தினானாமே நீ இயேசுவோடு இருந்தவனா அல்லது பவுல் இருந்தவனா நீ இயேசுவோடு இருந்தவனா அல்லது பவுல் இருந்தவனா உன்னை விடவா அவனுக்கு மார்க்க அறிவு அதிகமாக இருக்கப்போகிறது உன்னை விடவா அவனுக்கு மார்க்க அறிவு அதிகமாக இருக்கப்போகிறது உனக்கு கீழே இருக்கிறவன் எல்லாருக்கும் முன்பாக உன்னை கேவலப்படுத்தினானே, உனக்கு வெட்கமாக இல்லை\nபேதுரு: அரசே, நான் சொல்வதை சிறிது கவனமாக கேளுங்கள். கிறிஸ்தவத்தில் ஒருவன் உயர்ந்தவன், மற்றோருவன் தாழ்ந்தவன் என்று யாரும் எண்ணக்கூடாது. இதே போல, ஒரு முறை இயேசுவின் சீடர்களாகிய நாங்கள் பரலோகத்தில் யார் உயர்ந்தவர் என்று பேசிக்கொள்ளும் போது, இயேசு ஒரு சிறு பிள்��ையை எடுத்து எங்கள் நடுவில் நிறுத்தி \"இந்த பிள்ளையை போல\" மாறுங்கள் என்றுச் சொன்னார். பெரியவன் சிறியவன் போல பணிவிடை செய்யவேண்டும் என்றுச் சொன்னார்\nநான் ஒரு தவறு செய்யும் போது சகோதரர் பவுல் அதை சுட்டிக்காட்டியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால், அப்படி பவுல் சுட்டிக்காட்டவில்லையானால், சில பெரியவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டக்கூடாது என்ற தவறான பழக்கம் எல்லாரிடமும் வளர்ந்து விடும். ஆனால், இப்படி பவுல் சொன்னதால், தேவனுடைய கட்டளைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், மனிதர்களுக்கு அல்ல என்பது தெளிவாக விளங்கும்.\nஎனவே, எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இன்னொரு விவரத்தையும் சொல்லிவிடுகிறேன், அரசே. இயேசுவிடம் கூட நான் இருந்ததால், நான் ஒன்றும் அதிகம் கற்றவன் என்றோ, ஞானவான் என்றோ பொருள் இல்லை அரசே. உண்மையைச் சொல்லவேண்டுமானால், இயேசு யாருக்கு என்ன வேலை கொடுப்பார் யார் மூலம் தம் சித்தத்தை நிறைவேற்றிக்கொள்வார் என்று அவர் சரியாக நிர்ணயம் எடுப்பார். யூதர்களுக்கு நற்செய்தி சொல்ல என்னை உருவாக்கிய அதே இயேசு தான், யூதர் அல்லாதவர்களுக்கு நற்செய்தி சொல்ல பவுலை ஏற்படுத்தினார். எனவே, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து, உட்சாகப்படுத்தி, தேவைப்பட்டால் கடிந்துக்கொண்டு இயேசுவின் ஊழியத்தைச் செய்கிறோம் அவ்வளவு தான்.\n நாளை நான் பவுலிடமே பேசிக்கொள்கிறேன். நாளை சபைக்கு பவுலை அழைத்துவாருங்கள். பேதுரு, இன்று நீ போகலாம். தேவைப்பட்டால் நான் அழைத்தனுப்புகிறேன். நான் சொல்வதை நேரம் எடுத்து சரியாக சிந்தித்து உன் முடிவைச் சொல். நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், கடைசி நபியாகிய முகமது(PBUH) விற்கு வெளிப்பட்ட வேதமாகிய குர்‍ஆன் வேதம் என்று நீ ஏற்றுக்கொள்வாயானால், உனக்கு பாதுகாப்பு கிடைக்கும். நீ சுதந்திரமாக இந்நாட்டில் நடமாடலாம். இல்லையானால், வரிகட்டவேண்டி வரும், இன்னும் பல இன்னல்களை சந்திக்கவேண்டி வரும். உனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறேன், சிந்தித்து உன் முடிவைச் சொல். யாரங்கே\nபேதுரு: ஒரு நிமிடம் அரசே, என் முடிவைச் சொல்ல இரண்டு நாட்கள் எதற்கு, அது வீண். என் முடிவு மாறாது. வேண்டுமானால், நீங்கள் உங்கள் பொல்லாத வழியை விட்டுவிட்டு, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, தேவனின் நியாயத்தீர்ப்பு நாளில் பயமில்லாமல் தைரியமாக நிற்கவேண்டுமானால், இன்றே இயேசுவை உங்கள் உள்ளத்தில் வர அனுமதியுங்கள்.\n[அரசரின் முகம் சிகப்பாக மாறுகிறது, காவலர்கள் பேதுருவை அழைத்துச்செல்கிறார்கள். மறுநாள் அரச சபைக்கு அப்போஸ்தலர் பவுல் அழைத்துவரப்படுகிறார், அவரிடம் அரசர் என்ன கேள்விகளை கேட்கிறார் என்றும், பவுல் எப்படி காரசாரமாக பதில் அளிக்கிறார் என்பதை இந்த இரண்டாம் பாகத்தில் படிக்கவும்:\nபாகம் 2 - முஸ்லீம் அரச சபையில் அப்போஸ்தலர் பவுலடியார்\n”முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள்” கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/11115756/1255735/Kerala-rain-landslide-100-people-stuck.vpf", "date_download": "2020-07-05T00:34:53Z", "digest": "sha1:NKLXYKH5JHDJMNGV6FZPYYSBEMMECHVN", "length": 23237, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் மழை - நிலச்சரிவில் சிக்கி 100 பேர் மாயம் || Kerala rain landslide 100 people stuck", "raw_content": "\nசென்னை 05-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் மழை - நிலச்சரிவில் சிக்கி 100 பேர் மாயம்\nகேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உள்ளதால் அவர்களது கதி என்ன\nவயநாடு கவளப்பாறையில் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி நடந்தபோது எடுத்தபடம்.\nகேரளாவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உள்ளதால் அவர்களது கதி என்ன\nகேரளாவில் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய தென் மேற்கு பருவமழை தற்போது மிக தீவிரம் அடைந்துள்ளது.\nகடந்த 5 நாட்களுக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கேரள மாநிலமே மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடந்த சில நாட்களாக இடை விடாது மழை கொட்டித் தீர்ப்பதால் மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் நிலச்சரிவு காரணமாக பெரும் அழிவை சந்தித்து உள்ளது. இந்த மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் நிலச்சரிவும் அதிகரித்து வருகிறது.\nவயநாடு மாவட்டம் புத்து மலை மற்றும் மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மண்ணில் புதைந்��ுவிட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் மீட்புப்பணியிலும் தொய்வு ஏற்பட்டு உள்ளது.\nதேசிய மீட்புப்படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். கவளப்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 63 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்த பகுதியில் இருந்து இதுவரை 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.\nஅதேப்போல வயநாடு மாவட்டம் புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் 18 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து இதுவரை 9 பேர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.\nஇடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களிலும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன. இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்ததே நிலச்சரிவுக்கு காரணம் ஆகும்.\nமலப்புரம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உள்ளதால் அவர்களது கதி என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. தேசிய பேரிடர் தடுப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்பட அனைத்து மீட்புபடைகளும் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.\nகடந்த 3 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் பெய்த மழைக்கு 64 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று மட்டும் கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், கண்ணூரில் 3 பேரும், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மவட்டங்களில் தலா ஒரு வரும் பலியாகி உள்ளனர். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் மாயமாகி உள்ளனர்.\nகேரள மாநிலத்தில் அதிகபட்சமாக பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரில் மட்டும் ஒரே நாளில் 40 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதேப்போல ஒற்றப்பாலம் என்ற இடத்தில் 33 சென்டி மீட்டர் மழையும், வடகரை, மண்ணாற்றுக்காடு ஆகிய இடங்களில் தலா 30 சென்டி மீட்டரும், அம்பலவயல் பகுதியில் 26 சென்டி மீட்டரும், வைத்திரி 29 சென்டி மீட்டரும் மழை பெய்து உள்ளது.\nமேலும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரள மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். வயநாடு மாவட்டத்தில் உள்ள பானசுராசாகர் அணை நேற்று ���ிறக்கப்பட்டது. இதனால் கபினி நதி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் இந்த அணைகளும் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.\nமாநிலம் முழுவதும் 1221 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்து உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாநில அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களும் போடப்பட்டு வருகிறது.\nநிலச்சரிவு, ஆறுகளில் வெள்ளம், மரங்கள் வேரோடு சாய்ந்தது போன்ற காரணங்களால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த இடங்களுக்கு கூடுதல் மீட்புபடையினர் அனுப்பப்பட்டு நிலைமையை இயல்புக்கு கொண்டு வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது மழை சற்று குறைந்து உள்ளதால் மீட்புப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.\nவெள்ள சேத பாதிப்புக் குறித்து முதல்-மந்திரி பினராய் விஜயன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த ஆண்டு மழை வெள்ளச்சேதத்தால் கேரளாவின் வட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மழை வெள்ளத்தில் 2303 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 198 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. இன்று சற்று மழை ஓய்ந்து உள்ளதால் மீட்பு பணி துரிதப்படுத்தப்படும் என்றார்.\nkerala rains | southwest monsoon | கேரளாவில் கனமழை | தென்மேற்கு பருவமழை\nசாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஜூலை 6 முதல் சென்னைக்கு மேலும் சில தளர்வுகள், கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது\nதலைநகர் டெல்லியில் இடி மின்னலுடன் கனமழை\nகாஷ்மீர் குல்காம் என்கவுண்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nபீகார் முதல்மந்திரி நிதிஷ் குமாருக்கு கொரோனாவா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் - இந்தியா பதிலடி\nபீகார் கனமழை - மின்னல் தாக்கியதில் 21 பேர் பரிதாப பலி\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஇறந்தவர்கள் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக வைரலாகும் வீடியோ\nசாத்தான்குளம் வழக்கு- சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள்\nசாத்தான்குளம் வழக்கு- உத்தரவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/reshma-viral-video/", "date_download": "2020-07-05T01:46:40Z", "digest": "sha1:33U6BFG334GROCE2SM4734UYJHY5WM3O", "length": 11564, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "ரேஷ்மா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ.....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆத்தாடி என்ன ஒடம்பு ; ரேஷ்மா வெளியிட்ட அட்டகாசமான வீடியோ…..\nவிஷ்ணு விஷால் நடித்த ‘வேலன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ திரைப்படத்தில் புஷ்பா புருசன் நாயகி ரேஷ்மா தான் பிக் பாஸ் சீசன் 3 ல் பங்கேற்று எலிமினேட் ஆகி வெளியேற்றப்பட்டார் .\nஇவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்க���்தில்,சிவப்பு நிற உடையில் ஸ்டில் கொடுப்பது போல் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகனா இது…. வைரலாகும் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்…. வைரலாகும் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்…. இடம் மாறி மலரும் காதல்: பிக்பாஸ் வீட்டில் புது டுவிஸ்ட்\nPrevious ஒரே பாடலில் 100 லொகேஷன் 100 உடைகள்…\nNext ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் “காந்த கண்ணழகி” பாடல் …\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 24,015…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/4273", "date_download": "2020-07-04T23:56:35Z", "digest": "sha1:2UN7JU5RK37RRP7CMICDNXSMW4TPLMYA", "length": 2740, "nlines": 66, "source_domain": "www.panuval.com", "title": "சாந்தன் புத்தகங்கள் | Saandhan Books | Panuval.com", "raw_content": "\nகாட்டு வெளியிடைஒரு பொறியியலாளர். சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்ணை, யாழ்வளைகுடாவைப் பிரிந்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...\nவிளிம்பில் உலாவுதல்சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்டத்தில் சொந்த மண்னை, யாழ்வளைகுடாவைப் பிரித்தது மேல்படிப்பு நாட்களிலும், பணிநாட்களிலும் மட்டுமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/zurich/", "date_download": "2020-07-04T23:56:03Z", "digest": "sha1:2DDZ32STMR3SSQGP7AM6G7ALRIBMBKZU", "length": 7036, "nlines": 118, "source_domain": "www.tamilschool.ch", "title": "சூரிச் மாநிலம் - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > சூரிச் மாநிலம்\nசூரிச் தமிழ்ப்பள்ளி அபொல்டன் அம் அல்பிஸ்\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nபொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்\nதமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும்\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/268-2016-10-21-06-04-03", "date_download": "2020-07-05T01:18:38Z", "digest": "sha1:IXD2R4QQOCELATPGZBZ5YTE4MVQ7MG4D", "length": 6782, "nlines": 106, "source_domain": "eelanatham.net", "title": "யாழில் கலைப்பீட மாணவர்கள் பலி - eelanatham.net", "raw_content": "\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழில��� கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nயாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம்வருட மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.\nஇந்த விபத்துச் சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசாசுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.\nஉயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் விசாரணைகளளை மேற்கொண்டார்.\nஇதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவு தீக்குச்சிகள் சிதறிய நிலையில் காணப்படுகின்றன.\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு Oct 21, 2016 - 21595 Views\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை Oct 21, 2016 - 21595 Views\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம் Oct 21, 2016 - 21595 Views\nMore in this category: « கடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/09/blog-post_17.html", "date_download": "2020-07-05T01:30:32Z", "digest": "sha1:MCFCPKJRSVOEE7QHVX6DTAMHWSC6I3HI", "length": 17616, "nlines": 159, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சூப்ப���் ஹீரோ", "raw_content": "\nஇந்திப் படம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. தூர்தர்சனின் புண்ணியத்தில் மட்டுமே இந்தி படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு பின்னர் இந்திப்படம் என பார்த்தது என எதுவுமே நினைவில் இல்லை.\nசமீபத்தில் தியேட்டருக்கு சென்று சென்னை எக்ஸ்ப்ரஸ் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் படம் என்கிற ஒரு நினைப்பில் படம் பார்க்க அழைத்த போது போகலாம் என தியேட்டருக்குள் அமர்ந்த பின்னர் தான் சட்டென நினைவுக்கு வந்தது, வந்திருப்பது ஒரு இந்திப் படத்திற்கு என.\nதமிழே புரியாது, இதில் இந்தி வேறா நிறைய 'இந்தி'மார்கள் அமர்ந்து இருந்து இருந்தார்கள். படம் தொடங்கியது. எனக்கும் இந்திக்கும் உள்ள ஒரு பந்தம் மிகவும் சுவாரஸ்யமானது. கல்லூரி படித்த காலங்களில் ஆர்வத்துடன் ரமேஷ் எனும் நண்பர் கற்று கொடுத்த இந்தியை இலக்கணம் எல்லாம் என சேர்த்து ஓரளவு படித்து விட்டேன். தலைநகர் டில்லி, கல்லூரி கால கல்கத்தா என பிற மாநிலங்கள் சென்றாலும் இந்த இந்தியை இனிப்புக்கு கூட தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டதில்லை. இந்தி மீது தனிப்பட்ட வெறுப்பு என்றோ , மறத்தமிழர் என்றோ இதற்கு காரணம் இல்லை. ஒருவித சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எனது வாழ்வில் சில மொழிகள் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றே அவ்வப்போது எண்ணம் தலைகாட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட.\nநல்லவேளையாக படத்தில் 'சப்டைட்டில்' ஆங்கிலத்தில் போட்டார்கள். இருப்பினும் அரைகுறை இந்தி மூலம் சில புரிந்து கொள்ளலாம் என்றே பேசுவதையும் கேட்டு வைத்தேன். ஆனால் 'இந்திமார்கள்' சிரிக்கும்போது எனக்கு தானாக சிரிப்பு வரவில்லை. மொழியின் சுவாரஸ்யம் மொழிப்பெயர்ப்பில் இருப்பது இல்லை. சில இடங்களில் சிரித்து வைத்தேன்.\nதமிழ்நாட்டில் இத்தனை பேரழகா என உச் கொட்டும் வகையில் மழையும், அருவிகளும் கொண்ட பிரதேசம் காட்டி இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் பெண்கள் உடுத்தும் சேலை கண்டு 'இந்திமார்கள்' இத்தனை அழகான சேலை எல்லாம் தமிழ்நாட்டில் கிடைக்குமா/கட்டுவார்களா என ஆச்சர்யபட்டார்களாம். ஒரு சேலை எடுக்க கடைக்கு சென்று ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய மனைவிமார்கள் பற்றிய நகைச்சுவை கதைகள் கூட தமிழ்நாட்டில் உண்டு.\nஇந்த திரைப்படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். எல்லா திரைப்படங்களும் ஒரு வரி கதைதான். அதை எப்படி வடிவமைத்து முடிப்பது என்பதில் தான் மொத்த திரைப்படத்தின் வெற்றியும் இருக்கிறது. எதிர்பாராத தருணத்தில் வாழ்வில் என்னவெல்லாம் நடந்து விடும் என கதை சொல்லி இருக்கிறார்கள். வீட்டை விட்டு அடிக்கடி ஓடிப்போகும் ஒரு பெண். சுத்துப்பட்டி கிராமங்களை எல்லாம் தன வசத்தில் வைத்திருக்கும் ஒரு 'பெரிய தல' என படம் நகைச்சுவை உணர்வுடன் நகர்கிறது.\nஎழில் கொஞ்சும் பிரதேசங்கள் கண்டு கொண்டே இருக்கலாம் என்பது போல காட்சி அமைப்புகள். அந்த கிராமங்களில் வில்லன் உட்பட சிலர் இந்தி பேசுகிறார்கள். அரை குறை இந்தி தெரிந்தவர்கள் அதிகம் உபயோகிப்பது 'அச்சா' 'தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை' என்பதுதான். 'ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியாவில் இழுக்கு. ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் இழுக்கு' என மொழியின் பிரவேசம் குறித்து பேசுகிறார்கள். ஆங்கிலம் பிற மொழிகளை வசப்படுத்தியதன் காரணம், மொழிபெயர்ப்பு தான். மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் எல்லா மொழிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். சில நாடுகள் ஆங்கிலத்தினை கடுமையாக எதிர்த்தும் தற்போது உலகமயமாக்கல் எனும் அடிப்படையில் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.\nஇந்த திரைப்படத்தில் காதல் தான் உண்மையான மொழி என சொல்வதோடு பிரச்சனைகள் கண்டு ஓடி ஒளியாமல் அதை எதிர்த்து நிற்கும்போது சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோ ஆகிவிடுவான் என்றே சொல்லி இருக்கிறார்கள். அதாவது 'பவர் ஆ ஃப் தி காமன் மேன்'. கடைசியில் ரஜினியை வைத்து ஒரு பாடல். பாடல் முடிந்தே பலரும் கிளம்பி சென்றார்கள். ஒரு தமிழ் கலந்த இந்திப் படம் பார்த்தது போன்ற திருப்தி. அதுவும் ஹிந்திமார்கள் பேசும் தமிழ் அழகோ அழகு.\nஇந்த சூப்பர் ஹீரோ குறித்து உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யம் அடைய செய்யும் தகவல்கள் உண்டு. 1912ம் வருடம் இந்த சூப்பர் ஹீரோ பற்றியஎண்ணங்கள் உருவாக்கப்பட்டதாக சொல்லபப்டுகிறது. அதாவது சூப்பர் ஹீரோக்கள் அமானுஷ்ய தன்மை கொண்டவர்களா கற்பனை செய்யப்பட்டார்கள். 1937ல் முதல் காமிக்ஸ் புத்தகம் வந்தது, இந்த சூப்பர் ஹீரோக்கள் குறித்து தமக்கென இரண்டு நிறுவனங்கள் உரிமம் வைத்து கொண்டன. இதில் ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா என பல சூப்பர் ஹீரோக்கள் உருவாக்கப்பட்டனர். இவை படங்களாக ��ருவாக்கப்பட்டன. பேட்மேன் போன்ற சாதாரண மனிதர்கள் சில கலைகள் கற்றுக்கொண்டு தமது திறமை மூலம் சூப்பர் ஹீரோக்கள் ஆனார்கள் என சொல்லப்பட்டது. அனிமேஷன் தொழில்நுட்பம் வந்த பின்னர் இப்படி நிறைய சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களில் வடிவம் எடுத்தார்கள்.\n'kick ass' எனும் திரைப்படம் வாழ்வில் உள்ள நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் அடிப்படையில் உருவானது. அதாவது சில உடைகள் அணிந்து கொண்டு, சமூகத்திற்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை தனியாளாக செய்வது, அல்லது ஒரு கூட்டமாக சேர்ந்து செய்வது. kick ass 2 எனும் திரைப்படம் பார்த்தபோதுதான் இந்த நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.\nஇந்த காமிக்ஸ் புத்தகம் அடிப்படையில் உண்மையிலேயே அமெரிக்காவில் நிறைய சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் வலம் வருகிறார்கள். உண்மையிலேயே குற்றங்களை களைவது, வீடில்லாதவர்களுக்கு உதவி செய்வது என பல சமூக விசயங்களை அவரவருக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் உடை அணிந்து செயல்படுவது இவர்களின் வேலை. கனடாவில் அனுஜன் பஞ்சாட்சரம் இது போன்று செயல்படுவதாக குறிப்பு உண்டு. நமது கிராமங்களில் காட்டுக்கு சென்று காவல் காப்பது, எல்லை காவலாளி என ஒரு மட்டத்தில் மட்டும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு.\nஇந்த சூப்பர் ஹீரோக்கள் சில நேரங்களில் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்து விடுவது உண்டு. சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என காவல்துறையே சொல்லிவிட்டது.\nநமது தமிழகத்தில், இந்தியாவில் பிற நாடுகளில் உள்ளது போன்று நிறைய நிஜ சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் என்ன பிரச்சினை தமிழக, இந்திய நிஜ சூப்பர் ஹீரோக்களின் வில்லன்கள் எல்லாம் அதிகார வர்க்கத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் சிரமம்.\nஜீரோ எழுத்து 8 ( அணுக்களின் உலகம் )\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 20\nகாமக்கதைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்\nஜீரோ எழுத்து - 7 (குவாண்டம் இயக்கியலும், நிலையற்ற ...\nஜீரோ எழுத்து - 6 ( குவாண்டம் கோட்பாடு)\nஜீரோ எழுத்து - 5 குவாண்டம் கொள்கையும் மூடத்தனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-durai-sudhakar/", "date_download": "2020-07-05T00:19:42Z", "digest": "sha1:2QKOSQP2UJMLWK4SBV7G2ELSERZDTPZY", "length": 4081, "nlines": 64, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor durai sudhakar", "raw_content": "\n“களவாணி-2’ எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது” – நடிகர் துரை சுதாகர் பெருமிதம்..\n‘தப்பாட்டம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர்...\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில்...\nகதாநாயகியாகும் ‘பிக் பாஸ்’ ஜூலி..\nஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த...\nதப்பாட்டம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘தப்பாட்டம்’.\nதப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி...\nபடத்தின் மொத்த வசூலையும் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கும் ‘தப்பாட்டம் படக் குழு\nஆடி மாத திருமணத்தால் ஆடிப் போகும் நாயகியின் வாழ்க்கை..\nநிலா புரோமோட்டர்ஸ் சார்பில் துரை சுதாகர்...\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/05/16/25", "date_download": "2020-07-05T01:37:12Z", "digest": "sha1:NWRWNVIGZ5FM7HO3YMATOGOI3Y7VUVS2", "length": 7015, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ்: பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ்: பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவு\nபள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கட்டாயம் பொறுத்த வேண்டுமென்று கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nசென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன் என்பவர், பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த வேண்டுமென்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். “கடந்த பிப்ரவரி மாதம் கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனமொன்றில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவ���யாளர் வாகனத்தில் வந்த நான்கு வயது மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்களால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.\nஇது போன்ற குற்றங்களைத் தடுக்கவும், பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக, தமிழக அரசிடம் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் இதுவரை எனது கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கோபி கிருஷ்ணன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nநேற்று (மே 15) இந்த வழக்கு, விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தமிழகப் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதையடுத்து, இந்த வழக்கு வரும் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வருகையைப் பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழகத் தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி. இது தொடர்பான விவரங்களை வரும் மே 17ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுமென்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அவரது சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக\nஅஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்\nஇந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்\nபோலீசார் மிரட்டல்: பைனான்ஸ் அதிபர் தற்கொலை\nஎன்.ஜி.கே. ரிலீஸ்: சூர்யாவின் புதிய சாதனை\nவியாழன், 16 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/95", "date_download": "2020-07-05T02:16:31Z", "digest": "sha1:ACSTKLLJP6STQLYQY2T2AMKVMI2C7LFJ", "length": 7964, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/95 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதோழியிற் கூட்டம் 77 இனி, தலைவன் தலைவியுடன் தன் களவுத் தொடர்பைத் தோழிக்கு உணர்த்துதல் வேண்டும். இதனை எங்ஙனம் செய்வது நானொடு பிறந்து நாணிலே வளர்ந்த தலைவி தன் புதிய உறவைத் தோழியிடம் கூறாள். கூறும் பொறுப்பு தலைவனிடமே உள்ளது. தோழியும் ஒரு பெண் தானே தனிமையில் அவளைச் சந்தித்து எங்ஙனம் தன் நிலைமையை எடுத்துரைப்பது நானொடு பிறந்து நாணிலே வளர்ந்த தலைவி தன் புதிய உறவைத் தோழியிடம் கூறாள். கூறும் பொறுப்பு தலைவனிடமே உள்ளது. தோழியும் ஒரு பெண் தானே தனிமையில் அவளைச் சந்தித்து எங்ஙனம் தன் நிலைமையை எடுத்துரைப்பது தலைவன் இதனைத் தன் மதிநுட்பத்தால் செயற்படுத்துகின்றான்.தலைவியும் தோழியும் ஒருங்கு சேர்ந்திருக்கும்போது சென்று வெளிப்படை யாகவோ குறிப்பாகவோ தன் களவை மிக நயமாகப் புலப்படுத்து கின்றான். - ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும்; உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல், நல்லோர்கட் டோன்றும் அடக்கமும் உடையன். இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன்: அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னை சொல்லும்சொற் கேட்டி சுடரிழாய்.\" (எளிவந்து - தாழ்ந்து மதுகை - பலம், வலி; வல்லார் - மெய்ப்பொருள் வல்லார்; புன்கண் - வறுமை; ஆண்தகை - ஆளும் தன்மை; விட்டு - கைவிட்டு) என்று கபிலர் இச்செயலை மிக அருமையாகப் புலப்படுத்துவர். தோழி தலைவிக்கு உரைப்பதுபோல் இதனை அமைத்துக் காட்டுவர். எளிமை பெருமிதம், அறிவு அடக்கம், அருள் ஆற்றல் உடைய நம்பி ஒருவன் எவ்வன்மையும் இல்லாத என்னிடம் போந்தான். நின்னையின்றி என் வாழ்க்கை இல்லை, என்றான்; ஒரு நங்கை பொருட்டுத் தன் ஆண் தகுதிகளை யெல்லாம் கைவிட்டான். இவன் சொல் நம்பத் தக்கதோ தலைவன் இதனைத் தன் மதிநுட்பத்தால் செயற்படுத்துகின்றான்.தலைவியும் தோழியும் ஒருங்கு சேர்ந்திருக்கும்போது சென்று வெளிப்படை யாகவோ குறிப்பாகவோ தன் களவை மிக நயமாகப் புலப்படுத்து கின்றான். - ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும்; உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல், நல்லோர்கட் டோன்றும் அடக்கமும் உடையன். இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க வல்லான் போல்வதோர் வன்மையும் உடையன்: அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னை சொல்லும்சொற் கேட்டி சுடரிழாய்.\" (எளிவந்து - தாழ்ந்து மதுகை - பலம், வலி; வல்லார் - மெய்ப்பொருள் வல்லார்; புன்கண் - வறுமை; ஆண்தகை - ஆளும் தன்மை; விட்டு - கைவிட்டு) என்று கபிலர் இச்செயலை மிக அருமையாகப் புலப்படுத்துவர். தோழி தலைவிக்கு உரைப்பதுபோல் இதனை அமைத்துக் காட்டுவர். எளிமை பெருமிதம், அறிவு அடக்கம், அருள் ஆற்றல் உடைய நம்பி ஒருவன் எவ்வன்மையும் இல்லாத என்னிடம் போந்தான். நின்னையின்றி என் வாழ்க்கை இல்லை, என்றான்; ஒரு நங்கை பொருட்டுத் தன் ஆண் தகுதிகளை யெல்லாம் கைவிட்டான். இவன் சொல் நம்பத் தக்கதோ தனி ஒரு பெண்ணால் ஆராய்ந்து உண்மை காணும் தகுதி உடைய தோ தனி ஒரு பெண்ணால் ஆராய்ந்து உண்மை காணும் தகுதி உடைய தோ’ எனத் தலைவனின் தோற்றத்திலும் பண்பிலும் தோழி ஈடுபட்டு அவன் குறையைத் தீர்த்து வைக்கவும் எண்ணுகின்றான். எனினும், தலைவியிடம் இதனை எங்ங்ணம் உரைப்பது’ எனத் தலைவனின் தோற்றத்திலும் பண்பிலும் தோழி ஈடுபட்டு அவன் குறையைத் தீர்த்து வைக்கவும் எண்ணுகின்றான். எனினும், தலைவியிடம் இதனை எங்ங்ணம் உரைப்பது முதலில் அவளை எப்படி இதற்காக அணுகுவது முதலில் அவளை எப்படி இதற்காக அணுகுவது தன் களவு 10. கலி - 41\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/43", "date_download": "2020-07-05T02:28:02Z", "digest": "sha1:2PBB3RNCCEWHMQAOEOQ6SIEIT7WO2U7X", "length": 8077, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/43 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n28. ஐங்குறுநூறு மூல்மும் முதலாவது மொழிக்கு மறியக்கோன்றும் அகக் கிளவி” (கொல்காப். எழுத்.226) என்றகளுல் அகாம்பெ���்று, அக்கி னகரம் அகரமுனே யில்லே ' (தொல், எழுத்.126) என்றகளுல் அகரம் கெட்டு, மாஅத்து” என கின்றது. சினே, ஈண்டுத் தளிர் மேற்று. : அலங்குகின் பொதுளிய குறுவடி மாஅத்துப், பொதும்பு' (கற்.248) 'என்ருர் பிறரும். சூள், வன்புறை பால் தெய்வத்தை முன்னிறுத்து ஆணையிட்டுக்கூறல் : நாடன், அனங்குடை பருஞ்சூள் சுருகுவன் ' (நற்.386) என்றும், கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ் சூள் கருகுவன் ’ (அகம். 110) என்றும் வருவன காண்க. \"கிற்றுறத் தமைகுவ ஞயின் எற்றுறக்(து), இரவலர் வாா வைகல், பலவா குகயான் செலவுறுககவே” (குறுக். 137) என்பது போல்வனவும் அச்குளுறவின் பாற்படும். 'அருக்கிற லாசர் முறைசெயி னல்லது, பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது'(சிலப். 28: 207-8) ஆகளின், அரசுமுறை செய்க என்றும், முறை செய்தற்குரிய ஒள்ளிய அறிவு, களவிஞல் மழுங்கி, பொய் கொலகட்கு ஏதுவாய்த் தீமை பய்க்கலின், களவில் லாகுக என்றும் வேட் டாள் என்ருள். களவென்னும் க வாண்மை’ (குறள். 28) என்பதல்ை, அறிவு அறியாமையாதல் காண்க. இனி, களவு உளதாயவழி, பொய்யும் கொலையும் மிக்கு அரசு முறை கோடுதற்கு ஏதுவாமாகலின், களவில் லாழுக' என வேட்டாள் எனினுமாம். அத்தஞ் செல்வோர் அலறக் தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவேர் வாழ்க்கைக், கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்' (பெரும் பாண். 39-41) எனக் களவின்மை நாட்டுக்கு அணியாகக் கூறப்படுமாறு காண்க. களவில்லாகுக எனப் பொதுப்படக் கூறினமையின், அன்பினேந்திணைக் களவும் பல்வகையான இடையீடுகளால் அழிவில் கூட்டத்து இன்பதுகர்ச்சியின்றிக் தலைமக்கட்கு அசைவு பிறப்பித்தலின், அஃதுமுட்படக் கூறி குள் என்றும் கூறுவர். களவின்கண் நிகழும் இடையீடுகள் தலைமக்களிடை எழும் இன்பத்துக்கு ஆக்கமாவன வாகலிகு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 07:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2018/12/05/", "date_download": "2020-07-04T23:56:47Z", "digest": "sha1:DT6KMRTO4IBQZ4UYV44H7WXP7SZXTWDA", "length": 9216, "nlines": 84, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "December 5, 2018 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசாத்தான்குளம் தந்தை – மகன் ச��த்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது வேலூர் இரும்பு பாலத்தின் பெருமை என்று பகிரப்படும்... by Chendur Pandian\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேர��ா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nritamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-07-04T23:32:46Z", "digest": "sha1:VJ2BD7TBABBLQVXYQ4ZTQWDBJD53SS44", "length": 5618, "nlines": 60, "source_domain": "www.nritamil.com", "title": "ஒரு மரம் நட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்கு சமம்...! - Nri தமிழ்", "raw_content": "\nஒரு மரம் நட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்கு சமம்…\n“மருந்தாகித் தப்பா மரத்தாற்றல் செல்வம் பெருந்தகை யான்கண் படின்” என்கிறது குறள். பெருந்தன்மை உள்ளவனிடத்தில் உள்ள செல்வம், தன் அனைத்து பாகங்களையும் மருந்தாய் தரும் மரத்திற்கு ஒப்பானதாகும்” என்று கூறுகிறார் திருவள்ளுவர்.\n‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’, ‘விண்ணின் மழைத்துளி மன்ணின் உயிர்த்துளி’, ‘இயற்கையைக் காப்போம்’ போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் சில ஆண்டுகளாகவே ஓங்கி ஒலித்துக் கொண்டு வருகிறது. புவி வெப்பமடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுவிட்டான் என்பதே இதற்கு காரணம். இதைத் தவிர்க்கத்தான் மரங்களை வளர்க்க வேண்டுமென்பது கட்டாய கடமையாகியுள்ளது.\n“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற நிலை மாறி “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். இயற்கையை பாதுகாக்கும் முதல் காரணியான மரங்களை இல்லாமல், இன்றிருக்கும் நிலையே தொடர்ந்து நீடித்தால் ‘இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகம் பாலைவனமாகும்’ என்ற ஆய்வின் கூற்று நம்மை எச்சரிக்கை செய்கிறது.\nஇறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகை\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் SOASல் தமிழ் மொழித் துறை உலக அரங்கில் தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/boy-baby-names/%E0%AE%9A%E0%AE%BF/pg-11", "date_download": "2020-07-05T00:54:20Z", "digest": "sha1:27OF4Z32OSNN7SWW5FFH7FG3LDWVRYA4", "length": 9559, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nBABY NAME புதிய பெயரைச் சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nசிவசக்தி வேத சிவாகம Srikanta\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஊராட்சி வரலாறு அறிவோம் | History of the Panchayat\nமருந்துகள் இல்லாமல் இரத்த அழுத்தத்தை குறைப்பது எப்படி\nஇரத்த அழுத்தம் ஏற்பட காரணங்களும், இயற்கை மருத்துவத்தில் உள்ள தீர்வும்..\nஇயற்கை மருத்துவத்தில் காலை உணவு\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/sidedish/greens/p8.html", "date_download": "2020-07-05T01:22:26Z", "digest": "sha1:6NF7HUCA5GOJUJBFMQX3ATL4KUQ6AVMM", "length": 20128, "nlines": 264, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nசமையலறை - துணை உணவுகள் - கீரை\n1. முருங்கைக்கீர��� - 2 கப்\n2. சிறிய வெங்காயம் - 4 எண்ணம்\n3. பச்சை மிளகாய் - 4 எண்ணம்\n4. தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி\n5. பூண்டு - 3 பல்\n6. புளி - நெல்லிக்காய் அளவு\n7. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்\n8. உப்பு - தேவையான அளவு\n9. எண்ணெய்- தேவையான அளவு\n10. கடுகு - 1/2 தேக்கரண்டி\n11. உளுந்தம் பருப்பு- 1 தேக்கரண்டி\n12. வெந்தயம் - 1 தேக்கரண்டி\n13. கறிவேப்பிலை - சிறிது.\n11. முருங்கைக்கீரையைச் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.\n2. தேங்காய் துருவல், வத்தல், புளி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, அரைத்து வைத்துக் கொள்ளவும்.\n3. வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கீரையை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.\n5. அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வதக்கவும்.\n6. சிறிது நேரம் கழித்து, ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தேங்காய், வற்றல், உப்பு போன்றவைகளின் கலவையைச் சேர்த்து, நன்றாகக் கிளறவும்.\n7. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.\n8. தாளிசத்தைப் பொரியலுடன் சேர்க்கவும்.\nசமையலறை - துணை உணவுகள் - கீரை | சுதா தாமோதரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் ப���யர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tourismmin.gov.lk/web/index.php/ta/latest-news", "date_download": "2020-07-04T23:44:47Z", "digest": "sha1:RUWYYKKK5TCJ37ZRELH47D6ZAHNSBTEH", "length": 10474, "nlines": 157, "source_domain": "www.tourismmin.gov.lk", "title": "Latest News", "raw_content": "சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு இணையதளத்திற்கு வரவேற்கின்றோம்\nஅமைச்சு பற்றிய மேலோட்டப் பார்வை\nகெளரவ. அமைச்சர் மற்றும் உத்தியோகத்தர்கள்\nஇராஜாங்க அமைச்சர் மற்றும் உத்தியோகத்தர்கள்\nசுற்றுலா மனித மூலதன அபிவிருத்தி\nஇல்ல விருந்தோம்பல் கிராமங்களின் அபிவிருத்தி\nசுற்றுலா கவர்ச்சிமிக்க இடங்களின் அபிவிருத்தி\nபிரிவு Latest News-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கான அமைச்சரின் அறிவுறுத்தல்கள்\nபக்கம் 1 / 2\n2018 © சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு\nLast Modified: வெள்ளிக்கிழமை 03 ஜூலை 2020.\nசுற்றுலா பொலிஸ் பிரிவு விவரங்கள்\nசுற்றுலா காவல் அலகு/ பிரிவு\nபொலிஸ் சுற்றுலாப் பிரிவு CI/ 011-2421070 இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கட்டிடம் நிறுவனம்\nஅனுராதபுரம் சுற்றுலா பொலிஸ் பிரிவு\nஅனுராதபுரம் IP/ என். ரம்யசிறி அவர்கள் +94 11 313 3686 +94 71 449 1068\nகண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு\nகல்கிஸ்ஸ சுற்றுலா பொலிஸ் பிரிவு\nசீகிரியா சுற்றுலா பொலிஸ் பிரிவு\nஹிக்கடுவ - நரிகம சுற்றுலா பொலிஸ் பிரிவு\nஹிக்கடுவ SI/ ஏ.இ.ஏ.பி. சுனில் ஜயரத்ன அவர்கள் +94 91 227 5554 +94 77 514 2320\nஅளுத்கம - மொரகல்ல சுற்றுலா பொலிஸ் பிரிவு\nஅளுத்கம SI/ ஆர்.எம்.எச். சிரிமான்ன அவர்கள் +94 34 227 6049 +94 71 770 8810\nஅருகம் பே - பொத்துவில் சுற்றுலா பொலிஸ் பிரிவு\nநீர்கொழும்பு - தோட்டாலா சுற்றுலா பொலிஸ் பிரிவு\nநீர்கொழும்பு CI/ எல்.கலுஆராச்சி அவர்கள் +94 31 227 5555 +94 71 538 0071\nகல்குடா - பாசிக்குடா சுற்றுலா பொலிஸ் பிரிவு\nகல்குடா CI/ கீரகல அவர்கள் +94 065-2257707\nரம்புக்கன - பின்னவள சுற்றுலா பொலிஸ் பிரிவு\nபின்னவள யானைகள் அனாதை இல்ல வளாகம் PC. 64705 அதுல அவர்கள் +94 76 719 5607", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149460-if-we-blink-the-eyes-while-acting-in-selvaraghavans-movie-thats-it-says-rakul-preet-singh", "date_download": "2020-07-05T02:01:04Z", "digest": "sha1:MUWPEK7A7VNLLEQDN55WPDK7YNE2DW37", "length": 16647, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"செல்வராகவன் சார் கன்டிஷன், பேங்காக் திகில் சம்பவம், சாப்பாட்டுக்குப் பத்து லட்சம் பில்...\" - ரகுல் ப்ரீத் சிங் ஷேரிங்ஸ் | \"If we blink the eyes while acting in Selvaraghavan's movie, that's it\" Says Rakul Preet Singh", "raw_content": "\n\"செல்வராகவன் சார் கன்டிஷன், பேங்காக் திகில் சம்பவம், சாப்பாட்டுக்குப் பத்து லட்சம் பில்...\" - ரகுல் ப்ரீத் சிங் ஷேரிங்ஸ்\n\"செல்வராகவன் சார் கன்டிஷன், பேங்காக் திகில் சம்பவம், சாப்பாட்டுக்குப் பத்து லட்சம் பில்...\" - ரகுல் ப்ரீத் சிங் ஷேரிங்ஸ்\nநடிகை ரகுல் ப்ரீத் சிங் பேட்டி. நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்தும், பெர்ஷனல் விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.\nதமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த வருடம் கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார், ரகுல் ப்ரீத் சிங். சினிமாவைத் தாண்டி ரியல் வாழ்க்கையில் டிராவல் ஃப்ரீக், ஃபிட்னெஸ் கைடு, பொது சேவகர் என்று பல்வேறு முகங்கள் இவருக்கு உண்டு. இவர் கார்த்தியுடன் சேர்ந்து நடித்து பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் திரைப்படம், `தேவ்'. தன் சினிமா அனுபவங்களைத் தாண்டி பெர்சனல் பக்கங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n``வழக்கமா க்யூட் ஹீரோயினா நடிச்சிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு `தேவ்' படத்துல ஒரு சீரியஸ் ரோல்னு சொல்றாங்களே...\"\n``நாம வழக்கமா பார்க்குற காதல் கதையில இருந்து `தேவ்' ரொம்ப வித்தியாசமானது. ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும் இடையில ஏற்படுற காதலைத் தாண்டி, குடும்பம், நண்பர்கள், நாம நேசித்து செய்ய நினைக்கிற வேலைகள்... இப்படி நிறைய விஷயங்களைச் சொல்ற படம், `தேவ்'. டிராவல் இந்தப் படத்துல ரொம்ப முக்கியமான விஷயம். இதுல கார்த்தி ஒரு டிராவலர். நிறைய லொகேஷன்களுக்குப் போய் ஷூட் பண்ணதுனால, படம் பார்க்குறதுக்கு ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கும்.\nபடத்துல எனக்கு அமெரிக்கத் தொழிலதிபர் கதாபாத்திரம். மேக்னா, யார் தயவும் இல்லாம சொந்தமா பிசினஸ் ஆரம்பிச்சு அதை இன்னும் மேம்படுத்தணும்ங்கிற குறிக்கோளோட இருக்குற பொண்ணு. மேக்னா தன்னோட அம்மாவோட பெயரைதான் தன் பெயருக்குப் பின்னாடி உபயோகிக்கிறார். ஆண் சமூகம் மேல கொஞ்சம் கோபமும் வருத்தமும் அவளுக்கு இருக்கு. மேக்னாவுக்கு 24 மணிநேரமும் வேலை, வேலை, வேலை மட்டும்தான் ஆனா, கார்த்தியோட கதாபாத்திரம் அதுக்கு நேரெதிர். எந்தவொரு நோக்கமும் இல்லாம சும்மா டிராவல் பண்றது, மனசுக்குப் பிடிச்சதைச் செய்றதுனு ஜாலியா இருக்குற கதாபாத்திரம் ஆனா, கார்த்தியோட கதாபாத்திரம் அதுக்கு நேரெதிர். எந்தவொரு நோக்கமும் இல்லாம சும்மா டிராவல் பண்றது, மனசுக்குப் பிடிச்சதைச் செய்றதுனு ஜாலியா இருக்குற கதாபாத்திரம்\n``ரம்யா கிருஷ்ணனோட சேர்ந்து நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு\n``இந்தப் படத்துல அவங்க என் அம்மாவா நடிக்கிறாங்க. என்மேல ரொம்ப அக்கறையா இருக்குற அம்மா, `எப்போ பார்த்தாலும் வேலை வேலைனே இருக்க, ஃப்ரெண்ட்ஸோட வெளிய போய் ஜாலியா இரு'னு சொல்வாங்க. எனக்கும் அவங்களுக்கும் செல்லச் சண்டைகள் அடிக்கடி நடக்கும். அவங்ககூட சேர்ந்து நடிக்கும்போது நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.\"\n``இன்ஸ்டாகிராம்ல நிறைய இடங்களுக்கு டிராவல் பண்றது, அங்கே இருக்கிற உணவுகளைச் சாப்பிடுறதுனு நிறைய விஷயங்களை ஷேர் பண்றீங்க. நீங்க சாப்பிட்டதிலேயே காஸ்ட்லி சாப்பாடு எது\n``ஒருநாள் லண்டன்ல இருக்கிற `மிஷேலின் ஸ்டார்' ரெஸ்டாரன்டுக்குப் போயிருந்தேன். `மிஷேலின்'ங்கிறது ஒரு ரேட்டிங் சிஸ்டம். அந்த ரேட்டிங் சிஸ்டம்ல இருக்கிற பெஸ்ட் ஹோட்டலை செலக்ட் பண்ணி என்னோட ஃப்ரெண்ட்ஸ் 7 பேர் அங்கே போயிருந்தோம். நாங்க சாப்பிட்டதுக்கு மொத்தம் பத்து லட்சம் பில். தலைக்கு 1.5 லட்சம் பணம் கட்டுனோம். இனி என் வாழ்க்கையிலேயே மிஷேலின் ஸ்டார் ரெஸ்டாரன்டுக்குப் போகக் கூடாதுனு அன்னைக்கு முடிவு பண்ணினேன். எனக்குத் தெரிஞ்சு லண்டன்ல இருக்கிற பெரிய ரெஸ்டாரன்ட்ஸ் எல்லாத்திலேயும் சாப்பிட்டிருக்கேன். லண்டன்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். மத்த வெளிநாடுகளுக்குப் போனா `எப்போ நாம இந்தியாவுக்குப் போவோம்'னு யோசிச்சுக்கிட்டே இருப்பேன். லண்டன்ல எவ்வளவு நாள் இருக்கச் சொன்னாலும் சந்தோசமா இருப்பேன்.\"\n``டிராவல் பண்ணும்போது உங்களுக்கு ஏற்பட்ட திகிலான சம்பவம் எது\n``என்னுடைய முதல் தமிழ்ப் படமான `புத்தகம்' ஷூட்டிங்காக பேங்காக் போயிருந்தப்போ நடந்த சம்பவத்தை என்னால மறக்கவே முடியாது. நானும் என் அம்மாவும் ஷாப்பிங்காக வெளியே போயிருந்தோம். அதுதான் பேங்காக்கை நான் முதல் தடவை விசிட் பண்றேன். இங்கே ஆட்டோ மாதிரி, அங்கே `டுக் டுக்'னு ஒர�� வண்டி இருக்கு. அந்த வண்டியில போகணும்னு எனக்கு ஆசை. அந்த வண்டிக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த சமயத்துல ஒருத்தர் என் பேக்கை திருடிட்டுப் போயிட்டார். அதுல பேங்காக்ல செலவழிக்க வெச்சிருந்த மொத்தக் காசும் இருந்துச்சு. தவிர, என் அடையாள அட்டை, அமெரிக்கன் க்ரீன் கார்ட் எல்லாமே போச்சு. முதல் 5 நிமிடத்துக்கு என்னோட பாஸ்போர்ட்டும் போச்சேனு வருத்தப்பட்டு அழுதுட்டு இருந்தேன். அப்புறம் ப்ரொடக்ஷன்ல இருந்து போன் பண்ணி பாஸ்போர்ட் அவங்ககிட்ட இருக்கிறதா சொன்னாங்க. பாஸ்போர்ட்டை டிக்கெட் எடுக்குறதுக்காக அவங்ககிட்ட கொடுத்தது அப்போதான் ஞாபகம் வந்துச்சு. எனக்கு மட்டுமல்ல பேங்காக்குக்கு வர்ற டூரிஸ்ட்களுக்கு இது சகஜமா நடக்குற ஒரு விஷயம்னு அதுக்கப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.\"\n``செல்வராகவனோட `என்.ஜி.கே' படத்துல நடிக்கிறீங்க. படம் எப்படி வந்திருக்கு\n``செல்வராகவன் சார் படத்துல நடிக்கும்போது கண்ணைச் சிமிட்டக் கூடாது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும், கண்ணைச் சிமிட்டாமதான் சொல்லணும். நான் அதிகபட்சமான ஒரு நிமிடம் வரை கண்ணைச் சிமிட்டாம நடிச்சிருக்கேன். நான் வேலை பார்த்த இயக்குநர்கள்ல செல்வராகவன் சார் ரொம்ப வித்தியாசமானவர். சினிமாவுல எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவங்ககூட பழகும்போது நம்மை ரொம்ப வசதிகரமா உணர வைக்கிறதுல சூர்யா சார் மற்றும் செல்வா சார் ரெண்டு பேருமே பெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2010/05/31/pandaripura-darshan-air-crash/", "date_download": "2020-07-05T00:06:53Z", "digest": "sha1:VGEAI2J36H3LHY2H7HGJHPHDNLVSBKQ3", "length": 13861, "nlines": 123, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Pandaripura Darshan / Air crash – Sage of Kanchi", "raw_content": "\nசென்னையில் வசித்த சுப்பிரமணியன், காஞ்சிப்பெரியவரின் மீது தீவிரபக்தி கொண்டவர். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் சுவாமிகளைச் சந்திக்கத் தவறியதில்லை. 1983 பிப்ரவரியில் மஹாகாவ்ம் முகாமிற்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் சுவாமிகளிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார்.\n“”பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்க எண்ணுகிறேன். ஆனால், எனக்கு நாளையோடு லீவு முடிந்துவிடுகிறது. நாளை மறுநாள் அலுவலகத்திற்கு அவசியம் செல்லவேண்டும். அதற்குள் பாண்டுரங்கனைத் தரிசிக்கும்பேறு கிடைத்தால் சந்தோஷம் அடைவேன்,” என்று விண்ணப்பத்தில் தெரிவித்தி���ுந்தார். பெரியவரும் அவருக்கு ஆசி வழங்கி பிரசாதம் கொடுத்தார்கள். பெரியவரின் அருளால் நாளை உறுதியாக பண்டரிநாதனைத் தரிசிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு பண்டரிபுரம் கிளம்பினார் சுப்பிரமணியம். ஆனால், அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தில் அங்கு கட்டுக்கு அடங்காமல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nநீண்ட வரிசையில் மக்கள் தரிசனத்திற்குக் காத்து நின்றனர். நம்பிக்கையோடு வந்தும் பாண்டுரங்கனைக் காண முடியவில்லையே என்ற மனவேதனையில் கோயிலையாவது ஒருமுறை வலம் வரலாம் என்று சுற்றத் தொடங்கினார். கோபுரவாசலுக்கு அருகில் வரும் போது, திட்டிவாசல் என்னும் ஒடுக்கமான வாசலை அடைந்தார். அவ்வாசல் வழியாக ஒருவர் மட்டுமே நுழைய முடியும். அவ்வாசல் வழியாக கோயில் பண்டா(அர்ச்சகர்) ஒருவர் கதவைத் திறந்து கொண்டு சுப்பிரமணியத்தைப் பார்த்து ஹிந்தியில் பேசினார். “”விட்டோபா (பாண்டுரங்கன்) தரிசனம் வேணும்னா என்னோட வா” என்று அழைத்தார் அந்த பண்டா.\nஆச்சர்யத்துடன் சுப்பிரமணியம் பண்டாவைப் பின்தொடர்ந்தார். ஐந்தே நிமிடத்தில் பாண்டுரங்கன் முன், அவர் நின்று கொண்டிருந்தார். பாண்டுரங்கனும் ருக்மாயியும் புன்னகையுடன் தரிசனம் தந்தனர். சிறு காணிக்கையை பண்டாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து அவர் கிளம்பினார். அவரை அழைத்துச் சென்றவர் கோயில் பண்டாவாகவே சுப்பிரமணியனுக்குத் தோன்றவில்லை. பாண்டுரங்க தரிசனம் பெற காஞ்சிப்பெரியவரே உதவியதாகவே நம்பினார்.\nஅல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் மகன் டாக்டர் ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதா ராமகிருஷ்ணனும் அமெரிக்கா செல்வதற்கு முன் காஞ்சிபுரம் மடத்திற்கு பெரியவரைக் காண வந்திருந்தனர். பெரியவரிடம், “”வரும் 12ம்தேதி புறப்படறோம். பெரியவாளின் அனுக்ரஹம் பூரணமாக வேணும்,” என்று சொல்லி அந்த தம்பதிகள் வணங்கினர்.\nபெரியவர் கண்ணை மூடிக் கொண்டு மவுனத்தில் ஆழ்ந்தார். “” பதினைஞ்சு நாள் கழிச்சு புறப்படு” என்று கண்டிப்பான தொனியில் சொன்னார். டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பயணத்தை தள்ளிப்போட இஷ்டமில்லை. பெரியவர் பேச்சை கேட்காமலும் இருக்கமுடியவில்லை. டிக்கட் கான்சலேஷன், அடுத்து ரிசர்வேசன் எப்படி செய்வது என்று மனக்குழப்பமும் உண்டானது. கடைசியில் அமெரிக்கப்பயணத்தை ஒத்தி வைத்தார்.\nமீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மும்பையிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டது. அதில் பயணம் செய்த நூறு பேரும் இறந்துவிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதாவும் தாங்கள் பெரியவரால் காப்பாற்றப் பட்டதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். வரவிருந்த துன்பத்தில் இருந்துகாப்பாற்றிய காஞ்சிப்பெரியவரின் அருளாசியை வியந்து மகிழ்ந்தனர்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/triumph-scrambler-1200-india-launch-details-revealed-017581.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-05T01:29:34Z", "digest": "sha1:VUYUQY6UYFFLCJPDDACNKD5WRYKNEZNS", "length": 20807, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம்\nட்ரை��ம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை மனதில் வைத்து ட்ரையம்ஃப் நிறுவனமும் தனது ஸ்க்ராம்ப்ளர் ரக வடிவமைப்பிலான மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.\nஇந்த நிலையில், அண்மையில் ட்ரையம்ஃப் நிறுவனம் தனது ஸ்பீடு ட்வின் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அப்போது கார்அண்ட்பைக் தளத்திடம் பேசிய ட்ரையம்ஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் ஷோயிப் ஃபரூக்,\" அடுத்த மாதம் ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்,\" என்று கூறினார்.\nவெளிநாடுகளில் ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக் மாடலானது இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண சாலைகளுக்கான மாடலானது ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 எக்ஸ்சி என்ற பெயரிலும், ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட மாடலானது ட்ரையம்ஃப் 1200 எக்ஸ்இ என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nMOST READ : அதிக சக்தி கொண்ட 2019 நிஞ்சா பைக் அறிமுகம்: இதன் முன்பதிவிற்கான தொகை எவ்வளவு தெரியுமா...\nஇதில், ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் எக்ஸ்சி1200 மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய ட்ரையம்ஃப் ஸ்க்ராம்ப்ளர் 1200 பைக்கில் பகல்நேர விலக்குகளுடன் எல்இடி ஹெட்லைட்டுகள், ட்வின் பேரல் புகைப்போக்கி குழல்கள், பின்புற ஃபுட்பெக்குகளை கழற்றி மாட்டும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nஇந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 1,200சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. டார்க் அசிஸ்ட் க்ளட்ச் சிஸ்டம் உள்ளது.\nஇந்த பைக்கில் ஸ்டீல் ட்பியூலர் டபுள் க்ராடில் ஃப்ரேம் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஓலின்ஸ் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்்தில் 17 அங்குல சக்கரமு���் உள்ளன.\nMOST READ : ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பல்சர் 150 நியான் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு என தெரியுமா\nஅதேபோன்று, முன்சக்கரத்தில் பிரெம்போ எம்-50 மோனோபிளாக் காலிபர்கள் கொண்ட இரண்டு 320 மிமீ டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் பிரெம்போ 2 பிஸ்ன் ஃப்ளோட்டிங் காலிபர்கள் கொண்ட 255 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.\nரைடு பை ஒயர் தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல் சி்டம், ஹீட்டடட் ஹேண்ட் க்ரிப்புகள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள். இந்த பைக்கில் டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. கோ புரோ கேமராவை இணைத்துக் கொள்வதற்கான வசதி, நேவிகேஷன் வசதியும் இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கும்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nசாகசப் பயணங்களை எளிதாக்கும் அம்சங்களுடன் புதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் இந்தியாவில் அறிமுகம்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஅடுத்த மே மாதத்தில் இந்தியா வருகிறது புதிய ட்ரையம்ப் டைகர் 900 பைக்...\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nபுதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் பைக் விற்பனைக்கு வந்தது... முழு விபரம்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nகொரோனாவை மீறி புதிய ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆர்எஸ் இந்திய அறிமுகத்துக்கு தேதி குறித்த ட்ரையம்ஃப்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\n2,500 சிசி எஞ்சின், பிரம்மாண்ட தோற்றம்... புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nபுதிய ட்ரையம்ஃப் டைகர் 900 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/96", "date_download": "2020-07-05T01:45:39Z", "digest": "sha1:ODRXAC7GP6MY26I5DXJDIRVTKLUER2KN", "length": 7922, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/96 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n38 - அகத்திணைக் கொள்கைகள் நிகழ்ச்சி தோழி அறிந்து கொண்டாள் என்று தலைவி அறிந் தாலும் பொறுக்காத நாணமுடையளல்லவா இவள் இதற்குத் தொல்காப்பியரே வழியமைத்துக் காட்டுகின்றார். மெய்யினும் பொய்யினும் வழிநிலை ಟ್ಜ-78 பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் என்பது அவர் காட்டும் நெறி. மெய்யான நிகழ்ச்சியைக் கூடுயோ பொய்யான நிகழ்ச்சியைக் கற்பித்தோ' இருபொருள் படும்படி தொடர் அமைத்து எவ்வகையானும் தலைவியின் மெல்லிய நாணம் ஊறுபடாதவாறு தலைவியின் நெஞ்சத்தை அறிய முயலவேண்டும் என்கின்றார். மகளிரின் நானுணர்ச்சி மிகக் கூரியது. ஒரு பெண்ணின் காதலுள்ளத்தை அவளுடன் நெருங்கிப் பழகும் மற்றொரு தோழிப்பெண் வினவத் துணியாள். ஐங்குறு நூற்றில் கபிலர் தலைவியின் நானுணர்வை \"என் தோழி நன நானுடையள்' என்று தோழியின் கூற்றாகப் புலப்படுத்துவர். ஈன்று வளர்த்த தாய்கூட தன் ஒரு மகளின் கரவு ஒழுக்கத்தைக் உசாவ மிகவும் அஞ்சுவள். அகநானூற்றுத் தாய் ஒருத்தியின் கூற்றால் இதனை அறியலாம். உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந்துணர என்னா தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள் எனக்குவந் துரைப்பவும் தனக்குரைப் பறியேன் நானுவள் இவளென நனிகரந் துறையும் யான் \" (உவக்குநள் உவப்பு அடைவாள்; உடலுநள் - மாறு படுவாள்; என்னார் - கருதாராய்; அவர் வினை அவர் கூறும் தொழில்; உரைப்பு - உரைத்தல்). 'தன் மகள் ஒழுகும் நெறியைத் தாயே அறிந்து கொள்ளட்டும். இது பற்றி நமக்கென்ன கவலை இதற்குத் தொல்காப்பியரே வழியமைத்துக் காட்டுகின்றார். மெய்யினும் பொய்யினும் வழிநிலை ಟ್ಜ-78 பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் என்பது அவர் காட்டும் நெறி. மெய்யான நிகழ்ச்சியைக் கூடுயோ பொய்யான நிகழ்ச்சியைக் கற்பித்தோ' இருபொருள் ���டும்படி தொடர் அமைத்து எவ்வகையானும் தலைவியின் மெல்லிய நாணம் ஊறுபடாதவாறு தலைவியின் நெஞ்சத்தை அறிய முயலவேண்டும் என்கின்றார். மகளிரின் நானுணர்ச்சி மிகக் கூரியது. ஒரு பெண்ணின் காதலுள்ளத்தை அவளுடன் நெருங்கிப் பழகும் மற்றொரு தோழிப்பெண் வினவத் துணியாள். ஐங்குறு நூற்றில் கபிலர் தலைவியின் நானுணர்வை \"என் தோழி நன நானுடையள்' என்று தோழியின் கூற்றாகப் புலப்படுத்துவர். ஈன்று வளர்த்த தாய்கூட தன் ஒரு மகளின் கரவு ஒழுக்கத்தைக் உசாவ மிகவும் அஞ்சுவள். அகநானூற்றுத் தாய் ஒருத்தியின் கூற்றால் இதனை அறியலாம். உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந்துணர என்னா தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள் எனக்குவந் துரைப்பவும் தனக்குரைப் பறியேன் நானுவள் இவளென நனிகரந் துறையும் யான் \" (உவக்குநள் உவப்பு அடைவாள்; உடலுநள் - மாறு படுவாள்; என்னார் - கருதாராய்; அவர் வினை அவர் கூறும் தொழில்; உரைப்பு - உரைத்தல்). 'தன் மகள் ஒழுகும் நெறியைத் தாயே அறிந்து கொள்ளட்டும். இது பற்றி நமக்கென்ன கவலை என்று வாளா இராது அலர்வாய்ப் பெண்கள் பல நாளாக ஓய்வு ஒழிவு இன்றி “நின்மகள் இன்னள், இனையள் என்று அலட்டுகின்றனர். நானோ அவளிடம் அதுபற்றி வாய்கூடத் திறப்பதில்லை. 11. களவியல் - 24. - 12. கலி - 60 இல் இதன் விளக்கம் காண்க. 13. கலி - 37 அகம் 32; இவற்றில் விளக்கம் காண்க. 14. ஐங்குறு - 205 15. அகம் 203,\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560768", "date_download": "2020-07-05T01:07:00Z", "digest": "sha1:IV4GO2EX6DN6UJR3S5L2LZSGG5JHZLH4", "length": 17449, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒழுங்கீன நடவடிக்கையால் கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 1\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய ட��க்டர்: பொது ... 2\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nஒழுங்கீன நடவடிக்கையால் கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்\nஈரோடு: ஒழுங்கீன நடவடிக்கையாக, கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nஈரோடு சரக சத்துணவு திட்டம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம், ஈரோட்டில் உள்ளது. இதில், 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சங்க செயலாளரான சபரிநாதன், 45, மூன்றாண்டாக உறுப்பினர்கள் செலுத்தும் தொகையை, முறையாக வரவு வைக்காமலும், கடன் தொகையை கூடுதலாக எழுதி, கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து துணை பதிவாளர் கானன் தலைமையில், விசாரணை நடக்கும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால், சபரிநாதனை சஸ்பெண்ட் செய்ய, சங்க தலைவரிடம் அறிவுறுத்தப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், சங்கத்தின் நலன் கருதி, மூன்று மாதத்துக்கு சபரிநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது பொறுப்புகளை, ஈரோடு மாவட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க எழுத்தர் செல்வகுமாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n2,300 ஆண்டுக்கு முந்தைய கல்லறை, கொல்லு பட்டறை: கொடுமணலில் தொடர்ந்து கிடைக்கும் 'பொக்கிஷம்'\nகரூர் தேசிகாச்சாரி பாலத்துக்கு இன்றுடன் 96 வயது நிறைவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2,300 ஆண்டுக்கு முந்தைய கல்லறை, கொல்லு பட்டறை: கொடுமணலில் தொடர்ந்து கிடைக்கும் 'பொக்கிஷம்'\nகரூர் தேசிகாச்சாரி பாலத்துக்கு இன்றுடன் 96 வயது நிறைவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564827", "date_download": "2020-07-04T23:43:51Z", "digest": "sha1:XHXRAUPDDWDYOIZD2IVUGVJ2RUBKEZFY", "length": 15344, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மூவருக்கு கொரோனா | Dinamalar", "raw_content": "\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் ...\nரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள் 2\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் ... 13\nகொரோனா பாதித்தவர்களில் 60.8 சதவீதத்தினர் குணமடைந்தனர்\nஇடுக்கி:டில்லியில் இருந்து கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு வெள்ளத்துாவலுக்கு திரும்பிய 39 மற்றும் 33 வயதுடைய ஆண்கள், நெடுங்கண்டம்,எழுக்கம்வயம் பகுதிக்கு திரும்பிய 64 வயது முதியவர் ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதியானது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட மொத்த பாதிப்பு 53 ஆகும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆடு திருட்டு: இருவர் கைது\nஇருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை: கொரோனா பாதிப்பால் மன உளைச்சல்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வ���ளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆடு திருட்டு: இருவர் கைது\nஇருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை: கொரோனா பாதிப்பால் மன உளைச்சல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565718", "date_download": "2020-07-05T02:00:32Z", "digest": "sha1:LRPTGBR6FKSYBXR7NW5V3D3DSJXQK23X", "length": 17564, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு| Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 3\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nகோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு\nஈரோடு: ஈரோட்டில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து துறை உயர் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கதிரவன் பேசியதாவது: மாவட்ட, மாநில எல்லை சோதனைச்சாவடிகள் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும். இ-பாஸ் இன்றி பிற மாநிலம், பிற மாவட்டத்தினரை அனுமதிக்க வேண்டாம். வாகனங்களில் உரிய அனுமதியுடன், இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், பஞ்சாயத்துகளில், 90 முதல், 100 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற வீதம் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் தேவையான அளவு படுக்கை வசதி, அடிப்படை வசதி உள்ளதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தில் காசநோய் பாதித்தோரை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். வரும் ஞாயிறு முதல் மீன் கடைகள் இயங்காது. வாரத்தின் இதர நாட்களில் மீன்களை வெட்டி சுத்தம் செய்யாமல், முழு மீனாக மட்டும் விற்கலாம். கோழி, ஆடு உள்ளிட்ட இதர இறைச்சி கடைகள், அனைத்து நாட்களிலும் இயங்கும். இவ்வாறு அவர் பேசினார். எஸ்.பி., சக்திகணேசன், டி.ஆர்.ஓ., கவிதா, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், திட்ட இயக்குனர் பாலகணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇ-பாஸ் முறையால் வாழை ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்பதில் சிக்கல்\nகொரோனாவில் பாதுகாப்பு கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்ட�� வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇ-பாஸ் முறையால் வாழை ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்பதில் சிக்கல்\nகொரோனாவில் பாதுகாப்பு கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/courses-ta/diploma-in-gis-remote-sensing-20172018/?lang=ta", "date_download": "2020-07-05T01:25:32Z", "digest": "sha1:ZBRO24P6EWP6GVKEW6XMBZFIWJMPUFEE", "length": 4130, "nlines": 100, "source_domain": "www.sjp.ac.lk", "title": "நிலவியல் தகவல்கள் அமைப்பு மற்றும் தொலை புலனுணர்வு தொடர்பான டிப்���ோமா 2017/2018 - USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nநிலவியல் தகவல்கள் அமைப்பு மற்றும் தொலை புலனுணர்வு தொடர்பான டிப்ளோமா 2017/2018\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\nபொறியியற் பீத்தில் புதிய கணினி விஞ்ஞான கூடம்திறந்து வைத்தல்\nமெத்கம்பிட்டி விஜிததம்ம தெரரால் தொகுக்கப்பட்ட ‘தசபோதிசத்துப்பத்திகதா அட்டகதா’\nஓய்வறைஅங்கத்துவத்திற்காக விசேட மருத்துவ சேவை\n2017 பல்கலைக்கழகங்களுக்கிடையிளான விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் வெற்றிக் கிண்ணம் ஜபுரையால்கைப்பற்றியது.\nநுாலகசேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொசன் தருமப் போசணை நிகழ்ச்சி இம்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/12/blog-post_30.html", "date_download": "2020-07-05T02:15:15Z", "digest": "sha1:CPG3IPIBSDAB7LHTZNKDQFT6RDO66EYC", "length": 48216, "nlines": 455, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ''உருவத்தைப் பார்த்து எடை போடலாமா?'' ஹோசிமின்னின் வாழ்க்கை வரலாறு", "raw_content": "\n''உருவத்தைப் பார்த்து எடை போடலாமா'' ஹோசிமின்னின் வாழ்க்கை வரலாறு\n''1911-ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த ஃப்ரெஞ்சுப் படைகள், 'கலகம் செய்தார்கள்’ என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது. வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, 'இவன் தானாகவே செத்துவிடுவான்’ என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர். பிற்காலத்தில் அந்தச் சிறுவன் ஃப்ரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின்\nவியட்நாம் விடுதலைப் போராட்டம் தேசவிடுதலைப் போராட்டம். தேச விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிணாமங்களைக் கொண்டது. பிரெஞ்சு, அமெரிக்கா, ஜப்பான் என மூன்று ஏகாதிபத்தியங்களை கொரில்லாப் போர் முறியடித்து வெற்றி வாகை சூடிய வீரஞ்ச்செரிந்த மக்கள் வியட்நாமிய மக்கள் என்று சொன்னால் மிகையாகாது.\nஉலக வரலாற்றில் அமெரிக்கா இது போன்ற தோல்வியை வேறெவரிடம���ம் அடைந்ததில்லை. அந்த மாபெரும் கொரில்லாப் போரைத் தலைமை தாங்கி வழி நடத்தியவர் ஹோசிமின்.\nஹோசிமின் என்றால் ஒளிமிக்கவர் என்று பொருள். அதுவே அவரது இறுதியான புனைப் பெயர். இந்தப் பெயரிலேயே உலகெங்கும் பிரபலமானார். தன் நாட்டின் விடுதலைக்கான மந்திர வாளைத் தேடி உலகெங்கும் அலைந்தவர். மார்க்சிய லெனினியம் என்ற அந்த மந்திர வாளைப் பயன்படுத்தி மக்கள் துணையோடு வெற்றி கண்டவர். லெனினின் மீது அளவற்ற மரியாதை கொண்டவர்.\nஉலக வரலாற்றில் அமெரிக்கா இது போன்ற தோல்வியை வேறெவரிடமும் அடைந்ததில்லை.\n1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகபிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ்போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டுவந்தவர் என்பதால் அந்த நாட்டு மக்கள் ‘ஒளி தந்தவர்’ என்ற அர்த்தத்தில்இவரை நேசத்துடன் ‘ஹோசிமின்' என்று போற்றினர். பிறகு இதுவே இவரின் பெயராகமாறியது.\nஹோசிமின் சிறுவனாக இருந்த போது வியட்நாம் பிரான்ஸின் ஆதிக்கத்தில்இருந்தது. சும்மா ஒப்புக்காக வியட்நாமை சேர்ந்த ஒருவரை தனது கைப்பாவையாகஆட்சி பீடத்தில் உட்கார வைத்துவிட்டு அவரின் நிழலின் நின்று பிரான்ஸ்ஆட்சி செய்து வந்தது. அப்போது இந்த டம்மி அரசாங்கத்தை எதிர்த்துப்போரிட்ட கொரில்லா படையினருக்கு தகவல்கொண்டு செல்லும் தூதராக ஹோசிமின்வாழ்க்கையை தொடங்கினார்.\nஉயிரை பணயமாக வைத்து இந்த பணியை செய்த சிறுவன் ஹோசிமினுக்கு அப்போதுவெறும் ஒன்பது வயது. சிறுவன் ஹோசிமின் இளைஞனாக மாறியதும் தன் நாட்டுமக்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிவது என்று உறுதி பூண்டார்.\nபிரான்ஸின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். இதனால்பிரான்ஸின் சக்தி மிகுந்த ஆயுதங்களையும் அதிகாரத்தையும் எதிர்த்து இவரால்ஜெயிக்க முடியவில்லை. பிரான்ஸை அப்படி ஜெயிப்பது என்று கண்டறிய பிரான்ஸ்நாட்டிற்கு இவர் போனார்.\nபாரீஸில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டே பிரான்ஸ்மக்கள் எப்படி உலகத்தில் முதல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியநடத்தினார்கள்; சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோஷம்அந்நாட்டு மக்களை எப்படி ஜெயிக்க வைத்தது என்று பொறுமையாக ஆராய்ந்தார்.இவர் கடைசியாக தனது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்தது.\n1940ம் ஆண்டு வியட்நாம் நாட்டை பிரான்ஸிடம் இருந்து ஜப்பான்கைப்பற்றியது. அப்போது பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்கள்ஜப்பானிய சிப்பாய்களை தங்களை மீட்க வந்த ரட்சகர்கள் என்று போற்றினார்கள்.ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின்சொன்னார்.\n‘முக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது.பிரான்சாக இருந்தாலும் சரி ஜப்பானாக இருந்தாலும் சரி இவர்களில் யார்நம்மை ஆண்டாளும் நமக்குப் பெயர் அடிமைகள் தான். ஆகையால் இந்த இரண்டுபேரையுமே விரட்டியடித்தால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்கமுடியும் என்று அவர் முழங்கினார்.\nஹோசிமின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்ட ஜப்பான் சும்மா இருக்குமாஹோசிமினைக் கைது செய்ய அந்த நாடு முழுக்க வலை விரித்தது. வியாட்நாமின்அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த ஹோசிமின் அப்போது பெரும் படையைதிரட்டிக் கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். 1945 ஆம்ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் கலகலத்துப் போன சமயமபிரான்ஸ் நாட்டின் இராணுவத்தை முந்திக் கொண்டு ஹோசிமின் படை வியட்நாமின்ஆட்சியை கைப்பற்றியது.ஹோசிமின் சிறு வயதுக் கனவு நனவானது. வியட்நாம் சுதந்திரம்அடைந்துவிட்டதாக ஹோமிசின் உலகத்திற்கு அறிவித்தார். சூட்டோடு சூடாகதங்கள் நாட்டில் தேர்தலை நடத்தினார். இதில் ஹோசிமினின் கம்யூனிஸ்ட் கட்சிவெற்றி வாகை சூடியது. மக்கள் ஹோசிமினை தனது தலைவனாகதேர்ந்தெடுத்தார்கள்.\nமின்னல் வேகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துதாமதமாக விழித்துக் கொண்ட பிராஞ்சு படைகளை ஹோசிமின் படைகளோடு மோத முதல்வியட்நாம் யுத்தம் ஆரம்பமானது. அப்போது பிரான்ஸிடம் போர்க் கப்பல்கள்,போர் விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்கள் அத்தனையும் இருந்தன.பிரான்ஸின் படைகளோடு ஒப்பிடும்போது ஹோசிமின் கெரில்லா படையோ மிகவுமபலவீனமானது.அப்போது ஹோசிமின் பிரான்சை பார்த்து இப்படி எச்சரித்தார். ‘உங்களின் படைவீரர்களின் ஒருவரை நாங்கள் கொன்றால் உங்களால் எங்கள் படை வீரர்களில்பத்து பேரைக் கொல்ல முடியும். ஆனால் இந்த போரின் இறுதியில் நீங்கள்நிச்சயம் தோற்றுப் போய��வீர்கள் நாங்கள் ஜெயிப்போம்’ ஹோசிமினின் இந்தவார்த்தைகளை வெறும் வாய்ச்சடவால் என்று ஒதுக்கிவிட்டு பிரான்ஸ் தனதுபடைகளை முடுக்கிவிட்டது.\nவியட்நாமின் அடர்ந்த காடுகளில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டஹோசிமினின் கெரில்லாப் படை ஐம்பத்தைந்து நாட்கள் கடுமையான போர் புரிந்தன.இறுதியில் பிரெஞ்சு இராணுவ தளத்தை அது தகர்க்க ஹோசிமின் சொல்லானதுநிஜமானது. பிரான்ஸ் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தது.என்றாலும் ஹோசிமினால் இந்தப் போரில் வடக்கு வியட்நாமை மட்டுமே தன் வசமவைத்துக் கொள்ள முடிந்தது. வியட்நாமின் தெற்குப் பகுதியோ பிரான்ஸின்கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. ஹோசிமின் அசரவில்லை. தனது நாட்டைவடக்கு - தெற்கு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டை அழித்து ஒருமித்தவியட்நாமை உருவாக்கியே தீருவேன் என்று சபதம் செய்தார்.\nவடக்கு வியட்நாமிலிருந்து ஆதிக்க சக்தியான பிரான்ஸை ஹோசிமினின்கெரில்லாப் படைகள் விரட்டி அடித்து விட்டு வெற்றிக் களிப்பில் இருந்தசமயம்... தெற்கு வியட்நாமின் பதுங்கியிருந்த பிரான்ஸ் ஒரு சதித் திட்டம்தீட்டியது.\nஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமானவர்.அவரை வளர விடுவது கைகட்டி வாய்மூடி கம்யூனிஸ்ட்களின் ஆட்சி பரவுவதைஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று பிரசாரம் செய்தது. இதையடுத்துகம்யூனிஸ்ட்டுகள் வியட்நாமில் பரவுவதை தடுக்க பிரான்ஸ¤க்கு அமெரிக்காஆயுதங்களையும் உதவிகளையும் வாரி வழங்கியது.இதையடுத்து வியட்நாம் யுத்த பூமியானது அங்கே விண்ணிலிருந்து சதா குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள் அங்கே விண்ணிலிருந்து சதா குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள் ஏன் நம்நாட்டில் யுத்தம் நடக்கிறது என்று கூடத் தெரியாமல் அந்த ஜனங்கள் செத்துவீழ்ந்தனர். இன்னொருபுறம் ஹோசிமினின் கெரில்லா படைகள் எதிரிகளுக்குமூச்சு திணறும்படி தண்ணிகாட்டியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நடந்தது.அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் மாறி ஒருவர் என மூன்று ஜனாதிபதிகள்மாறினர். வடக்கு வியட்நாமில் ஹோசிமினின் தலைமையில் ‘வெற்றியே குறிக்கோள்’என்று அவரது படை ஒருமுகமான சிந்தனையோடு பிரான்ஸின் படைகளை எதிர்த்த மூர்க்கத்துடன் போர��டியது.வடக்கு வியட்நாமையும் தெற்கு வியட்நாமையும் ஒன்று சேர்ந்து தனிநாட்டைஉருவாக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஹோசிமின் சவால்விட... அமெரிக்காஅடிபட்ட புலி போல கர்ஜித்தது. அந்த சமயம் ஹோசிமினிற்கு எதிர்பாராததிசையில் இருந்து மாபெரும் உதவி ஒன்று வந்தது.\nபோரை ஆரம்பிப்பது சுலபம், முடிப்பதுதான் கஷ்டம் இந்த சத்திய வாக்கியம்வியட்நாமிலும் உண்மையானது. கம்யூனிஸ்ட்டுக்களின் கைகளுக்குள் வியட்நாம்போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் இந்தக்குறிக்கோள்களுக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்துவியட்நாமில் தனது மூக்கை நுழைத்தது அமெரிக்கா.தெற்கு வியட்நாமில் அமெரிக்கா ஒப்புக்காக கட்சியில் அமர்த்திய கைப்பாவஅரசு கம்யுனிஸ்ட்டுகளை நசுக்குகின்றேன் என்று பெண்கள், குழந்தைகள்,முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுமக்களை வீதியில் ஓடவிட்டுவிரட்டி விரட்டிச் சுட்டது.\nகம்யூனிஸ்ட்டுக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல்கொல்லப்பட்டனர். இதற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்ப... அமைதியே உருவானபுத்த பிட்சுகள் கூட போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளிடமே இரக்கம்காட்டாதவர்கள் புத்த பிட்சுகளிடமா இரக்கம் காட்டுவார்கள் இவர்களின்போராட்டமும் மிருக பலத்தோடு நசுக்கப்பட்டது. அதனால் புத்தபிட்சுகள்‘தீக்குளிப்பு’ என்ற சத்தியாக்கிரக ஆயுதத்தை கையில் எடுத்தனர்.\nகடைசியில் 1965 ஆம் ஆண்டு வேறு வழியின்றி அமெரிக்கா, வியட்நாம் போரில்நேரடியாக குதித்து. தாங்கள் போரிடுவது ஒரு இராணுவத்தை எதிர்த்து அல்லஅதிரடிப் போரில் தீவிரப் பயிற்சி பெற்ற கெரில்லாப் படையினரை எதிர்த்துஎன்பதால் அமெரிக்கா இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாமில் அமைதியாக இருந்தகிராமங்களின் மீதும் கூட விமானத்திலிருந்து குண்டுகளை வீசியது.அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாதஹோசிமினின் கெரில்லாப் படை, அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்கு குண்டுவைத்தது. போரில் அமெரிக்கா நுழைந்த முதல்வருடமே தாங்கள் குறைவானவீரர்களைப் பலி கொடுத்து அதிகமான கெரில்லா படையினரை அழித்திருக்கிறோம்என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டது.எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால், அமெரிக்கா அப்போது ��ோசிமினின்படைகளைவிட போரில் முன்னிலையில் இருந்தது என்று சொல்லலாம். ஆனால்அடுத்தடுத்து அது சந்தித்த சோதனைகள், அமெரிக்க வீரர்களின் மனவுறுதியைகுலைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப் பிடிக்கமுடியாத பல அமெரிக்க வீரர்கள், போர்களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல்தப்பி ஓடினர்.அதனால் ஆனானப்பட்ட அமெரிக்காவே கடைசியில் ஹோசிமினைப் பார்த் சமாதானமாகப் போய் விடலாமே’ என்று தூதுவிட்டது.\nநட்டநடுவீதியில் ஆடாமல் அசையாமல் சுழறாமல் உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எரித்து கொண்டார்கள். இதைப் பார்த்து கலவரமடைந்தஅமெரிக்காவின் கைபாவை அரசு. புத்தபிட்சுகள் மீது வன்முறையைக்கட்டவிழ்த்துவிட அமெரிக்கா மீது அமெரிக்கர்களுக்கே வெறுப்பு உண்டானது.\n1968 ஜனவரி மாதம் வியட்நாம் போரில் ஒரு திருப்புமுனை. தெற்கு வியட்நாமில்முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தசமயம் சாதாரண பொதுமக்கள் போல உடைஉடுத்தி நாடு முழுவதும் ஊடுவியிருந்தஹோசிமினின் கெரில்லா படையினர் துல்லியமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படிதிடீர்என்று ஒன்று சேர்ந்து அமெரிக்கப் படைகளையும் அதன் கைப்பாவைஅரசையும் எதிர்த்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர்.\nஇதை சற்றும் எதிர்பாராத அமெரிக்க படைகள் நிலை தடுமாறின. மின்னல்வேகத்தில் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக அலுவலகத்தைகூடகம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். அமெரிக்காவால் இந்த அவமானத்தை தாங்கமுடியவில்லை. தனது கோபத்தை தணித்துக் கொள்ள அது தனது கட்டுப்பாட்டில்இருந்த எல்லா கிராமங்களிலும் மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்தது.இதில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் பரிதாபமாக இறந்தனர்.இவர்களிடமிருந்து தப்பிக்க பிள்ளைகுட்டிகளோடு காட்டாற்றில் விழ்ந்தவர்கள்ஜலசமாதி ஆயினர். இந்த எல்லா அவலங்களையும் டி.வி.யில் பார்த்த அமெரிக்கமக்கள் ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக் கொண்டனர். அதனால் ஜனாதிபதிதேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட இருந்த ஜோன்சன் போட்டியில்இருந்து விலகிக் கொண்டார்.\nஜோன்சனை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டநிக்ஸன். வியட்நாமில் மேற்கொண்டு எந்த அவமானமும் அடையாமல் தனது படைவீரர்களை நாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன்’ என்று பிரசாரம் செய்துதான்ஜெயித்தார்.என்றாலும் அவராலும் வியட்நாமிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொள்ளமுடியவில்லை. அதனால் நிக்ஸன் ஒரு தந்திரம் செய்தார். ஒரு பக்கம்வியட்நாமில் இருந்த பெரும்பாலான தன் துருப்புக்களை திருப்பி அழைத்துககொண்டார். மறுபுறம் கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வடக்கு வியட்நாம் மீது தனது\nவிமானங்களை ஏவினார். இதையடுத்து இடைவிடாது இருபத்தி நான்கு மணி நேரமும்வியட்நாம் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.\nஇரண்டாம் உலகப் போரில் தான் பயன்படுத்திய குண்டுகளுக்கு இணையாக குட்டிநாடான வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை தூவியது. இதில்லட்சக்கணக்கானோர் பரிதாபமாகத் துடிதுடித்து இறந்தனர். இந்த அட்டகாசங்கள்அனைத்தையும் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள் ஒருகாட்சி உறைய வைத்தது.\n1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் போட்ட நேபாம் குண்டு ஒன்றில் ஒருகிராமமே தீப்பற்றி எரிய சொந்தப்பந்தங்கள் என்று எல்லோரையும் கரும விட்டுவிட்டு தப்பி ஓடி வரும் நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனதையும்பிசைத்து எடுத்தது. இந்தச் சிறுமி எப்படியோ கனடா சென்று விட்டார்.வளர்ந்து பெரியவளானதும் தனது 20 வயதில் கடந்த 1997 ஆம் ஆண்டுதொலைக்காட்சி பேட்டி மூலம் தன்னை இனம் காட்டிக் கொண்டார்.இந்தக் கொடுமைகள் அனைத்தும் அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்புமனப்பான்மையை தோற்றுவித்து விடவே, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஜனாதிபதிநிக்ஸன் தனது துருப்புக்களை வேகவேகமாக திருப்பி அழைத்துக் கொள்ளஆரம்பித்தார்.\nவியட்நாமின் அமெரிக்க தூதரகத்தின் கட்டத்தின் மாடியிலே வந்து ஹெலிகொப்டர்இறங்க.. போரை நடத்தியவர்கள் சந்தடியில்லாமல் மூட்டை முடிச்சுகளகட்டினர். வியட்நாம் போர் ஒரு வழியாக முடிவடைந்தது. அமெரிக்கப் படைகளஅகலவும் வட வியட்நாம் தென் வியட்நாமைக் கைப்பற்றியது.\nஇந்தப் போரில் சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை பலிகொடுத்துவிட்டு அமெரிக்கஇராணுவம் வெறுங்கையோடு திரும்ப வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும்ஒரு நாடாக செங்கொடியின் கீழே இணைந்தது. இந்த அபூர்வ காட்சியைப்பார்ப்பதற்காக தனது வாழ்நாளை செலவிட்ட ஹோசிமின் இந்த இணைப்பு நிகழ்வதற்குசுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந��து விட்டார் என்றாலும் அந்நாட்டு மக்கள் அவரை மறக்கவில்லை. ஒன்றாக இணைந்த தங்கள் தேசத்தின் தலைநகர்சைகோனுக்கு இவர்கள் ‘ஹோசிமின் சிட்டி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.\nகடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்\nஎன் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதுமே ...\nவறட்டு இருமல் பாடாய் படுத்துகிறதா\n என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதி...\n2016 இன் இராசிபலன்கள். யாருக்கு நன்மை…\n3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு Chan...\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – ...\nஅஜீரண பிரச்னைக்கு - பாட்டி வைத்தியம்\nஎண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்:விளக்கு ஏற்றும் முறை\n30 மணிநேரத்தில்,1330 குறள்களால் வரைந்து முடிக்கப்ப...\nவிடுமுறைக்கு இலங்கை செல்லும் தமிழா\nவைகுண்ட ஏகாதசி வந்த கதை\nகேப்டன்திரு விஜயகாந்த் அவர்களை பற்றி சில குறிப்பு...\nநூறு முறைக்கும் மேல் பார்த்தும் திகட்டவில்லை.\nஎம் மதமும் சம்மதம் என்று நினைக்கும் மனிதாபிமானம்\nஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி\nரஷ்யாவில் மாஸ்கோ கோவிலில் பெண் பூசாரி\n85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம்.\nமக்களின் முன்னால் இன்னொரு 'மண்குதிரை'\nஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்- பவா செல்லதுரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லதுரை\n''உருவத்தைப் பார்த்து எடை போடலாமா\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன...\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nவயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்\nஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tamil-new-year-predictions-2012-simma-rasi-palan/", "date_download": "2020-07-05T01:19:33Z", "digest": "sha1:INHT2NZYO7UANGST4V7F34ZW3ETI7D2H", "length": 35206, "nlines": 136, "source_domain": "moonramkonam.com", "title": "நந்தன ஆண்டு புத்தாண்டு சிம்ம ராசி 2012 tamil new year predictions மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nநந்தன ஆண்டு புத்தாண்டு கடக ராசி tamil new year predictions 2012 kadaga rasi நந்தன ஆண்டு புத்தாண்டு பலன் கன்னி ராசி tamil new year predictions 2012\nநந்தன ஆண்டு புத்தாண்டு சிம்ம ராசி 2012 tamil new year predictions\nநந்தன ஆண்டு புத்தாண்டு சிம்ம ராசி 2012\nமகம்; பூரம்; உத்திரம்(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது:\nஇந்தப் புத்தாண்டில், ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனி உச்ச சனியாக சஞ்சரிக்கப் போகிறார்.உங்கள் ராசிக்கு 5,9 மற்றும் 12-ம் இடங்களைப் பார்க்கிறார். இடங்களைப் பார்வையிடுகிறார். இதன் விளைவாக உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் உள்ளவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ அல்லது வேறு திறமையானவர்களையோ சேர்த்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடத்துவீர்கள். ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்கலாம்.. அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம். எட்டுக்கு அதிபதியான சனி ஆறாம் இடத்தைப் பார்ப்பதால், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உத்தியோக உயர்வு இப்போது வந்து சேரும். கடன் பாக்கிகள் வசூலாகும். பகையான நட்பு உறவாகும். உங்கள் பெயரில் உள்ள தொழில்களையும் சொத்துக்களையும் மனைவி மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். திடீர் இட மாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.\nஇனி ராகு கேது சஞ்சாரங்களைப் பார்க்குமிடத்து ராகு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.\n4-ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், பலவகையான கற்பனைகளை உங்கள் மனதில் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். அதை சாதிக்க வேண்டும், இதை சாதிக்க வேண்டும் என்று செயல்பாட்டுக்கு வரமுடியாத , செயல்பாட்டுக்கு வராத எண்ண அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நினைத்தவை அனைத்துமே நடந்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதுபோலவே புதிய சிந்தனைகளும், புதிய வழிமுறைகளும், சிலருக்கு தோன்றுவதற்���ு வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய எந்திரங்கள் , தங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் , வண்டி வாகனங்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். நாம் நினைத்தவை அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்ற ஆவல் சிலருக்கு அதிகரிக்கும்.\nஇந்தக் காலக் கட்டத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் நீங்கள் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ஏனென்றால், அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராதவிதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய நூதனமான , வியாபாரங்கள் அமையும். அலுவலர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், , பணிமாற்றம் ,சில எதிர்பாராத புதிய பொறுப்புகள் இவற்றை அடையும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புத்திர –புத்திரிகளின் போக்கு கவலையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். ஜனன காலத்தில் 5-ம் இடத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருக்குமானால், தற்சமயம் அவர்களுக்கு , புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வண்டி வாகனம் வாங்கி பவனிவர வாய்ப்புண்டு. சிலருக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். சிலர் புதிய வீடு, மனை, நிலம் ஆகியவற்றை வாங்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும். திருமணம் ஆகாத வாலிப வயதினராக இருந்தால், இந்த சமயத்த்ல் காதல் வயப்படுவார்கள். அதே நேரத்தில் அந்த காதல் ஜோடி வேற்று மதத்தினராகவோ, அல்லது வேற்று இனத்தவராகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தக் காலத்தில் திருமணமாகி ,புத்திரப்பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.ஆனால், 5-ம் இடத்தில் செவ்வாயோ ,சூரியனோ அமர்ந்து இருந்தால்,உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் சுய வீடாக இருந்தால், சிறு உயர்வைக் காட்டி, பின்பு மோசமான பலன்களாக கொடுப்பார். புத்திர- புத்திரிகளை மேன்மையடையச் செய்வார். தொழில் ரீதியாக எதிர்பாராத முன்னேற்றத்தைக் கொடுப்பார். ஆனால், 5-ம் இடத்தில் சூரியன் இருப்பாரேயானால், கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராகு பகவானுக்கு உங்கள் 4-ம் வீடான விருச்சிகம் உச்சவீடு என்பதால், ராகுவுக்கு உரிய கோச்சார பலன்களைக் கொடுக்காமல், சிறப்பான பலன்களைக் கொடுப்ப��ர். எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். புத்திர- புத்திரிகளை மேன்மையடையச் செய்வார். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளச் செய்வார். குடும்பத்தாரின் தேவைகளை காலம் அறிந்து பூர்த்தி செய்து வைப்பீர்கள். அதன்பலனாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவதுடன், குடும்பத்தினரின் அன்புக்கும் ஆதரவிற்கும் பாத்திரம் ஆவீர்கள். புதிய நண்பர்ள், புதிய உறவுகள் என்று உங்கள் பழக்கங்கள் விரிவடையும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளை உரிய பெரிய மனிதரை அணுக்கி தீர்த்துக்கொள்வீர்கள். உங்கள் மனோபலம் மேன்மையடையும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு அல்லது சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு 3-ம் பார்வையால், உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். தொழில் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் நண்பர்களைப் பிரியக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.திடீர் வருமானம் கிடைக்கும். நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். வீணான மனக் கசப்பும் அலைச்சலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. கோர்ட், கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அலைச்சல் மனக்கவலை ஏற்படும். உறங்கக்கூட நேரமில்லாமல் போகலாம். கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.\nஇனி கேதுபகவானின் சஞ்சாரம் எப்படியிருக்கும் என்று பார்ப்போம். இந்த காலகட்டம் தாய்க்கோ அல்லது தாய்வழி உறவினருக்கோ அல்லது தகப்பனாருடைய தாய்க்கோ உகந்த காலம் அல்ல. அவர்களுக்கு தீய பலன் ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் கேஸ்கள் நீண்ட இழுபறிக்குப்பின் உங்கள் பக்கம் தீர்ப்பு வந்து சுமுகமாக முடியும்.\nஜனன காலத்தில் ரிஷபத்தில் மாந்தி இருப்பவரக்ளுக்கு பலவழிகளிலிருந்தும் திடீர் திடீரென வருமானம் வந்துகொண்டிருக்கும். குரு ஜனன காலத்தில் ரிஷபத்தில் இருப்பாரானால், புத்திரர்களால் கவலை, புத்திரர்கள் முன்னேற்றத்தில் தடை . பூர்வீக சொத்தில் விவகாரங்கள் போன்றவை ஏற்படும். அதுபோல சுக்கிரன் இருந்தால், தாயார் மேன்மை அடைவார். ஆடை- ஆபரணச் சேர்க்கை, வீடு, மனை ,சொகுசு வாகனங்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். செவ்வாய் இருக்குமானால், அரசு-கௌரவம், கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் அரசு உத்தியோ��ம் போன்றவை ஏற்படும். சிலருக்கு இந்த கால கடட்த்தில், ஆன்மீக நாட்டமும், தெய்வபக்தியும் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்ல நேரும். தீய நண்பர்கள் யாராவது தற்சமயம் உங்களுடன் இருந்தால் , அவர்கள் உங்களை விட்டுப் போய்விடுவார்கள். உங்களுடைய பகைவர்கள் கூட உங்களிடம் ஒட்டி உறவாடி உங்களிடம் ஆதாயம் தேட முனைவார்கள். சிலருக்கு அரசியல் ஈடுபாடு அதிகமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். சிலர் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வர். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்க வழியுண்டு. இந்த காலத்தில் ,தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.\nஇனி குருவின் சஞ்சார பலன்களைப் பாக்கும்பொழுது, குரு உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். குரு 10-ம் இடத்தில் அமரும்போது உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். தொழில் புரிபவர்கள் தீர ஆலோசித்து செயலில் இறங்குவது நலம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக்கொண்டால், பங்காளிகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் யோசித்து செயலில் இறங்குவது நன்று. வேலையிலிருந்துகொண்டு கொஞ்சம் சிறப்பான வேலை தேடுபவர்கள் சரியான வேலை கிடைத்தபின் பழைய வேலையிலிருந்து விடுபடுவது நலம். பழைய வேலையைத் துறந்துவிட்டு புது வேலை தேடுபவர்கள் வேலை தேடித்தேடி, கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்றபடி கடனும் இருக்கும். கடன் வாங்கி ,வண்டி வாகனம் வாங்கவும் புதுமனை கட்டவும் செய்வீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு த���வையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக, வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பொருளாதாரம் சிறக்கும். சேமிப்பு மிகுதியாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.\nஏற்கெனவே கூறியபடி, மே மாதம் 17-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் அமரப் போகும் குரு, உங்களுக்கு நற்பலன்களாகவே வாரி வழங்குவார். . உங்கள் காட்டில் அடைமழைதான். இதுவரை முடிக்கமுடியாத பிரச்சினைகளை எளிதில் முடித்து வைப்பார். உங்கள் எண்ணங்கள் ,கனவுகள் அத்தனைக்கும் செயல்வடிவம் கொடுத்து வாழ்க்கையில் உன்ன்னத நிலையை அடைவீர்கள். மண்ணைத் தொட்டாலும் இனிமேல் பொன்னாகும் நேரம் வந்துவிட்டது. புதிய தொழில் தொடங்குவதற்கு இதுநாள்வரை இருந்துவந்த தடை நீங்கிவிட்டது. தொழிலில் அபரிமிதமான லாபம் காண்பீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் , இதுவரை உள்மாநிலத்தில் மட்டும் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு இனி வெளி மாநிலத்திலும் தொழிலை விரிவுபடுத்துவர். சிலருக்கு இதுவரை கூட்டுத் தொழில் நடத்தி வந்தவர்கள் தனிப்பட்ட முறையில் தானே முழுப் பொறுப்பையும் ஏற்று கம்பெனியை நடத்திச் செல்லும் யோகத்தையும் பெறுவீர்கள். அன்னிய பாஷை பேசுபவர்களுடன் வியாபாரத் தொடர்பும், நட்பும் ஏற்படும். இதுவரை இளைய சகோதரர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று உங்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகள் படிப்பிலும் ,பிற துறைகளிலும் சிறந்து விளங்கி நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சிலர் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பார்கள். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். விட்டுப் பிரிந்த நண்பர்கள்மீண்டும் உதவி செய்ய முன் வருவார்கள். மனைவியின் ஆலோசனைகளும் உதவியாக இருக்கும். தந்தையுடன் இருந்த பிரச்சினைகள் அகன்று அவரின் ஒத்துழைப்பும் மூத்த சகோதரரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு விருப்பமான பணி உயர்வும் விரும்பிய இயடமாற்றமும் கிடைக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வீடுதேடிவந்து கதவைத்தட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்து உங்கள் கைக்கு வரும். அல்லது அந்த சொத்தின்மூலம் ஒரு பெரும் தொகை உங்கள் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றி காண்பீர்கள்.\nசனி, அனுகூலமான இடத்தில் உச்சவீட்டில் அமர்ந்துள்ளதால், உங்களுக்கு எந்த கெடுதியும் உண்டாக வாய்ப்பில்லை. நற்பலன்களே மிகுந்து காணப்படும். எனவே இந்த புத்தாண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாகவே இருக்கும்.\nசிவாலயங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வரவும். வியாழக்கிழமைகளில் அவரை தரிசித்து மஞ்சள் நிற மலர்களாலும் கொண்டக்கடலை மாலை சாத்தியும் வணங்கிவரவும்.கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால், வினாயகரை வழிபட்டு அவருடைய ஆலயத்தை சுத்தம் செய்யவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லையென்பதால், துர்க்கையை வழிபட்டு கருப்பு உளுந்தை தானம் செய்யவும்.\nயோகங்கள் பலவும் பெற்று, இந்தப் புத்தாண்டில் பல்லாண்டு வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/temples/121-panguni-pongal-2019-mandagapadi-05-04-2019", "date_download": "2020-07-04T23:52:33Z", "digest": "sha1:QJWDBOCWK7H7OHR2UI7LUUOVHNTSAIU2", "length": 2177, "nlines": 55, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Panguni Pongal 2019 - Mandagapadi 05.04.2019", "raw_content": "\nவிருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்குக்கடை மகமை மண்டபம்\nவிருதுநகர் பங்குனிப் பொங்கல் திருவிழா 2019 - 05.04.2019 அன்று நடைபெற்ற விருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்குக்கடை மகமை மண்டபம், இடம்: வி.இ.நா.தெப்பம் மேல்புறம் மண்டபம்\nவிருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்குக்கடை மகமை மண்டபம்\nவிருதுநகர் பங்குனிப் பொங்கல் திருவிழா 2019 - 05.04.2019 அன்று நடைபெற்ற விருதுநகர் இந்து நாடார்கள் பலசரக்குக்கடை மகமை மண்டபம், இடம்: வி.இ.நா.தெப்பம் மேல்புறம் மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/04/", "date_download": "2020-07-05T01:46:55Z", "digest": "sha1:NA2VL7BUAKAGJZPEE6FV27GIIP7GN75A", "length": 60168, "nlines": 320, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: April 2015", "raw_content": "\nஅதிரை சேர்மனின் துண்டு பிரசுர நன்றி அ��ிவிப்பு \nஜி.கே வாசனுடன் அதிரை மைதீன் சந்திப்பு\n24 மணி நேர சேவை அதிரை அரசு மருத்துவமனையில் சாத்திய...\nஆங்கிலேய அடக்குமுறை சின்னம்: அறுத்தெறிந்த அஞ்சா நெ...\nதுபாயில் இந்திய இளைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி \nபிரபல நாளிதழ்களில் வந்த மருத்துவமனை 24 மணி நேர சேவ...\nஅதிரையில் TNTJ நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் அ...\nதுபாயில் நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்ச்சி\nஅதிரையில் பரபரப்பான விற்பனையில் கொத்துப் புரோட்டா \nஅதிரை சேர்மனின் நன்றி அறிவிப்பு \nஒரு மாதத்திற்குள் 24 மணி நேர நிரந்தர சேவை: பேச்சுவ...\nஅதிரை பேருந்து நிலையம் - பட்டுக்கோட்டை சாலையில் பு...\nபேச்சுவார்த்தையில் பங்கேற்க அதிரையர் புறப்பட்டனர் \nஅதிரையில் தக்காளி மீன்கள் விற்பனை \nஅரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவை வேண்டி நடைபெற...\nஜித்தா சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைப்பு \nவரதட்சணை பெற்றவரை பாராட்டிய ஊர்மக்கள் \nஅதிரையில் சாலை மறியல் அறிவிப்பு எதிரொலி: பேச்சுவார...\nதஞ்சையை பூகம்பம் தாக்கும் அபாயம்: நிபுணர்கள் எச்சர...\nஅதிரையில் TNTJ சார்பில் மூன்றாவது முறையாக நிலவேம்ப...\nதீவிர நெட் பயிற்சியில் ஈடுபடும் அதிரை கிரிக்கெட் வ...\n [ பேங் அஹமது மொய்தீன் அவர்கள் ]\nஅதிரை அரசு மருத்துவமனை இரவு நேர சிகிச்சை இல்லாததால...\nTNTJ மாநில தலைவராக பக்கீர் முஹம்மத் அல்தாஃபி தேர்வு \nஅதிரையில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை ச...\nகாணாமல் போன பைக் மீட்பு \nபள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது \nஅமீரகத்தில் சாதனை நிகழ்த்திய தமிழ் இளைஞர் \nஎஸ்டிபிஐ முஹம்மது இல்யாஸ் தொடர்ந்த வழக்கில் போலீசா...\nஜி.கே வாசனுடன் M.M.S. பஷீர் அஹமது சந்திப்பு \nமழை கிளிக் [ படங்கள் இணைப்பு ]\nபெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் புறக்கணிப்பு: அதிரை ச...\nஅதிரையில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை \nதமாகா முதல் பொதுக்குழு கூட்டத்தில் M.M.S குடும்பத்...\nசிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்ச...\nஅந்தரத்தில் உடைந்து ஆபத்தாய் தொங்கிக் கொண்டிருக்கு...\nசவூதி அரேபியாவில் மக்கா - மதீனா இடையே அதிவேக ரயில் \nஅதிரை இளைஞரை கடத்திய கும்பல் கைது \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள...\nதமுமுக அஹமது ஹாஜாவின் நன்றி அறிவிப்பு \nஎஸ்டிபிஐ கட்சியின் கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு \nஜிஆர் மூப்பனாருட��் M.M.S குடும்பத்தினர் சந்திப்பு \nஉங்கள் பிள்ளைகளின் டாக்டர் கனவு நனவாக: இல்மியின் -...\nஅதிரையில் மாபெரும் சாலை மறியல்: அதிரை சேர்மன் அழைப...\nசிஎம்பி லேன் தனியார் பள்ளி பிராதான சாலையின் குறுக்...\nசித்திக் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கிராத் ...\nஎஸ்.டி.பி.ஐ கட்சி தண்ணீர் பந்தல் திறப்பு \nஅதிரை அருகே மின்சாரம் பாய்ந்து டிராக்டர் ஓட்டுநர் ...\nதுபாயில் வரவேற்பை பெற்ற இடியாப்பம்: தொழில் நிறுவனம...\nஅதிரை ஈசிஆர் சாலையில் வாகனம் மோதி விபத்து: ஒருவருக...\nசெக்கடி குளத்தில் பெங்களூர் மரக்கன்றுகள் \nஅதிரை அருகே பெண் திடீர் மாயம் \nM.M.S பஷீர் அஹமதுக்கு எம்.எல்.ஏ ரெங்கராஜன் வாழ்த்து \nசவூதி ரியாத்தில் சகோதரத்துவ சங்கமம் நிகழ்ச்சி \nதுபாயில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி \nதக்வா பள்ளி மீன் மார்க்கெட் வியாபாரிகள் நடத்திய மவ...\nகடத்தப்பட்ட அதிரை இளைஞரை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் ம...\nதமுமுக அஹமது ஹாஜா கடுமையாக தாக்கப்பட்டார் - அதிரை ...\nஆலடித்தெரு கழிவு நீர் வடிகாலை சரிசெய்ய நமக்கு நாமே...\nசெக்கடி பள்ளி சுவர் விளம்பரம் அழிப்பு \nமுத்துப்பேட்டையில் அரிய வகை பறவை குஞ்சு சிக்கியது \nமுத்துப்பேட்டை மதீனா பள்ளிவாசல் இடிப்பு: சட்ட நடவட...\nகாஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூல்: மாவட்ட ஆட்சியர...\nதமாகா கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக M.M.S. பஷீர...\nகாட்டுப்பள்ளி கந்தூரி: நேரடி ரிப்போர்ட் [ படங்கள் ...\nகந்தூரி ஊர்வலத்தி்ல் அதிரை சாகுல் தலைமையில் கந்தூர...\nமுத்துப்பேட்டை அருகே மின்னல் தாக்கி 4 மாடுகள் பலி \nமண்ணடியில் தவ்ஹீத் ஜமாத்தினர் திரண்டதால் பெரும் பர...\nஇறுதி கட்ட பணிகளில் செக்கடி குளம் \nவீடுகளில் கழிப்பறை கட்ட ₹ 12 ஆயிரம் மானியம் \nஅரசின் இ-சேவை மையங்களில் இருப்பிட, வருமான, சாதிச்ச...\nTNTJ நடத்திய இரத்த தான முகாம் \nஅதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கிய...\nதிறப்பு விழாவுக்கு தயார் நிலையில் புதிய ஆட்சியரகம் \nதுபாயில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியி...\nஅதிரையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் - வார்டு செயல...\nஅதிரையில் மக்கள் சங்கமம் மாநாடு அலுவலகம் திறப்பு \nஅதிரை 2 ம் நம்பர் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் ம...\nஅதிரையில் புதிதாக வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு \nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளிக்கூடத்தின் ஆண்டு வ...\nAFCC நடத்திய மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்போட்டி...\nஜித்தாவில் அப்பாஸ் அலி பங்கேற்ற மாபெரும் இஸ்லாமிய ...\nஅதிரை சுற்றுவட்டார ஊராட்சி பகுதிகளில் மனை வாங்கும்...\nஅதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவ...\nஅதிரையில் 'அம்மா திட்டம்' முகாம்: 182 மனுக்கள் மீத...\nஅதிரை அருகே புதிய பயணியர் நிழற்குடையை எம்.எல்.ஏ ரெ...\nதமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: க...\nகாட்டுப்பள்ளி கந்தூரி தொடர்பாக கோட்டாட்சியார் முன்...\nபிலால் நகரில் TNTJ நடத்திய பெண்களுக்கான இஸ்லாமிய ம...\nஇந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த இந்திய மாணவர்கள் \nஊட்டி போல் ரம்மியமாக காட்சியளிக்கும் அதிரை \nமுத்துப்பேட்டையில் நேற்று நடந்தது என்ன \nஆக்கிரமிப்பு என கூறி முத்துப்பேட்டை மதினா பள்ளிவாச...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிரை சேர்மனின் துண்டு பிரசுர நன்றி அறிவிப்பு \nஅதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் கோரிக்கை வெற்றி பெற காரணமாக இருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறையினர், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் - உள்ளூர் இணையதளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தனது நன்றியை துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தி வருகிறார். இந்த துண்டு பிரசுரங்கள் நாளை அதிரையில் நடைபெற இருக்கும் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் விநியோகிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் எச் அஸ்லம் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:\nஜி.கே வாசனுடன் அதிரை மைதீன் சந்திப்பு\nஅதிரையை சேர்ந்தவர் அதிரை மைதீன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியான இவர் நமது சட்ட மன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்களின் நன்மதிப்பை பெற்றவர். இன்று அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பியவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே வாசன் அவர்களை அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ஆர் மூப்பனார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nமுன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்ட பட்டுக்கோட்டை ஏ.கே குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துகொண்டார்.\n24 மணி நேர சேவை அதிரை அரசு மருத்துவமனையில் சாத்தியமா \nஅதிரை பகுதிகளில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. உள்ளூர் மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது பெரும் அரிதாகவே இருக்கின்றது. அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலை தூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஊரில் அமைந்துள்ள ஈசிஆர் சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றது. ஆகவே இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, வர்த்தக சங்கம், பல்வேறு சமுதாய அமைப்புகள், உள்ளூர் அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் செய்தி இணையதளம் ஆகியோர் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டவர்களிடம் நேரடியாக சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளனர்.\nஇந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அதிரையின் அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு கவுன்சிலர்கள், பெண்கள் உள்ளிட்டோர் ஆதரவோடும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் கடந்த [ 30-04-2015 ] அன்று நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவைக்காக கூடுதல் மருத்துவரை நியமிப்பது என்றும், அதுவரையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை கூடுதலாக பொறுப்பு வகிக்க அறிவுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூக உடன்பாட்டை தொடர்ந்து, இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிகொள்வதாக அறிவிக்கப்பட்டது.\n24 மணி நேர சேவை சாத்தியமா \nஇதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அதிரை அரசு மருத்துவமனையில் தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். பேச்சுவார்த்தை முடிவின் படி, எதிர்வரும் மாத இறுதியில் கூடுதல் 1 மருத்துவர் நியமித்தாலும், 24 மணி நேர சேவை என்பது சாத்தியப்படாத ஒன்றாக இருக்கும் என்றும், 24 மணி நேர சேவை தங்கு தடையின்றி செயல்பட வேண்டுமெனில், குறைந்த பட்சம் 6 முதல் 7 மருத்துவர்கள் வரை மருத்துவமனையில் பணிபுரிந்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறுகின்றனர். அதுவும் உள்ளூ���ில் தங்கி இருக்கும் மருத்துவர்களாக இருக்க வேண்டும் எனவும், ஏற்கனவே மருத்துவமனையில் 4 மருத்துவர்கள் பணிபுரிந்தும் 24 மணி நேர சேவையை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.\n'பொதுவாக அதிரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் உள்ளூரில் தங்கி பணிபுரிவதில்லை என்றும், மாறாக இவர்கள் அருகில் உள்ள நகர் பகுதிகளில் தங்கி இருந்து அங்கிருந்து வாகனங்கள் மூலம் தினமும் மருத்துவமனைக்கு வந்து செல்வதால், இரவு நேரங்களில் ஒரு நோயாளிக்கு அல்லது விபத்தில் பலத்த காயமடைந்தவருக்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டுமெனில், மருத்துவர் மருத்துவமனைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் காலதாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க இயலாமல் போய்விடும்' என கூறுகின்றனர்.\nமேலும் அதிரை அரசு மருத்துவமனையில் போதிய அவசர மருத்துவ உபகரணங்கள், அவசர உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என்ற குறையையும் முன்வைக்கின்றனர். விபத்தில் மரணமடைந்த ஒருவரின் உடல் பிரத பரிசோதனை செய்து உரியவரிடம் உடலை ஒப்படைப்பதில் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஇது ஒருபுறமிருக்க மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் ஏழை நோயாளிகளை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களில் குறிப்பிட்ட சிலர், கண்டு கொள்வதில்லை என்றும், அரசு மருத்துவர்கள் சொந்தமாக நடத்தி வரும் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு வாரி வழங்கும் முக்கியத்துவத்தை, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.\nஅதே வேளையில் அதிரையை சுற்றி காணப்படும் கிராம மக்களை தவிர உள்ளூர் பொதுமக்கள் குறைந்த அளவே அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்கின்றனர் என்றும், இவர்களின் அன்றாட வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. குறிப்பாக பிரசவ சிகிச்சைக்கு பெண்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை என்றும், தேவையான மருத்துவ வசதிகள், பிரசவ மானியங்கள் ஆகியவற்றை அரசு அளித்தும், அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை எடுத்துக்கொள்ள தாய்மார்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.\nபொதுமக்களின் ஒத்துழைப்பை பொறுத்��ே மருத்துவ பணிகளை முடிக்கிவிட முடியும் என்றும், பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்துகொண்டு அரசுக்கு பரிந்துரைக்க இயலும் என்கின்றனர் மருத்துவ பணிகளோடு தொடர்புடையவர்கள்.\nஇறுதியாக மேலே குறிப்பிட்ட குறைகள் அனைத்தும் நிரந்தரமாக களையப்பட்டால் மட்டுமே அதிரை அரசு மருத்துவமனையில் முழுமையான 24 மணி நேர சேவை சாத்தியம் என்றும், இவற்றை சரிசெய்யப்படவில்லை என்றால் சாத்தியமில்லை என்கின்றனர் கடந்த 4 ஆண்டுகளாக அன்றாட அதிரை அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள்.\nபடங்கள் உதவி: அபூ முபாரக்\nஆங்கிலேய அடக்குமுறை சின்னம்: அறுத்தெறிந்த அஞ்சா நெஞ்சன் முகமது சாலியா \nஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பனி ஒன்றுபட்ட இந்தியர்கள் மீது நடத்திய அடக்குமுறையினை எதிர்க்க புறப்பட்ட மக்கள் புரட்சிதான் முதாலாம் விடுதலைப் போர், விடுதலைப் புரட்சி, சிப்பாய்க் கலவரம், என்று பல பெயர்களால் அழைக்கப்படும் 1857ஆம் ஆண்டு நடந்த புரட்சியாகும் என்று நீங்கள் அறிவீர்.\nமீரட் நகரில் முதலாவதாக ஆரம்பித்த கலவரம் படிப்படியாக இந்தியாவெங்கும் பரவியது. இந்திய குறுநில மன்னர்கள் பலர் கும்பனி துப்பாக்கிக்குப் பயந்து ஒடுங்கிப் போயிருந்தாலும், சீக்கிய மன்னர்கள் பலர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்திய எழுச்சியினை எதிர்த்தாலும், ஜான்சி நாட்டின் வீர மங்கை லக்ஷ்மி பாயும், அவுத் மாநில அரசியான பேகம் ஹசரத்தும், அவருடைய மகனார் பிர்ஜிஸ் காதிரும் கும்பனி ஆட்சியினை எதிர்த்துப் போரிட்டனர்.\nஅவுத் மாநிலத்தில் போரினை முன்னின்று நடத்தியவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கும். அவர்தான் மௌலவி அகமதுல்லா. இவர் சென்னையினைச் சார்ந்தாலும் அவுத் மாநிலத்தில் படைத் தளபதியாக இருந்து போரிட்டு இருக்கிறார்.\nமுதலாம் சுதந்திரப் புரட்சியில் முக்கிய பங்காற்றியவர்களில் முகலாயிய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி பகதுர்சா சபார் அவர்களின் படைத்தளபதியான பக்த்கான், பெரேலி கான் பகதூர் கான், ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் 1859ஆம் ஆண்டுக் கொல்லப்பட்டார்கள்.\nவட இந்தியாவில் புரட்சிப் படைகளை இரும்புக் கரம் அடக்கி, புரட்சிப் படைத் தளபதிகளை ஈவு இரக்கமின்றி கொன்றுக் குவித்த கும்பனிக் கொடூரன் 'கர்னல் நீல்' ஆச்சரியமில்லை\nஅ���்தக் கொடூரனுக்கு எங்கே சிலை வைத்தார்கள் தெரியுமா ஆங்கிலேயர்கள். சென்னை மாநகர மத்தியில் அமைந்திருக்கும் ஸ்பென்சர் எதிர்புறத்தில் வெண் கலத்தால் சிலை அமைத்தார்கள். அந்தக் கொடூரனுக்கு தமிழகத்தின் தலைநகரில் சிலையா என்றுக் கொதித்து எழுந்த மதுரை இளம் சிங்கம் முகமது சாலியா தனது நண்பனான சுப்ராயளுடன் சென்னை நோக்கி 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புறப்பட்டார்கள் அவர்கள் கையில் துப்பாக்கியில்லை, வெடிகுண்டு இல்லை. மாறாக வெறும் சுத்தியலும், கோடாரியும் தான் அவர்கள் ஆயுதம். கையில் கிடைத்த ஆயதங்களைக் கொண்டு ஒரு ஏனியினை வைத்து கர்னல் நீல் சிலைமீது ஏறி பீடத்திலிருந்து வெட்டிச் சாய்த்தனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்த 21 போராட்ட வீரர்களும் கைது செய்து சிறைத் தண்டனைப் பெற்றனர். அதன் பின்பு அந்த சிலை ஆங்கிலேயர் ஆட்சி செய்தது வரை நிறுவப்படவில்லை.\nஇப்போது அந்த சிலை எங்கே இருக்கின்றது தெரியுமா சென்னை எழும்பூர் காட்சியகத்தில் ஆதிக்க ஆங்கிலேயரின் காட்சிப் பொருளாக இருக்கின்றது.\n1858 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் புரட்சியினை அடக்கினாலும், அந்தப் புரட்சி கும்பனி ஆட்சிக்கு சாவு மணியடித்து பிரிட்டிஸ் அரசின் நேரடிப் பார்வைக்கு இந்திய நிர்வாகம் வந்தது.\nடெல்லி செங்கோட்டை ஆண்ட முகலாய சாம்ராஜ்யம், மற்றும் மராட்டிய சாம்ராஜ்யம் முடிவிற்கு வந்தது.\nஅன்று முதல் சுதந்திரப் புரட்சிக் கனல் தெறிக்க அந்நிய சிலை உடைக்க முகமது சாலியா, அவரது தோழர் சுப்புராயலு ஆகியோர் அண்ணன் தம்பியாக இணைந்து செயலாற்றினர். ஆனால் சுதந்திரத்திற்கு ஒரு வேர்வை கூட சிந்தாத ஆட்சியாளர்கள் இந்திய முஸ்லிம்களை அன்னியர் என்றும், ஓட்டுரிமையினை பறியுங்கள் என்றும், அரசியல் சாசனம் வழங்கிய சலுகைகளைப் பறியுங்கள் என்றும், ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் துவேசமான குரல் எழுப்பி வருவது வேதனையாக இல்லையா உங்களுக்கு \nடாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)\nஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி\nதுபாயில் இந்திய இளைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி \nதுபை: துபையில்கடந்த வெள்ளிகிழமை (24.04.15) கூத்தாநல்லூர் இளைஞர்களின் கே.என்.ஆர் யுனிடி -யின் நண்பர்கள் சார்பாக முதலாமாண்டு கிரிக்கெட் போட்டி தேரா ஹயாத் ரிஜென்சி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைப்பெற்றது.\nஅமீரக வ��ழ் கூத்தாநல்லூர் சகோதரர்கள் அபுதாபி,சார்ஜா, ராஸ் அல்கைமா போன்ற பகுதிகளிலுமிருந்து வந்து கலந்து கொண்டனர்.\nஇளைஞர்களுக்கிடையை பரஸ்பர ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இந்த போட்டி நடத்தப்பட்டது. போட்டி ஏற்பாட்டை கே.என்.ஆர் யுனிடி நண்பர்கள் அனைவரும் செய்திருந்தனர்\nபிரபல நாளிதழ்களில் வந்த மருத்துவமனை 24 மணி நேர சேவை தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை குறித்த செய்தி \nஅதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி நேற்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதை தொடர்ந்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.\nஇதுதொடர்பாக இன்று காலையில் வெளிவரும் பிரபல தமிழ் நாளிதழ்களில் வந்துள்ள செய்தி:\nஅதிரையில் TNTJ நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் அறிவிப்பு \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை - பட்டுக்கோட்டை ஐ கேர் ஆப்டிக்கல்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் எதிர்வரும் [ 03-05-2015] அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில் பிரபல கண் மருத்துவர் எஸ். காசி விஸ்வநாதன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார். அதிரை மற்றும் அதனைச்சுற்றி வசிக்கும் பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதுபாயில் நடைபெற்ற குடும்ப சங்கம நிகழ்ச்சி\nதுபையில் காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகம் (KAJA) ஏற்பாடு செய்திருந்த குடும்ப சங்கம நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. பர்துபையிலுள்ள அல் முஸல்லா டவரில் 24.04.2015 வெள்ளியன்று நடந்த இந்நிகழ்ச்சி மாலை 8.00 மணியளவில் ஆரம்பமானது.\nநிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மௌலவி அப்துல் பாஸித் புகாரீ அவர்கள் “பெற்றோர்களின் பொறுப்புகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்த நவீன யுகத்தில், இன்றைய இளம் தலைமுறை சமூகவலைத்தளங்களில் மூழ்கியுள்ள நிலையில், நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும், எப்படி உபதேசிக்க வேண்டும் என்பது குறித்து குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் மேற்கோள்கள் காண்பித்து மிக அழகாக உரையாற்றினார். அதன் மூலம் பெற்றோர்களின் பொறுப்புகள் குறித்த புதிய விழிப்புணர்வு ஏற்பட்டது.\nகாயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகத்தின் மூத்த ஆலோசனைக் குழு உறுப்பினர் விளக்கு தாவூத் ஹாஜியார் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மூத்த செயற்குழு உறுப்பினர் சகோ. இம்தியாஸ் அஹமத் அவர்கள் முன்னிலை வகித்தார்.\nமுன்னதாக இறைமறை வசனங்களை ஓதி இளவல் அஹமத் தாஹிர் அவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, அந்த இறைமறை வசனங்களை இளவல் அபூபக்கர் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nபின்னர் காயல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகத்தின் பொதுச் செயலாளர் சகோ. ஃபிர்தவ்ஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். “அருள்மழை பொழியும் அல் ஜாமிஉல் அஸ்ஹர்” என்ற தலைப்பில் மூத்த ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோ. டி.ஏ.எஸ். மீரா ஸாஹிப் அவர்கள் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அந்தக் காலத்திலேயே அஸ்ஹர் ஏற்படுத்திய மாற்றங்களை அவர் பட்டியலிட்டுக் காட்டினார்.\n‘உணர்வாய் உன்னை’ புகழ் சகோ. ஜலாலுத்தீன் அவர்கள் பின்னர் திருக்குர்ஆனைப் புரிதல் குறித்த சிறப்புரையாற்றினார். திருக்குர்ஆனில் ஒரு வார்த்தை மாறினாலும் எவ்வளவு பெரிய பிழைகள் ஏற்படும் என்பதை உதாரணங்கள் மூலம் விளக்கியது பார்வையாளர்களை ஈர்த்தது.\nஇறுதியில் பொருளாளர் முஹம்மத் ரியாஸ் அவர்கள் நன்றியுரை நவின்றார். மொத்த நிகழ்ச்சியையும் செய்தித் தொடர்பாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.\nநிகழ்ச்சியில் குடும்பத்துடன் திரளாகக் கலந்து சிறப்பித்த காயல் சகோதர, சகோதரிகளிடம் கருத்துப் படிவம் வழங்கப்பட்டு நிகழ்ச்சி குறித்த கருத்துரைகள் எழுதி வாங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. இறுதியில் கஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nஅதிரையில் பரபரப்பான விற்பனையில் கொத்துப் புரோட்டா \nஅதிரையின் அனைத்து பகுதியிலும் விரல் விட்டு எண்ணிக்கொண்டே வந்தால், புரோட்டாக் கடைகளின் எண்ணிக்கை 50 ஐ தாண்டும். அந்தளவிற்கு இரவு வேலை உணவாக தினமும் பெரும்பாலான உள்ளூர் மக்கள் சாப்பிடுகின்றனர்.\nஅதிரை புரோட்டா என்றாலே நா ஊறும் அளவுக்கு தனி ருசி அதுவும் இரவு நேரக் கடைகளில் விற்பனையாகும் பொரிச்சப் புரோட்டாவிற்காக அலைமோதும் கூட்டங்கள் ஏராளம்.\nஇந்நிலையில் இன்று இரவு கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள அனைத்து உணவகங்களிலும் கொத்து புரோட்டோ, முர்தபா விற்பனை களை கட்டியுள்ளது. ஒரு நபர் சாப்பிடும் அளவில் உள்ள ஒரு கொத்து புரோட்டோ ₹ 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பெரும்பாலான அதிரையர்கள் வீட்டிற்கு வாங்கிச் செல்கின்றனர்.\nஇந்த பகுதியின் கடைகளில் தயாரிக்கும் கொத்து புரோட்டோவில் ஏற்படும் நறுமணமும், இங்கு எழுப்பப்படும் ஓசையும், மின்னொளியும் அனைவரையும் சுண்டி இழுக்கின்றன. இதனால் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் காணப்படுகிறது.\nஅதிரை சேர்மனின் நன்றி அறிவிப்பு \nஅதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டி இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் இன்று இரவு அதிரை பேரூந்து நிலைய பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய நிகழ்ச்சியொன்றில் கோரிக்கை வெற்றி பெற காரணமாக இருந்த பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர், அதிரை அரசு மருத்துவமனை மருத்துவர், அதிரை காவல்துறையினர், அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமூக ஆர்வலர்கள் - ஊர் பிரமுகர்கள் - அதிரை பேரூராட்சியின் வார்டு கவுன்சிலர்கள் - உள்ளூர் இணையதளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தனது நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டார். இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A.%E0%AE%A8.+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-05T00:34:34Z", "digest": "sha1:LP4TWHU6NWBSZ5OAQNNDDN6E2AN4WUZ7", "length": 30572, "nlines": 423, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sa.Na. Kannan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ச.ந. கண்ணன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை.\nஅதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.\nகேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇடி அமின் - Idi Amin\nஇடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநாம் வாழும் இந்த பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்கக்காலத்தில், ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன.\nமொத்தம் ஏழு கண்டங்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா. ஒவ்வொரு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: கண்டங்கள்,பூமி,ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,அண்டார்டிகா\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nவசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.\nகடலின் அடியாழத்தில் மறைந்து கிடக்கும் சுறாமீன்கள். எப்போதோ தொலைந்து போன டைனோசார்கள். பிரபஞ்சத்திலேயே இல்லாத விண்வெளி ஜந்துகள். ஸ்பீல்பெர்க்கின் டாப் நட்சத்திரங்கள் இவர்கள்தாம். இவர்களை வைத்துத்தான் உச்சத்தைத் தொட்டார் அவர்.\nபொறுமையாக, சாதுரியமாக, ஒவ்வொரு படியாக, பார்த்துப் பார்த்து முன்னேறியவர் அவர். [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎ���ுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅதுவரை இங்கிலாந்து மக்கள் பார்த்து வந்த அரச குடும்பத்து மனிதர்கள் வேறு. இறுக்கமான முகம். நீ சாமானியன், நாங்கள் ராஜவம்சத்தினர் என்கிற தோரணை. நிலப்பிரபுத்துவ மனோபாவம். தங்க வட்டத்துக்குள் ராஜ வாழ்க்கை. அந்தக் குடும்பத்துக்கு உள்ளே நுழையும்போதே நான் வேறு ஜாதி [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅவ்வளவாகப் பேசப்படாத டிவி தொடர் அது. ஆனால், மின்னல் கீற்று போல ஒரு சில எபிஸோட்களில் மட்டும் தோன்றி மறைந்த அந்த நட்சத்திரத்தை மட்டும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்போனது அமெரிக்கா. எத்தனை வேகம்\nப்ரூஸ் லீயின் திரையுலகப் பிரவேசம் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபிஸினஸ் வெற்றிக்கதைகள் - Business Vetri Kathaigal\nவியாபாரத் துறையில் சாதனை படைத்தவர்கள் பற்றி ஆன்ந்த விகடன் இதழில் - நாணயம் பகுதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.\n'புரபஷனல்கூரியரை ஆரம்பித்தவர் நெல்லைக் காரர்' என்பதில் ஆரம்பித்து, கே.பி.என். டிராவல்ஸின் வளர்ச்சியில் அதன் அதிபர் காட்டிய அதீத அக்கறை.. இப்படியெல்லாம் இப்படி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nபொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் சினிமா,நம் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடப் படமாக எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏழு நிமிடங்கல் ஓடக்கூடிய படங்கள் வந்தன. சினிமா சம்மந்தப்பட்ட ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்தன் விளைவாக பேசக்கூடிய படங்கள் வந்தன,வண்ணப்படங்கள் வந்தன சினிமாவின் வரலாறு [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சினிமா எப்படி இயங்குகிறது\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஜாக்கி சான் - Jackie Chan\nஆசியாவின் நம்பர் ஒன் ஆக்ஷன் ஹீரோ. உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள். பல் முளைக்காத குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் ஆற்றல். எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம் ரப்பர் போல் வளைந்து நெளிந்து அவர் திரையில் [மேல��ம் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nG. கோபி கண்ணன் - - (1)\nR. செல்வராஜ் கண்ணன் - - (3)\nஅகிலன் கண்ணன் - - (1)\nஅகிலா கண்ணன் - - (3)\nஅண்ணா கண்ணன் - - (2)\nஅரிமா இளங்கண்ணன் - - (1)\nஇளங்கண்ணன் - - (1)\nஎஸ். கண்ணன் - - (2)\nஎஸ். கண்ணன் கோபாலன் - - (2)\nஎஸ்.கண்ணன் - - (1)\nஓ. கண்ணன் ஆசான் - - (1)\nகமலக்கண்ணன் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகு. கண்ணன் - - (1)\nகு.கண்ணன் - - (2)\nகுவளைக் கண்ணன் - - (1)\nகுவளைக்கண்ணன் - - (1)\nகோ. கண்ணன் - - (1)\nகோகுலக்கண்ணன் - - (4)\nகோதை சிவக்கண்ணன் - - (11)\nச.த. கண்ணன் - - (1)\nசாவித்திரி கண்ணன் - - (1)\nசாவித்திரிகண்ணன் - - (2)\nசி. கண்ணன் - - (1)\nசீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)\nசுரேஷ் கண்ணன் - - (3)\nசெ. கண்ணன் - - (2)\nசெல்லம்மாள் கண்ணன் - - (1)\nசேரன், ரா. கண்ணன் - - (1)\nடாக்டர் எஸ். கண்ணன் - - (2)\nடாக்டர்.எஸ். கண்ணன் - - (2)\nடாக்டர்.கு. கண்ணன் - - (1)\nடாக்டர்.கே. ஆனந்தகண்ணன் - - (1)\nடி. கண்ணன் - - (1)\nத. கண்ணன் - - (3)\nத.கண்ணன் - - (3)\nதமிழ் இனியன், பரமக்குடி ச. கண்ணன் - - (1)\nதி. முத்து கண்ணன் - - (1)\nதி.முத்து . கண்ணன் - - (2)\nதேனி கண்ணன் - - (2)\nதேவாமிர்தம் சாவித்திரி கண்ணன் - - (2)\nதோ. கமலக்கண்ணன் - - (1)\nநா. கண்ணன் - - (2)\nநாரண துரைக்கண்ணன் - - (3)\nநாரண. துரைக்கண்ணன் - - (1)\nநீலா கண்ணன் - - (1)\nநெல்லை கண்ணன் - - (3)\nப. கமலக்கண்ணன் - - (1)\nபம்பாய் ஜெயக்கண்ணன் - - (1)\nபரமக்குடி ச. கண்ணன் - - (1)\nபா. கமலக்கண்ணன் - - (10)\nபாண்டியக்கண்ணன் - - (2)\nப்ரீத்தா ராஜா கண்ணன் - - (1)\nமுத்துக்கண்ணன் - - (1)\nமுனைவர் இரா.வ. கமலக்கண்ணன் - - (1)\nமுனைவர்.கு. கண்ணன் - - (1)\nரா. கண்ணன் மகேஷ் - - (1)\nவாசு கண்ணன் - - (1)\nவால்ட்டர் பெஞ்சமின், வி. நடராஜ், எம். கண்ணன் - - (1)\nவேட்டை S. கண்ணன் - - (1)\nவேட்டை எஸ். கண்ணன் - - (2)\nவேட்டை.எஸ். கண்ணன் - - (1)\nவேல் கண்ணன் - - (1)\nவேல்கண்ணன் - - (1)\nஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா - - (5)\nஸ்வாமி கண்ணன் பட்டாச்சார்யா - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்ற��� சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\npetru, மென்பொருள்கள், திருமூ லர், சரணடைந்தோம், ராம மகிமை, சோம இளவரசு, ராமசுப்ரமணியம், மொழிபெயர்ப்பு கவிதைகள், மணி வாசகர், synonyms, ராசமாணிக்கனார், எலுமிச்சை, ஆர் பி சாரதி, ஹெமிங் வே, அறியப்படாத தமிழகம்\nநெசவதிகாரம் (தறிக்காரனின் தன்மானம்) -\nகணையாழியின் கடைசிப் பக்கங்கள் - Kanaiyazhiyin Kadaisi Pakangal\nகொங்குத் தமிழக வரலாறு -\nஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell\nஉடல் பருமனைக் குறைக்க மிகச்சிறந்த வழிமுறைகள் -\nவி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum\nபலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும் -\nஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும் -\nகாவியமாய் ஒரு காதல் - Kaviyamai Oru Kadhal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/04/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8821-04-18/", "date_download": "2020-07-05T00:17:52Z", "digest": "sha1:QL3CM6MVPLCBEHFWBDYZRQRAOOHV4SIQ", "length": 15033, "nlines": 172, "source_domain": "www.stsstudio.com", "title": "பிரான்ஸ்சில் \"அமுதவேளை\"21.04.18 சிறப்பாக நடைபெற்றது!! - stsstudio.com", "raw_content": "\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலி���்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nசுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த…\nநகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2020) இன்று 31ஆண்டுகள் எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை…\nயேர்மனி காமன் நகரில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் வசந் வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்,…\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…\nபிரான்ஸ்சில் „அமுதவேளை“21.04.18 சிறப்பாக நடைபெற்றது\n21.04.18 (இன்று)பிரான்ஸ் தமிழர் விளையாட்டுக்கழகம் 93 நடாத்திய „அமுதவேளை“என்னும் கலைநிகழ்வு பிரான்ஸ் செவ்ரோனில் \nஇவ்நிகழ்வில் பாரிஸ் முன்னணி நடன ஆசிரியர்களின் நெறியாள்கையில் நடனநிகழ்சிகள்,\nதேசிய விடுதலைப்பாடல்களுக்கு விருது பெற்ற பாடகர்களின் இசைச்சங்கமம் அத்தோடு சுவிஸிலிருந்து சிறப்பு பாடகியாக செல்வி சுதர்சன் அம்றிதா கலந்து சிறப்பித்து நிகழ்வுக்கு அழகு சேர்த்திருந்தார்.\nஇவைகளோடு பலரின் சிறப்புரைகள் போட்டியாளர்களுக்கான பரிசளிப்புகள் மற்றும் பாரிஸ் பாலம் படைப்பகம் J.A.சேகரனின் எழுத்து இயக்கத்தில் உருவான „கிக்கிக்கு முன் கிக்கிக்கு பின்“ „அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம்“ஆகிய நகைச்சுவை நாடகங்களும், இன்னும் பல கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் வினோத் தொகுத்து வழங்கினார்.\nஅவ் நிகழ்வின் ஒளிப்படங்களின் குவியல்கள் இது::::::(K.P.L)\nஊடகத்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் 60வதுபிறந்தநாள் வாழ்த்து (22.04.18)\nஇங்கே கோழி இறைச்சி விற்கப்படும்\nகட்டடங்கள் கால்முளைத்து நடக்கும் காலத்தில்…\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2018\nஇந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின்…\nயேர்மனி சோஸ்ட் நகரில் 27 ஆண்டுகளாக இயங்கிவரும் தமிழ்க்கல்வி கலாச்சார அமைப்பு, 2019விழா\nயேர்மனி சோஸ்ட் நகரில் கடந்த 27 ஆண்டுகளாக…\nஅவள் என்ற அந்த உயிர்ஏதோ ஒரு ஏகாந்தமாய் என்னைத்…\nதாயக இசைவாணருக்கு யேர்மனியில் முடிசூடி மாண்பேற்றிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது\nதாயகத்தில் இசையமைப்பில் முடிசூடா மன்னனாக…\nநில்லாதே என்முன்னே நில்லாதே பெண்ணே…\nஇரண்டு மூத்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\n„இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். செகசோதி,கெளரி,செகசோதி\nவிருதளித்த பெருந்தகைகளுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துரைகள்\nபிரபல இசையமைப்பாளர் சாஜிதர்சன் யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளார\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (32) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (171) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (532) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149373-vijay-plays-political-game", "date_download": "2020-07-05T02:02:48Z", "digest": "sha1:3NVM7D7Z5NTCDAUN7GRUUXK46ZFPCXQ5", "length": 6943, "nlines": 193, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 March 2019 - கோபக்கார கோச்! - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்! | Vijay's political game - Vijay-Atlee movie updates - Ananda Vikatan", "raw_content": "\nஅரசியல் மணி என்னும் அணையா விளக்கு\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\nநெடுநல்வாடை - சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்\nஇது காதலின் சாட்சியம் மட்டுமில்லை\nசர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு\nநீதிக்கு வேண்டாம�� நீண்ட இடைவெளி\nபேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்\nஆடிட்டர் ஆவது அதனினும் எளிது\nஅன்பே தவம் - 21\nஇறையுதிர் காடு - 16\nநான்காம் சுவர் - 30\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/142", "date_download": "2020-07-05T01:07:46Z", "digest": "sha1:ZZUIKG7CKJGGV52PUUGIQUTO4ZNOKACI", "length": 6618, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/142 - விக்கிமூலம்", "raw_content": "\nகிறது. பெண் பெரியவள் ஆனவுடன், பையன்களை விட பெண்ணின் உயரமும் எடையும் வேகமாகக் கூடி விடுகிறது.16 வயது ஆனதற்குப் பிறகு, பெண் வளரும் வேகமும் குறைந்துபோகிறது.ஆனால் ஆணுக்கு வளர்ச்சி 23 வயது வரை தொடர்ந்து கொண்டே செல்கிறது.\n2. உடலமைப்பில் வேறுபாடு: பெண்ணின் உடல் உறுப்புக்கள் யாவும் மென்மையாகவும், மிக நுண்மையாகவும் ஆக்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணம் பெண் உடலில் உள்ள வலிமையற்ற எலும்புகளும் தசைகளும் தான்.\nபெண்ணின் உடலில் உள்ள எலும்புகள் ஆண்கள் உடலில் இருப்பதைவிட குட்டையானவை. ஆனால் கனமானவையும்கூட\nபெண்களின் இடுப்பெலும்பு அமைப்பு (PelvicGirdle) ஆண்களைவிட சற்று அகலமானது. இந்த அமைப்பும் பெண்களுக்கு 20 வயதாகும் போதுதான் விரிவடைந்து கொள்கிறது.\nதோள்பட்டை அமைப்பில் ஆண்களைவிட பெண்களுக்கு வலிமை குறைவு. அதனால்தான் தோள் வலிமை குறைவாக இருக்கிறது.\nபெண்களின் தொடை எலும்புகள் இடுப்பெலும்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கிற விதத்தில் ஒரு சிறிது கோண அமைப்பில் வேற்றுமை இருப்பதால்,பெண்களின் புவிஈர்ப்புத்தானம் சற்று தாழ்வாகவே விழுகிறது.\nஎப்பொழுதும் ஆண்களின் உடல் தசைகள் எடையை விட பெண்களின் தசை எடை குறைவாகவே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 06:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/new-sneak-peak-video-of-90ml/", "date_download": "2020-07-05T00:05:48Z", "digest": "sha1:3CXTH2YGR7PNLTWVJNZTXQYWBWPFBQXL", "length": 6774, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Oviya 90Ml New Video", "raw_content": "\nHome பொழுத���போக்கு மூவிகள் காரில் கசமுசா. ட்ரைலரில் வந்த முத்தக்கட்சியையே மிஞ்சிய ’90Ml ‘ படத்தின் புதிய வீடியோ.\n ட்ரைலரில் வந்த முத்தக்கட்சியையே மிஞ்சிய ’90Ml ‘ படத்தின் புதிய வீடியோ.\nபிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி தந்தது அந்த நிகழ்ச்சி என்பது தான் உண்மை. இருப்பினும் அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு எந்த ஒரு பட வாய்ப்பும் இவரை தேடி வரவில்லை.\nஇந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது ஓவியா 90 Ml படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து. இந்த படத்தின் ட்ரைலரில் ஓவியா, புகைபிடிப்பது தண்ணி அடிப்பது, லிப் லாக் என்று நடித்துள்ளதால் ஓவியாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.\nஅதே போல அடுத்தடுத்து வெளியான இந்த படத்தின் டீஸர்கள் முக சுழிப்பை ஏற்படுத்தியதோடு ஓவியாவுக்கு கேட்ட பெயரையும் ஏற்படுத்தியது. ஆனால், எதிர்மறையான எந்த விடயத்தையும் காது கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறார் ஓவியா. இந்நிலையில் மற்றுமொரு புதிய வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleசற்று முன் : சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர்.\nNext articleநித்யா மற்றும் மனோஜ் பேசிய ஆடியோவை வெளியிட்ட தாடி பாலாஜி. இவர் நல்லவர் தான் போல.\nமாஸ்டர் படத்தில் நடித்துள்ள பிகில் பட நடிகரின் தந்தை – யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க.\nஎன்னை டக்குனு தூக்கிப்போட்டுட்டார் – கமல் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா.\nஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளில் வெளியான ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் புதிய போஸ்டர் – லாஸ்லியா லுக்கு இருக்கே.\nஅட, கிழக்கு சீமையிலேல எஸ் ஜே சூர்யா நடித்த காட்சியை பார்த்திருக்கீங்களா. வீடியோ இதோ.\nஅதற்க்கு பிறகு இங்கு தான் இவ்வளவு கூட்டம். என்னா மாஸ் தம்பிக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-motors-introduces-priority-test-drive-scheme-for-the-harrier-019573.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-05T01:00:17Z", "digest": "sha1:LDQHLUNF4FFVER3LO5RJNL4BK4HZFR5E", "length": 19258, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "வேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய வீட்டிற்கே வரும் டாடா ஹாரியர்! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n6 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேற வழி... டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்பினால் வீடு தேடி வரும் டாடா ஹாரியர்\nவிற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், டாடா ஹாரியர் காருக்கான புதிய சேவையை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு துவக்கத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆளுமையான தோற்றம், சிறந்த எஞ்சின் தேர்வு மற்றும் வசதிகளுடன் மிகச் சரியான விலையில் வந்ததால் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியது.\nஇந்த நிலையில், ஹாரியர் எஸ்யூவியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, ஹாரியரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே வந்து ஹாரியர் காரை டெ��்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை டாடா வழங்குகிறது.\nஇந்த டெஸ்ட் டிரைவ் திட்டத்தை ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்க இருக்கிறது டாடா மோட்டார்ஸ். மேலும், ஹாரியர் எஸ்யூவியை டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்புவோர், இருந்த இடத்திலிருந்து ஆன்லைன் மூலமாக டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான விருப்பத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது.\nஇந்த ஆன்லைன் படிவத்தில் வாடிக்கையாளர்களின் முகவரி, டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க விரும்பும் நாள், நேரம் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து கொடுத்தால் போதுமானது. அந்த நேரத்தில், ஹாரியர் எஸ்யூவியானது டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு ஏதுவாக உங்கள் இல்லம் தேடி வந்துவிடும்.\nMOST READ:காத்திருப்பு காலம் குறைவு... வருடத்திற்கு 4 லட்ச யூனிட் தயாரிப்பு... கியா மோட்டார்ஸின் அதிரடி திட்டம\nஉங்களுக்கு வசதியான நேரத்தில் வருவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் முன்கூட்டியே தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்னர்தான் வருவார்கள் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.\nMOST READ:சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nடாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ரூ.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nதோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nவிற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மின���... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nவிற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nசீனாவிற்கு எதிராக துணிச்சலுடன் டாடா எடுத்த முடிவு யாருமே இத எதிர்பார்க்கல செம்ம கெத்து சார் நீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nபோட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nஎலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2020/06/01/", "date_download": "2020-07-05T00:49:04Z", "digest": "sha1:OSEEU6GIVJEFMQ6J4LLXCP34Z7Z6QY66", "length": 14272, "nlines": 95, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "June 1, 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரியதா திமுக\n‘’கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரிய திமுக,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு ரூ.7,500ம், மாநில அரசு ரூ.5,000ம் ஆக மொத்தம் ரூ.14,500 உடனே வழங்க வேண்டும் […]\nகோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துள்ள நிலையில், கே பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவ வீரர்கள் பேனர் பிடித்து வருவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராணுவ வீரர்கள் பேனர் பிடித்திருக்கும�� படம் பகிரப்பட்டுள்ளது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “இதுவரை சைனா ஆர்மி முன்னேறி 35 ஆயிரம் சதுர மைல் […]\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா\n‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் பாலிமர் டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்க்க உண்மை போலவே இருப்பதால், இதுபற்றி ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என விவரம் […]\nசீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்\nசீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவம் இணைந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அயல் நாட்டு ராணுவ வீரர்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராணுவத்துடன் இணைந்தது….. இஸ்ரேல் ராணுவம்….. பாரத் மாதகி ஜெய்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bharath Bharath என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 மே 27ம் தேதி […]\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது வேலூர் இரும்பு பாலத்தின் பெர��மை என்று பகிரப்படும்... by Chendur Pandian\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17161-supreme-court-closes-a-contempt-case-against-rahul-gandhi.html", "date_download": "2020-07-04T23:33:38Z", "digest": "sha1:MVPBSMEX7STJJQQATHR4DBHQCKQJT74L", "length": 14652, "nlines": 87, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராகுலுக்கு கவனம் தேவை.. சுப���ரீம் கோர்ட் எச்சரிக்கை | Supreme Court closes a contempt case against Rahul Gandhi. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nராகுலுக்கு கவனம் தேவை.. சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டை தவறாக மேற்கோள்காட்டி பேசியதற்காக ராகுல்காந்தி மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்து, வழக்கை முடித்தது சுப்ரீம் கோர்ட்.\nபிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ரபேல் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.\nஅந்த சமயத்தில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் வெளியானதை அடுத்து சுப்ரீம் ேகார்ட் சில கருத்துக்களை தெரிவித்தது. ஆனால், ராகுல்காந்தி அதை தவறாக எடுத்து கொண்டு, ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி விட்டதாக ஒரு கூட்டத்தில் பேசினார். இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த மீனாட்சி லேகி எம்.பி, சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின்போது, தான் தவறுதலாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டிவிட்டதாக வருத்தம் தெரிவித்து ராகுல்காந்தி அபிடவிட் தாக்கல் செய்தார். அதில் திருப்தியடையாத சுப்ரீம் கோர்ட், விரிவான பதிலளிக்குமாறு கூறி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில், தவறுக்கு மன்னிப்பு கோரி புதிய அபிடவிட் தாக்கல் செய்வதாக கூறியிருந்தார். இதன்பிறகு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்தார்.\nஇந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், ராகுல்காந்தி வருங்காலத்தில் மிகவும் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தனர்.\nபாஜக எம்.பி. மீனாட்சி லேகி.\nசபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியா 7 நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு\nரபேல் போர் விமான பேரம்.. மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்த���ர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு\nடெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.\nஇந்தியாவில் ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nபிரமதர் மோடி வருகைக்காக ராமர் கோயில் பணி காத்திருப்பு.. ராமஜென்ம பூமி டிரஸ்ட் தகவல்..\nகொரோனா சிகிச்சை.. அதிக லேப்களுக்கு அனுமதி தர முடிவு..\nசீனப் பொருட்களை புறக்கணிக்க நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்..\nகொரோனா மருந்து ஆய்வு.. ஆக.15ல் முடிவு வெளியாகும்..\nலடாக் எல்லைப் பகுதிக்கு மோடி திடீர் விசிட்.. சீனா சொல்வது என்ன..\nஇந்தியாவில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..\nலடாக் எல்லைக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்.. ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை..\n8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடிகள் தப்பியோட்டம்.. உ.பி.யில் அதிகாலை பயங்கரம்..\n80 கோடி மக்களுக்கு நவம்பர் வரை இலவச ரேஷன்.. பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_4298.html", "date_download": "2020-07-05T00:28:33Z", "digest": "sha1:4MGSPLNIZDSGM4NDFQEG27ICHXK7HY3O", "length": 53995, "nlines": 701, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: வெள்ளிக் கிழமை மாலைச் செபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nவெள்ளிக் கிழமை மாலைச் செபம்\nபிதாவுடையஞ் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே ஆமென்.\n நீர் எழுந்தருளி வந்து உம்முடையவர்களின் இருதயங்களிற் குடிக் கொண்டருளும். நீர் உண்டு பண்ணின இருதயங்களை மேலான அனுக்கிரகத்தால் சம்பூரணமாக்கியருளும். திரு உபசாந்தி எனப்படுகிறவரே\nமகா உந்நத சர்வேசுரனுடைய தத்துவமே சீவிய ஊருணியே அக்கினியே சிநேகமே ஞானாபிஷேகமே ஏழு வரங்களால் இலங்கியவரே பிதாவின் வலது கர���்தின் வல்லபமே, ஆசாரத்தின்படி பிதா வினால் ஆன வார்த்தைப்பாடே, நாவுக்குப் பலங் கொடுப்பவரே இடைவிடாத அறத்தால் எங்கள் சரீர பலவீனங்களைத் தாபரித்து எங்கள் இருதயங்களில் அன்பைப் பொழியும் எங்கள் சத்துருவை அப்பால் அகற்றி விரைவில் எங்களுக்குச் சமாதானத்தைக் கொடும்.\nஇவ்வகையாய் நாங்கள் உம்மை நேர் துணையாகக் கொண்டு சகல தின்மைகளுக்கும் தப்பித்துக் கொள்வோமாக. உம்மால் நாங்கள் பிதாவை அறிந்து சுதனையும் கண்டு கொண்டு, இவ்விருவரின் இஸ்பிரீத்து நீர் என்று நாங்கள் எக் காலத்திலும் விசுவசிப்போமாக. பிதாவாகிய சர்வேசுரனுக்கும் மரித்தவர் களிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தருளின் அவரது சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் சதாக் காலமும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது. ஆமென்.\nஎன்னை உண்டு பண்ணிக் காப்பாற்றிப் பரிபாலனம் செய்து கொண்டு வரும் சர்வேசுரா, பூமியின் நீச வஸ்துவாகிய நான் உமக்கு என்ன நன்றியறிந்த தோத்துரம் செய்வேன் நித்திய காலமாய்த் தேவரீர் என்னை நினைத்து ஒன்றுமில்லாமை யிலிருந்து என்னை எடுத்து எனக்காக உயிரை முதலாய் விட்டுத் தினந்தோறும் எனக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்து வருகிறீர். வானுலகில் வாழும் சம்மனசுகளே, அர்ச்சியசிஷ்ட வர்களே, ஆண்டவரை ஸ்துதித்து அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்ய எனக்கு ஒத்தாசையாக வாருங்கள். ஆ கடவுளே நித்திய காலமாய்த் தேவரீர் என்னை நினைத்து ஒன்றுமில்லாமை யிலிருந்து என்னை எடுத்து எனக்காக உயிரை முதலாய் விட்டுத் தினந்தோறும் எனக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்து வருகிறீர். வானுலகில் வாழும் சம்மனசுகளே, அர்ச்சியசிஷ்ட வர்களே, ஆண்டவரை ஸ்துதித்து அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்ய எனக்கு ஒத்தாசையாக வாருங்கள். ஆ கடவுளே நித்திய வெளிச்சத்தின் சுனையே என் பாவங்களின் அவலட்சணத்தை மறைக்கும் இருளை அகற்றித் தேவரீர் அவைகளை எம்மாத்திரம் அருவருக்கிறீரோ அம்மாத்திரம் நானும் அவைகளை அருவருக்கத் தயை செய்யும்\nதிரிகாலச் செபம் செபிக்கவும், பர.அருள் விசுவாச மந்திரம்.\nஆத்தும சோதனை செய்கிற வகையாவது\n எந்தக் காரியங் களையும் சுவாமிக்கு பிரியப்பட மாத்திரம் செய்தேனா ஆங்காரம் சுய பட்சத்திற்காகவும் மகிமையில் விருப்பமுற்று மனச்சாட்சிக்கு விரோதமாகவும் கிரியைகளைச் செய்தேனா ஆங்காரம் சு��� பட்சத்திற்காகவும் மகிமையில் விருப்பமுற்று மனச்சாட்சிக்கு விரோதமாகவும் கிரியைகளைச் செய்தேனா பிறரைப் பற்றியது: ... பிறர் பேரில் தகாத தீர்மானங்களைச் செய்தேனா பிறரைப் பற்றியது: ... பிறர் பேரில் தகாத தீர்மானங்களைச் செய்தேனா பிறர் பேரில் சண்டையிட்டு நிந்தித்து கோள்குண்டணி பேசிப் பரிகாசம் செய்தேனா பிறர் பேரில் சண்டையிட்டு நிந்தித்து கோள்குண்டணி பேசிப் பரிகாசம் செய்தேனா அவர்கள் கீர்த்திக்கு குறைபாட வருத்தினேனா அவர்கள் கீர்த்திக்கு குறைபாட வருத்தினேனா அவர் களுக்குத் துன்மாதிரிகையாயிருந்தேனா சிநேகத்திற் பிசகினேனா பெரியோருக்குச் மரியாதை செய்யாதிருந்தேனா காயம் காரம், பொறாமை, ஆவலாதி கொண்டு நீதியிற் பிசகினேனா காயம் காரம், பொறாமை, ஆவலாதி கொண்டு நீதியிற் பிசகினேனா தன்னைப்பற்றியது: பெருமை சிலாக்கியம் கொண்டேனா தன்னைப்பற்றியது: பெருமை சிலாக்கியம் கொண்டேனா மனிதர்களுக்குப் பயந்து என் கிரியைகளைத் தகாதவிதமாய்ச் செய்தேனா மனிதர்களுக்குப் பயந்து என் கிரியைகளைத் தகாதவிதமாய்ச் செய்தேனா விட்டுவிட்டேனா நினைப்பு களிலேயும், ஆசைகளிலேயும் சொற்களிலேயும் கிரியைகளிலேயும் - இருதயப் பரிசுத்தத்தனத்திற்கு விரோதம் செய்தேனா அது எந்த விடம் பொறுமை அற்றுக் கோபங் கொண்டேனா இந்திரியங்களுக்குத் தகாத சந்தோஷம் வருத்தி, ஒறுப்பு உபவாசத்தில் தவறினேனா இந்திரியங்களுக்குத் தகாத சந்தோஷம் வருத்தி, ஒறுப்பு உபவாசத்தில் தவறினேனா செய்ய வேண்டிய கடமை களைச் சரியாய் அந்தந்தக் காலத்தில் சுறுசுறுப்போடு செய்தேனா செய்ய வேண்டிய கடமை களைச் சரியாய் அந்தந்தக் காலத்தில் சுறுசுறுப்போடு செய்தேனா இவை முதலிய குற்றங்கள் தட்டுப்பட்டால் அவைகளை நன்றாய்ச் சிந்தித்துப் பின்வரும் நாளில் அவைகளிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்ளத் தீர்மானித்து கொண்டு உத்தம மனஸ்தாப் மந்திரம் சொல்லித் தேவனிடத்தில் பொறுத்தல் கேட்கிறது.\nஉத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லவும்.\nஆ சுவாமீ இதோ வெட்கத்தினால் மூடப்பட்டவனாயிருக்கிறேன். நான் என் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு, அவைகளை அருவருத்து விட்டு, அவைகளுக்காக மகா தாழ்ச்சி மனஸ்தாபத் தோடு தேவரீரிடத்தில் பொறுத்தல் சேட்கிறேன். என் துஷ்டத் தனமும் நன்றி கெட்டத் தனமும் பெரிதே. இப்போது நான் அந்தப் பா��ங்களை விட்டு விடுகிறேன். அவைகளைக் கட்டிக் கொள்ளும் சமயங்களையும் விட்டகலுவேன்.\nசகல நன்மைகளின் ஊருணியாகிய உமக்கு அப்பிரியப்பட எனக்கு நேரிட்டதே கொடுமை. உம்மையன்றி இகத்திலும் பரத்திலும் யார் எனக்கு உதவி உம்மைப் பகைத்துக் கொள்ள எனக்கு எப்படி மனம் வந்தது உம்மைப் பகைத்துக் கொள்ள எனக்கு எப்படி மனம் வந்தது ஆ நான் மெய்யாகவே பொல்லாதவன். இனி உமது பாதத்தைவிட்டு அகல எனக்கு மனதில்லை சுவாமி. உமது பெருந் தயாளத்தின் படி என்னைக் காப்பாற்றி இரட்சித்தருளும் சுவாமி\n தேவரீருடைய சொல்லி முடியாத இரக்கம் நிறைந்த திருக்கரத்தில் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும், பக்தியையும் வார்த்தைகளையும் எண்ணங்களையும், சகல செய்கைகளையும், எனது சரீர ஆத்தும் தாழ்வுகளையும், என் போக்கு வரவுகளையும், என் விசுவாசத்தையும் சம்பாஷணை யையும், என் சீவனின் துவக்கத்தையும் முடிவையும், என் மரணத்தின் நாளையும் நேரத்தையும், தேவரீருடைய நடுத் தீர்வையையும் சகல மோட்சவாசிகளான அர்ச்சியசிஷ்டவர் களோடும் சகல சம்மனசுகளோடும் இளைப்பாறுதலையும், உயிர்த்தெழுந்து வருதலையும் முழு நம்பிக்கையோடு ஒப்புக் கொடுக்கிறேன். ஓ என் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதரே நான் இது பரியந்தம் உமக்குச் செய்து வந்தது ஒன்றுமில்லையே. பூரண கருத்தோடு இன்று நான் ஆரம்பித்திருக்கும் நற்காரியத்தில் மனவூக்கமிழாமல் என் மரண நாள் பரியந்தம் அதைச் செய்து வரவும் உமது சித்தத்திற்கேற்ப உத்தம் திருப் பணிகளை முடித்துவரவும் செய்தருளும் ஆமென்.\nவியாகுல வாளால் ஊடுருவப்பட்ட அர்ச். மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\nபாவம் நிறைந்த இப்பரதேசத்தில் சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்முடைய திவ்விய குழந்தையான சேசுநாதர் மாட்டுக் கொட்டிலில் காற்று குளிர் வறுமை முதலியவைகளாற்பட்ட உபத்திரவத்தைக் கொண்டு அளவற்ற துயரமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவிருத்தச்சேதனத்தில் திவ்விய குழந்தை சிந்தின இரத்தத் தையும் அனுபவித்த நோக்காடுகளையுங் கண்டழுது துக்கித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுநாதருக்கும் உமக்கும் வரவிருந்த நிர்ப்பந்தங்களை அர்ச். சிமியோன் வெளிப்படுத்தக் கேட்டு வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே, எ���்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவாலயத்தில் உம்முடைய திவ்விய குமாரனை தேவ நீதிக்கு உத்தரிப்புப் பலியாக மிகுந்த மனத் துயரோடு ஒப்புக் கொடுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஎரோது என்கிற இராசா உம்முடைய நேச பாலகனைக் கொல்லத் தேடுகிறதைக் கேட்டு மனோவாக்குக் கெட்டாத சஞ்சலத்திற்குள்ளான மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதேவ பிதாவின் கட்டளைப்படியே திவ்விய குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்தென்கிற பரதேசத்திற்குப் புறப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅந்த புறவின இராச்சியத்தில் அநேக வருஷம் திவ்விய பாலகனோடு பரதேசியாய் கஷ்டத்தை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபன்னிரண்டு வயதில் உமது ஆனந்தமாகிய திவ்விய சேசு உம்மைப் பிரிந்து காணாமல் போனதினால் மூன்று நாள் துக்கச் சாகரத்தில் அழுந்தின மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுநாதர் வேதத்தைப் போதிக்கச் சுற்றி வருகையில் அநேகமுறை பாவிகளான யூதர் அவரை நிந்தித்துத் தூஷித்த தினால் மட்டற்ற வியாகுலமடைந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுநாதர் பாடுபடப்போவதற்கு உம்மை உத்தரவு கேட்டுக் கொள்ளுகையில் ஆத்துமம் பிரிந்தாற் போல் துக்க வேதனைக்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசுநாதர் பூங்காவனத்தில் துக்க மிகுதியால் இரத்த வேர்வை வேர்த்து மரண அவஸ்தைப்பட்டதைக் கேட்டு மனம் இளகிப் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதிவ்விய கர்த்தர் ஒரு கள்ளனைப் போலப் பாவிகளால் பிடிபட்டுச் சங்கிலி கயிறுகளால் கட்டவும் சீடர்களால் கைவிடவும் பட்டதை அறிந்து திரளான கண்ணீர்விட்டழுத மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்முடைய மாசற்ற குமாரன் அன்னாஸ், கைப்பாஸ் என்கிற பிரதான ஆசாரியர் வீட்டில் பொய் சாட்சிகளால் குற்றஞ் சாட்டவும் சாவுக்கு நியமிக்கவும் பட்டதைக் கேட்டுத் தயங்கிக் களைத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதிவ்விய நாதர் நீச ஊழியர்களால் திருக் கன்னத்தில் அடிக்கவும் திரு முகத்தில் துப்பவும் இராத்திரி முழுவதும் சகலவித நிந்தை அவமான கொடுமையுடன் வாதிக்கவும் பட்டதினால் அளவிறந்த துயரப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nபிலாத்து மாசற்ற நாதரைப் பரபாஸ் என்கிற கொலைப் பாதகத் திருடனோடே ஒரே வரிசையாகக் காண்பிக்க, யூதர் பாதகனை விடுதலையாக்கி நாதரைக் கொல்லக் கூவினதால் அகோர துக்கத்தால் மனம் நொந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nநாதர் கற்றூணில் கட்டுண்டு கொடிய சேவகரால் பட்ட அடியெல்லாம் உமது இருதயத்தில் பட்டாற்போல் வேதனை அனுபலித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅடியால் உம்முடைய நேச சேசுவின் திருத் தசை தெறிக்க திரு இரத்தம் வெள்ளமாய் ஓடத் திரு மேனியெல்லாம் ஏக காயமானதைக் கண்டு இருதயம் பிளந்து விம்மிக் களைத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகர்த்தருடைய திருச் சிரசில் முள்முடி வைத்து அமுக்கவும் மூங்கிற்றடியால் அடிக்கவும் எப்பக்கத்திலும் முட்கள் தைத்திறங்கவும் அவைகளின் வழியாகச் சிந்தின இரத்தத்தால் திரு முகமும் தாடியும் நனையவும் கண்டு வியாகுல முட்களால் இருதயத்தில் குத்தப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்முடைய ஏக நேசனைச் சிலுவையில் அறைய வேண்டும் மென்கிற அநியாய தீர்வையைக் கேட்டு வியாகுல அம்பினால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nமகா அவமானத்தோடு உம்முடைய திவ்விய சுதன் திரளான சனங்கள் சூழப் பாரமான சிலுவையைச் சுமந்து வருகிறதைக் கண்டிரங்கிப் பிரலாபித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஒரு செம்மறியைப் போல கொலைக் களத்திற்குக் கூட்டிக் கொண்டு போகப்பட்ட உம்முடைய நேச குமாரனைத் துக்கித்துப் பின் சென்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதுஷ்ட சேவகர் திவ்விய சேசுவின் காயங்களோடு ஒட்டியிருந்த வஸ்திரங்களைத் தோல் உரிக்கிறாற் போல் உரிக்கக் கண்டு ஏங்கின மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅவரைச் சிலுவையில் அறைகிற சத்தத்ததைக் கேட்டு வியாகுல மிகுதியால் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்முடைய நேச குமாரன் இரு கள்ளருக்கு நடுவே உயர்ந்த சிலுவையில் ஸ்தாபிக்கவும் திரளான சனங்களால் காணவும் நிந்தித்துத் தூஷிக்கவும் பட்டதைப் பார்த்து மனம் உருகிக் கண்ணீர் வெள்ளமாய் சொரிந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசேசு நாதர் ஒரு சாமம் சிலுவையில் கொடூர நிர்ப்பந்தங் களுடனே தொங்குகிறதைக் கண்டு வியாகுலத்தால் அவரோடே சிலுவையில் அறையுண்ட மாதாவே, எங்களுக��காக வேண்டிக் கொள்ளும்.\nநாதர் தமக்குப் பதிலாய்ச் சீடனான அருளப்பரை உமக்கு மகனாகத் தந்து \"என் தேவனே என் தேவனே நீர் என்னைக் கைவிட்டது ஏன் என்ற துயர வசனம் கேட்டுப் பரிதவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்முடைய நேச குமாரன் தலை குனிந்து மரிக்கிறதைக் கண்டு உமது உயிர் பிரிந்து போகிறதை விட அதிக வேதனைக்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉயிர் பிரிந்த திவ்விய சேசுவின் விலாவை ஒரு சேவகன் ஈட்டியால் குத்தி திறந்ததைக் கண்டு வியாகுல வாளால் ஊடுருவப்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசீடர்கள் சிலுவையினின்று இறக்கின நாதரின் திருச் சரீரத்தை உமது மடியில் வளர்த்தின் போது திருக் காயங்களைத் துயரத்தோடு உற்றுப் பார்த்து முத்தி செய்து திரளான கண்ணீரைச் சொரிந்து பிரலாபித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉம்முடைய நேச சேசுவின் திருச் சரீரம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட போது துக்கத்தில் அமிழ்ந்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஅவர் அடக்கமான பின்பு தேவரீர் தனிமையில் இருந்த தினாலும் அவருடைய திருப்பாடுகளை இடைவிடாமல் நினைத்த தினாலும் அளவற்ற துக்க வியாகுலத்திற்கு உட்பட்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nவியாகுல மிகுதியால் சகல வேதசாட்சிகளை விட அகோர . வேதனை அனுபவித்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nசகல உபத்திரவ வியாகுலத்திலும் மாறாத பொறுமையின் உத்தம் மாதிரிகையான மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nதுன்ப துயரத்தில் அடியோர்களுக்கு அடைக்கலமும் ஆறுதலுமாகிய வியாகுல மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nஉலகின் பாவங்களைப் போக்குகிற... மற்றதும்\nநாங்கள் சேசு கிறிஸ்துவின் வாக்குத் தத்தங்களுக்குப் பாத்திரவான்களாகத் தக்கதாக. மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.\nகருணைச் சமுத்திரமாகிய திவ்விய சேசுவே தேவரீர் அடியோர்களுக்காகப் பட்ட கணக்கில்லாத கொடூர கஸ்தி நிர்ப்பந்த வேதனைகளுக்கும் மோட்ச இராச்சியத்தில் சுதந்தரித்திக் கொண்ட அளவில்லாத பேரின்ப மகிமை வல்லபத்திற்கும் உம்முடைய நேச திரு மாதாவைப் பங்காளியாக்கத் திருவுள் மானீரே சுவாமீ தேவரீர் உம்முடைய திருப் பாடுகளையும் நேச மாதாவின் வியாகுலத்தையும் பார்த்து உமது திரு இரத்தத்தின் புண்ணியப் பேறுகளுக்கும் அடியோர்களைப் பங்காளிகளாக்கி உமது பேரின்ப இராச்சியத்தின் ஆனந்த மகிமைக்கு எங்களைப் பார்த்திரவான்களாக்கச் செய்தருளும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n📖 பாத்திமா காட்சிகள் 1917\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n📖 நவநாள் பக்தி முயற்சி\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 கடவுள்-மனிதனின் காவியம் 1\n📖 ஞாயிறு மற்றும் திருநாட் பூசையின் நிருபம், சுவிசேஷ வாசகங்கள்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n📚 Veritas தமிழ் மாத இதழ்\nஇணையதள இலவச மாத இதழ்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\n⛪ மிக முக்கியப் புத்தகங்கள்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\nஅடைக்கல மாதா (3) அமலோர்ப்பவ மாதா (1) அர்ச். அக்குயினாஸ் தோமையார் (1) அர்ச். அந்தோனியார் (30) அர்ச். அருளப்பர் (1) அர்ச். அருளானந்தர் (2) அர்ச். அவிலா தெரேசம்மாள் (1) அர்ச். அன்னம்மாள் (1) அர்ச். ஆக்னசம்மாள் (1) அர்ச். ஆரோக்கியநாதர் (4) அர்ச். இஞ்ஞாசியார் (3) அர்ச். இராயப்பர் (1) அர்ச். குழந்தை தெரேசம்மாள் (3) அர்ச். சந்தியாகப்பர் (2) அர்ச். சவேரியார் (3) அர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1) அர்ச். சின்னப்பர் (1) அர்ச். சூசையப்பர் (19) அர்ச். செசீலியம்மாள் (1) அர்ச். செபஸ்தியார் (4) அர்ச். ஞானப்பிரகாசியார் (3) அர்ச். தமதிரித்துவம் (1) அர்ச். திருக்குடும்பம் (2) அர்ச். தோமையார் (2) அர்ச். பார்பரம்மாள் (1) அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1) அர்ச். பிலோமினம்மாள் (7) அர்ச். பொனவெந்தூர் (1) அர்ச். மரிய மதலேனம்மாள் (2) அர்ச். மாசில்லா குழந்தைகள் (1) அர்ச். மிக்கேல் (4) அர்ச். யூதா ததேயுஸ் (1) அர்ச். ரீத்தம்மாள் (2) அர்ச். லூசியாள் (2) அர்ச். வனத்துச் சின்னப்பர் (1) அர்ப்பண செபங்கள் (12) அவஸ்தை-இறப்பு-அடக்கம் (19) அனுதின செபங்கள் (43) ஆரோக்கிய மாதா (1) இயேசுவின் இரக்கம் (24) இயேசுவின் திரு இருதயம் (15) இயேசுவின் திருப்பாடுகள் (11) இஸ்பிரித்துசாந்துவானவர் (20) உத்தரிக்கிற ஸ்தலம் (6) உத்தரிய மாதா (6) உயிர்த்தெழுந்த திருநாள் (1) உலக இரட்சகர் (1) கத்தோலிக்க வியாக்கியானம். (3) காணிக்கை மாதா (1) கார்மேல் மாதா (6) குடும்பத்தினர்களுக்கு... (13) குருக்களுக்காக செபம் (4) குவாதலூப் மாதா (1) குழந்தை இயேசு (15) சகாய மாதா (15) சங்காரமாலை. (1) சத்துரு சங்காரமாலை (2) சம்மனசுக்கள் (15) சலேத் மாதா (2) சிந்தாயாத்திரை மாதா (10) சின்னக் குறிப்பிடம் (1) சுப மங்கள மாதா (4) செபமாலை செபங்கள் (24) செபமாலை மாதா (2) திரிகால செபங்கள் (4) திரித்துவ திருநாள் (1) திருக்கல்யாண மாதா (2) திருக்குடும்பம் (3) திருக்குழந்தை மாதா (2) திருச்சபை (2) திருவருகைக் காலம் (6) திவ்ய நற்கருணை (30) தீய சக்திகளைக் கட்டும் செபம் (2) தேவ இரகசிய ரோஜா மாதா (3) தேவ மாதா (42) தேவாரங்கள் (30) நல்ல ஆலோசனை மாதா (1) நவநாள் செபங்கள் (10) நோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9) பரிகாரச் செபங்கள் (8) பனிமய மாதா (11) பாத்திமா மாதா (16) பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257) பாவசங்கீர்த்தனம் (2) பிரதான மந்திரங்கள் (29) பிரார்த்தனைகள் (20) பிழை தீர்க்கிற மந்திரம் (2) பூசை மந்திரம் (25) பூண்டி மாதா (5) பெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1) பேய் ஓட்டுகிறதற்கு செபம் (3) பொதுவான செபங்கள் (36) பொம்பே மாதா (7) மகிமை மாதா (1) மருதமடு மாதா (2) மழை மலை மாதா (3) லூர்து மாதா (7) வல்லமை மிக்க செபங்கள் (7) வியாகுல மாதா (19) வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை (1) வேளாங்கண்ணி மாதா (1)\n✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதே இந்த இணையதளத்தின் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/siteinfo/privacypolicy.html", "date_download": "2020-07-04T23:55:15Z", "digest": "sha1:K6N5R6QKAUJY52S2DXVLAISELF6VROMH", "length": 26146, "nlines": 447, "source_domain": "www.chennailibrary.com", "title": "ரகசிய காப்பு கொள்கை - Privacy Policy - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வே��்டுகிறோம்\nPrivacy Policy - ரகசிய காப்பு கொள்கை\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநோ ஆயில் நோ பாயில்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nடாக்டர் வைகுண்டம் - கதைகள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுர��க் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2551859", "date_download": "2020-07-05T01:59:22Z", "digest": "sha1:TXFLU73MARZIDHQHYSSY4ZLO4A6NFYVX", "length": 15720, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "லாலாப்பேட்டை நிழற்கூட தடுப்பு சேதம்| Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 3\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nலாலாப்பேட்டை நிழற்கூட தடுப்பு சேதம்\nகிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, பஸ் நிறுத்த நிழற்கூடத்தில் தடுப்புகள் சேதமடைந்து உடைந்து காணப்படுகின்றன. கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், லாலாப்பேட்டை உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகில், நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நிழற்கூடத்தின் முன்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது உடைந்துள்ளன. இதனால் மக்கள் சிரமப் படுகின்றனர். இந்த தடுப்புகளை அகற்றி புதிய தடுப்புகள் அமைக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேதமான மின் கம்பம் சீரமைக்கப்படுமா\nஇரும்பு தடுப்பில் எதிரொளிப்பான் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதை��் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேதமான மின் கம்பம் சீரமைக்கப்படுமா\nஇரும்பு தடுப்பில் எதிரொளிப்பான் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560769", "date_download": "2020-07-05T01:28:22Z", "digest": "sha1:GC5NVEIAUWCRGMSP6NIYJGBJC7UZG3KF", "length": 18620, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "கரூர் தேசிகாச்சாரி பாலத்துக்கு இன்றுடன் 96 வயது நிறைவு| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nகரூர் தேசிகாச்சாரி பாலத்துக்கு இன்றுடன் 96 வயது நிறைவு\nகரூர்: கரூர் - திருமாநிலையூரை இணைக்கும் பழைய பாலம், நாளை, 97ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nகரூர் நகருக்கு தெற்கு மற்றும் கிழக்கு திசையில் இருந்து வருபவர்கள் அமராவதி ஆற்றை கடந்து தான் வரமுடியும். இதனால், ஆற்றில் இறங்கி கரூருக்கு மக்கள் வந்துகொண்டிருந்தனர். கடந்த, 1919 ஜூன், 30ல் பொதுப்பணித் துறை மூலம் அமராவதியில் (பழைய) பாலத்துக்கு திவான் பகதூர் ராஜகோபால ஆச்சாரியார் அடிக்கல் நாட்டினார். ஐந்து ஆண்டுகளில் கட்டுமான பணி முடிக்கப்பட்டு, 1924ல் ஜூன், 20ல் திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் தேசிகாச்சாரி பெயர் சூட்டப்பட்ட பாலத்தை, சென்னை கவர்னர் விஸ்கவுன்ட் கோஸ்சென் ஹாக்ஹர்ஸ்ட்டால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த, 1977ல் அமராவதி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தாங்கிய இப்பாலம், ஆண்டுகள் பல ஆனதால் வலுவிழந்தது. 25 ஆண்டுகளுக்கு முன், பாலத்தில் கனரக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.\nகடந்த, 2001ல், இப்பாலத்தின் மேற்கு பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த, 2005ல் வெள்ளத்தில் அமராவதி புதிய பாலம் இடிந்த போதும், பழைய பாலம்தான் போக்குவரத்துக்கு உதவியது. புதிய பாலம் சீரமைக்கப்பட்டவுடன், பழைய பாலத்தில் இலகு ரக வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது, அங்கு, ஒரு கோடி ரூபாய் செலவில் தனியார் வங்கி உதவியுடன் நடை பயிற்சி மேற்கொள்ள பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், அமராவதி ஆற்றில் பல்வேறு பாலங்கள் வந்துவிட்டபோதும், கரூர் அமராவதி ஆற்றில் முதலில் கட்டப்பட்ட இப்பாலம், இன்றுடன் (ஜூன், 19) 96 ஆண்டுகளை நிறைவு செய்து, நாளை, 97ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒழுங்கீன நடவடிக்கையால் கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்\nதினமும் 39.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்: ஊரடங்கு காலத்தில் ஆவின் சாதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒழுங்கீன நடவடிக்கையால் கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்\nதினமும் 39.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்: ஊரடங்கு காலத்தில் ஆவின் சாதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563937", "date_download": "2020-07-05T00:49:46Z", "digest": "sha1:QB2XXOPB6K34PI7ICMGFACVHPDLX5BF7", "length": 17116, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கோழிப்பட்டு கிராமத்தில்வேளாண் விழிப்புணர்வு முகாம்| Dinamalar", "raw_content": "\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nகோழிப்பட்டு கிராமத்தில்வேளாண் விழிப்புணர்வு முகாம்\nவிழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டு கிராமத்தில் வேளாண் துறை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.\nகாணை வட்டார வேளாண் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் தலைமை தாங்கினார். காணை வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன் முன்னிலை வகித்தார்.இதில், நுண்ணீர் பாசன திட்டம், மண்வள அட்டை வழங்கும் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், நீர்வள நில வள திட்டம், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், பிரதமரின் நிதி உதவி திட்டம், ஓய்வூதிய திட்டம், கூட்டு பண்ணைய திட்டம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.\nஅப்போது, வேளாண் அலுவலர் வரதராஜன், உதவி பொறியாளர் சுகன், வட்டார தொழில் நுட்ப அலுவலர் தமிழ்செல்வி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் மணிவண்ணன், செல்வகுமார், அன்பு, இளங்கோவன், அய்யப்பன் செய்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅகில இந்திய மஜ்லிஸ் கட்சிகலெக்டர் அலுவலகத்தில் மனு\nகண் துடைப்பிற்காக துார் வாரப்பட்ட வெள்ளாற்று பாசன வாய்க்கால்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் ப���ிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅகில இந்திய மஜ்லிஸ் கட்சிகலெக்டர் அலுவலகத்தில் மனு\nகண் துடைப்பிற்காக துார் வாரப்பட்ட வெள்ளாற்று பாசன வாய்க்கால்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | ���ுத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564828", "date_download": "2020-07-05T00:44:05Z", "digest": "sha1:HW3OTOS3RIQFK5DMBNMGSJYPF7RLI3TE", "length": 18148, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை: கொரோனா பாதிப்பால் மன உளைச்சல்| Dinamalar", "raw_content": "\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஇருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை: கொரோனா பாதிப்பால் மன உளைச்சல்\nதிருநெல்வேலி:கொரோனா உறுதியானதால், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருநெல்வேலி டவுன், நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள இருட்டுக்கடை அல்வா, பிரசித்தி பெற்றது.ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிருஷ்ணசிங் குடும்பத்தினர், 1,900களில், இங்கு அல்வா உள்ளிட்ட இனிப்பு வியாபாரத்தை துவக்கினர்.\nகிருஷ்ணசிங்கின் மகன் பிஜிலிசிங்கின் மனைவியின் சகோதரர் ஹரிசிங், 70. இவர் தான், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இருட்டுக் கடையை நடத்திவந்தார்.சிறுநீரக பாதிப்புள்ள இவர், ஜூன், 23ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெருமாள்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று உறுதியானது குறித்து, நேற்று காலை அவரிடம் தெரிவிக்கப்பட்டது.அவர் வசிக்கும், டவுன் அம்மன் சன்னிதி தெருவில், மாநகராட்சி பணியாளர்கள், கிருமி நாசினி தெளித்து, தெருவைஅடைத்தனர்.இந்த தகவல்கள், சமூக வலைதளங்களில் பரவின. ஹரிசிங்கிடம், அலைபேசியில் நண்பர்கள் விசாரிக்கதுவங்கினர்.\nஇதனால் மனமுடைந்த அவர், மருத்துவமனையில் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கம்பியில், துண்டால் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.அவரது உடல், பரிசோதனைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையே, ஹரிசிங் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் அவரது உறவினருக்கும், கொரோனா தொற்று உறுதியானது. அவரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமரம் வெட்டி கடத்த முயற்சி லாரி பறிமுதல்; விசாரணை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என��ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமரம் வெட்டி கடத்த முயற்சி லாரி பறிமுதல்; விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565719", "date_download": "2020-07-05T00:37:45Z", "digest": "sha1:4X4I6HYP2GY56WFMYWD3EAAVF2SBYYIS", "length": 16802, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவில் பாதுகாப்பு கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் ...\nகொரோனாவில் பாதுகாப்பு கோரி வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்\nஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவர் குமரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள, வருவாய் துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர்களுக்கு அரசு அறிவித்தபடி, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது குடும்ப வாரிசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் குடும்பத்தாரு��்கும், அரசு சார்பில் உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். துணை ஆட்சியர் நிலையில் பல பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அவற்றையும், பிற காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அலுவலர்களுக்கு தரமான முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும், அரசு சார்பில் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு\n13 பகுதிகளில் வெளியாட்களுக்கு தடை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொ��ுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோழி உள்ளிட்ட இறைச்சி கடைகளுக்கு கட்டுப்பாடு\n13 பகுதிகளில் வெளியாட்களுக்கு தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/nidwalden/", "date_download": "2020-07-05T00:13:44Z", "digest": "sha1:XZJWDUZ7H7D232PNR2DXGJFMNH35E5CC", "length": 3443, "nlines": 57, "source_domain": "www.tamilschool.ch", "title": "நிட்வால்டன் மாநிலம் - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > நிட்வால்டன் மாநிலம்\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206579?ref=archive-feed", "date_download": "2020-07-04T23:48:38Z", "digest": "sha1:GUD22O6OAEJOGWTEZDRCB6S737ELCO23", "length": 8062, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டில் சிக்கிய கடத்தல்காரர்களுடன் மங்கள ���மரவீரவின் சகா! வெளியான அதிர்ச்சித் தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டில் சிக்கிய கடத்தல்காரர்களுடன் மங்கள சமரவீரவின் சகா\nடுபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்புச் செயலாளரும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபாதாள உலக குழுவின் தலைவனும், போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான மாகந்துரே மனுஷ் அவரது குழுவினருடன் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் அமைச்சர் மங்கள சமரவீரவின் இணைப்பு செயலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவிற்கு அமைச்சர் மங்கள கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-05T01:23:30Z", "digest": "sha1:I7CFPGRMPVC4XNPM7VFHXULXNWFX4UKQ", "length": 54960, "nlines": 1103, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை நூல்கள் | | Page 2", "raw_content": "எழுத்த�� எனக்கு இளைப்பாறும் தளம் \nதூசு தட்டி எடுக்க முடிகிறது \nஎனக்கு அயல் தேச வாழ்க்கை\nபாதம் பதித்து நடக்கும் பணி.\nபழக்கப் பட்ட பாய்மரக் கப்பல்\nஅது வானமில்லை என்று சொல்,\nகாயப் போட்ட சேலை என்று சொல்\nஏன் இந்த வேண்டாத சிந்தனை \n<< காதல் பரபரப்பு… தொடரும் >>\nஒரு அதிவேகக் காதல் கதை\nஅந்த சத்தமிடும் கடலின் கரையில்\nசாரதி எனும் சிப்பிக்குள் மட்டுமே\nதிசை மாறி ஓடச் சொல்லலாமா \nஅந்த ஆமை வரிசையை விட்டு விட்டு\nகாதலிக் கூந்தல் என்பதை மட்டும்\nமனசே லவ் பிளீஸ்… ஒரு உண்மைக் கதையின் கவிதை வடிவம். \"அன்புடன் அனு\" என்ற தலைப்பில் நான் எழுதிய என் உயிர் நண்பனின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளின் கவிதைப் பதிவு இது. அவனுடைய கதைக்கு அவன் வைத்த பெயர் தான் இந்த\nஅவனுடைய விருப்பத்தை நிராகரிக்க விரும்பாததால் ஆங்கிலத் தலலப்பிலேயே வருகிறது இந்த தமிழ்க்கவிதை நூல்…\n– இந்த நூல் அவனுக்கே சமர்ப்பணம்.\nஎன்னுடைய கவிதை நூல்களை படியுங்கள். படித்தால், உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.\nதனிமடலில் தொடர்பு கொள்ள விரும்பினால்…\nகூடாரம் தேடி கவலைப் பயணம்\nதானே விரும்பி விழிக்கும் வரை\nஈரக் காற்றை விரித்து நிற்கிறது.\nஉன் முகத்தை காட்டி விடு.\nஎழிலின் பேழை உன் வாய்.\nமறு கூட இல்லா மலர் நீ.\n<< உன்னதப் பாடல் தொடரும்… >>\nநேசித்து வாசியுங்கள் அல்லது வாசித்து நேசியுங்கள்.\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nநிக் வாயிச்சஸ் – 2\nதன்னம்பிக்கை : பூமியை நேசிப்போம் \nநிக் வாயிச்சஸ் – 1\nதன்னம்பிக்கை : திடீர் பணக்காரன் \nதன்னம்பிக்கை : இளைஞனை இறுக்கும் இணைய வலை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : பூக்கள் பேசினால்...\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஇயேசு சொன்ன உவமைகள் 20 : இரு சகோதரர்கள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் ம���ந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர் திணையான அஃறிணைகள் பன்றி புறக்கணிப்பின் பின்வாசலாய் இருக்கிறது என் வாழ்க்கை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை சகதியின் சகவாசமும் அழுக்கின் அருகாமையும் என்னை புனிதத்தின் தேசத்திலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. நான் அசைபோடாததால் என்னை அசைபோடக் கூடாதென மோசேயின் சட்டம் […]\nசீர்திருத்தச் சிலைகள் சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவ […]\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் * கிளி எனும் அடைமொழியுடன் அறியப்பட்டாலும் எங்களை அலங்காரக் கூண்டுகளில் வைத்து யாரும் அழகுபார்ப்பதில்லை. தனியே வந்தால் உங்கள் ஒற்றை மிதியில் உயிரை விடுவேன் அத்தனை பலவீனம் எனது. நான் தனியே வருவதில்லை பேரணியே எம் பலம். கணக்கற்ற படையோடு புரண்டு வரும் கார்மேகமாய் ஆர்ப்பரிக்கும் அருவியாய் தான் வருவேன். போர்க்களத்தில் யார் தான் நிராயுதபாணியா […]\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 ஒரு சின்ன விரலின் நுனியினால் என்னை நசுக்கி எறிய முடியும். மென்மையால் புரண்டு படுத்தாலே என்னைப் புதைத்து விட முடியும். நான் மென்மையானவன். ஒரு துளித் தண்ணீரில் நான் மூழ்கித் தவிப்பேன். ஒரு சிறு காற்றில் நான் பதறிப் பறப்பேன் எனினும் என்னை பெருமைப்படுத்துகிறது விவிலியம். என் செயல்களைக் கவனித்து மனிதன் ஞானம் பெற வேண்���ுமென ஞானத்தின் ஞால […]\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஉயர்திணையான அஃறிணைகள் 5 ஆடு நான் தான் ஆடு பேசுகிறேன். ஆபேல் காலத்தில் என் மெல்லிய பாதங்கள் பூமியில் அசைந்தாடத் துவங்கின. அதன் பின் விவிலியத்தின் பசும்புல் வெளிகளிலும் நீரோடைகளிலும் முட் புதர்களிலும் என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பலியின் குறியீடாய், வலியின் விளைநிலமாய், நான் பயணித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆதாமின் ஆடையும் நானாயிருக்கலாம், ஆபேலின் பல […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-05T01:29:28Z", "digest": "sha1:EADQ5AW2QSSVO53NFSX5SAEMOMWO254F", "length": 13859, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்மராட்சி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் – தென்மராட்சி, தவசிகுளம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉசன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி\nயாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்\nஞா.பிரகாஸ் – சுயாதீன ஊடகவியலாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது\nயாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளம் – மாதம்பை காவல்நிலையத்தில் பணிபுரிந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்….\nதென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமயங்கி விழுந்து ஒருவர் மரணம்\nதென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் திடீரென...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சி எழுதுமட்டுவாளில் வயோதிபர்களை தாக்கி, பெருமளவு பணம் நகை கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சியில் முகாமையாளரை தாக்கி விட்டு பெருமளவு பணம் கொள்ளை\nதென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கள்ளு தவறணைக்குள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சியில் ஊடரங்கு வேளையில் கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் குடியிருப்பை அண்டிய காற்றாலை குறித்து அங்கஜன் நேரில் கண்காணிப்பு\nசாவகச்சேரி தொகுதியின் தென்மராட்சி பிரதேசசெயலர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சியில் பல நீரிறைக்கும் மின் மோட்டர்களை திருடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி – சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளநிவாரணத்திற்கு என மோசடியாக பணம் சேகரித்த இளைஞர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சி கலைமன்றம் நடத்திய கலாசாரப் பெருவிழா கடந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். கஞ்சா போதை பொருளை, உடமையில் வைத்திருந்த அந்தணர்கள் கைது…\nயாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்தார்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வாள்வெட்டுக் குழுக்களுக்கும் எமது பிள்ளைகளுக்கும் தொடர்பில்லை”\nகாவல் நிலையம் முன்பாக திரண்ட பெற்றோர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சியில் காட்டிக்கொடுத்த நாயை வெட்டி சாய்த்துவிட்டு திருடர்கள் தப்பியோட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சியில் கோஸ்டி மோதலுக்கு சென்ற சவா குழுவினைச் சேர்ந்த 13 பேர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதென்மராட்சியில் 5000 ஏக்கரில் நன்னீர் மீன்வளர்ப்பு.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகச்சாய் பாடசாலை அதிபரின், ஏரியல் தாக்குதலால் மயங்கிய மாணவி…\nகொட்டாஞ்சேனை பாடசாலை சிறுவர்கள் தொடர்பில், சுகாதார பரிந்துரைகளை பெறுமாறு ஆலோசனை.. July 4, 2020\nமகிந்தவுடன் இணைந்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாக மைத்திரி மீது குற்றச்சாட்டு… July 4, 2020\nபிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி… July 4, 2020\nகாலனித்துவ ஆட்சியும் நாடக ஆற்றுகை சட்டமும் – 1876 – இரா. சுலக்���னா… July 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/04/chandrababu-naidu-dolike-modi-in-parliament/", "date_download": "2020-07-05T00:27:22Z", "digest": "sha1:UZKEKEP4X6ILO24PTWK4RDZB53YUIG7A", "length": 7356, "nlines": 82, "source_domain": "tamil.publictv.in", "title": "மோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nமோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்\nமோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகாவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\nதிமுகவுக்கு கடிவாளம் போடும் காங்கிரஸ்\nகலப்பு திருமணம் செய்தவருக்கு பாஸ்போர்ட் மறுப்பு\nஜீப் மீது டிராக்டர் மோதி 12 பேர் பலி\nமோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்\nடெல்லி: தலைநகரில் முகாமிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மோடி பிரதமர் பொறுப்பேற்று நாடாளுமன்றத்துக்கு முதன்முறை வரும்போது நாடாளுமன்றத்தின் படிகளில் தலைவணங்கி உள்ளே சென்றார்.\nஅவரைப்போன்று நாடாளுமன்றத்தை தொட்டு வணங்கியபின் உள்ளே சென்றார் ஆந்திர முதல்வர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருகிறது தெலுங்குதேசம். அதற்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி தலைவ���்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்தார் சந்திரபாபுநாயுடு. அதிமுக சார்பில் மைத்ரேயனையும் அவர் சந்தித்தார்.\nசெய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு கூறுகையில், மத்திய அரசு ஆந்திராவுகுக் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக உறுதியளித்தது. கடைசி பட்ஜெட் வரை அந்த அறிவிப்புக்காக காத்திருந்தேன். ஐந்து கோடி ஆந்திர மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டது. கூட்டணியில் தொடர்கிறோம், சிறப்பு அந்தஸ்து உத்தரவை பிறப்பியுங்கள் என்று பிரதமரிடம் கோரினேன். அவர் செவிசாய்க்கவில்லை.\nகடந்த நான்கரை ஆண்டுகளில் 29முறை டெல்லி வந்தேன். ஒவ்வொரு முறை பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்கும்போதும் இக்கோரிக்கையை முன்வைத்தேன். பலனில்லை. பாஜகவுக்கு பல்லக்கு தூக்கும் கட்சிகள்தான் கூட்டணியில் நீடிக்க முடியும் என்ற சூழலை உருவாக்கி விட்டது.\nமுதல் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து அளித்திருந்தால் ரூ.5ஆயிரம் கோடி மிச்சமாகி இருக்கும். மாநிலம் உயர்ந்த நிலையை அடைந்திருக்கும். நிதிக்கமிஷன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். நிதிக்கமிஷன் பரிந்துரையை ஏற்றுக்கொண்டா 11மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தார்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேட்டியளித்தார்.\nவங்கிகளில் ரூ.2.41லட்சம் கோடி கடன் தள்ளுபடி\nகர்நாடக முதல்வருக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்\nநிரவ் மோடியிடம் 6 பாஸ்போர்ட்டுகள்\nமோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T00:05:46Z", "digest": "sha1:3VPRDWVSVODNECM7CTNY6RJNWRCCHGDE", "length": 15035, "nlines": 197, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: மின்சார வாரியம்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\nகுழந்தைகளின் அழுகுரல்கள் அம்மாவிற்கு கேட்கவில்லையா\nஉறவினரின் வீட்டுக்கு குழந்தைகளுடன் கோடை விடுமுறைக்காக சென்றிருந���தேன். நகரமைப்பின் விதிகளுக்கு ஏற்ப நெருக்கமாய் கட்டப்பட்ட அழகிய வீட்டின் முன்பு நீண்ட வராந்தா, இடது பக்க சந்து வழியாக சிலுசிலுவென வீசும் காற்று. பத்துக்குப் பத்து கிச்சன், பத்துக்கு பனிரெண்டு சைசில் ஒரு ஹால், பத்துக்கு பத்து சைஸில் ஒரு பெட்ரூம், பத்து நான்கு அடியில் ஒரு பாத்ரூம். இவ்வளவுதான் வீடு. மாத வாடகை ஐந்தாயிரம் ரூபாய். இதில் தண்ணீருக்கு தனி கட்டணம், மின்சாரத்திற்கு தனி கட்டணம். மாதம் கிட்டத்தட்ட 7000 ரூபாய்க்கு மேல் வந்து விடும் என்று வைத்துக் கொள்ளலாம். இத்துடன் செலவு கணக்கை முடித்துக் கொள்வோம். இவ்வளவு வாடகை கொடுத்து, ஏன் தங்க வேண்டும். வீடு என்பது எல்லோருக்கும் தங்குமிடம் என்பதாகத்தான் புரிந்திருக்கும். ஆனால் வீடு என்பது அதற்கும் மேலே. வீடு மனிதனின் உயிர் நாடி. அவன் வாழ்வதும் வீழ்வதும் வீட்டில்தான். வீடு இல்லையென்றால் மனிதன் ஒரு அற்பன். காற்றில் பறந்து செல்லும் பஞ்சு போல அவனது வாழ்க்கை மாறி விடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீட்டில், பெரும்பான்மையான நடுத்தர வருவாய் குடும்பங்களில் பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.\nஇரவு எட்டு மணி வாக்கில் வராந்தாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஒன்பது மணிக்கு பவர் கட் ஆனது. காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. பத்து மணியிலிருந்து பதினோறு மணி வரை மின்வெட்டு, பிறகு ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை மின்வெட்டு என்று இரண்டு மணிகளுக்கு ஒரு முறை இரவில் மின்வெட்டு நிகழ்ந்தது. வீட்டிற்குள் வெப்பம் மைக்ரோவேவ் ஓவன் போல தகித்தது. சூடு தாங்காமல் வீட்டுக்கு வெளியில் வந்தால் பெரும்பான்மையான வீட்டின் வாசல்களில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். ஒரு மணி நேரம் மின்வெட்டினைச் சமாளிக்கத் தூக்கத்தை இழக்க வேண்டி தெருவில் நின்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். சூடு தாங்காமல் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் அழ ஆரம்பித்தன. தெருவெங்கும் குழந்தைகளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர் தகப்பன்கள். அந்த நேரத்தில் அவர்கள் செய்யும் அர்ச்சனைகளை காது கொடுத்துக் கேட்க முடிவதில்லை. விடிகாலை நான்கு மணிக்கு வேலைக்கு கிளம்புவோர் தூக்கமின்றி தவிக்கின்றனர். வண்டியில் செல்வோர் ஒரு நிமிடம் அசந்தால் ஆக்சிடெண்ட் ஆகின்றது. சரியான தூக்கமின்மையால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினை தலைதூக்குகின்றன. பாட்டரி வாங்கி வைத்தால் கூட சமாளிக்க முடியவில்லை. பாட்டரி சார்ஜ் ஆனால் தானே தொடர்ந்து இயங்கும். கண்மண் தெரியாமல் குடித்து விட்டு போதையில் சாலையோரம் கிடப்போர்தான் இந்த மின் வெட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.\nசென்னை மக்களுக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டினை அமல்படுத்திய தமிழக அரசு பிற மாவட்ட மக்களுக்கு பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை பரிசாய் அளிக்கிறது. சென்னை மக்கள் இரண்டு வரிகள் கட்டுகின்றார்களா இல்லை அவர்கள்தான் தமிழகத்தில் வாழ உரிமை உள்ளவர்களா இல்லை அவர்கள்தான் தமிழகத்தில் வாழ உரிமை உள்ளவர்களா அங்கும் பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டியதுதானே அங்கும் பனிரெண்டு மணி நேரம் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டியதுதானே\nவீட்டுக்குள் தூங்கவும் முடியாமல், நிம்மதியின்றி தவிக்கும் சென்னை தவிர்த்த பெரும்பான்மையான தமிழக மக்களின் குழந்தைகள் வெப்பம் தாளாமல் இரவில் அலறுகின்றன. அம்மாக்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றார்கள். தந்தைகள் துயரம் தாளாமல் மனதுக்குள் அழுகின்றனர். சீராட்டி, பாராட்டி வளர்க்கும் குழந்தைகளுக்கு தூக்கமில்லை. குழந்தைகள் தூங்கவில்லை என்று பெற்றோரும் தூங்கவில்லை. மொத்தத்தில் தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் தூக்கமின்றித் தவிக்கின்றார்கள்.\nதாயுள்ளத்தோடு தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கும் “அம்மா” அவர்கள் தமிழர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு தேவையான மின்சாரத்தினை குறைந்த பட்சம் இரவில் எந்த வித மின்வெட்டும் இன்றி வழங்க ஆவண செய்ய வேண்டும். கோவையின் பெரும்பான்மையான இடங்களில் இரவுகளில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை திருப்பி விட்டு, குடியிருப்புப் பகுதிக்கு மின்வெட்டினை அமுல்படுத்துகின்றார்கள் (பணம் பெற்றுக் கொண்டு) என்று காற்று வாக்கில் செய்திகள் கசிகின்றன. அதை உடனடியாக அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டும்.\nLabels: அரசியல், அனுபவம், தமிழகம், பெண்கள், மின்சார வாரியம், மின்வெட்டு, ஜெயலலிதா\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_166/20150106152723.html", "date_download": "2020-07-05T00:19:06Z", "digest": "sha1:ELLD4ID447SBAXWAEEK27Z5773VEWX7V", "length": 2265, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "என்னை அறிந்தால் படத்தின் டிரைலர்", "raw_content": "என்னை அறிந்தால் படத்தின் டிரைலர்\nஞாயிறு 05, ஜூலை 2020\nஎன்னை அறிந்தால் படத்தின் டிரைலர்\nஎன்னை அறிந்தால் படத்தின் டிரைலர்\nசெவ்வாய் 6, ஜனவரி 2015\nஅஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் என்னை அறிந்தால். புத்தாண்டை முன்னைட்டு நள்ளிரவு 12.01க்கு வெளியிடப்பட்ட இந்த டிரைலரை இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டும், 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்தும் உள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE?page=1", "date_download": "2020-07-05T01:10:12Z", "digest": "sha1:NXLH4KZBXPSXSV5KHIEDB6BZQLKXRRCS", "length": 4794, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பும்ரா", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“இந்தியா ஓர் அணியாகச் சேர்ந்து க...\n“யாரையும் குறை சொல்லும் பழக்கம் ...\n''இது என்னுடைய பவுலிங் ஆக்‌ஷன்''...\nஏன் எல்லோரும் பும்ராவை விமர்சிக்...\nஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இழந...\nகோலி.. பும்ரா.. சொதப்பல் : தோல்வ...\n3 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வ...\nவிஸ்டன் வெளியிட்ட சிறந்த டி20 அண...\nஜார்க்கண்ட்டில் பாஜக தோல்வி முதல...\nஇலங்கை, ஆஸ்திரேலிய தொடர்கள் : இந...\n“பந்து வீசுவதில் பும்ரா ஒரு குழந...\nதிரும்பி வந்துட்டனு சொல்லு.. ஸ்ட...\nஅறுவை சிகிச்சை இல்லை, விரைவில் வ...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=427&catid=2", "date_download": "2020-07-05T00:52:06Z", "digest": "sha1:AXQN6DE7N57FAWQ7LJZNKA7LETHGWP6C", "length": 20441, "nlines": 185, "source_domain": "hosuronline.com", "title": "இந்திய - பாகிஸ்தான் பகையை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nஇந்திய - பாகிஸ்தான் பகையை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒரே நாடாக இருந்த இந்தியா - பாகிஸ்தான், பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலைக்குப்பின் பிரிவினையின் பொழுது இரு நாடுகளாக பிரிந்து விட்டதால், இன்று நிரந்தர பகைவர்களாக இரண்டு நாடுகளும் திகழ்ந்து வருகின்றன.\nஇரண்டு நாடுகளுமே ஏழை நாடுகள் என்றாலும், அவை இரண்டும் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகள் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் இவர்களின் சண்டை சச்சரவுகளில் அவ்வப்பொழுது தலையிட்டு அமைதியை ஏற்படுத்தி வருகின்றன.\nவளர்ந்த நாடுகள் பல, அமெரிக்கா உட்பட பல ஆயிரம் கோடி ரூபாயை இந்த பகைவர்கள் அமைதியாக இருப்பதற்கு என்று செலவு செய்து வருகிறது.\n இவர்கள் இருவரும் சண்டையிட்டு மடிந்தால் உலக நாடுகளுக்கு என்ன வந்துவிடப்போகிறது இந்த கேள்வியுடன் சற்று ஆராய்ந்து பார்ப்போமேயானால் அதற்கான விடை தெரிந்துவிடும்.\nகொலம்பியா பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய நாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளும் கல்வி நிறுவனமானது இது தொடர்பில் தமது ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.\nஉலக அளவில் அணுகுண்டை 95 விழுக்காடு அளவிற்கு வைத்திருக்கும் நாடுகள் அமெரிக்காவும் ரஷ்யாவும். மீதமுள்ள 5 விழுக்காடு அளவிற்கான அணுகுண்டுகள் மட்டுமே பிற நாடுகளில் உள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 150 அணுகுண்டுகளை தமது கட்டுப்பாட்டில் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக அறியப்படுகிறது.\nஅமெரிக்கா - ரஷ்யா இடையேயான சண்டை உலகத்தை முழுமையாக அழித்து விடும் என்றால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை உலகத்தைப் பட்டினியில் ஆழ்த்திவிடும் என்கிறது ஆய்வின் முடிவு.\nஇரண்டு நாடுகளும் ஜப்பானின் ஹிரோஷிமா அழிப்பதற்கு பயன்பட்ட திறனில் தலா ஐம்பது அணுகுண்டுகளை ஒன்றன்மீது ஒன்று போட்டால், உலக அளவில் உணவுத் தட்டுப்பாட்டை அது பத்து ஆண்டுகளுக்கு ஏற்படுத்தும். அதனால் மனித இனம் பெரும் அழிவை சந்திக்கும் என ஆய்வின் முடிவு எடுத்துக் கூறுகிறது.\nகுண்டு வீச்சுகளானது பெரும் தூசி படலத்தை வளிமண்டலத்தில் ஏற்படுத்தி, அதனால் நீண்ட ஒரு திடீர் குளிர் ஊழி ஏற்படும் என்றும், இதனால் மக்காச்சோளம், அரிசி, கோதுமை மற்றும் சோயா அவரை ஆகியவற்றின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசிறிதளவு இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டாலும் அதன் விளைவாக வெப்ப மாற்றம் ஏற்பட்டு புவியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நாசாவின் முனைவர் ஜோனஸ் அவர்கள்.\nஉணவு உற்பத்தி பாதிப்பானது இந்தியா - பாகிஸ்தான் மட்டுமல்லாது சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் பெருமளவில் பாதிக்கும்.\nபொதுவாக வட துருவப் பகுதியில் உள்ள நாடுகள் சற்று செல்வச் செழிப்புடன் திகழ்கிறது. ஆனால் தென் துருவப் பகுதிகளில் உள்ள நாடுகள் பெரும்பாலும் அதாவது 70 விழுக்காடு அளவிற்கு ஏழ்மை நாடுகளாக திகழ்கின்றன.\nதென் துருவப் பகுதியில் 1.3 மில்லியன் மக்கள் தொகை வாழ்கின்றனர். அவர்களிடையே ஏற்கனவே உணவுத் தட்டுப்பாடு இருந்து வருகிறது.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் அணு குண்டைக் கொண்டு சண்டை மேற்கொண்டால் அதனால் தென் துருவப் பகுதியில் 20 விழுக்காடு அளவிற்கு உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.\nஇந்த ஆய்வின் படி அமெரிக்க நாடுகளில் 20 விழுக்காடு அளவிற்கு உணவு உற்பத்தி குறைவும் என்றால் ரஷ்யாவில் 50 விழுக்காடு அளவிற்கு உற்பத்தி குறைவு ஏற்படும்.\nவளர்ந்த நாடுகள் பல பிற நாடுகளுக்கு தமது உணவு உற்பத்தியை ஏற்றுமதி செய்து வருகின்றன. அப்படியானால் வளர்ந்துவிட்ட நாடுகளில் ஏற்படும் உணவு உற்பத்தி குறைபாடு என்பது உணவு தேவை உள்ள நாடுகளுக்கு உணவு கிடைக்காமல் செய்துவிடும்.\nஇது பெரும் பஞ்சம் பட்டினியை மக்களிடையே ஏற்படுத்தி பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியாக வழிவகுக்கும்.\nஇரு நாடுகளும் சிறிய அளவில் அடுத்து அணு போர் புரிந்தாலும், 10 ஆண்டுகளுக்கு உலக அளவில் மனித இனத்திடம் பாதிப்பை ஏற்படுத்தும். முதல் ஐந்து ஆண்டுகள் கடும் பாதிப்பும், அடுத்த 5 ஆண்டுகளில் மனித இனத்தினிடையே ஒரு குழப்பமான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்கிறது ஆய்வு.\nபுவி வெப்பமடைதல் உணவு உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றாலும் திடீரென ஒரு பானி பூரி ஏற்படுமேயானால் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களை அழித்துவிடும்.\nஇதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 1947, 1965, 1971 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் முழு அளவிலான போர் புரிந்துள்ளனர்.\nஇந்தியா 1974 ஆம் ஆண்டு தனது அணு திறனை ஆய்வு செய்து உலகிற்குக் காட்டியது. பாகிஸ்தான் 1998 ஆம் ஆண்டு தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதாக உலகிற்கு காட்டியது.\nதற்போது இந்தியாவில் நிலவும் இந்துத்துவா அரசியலும், அதனால் இஸ்லாமியர்கள், குறிப்பாக உருது பேசும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவதும் இரு நாடுகளுக்கு இடையே மேலும் பகையை ஏற்படுத்தும் என உலக நாடுகள் எச்சரிக்கின்றன.\nநன்றி - கொலம்பியா பல்கலை கழத்தின் கிழத்திய் ஆய்வு நிறுவனம்\nஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்\nஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டியிடம் கேள்வி எழுப்பிய போது,\nஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்\nஒசூர் அருகேயுள்ள அஞ்செட்டி காட்டுப்பகுதியில் நடுக்குட்டை ஏரியில் காட்டுயானைகள் கூட்டம் ஆனந்தமாக தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்தது.\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்\nஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-05T00:41:59Z", "digest": "sha1:IV46GT6NEPN73R4OLXXAPU5A3TME3TCX", "length": 11909, "nlines": 172, "source_domain": "orupaper.com", "title": "விடுதலை புலிகளுக்கு உதவிய இந்தியாவின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் காலமானார் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் விடுதலை புலிகளுக்கு உதவிய இந்தியாவின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nவிடுதலை புலிகளுக்கு உதவிய இந்தியாவின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\nஇந்தியாவின் கடைசி மன்னராக மூன்று வயதிலேயே முடிசூட்டப்பட்ட சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 89.\nநெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டியில் உள்ள ஜமீன் அரண்மனையில் 1931ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பிறந்தவரான முருகதாஸ் தீர்த்தபதி, தனது 3வது வயதிலேயே தந்தையை இழந்தார். அதனால் அவர் ராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டார்.\nகே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது நினைவுகளை முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார். அதில்,“ கடந்த1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்தபோது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது.\nஇவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்ட���க்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.\nஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம்தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரத்திரம் வந்து சேர்ந்தார்கள். அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும்.\nநாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது” என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.\nPrevious articleவிகடன் விருதுகளும் விளம்பர பிரியர்களும்\nNext articleகேள்விகுறிகளை நிமிர்த்தி ஆச்சரியகுறிகளாக்கிய தலைவர் பிரபாகரன்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nஅராஜக காவல்துறை கட்டமைப்பு பின்னால் உள்ள அரசியல்\nஒரே நாளில் 75 கள்ள வாக்குகள் போட்டேன் – சிறிதரன் போட்ட கொத்துகுண்டு\nசுமந்திரன்,சிறிதரனை விமர்சித்த,மகளிர் அணி கட்சியை விட்டு கூண்டோடு கலைப்பு – மாவை கோரம்\nசிங்கள தேச அரசியலும், தமிழர் தேச அரசியலும்\nநேரு குணரட்ணம் - 6 June 2020\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – பிரித்தானியா 2019\n2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் புலிகளினால் முதன் முதலாக நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பு\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nசர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/229", "date_download": "2020-07-05T01:55:28Z", "digest": "sha1:45YGUNVT3SR54ZY5F3D5GHGADQFK5GU7", "length": 7185, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/229 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநா. பார்த்தசாரதி 227 எண்ணியது. அவள் பேசியிருந்த பேச்சுக்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவன் நெஞ்சை அலைக்கழித்தன.\nநான் ஒருத்தி இருக்கிறவரை நீங்க சாமியாராக முடியாது... அதற்கு விடவும் மாட்டேன்.\" -\nஆம் இப்போது அவள் இனிமேல் அவனைச் சந்நியாசியாக்கி விட்டாள். தாம்பத்தியத்தின் நளினங்களுக்குச் சாட்சியாக இருந்தவள் போனபின் இனி அவன் யாருக்காகவும் அந்த ஆசையை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஒரு வருடைய அன்புக்குக் காரணமான சாட்சி அழியும்போது, மனிதன் சந்நியாசியாகிறான். சந்நியாசியான பின்போ உலகமே அன்பு மயமாகத் தெரிய் ஆரம்பிக்கிறது. அன்பின் எல்லைகள் விரிவடைகின்றன. . . . . . . .\nஅவளுடைய மரணத்தை அவனால் நம்பவே முடியவில்லை. சுற்றிச் சுற்றி அவளுடைய முகமும், புன்னகையுமே அவன் கண்களில் நின்றன. அந்த சங்கீதக் குரல் அவன் செவிகளில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. மதுரம் என்ற பதத்திற்கு இனிமை என்று பொருள். அவள் இருந்த வரை அவனுடைய உலகம் இனிமையாயிருந்தது. அவள் போன பின்போ அவனுடைய உலகம் கசப்பு மயமாகி விட்டது. - --\n'நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான் அழுது என்ன பிரயோசனம் இனிமே' என்றார் பிருகதீஸ்வரன். நான்கு நாள் வரை மதுரத்தைப் பறிகொடுத்த அந்த மலையடி வாரத்து வீட்டில் இருப்பதே வேதனையாயிருந்தது. அவன் பைத்தியம் ப்ோலானான், வேளா வேளைக்குச் சாப்பிட வில்லை. அன்ன ஆகாரமின்றி அவன் பட்ட அவஸ்தையைப் பார்த்து பிருகதீஸ்வரன் இடம் மாறினால் அவன் கொஞ்சம்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/143", "date_download": "2020-07-05T02:01:14Z", "digest": "sha1:2WOVYRAHBTF3G4MRCK6H3XAFEQT4GNTV", "length": 6860, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/143 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nசாதாரண பயிற்சியின்போது, பெண்ணின் உடல் உஷ்ணமடைகிற சமயத்தில் 2 லிருந்து 3 டிகிரி உஷ்ணம் சீக்கிரமாக அதிகமாகி விடுகிறது. அதுபோலவே விரைவாகக் குளிர்ந்து விடுகிறது என்பதாக பரிசோதனையில் கண்டறிந்திருக்கின்றார்கள். இதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்குப் பயிற்சியளிக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும்.\nபெண்களுக்கு முழங்கால் மூட்டு நிலையானதாக அமைந்திருக்கிறது. (Stable) ஆண்களுக்குரிய உடல் எலும்புகளானது பெண்களை விட நீளமுள்ளதாக இருக்கிறது.\nபெண்களின் உடல் அமைப்பை புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சிகளை முறைப்படுத்திடவேண்டும்.\n⁠1. தசைச் சக்தி: பெண்களுக்குரிய தசைச் சக்தி, ஆண்களுக்குரியதை விட பலஹீனமானதுதான். எவ்வளவுதான் பயிற்சிகள் கொடுத்தாலும், ஆண்களுக்கு மேலாகத் தசைச் சக்தியை உண்டு பண்ணிவிட முடியாது.\n⁠ஒரு சாதாரண மனிதன் ஒரு சாதாரண பெண்ணைவிட, கை பிடிக்கும் சக்தியில் (Grip), தள்ளுகிற மற்றும் இழுக்கும் ஆற்றலில் அதிக பலம் கொண்டவனாக விளங்குகிறான். பெண்களால் கடுமையான வேலைகள் செய்ய முடியாது. அப்படித்தான் அவர்களின் உடல் அமைப்பு உள்ளது.\n⁠2. இரத்த ஓட்டம்: பெண்களுக்கு இதயத்தின் அளவு கொஞ்சம் சிறிய அமைப்புள்ளதால், உறுப்புக்களுக்கு இரத்தத்தை இறைத்து அனுப்பும்\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 07:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7970:2011-08-17-215514&catid=320:2009-10-18-13-01-28&Itemid=125", "date_download": "2020-07-05T00:55:42Z", "digest": "sha1:P6WWEWPZNH6WSPUZQG7KKSRZI3P6BTFJ", "length": 11801, "nlines": 99, "source_domain": "tamilcircle.net", "title": "கட்சியில் நிலவும் தவறான கருத்துகளை திருத்துவது பற்றி (மாவோ)- ஒலி நூல", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியில் நிலவும் தவறான கருத்துகளை திருத்துவது பற்றி (மாவோ)- ஒலி நூல\nகட்சியில் நிலவும் தவறான கருத்துகளை திருத்துவது பற்றி (மாவோ)- ஒலி நூல\nSection: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் ���மூக அரசியல் கல்விச் சுற்று – முதலாவது ஒலி நூல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரின் கல்விச்சுற்றாக வெளிவரும் தோழர் மாவோவின் கட்டுரை.\nஇப்பிரசுரத்தை PDF வடிவிலும் இங்கே தரவிறக்கலாம்.\nமனித சமூகம் என்பது வர்க்கங்களால் ஆனது. அதனாலேதான் அனைத்துச் சமூகங்களிலும் மனித முரண்பாடுகள் பலவிதமாக வெளிப்படுகின்றது. இந்த நிலையில் மனிதன் மனிதனாக வாழ முற்படும்போது, எங்கும் எதிலும்; போராட்டங்கள் வெடிக்கின்றது. அவற்றுக்கான உரிய தீர்வுகள் கிடைக்கும்வரை அவை தொடர்கின்றது. இந்த வகையிலேதான், நாமும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாக அணிதிரண்டுள்ளோம்.\nஇதில் மக்களின் எந்தவொரு அனுபவத்தையும், நாம் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்வதன் மூலமே, அவற்றை மீளவும் செப்பனிட்ட கருத்தியல் – செயற்பாடாக, அம் மக்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியும். அதேபோற்தான் கடந்தகால மக்கள் போராட்டங்களை சிறப்புற வழி நடாத்திய தத்துவங்கள் அனைத்தையும், நாம் மீளக் கற்றுக்கொள்வதன் மூலந்தான், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் நோக்கத்தை சிறப்பாக்கி வென்றடைய முடியும்.\nஇந்த வகையில் வர்க்கங்கள் மீதான மாற்றுத் தீர்வைக்காண, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த மார்க்சிய வரலாற்று அனுவங்களையும், அதன் செறிவான வழி காட்டல்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மார்க்சிய – லெனினிய – மாவோயிச சிந்தனையை நாம் விளங்கிக் கொள்வதோடு, அதனைக் கற்றவாறு போராட்டப் பாதையில் தொடர்ந்தும் நாம் முன்னேற வேண்டியமை மிகமிக முக்கியமாகின்றது. ஆகவேதான் இந்த ஆழ்ந்த அனுபவ அடிப்படைக்கு உரிய அரசியற் கல்வி முறையினை இங்கு நாம் அறிமுகப்படுத்துகின்றோம்.\nஇந்த சமூக அரசில் கல்விச் சுற்று முறைக்காக, எம்மால் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள், கல்விச் சுற்றுத் தொடர் முறையில் வெளியிடப்படும். அவற்றைத் தொடராக வாசிப்பதுடன், அவற்றின் உள்ளடக்கத்தை நன்கு புரிந்து கொள்வது அவசியமாகும். மாறாக “இவற்றை நான்ஃநாம் ஏற்கனவே வாசித்து விட்டேன்ஃவிட்டோம்” எனத் தூக்கிப் போடாமல், மீண்டும் மீண்டும் வாசித்து, அவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.\nஇக் கருத்து வடிவங்களை, கட்டுரையாகவும் – ஒலி வடிவிலும் தற்போது தங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். நீங்கள் இதனை வாச���க்கும்போதும் அல்லது செவியுறும்போதும், வௌ;வேறு விதமான பாதிப்புகளையும், உணர்வுகளையும் இவை தரலாம். இவற்றைப் புரிந்துகொண்டு மீளமீளப் படிப்பதன் மூலமே, ஆழமான – தெழிவான அறிவையும், ஒருவர் முதல் சமூகங்கள் வரைக்கான வழிகாட்டும் ஆற்றலையும் பெருக்கமுடியும்.\nஇந்த வகையில், தோழர் மாவோ எழுதிய “கட்சியில் நிலவும் தவறான கருத்துக்களைத் திருத்துவது பற்றி” என்ற தோழர் மாவோவின் இராணுவப் படைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தொகுப்பினை, இந்த சமூக அரசியல் கல்விச் சுற்றின் முதல் தொகுப்பாக வெளியிடுகின்றோம். இதன் மூலம், இந்த அமைப்புக்கான உருவாக்கத்தில் இணைந்து, ஆரம்பப் புள்ளியில் நிற்கும் எமக்குள் ஏற்படக்கூடிய மனக் குழப்பங்களையும் – விமர்சனங்களையும் – விரக்திகளையும் – முரண்பாடுகளையும்…, அறிவியலால் செப்பனிட்டு – தீர்வுகண்டு, எம்மை வழிகாட்ட இவை மிகவும் உதவும். தோழர் மாவோ தனது அனுபவ ரீதியாகவே சமூக – வர்க்கப் போராளிகளுக்காக இதனை முன்வைத்திருக்கிறார்.\nஇக் கல்விச் சுற்று, புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக்கு மட்டுமானதல்ல. கற்றுக்கொள்ளவும் – மக்களுடன் இணைந்து போராட விரும்பும் அனைவருக்குமானது. இதனை அனைவருக்கும் இலகுவாகக் கற்றுக் கொடுக்கும் வண்ணம், நீங்களும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.\nகற்றுக் கொண்டே போராடி முன்னேறுவோம்..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/quran/tafsir/009-060.html", "date_download": "2020-07-05T00:50:45Z", "digest": "sha1:6G6LSVLVKVNFAARG7XY6VJPWZ72JLBSA", "length": 14111, "nlines": 52, "source_domain": "www.answeringislam.net", "title": "பணமும் இஸ்லாமுக்கு மாறியவர்களும்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nகுர்‍ஆனில் நாம் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:\n(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ�� விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)\nயாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கும். அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (9:60)\nயூசுப் அலி ஆங்கில‌ மொழியாக்கம்\nகீழே கொடுக்கப்பட்ட விளக்கம், புகழ் பெற்ற இஸ்லாமிய விரிவுரையாளராகிய இபின் கதிர் அவர்களின் விரிவுரையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். குர்‍ஆன் 9:60ம் வசனத்தின் விரிவுரை இவ்விதமாக உள்ளது:\n\"இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்\" என்ற பிரிவில் வருபவர்கள் இவர்களாவார்கள்: அதாவது இஸ்லாமுக்கு மாறுவதற்காக பணம் கொடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது எப்படியென்றால், ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருட்களிலிருந்து முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சில பொருட்களை சஃப்வான் பின் உமய்யா என்பவருக்கு கொடுத்தார்கள். இவர் ஒரு இஸ்லாமியரல்லாதவராக (முஸ்ரிக்காக) இருந்து அந்த யுத்தத்தில் சண்டையிட்டு இருந்தார்.... (ஸயித் பின் அல் மஸியப் என்பவரிடமிருந்து, யூனிஸ் அல் ஜஹ்ரியிடமிருந்து, இபின் அல் முபாரக் என்பவரிடமிருந்து, ஜகரியா பின் உத்தி அறிவித்ததாவது) சஃப்வான் பின் உமய்யா கூறியதாக இமாம் அஹமத் கூறியதாவது: \"இறைத்தூதர் - அவர் மீது சாந்தி உண்டாகட்டும், ஹுனைன் யுத்தத்தில் எனக்கு பொருட்கள் (பணம்) கொடுத்தார்கள், நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், \"நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்\" [*].\nஅவர்களில் சிலருக்கு பணம் தரப்பட்டது, அவர்கள் இஸ்லாமை புரிந்துக்கொள்ளவும், தங்கள் இதயத்தில் இஸ்லாமிய நம்பிக்கையை வலுப்படுத்தவும் அவர்களுக்கு பணம் தரப்பட்டது. இது எப்படியென்றால், ஹுனைன் போருக்கு பிறகு விடுதலையாக்கப்பட்ட கைதிகளில் ஏழையானவர்களுக்கு முஹம்மது கொடுத்தார்கள். அவர்களில் சிறந்த வம்சமுள்ளவர்களுக்கு நூறு ஒட்டகங்களை முஹம்மது கொடுத்தார்கள். மற்றும் முஹம்மது இவ்விதமாக கூறினார்கள்: \"ஒருவர் இன்னொருவருக்கு இப்படி பணம் தருவதை நான் நேசிக்கின்றேன், ஏனென்றால், இந்த இஸ்லாமியரல்லாதவர்களை நரக நெருப்பில் அல்லாஹ் போடுவான் என்பதாக நான் உணர்ந்து பயப்படுகிறேன்\". மற்றும் இதே போல சஹீஹ்யிலும் (புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களிலும்) கூறப்பட்டுள்ளது, அதாவது இபின் சயீத் கூறியதாவது: \"அலி ஒரு முறை \"யெமன்\" என்ற நாட்டின் \"பொன்னை\" இன்னும் அந்த பொன்னில் மண் ஒட்டியிருந்த நிலையிலேயே அதனை இறைத்தூதருக்கு அவர் மீது சாந்தி உண்டாகட்டும், அனுப்பினார்கள். அந்த தங்கத்தை முஹம்மது அவர்கள், கீழ் கண்ட நான்கு பேருக்கு பகிர்ந்துக் கொடுத்தார்கள்: அல் அக்ரா பின் அல் ஹபிஸ், அய்யினா பின் பத்ர், அல்-கமத் பின் ஔலதாஹ் மற்றும் ஜையத் அல் கய்ர். பிறகு முஹம்மது அவர்கள் \"அட்டா அலஃபுஹும் (Atta'alafuhum) - \"நான் அவர்களின் இருதயத்தை உண்மையின்பால் ஈர்க்கிறேன்\" என்று கூறினார்கள், சிலருக்கு நெருக்கமானவர்களிடம் தர்ம பணத்தை வசூல் செய்ய பணம் தரப்பட்டது, சிலருக்கு இஸ்லாமியர்களை எல்லைப்புறங்களில் காக்க பணம் தரப்பட்டது.\n[*] அஹமத், முஸ்லீம் மற்றும் திர்மிதி ஹதீஸ்கள்\n(தமிழில் மேலே உள்ள மொழியாக்கமானது நம் சொந்த மொழியாக்கமாகும், இதன் அரபி மூலத்தை இக்கட்டுரையின் கீழே காணலாம்).\nஇந்த ஹதீஸ்கள் இணையத்தில் காணலாம்:\n• அரபியில்: மஸ்நத் அஹமத், எண் 14765; அல் திர்மிதி, எண் 602; (ஒரே மாதிரி ஹதிஸ் இல்லை, ஆனால், இந்த விவரம் உள்ள ஹதீஸ்) சஹீஹ் முஸ்லீம், எண் 1753 & 1757\n• ஆங்கிலம்: (ஆங்கிலத்தில் ஒரு ஹதீஸ் மட்டுமே இணையத்தில் கிடைக்கிறது) சஹீஹ் முஸ்லீம், எண் 2310 (அரபியில் இந்த ஹதீஸின் எண் 1757).\n• இந்த தலைப்பு ஜகாத் பற்றிய இதர மேற்க்கோள்கள் மற்றும் விளக்கங்களை இங்கு காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/06/blog-post_981.html", "date_download": "2020-07-05T00:23:00Z", "digest": "sha1:FNX5EISVNALQQK6YVZNUGV6WY7YOKE3Z", "length": 7694, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "\"விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\" | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n\"விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\"\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இதற்கான 24 காரணங்களை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவி���ம் முன்வைத்துள்ளேன். எனவே, எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் – என்று முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\n2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கிண்ண இறுதிப்போட்டி தொடர்பில் அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட கருத்தானது இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் இது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவினர் இன்று (24.06.2020) வாக்குமூலம் பதிவுசெய்தனர். நாவலப்பிட்டியவில் உள்ள அவரின் அலுவலகத்தில் வைத்தே சுமார் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.\nஅதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது.\n“2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணபோட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தை கண்காணிப்பதற்காக நானும் சென்றிருந்தேன். எமது அணி தோல்வி அடைந்தமை தொடர்பில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஅதன்பின்னர் பல தரப்பினரும் குறித்த போட்டி தொடர்பில் எனக்கு முறைப்பாடுகளை முன்வைத்தனர். இது தொடர்பில் இது தடவைகள் நான் கருத்து வெளியிட்டிருந்தாலும் இம்முறையே பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. நான் எந்தவொரு வீரரினதும் பெயரை குறிப்பிடவில்லை.\nஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான கருத்துகளையும், ஆவணங்களையும் நான் இன்று பொலிஸாரிடம் கையளித்தேன். 24 காரணங்கள் அடங்கிய 6 பக்க அறிக்கையை முன்வைத்துள்ளேன். விசாரணைகள் இடம்பெறுவதால் அவை எவ்வாறான விடயங்கள் என கூறமுடியாது.\nநான் அரசியல் நோக்கிலோ அல்லது பிரச்சாரம் தேடுவதற்காகவோ இவ்வாறு கருத்து வெளியிடவில்லை. எனவே, விசாரணைகள் முடிவடையும்வரை விமர்சனங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். பேசுவதை நிறுத்துவோம். விசாரணை அறிக்கை வரும்வரை காத்திருப்போம். “ – என்றார்.\nசிறைச்சாலை உத்தியோகத்தர் நௌபர் விபத்தில் உயிரிழப்பு\nசட்டக் கல்லுாரி அனுமதிப் பரீட்சை\nசிரேஸ்ட சட்டத்தரணி SLA.றசீத் அம்பாரை வலய பிரதித் தலைவரானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/arnba-kunal-incident-crew-chief-said-no-fault-with-kunal/", "date_download": "2020-07-05T01:31:10Z", "digest": "sha1:P4PBVNJSTHJH3OUU5QX7NZR6DXHA3MH5", "length": 16421, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "அர்னாப் – குனால் கம்ரா வாக்குவாதம் : குனால் மேல் தவறு இல்லை என விமான குழுத் தலைவர் ஒப்புதல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅர்னாப் – குனால் கம்ரா வாக்குவாதம் : குனால் மேல் தவறு இல்லை என விமான குழுத் தலைவர் ஒப்புதல்\nஇண்டிகோ விமானத்தில் அர்னாப் மற்றும் குனால் கம்ரா இடையில் நடந்த வாக்குவாதத்தில் குனால் மீது தவறு இல்லை என இண்டிகோ விமானக் குழுத் தலைவர் கூறி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nகடந்த 28 ஆம் தேதி அன்று மும்பையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் தொலைக்காட்சி நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா இடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதையொட்டி குனால் கம்ராவுக்கு இண்டிகோ விமான நிறுவனம் ஆறு மாத பயணத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்களும் தடை விதித்துள்ளன.\nஇந்நிலையில் மணி கண்ட்ரோல் செய்தி ஊடகம் தகராறு நடந்த விமானக் குழுவின் தலைவர் இது குறித்து நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள இ மெயில் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியில் அந்த குழுத் தலைவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.\nஅவர் தனது இ மெயிலில், “நான் அறிந்த வரையில் நடிகர் குனால் புகார் அளிக்கும் அளவுக்கு எந்த விதமான தவறான நடவடிக்கையும் செய்யவில்லை. அவர் மிகவும் அமைதியாக நடந்துக் கொண்டதாகவே தெரிய வந்தது. இது போலப் பல நிகழ்வுகள் ஏன் இதை விட மோசமான நிகழ்வுகளும் விமானத்தினுள் நிகழ்ந்த போதிலும் நாங்கள் அது குறித்து புகார் அளித்ததில்லை.\nஅத்துடன் எனது விமான நிறுவனம் சமூக வலைத் தள பதிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது என் மனதுக்குப் பிடிக்க வில்லை. இது குறித்து அந்த விமானத்தைச் செலுத்திய விமானியிடம் எவ்வித விளக்கமும் கேட்கவில்லை. என்னுடைய 9 வருட விமான அனுபவத்தில் இதைப் போல் ஒரு நடவடிக்கையை நான் பார்க்கவில்லை.\nஇது போலப் புகழ் பெற்றவர்கள் தொடர்புள்ள் விவகாரங்களில் பயணிகள் இடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என வித்தியாசம் பார்ப்பது தவறு என நான் கருதுகிறேன். இது குறித்து விமான நிறுவனம் விளக்கம் அளித்தால் தேவையற்ற ஊகங்களுக்கு ஒரு முடிவு உண்டாகும்” என தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் காணப்படுகிறது.\nஅத்துடன் இது குறித்து அந்த ஊடகம் இண்டிகோ நிறுவனத்திடம் விசாரித்த போது, “எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்ததை அடுத்து எங்கள் நிறுவனத்தின் உட்குழு விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட விமானக் குழு தலைவர் ஏதும் விவரம் அளிக்க மறுத்துள்ளதாகவும் செய்தியில் தெரிவித்துள்ளது.\nபாஜக ஆதரவு ஊடகவியலருடன் வாக்குவாதம் : நடிகருக்கு 6 மாதம் இண்டிகோ விமானப் பயணத் தடை மார்ச் 15 இண்டிகோ விமானம் மற்றும் பெங்களூர் பேருந்தில் சென்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்கா \nPrevious ஒரே கொள்கையை நம்பும் கோட்சேவும் மோடியும் : ராகுல் காந்தி பேச்சு\nNext பயங்கரவாதி ராம்பக்த் கோபால் ஷாஹீன் பாக்கை ஜாலியன் வாலா பாக் ஆக மாற்ற முயற்சி\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவி���்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.svtuition.org/2013/12/blog-post_27.html", "date_download": "2020-07-05T01:08:34Z", "digest": "sha1:U7XERHKAARDH2CW23XNUYNYJBFXHXNG7", "length": 6473, "nlines": 72, "source_domain": "ta.svtuition.org", "title": "கணக்கியல் கல்வியின் நன்மைகள் | கணக்கியல் கல்வி", "raw_content": "\n1. கணக்கியல் கல்வி ஒரு லாப நோக்கம் அல்லாத அமைப்பு. அதன் நோக்கம் கணக்கியல் , நிதி மற்றும் கல்வி அறிவை பரப்புவது. இந்த தளம் இலவசமாக படிப்ப...\n1. கணக்கியல் கல்வி ஒரு லாப நோக்கம் அல்லாத அமைப்பு. அதன் நோக்கம் கணக்கியல், நிதி மற்றும் கல்வி அறிவை பரப்புவது. இந்த தளம் இலவசமாக படிப்பதற்க்காக உருவாக்கப்ப்ட்டது.\n2. கணக்கியல் கல்வியில் ஒவ்வொரு கட்டுரையிலும் அதன் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடங்கிய இணைப்புகள் மூலம் அறிய வகை செய்ய பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் கணக்கியல் கல்வியில் சி.எஸ் (CS) பாடத்திட்டங்கள் படிக்கும் போது, அதன் அனைத்து தலைப்புகள் தொடர்பான இணைப்புகளை காணலாம்.\n3. நீங்கள் கணக்கியலில், மிகவும் எளிமையான வார்த்தைகளில் எந்த சிக்கலான தலைப்புகளையும் அறிய விரும்பினால் உங்களுக்கு கணக்கியல் கல்வி சிறந்த தளமாக இருக்கும்.\n4. கணக்கியல் கல்வியின் பல்வேறு கணக்கியல் குறிப்புகள், கூகுளின் தேடுபொறி தளத்தில் முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன. உதாரணத்திற்க்கு நிதி மேலாண்மை குறிப்புகளை தேடவும்.\n5. கணக்கியலில் உங்கள் அறிவை அதிகமாக்க இது ஒரு சிறந்த தளம்.\n6. கணக்கியல் கல்வி தளத்தில் உங்களுடைய அனைத்து விதமான கணக்கியல் சந்தேகங்களுக்கு தீர்வு இருக்கிறது. உங்களுக்கு கணக்கியலில் பிரச்சனைகள் எதுவாயிருந்தாலும் இத்தளத்தை அணுகி கேள்வி-பதில் பகுதியில் தெரிவிக்கலாம். உங்களுக்கான தீர்வுகளை தீர்வுகள் பகுதியில் காணலாம்.\nகணக்கியல் கல்வியின் மொபைல் பயன்பாடு: பயன்படுத்துவது எப்படி\nகணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\nகணக்கியல் கல்வியை பயன்படுத்துவது எப்படி\n© 2015 கணக்கியல் கல்வி\nteacher vinod kumar இருப்புநிலை உத்வேகம் ஐந்தொகை கணக்கு வைப்பு செலவு கணக்கு பைனான்ஸ் கல்வி வினோத் குமார்\nகணக்கியல் கல்வி: கணக்கியல் கல்வியின் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_187904/20191230120422.html", "date_download": "2020-07-05T00:59:10Z", "digest": "sha1:Y5M5LXKUVWKHPTZRRBFGDS54SLREAG53", "length": 12666, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 27-ம் தேதி நடந்த நிலையில், இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிந்து ஜனவரி மாதம் 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மற்ற பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தாமல், ஒரு பகுதியில் நடந்த தேர்தல் முடிவை வெளியிடுவது குறித்து பலரும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 27-ம் தேதி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில், \"1996 முதல் 2001 வரை நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டன என்பதால், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.\nஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், பஞ்சாயத்து வார்டு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவில் அந்த முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தபட்ட தேர்தல் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளது. ஆகவே இரண்டு முடிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து முடிவுகளை வெளியிட வேண்டும்.நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் பல கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டாலும், எண்ணிக்கை ஒரே நாளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுவது போன்று இதையும் அறிவிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தலை உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நடத்துவதாகத் தெரிவித்தார்.ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்த சட்டபூர்வமாக எந்தத் தடையும் இல்லை. ஆகவே தேர்தல் முடிவும் தனித்தனியாக வெளியிடுவதில் தடையில்லை நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர்கள் வெவ்வேறானவர்கள் என கருத்துத் தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தி முடிக்கும்வரை , ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் முடிவை வெளியிடத் தடை விதிக்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக ���ாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு\nதிமுகவினரால் கரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வா் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்த முடிவை முதல்வர் அறிவித்துள்ளார் : ராமதாஸ் வரவேற்பு\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nதி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்\nஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் 10ம் வகுப்பு தேர்வினை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8508", "date_download": "2020-07-05T01:12:33Z", "digest": "sha1:3LRTAXMONHTO7C7J7P4NQEHI3QPUWWZ5", "length": 11021, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Mudiyum Mudiyum Endrae Sindhiyungal - முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் » Buy tamil book Mudiyum Mudiyum Endrae Sindhiyungal online", "raw_content": "\nமுடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் - Mudiyum Mudiyum Endrae Sindhiyungal\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி (K.S. Subramani)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவெற்றியிலே மனதை வையுங்கள் படைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்\nபிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அமைதியால் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்து விடலாம். உங்கள் மன உறுதியைக் குறைக்கும் நண்பர்களையும் பிற சக்திகளையும் உங்கள் இதயத்துக்குள் அனுமதிக்காதீர்கள். எப்போதும் நல்லதை மட்டுமே எண்ணி, அதை மட்டுமே செய்வது என்பதில் உறுதியாக இருங்கள். சில பிரச்னைகளுக்கு நாம் அமைதியாக இருந்து காரியங்களைச் செய்து கொண்டே இருந்தால் போதும். அந்தப் பிரச்னை தானாகவே விலகிவிடும். ஏற்கனவே நம்மால் ஜெயிக்க முடியாத பிரச்னைகளுக்குக் கூட நமது வெற்றிகள்தான் ஜெயிக்க வைக்கும். புதிய வெற்றிகள் பழைய தோல்விகளையும் வெற்றிகரமாக்க புதிய வழிகளை காண்பித்தருளும். எனவே, மன உறுதியுடன் காரியங்களைச் செய்பவராக உங்களை நீங்களே முயற்சி செய்து உயர்த்திக் கொள்ளுங்கள். காரியங்களைத் தொடர்ந்து செய்யும் மன உறுதியிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனும் நீதிநெறியிலும் நியாய உணர்விலும் பக்குவப்பட்ட மாபெரும் மனிதனாக உயர்கிறான்.\nஇந்த நூல் முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉங்களின் தன்னம்பிக்கையையும் ஆரோக்கியத்தையும் புதுப்பிக்கும் புதிய கண்டுபிடிப்புகள்\nஅட அப்படியா பொழுதைப் பொன்னாக்கும் ரசமான பொது அறிவுத் தகவல்கள் - Ada, Appadiya\nபொது அறிவு விநாடி வினா\nஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவிருப்பங்களும் விளைவுகளும் - Viruppangalum Vilaivugalum\n10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal\nநீங்களும் கோடீஸ்வரராகலாம் - Neengalum kodeeswararagalam\nவெற்றி முத்துக்கள் - Vettri Mutthugal\nஒரேயொரு நிமிடம் போதும் மறக்க - Oreyoru Nimidam Pothum Marakka\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3\nநம்மால் முடியும் - Nammal Mudiyum\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் பொன்மொழிகள் - Mahakavi Subramaniya Bharathiyaar Ponmozhigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிரை இசைப் பாடல்கள் 2 பாகம்\nஇதயச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அறிவுப் பொக்கிஷம் - Idhaya Sindhanai\nநீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி\nஓஷோவின் குட்டிக் கதைகள் - Oshovin Kutti Kadhaigal\nசூப்பர் மார்க்கெட் - Super market\nஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi\nசெக்ஸ் மேனுவல் - Sex Manual\nஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/12/06/1512498635", "date_download": "2020-07-05T00:13:42Z", "digest": "sha1:4DR6E7HXCKVKNNQQMTFMLKUNENRIDTGG", "length": 14766, "nlines": 52, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஷால் வேட்புமனு: சினிமாவை மிஞ்சிய அரசியல்!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nவிஷால் வேட்புமனு: சினிமாவை மிஞ்சிய அரசியல்\n‘டிசம்பர் 5 – 2016இல் அம்மா இறந்தார். டிசம்பர் 5 – 2017இல் ஜனந��யகம் இறந்தது’ என்று தனது கோபத்தையும் வேதனையையும் தூங்காமல் விழித்து தனது ட்விட்டரில் இன்று அதிகாலை கொட்டியிருக்கிறார் விஷால்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்படுவது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், அவரது மனுவை இரண்டாவது முறையாகப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் மீண்டும் ஏற்றுக்கொண்டதாக விஷால் கூறினார். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் சினிமாவை மிஞ்சும் காட்சியாக, ‘விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நடிகர் விஷால் நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வேட்புமனுப் பரிசீலனையில் விஷாலை முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களில் இருவரது கையெழுத்து தவறாக உள்ளதாகக் கூறி வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nவிஷாலை முன்மொழிந்து முதல் கையெழுத்துப்போட்ட சுமதி மற்றும் ஒன்பதாவது கையெழுத்துப்போட்ட தீபன் ஆகியோர் கையெழுத்துப் போடவேயில்லை என்று பின்வாங்கி விட்டனர். அவர்கள் இருவரும் மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார்.\nஅதில் இடம்பெற்றுள்ள உரையாடல் பின்வருமாறு:\nவிஷால்: வேலு, நான் விஷால் பேசுறேன்.\nவி: கடிதம் கொடுத்திருக்கியாமே... கையெழுத்து உன்னது இல்லன்னு\nவே: இல்ல சார், எங்க வூட்டு லேடீஸ்கிட்ட மிரட்டி வாங்கியிருக்காங்க சார்.\nவி: யாரு மிரட்டி வாங்கியிருக்கிறது\nவே: மூணு மணிக்கு வந்து லேடீஸைக் கூட்டிப் போயிருக்காங்க சார், அப்பவே, இதுமாதிரி வந்து கூப்பிடுறாங்கனு என் வொய்ஃப்போட அக்கா எனக்குப் போன் அடிச்சிட்டாங்க,\nவி: யாரு வந்து கூட்டிட்டு போனது\nவே: மதுசூதனன் டீம் சார்\nவே: ‘பத்து பேரு சைன் போட்டு இருக்கீங்களே... இந்த மாதிரி நீங்க சைன் போடல. நீங்க சைன் போட்டது பொய்யினு சொல்லு. ஒரு மனு எழுதிக்கொடு’னு சொன்னங்க சார். உங்களை ரிஜெக்ட் பண்றதுக்காகக் கூட்டிட்டுப் போயிருக்காங்க சார்.\nவி: சரி, மிரட்டுனதால நீ கையெழுத்து போட்டுக்கொடுத்துட்டியா\nவே: லேடீஸைக் கூட்டிட்டுப்போகும்போது நான் இல்லே சார். என்னை ஒரு ரூம்ல உக்கார வெச்சிட்டாங்க சார்.\nவி: எந்த ரூம்லனு தெளிவா சொல்லு வேலு\nவே: மதுசூதனன் ஆபீஸ். அகஸ்தியா தியேட்டர் பேக் சைட்ல இருக்குற அப்பார்ட்மென்ட்ல இருக்க சொல்லிட்டாங்க. அவங்க வரவரைக்கும் இங்கேயே இருன்னு சொன்னாங்க சார். நம்ம வீட்டு லேடீஸை கூட்டிட்டுனு போயிட்டு, ‘நான் சொல்ற மாதிரி சொல்லுமா’னு சொல்லியிருக்காங்க. எழுதி கையெழுத்து வாங்கிட்டு வீடியோ ரெக்கார்டிங் எடுத்திருக்காங்க சார்.\nவி: யார் வீடியோ ரெக்கார்டிங் எடுத்தது\nவே: ஆர்.எஸ்.ராஜேஷ் டீம் சார்.\nவே: எனக்குப் பணம் கொடுத்த டீம் சார்.\nவே: அது தெரியல சார். ரெண்டாயிரம் கட்ட பிரிச்சுக் கொடுத்தாங்க சார்.\nவி: அப்போ நீ பணத்துக்கு விலை போயிட்டீயா\nவே: இல்ல சார், நான் பத்து பைசா கூட வாங்கலை. ‘எனக்குக் காசு வேணாம். நான் ஒழைச்சுச் சாப்பிடுறேன்’னு சொன்னேன். ‘இல்லப்பா, விஷாலை இது பண்றதுக்காகத்தான் இப்பிடி பண்றோம்’னு சொன்னாங்க. ‘முடியாது’னு சொன்னதும் லேடீஸைத் தனியா கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க.\nவி: எங்க கூட்டிட்டுப் போனாங்க\nவே: தேர்தல் மனு தாக்கல் பண்ணிங்களே சார்... அந்த பில்டிங் மேல ஜோனல் ஆபீஸுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கப் போயிட்டு, இவங்க கையெழுத்து போட்டது போலினு சொல்லி வாக்குமூலம் வாங்கிட்டாங்க சார்.\nவி: அவங்க (லேடீஸ்) எங்க இருக்காங்க இப்போ\nவே: அவங்க வீட்ல ரொம்ப மனசு கஷ்டத்துல அழுதுனு இருக்காங்க சார்.\nவி: நான் அவங்க மாதிரி மெரட்ட மாட்டேன். ‘இந்த கையெழுத்து என்னோடது இல்ல’ன்னு வந்து என்கிட்ட சொல்ல சொல்லு.\nவே: சரி சார், நான் இட்டுனு வரேன் சார்.\nஎன்று அந்த உரையாடல் முடிகிறது.\nஇந்த நிலையில் விஷாலின் வேட்புமனுவை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. சில திருத்தங்களுக்குப் பிறகு விஷால் அளித்த ஆதாரங்களை ஏற்று மீண்டும் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக வெளியே வந்த விஷால் தெரிவித்துவிட்டு, ‘நீதி நியாயம் ஜெயித்தது. அனைவருக்கும் நன்றி’ என்று அறிவித்துவிட்டுச் சென்றார்.\nஆனால்... அடுத்த ட்விட்ஸ்ட் நேற்று இரவு 10.30க்கு மேல் அரங்கேறியது.\nதேர்தல் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்ட அறிவிப்பில் விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்பட்டது.\nமுன்னதாக விஷாலின் வேட்புமனுவில் உள்ள தங்களது கையெழுத்து இல்லை என தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் மறுத்ததால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மிரட்டப்பட்டதால் பின் வாங்கியிருக்கிறார்கள் என்று விஷால், மேலே குறிப்பிட்டுள்ள ஆடியோ ஆதாரத்தைத் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தார்.\nஆனால், விஷாலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று மதுசூதனன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் விஷால் தனது வேட்புமனு ஏற்கப்பட்டது என்ற தகவல் கிடைத்ததும் புறப்பட்டுப் போய்விட்டார்.\nஆனால், சில மணித்துளிகள் கழித்து இரவு 11 மணியளவில்... விஷாலின் வேட்புமனுவில் இருக்கும் கையெழுத்துகளில் இரண்டு கையெழுத்துகள் போலி என்பதால் அவரது மனு நிராகரிக்கப்படுகிறது. விஷால் கொடுத்த ஆடியோவின் உண்மைத் தன்மை நிரூபிக்கப் படாததால் மனு நிராகரிக்கப்படுகிறது என்று அறிவித்தார் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி.\nஇந்தத் தகவல் கேட்டதும் விஷால் அதிர்ச்சி அடைந்தார்.\n“இளைஞர்கள் தேர்தலில் நிற்க வந்தால் இப்படித்தான் செய்வதா நான் இதை சும்மா விடமாட்டேன். தலைமைத் தேர்தல் ஆணையர் வரைக்கும் போவேன். நியாயம் கிடைக்கவில்லை என்றால் வழக்குப் போடுவேன். தேர்தலில் ஒரு சுயேச்சைக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்வேன்” என்ற விஷால்... “ஆர்.கே.நகரில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” என்று திகைத்துப் போய் கூறினார்.\nவிஷால் சார்ந்த சினிமா உலகத்தையே மிஞ்சும் காட்சிகள் நேற்று ஆர்.கே.நகரில் அரங்கேறியிருக்கின்றன. ஆரம்பமே இப்படி என்றால் இன்னும் போகப்போக என்ன ஆகுமோ ஆர்.கே.நகர்\nபுதன், 6 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/tag/magic-square/", "date_download": "2020-07-05T01:32:37Z", "digest": "sha1:6IQALBKL2FN4UOI3SGWJQMDJBWNHDWVE", "length": 1167, "nlines": 20, "source_domain": "oneminuteonebook.org", "title": "magic square", "raw_content": "\nசீனிவாச ராமானுஜன் – மேஜிக் ஸ்கொயர்\nகணிதம்ங்கறது ஸ்கூல் படிக்கும் போதே நம்மள்ள நிறைய பேரை பயமுறுத்தி இருக்கும். ஆனா, உலகத்துல இருக்கற பெரிய மேஜிக் இந்தக் கணிதம் தான். இது மூலமா பிரபஞ்சம் முழுக்க நம்ம காலடி படாமலே பல விசயங்களைத் தெரிஞ்சுக்க முடியும். உங்க எதிர்காலத்தை சொல்ல முடியும். This square looks like any other normal magic square. But this is formed by great Indian mathematician - Srinivasa Ramanujan.What is so great... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/3-years-of-roaming-comes-to-an-end-amid-corona-lockdown.html", "date_download": "2020-07-05T01:16:21Z", "digest": "sha1:FTASOROH2SIRPY26F7JHMVLJFS4V64CJ", "length": 14268, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "3 years of roaming comes to an end amid corona lockdown | Tamil Nadu News", "raw_content": "\n‘சாகுற வரை அவர மறக்க மாட்டோம்’.. கண்கலங்கிய பெண்கள்.. ஊரடங்கில் நடந்த உணர்ச்சிகரமான சம்பவம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதகராறு ஒன்றில் அடித்து விரட்டப்பட்டு நாடோடிகளாக அலைந்து திரிந்த குடும்பங்களை போலீசார் மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஒரே சமுதாய மக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியுள்ளது. இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களின் 13 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. இதனை அடுத்து உயிர் பயம் காரணமாக 23 குடும்பங்கள், தங்களது உடைமைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.\nஇதனை அடுத்து அவர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளில் தங்கிக்கொண்டு காவல்துறைக்கு, வருவாய்துறைக்கு நியாயம் கேட்டு அலைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சோர்ந்து போன அவர்கள் சென்னை, கேரளா, விழுப்புரம் என பல்வேறு ஊர்களுக்கு பிழைப்பு தேடி சென்றுவிட்டனர். இதில் பண்ருட்டி நகராட்சியில் வேலை பார்க்கும் ரமேஷ் என்பவர் உட்பட 5 குடும்பங்கள் மட்டும் பண்ருட்டி நகரலேயே வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.\nஇந்த நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக அம்பேத்கர் நகருக்கு சென்ற பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அப்பகுதியில் சிதைந்து கிடந்த வீடுகளை பார்த்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்களை கேட்டு தெரிந்துள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து தங்களுக்கு வீடுகளுக்கு திரும்ப ஆசையாக இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.\nஇதனை அடுத்து வட்டாட்சியர் உதயக்குமார் தலைமையில் இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெளியூர்களில் இருப்பவர்களை தவிர 19 குடும்பங்களை அழைத்துக்கொண்டு அம்பேத்கர் நகருக்கு சென்றுள்ளார். அப்போது தான் வாங்கிச் சென்ற இனிப்புகளை எதிர் தரப்பினரிடம் கொடுத்து அவர்���ளை வரவேற்க செய்தார்.\nதங்களது சொந்த வீடுகளுக்கு சென்றதும் பெண்கள் ஆனந்த கண்ணீரில் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தன. ஒரு சிலர் தெருவில் விழுந்து வீட்டை வணங்கி உள்ளே சென்றனர். முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ள வீடுகளில் உடனடியாக வசிக்க முடியாது என்பதால் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என வட்டாட்சிரிடமு, காவல் ஆய்வாளரிடமும் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக இருவரும் உத்தரவாதம் அளித்தனர்.\nஇதுகுறித்து தெரிவித்த ரமேஷ், ‘சொந்த வீட்டை விட்டு நாடோடி மாதிரி பல ஊர்களுக்கு அலைஞ்சது வேதனையாக இருந்தது. பல தடவை இந்த வழியாக வந்தாலும், அம்பேத்கர் நகருக்குள் நுழைய முடியவில்லையே என வேதனையாக இருக்கும். வெளியே நின்னு ஏக்கமாக பாத்துட்டு போவேன். இதுக்கு இன்ஸ்பெக்டர் சார் தான் ஒரு முடிவு பண்ணிருக்காரு. உயிர் உள்ளவரை அவரை மறக்க மாட்டோம். காலத்துக்கும் அவருக்கு நன்றி சொல்லுவோம்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nபிரபல 'இருட்டுக் கடை' அல்வா உரிமையாளர் 'தற்கொலை'... காரணம் என்ன... அதிர்ச்சியில் 'நெல்லை' மக்கள்\nமீண்டும் ஒரு ‘விசாரணை கைதி’ மருத்துவமனையில் அனுமதி.. ‘கோவில்பட்டியில்’ அடுத்த அதிர்ச்சி..\n'ரேப் பண்ண முடியலன்னு ஆத்திரமாகி...' '14 வயது சிறுமியை தீ வைத்த இளைஞர்கள்...' 'அதுல ஒரு ஸ்கூல் பையனும் உண்டு...' பதபதைக்க வைக்கும் குரூரம்...\n\"வந்தது ஒரே ஒரு தலைவலிதான்\".. \"என்னால நம்பவே முடியல\".. \"என்னால நம்பவே முடியல\".. மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட்\n'அம்மாவோட ஆசை கள்ளக்காதலனுக்காக...' 'பெத்த மகளையே இணங்க சொன்ன அம்மா...' 'இப்போ வீட்டுக்குள்ள இருந்து எலும்புக்கூடு கெடச்சுருக்கு...' உச்சக்கட்ட கொடூரம்...\n‘வீட்டுக்குள் அலறிய குழந்தை’.. பதறியடித்து வந்த உறவினர்கள்.. கணவன்-மனைவி சண்டையில் நடந்த கொடூரம்..\n'தனக்கு என்ன நடக்குதுன்னே தெரியாத பொண்ணு'... 'அப்பாவும், மகனும் மாத்தி மாத்தி'... ஈரக்கொலையை நடுங்க வைக்கும் சம்பவம்\nஇது சரிபட்டு வராது... போடுறா 'ஜூலை 31' வர லாக்டவுன... அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'\n\".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்\n இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'\nதமிழ��த்தில் 'நான்கு' மாவட்டங்களை தொடர்ந்து... ஐந்தாவது மாவட்டத்திற்கும் முழு 'ஊரடங்கு' அறிவிப்பு\nதமிழகத்தில்... இன்னும் '4' மாவட்டங்களில்... முழு 'ஊரடங்கு'க்கு வாய்ப்பு\n'தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா'... 'கொரோனா எப்போது குறையும்'... முதல்வர் பதில்\n'டிரையல் ரூமுக்குள் இருக்கும் கேமரா'... 'இது கூட ஸ்பை கேமராவா இருக்கலாம்'...ஷாக்கிங் வீடியோ\n'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை\n\"பேங்க்-க்கு போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கங்க\".. 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 'வங்கி' சேவைகளில் இன்று முதல் புதிய 'கட்டுப்பாடுகள்'\nசென்னை: \"நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்\".. \"பரனூர் டோல் கேட்டில் பணம் கட்ட வேணாம்\" என உத்தரவிட்ட செங்கல்பட்டு எஸ்.பி\n'டிக்டாக் அன்பர்களே'... 'பெத்த மகளை வச்சுக்கிட்டு இப்படிப் பேசலாமா'... 'கோட்டை வரை பறந்த புகார்'... ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mahindra-introduces-subscription-plan-xuv300-xuv500-alturas-g4-scorpio-019045.html", "date_download": "2020-07-05T00:32:57Z", "digest": "sha1:G7MCEXAKWVZWPHKJ5IS7UIZRSFFITN5F", "length": 34481, "nlines": 306, "source_domain": "tamil.drivespark.com", "title": "முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n6 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n9 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n10 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n11 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வ���ரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... மாதச் சந்தா திட்டம் அறிமுகம்\nமாதச் சந்தா திட்டத்தில் புதிய மஹிந்திரா கார்களை பெற்று பயன்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா காரை வாங்குவதற்கான இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.\nஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், புதிய திட்டத்தின் மூலமாக கார்களை விற்பனை செய்யும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், எஸ்யூவி தயாரிப்பில் பிரபலமான மஹிந்திரா கார் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஏற்கனவே குத்தகை அடிப்படையில் கார்களை வாடகைக்கு எடுத்தும் ஓட்டும் வாய்ப்பை அறிமுகம் செய்த அந்த நிறுவனம், தற்போது மாதச் சந்தா திட்டத்தின் கீழ் புத்தம் புதிய கார்களை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்படுத்தும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nமஹிந்திரா எக்ஸ்யூவி500, எக்ஸ்யூவி300, ஸ்கார்ப்பியோ, டியூவி300, மராஸ்ஸோ, அல்டுராஸ் ஜி4 மற்றும் கேயூவி100 நெக்ஸ்ட் ஆகிய கார்களை இந்த புதிய மாதச் சந்தா திட்டத்தின் கீழ் வாங்கி பயன்படுத்த முடியும்.\nரெவ் நிறுவனத்தின் கூட்டணியுடன் இந்த மாதச் சந்தா திட்டத்தை மஹிந்திரா செயல்படுத்த உள்ளது. வாடிக்கையாளர் விரும்பும் புதிய மஹிந்திரா கார் மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்குள் டெலிவிரி கொடுக்கப்படும்.\nமுன்பணம், இன்ஸ்யூரன்ஸ், பராமரிப்பு செலவு உள்ளிட்ட எந்த பிரச்னையும் கிடையாது. ஒவ்வொரு கார் மாடலுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதச் சந்தாவை மட்டும் கட்டினால் போதுமானது. ஆனால், இதற்காக காப்புத் தொகையும், முதல் மாதச் சந்தா தொகையையும் கார் டெலிவிரி பெறும்போது செலுத்த வேண்டும்.\nபுத்தம் புதிய கார் வேண்டுமெனில், குறைந்தது ஓர் ஆண்டுக்கு காரை பயன்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை மாதச் சந்தா திட்டத்தில் புதிய மஹிந்திரா காரை வாங்கி பயன்படுத்தலாம்.\nMost Read: 2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா\nமுதல்கட்டமாக டெல்லி உள்ளடக்கிய வடமத்திய பிராந்திய பகுதி, மும்பை, புனே, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, சண்டிகர் மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த புதிய மாதச் சந்தா திட்டத்தை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் விரைவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nMost Read: கூடுதல் சிறப்பம்சங்களுடன் டிவிஎஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் அறிமுகம்\nஇந்த புதிய மாதச் சந்தா திட்டத்தின் கீழ் புத்தம் புதிய மஹிந்திரா காரை வாங்க விரும்புவோர் தங்களது சுய விபரங்கள், வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை அளிக்க வேண்டும். தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்தில் புதிய மஹிந்திரா கார் டெலிவிரி செய்யப்படும்.\nMost Read: ஓலா, உபரால் வாகன விற்பனை சரிகிறதாம்... தேச நலனுக்காக பிரபல இயக்குனர் செய்த அதிரடி... செம கலாய்\nமஹிந்திரா கார் மாடலை பொறுத்து ரூ.19,720 முதல் மாதச் சந்தா திட்டம் துவங்குகிறது. குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் வாடிக்கையாளர் காரை திரும்ப ஒப்படைக்கும்போது காப்புத் தொகை திரும்ப அளிக்கப்படும்.\nவாடிக்கையாளர்களிடம் இருந்து முன்பணம் பெறாமல், அவர்களுக்கு மாத சந்தா திட்டத்தில் வாகனங்களை வழங்கும் திட்டங்கள் தற்போது இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. இந்த வரிசையில் முன்பணம் இல்லாமல், வெறும் ரூ.2,999 மாத தவணையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nமுதல்முறையாக சுலப மாதத் தவணை திட்டத்தில் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்கள், மாதத் தவணை திட்டங்கள் மற்றும் இதர விபரங்களைதான் இனி பார்க்க போகிறோம்.\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், நடிகை அசின் கணவருமான ராகுல் ஷர்மாவின் ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலாக ஆர்வி400 பைக் வந்துள்ளது. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் மாடலாக ரிவோல்ட் ஆர்வி400 பைக் நிறுவனத்தால் தெரிவிக்கப்படுகிறது.\nரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரண்டு மாடல்களில் புதிய ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், ஆர்வி400 மாடல் பேஸ் மற்றும் பிரிமீயம் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஆர்வி300 மாடல் சற்று குறைவான செயல்திறன் கொண்டதாகவும், ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் அதிக செயல்திறன் மிக்கதாகவும் வந்துள்ளன.\nபுதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கின் டிசைன் மிக துள்ளலாகவும், இளைஞர்களை கவரும் நேக்கட் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவும் உள்ளது. குறிப்பாக, இதன் ஹெட்லைட் உள்ளிட்ட பாகங்கள் கேடிஎம் ட்யூக் மாடல்களை நினைவூட்டுகிறது.\nஇந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இடம்பெற்றுள்ளது. 17 அங்குல அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.\nபுதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் 2.7kW பேட்டரியும், 3,000 வாட் மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். சிட்டி, ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்த பைக் மணிக்கு 65 கிமீ வேகம் வரை பயணிக்கும் திறன் பெற்றதாக இருக்கிறது.\nஇந்த மின்சார பைக்கின் மின்கலத்தில் முழுமையாக மின்சாரத்தை நிரப்பினால், 156 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று அராய் அமைப்பு சான்று அளித்துள்ளது. சாதாரண 15A சாதாரண சார்ஜர் மூலமாக, மின்கலத்தில் மின்சாரத்தை முழுமையாக நிரப்புவதற்கு 4 மணிநேரம் பிடிக்கும்.\nஓட்டுதல் முறை மற்றும் தட்பவெப்ப நிலைகளால், இந்த பயண தூரம் என்பது, நடைமுறையில் சற்றே குறைவாக இருக்கலாம். இந்த பைக் 80 முதல் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பைக்கில் பேட்டரியை கழற்றி மாட்டும் வசதியும் இருக்கிறது. சார்ஜ் தீர்ந்து போனால், சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியும். அவசரத்திற்காக ப��ர்ட்டபிள் சார்ஜரும் கொடுக்கப்படுகிறது. இதன்மூலமாக, ஓரளவு பேட்டரியை சார்ஜ் செய்து தொடர்ந்து பயணிக்க முடியும்.\nஇந்த பைக்கில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. புஷ் பட்டன் ஸ்டார்ட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 4ஜி எல்டிஇ சிம் கார்டு இணைக்கப்பட்டு பல்வேறு வசதிகளை நேரடியாக பெறும் வகையில் வந்துள்ளது.\nவிசேஷமான ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் அப்ளிகேஷன் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக பைக்கின் இருப்பிடத்தை கண்டறியும் வசதி, சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை ஆர்டர் செய்து டோர் டெலிவிரி பெறும் வசதி, பைக் குறிப்பிட்ட எல்லையை விட்டு வெளியேற முடியாத வகையில் கட்டுப்படுததும் ஜியோ ஃபென்சிங் வசதி, நேவிகேஷன் வசதிகளை பெற முடியும்.\nஇந்த பைக்கில் ஸ்பீக்கர் சிஸ்டம் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைலென்சர் சப்தத்தை செயற்கையாக ஒலி எழுப்பும் வகையில் இது செயல்படும். மேலும், ஓட்டுபவர் விரும்பும் வகையில் 4 விதமாக சைலென்சர் சப்தத்தை மாற்றிக் கொள்ள முடியும்.\nபுதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் இரண்டு விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ரெபல் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் வந்துள்ளது.\nபுதிய ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் புதுமையான முறையில் மாதத் தவணைத் திட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆர்வி300 பைக்கிற்கு ரூ.2,999 மாதத் தவணையிலும், ஆர்வி400 பேஸ் மாடலுக்கு ரூ.3,499 மாதத் தவணையும், பிரிமீயம் மாடலுக்கு ரூ.3,999 மாதத் தவணையிலும், 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவுடன் வந்துள்ளன. அதாவது, முன்பணம் இல்லாமல், இலவச பதிவு ஆகியவற்றுடன் வந்துள்ளது.\nமுதல்கட்டமாக டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்தக்கட்டமாக, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.\nபுதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. பேட்டரிக்கு வரம்பில்லா கால அளவுடன் வாரண்டியும், 3 ஆண்டுகளில் ஒரு ஜதை டயர்களை இலவசமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு 10,000 கிமீ தூரத்திற்கு ஒரு முறை பராமரிப்பு இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nமஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nவாகன தயாரிப்பில் 70 ஆண்டுகள் நிறைவு... பழையது அனைத்தையும் நினைத்தும் பார்க்கும் மஹிந்திரா...\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nயூஸ்டு கார்களை விற்க ஒரே நாளில் 34 ஷோரூம்கள் திறப்பு... புதிய சாதனை படைத்த மஹிந்திரா...\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nதமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் மீண்டும் சோதனை ஓட்டம்...\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nபவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது மஹிந்திரா மராஸ்ஸோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nதென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/10/14/30-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-05T00:47:54Z", "digest": "sha1:KBRXN7QVX77HHLO32ST7BWJ7IEG6LSTP", "length": 25286, "nlines": 339, "source_domain": "vithyasagar.com", "title": "30, மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 25, மகளெனும் கடல்..\n35, அது வேறு காலம்.. →\n30, மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை)\nPosted on ஒக்ரோபர் 14, 2015\tby வித்யாசாகர்\nசிறுநீர் கழித்துவிடுவேன், ச்சீ என்பார்கள்\nஇவள் எப்பவுமே தொல்லை என்பார்கள்\nஎன் பிள்ளை நனைவாளோ என்று பதறி எழுந்து\nஅதை வெட்டி வேலி கட்டுவோம்\nகையெல்லாம் புண்ணாகி நீர் கோர்த்துக்கொள்ளும்\nமறுநாள் நான் சென்று வெட்டுவேன்\nஎன் அப்பாவிற்கு வலிச்ச மரம் வலிச்ச மரம்னு\nமாலையில் அப்பா வந்துப் பார்த்துவிட்டு\nஅவருக்கு அதிகம் வலிக்குமென்று தெரிந்ததும்\nஒரு பாட்டி கடைக்குப் போவோம்\nநெளிவதைக் கண்டு என்னம்மா வலிக்குதா என்பார்\nஅதற்குப் பிறகு நிறைய கடைக்கு\nஅது எனக்கு அதைவிட அதிகமாக\nசாவி உள்ளுக்குள் அறையைப் பூட்டிக்கொண்டது\nமகளே மகளே என்று அலறுகிறாள்\nஎதையோ கொடிதாய்ச் செய்துவிட்டேனோ என\nஐயோ மகள் உள்ளே பூட்டிக்கொண்டாள்\n‘என் அப்பா’ என் அழை நின்றுவிட்டதை\nகுரலே வரவில்லை என்றுக் கேட்டதும்\nநான் கட்டிலில் ஒரு ஓரத்தில்\nஎங்களூர் தெருமுனை வந்து இறங்கினோம்,\nஅங்கே ஏனோ ஒரு ஆள்\nஅடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தான்\nஅப்பாவை உதறி சாய்த்துவிட்டு வேகமாகப் போனான்\n‘உனக்கு ஏன் பெருசு இதலாம்’ என்றார்கள்\nஅப்பா சொன்னார் “என் மக மாதிரி இருக்காங்க..” என்றார்\nஎனக்கு அதை நினைக்க நினைக்க\nநான்தான் என் அப்பாவின் உலகம்\nநான்தான் என் அப்பாவின் இலக்கு\nநான் தான் என் அப்பாவிற்கு எல்லாம்..\nஇன்று நானில்லாத என் பிறந்தவீட்டில்\nஅவர்கூட ஒரு நடை அதுபோலவே நடக்கத் தோணும்\n‘அப்பா வறேன்பா’ என்று அப்பாவிற்கு வலிக்காமல் நானும்\nஇத்தனை லேசாகச் சொல்லவைத்தச் சொல்லில்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பிஞ்சுப்பூ கண்ணழகே and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், ஈரம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏபிஜே அப்துல் கலாம், ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், ஓட்டைக் குடிசை, கடவுள், கணவர், கதை, கலாம் ஐயா, கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், கவியரங்கம், காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குறுநாவல், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சந்தவசந்தம், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சிறுகதை, சிறுநாவல், சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நனைதல், நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பனி, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மஞ்சம், மதம், மனம், மனைவி, மரணம், மறை, மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, oru kannaadi iravil, oru kannadi iravil, pichchaikaaran, sandhavasanatham, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 25, மகளெனும் கடல்..\n35, அது வேறு காலம்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ���ரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563939", "date_download": "2020-07-05T01:42:57Z", "digest": "sha1:6QPWDP3ZFJYTU7VMOUDOXM5WK65PT2HV", "length": 16293, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "செஞ்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nசெஞ்சி : செஞ்சியில் வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசெஞ்சியில் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷனின் அவசர கூட்டு கூட்டம் இதன் தலைவர்கள் இளஞ்செழியன், சுதாகரன் தலைமையில் நடந்தது. இதில் கடந்த 21ம் தேதி பார் அசோசியேஷன் உறுப்பினர் வழக்கறிஞர் டைட்டசை சமூக விரோதிகள் தாக்கியதை கண்டித்தும், இது குறித்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.\nகூட்டத்திற்கு பிறகு வழக்கறிஞர்கள் செஞ்சி டி.எஸ்.பி., (பொறுப்பு) ரவீந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர். பிறகு அங்கு சிறிது நேரம் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களத��\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமயிலத்தில் நாளை முதல் மூன்று நாள் கடையடைப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமயிலத்தில் நாளை முதல் மூன்று நாள் கடையடைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/jul/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3189413.html", "date_download": "2020-07-05T00:06:30Z", "digest": "sha1:ZY2AC7VYX7KVI33HT6DSA66P5NLDTMYI", "length": 7935, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலை பாதுகாப்பு மசோதாவை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nசாலை பாதுகாப்பு மசோதாவை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்\nசாலை பாதுகாப்பு மசோதாவை கைவிடக் கோரி, மோட்டார் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .\nஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் சி.முரளி, சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலர் சி.நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், சாலை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவர வேண்டும். காலவரம்பு நிறைவுற்ற சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்தம் செய்ய வேண்டும். காப்பீட்டில் நிகழும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/jul/06/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88---4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3186831.html", "date_download": "2020-07-05T00:55:56Z", "digest": "sha1:HW6ONSATNHTA54FCBKY25KOHQUDKASZ7", "length": 17831, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " - 4: தினேஷின் உலகம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\n - 4: தினேஷின் உலகம்\nஅன்று வகுப்பில் ஆசிரியர் அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தார்.\n\"\"நீ பிற்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்'' என்று ஒவ்வொரு மாணவனையும் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். சம்பத் என்ற மாணவன் எதுவும் கூறாமல் மெüனமாக இருந்தான். மாணவர்களுள் ஒருவன், \"\"இவன் அழகுக்கு இவன் பெரிய சினிமா ஸ்டார் ஆயிடுவான்'' என்று ஒவ்வொரு மாணவனையும் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். சம்பத் என்ற மாணவன் எதுவும் கூறாமல் மெüனமாக இருந்தான். மாணவர்களுள் ஒருவன், \"\"இவன் அழகுக்கு இவன் பெரிய சினிமா ஸ்டார் ஆயிடுவான்\nஇவன் முகத்தைப் பார்க்கவே பெரிய கூட்டம் வரும்.\"\" என்று கூறவும், அனைவரும் ஏளனமாகச் சிரித்தனர்.\"\" என்று கூறவும், அனைவரும் ஏளனமாகச் சிரித்தனர்\nஇதைக் கண்ணுற்ற ஆசிரியர் மிகவும் வருந்தினார். \"\"எல்லோரும் வாயை மூடுங்க'' என்று மாணவர்களை அடக்கினார். \"\"சம்பத�� நீ உட்கார்'' என்று மாணவர்களை அடக்கினார். \"\"சம்பத் நீ உட்கார் என்று அந்த மாணவனை அமர வைத்தார். சம்பத்தின் முகம் கோணலாக வித்தியாசமாக இருந்தது. அன்று மாலை சம்பத்தை ஆசிரியர் அழைத்து ஏதோ கூறினார். அவனும், \"\"சரி என்று அந்த மாணவனை அமர வைத்தார். சம்பத்தின் முகம் கோணலாக வித்தியாசமாக இருந்தது. அன்று மாலை சம்பத்தை ஆசிரியர் அழைத்து ஏதோ கூறினார். அவனும், \"\"சரி'' என்பது போல் தலையை ஆட்டினான்.\nஒரு மாதம் கடந்தது. வகுப்பில் பாடம் நடத்துவதற்கு முன் ஆசிரியர் எப்பொழுதும் கதை கூறுவது வழக்கம். அன்றும் ஒரு கதை கூறினார். \"\"டியர் ஸ்டூடன்ட்ஸ்.... ஒரு நாளைக்கு பசுமாடு, முயல், குரங்கு, கழுதை ஆகிய நான்கு விலங்குகளும் சுற்றுலா செல்ல முடிவு செய்தன. அதன்படி நான்கு விலங்குகளும் ஒவ்வொரு பொருளை கையில் கொண்டு வந்தனவாம்.\nபசுமாடு ஒரு துணிப்பையில் அரிசியை எடுத்துக் கொண்டு அதைத் தன்னோட கொம்புலே மாட்டிக் கொண்டு வந்தது முயல் தன்னுடைய ரெண்டு கைகள் நிறைய கேரட்களைக் கொண்டு வந்தது முயல் தன்னுடைய ரெண்டு கைகள் நிறைய கேரட்களைக் கொண்டு வந்தது குரங்கு நிறையப் பழங்களைக் கொண்டு வந்தது குரங்கு நிறையப் பழங்களைக் கொண்டு வந்தது கழுதை தன் முதுகிலே நிறைய விறகுக் கட்டைகளைச் சுமந்து வந்ததாம் கழுதை தன் முதுகிலே நிறைய விறகுக் கட்டைகளைச் சுமந்து வந்ததாம்'' என்று கூறிச் சற்று இடைவெளி விட்டார்.\n.... மாணவர்கள் ஆசிரியரைக் கூர்ந்து கவனித்தனர். ஆசிரியர் மீண்டும் தொடர்ந்தார்.\n\"\"இந்த நான்கு விலங்குகளும் காட்டை நோக்கி நடக்கும்பொழுது எதிரே ஒரு பெரிய யானை வந்ததாம் \"\"நீங்களெல்லாம் எங்கே போறீங்க\nஅதற்கு அந்த நான்கு விலங்குகளும், \"\"சுற்றுலாப் போறோம்\nஅதற்கு யானை, \"\"நானும் வரேன்.... என்னையும் சேர்த்துக்கோங்க\nஅதற்கு அந்த நான்கு விலங்குகளும், \"\"வேணாம்.... நீ வரக்கூடாது\n\"\"ஏன் சார் அப்படி அந்த விலங்குகள் சொல்லின'' என்று தினேஷ் கேட்டான்.\n\"\"அந்த விலங்குகளுக்கு யானையைக் கண்டா பிடிக்கலை..... \"நீ ரொம்பப் பெரிசா இருக்கே..... \"நீ ரொம்பப் பெரிசா இருக்கே' ...ன்னு முயல் சொன்னதாம்' ...ன்னு முயல் சொன்னதாம்\n.... அந்த முயலுக்கு அறிவே இல்லை சார்\n\"\"நீ ரொம்பக் கறுப்பா இருக்கே....'' என்று கழுதை சொன்னது\n.... கழுதை ரொம்ப அழகாக்கும்.... ‘‘ என்றான் அரவிந்த்.\n\"\"உனக்கு சாப்பாடு போட எங்களாலே முடியாது\n\"\"யானை தனக்கு வேண்டிய உணவைத் தானே காட்டிலே தேடிச் சாப்பிடுமே.... அது ஏன் இவங்க சாப்பாóடடைக் கேட்கப் போகுது.... அது ஏன் இவங்க சாப்பாóடடைக் கேட்கப் போகுது\n\"\"முக்கியமா நீ ஒரு காட்டு விலங்கு.... அதுனாலே உன்னை எங்க டீம்லே சேர்த்துக்க முடியாது.... அதுனாலே உன்னை எங்க டீம்லே சேர்த்துக்க முடியாது '' ன்னு குரங்கு சொன்னது.\n\"\"ஆ...மா... குரங்கும் ஒரு காட்டு விலங்குதானே.... அது ஏன் ரொம்ப யோக்கியம் மாதிரி யானையைக் குறை சொல்லுது.... அது ஏன் ரொம்ப யோக்கியம் மாதிரி யானையைக் குறை சொல்லுது\n.... கவனமா கதையைக் கேளுங்க.... '' என்ற ஆசிரியர் கதையைத் தொடர்ந்தார்.\n\"\"நான்கு விலங்குகளும் எங்கே போனாலும் அந்த யானையும் கொஞ்சம் தள்ளி தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததாம்.... காட்டோட மையத்துலே திடல் மாதிரி ஒரு இடம்.... காட்டோட மையத்துலே திடல் மாதிரி ஒரு இடம்... அருகிலேயே ஒரு ஓடை... அருகிலேயே ஒரு ஓடை... அங்கே சமையல் பண்ணிச் சாப்பிடணும்னு நான்கு விலங்குகளும் முடிவு செய்தன. கழுதை, தான் கொண்டு வந்த விறகையெல்லாம் அடுக்கி வைத்தது... அங்கே சமையல் பண்ணிச் சாப்பிடணும்னு நான்கு விலங்குகளும் முடிவு செய்தன. கழுதை, தான் கொண்டு வந்த விறகையெல்லாம் அடுக்கி வைத்தது குரங்கு காய்ந்துபோன சருகையெல்லாம் குமிச்சு வெச்சு கல்லை உரசி நெருப்பை உருவாக்கியது குரங்கு காய்ந்துபோன சருகையெல்லாம் குமிச்சு வெச்சு கல்லை உரசி நெருப்பை உருவாக்கியது காற்றடிச்சு நெருப்பும் சீக்கிரம் பற்றிக் கொண்டது. காற்று வேகமா அடிக்கவும் நெருப்பு பிடித்த சருகுகள் பறந்தன. இதனால காட்டுலே இருந்த மரங்கள் தீப்பிடிக்க ஆரம்பித்தன. இந்த நான்கு விலங்குகளுக்கும் என்ன செய்யறதுன்னே தெரியலே... \"\"உதவி காற்றடிச்சு நெருப்பும் சீக்கிரம் பற்றிக் கொண்டது. காற்று வேகமா அடிக்கவும் நெருப்பு பிடித்த சருகுகள் பறந்தன. இதனால காட்டுலே இருந்த மரங்கள் தீப்பிடிக்க ஆரம்பித்தன. இந்த நான்கு விலங்குகளுக்கும் என்ன செய்யறதுன்னே தெரியலே... \"\"உதவி... உதவி...'' ன்னு கத்த ஆரம்பித்தன. இவைகளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த யானை, அருகில் இருந்த ஓடையிலே தன் துதிக்கையாலே நீரை உறிஞ்சி நிரப்பி வந்து அந்த நெருப்பை அணைச்சதாம்'' என்று ஆசிரியர் கூறவும் மாணவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.\n\"\"அந்த நான்கு விலங்குகளும் தங்கள் தவற்றை உணர்ந்து வருந்தின....\"உருவத்தைக் கண்டு ஒருவரை மதிப்பிடக் கூடாது ' ன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டோம் ' ன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டோம் எங்களை மன்னிச்சிடு '' ன்னு யானை கிட்டே மன்னிப்புக் கேட்டன....இந்தக் கதை மாதிரியே நம்ம வகுப்பிலேயும் நடந்திருக்கு....இந்தக் கதை மாதிரியே நம்ம வகுப்பிலேயும் நடந்திருக்கு.... எந்த மாணவனை நீங்க எல்லோரும் அழகில்லேன்னு கேலி பண்றீங்களோ அவன்தான் நம்ம ஸ்கூலுக்குப் பெருமை சேர்த்துட்டான்.... எந்த மாணவனை நீங்க எல்லோரும் அழகில்லேன்னு கேலி பண்றீங்களோ அவன்தான் நம்ம ஸ்கூலுக்குப் பெருமை சேர்த்துட்டான்.... போன வாரம் அரிமா சங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டின்னு பல போட்டிகள் பள்ளிகளுக்கு இடையே நடத்தினாங்க.... போன வாரம் அரிமா சங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டின்னு பல போட்டிகள் பள்ளிகளுக்கு இடையே நடத்தினாங்க.... மற்ற ஸ்கூல் எல்லாம் நிறையப் பரிசுகள் வாங்கினாங்க.... மற்ற ஸ்கூல் எல்லாம் நிறையப் பரிசுகள் வாங்கினாங்க.... ஆனா நம்ம பள்ளிக்கு ஒரே ஒரு பரிசுதான் கிடைச்சுது.... ஆனா நம்ம பள்ளிக்கு ஒரே ஒரு பரிசுதான் கிடைச்சுது அதவும் ஓவியப் போட்டியில் மட்டும்தான் அதவும் ஓவியப் போட்டியில் மட்டும்தான் .....நீங்க எப்பவும் கேலியும், கிண்டலும் செய்யற நம்ம மாணவன் \"சம்பத்' தான் அந்த முதல் பரிசு பெற்ற மாணவன் .....நீங்க எப்பவும் கேலியும், கிண்டலும் செய்யற நம்ம மாணவன் \"சம்பத்' தான் அந்த முதல் பரிசு பெற்ற மாணவன் '' என்று சொல்லவும் மாணவர்கள் அனைவரும் தம் செயலுக்காக வெட்கித் தலை குனிந்தனர்.\nதினேஷ் சம்பத்தின் அருகில் சென்று, \"\" சம்பத் ரொம்ப சாரிடா... இனிமே உன்னைக் கேலி பண்ண மாட்டேன்... '' என்று கூறியபடியே ஒரு ரப்பர் வளையத்தை அவன் கையில் மாட்டி விட்டான்... '' என்று கூறியபடியே ஒரு ரப்பர் வளையத்தை அவன் கையில் மாட்டி விட்டான் \"\"இது ஃபிரெண்ட்ஷிப் பேண்ட்..... இனிமே நீயும் நானும் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ்\n இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியரின் முகத்திலும்தான்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/bike6.html", "date_download": "2020-07-05T00:19:28Z", "digest": "sha1:6WA43PIXQMHAEEBKPESSRH353KHQQPH6", "length": 10943, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "ஜெனீவா நோக்கி 6வது நாளாகத் தொடரும் நீதிக்கான ஈருறுளிப் பயணம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / ஜெனீவா நோக்கி 6வது நாளாகத் தொடரும் நீதிக்கான ஈருறுளிப் பயணம்\nஜெனீவா நோக்கி 6வது நாளாகத் தொடரும் நீதிக்கான ஈருறுளிப் பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 18 ஆவது தடவையாக தொடரும் அறவழிப்போராட்டமானது 04.09.2019 அன்று Belgium ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக Luxembourg, Germany நாடுகளையும் 500Km கடந்து , இன்று 09.09.2019 அன்று\nGermany நாட்டில் Saarbrücken மாநகரசபையில் முதல்வருடனும் , பத்திரிகை நிருபருடனும் ஏற்பட்ட சந்திப்பின் பின் France நாட்டின் எல்லைக்குள் எழுச்சியோடு நுழையப்பட்டது.\nதொடர்ச்சியாக Sarreguemines மாநகரசபையில் இரு பத்திரிகை ஊடகங்களும் மற்றும் ஒரு தொலைக்காட்சி ஊடகம் முதல்வரும் மனிதநேய ஈருருளிப் பயணாளர்களை உற்சாகமாக வரவேற்றனர்.\nஅத்தோடு Mosaïque, Républicaine Lorraine ,dna போன்ற ஊடகங்களுடன் நடைபெற்ற கருத்துப் பகிர்வில் மனிதநேய ஈருருளிப் பயணாளர்கள் எம் தாயகத்தில் தமிழீழ மக்கள் மீது தொடர்ச்சியாக ஒரு இனச்சுத்திகரிப்பை செய்து கொண்டிருக்கும் சிங்கள அரசிடம் இருந்து எம் மக்கள் விடுதலை பெற வேண்டும் எனவும் , தாயகத்தில் 2009 ஆம் ஆண்டு அன்று கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பிற்கு நீதி வேண்டும் முகமாக அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை என்பதையும் வலியுறுத்தி எமது இதர முக்கிய கோரிக்கை அடங்கிய மனுவும் கையளிக்கப் பட்டது.\nஎமது அறவழிப்போராட்டத்திற்கு French ஊடகங்கள் மற்றும் காவல்துறையின் கண்காணிப்பில் எமக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பும் இன்று நடைபெற்ற பயணத்தில் பெரும் உற்சாகத்தையும் அறவழிப்போராட்டத்தின் மீதும் பெரும் நம்பிக்கையினைக் கொடுத்தது.\nநிறைவாக Sarre union மாநகரசபை சந்திப்பின் பின் Phalsbourg மாநகரத்தில் இயற்கையின் அரவணைப்பில் மாவீரர் துணைநிற்க இனிதே நிறைவடைந்தது. நாளை காலை Phalsbourg , Sverne மாநகரசபை சந்திப்பின் பின் Starsbourg மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பிற்பகல் 3.00 மணி அளவில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் 16.09.2019 அன்று ஐ. நா முன்றலில் நடைபெற இருக்கின்ற முக்கிய கவனயீர்ப்புப் பேரணி நோக்கி விரைகின்றது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாற�� வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/09/blog-post_14.html", "date_download": "2020-07-05T00:00:08Z", "digest": "sha1:EN6F4BY5BXWWX5ESOSQ2NZWMPMEO4AGP", "length": 24586, "nlines": 435, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஸெல்மா லாகர் லெவ்: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி", "raw_content": "\nஸெல்மா லாகர் லெவ்: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி\nஸெல்மா லாகர் லெவ் (1858 - 1940)\nஸெல்மா லாகர் லெவின் ‘மதகுரு’ (கெஸ்டா பெர்லிங்ஸாகா) தமிழில் 1957-ல் வெளிவந்திருக்கிறது. ஸ்வீடிஷ் நாவல். மொழிபெயர்ப்பு: க. நா. சுப்ரமணியம்.\nமுன்னுரையில் க.நா.சு. சொல்லுகிறார். ‘1931-ல் கல்கத்தாவில் இம்பீரியல் லைப்ரரியில் (இப்பொழுது இதன் பெயர் நேஷனல் லைப்ரரி) என்னுடைய பத்தொன்பதாவது வயதில் நான் முதன் முதலாக கெஸ்டா பெர்லிங்ஸாகாவைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருடங்களில் நான் இதை ஆதி முதல் அந்தம் வரை ஐம்பது தடவைகளாவது படித்திருப்பேன். இப்பொழுது மொழி பெயர்க்க உட்காரும்போது கூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால் தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலுபக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது. படிக்குந்தோறும், படிக்குந்தோறும் இந் நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிதுபுதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை கவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றுகின்றன. ஸெல்மா லாகர் லெவ் என்ற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் கெஸ்டா பெர்லிங்க்ஸாகாவைப் படிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக்கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் கெஸ்டா பெர்லிங்க்ஸாகாவும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்துகிறேன்.’ (’மதகுரு’ முன்னுரையில்)\nக.நா.சு. இந்த நாவல் மீது கொண்டுள்ள ஈடுபாடு மிக ஆழமானது. ‘மதகுரு போன்ற நூல்கள் உலக இலக்கியத்திலேயே ஒரு சிலதான்’ என்றும் சொல்கிறார். க.நா.சு. உலக விமர்சன அரங்கில் ஸெல்மா லாகர் லெவின் பெயர் கண்ணில் தென்படுவதே அபூர்வம். ஆங்கில மொழிக்குள் வராத விமர்சன உலகத்தில் அவர் சிறப்பாகக் கருதக்கூடியவராக இருக்கலாம். அப்பொழுதும் ஸெல்மா லாகர் லெவ் எனும் ஸ்வீடிஷ் நாவலாசிரியையின் மிகச்சிறந்த வாசகர் தமிழர் க.நா.சு.தான் என்று சொன்னால் தவற வாய்ப்பில்லை.\nஸெல்மா லாகர் லெவ் 1958-ம் ஆண்டு ஸ்வீடிஷ் மாகாணத்தில் வாம்லேண்ட் என்கிற இடத்தில் பிறந்தார். சிறுவயதில் இளம்பிள்ளை வாதம் தாக்க, ஊனமுற்று, இளமைக்காலத்தை அநேகமாக மருத்துவ மனைகளிலும், வீட்டுக்குள்ளும் கழித்தார். பின் ஆசிரியர் தேர்ச்சிப் பள்ளியில் பயின்று ஆசிரியையானார்.\nஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் க ருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்கு அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய வாழ்வு குறித்த அவருடைய பாட்டியார் கூறியவற்றிலிருந்து, கிளைத்தவையாகும். 1909-ல் இவர் நோபல் பரிசு பெற்றார். பின் ஸ்வீடிவ் அக்காடமியும் இவரை உறுப்பினராக்கிக் கவுரவித்தது. அரசியல் பற்றியோ, மதம் பற்றியோ தீவிரமான அபிப்ராயங்கள் சொல்லாமல், பெண் எழுத்தாளர்களின் பட்டுக்கொள்ளாத ஜாக்கிரதையுடன் வாழ்ந்தார். 1940-ல் காலமானர்.\nலாகர் லெவின் மிக முக்கியமான வேறு நூல்கள் ‘போர்த்துகலியாவின் சக்ரவர்த்தி’, ‘ஜெருசலம்’ ஆகியவை. அதே போல் ‘நில்லின் அதிசய வீரக்கதைகள்’ இவர் எழுதிய மற்றொரு புகழ் பெற்ற புத்தகம். குழந்தைகளுக்காக எழுதியது. மொழிபெயர்ப்பில் பல தேசக் குழந்தைகளுக்கும் பரிச்சயப்பட்டது.\n‘மதகுரு’ விவலிய நூல் போல் மேலிட்ட எளிமையும், உள்ளே ஆழமும் கொண்டது. நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் ஆகியவற்றின் சூழல் நிறைந்தஹ்டு. அவர் காலத்தைத் தாண்டிய ஒரு சுதந்திர உலகம் அது. குஸ்தாஃபிளாபர்ட், எமலி ஜோலா ஆகியோர் எதார்த்தக் கொடியை உயரப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்போது, ஸெல்மா அவருடைய சொந்த உலகில் ஆழ்ந்து, தர்க்க மூளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சம்பவங்களை விதைத்து, புராண மரபுடன் ஒரு கதையைப் பல்வேறு அர்த்தங்கள் தொனிக்கும்படி எழுதிக்காட்டி, அதில் வெற்றியும் பெறுகிறபோது, எதார்த்தம் நாவலின் தவிர்க்க முடியாத அம்சம் அல்ல என்றும் சொல்லலாம், அல்லது மிகச்சிறந்த இக்கதை நாவல் அல்ல என்றும் சொல்லலாம். புராண மரபு கொண்ட இந்திய மனம் இந்நாவலை விசேஷமாக ஏற்கக் கூடியதுதான். ஸாகா என்ற வார்த்தையின் மூலப்பொருளே பழைய சாகசக் கதைகள் என்பதுதானாம்.\nஇந்த நாவலைத் தமிழில் படித்திருப்பவர்களாக நான் நாலைந்து பேர்களை நிச்சயம் சந்தித்திருப்பேன். உவகையுடன் இச்செய்தியை இங்கு குறிக்கிறேன். கிருஷ்ணன் நம்பிக்கு இந்த நாவல் ரொம்பவும் பிடித்திருந்தது. கி. ராஜநாராயணனும், தீப. நடராஜனும் இந்த நாவலைப் படித்தார்கள் என, போன ஜென்ம வாசனைப் போல் ஒரு நினைவு. வல்லிக்கண்ணன் படித்திருக்கக்கூடும். நகுலன் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அவசியம் படித்திருப்பார். G.M.L. பிரகாஷ் படித்திருக்கக் கூடும். இதுதவிர இன்னும் ஒரு அரை டஜன் பேர்கள் அல்லது ஒரு டஜன் பேர்கள் கூட நிச்சயம் படித்திருப்பார்கள். தமிழில் வெளி வந்து 22 வருடங்கள் ஆகியிருக்கின்றன. சிறந்த புத்தகங்கள் மெல்ல மெல்ல இலக்கிய பீடத்தைப் பற்றிக் கொண்டுவிடும் என விமர்சகர்கள் தொடர்ந்து நம்பிக்கைத் தெரிவித்து வருகிறார்கள். க.நா.சு.வின் தமிழ் சேவை வீண் போகாது என நம்புவோமாக.\n- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.\nஸெல்மா லாகர் லெவ்: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி\nகளத்திர தோஷம் - திருமண வாழ்க்கை\n'ஐ' படத்தின் கதை இது தானா\nநீங்கள் அணியும் தங்க நகை உருவாகும் விதத்தினைக் காண...\nதேவமலர் - ஸெல்மா லாகர் லெவ் (க.நா.சு)\nதொடர் தோல்வியால் துவளாமல் வெற்றி பெற்ற முதியவர் \nமைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - அச்சுதன...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nபரப்ரம்மம் ஸ்தூலப் பொருள்கள் சூக்கும்ப் பொருள்கள்\nஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளரின் நூலிலிருந்து....\nபல பழமையான கல்வெட்டு ஓவியங்களில் காணப்படும் அமானுட...\nஆசிரியர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய \"மக்கு\" குறும...\n இது கதையல்ல ஒரு உண்மைச் சம்பவம்.\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள\nஉரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/gv-prakash-spitting-to-news-paper/", "date_download": "2020-07-05T01:31:53Z", "digest": "sha1:YEKVGDCN2AOZRAH662K7SZMO5RMEX6QM", "length": 13101, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "விஜய் தனுஷ் விவகாரம்! காறித் துப்பிய ஜி.வி.பிரகாஷ் - New Tamil Cinema", "raw_content": "\nஹீரோவாக அவதாரம் எடுத்த பின்பு ஜி.வி.பிரகாஷுக்குள் இருக்கிற பைட் மாஸ்டர் அவ்வப்போது தலையெடுத்து, “அடிக்கட்டுமா உதைக்கட்டுமா” என்று கேட்பார் போலிருக்கிறது. இருந்தாலும் இந்த முறை அவர் கோபப்பட்டத்தில் நியாயம் இல்லாமலில்லை. ஒரு பிரபல ஆங்கில நாளேடு ‘இந்த வருடத்தின் விரும்பத்தக்க நடிகர் யார்’ என்ற கேள்வியுடன் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெரும்பாலான வோட்டுகள் விஜய் என்றே வர, அவரை சந்தித்து இது தொடர்பாக ஒரு பேட்டியையும் எடுத்துவிடலாம் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.\n அவரை வளைக்க எப்படி திட்டமிடலாம் என்று யோசித்தவர்களுக்கு பளிச்சென சிக்கியவர் ஜி.வி.பிரகாஷ்தான். தெறி படத்திற்கும் அவர்தானே மியூசிக். அந்த நம்பிக்கையில் அவரது உதவியை கேட்டு அந்த நிறுவனத்தின் நிருபர் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்ப, நொந்நே போனார் ஜி.வி. “என் வேலை அதுவல்ல. நீங்க இது சம்பந்தமா விஜய் மேனேஜர்ட்டதான் பேசணும். நான் என் தொழில் விஷயத்தை தவிர வேறு விஷயங்களுக்காக விஜய்யிடம் பேசுவது நாகரீமல்ல” என்று திருப்பி ஒரு பதிலை அனுப்பிவிட்டார் ஜி.வி.\nஇது நடந்த சில தினங்களில் அவருக்கு பேரதிர்ச்சி. விஜய்யை சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு முடிவு பற்றி கருத்து அறிய முடியாத நாளிதழ், விஜய்யையே மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு தனுஷை கொண்டு வந்துவிட்டது. அதாவது இந்த வருடத்தின் விரும்பத்தக்க நடிகர் தனுஷ் என்று சொல்லி கதையை முடித்துக் கொண்டது. இந்த அறிவிப்பை பார்த்த ஜி.வி பொங்கிவிட்டார் பொங்கி.\nதனக்கும் அந்த நிருபருக்கும் நடந்த உரையாடலை அப்படியே வெளியிட்டதுடன் “இந்த பொழப்புக்கு பேருதான் எச்ச” என்றும் காட்டமாக விமர்சித்துவிட்டார். ஜி.வி.க்கு தனுஷ் மீது கோபமா, அல்லது நாளிதழ் மீது கோபமா\nஇருந்தாலும் நீ பொங்கு சித்தப்பு\nகருப்பு பூனைக்கு ஆசைப்படும் கல்லா நிரம்பாத நடிகர்கள்\nநாம ஒண்ணு சொன்னா அவிங்க ஒண்ணு நினைப்பாங்க\n தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவால் சூழ்ச்சியாளர்கள் ஷாக்\nஅண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்\nவிஷா��் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா\n நியாயமே இல்லாமல் ஹன்சிகா புறக்கணிப்பு\nதனுஷ் ஏரியாவில் ஜி.வி.பிரகாஷூக்கு நோ என்ட்ரி\nராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மறுத்தவர்தான் இந்த விஜய் -போட்டுத் தாக்கும் வன்னி அரசு\n ரஜினி வருவார்னு சொன்னாங்க… ஆனா\n திமுக வுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்\nஎன்னது…. அஜீத்தை முந்திவிட்டாரா சிவகார்த்திகேயன் கேலிக்கு ஆளான கணக்கு வழக்கு\nதெறி வில்லனுக்கு விஷாலும் ஒரு அண்ணன்தானாம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p90.html", "date_download": "2020-07-05T01:07:20Z", "digest": "sha1:EG4DPD6ZODNIE4DGZPDZH5KD32ASTHKP", "length": 22449, "nlines": 312, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஇராமேசுவரத்திற்குச் செல்பவர்கள் 22 தீர்த்தங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைக் கொண்டு நீராடினால் பல நன்மைகள் உண்டாகும் என்கிற நம்பிக்கை இந்துசமயத்தினரிடம் உள்ளது. அந்தத் தீர்த்தங்களின் பட்டியல் இது.\n13. பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்\n22. கோடித் தீர்த்தம் (வங்கக் கடல்)\nஇராமேசுவரம் மற்றும் இராமேசுவர��் சுற்றுப்பகுதிகளில் மொத்தம் 48 தீர்த்தங்கள் இருக்கின்றன என்றும், இவையனைத்திலும் நீராடினால் பல நற்பயன்களை அடைய முடியும் என்கின்றனர்.\n1. உப்பூர் விநாயகர் தீர்த்தம்\n2. நவபாஷாண தீர்த்தம் (தேவி பட்டினம்)\n3. சக்கர தீர்த்தம் (தர்மபுஷ்கரணி)\n4. சக்கர தீர்த்தம் (திருப்புல்லானி)\n8. வைரவ தீர்த்தம் (பாம்பன் கடலூர்)\n10. வில்லூன்றித் தீர்த்தம் (கடலூர்)\n17. சடாம குட தீர்த்தம்\n37. பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்\n38. சூரிய புஷ்க்ரணி தீர்த்தம்\n39. சந்திர புஷ்கரணி தீர்த்தம்\n40. கங்காய முனகாய தீர்த்தம்\n43. காயத்திரி சாவித்திரி தீர்த்தம்\n48. கோடித் தீர்த்தம் (வங்கக் கடல்)\nஇந்து சமயம் | தேனி. பொன். கணேஷ் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2020/06/blog-post_81.html?showComment=1592750329844", "date_download": "2020-07-05T00:09:11Z", "digest": "sha1:MS57UYZFA43H5ARCVU6YSSMF6IPYEB6R", "length": 14229, "nlines": 84, "source_domain": "www.nisaptham.com", "title": "ஜில் ப்ராட்லி ~ நிசப்தம்", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்பாக ஒரு நண்பர் ‘லாக் டவுன் முடியட்டும்...எத்த���ை கதை வரப் போகுதுன்னு மட்டும் பாருங்க’ என்றார். அசூசையான தொனியில் சொன்னார்- சாவடிச்சுடுவாங்க என்பது மாதிரி. இப்படியான சில வாக்கியங்கள், உணர்வுகள் நம் மண்டைக்குள் ஏறிவிட்டால் ஏதோ பெரிய பாறாங்கல் அடைத்தது போல அடைத்துக் கொள்ளும். அதைத் தாண்டி ‘என்னதான் இருக்குன்னு பார்க்கலாமே’ என்று கூட யோசிக்கத் தோன்றாது. அதனாலேயே என்னவோ ஊரடங்கு காலத்தில் வெளியான எந்தக் கதைகளையும் வாசிக்கவேயில்லை.\nயாவரும்.காம் தளத்தில் ‘ஊரடங்கு காலக் கதைகள்’ என்று தொடர்ச்சியாகவே வெளியிடுகிறார்கள். அதன் இணைப்பு வாட்ஸப் குழுமத்தில் வந்துவிடுகிறது. நான் தான் வாசிக்காமல் வைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக கரிகாலன் ‘ஒரு கதை எழுதித்தர இயலுமா’ என்றார். வாசிக்கவே தயங்குகிறவனை எழுதச் சொல்கிறாரே என்று நினைத்தேன். அதன் பிறகு சில கதைகளை வாசிக்கலாம் என்று யாவரும் தளத்திலேயே தேடிய போது ‘ஜில் ப்ராட்லி’ சிக்கியது.\nபிரமிளா பிரதீபன் என்ற ஈழ எழுத்தாளரின் கதை. இணைப்பில் கதையை வாசித்துவிட்டு இதற்கு மேல் எழுதி இருப்பதை வாசிக்கவும்.\nசிங்களப்பெண் தமிழன் ஒருவனுடன் ‘சாட்டிங்’செய்கிறாள். ஏற்கனவே அறிமுகமானவன் அவன். உரையாடல் வழியாக அவளுடைய பழைய காதல், தமிழர்கள் மீதான அவளது எண்ணம் என்பதையெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். அவளுடைய பழைய காதலனைப் போலவே இவன் இருக்கிறான். திருமணம் ஆகாதவன். கவிதையும் எழுதுகிறான். அதனால் அவளுக்கு இவன் மீது ஈர்ப்பு உண்டாகியிருக்கிறது.\nஓவியங்கள் பற்றி பேசுகிறாள். நவீன ஓவியர்கள் குறித்து தன்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். திடீரென்று ‘என்னை நிர்வாணமாக பார்க்க விரும்புகிறாயா’ என்று கேட்கிறாள். அவள் குடித்திருக்கிறாள். நிதானம் இழந்திருப்பதாகச் சொல்லி அவன் பேச்சை மாற்றுகிறான். இருவருக்குமிடையிலான உரையாடல் என்றாலும் சுவாரசியாமாக நகர்கிறது. சிறுகதையில் சுவாரசியம்தானே முக்கியம்\nகதைகளில் நிகழும் உரையாடலில் ஒரே விவகாரத்தையே இரு பாத்திரங்கள் பேசிக் கொண்டிருப்பது பெரும்பாலும் கதையைத் தட்டையாக்கிடும். அதனால் விதவிதமான செய்திகளை உள்ளே கொண்டு வந்து அவற்றைப் பின்னிப் பிணைத்து நகர்த்துவது ஒரு கலை. அதனை வாசிக்கிறவனுக்கு சலிப்பில்லாமல் செய்துவிட முடிந்தால் சிறுகதை எழுதுவதில் பாதி���் கிணறு தாண்டிவிடுவது போல. அப்படிப் பேசுகிற செய்திகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களோடு ஒட்டியிருப்பது சிறப்பு. இந்தக் கதையில் நவீன ஓவியங்களைப் பற்றிய உரையாடல் சுவாரசியம் என்றாலும், கதையை நகர்த்துவதற்கான காரணியாகப் பயன்படுகிறது அல்லது எழுதுகிறவர் தன்னுடைய அறிவுக் கூர்மையைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும்.\nஒவ்வொரு கதையையும் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டியதில்லை என நினைப்பேன். ‘நல்லா இருக்கா...அவ்வளவுதான்’. ஆனால் பிடித்த கதையாக இருந்தால் கொஞ்சம் ஆராய்ச்சி செய்துவிட வேண்டும். அந்தக் கதையில் இருக்கும் குறைகளைக் கண்டறிந்துவிட்டால் அதே தவறுகளை நாம் செய்யாமல் தவிர்க்கலாம் என்கிற சிறு நம்பிக்கையின் காரணமாகச் செய்கிற ஆராய்ச்சி. அப்படித்தான் இந்தக் கதையைப் பற்றி சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.\nபிரமிளா ஆங்கில ஆசிரியர் என்று கதையின் பின்குறிப்பில் இருக்கிறது. அவரது வேறு கதைகள் எதுவும் எனக்கு அறிமுகமில்லை. இந்தக் கதை எனக்குப் பிடித்திருக்கிறது.\nபொதுவாகவே கதைகளை எழுதும் போது கதாப்பாத்திரம் இறந்துவிடுவது அல்லது அப்படியான ஒரு கட்டத்தில் கொண்டு போய் நிறுத்துவது எழுதுகிறவர்களுக்கு மிகச் சுலபமான காரியம். வாசிக்கிறவர்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று எழுதும் போது நம்பத் தோன்றும். ஆனால் தேர்ந்த வாசிப்புடையவர்களுக்கு அது பொருட்டாகவே இருக்காது. காரணம், அப்படியான சுலபமான முடிவுகளைக் கொண்ட நிறையக் கதைகள் எழுதப்பட்டுவிட்டன. கதையின் முடிவை யாருமே யோசிக்காத ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும் என்பார்கள். அப்படி நிறுத்துவதற்கு எழுதுகிறவன் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். பல சமயங்களில் கதையின் கரு, அதன் ஓட்டம் என அத்தனையும் வாய்த்துவிடும் ஆனால் முடிவு மட்டும் சிக்கவே சிக்காது. அப்பொழுது கதாபாத்திரத்தை கொன்றுவிடுவது எழுதுகிறவர்களுக்கு எளியதாக இருக்கிறது. அதைத் தவிர்த்துவிட்டு கதையை முடிக்கும் போது அது மிக முக்கியமான சிறு கதையாக மாறிவிடக் கூடும்.\nCablesankar லாக்டவுன் கதைகள் தொடர்ந்து எழுதுகிறார்.\nகதை படித்தோம்.. நன்றாக இருந்தது.. ஆனாலும், உங்க குசும்பிற்கு அளவே இல்லையா, அந்தக்கால வார இதழ் போல, செக்ஸ் டச் செய்து வாசகர்களை தன்னை நோக்கி ஈர்க்��ும் கலை தங்களுக்கு இயல்பாகவே வருகிறது. இருப்பினும், தாங்கள் கதையில் எடுத்துக்கொண்ட ஊரடங்கு தற்போது குரோனாவிற்கான ஊரடங்கு இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்களுடன். துரை. தியாகராஜ், திருச்சி\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28411", "date_download": "2020-07-04T23:52:09Z", "digest": "sha1:UHJNCW4HUDY2J5EUD6SLBTSD4KLPZPOD", "length": 7908, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும் » Buy tamil book பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும் online", "raw_content": "\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nபிடெல்காஸ்ட்ரோ சிந்தனைகளும் வரலாறும் லியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும், தமிழ்ப்பிரியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழ்ப்பிரியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)\nஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்\nஜே. கிருஷ்ணமூர்த்தி சிந்தனைகளும் வரலாறும்\nகலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்\nசீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும் - Shiridi Saibaba Sinthanaigalum Varalaarum\nஅன்பின் திருவுருவம் அன்னை தெரசா\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nமேதைகளின் நகைச்சுவை - Methaikalin Nagaisuvai\nகம்ப ராமாயணம் (8 பாகங்களும் சேர்த்து) - Kambaramayanam\nஆதித்த நல்லூரும் பொருநைவெளி நாகரீகமூம்\nபிரபாகரன் சிந்தனைகள் - Prabakaran Chinthanaigal\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\nமன்னாதி மன்னர்கள் - Mannaadhi Mannargal\nதுர்க்கா சரண நாகர் .ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர் வாழ்க்கை வரலாறு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ வழிகாட்டும் கைரேகை - Vaala Valikaatum Kairegai\nமக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R\nஇலக்கியச் சாரல் - Ilakkiya Saral\nகே.பி. ��ோதிட முறையில் விதியும் மதியும் - K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum\nமல்டி மீடியா அடிப்படைகள் - Multi Media Adipadaigal\nதாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=1152&p=e", "date_download": "2020-07-05T01:33:50Z", "digest": "sha1:7F6QCWEHHT4UZQXJOOZIAT6UKFHTTR3E", "length": 3055, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "தி.மு.க அரசுக்கு காங்கிரஸ் உறுப்பினர் கள் 'ஜால்ரா'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்\nதி.மு.க அரசுக்கு காங்கிரஸ் உறுப்பினர் கள் 'ஜால்ரா'\nதி.மு.க அரசுக்கு காங்கிரஸ் உறுப்பினர் கள் 'ஜால்ரா' போடுவதாகக் கூறுகின்றனர். ஜால்ரா அடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகள் கடன் தள்ளுபடி... வார்த்தை சிறகினிலே\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/20/118101.html", "date_download": "2020-07-05T00:18:22Z", "digest": "sha1:CIYPLTWSPM62OMK5BTHANRT7N5H54B3J", "length": 21692, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "குருவாயூர் கோவிலுக்கு உள்ளது போல் சபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகுருவாயூர் கோவிலுக்கு உள்ளது போல் சபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019 இந்தியா\nபுதுடெல்லி : குருவாயூர் கோவிலுக்கு உள்ளது போல் சபரிமலை தரிசனத்துக்கு என தனி சட்டம் ஒன்றை கேரள அரசு உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.\n41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை சுட்டிக் காட்டி ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர். முன்னதாக நடுத்தர வயதுடைய பெண்கள் சன்னிதானத்துக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க முடியாது என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து தரிசிக்க வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதே போன்று ஆந்திராவிலிருந்து வந்த 30 மற்றும் 40 வயதுடைய 2 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நேற்று முன்தினம் 12 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சிறுமியின் வயது சான்று பற்றிய சோதனையில் 12 வயது கடந்திருந்தது தெரிய வந்தது. இதனால் சிறுமியை கீழேயே தங்க வைத்து விட்டு தந்தை உள்ளிட்ட மற்ற உறவினர்களை போலீசார் கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர்.\nஇந்த நிலையில், சபரிமலை கோவில் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி ரமணா தலைமையில் உள்ள அமர்வில் இந்த விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,\nகுருவாயூரில் கோவிலுக்கும், பக்தர்கள் வழிபாட்டுக்கும் என்றே பிரத்யேகமாக தனி சட்டம் நடைமுறையில் உள்ளது. அதே போன்று சபரிமலை ஆலய நிர்வாகத்துக்கும், பக்தர்கள் வழிபாட்டுக்கும் என்று புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்���ட வேண்டும். கேரள மாநில அரசு இந்த தனி சட்டத்தை உருவாக்குவதற்காக 4 வார கால அவகாசம் அளிக்கிறோம். அந்த தனி சட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 3-ம் தேதிக்குள் கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த தனி சட்டம் உருவாக்குவதை தாமதிக்க கூடாது. புதிய அறிவிப்புகள் வெளிவரும் வரை பழைய உத்தரவு செல்லும். அதன்படி சபரிமலை ஆலயத்தில் தற்போது அனைத்து வயது பெண்கள் சென்று வழிபடுவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசபரிமலை சுப்ரீம் கோர்ட் Sabari malai Supreme court\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04.07.2020\nமதுரையில் வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் இயங்க அனுமதி: பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nரூ. 3 லட்சத்தில் தங்க முகக்கவசம் அணிந்த மராட்டிய செல்வந்தர்\nஉலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேச்சு\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசா��்தான்குளம் சம்பவம்: சிறையில் அடைக்கபட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஐ.ஜி. சங்கர் பேட்டி\nசாத்தான்குளம் வழக்கில் கைதான முத்துராஜுக்கு 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nமேலும் 4,280 பேருக்கு கொரோனா: இதுவரை 60,592 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை : பிரதமர் ஸ்காட் மாரிசன் தகவல்\nகனடா பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் கைது\nவெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை : இங்கிலாந்து அதிரடி முடிவு\nகென்யா மாரத்தான் வீரருக்கு 4 வருட தடை : தடகள கமிட்டி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு இடம்\nமகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஉலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது என புத்த பூர்ணிமாவை ...\nகட்டுமான திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை. தேச நலனுக்காகவும், இந்திய ...\nகொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வழங்கினார்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மருத்துவர் அசீம் குப்தாவின் குடும்பத்தினரை, முதல்வர் ...\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்\nபெங்களூரு : செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.செவ்வாய் ...\nஇந்தியாவில் 6.5 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 3.94 லட்சம் பேர் ...\nஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020\n1கென்யா மாரத்தான் வீரருக்கு 4 வருட தடை : தடகள கமிட்டி அறிவிப்பு\n2வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு...\n3மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்\n4லா லிகா கால்பந்து போட்டி: ரியல் மாட்ரிட் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2405:204:7100:4A6A:0:0:196B:8A4", "date_download": "2020-07-05T02:21:42Z", "digest": "sha1:BEYYFQ6UNLZIZAM6DYGOUSCQANM2HO5X", "length": 6008, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "2405:204:7100:4A6A:0:0:196B:8A4 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 2405:204:7100:4A6A:0:0:196B:8A4 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n16:33, 11 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +1‎ ஜவகர்லால் நேரு ‎ →‎கல்வி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T01:43:19Z", "digest": "sha1:N3YHJMWNAF232NGASIOJG7X4V6BNAZMM", "length": 5130, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் வைணவ திருத்தலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "��ார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் வைணவ திருத்தலம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடக்குறிப்பு(image caption) தெரியவில்லை. சீர்செய்க. காண்க: படிமத்_தலைப்பு = திருநீர்மலை கோபுரம்]--≈ த♥உழவன் ( கூறுக ) 16:49, 2 செப்டம்பர் 2014 (UTC)\n'படிமத் தலைப்பு' அல்லது 'caption' என இடும்போது மட்டும் தெரியும் படியாக இருந்தது. தற்போது 'படிமத்_தலைப்பு' என்பதையும் இணைத்துள்ளேன். இப்போது படக்குறிப்பு தோன்றுகிறது. --சிவகோசரன் (பேச்சு) 14:10, 19 செப்டம்பர் 2014 (UTC)\nமாற்றத்தைக் கண்டேன். மிகிழ்ந்தேன். வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 09:56, 20 செப்டம்பர் 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2014, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-05T00:54:10Z", "digest": "sha1:XTM2N3YGM27UMSB2XXNCBOARTPW664YA", "length": 22138, "nlines": 176, "source_domain": "vithyasagar.com", "title": "ஊறுகாய் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n4, அமிலத்தில் விரிந்த காதலின் சிறகுகள்.. (சிறுகதை)\nPosted on நவம்பர் 29, 2013\tby வித்யாசாகர்\n“போ.. போ.. போ.. ஓடு ஓடு.. அதோ அந்தப்பக்கம் போறா பார் போ..” “மச்சான் ஆமாண்டா அதோ போறா தோள் பை மாட்டிக்குனு ஒருத்தி போறா பார் அவளா” “ஆமாண்டா; அவளே தான், வெள்ளைநிற பை நீள சுடி..” “சரி அப்போ நீ அந்தப்பக்கம் வா நான் இப்படி வரேன்” “இல்லைடா அவ நேரா தான் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அடிமை, அமிலம், ஆசிட், ஆண், ஆண்டான், இட்லி, இல்லறம், உணவு, ஊறுகாய், எலிக்கறி, எழுத்து, எஸ் ஆர் எம் கல்லூரி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், ஓட்ஸ், கஞ்சி, கதை, கவிதை, காதல், காய்கறி, காலேஜ், குணம், குவைத், கோழிவிரல், சமுகம், சர்வாதிகாரம், சிறுகதை, சுடுகஞ்சி, சுடுசோறு, சூப்பு, சோறு, தேநீர், தொடர்கதை, தொழிலாளி, நரி, நாசம், நாடு, பக்கோடா, பண்பு, பன், பாரி வள்ளல், பாரிவேந்தர், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், பெருகதை, மரணம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வினோதினி, paarivendhar, SRM, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nPosted on நவம்பர் 26, 2013\tby வித்யாசாகர்\nகுடிப்பதை புகைப்பதைப்போல சுவைப்பதும் ஒருவித போதை.. நாக்கிற்கு அடிமையாகும் உடம்பும் மனசு(ம்)தான் தோல்வியையும் ஒழுக்கமின்மையையும் கூட சிறியதாகவே எண்ணிக்கொள்கிறது.. நெஞ்சுக்குழிவரை சுவைமிகும் உணவு அளவை மீறினால் நஞ்சாகி வயிற்றையடைப்பதை சுவைவிரும்பும் நாக்கோடுச் சேர்ந்து அறிவுகூட அசைபோடத்தான் செய்கிறது.. பசியைப் போக்கவே சோறுண்ணத்துவங்கி மனிதரைத் திண்ணவும் பழகிவிட்ட மனுதனுக்கு இன்னும் கூடப் புரியவில்லை, அவனைக் கொல்லும் கோடாரியும் … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்..\t| Tagged அடிமை, ஆண், ஆண்டான், இட்லி, இல்லறம், உணவு, ஊறுகாய், எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், ஓட்ஸ், கஞ்சி, கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், குணம், குவைத், கோழிவிரல், சமுகம், சர்வாதிகாரம், சுடுகஞ்சி, சுடுசோறு, சூப்பு, சோறு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நாடு, பக்கோடா, பண்பு, பன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மரணம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிறுவனர் திரு. பாரிவேந்தரோடு விழா.. (1)\nPosted on நவம்பர் 26, 2013\tby வித்யாசாகர்\nதூரிகை கொண்டு வரைய வரைய முழுமைபெறும் ஓவியம்போல் நம் நாவினிக்கப் பேசி பேசி தூய்மைகொள்ளும் தமிழுக்கு வணக்கம் —————————————————————— பூச்சொரியப் புன்னகைக்கும் படைத்தவனுக்கீடாய், பாத்தொடுத்து பண்ணிசைக்க வரலாறாய் வாழும், பட்டிதொட்டி கிராமமெல்லாம் பள்ளிப்படிப்பாய் மீண்டு; எம் ஏற்ற விலங்கை உடைத்தெறிய விண்ணப்பமிட்டேன்’ —————————————————————— வாள்சுழற்றி வண்டமிழன் ஆண்ட மண்ணில் இன்று – கல்லூரி நிரப்பி; நமைக் … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்..\t| Tagged அடிமை, ஆண், ஆண்டான், இட்லி, இல்லறம், உணவு, ஊறுகாய், எலிக்கறி, எழுத்து, எஸ் ஆர் எம் கல்லூரி, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், ஓட்ஸ், கஞ்சி, கவிதை, காய்கறி, காற்றாடி விட்ட காலம், காலேஜ், குணம், குவைத், கோழிவிரல், சமுகம், சர்வாதிகாரம், சுடுகஞ்சி, சுடுசோறு, சூப்பு, சோறு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், நாடு, பக்கோடா, பண்பு, பன், பாரி வள்ளல், பாரிவேந்தர், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மரணம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, paarivendhar, SRM, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)\nமண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading →\nPosted in அணிந்துரை\t| Tagged அணிந்துரை, ஆய்வு, இலங்கை கவிதைகள், ஈழம் கவிதை, உலகம், ஊறுகாய், எழுத்துக் கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், கருப்பு ஜூலை, குறுங்கவிதை, சிவராஜா கவிதைகள், செருப்பு, சோறு, ஜூலை 23, துளிப்பா, தேசக் கவிதைகள், நடா சிவராஜா, நம்மவர் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், புத்தக விமர்சனம், மண் கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி\nPosted on ஒக்ரோபர் 19, 2011\tby வித்யாசாகர்\nPosted in அணிந்துரை, உடைந்த கடவுள்\t| Tagged அணிந்துரை, ஆய்வு, உடைந்த கடவுள், உலகம், ஊறுகாய், ஐக்கூ, ஐக்கூக்கள், கருப்பு ஜூலை, குறுங்கவிதை, செருப்பு, சோறு, ஜூலை 23, துளிப்பா, தேசக் கவிதைகள், நாட்டுக் கவிதைகள், புத்தக விமர்சனம், வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559818", "date_download": "2020-07-05T01:51:26Z", "digest": "sha1:DZXAO55ON52OSIYCLWHOPPAGNV4A337W", "length": 18245, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "நள்ளிரவில் நடக்கும் மீன்சந்தை: திருப்பத்தூரில் கொரோனா அபாயம்| Dinamalar", "raw_content": "\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nநள்ளிரவில் நடக்கும் மீன்சந்தை: திருப்பத்தூரில் கொரோனா அபாயம்\nதிருப்புத்துார்:திருப்புத்துார் வாரச்சந்தையில் நள்ளிரவில் நடைபெறும் மொத்த மீன் மார்க்கெட்டிற்கு பலமாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். இங்குசமூக இடைவெளி கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.\nஇங்குள்ள மீன் மார்க்கெட்டில் 10 கடைகள் உள்ளன. முன்பு துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து மீன்கள் வந்தன. சில்லறை வியாபாரிகள் இங்கு ���லம் விடப்படும் மீன்களை வாங்கி கிராமங்களில் விற்று வந்தனர்.தற்போது கொரோனா ஊரடங்கை அடுத்து மதுரை, சென்னை செல்ல வேண்டிய மீன்களும் திருப்புத்துார் வரத்துவங்கியது.\nகுறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து மீன்கள் வரத்துவங்கின. பதப்படுத்தப்பட்டு வரும் இம்மீன்கள் விலை குறைவாகவும் உள்ளன.கொரோனாவில் வேலைவாய்ப்பில்லாத பலரும் மீன் விற்பதை புதிய தொழிலாக மேற்கொள்வதால் வழக்கத்தை விட அதிகமாக சில்லறை வியாபாரிகள் வருகின்றனர். அதிகாலை 1:00 மணிக்கே மார்க்கெட் களை கட்டுகிறது. ஏராளமான வாகனங்களில் வரும் வியாபாரிகள்முகக்கவசம், கையுறை, சமூக விலகல் இன்றிசெல்கின்றனர்.\nசிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து நுாற்றுக்கணக்கானோர் வருவதால் கொரோனோ பரவும் அச்சத்தில் உள்ளனர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிகாலையில் நடைபெறும் மீன்மார்க்கெட் வியாபாரத்தை முறைப்படுத்தவும், சுகாதார நடவடிக்கைக்காககூடுதல் பணியாளர் நியமிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு நிதி வீணடிப்பால் விவசாயிகள் கவலை களரியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்ச��ங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு நிதி வீணடிப்பால் விவசாயிகள் கவலை களரியில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563778", "date_download": "2020-07-05T01:41:00Z", "digest": "sha1:DWGJQE3PINJS3CPDGNXDNXR3KEMUPDRC", "length": 17972, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ் ஸ்டாண்டில் பர்த்டே கொண்டாடிய தி.மு.க., நிர்வாகி: கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nபஸ் ஸ்டாண்டில் பர்த்டே கொண்டாடிய தி.மு.க., நிர்வாகி: கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு\nமொடக்குறிச்சி: ஊரடங்கு விதியை மீறி, பஸ் ஸ்டாண்டில் இரவில் பிறந்தநாள் கொண்டாடிய, கொடுமுடி தி.மு.க., நிர்வாகி உள்பட ஏழு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாச வார்த்தைகளை கோஷமிட்டு, இரவில் நடந்த கொண்டாட்ட வீடியோ, சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.\nகொடுமுடி, சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜாகமல் அசேன், 33; கொடுமுடி தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர். தனது பிறந்தநாள் விழாவை, கடந்த, 14ம் தேதி இரவு, கொடுமுடி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே, 20க்கும் மேற்பட்ட நண்பர்களுடன், கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது ஆபாச வார்த்தைகளை கோஷமாக எழுப்பியதால், அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொண்டாட்டத்தை, வீடியோ எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும், வாட்ஸ் ஆப்பில் பரவ விட்டனர். இதைப்பார்த்த கொடுமுடி போலீசார், தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜா கமல் அசேனை முதல் குற்றவாளியாக சேர்த்து, அராபத், சதாம், மற்றொரு அராபத், ஹர்ஷத், கவுதம் ரியாஸ், ஆருண்பாபு என ஏழு பேர் மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் கொடுமுடி தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமகளிர் குழுவை மிரட்டும் மைக்ரோ பைனான்ஸ்: ஆலோசனை கூட்டத்தில் கண்டனம்\nஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா; திருநகர் காலனிக்கு 'சீல்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிமிரெடுத்த திமுகவினரை கைது செய்திருக்க வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக���க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகளிர் குழுவை மிரட்டும் மைக்ரோ பைனான்ஸ்: ஆலோசனை கூட்டத்தில் கண்டனம்\nஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா; திருநகர் காலனிக்கு 'சீல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564669", "date_download": "2020-07-05T01:35:36Z", "digest": "sha1:TFZ3BVTOA2NQUHKVSQ4SUTIX525Y7MQ5", "length": 33809, "nlines": 336, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவிலிருந்து நோயாளிகள் தப்ப வழி என்ன? சுகாதாரத்துறை ஆலோசனையை கேளுங்க!| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nகொரோனாவிலிருந்து நோயாளிகள் தப்ப வழி என்ன\nசென்னையில் 2015ல் பெய்த மழையை விட 10 மடங்கு அதிக மழை ... 21\nகொரோனா பரவல் வேகம்: உலகிலேயே சென்னை இரண்டாம் இடம் 15\n'ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ'; ... 42\nசுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; ... 12\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 142\nசீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன: சிதம்பரம் ... 166\nவியாபாரிகள் மரண வழக்கு: இன்ஸ்., எஸ்ஐ., உள்ளிட்ட 5 ... 142\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ... 112\nசென்னை: தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நோய் பாதிப்புள்ளோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது.\nஎத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பலாம் என, அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.நாள்பட்ட நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு கையேட்டில் கூறியிருப்பதாவது:\n* நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை முறையாக தயாரித்து பருக வேண்டும்.\n* பருப்பு வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, மீன், முழு தானியங்கள், பச்சை மற்றும் நார் சத்து மிகுந்த காய்கறிகள் உட்கொள்ள வேண்டும். மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்\n* வாரம் ஒரு முறை தவறாமல், உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெறும் வயிற்றில், 120 மி.கி., - சாப்பிட்டபின், 180 மி.கி., இருக்கலாம்\n* கால் பாதங்களை முறையாக பராமரிக்க வேண்டும். இன்சுலின் சிகிச்சையில் இருப்பவர்கள், தண்ணீர், திரவ உணவுகளை நிறைய உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி இருப்பின், உடனடியாக அவசர சிகிச்சை பிரிவை அணுக வேண்டும்\n* ஏற்கனவே உட்கொள்ளும், உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை தாமாகவே நிறுத்த கூடாது; மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தை தவறால் பரிசோதித்து கொள்ள வேண்டும்\n* டாக்டர் ஆலோசனையின்றி, சுய வைத்தியம் செய்யக்கூடாது. வலி நிவாரணி மற்றும் ஸ்டீராய்டு போன்ற மாத்திரைகளை கண்டிப்பாக உட்கொள்ள கூடாது\n* தினந்தோறும் உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.\n* புகைபிடிப்பது, மது அருந்துவது கூடாது; ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்ற உப்பு மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.\n* எளிமையான மற்றும் குறுகிய நடைபயிற்சிகள், சுவாச பயிற்சிகள் அவசியம்; மேலும், தினமும், 8 மணி நேரம் உறங்க வேண்டும்.\n* இதய செயலிழப்பு நோய் உள்ளவர்கள், உப்பு மற்றும் நீர் கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.\n* மாரடைப்பு நோய்க்கான கொரோனரி ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்ட நோயாளிகள், தங்கள் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்\n* காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவை உட்கொள்வதுடன், கொழுப்பு சத்துள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும்.\n* கீமோதெரபி அல்லது புற்றுநோய்க்கான சில மருந்துகளை, நோயாளிகள் நேரில் வராமலேயே, உறவினர்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்\n* எளிதில் தொற்று ஏற்படும் சூழல் இருப்பதால், நவதானியங்கள், காய்கறிகள், பழங்களை உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும்\n* சிறுநீரக பாதிப்புள்ளோர்; சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர், சாதாரண நபர்களை காட்டிலும், அதிக பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு உண்டு\n* எந்த காரணத்திற்காகவும், டயாலிசிஸ் சிகிச்சையை தவிர்க்க கூடாது; தவிர்த்தால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.\n* உரிய மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்; நோயாளிகளின் சார்பில், அரசு மருத்துவமனைக்கு வரும் நபரிடம், ஒரு மாதத்திற்கான மருந்துகள் வழங்கப்படும்\n* பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்; தொண்டை கரகரப்பு, வலி, இருமல் மற்றும் காய்ச்சல் மூச்சு விடுவதில் சிரமம் தீவிர தொற்றாகும்\n* கர்ப்பகாலத்தில் நீரிழிவு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், இதய வியாதி உள்ளவர்களுக்கு அதிக ஆபத்தாகும். இருமும் போதும், தும்மும்போது, டிஸ்யூ பேப்பர், கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்\n* கர்ப்பிணியருக்கு வளைகாப்பு செய்யும் போது, 10 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.\n* குழந்தையை தொடுவதற்கு முன்னரும், பாலுாட்டுவதற்கு முன்னரும், மார்பகம் மற்றும் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.\n* கூட்டமான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற பாதிப்பு உள்ளவரின் தொடர்பை தவிர்த்தல் வேண்டும்\n* கூட்டு மருந்து உட்கொள்வதன் வாயிலாக, கொரோனா தொற்று பரவலில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.\n* சீரான உணவு முறை, காய்ச்சிய குடிநீரை அருந்த வேண்டும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் அருந்த வேண்டும்.\n* மருத்துவ உதவிக்கு, 1800 419 1800/ 1097 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்\n* காசநோய் மற்றும் சர்க்கரை நோயாளிகள் மத்தியில், கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது, மிகப்பெரிய சவலாக உள்ளது. எனவே, அறிகுறிகள் தென்பட்டால், உடனடியோக பரிசோதனை செய்ய வேண்டும்\n* கண்ட இடங்களில் சளி, எச்சிலை துப்பக்கூடாது; சளியை ஒரு டப்பாவில் துப்பி, குழியை தோண்டி புதைத்திட வேண்டும்\n* ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து காற்றோட்டத்திற்கு வழி வகுக்க வேண்டும்.\nஇவ்வாறு, சுகாதாரத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது.\n* ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்;வழக்கமான பரிசோதனைக்காக, டாக்டரை நேரில் சந்திக்காமல், தொலைபேசியில் ஆலோசனை பெற வேண்டும்.\n* மிதமான உடற்பயிற்சி, வீட்டிற்குள் நடைபயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்\n* வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் இருப்போரிடம் இருந்தும், விலகி இருக்க வேண்டும்; உதவியாளர் இருப்பின், அவர்கள் கைகளை சுத்தம் செய்து, முகக் கவசம் அணிந்தபின் உதவ அனுமதிக்க வேண்டும்.\n* வயதானவர்களுக்கு தாகம் குறைவாக இருப்பின், போதுமான அளவு வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும்.\n* சூடாக சமைத்த சத்துள்ள உணவையே சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள், வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.\n* சமைக்கும் போது, மஞ்சள், சீரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றை சேர்ப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.\n* சில நோய்களுக்காக எடுத்து கொண்டிருக்கும் மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டு, நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\n'குட்டீஸ்' மீதும் அக்கறை தேவை\n* கொரோனா நோய் பாதிப்பு யாருக்கும் வரலாம் என்பதால், குழந்தைகள் அடிக்கடி கைகழுவுவது மற்றும் முகக்கவனம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்; அலட்சியம் வேண்டாம்.\n* கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்; மூச்சு விடுவதற்கான சிரமத்தை தவிர்க்க, பெற்றோர் கண்காணிக்க வேண்டும்\n* குழந்தைகளுக்கு தனியாக தட்டுகள், டம்ளர்கள் உபயோகிக்க வேண்டும். அவற்றை உபயோகித்த பின், கொதிக்கும் நீரில் நன்றாக கழுவ வேண்டும்\n* தினமும் வீட்டை சுத்தப்படுத்துவதுடன், அதிக உபயோகப்படுத்தக்கூடிய பொருட்கள், கதவு, தாழ்ப்பாள்கள், தண்ணீர் குழாய்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.\n* குழந்தைகளுக்கு புரதச் சத்து நிறைந்த உணவு வகைகள், பருப்பு, பால் வேகவைத்த முட்டை, மீன் வழங்க வேண்டும்.\n* சமைக்கப்படாத உணவுகளை வழங்க கூாடது; தோல் தனியாக உரிக்க முடிந்த பழங்கள் மட்டுமே, உட்கொள்ள தர வேண்டும்.\n* 'தலசீமியா' எனப்படும், மரபணு சார்பான நோய்க்கு, அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி சார்ந்த மருத்துவமனையில், ரத்தம் மாற்றம் செய்து கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா நோயாளிகள் தப்ப வழி என்ன\nமாவட்டங்களில் தொடருது கொரோனா பாதிப்பு 'கோட்டை' விடாமல் மக்களை காக்குமா அரசு\nகொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை(9)\n» தினமலர் முதல் பக்கம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\nமுக்கியமா இரண்டு மறந்துட்டாங்க.. உங்களுள்ளே தெரியும், எங்கே எல்லாரும் ஜோரா..\n முககவசம் அணியாமல் இருந்தால் வரும். சமூக இடைவெளி கடைப்பிடிக்காம இருந்தா அவசியம் வரும். டெஸ்ட் பண்ணிக்கிட்டா தொற்று உறுதி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் ���ருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்டங்களில் தொடருது கொரோனா பாதிப்பு 'கோட்டை' விடாமல் மக்களை காக்குமா அரசு\nகொரோனா தொற்று தடுப்பில் ஒற்றுமை இல்லை: பிரகாஷ் தன்னிச்சை செயலால் தவிக்குது சென்னை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565893", "date_download": "2020-07-05T00:31:48Z", "digest": "sha1:TYHRVZQXFILLKS2VWJFWDWFDARKP43UF", "length": 17039, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "2 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்| Dinamalar", "raw_content": "\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் ...\nரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள்\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் ...\nகொரோனா பாதித்தவர்களில் 60.8 சதவீதத்தினர் குணமடைந்தனர்\nஐக்கிய அரபு எமிரேட்சில் 716 பேருக்கு கொரோனா\n : அதிபரை சந்தித்து ...\nதெலுங்கானாவில் மேலும் 1,892 பேருக்கு கொரோனா\nவீரர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை :ராணுவம் ...\nரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 168 பேர் ...\n2 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்\nவிருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.\nவிருத்தாசலம் அடுத்த முத்தனங்குப்பம் கிராமத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு கலைச்செல்வன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.ஒன்றிய சேர்மன் செல்லதுரை, அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் பாலதண்டாயுதம், ஒன்றிய துணைச் செயலர் வேல்முருகன், ஊராட்சி தலைவர்கள் சுப்ரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராசாத்தி வேல்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் சுப்ரமணியன், அ.தி.மு.க., கிளைக் கழக செயலர் மோகன், சல்மோன் ஊராட்சி செயலர் லீமாரோஸ், அ.தி.மு.க., நகர மாணவரணி செயலர் செல்வகணபதி, அ.தி.முக., நிர்வாகிகள் ராஜேந்திரன், மணிமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஇதேபோல், வீராரெட்டிக்குப்பம், இருசாளகுப்பம், ப.எடக்குப்பம், பழையபட்டிணம், கோ.பூவனுார், பெரியவடவாடி, சின்னவடவாடி கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடலுார் மாவட்டத்தில் காணாமல் போன 100 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு\nஆரம்ப சுகாதார நிலையம் 'மூடல்'\n» சம்பவம் முதல் ��க்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலுார் மாவட்டத்தில் காணாமல் போன 100 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு\nஆரம்ப சுகாதார நிலையம் 'மூடல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566289", "date_download": "2020-07-05T01:00:38Z", "digest": "sha1:TBQTQFLUN2676VWIUTGJG74EAJX3X7DE", "length": 17156, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கிலும் போராட்டத்துக்கு அனுமதி: போலீசார் அதிர்ச்சி| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ...\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 2\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 2\nஊரடங்கிலும் போராட்டத்துக்கு அனுமதி: போலீசார் அதிர்ச்சி\nஈரோடு: கொரோனா ஊரடங்கு காலத்திலும், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, ஈரோடு மாவட்ட போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கோவில்களை திறக்க கோரியும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, மின்சாரம் தொடர்பான பிரச்னைகள், நிவாரண தொகை கோரி, அரசியல் கட்சி பிரமுகர் மீது, நடவடிக்கை கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில், சமீபமாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. கொரோனா நோய் தொற்று வேகமாக பரவும் நிலையில், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது தேவையா ஆர்ப்பாட்டங்களுக்கு வருவோர் கூட்டமாக வருகின்றனர். டீக்கடை, ஓட்டல்களுக்கு செல்கின்றனர். அப்புறம் எப்படி தொற்று பரவாமல் இருக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு வருவோர் கூட்டமாக வருகின்றனர். டீக்கடை, ஓட்டல்களுக்கு செல்கின்றனர். அப்புறம் எப்படி தொற்று பரவாமல் இருக்கும் கொரோனா தொற்று வேகமாக பரவும் சூழலில், உயர் அதிகாரிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பது ஆச்சர்யமக ��ள்ளது. வரும் நாட்களிலாவது, ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்வு செய்யப்படும் வரை ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது. இவ்வாறு போலீசார் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜூலை 7 முதல் 3 நாட்கள் ஜமாபந்தி நடத்த அறிவிப்பு\nமூழ்கப்போகும் ஆட்சியை நம்பாதீர்கள்: அரசு அதிகாரிகளுக்கு எம்.பி., எச்சரிக்கை(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜூலை 7 முதல் 3 நாட்கள் ஜமாபந்தி நடத்த அறிவிப்பு\nமூழ்கப்போகும் ஆட்சியை நம்பாதீர்கள்: அரசு அதிகாரிகளுக்கு எம்.பி., எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567675", "date_download": "2020-07-05T00:11:53Z", "digest": "sha1:CW64SM27OFDUA6PGHEGSCGKSF53AJLGP", "length": 16887, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "இடிந்து விழும் நிலையில் ஊராட்சி கட்டடம்| Dinamalar", "raw_content": "\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள்\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் ...\nஇடிந்து விழும் நிலையில் ஊராட்சி கட்டடம்\nமூங்கில்துறைப்பட்டு : கானாங்காட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி கட்டடம் தற்போது மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், ஊராட்சி வேலைகள் அனைத்தும் அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.பழுதான ஊராட்சி கட்டடத்தை சமூக விரோதிகள் தங்கள் கூடாரமாக மாற்றியுள்ளனர். கட்டடத்தில�� உள்ள கதவை உடைத்து உள்ளே மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஊருக்கு நடுவே இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, பழைய ஊராட்சி கட்டத்தை இடித்து அகற்றி புதிய ஊராட்சி கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிருதையில் கொரோனாவுக்கு இருவர் பலி பரிசோதனை கூடங்களில் தாசில்தார் ஆய்வு\nநகர பகுதியில் மக்கள் நடமாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வக���யிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிருதையில் கொரோனாவுக்கு இருவர் பலி பரிசோதனை கூடங்களில் தாசில்தார் ஆய்வு\nநகர பகுதியில் மக்கள் நடமாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567837", "date_download": "2020-07-05T00:57:42Z", "digest": "sha1:V42HHEYBL7CVGXW3UWPYCHPCEJTKLFEA", "length": 16364, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்டட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் | Dinamalar", "raw_content": "\nசீனாவுக்கு நெருக்கடி: அமெரிக்கா நடவடிக்கை\n'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு ...\nகொரோனா தாக்கத்தில் சென்னையின் வேகத்தில் செல்லும் ...\n6 வங்கிகளில் ரூ.350 கோடி மோசடி செய்த தொழிலதிபர் ... 5\nமுலாயம் மருமகளுக்கு பாதுகாப்பு; பா.ஜ.,வில் இணைய ... 2\nஅமெரிக்க பார்லியில் சீனாவுக்கு எதிராக மசோதா ... 2\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தி.மு.க., - ... 10\nஜூலை 4: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nலடாக் எல்லையில் மோதல்: எதிர்க்கும் ஜப்பான் 3\nஎல்லை தாண்டி தாக்குதல்: பாக்.,கிற்கு கண்டனம் 2\nகட்டட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்\nசிவகாசி:சிவகாசி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம் ஊராட்சிகளில் பல்வேறு கட்டட பணிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அடிக்கல் நாட்டினார்.\nஆனையூர் அய்யம்பட்டி, சித்துராஜபுரம் அய்யனார் காலனி, கீழூர், விஸ்வநத்தம் சிவகாமிபுரம் காலனியில் ரேஷன் கடை, முனீஸ்வரன் காலனியில் சுகாதார வளாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்ட அலுவலர் சுரேஷ், பி.டி.ஓ., க்கள் ராமமூர்த்தி, ரவி, ஊராட்சி தலைவர்கள் லீலாவதிசுப்புராஜ்(சித்துராஜபுரம்) நாகராஜ் (விஸ்வநத்தம்) லட்சுமி நாராயணன் (ஆனையூர்) மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, ஊராட்சி செயலர்கள் நாகராஜ், செல்வம், அருள்ராஜ், அ.தி.மு.க., நிர்வாகிகள் கருப்பசாமி, சுப்பிரமணியன், பாலாஜி, கார்த்தி, கருப்பு கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு பண்ணையில் கொக்கோ சாக்லெட் தயாரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு பண்ணையில் கொக்கோ சாக்லெட் தயாரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/government-to-build-a-new-dam-in-mullai-periyar-pinarayi-vijayan/", "date_download": "2020-07-05T00:37:28Z", "digest": "sha1:5IQSGXVN4ESWCZNP2VL2UI7RG65RYTWS", "length": 14745, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "புதிய அணை கட்டுவதே அரசின் நோக்கம்: பினராயி விஜயன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுதிய அணை கட்டுவதே அரசின் நோக்கம்: பினராயி விஜயன்\nகேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விக்கு பதிலுரைத்த கேரள முதன்மந்திரி, முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதே மாநில அரசின் நோக்கம் என்றார்.\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nகேரள மாநில முதல்வராக பொறுப்பேற்றவுடன் அளித்த பேட்டியில், முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் க தெரிவித்து இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தமிழக அரசுடன் பேசி சுமூக தீர்வு காண்போம். முல்லைப்பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற நிபுணர்கள் அறிக்கையை கேரள அரசு ஏற்றுக்கொள்கிறது. எனவே அந்த அணைக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் முடிவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. புதிய அணை கட்ட வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.\nஅதே நேரத்தில் தமிழகத்தின் கோரிக்கையான முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் எண்ணமும் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்தினால் கேரளாவில் உள்ள பொது மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முல்லை பெரியாறு அணை நீர் இரு மாநில மக்களுக்கும் பயன்படும்வகையில் செயல்படுவோம் என்றார். இவரது கருத்துக்கு தமிழக விவசாயிகளிட்ம் பெரும் வரவேற்பு இருந்ததது.\nஆனால், இவரது கருத்துக்கு காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் தனது கருத்தை வாபஸ் வாங்கினார். தற்போது நடைபெற்று வரும் கேரள சட்டசபை கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய கேரள முதல்வர், முல்லை பெரியாரில் புதிய அணை கட்டவே கேரள அரசு விரும்புகிறது. இதுவே மாநில அரசின் கொள்கை என்றும், அணையை சுற்றியுள்ள மக்களின் உயிர் உடமைகளை காப்பதிலும் மாநலி அரசு முழு கவனம் செலுத்தும் என்றும் பேசினார்.\nகேரள முதல்வரின் தற்போதைய அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளா: 18 அமைச்சர்களுடன், பதவியேற்றார் பினராயி விஜயன் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை நிராகரிக்க முடியாது: கேரள முதல்வர் பினராயி விஜயன் மின் ஊழியர் மத்திய மாநில மாநாடு முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை நிராகரிக்க முடியாது: கேரள முதல்வர் பினராயி விஜயன் மின் ஊழியர் மத்திய மாநில மாநாடு\nPrevious இன்றைய ராசி பலன்: 15.07.16\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்��ினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/truth-justice-has-proven-to-win-forever-edappadi-palanisamy-says-about-by-election-victory/", "date_download": "2020-07-05T00:21:35Z", "digest": "sha1:HVUSFGXIOASBDFVQAR2V2AVMX6AXQHSB", "length": 16817, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "\"இடைத்தேர்தல் வெற்றி... உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்து உள்ளது!\" எடப்பாடி பழனிச்சாமி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“இடைத்தேர்தல் வெற்றி… உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்து உள்ளது\nதமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வெற்றி உறுதியான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தல் வெற்றி – உண்மைக்கு கிடைத்த வெற்றி, உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபணமாகியுள்ளதாக கூறினார்.\nதமிழகத்தில் கடந்த 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு தொகுதிகளிலும் அதிமுக முன்னணி வகித்து வருகிறது.\nவிக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இருவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.\nஇதன் காரணமாக அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில்உ ள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார்.\n“இந்த இடைத்தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க இடைத்தேர்தல் என்றும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். இப்போது உண்மை தெரிந்த காரணத்தால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு அமோகமான வெற்றியை அளித்துள்ளார்கள் என்று கூறியவர், உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்து உள்ளது என்றார்.\nதர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பதை இந்த இடைத்தேர்தல் காட்டுகிறது. திமுக பொய்யை நம்பியதால் இரண்டு தொகுதிகளையும் இழந்துள்ளது.\nமேலும், இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.\nகூட்டணி கட்சியினர் ஒவ்வொருவர் பெயரையும் தனித்தனியாக தெரிவித்து நன்றி தெரிவித்தவர், தற்போதைய கூட்டணி அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடரும் என்றும் கூறினார்.\nஅமைச்சர்கள் மூலம் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி மாவட்ட ஆட்சியர்களுக்கு எடப்பாடி உத்தரவு ‘NO’ தளர்வு: தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள்… தமிழகத்தில��� 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…\nPrevious விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி\nNext பட்டாசு இல்லாமல் 50 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள் : காரணம் என்ன\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/07/09/touch-screen/", "date_download": "2020-07-05T02:05:27Z", "digest": "sha1:Z5T7TNXFGU7VHFNP3W4I5G5VH45Y3YDJ", "length": 38814, "nlines": 247, "source_domain": "xavi.wordpress.com", "title": "தொடுதிரைத் தொழில்நுட்பம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← சென��சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nதொழில் நுட்பம் ஒவ்வோர் காலகட்டத்திலும் ஒவ்வொரு அதிசயப் பக்கத்தை விரிப்பது வழக்கம். சினிமா உருவான காலத்தில் திரையில் அசையும் காட்சிகள் பிரமிப்பாய் இருந்தன. அது மிகப்பெரிய தொழில் நுட்பப் புரட்சி. முதலில் திரையிடப்பட்ட காட்சி இது தான். “தூரத்திலிருந்து ஒரு இரயில் வண்டி ஓடி வருகிறது”. அதை திரையிட்டபோது தியேட்டரில் இருந்தவர்களெல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அது திரையைக் கிழித்துக் கொண்டு வந்து தங்களை இடித்து விடும் என பயந்தார்கள் சினிமா இன்றைக்கு பல்வேறு மாற்றங்களைக் கண்டு மிரட்டும் வகையில் அவதார் எடுத்து நிற்பது நமக்குத் தெரிந்ததே.\nதொலைக்காட்சிகள் வந்தது இன்னொரு புரட்சி ஒரு தொலைக்காட்சியை சொந்தமாக்க வேண்டுமென்றால் சொத்து, பத்தையெல்லாம் விற்க வேண்டும் எனும் காலகட்டம் இருந்தது. இப்போது அது முன்னூறு ரூபாய்க்கு மூலைகளில் விற்கப்படுகிறது.\n அது வசீகரமாய் மாறி செல்போனாக மாறியபோதும் அப்படியே. இப்படி வரிசைப்படுத்தும் வசீகரப் பட்டியலில் சர்வ நிச்சயமாய் இந்த “தொடுதிரை”க்கும் ஒரு இடம் உண்டு. டச் ஸ்க்ரீன் ( Touch Screen ) தான் தொடு திரை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை \nஇப்போது சாதாரணமாக சீனாவின் குடிசைத் தொழிலாய் உருவாகும் ஆயிரம் ரூபாய் போன்களில் கூட இந்த தொடு திரை வந்து விட்டது. ஐபோன் போன்ற உலகை புரட்டிப் போட்ட தயாரிப்புகளின் வசீகர அம்சம் இந்த அட்டகாசமான தொடு திரை ஸ்டைல் தான். டேப்லெட்களின் படையெடுப்புக்குப் பிறகு தொடுதிரை நமது விரல்களை விட்டு விலக்க முடியாத விஷயமாகிப் போய்விட்டது. அதனால் அதான் கணினிகளும் தங்கள் இயங்கு தளங்களை தொடு திரை வசதியோடு உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.\nசரி.. இந்த தொடு திரை எப்படித் தான் வேலைசெய்கிறது எப்போதாவது அதைப் பற்றி யோசித்துப் பார்த்ததுண்டா எப்போதாவது அதைப் பற்றி யோசித்துப் பார்த்ததுண்டா கீபோர்ட்டில் விஷயம் ஈசி. ஒரு எழுத்தை அமுக்கினால் அது எந்த எழுத்து என்பதை கருவி அடையாளம் காண்பது ஈசி. தொடுதலில் எப்படி கீபோர்ட்டில் விஷயம் ஈசி. ஒரு எழுத்தை அமுக்கினால் அது எந்த எழுத்து என்பதை கருவி அடையாளம் காண்பது ஈசி. தொடுதலில் எப்படி அங்கே எந்த பட்டனும் கிடையாது. வெறும் ஒரு திரை மட்டுமே. ���தில் படங்கள் மட்டுமே. படத்தைத் தொட்டால் எப்படி விஷயம் நடக்கிறது \nஇந்த தொழில் நுட்பத்துக்கு மிக மிக அடிப்படையாய் இருக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. நாம் நமது செல்போனிலோ, டேப்லெட்டிலோ அல்லது வேறு ஏதேனும் தொடுதிரைக் கருவியிலோ தொடும் போது எந்த இடத்தைத் தொடுகிறோம் எனும் அட்சர சுத்தமான தகவல் கருவிக்குத் தெரிய வேண்டும். அப்படித் தெரிந்தால் பாதி வேலை முடிந்தது. அந்த தகவலுக்குத் தக்கபடியான செயலை செய்ய வேண்டியது மீதி வேலை.\nஅதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதில் தான் விஷயமே இருக்கிறது. மிக முக்கியமாக மூன்று பெரிய வகைகளில் இந்த நுட்பம் கையாளப்படுகிறது. ரெசிஸ்டிவ் (Resistive) , கெப்பாசிடிவ் (Capacitive) மற்றும் சர்ஃபேஸ் அகோஸ்டிக் வேவ் (Surface acoustic wave) என்பவையே அந்த மூன்று நுட்பங்கள். இதில் இணை, கிளை என பல வகைகள் உண்டு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nரெசிஸ்டிவ் வகை ஒரு சுவிட்ச் போன்று செயல்படக் கூடியது. சுவிட்ச் எப்படி இயங்குகிறது ஆன் பண்ணும் போது இரண்டு கம்பிகள் இணைய, மின்சாரம் பாய்கிறது இல்லையா ஆன் பண்ணும் போது இரண்டு கம்பிகள் இணைய, மின்சாரம் பாய்கிறது இல்லையா இந்த ரெசிஸ்டிவ் வகைத் தொடுதிரையின் கான்செப்ட் அது தான். இதில் ஒரு கண்ணாடித்திரை, அதன் மீது இன்னொரு திரை என இரண்டு அடுக்குத் திரை இருக்கும். இரண்டு இரண்டு திரைகளுக்கும் இடையே மின்சாரம் பாயாத ஒரு வெற்றிடமும் இருக்கும். மேலே இருக்கும் திரையின் அடிப்பாகத்திலும், கீழே இருக்கும் திரையின் மேல் பாகத்திலும் மின் கடத்திகள் இருக்கும்.\nஒரு இடத்தை நாம் தொடும் போது, மேலே உள்ள திரையும் கீழே உள்ள திரையும் தொட்டுக் கொள்கின்றன. அப்போது ஒரு இணைப்பு உருவாகிறது. மின்சாரம் அந்த புள்ளி வழியாகப் பாய்கிறது. அந்த மின்காந்த அலை மாற்றத்தைக் கொண்டு அது எந்த புள்ளி என்பது கண்டறியப்படுகிறது. அதற்குப் பிறகு ஒரு மவுஸ் கிளிக் போல, உள்ளே இருக்கும் மென்பொருள் தேவையான செயலைச் செய்து விடும். இதை கையால் தான் தொடவேண்டும் என்பதில்லை. ஸ்டைலஸ் குச்சி, பென்சில், ரப்பம் இத்யாதி என ஏதாவது ஒரு பொருள் போதும் \nஇரண்டாவது வகை கெப்பாசிடிவ் சிஸ்டம். இந்த நுட்பம் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் அடுக்குத் திரைகள், அதை இணையச் செய்தல் போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லை. தொடுதிரையில் மின் சக்தி சேமிக்��ப்பட்டிருக்கும். மிக மெல்லிய அளவில். அதை நாம் தொடும்போது தொடும் புள்ளியிலிருந்து கொஞ்சம் மின்சாரம் நமது உடலுக்குக் கடத்தப்படும். அப்போது தொடப்பட்ட புள்ளியில் மின்சாரம் குறைவாய் இருக்கும். அந்த மாற்றத்தைக் திரையின் நாலா பக்கத்திலும் சைலன்டாக இருக்கும் சர்க்யூட்கள் துல்லியமாகக் கவனிக்கும். அவை அந்தத் தகவலைக் கூட்டிக் கழித்து, எந்த இடத்தில் தொடுதல் நடந்தது என்பதை கண்டு பிடிக்கும் \nஇந்த வகை நுட்பத்தை இயக்க விரல் நுனிகள் வேண்டும் என்பது அடிப்படை. அது ஏன் என குதக்கமாய் மூக்கை நுழைப்பவர்கள், மூக்கை வைத்தும் இயக்கலாம். அடிப்படையில் உடலின் ஒரு பாகம் இதில் தொடவேண்டும் அப்போதுதான் மின்கடத்தல் நிகழும் என்பதே விஷயம். குளிர் பிரதேசங்களில் கிளவுஸ் போட்டு அலைபவர்கள் இந்த கருவியை இயக்க, கிளவுஸைக் கழற்ற வேண்டிய அவசியம் உண்டு கழற்றாமல் பயன்படுத்தக் கூடிய சில ஸ்பெஷல் கிளவுஸ் களும் விற்பனையில் உள்ளன என்பது சுவாரஸ்யத் தகவல். இந்த ஸ்பெஷல் கிளவுஸின் சில விரல்கள் மின்சாரம் கடத்தும் இழைகளால் தயாரிக்கப்பட்டிருக்கும், அவ்வளவுதான் \nமூன்றாவது வகை சர்ஃபேஸ் அகோஸ்டிக் வேவ் (Surface acoustic wave) சிஸ்டம். பள்ளிக் கூடத்தில் கணக்குப் பாடத்தில் வரும் கிராஃப் பேப்பர் ஞாபகம் இருக்கிறதா எக்ஸ் அச்சு, ஒய் அச்சு என குறுக்கும் நெடுக்குமாக இருக்குமே எக்ஸ் அச்சு, ஒய் அச்சு என குறுக்கும் நெடுக்குமாக இருக்குமே அதே போல இந்த மூன்றாவது வகை நுட்பத்தில் மின் அலைகள் பாய்ந்து கொண்டிருக்கும். ஒரு எல்லையிலிருந்து துவங்கி மறு எல்லை வரை இவை சீரான நேர்கோடுகளில் பாய்ந்து கொண்டே இருக்கும். ஒரு முனை அனுப்பும், மறு முனை பெற்றுக் கொள்ளும்.\nஇதன் மேல், அந்த அலைகள் பாய்வதை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியும் இருக்கும். இப்போது நமது கை விரல் அந்த திரையின் மேல் ஏதேனும் ஒரு இடத்தில் தொட்டால், அந்த இழை அறுபடும். மறு எல்லைக்குப் போய்ச் சேராது இல்லையா அந்த தகவலை வைத்து எந்த இடத்தில் தொடுதல் நடந்தது எனும் விஷயம் கணக்கிடப்படும்.\nஇன்றைக்கு இருக்கும் மிகப் பிரபலமான முறை இது தான். காரணம் இந்த முறையில் தான் படங்களை மிகத் தெளிவாக காண்பிக்க முடியும் செல்லமாய் விரல் நுனியால் படங்களைப் புரட்டிப் பார்க்கும் இன்றைய நவீன தொடு திரைகளின் உள்ளே இயங்கு��் நுட்பம் இது தான் \nசில தொடு திரைகளில் நீங்கள் இரண்டு விரல்களால் ஒரே நேரத்தில் தொட்டால் அது வேலை செய்யாது. அத்தகைய நுட்பத்தில் பெரும்பாலும், “முதல்” தொடுதல் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு காரியத்தில் இறங்கும். நவீன திரைகளில் “மல்டி டச்” எனப்படும் பல தொடுதல்கள் சாத்தியம். படத்தை “ஸூம்” செய்ய பெருவிரலையும், ஆள்காட்டி விரலையும் ஸ்டைலாகப் பயன்படுத்துவோருக்கு இது சட்டென புரியும் \nமிகப் பிரபலமான, பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் நுட்பம் இவை என்றாலும் வேறு சில சுவாரஸ்யமான நுட்பங்களும் இதில் உண்டு.\nடைக்கோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் 2006ம் ஆண்டு அறிமுகம் செய்த தொழில் நுட்பம் அதில் ஒன்று இதில் தொடுதிரையின் ஒவ்வோர் சின்ன பகுதியும் ஒரு தனித்துவமான ஓசை எழும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த சத்தத்தை நாம் கேட்க முடியாது. ஆனால் அந்த ஒலியின் அதிர்வலையையை கணினி கண்டறியும்.\nஇத்தகைய தொடுதிரையில் நாம் விரல்களால் தொடும்போது தனித் தனி ஒலி அலைகள் எழும். அதைக் கணினி டீகோட் செய்து தகவல்களாக மாற்றும். அந்தத் தகவலின் அடிப்படையில் தொடு திரை செயல்படும் வெளிச் சத்தங்கள் இந்த செயலில் தலையிடுமோ எனும் சந்தேகம் இருந்தால் அதை விட்டு விடுங்கள் வெளிச் சத்தங்கள் இந்த செயலில் தலையிடுமோ எனும் சந்தேகம் இருந்தால் அதை விட்டு விடுங்கள் ஒரு கல்யாண வீட்டின் பாட்டுக் கச்சேரிக்கு முன் அமர்ந்து கூட இதை இயக்கலாம், பிரச்சினை இல்லை \nதொடுதிரைகளின் அடுத்த வளர்ச்சி என்பது திரையே இல்லாமல் தொடுவது தான் புருவத்தை உயர்த்துகிறீர்களா இது லேசர் டெக்னாலஜி படி இயங்கும். கருவியிலிருந்து லேசர் வெளிச்சம் வரும். அதை சுவரிலோ, தரையிலோ, ஏன் கையிலோ கூட அடித்து அந்த பிம்பங்களைத் தொட்டு இயக்கும் நுட்பமே இது \nலேசர் இமேஜ் கேலிபரேஷன் டெக்னாலஜி Laser Image Calibration Technology (LICT) என்று இதை அழைக்கிறார்கள். சினிமாவை திரையில் காட்டுவது போல, இந்த லேசர் ஒளியை உள்ளங்கை அளவுக்குச் சுருக்கியோ, சினிமாஸ்கோப் அளவுக்குப் பெரிதாக்கியோ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது இதன் ஸ்பெஷல்\nஇது எப்படி இயங்குகிறது தெரியுமா திரையில் படும் பிம்பத்திலிருந்து சுமார் 2 மிலிமீட்டருக்கு மேலே 1 மில்லிமீட்டர் அடர்த்தியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தள��் உருவாகும். திரையின் பிம்பத்தின் நகலாக. இந்த இடத்தில் தொடும்போது கருவியிலுள்ள சென்சார்கள் அந்த மாற்றத்தை லபக் எனப் பிடித்து தகவலாய் மாற்றி, வேலை செய்யத் துவங்கும் \nதொடு திரையின் நுட்பங்களைப் பற்றிப் பேசும்போது இ.ஏ.ஜான்சன் அவர்களை ஒரு தடவை நினைக்காமல் இருப்பது அக்மார்க் பாவச் செயல். அவர்தான் 1965ம் ஆண்டு இந்த தொடுதிரைக்கான முதல் விதையைப் போட்டார். கெபாசிட்டிவ் தொடுதிரை ஐடியாவை முதலில் வெளியிட்டதும், பிறகு 1967ல் படம் வரைந்து பாகங்களைக் குறித்ததும் அவர் தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டிராபிக், விற்பனை நிலையம், விளையாட்டுக் கருவிகள் என ஆரம்பித்து இன்றைக்கு ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தொடு திரை ராஜாங்கம் தான் \nடச் ஸ்க்ரீன் நுட்பம் ஒரு கடல், நாம கொஞ்சம் லைட்டா “டச்” பண்ணியிருக்கோம் அவ்ளோ தான் \n← சென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nOne comment on “தொடுதிரைத் தொழில்நுட்பம்”\nPingback: தொடுதிரைத் தொழில்நுட்பம் – TamilBlogs\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nநிக் வாயிச்சஸ் – 2\nதன்னம்பிக்கை : பூமியை நேசிப்போம் \nநிக் வாயிச்சஸ் – 1\nதன்னம்பிக்கை : திடீர் பணக்காரன் \nதன்னம்பிக்கை : இளைஞனை இறுக்கும் இணைய வலை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : பூக்கள் பேசினால்...\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஇயேசு சொன்ன உவமைகள் 20 : இரு சகோதரர்கள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர் திணையான அஃறிணைகள் பன்றி புறக்கணிப்பின் பின்வாசலாய் இருக்கிறது என் வாழ்க்கை ���ுதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை சகதியின் சகவாசமும் அழுக்கின் அருகாமையும் என்னை புனிதத்தின் தேசத்திலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. நான் அசைபோடாததால் என்னை அசைபோடக் கூடாதென மோசேயின் சட்டம் […]\nசீர்திருத்தச் சிலைகள் சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவ […]\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் * கிளி எனும் அடைமொழியுடன் அறியப்பட்டாலும் எங்களை அலங்காரக் கூண்டுகளில் வைத்து யாரும் அழகுபார்ப்பதில்லை. தனியே வந்தால் உங்கள் ஒற்றை மிதியில் உயிரை விடுவேன் அத்தனை பலவீனம் எனது. நான் தனியே வருவதில்லை பேரணியே எம் பலம். கணக்கற்ற படையோடு புரண்டு வரும் கார்மேகமாய் ஆர்ப்பரிக்கும் அருவியாய் தான் வருவேன். போர்க்களத்தில் யார் தான் நிராயுதபாணியா […]\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 ஒரு சின்ன விரலின் நுனியினால் என்னை நசுக்கி எறிய முடியும். மென்மையால் புரண்டு படுத்தாலே என்னைப் புதைத்து விட முடியும். நான் மென்மையானவன். ஒரு துளித் தண்ணீரில் நான் மூழ்கித் தவிப்பேன். ஒரு சிறு காற்றில் நான் பதறிப் பறப்பேன் எனினும் என்னை பெருமைப்படுத்துகிறது விவிலியம். என் செயல்களைக் கவனித்து மனிதன் ஞானம் பெற வேண்டுமென ஞானத்தின் ஞால […]\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஉயர்திணையான அஃறிணைகள் 5 ஆடு நான் தான் ஆடு பேசுகிறேன். ஆபேல் காலத்தில் என் மெல்லிய பாதங்கள் பூமியில் அசைந்தாடத் துவங்கின. அதன் பின் விவிலியத்தின் பசும்புல் வெளிகளிலும் நீரோடைகளிலும் முட் புதர்களிலும் என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பலியின் குறியீடாய், வலியின் விளைநிலமாய், நான் பயணித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆதாமின் ஆடையும் நானாயிருக்கலாம், ஆபேலின் பல […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75051", "date_download": "2020-07-05T01:51:42Z", "digest": "sha1:K6VWCN5TXEZ2REZFSBGMEVCFA2LS3OY6", "length": 14413, "nlines": 94, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபாரதா, சீரியல்களில் நடிப்பதற்கு முன், பல படங்களில் நடித்தவர். ‘தேன் மிட்டாய்’ படத்தில் அறிமுகமாகி பின்பு ‘நிரஞ்சனா,’ ‘அட்ரா மச்சான் விசிலு,’ ‘ரெண்டு கேடி மூணு கோடி,’ ‘மஞ்சள் ஆறு’ போன்ற படங்களில் நடித்தவர். நிறைய அவமானங்களை தாண்டித்தான் சில படங்களில் நடித்ததாக சொல்லும் அவர், இப்போது ‘தேவதையை கண்டேன்,’ ‘செம்பருத்தி’ ஆகிய சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\n‘தேவதையை கண்டே’னில் ஈஷ்வர் ரகுநாதன் சகோதரியாகவும், ‘செம்பருத்தி’யில் வில்லியாகவும் பொளந்து கட்டிக் கொண்டிருக்கும் அவரை சந்தித்தபோது.....\n“‘செம்பருத்தி’யிலே நெகட்டிவ் கேரக்டர்ன்னு சொன்னபோது ரொம்ப யோசிச்சேன். ஏன்னா, இதுவரைக்கும் நெகட்டிவ் ரோல்ல நடிச்சதில்லே. அப்புறம், சரி... இது நமக்கு ஒரு சேலஞ்ச், நம்மள நிரூபிக்கிறதுக்கு ஒரு வாய்ப்புன்னு நினைச்சு ஒத்துக்கிட்டேன். முதல் ரெண்டு வாரங்கள்ல ஆடியன்ஸ்கிட்ட இருந்து நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ்தான் வந்துச்சு. ‘மித்ரா’ கேரக்டரை (கேரக்டர் பெயர்) ஏன் கதைக்குள்ளே கொண்டு வந்தீங்கன்னு திட்டு திட்டுன்னு திட்டிட்டாங்க. அந்த கமெண்ட்சை எல்லாம் பா��்க்கும்போது கஷ்டமா இருக்கும். இதை அம்மாகிட்டயும் பிரண்ட்ஸ்கிட்டயும் சொல்லி அழுதேன். ஆனா, இப்போ எல்லா சூழ்நிலைகளும் மாறிடுச்சு. வெளியே என்னை யாராவது பார்த்துட்டாங்கன்னா.... “ஆதியை உன் கூட சேர்த்து வைக்கிறேன், நீ கவலைப்படாதே கண்ணு, ஆனா, பார்வதியை மட்டும் கொஞ்சம் பார்த்து செய், ரொம்ப கொடுமைப்படுத்திடாதேம்மா”ன்னு கோரிக்கை வைக்கிறாங்க. கார்த்தியை (’ஆதி’ கேரக்டரில் நடிப்பவர்) ரொம்ப பிடிக்கும். அவர் ‘ஆபீஸ்’ல நடிக்கும்போதே ரொம்ப பிடிக்கும். ஆனா, அவரோடு நடிப்பேன்னு நான் நினைச்சு கூட பார்க்கலே.\nஐதராபாத், எனக்கு பூர்வீகம். நான் மாடலிங் பண்ணிக்கிட்டு இருக்கும்போது சினிமாவிலே நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. ஆனா, அந்த சான்ஸ் ஈசியா வரலே. நிறைய அவமானங்களை சந்திச்சு சில படங்கள்ல நடிச்சேன். அவமானங்கள்ன்னா – நிறைய ஆடிஷன்ஸ்ல கலந்துக்கிட்டேன். நம்மள செலக்ட் பண்ணிடுவாங்கன்னு உறுதியா நம்புவேன். ஆனா, எந்த போன் காலும் வராது. இன்னும் சில இடங்கள்ல நீங்க செலக்ட் ஆயிட்டீங்கன்னு சொல்லிட்டு, கடைசி நேரத்திலே, தயாரிப்பாளர் வேணாம்னு சொல்லிட்டாரு அப்படீன்னு சொல்லிடுவாங்க. நீங்க கொஞ்சம் கறுப்பா இருக்கீங்க, உயரமா இருக்கீங்க அப்படீன்னு குறை சொல்லுவாங்க. ஆக, நிறம்தான் ஒருத்தரோட திறமையை தீர்மானிக்குதா உட்பட பல கேள்விகள் எனக்குள்ளே உருவாகும். அதை நினைச்சு அழவும் செஞ்சிருக்கேன். அப்புறம், ஒரு காலகட்டத்திலே, இதுதான் இயற்கை, நம்மால எதுவும் செய்யமுடியாதுங்கிற மனப்பக்குவம் வந்து பல கட்டங்களை தாண்டி வந்திட்டேன். ஆக, சினிமா வாய்ப்புகள் வந்தும் எதிர்பார்த்த அளவுக்கு பேரு வாங்கி கொடுக்கலே. சான்சும் இல்லே. அப்புறம், விஜய் டிவியின் ‘ஜோடி நம்பர் 1’ 9வது சீசன்ல டான்ஸ் ஆடினேன். அதுக்கப்புறம், ‘செம்பருத்தி’யிலே நடிக்கிறதுக்கு சான்ஸ் வந்துச்சு. என்னோட திறமைக்கு கிடைச்ச பரிசாதான் இதை கருதுறேன். ‘செம்பருத்தி’க்கு பிறகு இப்போ நிறைய சினிமா வாய்ப்புகள் என்னை தேடி வருது. என்னை ஒரு நேரத்திலே வேணாம்னு நிராகரிச்சவங்களே போன் பண்ணி, எங்க படத்திலே நடிக்கமுடியுமான்னு கேக்கிறாங்க.\nஎன்னை நம்பி ரெண்டு சீரியல்கள்லயும் முக்கியமான கேரக்டர்களை கொடுத்திருக்காங்க. அவங்க என் மேலே வச்சிருக்கிற நம்பிக்கையை காப்பாத்தணும்ங்கிறதுதான் இப்போதைய என் எய்ம். என்னோட ‘கனவு’ கேரக்டர்ன்னா ……… அது வில்லேஜ் கேர்ள்.\nஎங்க வீட்ல இப்போ எனக்கு ‘மாப்பிள்ளை’ பார்த்துக்கிட்டு இருக்காங்க. லவ்வெல்லாம் பண்ணலே. புல் அண்ட் புல் அரேஞ்சுடு மேரேஜாதான் என் கல்யாணம் இருக்கும்.”\nமகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் தல அஜித்\nஅரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே ஓவியம் வரைய வைத்த சபரிமலை பெண் போராளி.\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nதன் குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்கிறார்கள், தமிழக முதல்வரிடம் உதவி கோரிய காமெடி நடிகர் டேனி\nசத்துணவு வழங்க இயலாத நிலையால் உலர் பொருட்களாக மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவு\nவத்தலகுண்டில் எல்ஐசி ஏஜென்ட்டும் அவர் மனைவியும் தற்கொலை *போலீசார் விசாரணை.\nமுத்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வனிதா அப்பாவுக்கும், புருஷனுக்கும் வித்தியாசம் இல்லையா அப்பாவுக்கும், புருஷனுக்கும் வித்தியாசம் இல்லையா என விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்\nஇந்தியாவின் கரோனா தடுப்பு ஊசி எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்பட 12 இடங்களில் சோதனை\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\n''நான் ஒன்னும் கர்ப்பமா இல்ல'' - பிரபல ஹீரோவின் மனைவி அதிரடி - அப்படி என்ன ஆச்சு \nசீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் ஜப்பான் பயணத்துக்கு ஜப்பானிய எம்பிக்கள் கடும் எதிர்ப்பு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\nடிஜிட்டல் திரையில் அதிகபட்ச பார்வைகள் பெற்ற ராம்கோபால் வர்மாவின் 22 நிமிட ஆபாச திரைப்படம்\nரூபாய் 381.76 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nவியாபாரிகள் 9 பேருக்கு கொரோனா மக்கள் கலக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-04T23:32:48Z", "digest": "sha1:55WGFZOEE3TUO2Q7RONOZEUMDYIFODA6", "length": 7119, "nlines": 64, "source_domain": "thenamakkal.com", "title": "நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம். | Namakkal News", "raw_content": "\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.\nநாட்டின், 66வது சுதந்திர தினவிழா, நாமக்கல்லில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பல்வேறு துறை சார்பில், 222 பேருக்கு, 33 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில், நாட்டின், 66வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.\nஅதை தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை, கலெக்டர் குமரகுருபரன் ஏற்றுக்கொண்டார். மேலும், தியாகிகளின் வாரிசுகளை பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய போலீஸார் உள்ளிட்ட அரசு ஊழியர்கர்கள், 56 பேருக்கு, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.சிறப்பாக செயல்பட்ட அரசு ஜீப் டிரைவர்கள் ஐந்து பேருக்கு, தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.\nஅதேபோல், வீரதீர செயல்புரிந்த போலீஸாருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.விழாவில், வருவாய்துறை சார்பில், மூன்று பேருக்கு தீ விபத்து நிவாரணம், 110 பேருக்கு முதியோர் உதவித்தொகை என, 113 பேருக்கு, 18.30 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், 12 பேருக்கு, 5.62 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது.கூட்டுறவுத்துறை சார்பில், 54 பேருக்கு, 15.38 லட்சம் ரூபாய் மதிப்பில் வாழை மகசூல் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், சுகாதாரத்துறை, வேளாண் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில், 222 பேருக்கு, 32 லட்சத்து 96 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி., கண்ணம்மாள், டி.ஆர்.ஓ., செங்குட்டுவன், மாவட்ட வன அலுவலர் அனுராக் மிஸ்ரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா, அனைத்து அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.\nheadline, Namakkal News, நாமக்கல், நாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம். added by admin on August 16, 2012\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nநாமக்கல்லில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றம் மாலையில் மகா தீபம் ஏற்றம்\nஉரிய அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் – நாமக்கல் நகராட்சி\nநாமக்கல் பகுதியில் 7ம் தேதி மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26334", "date_download": "2020-07-05T01:00:15Z", "digest": "sha1:C2QVOPDS7E2UV2HMIYSLRD3XC422NNZQ", "length": 21007, "nlines": 230, "source_domain": "www.arusuvai.com", "title": "\"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனா?மகளா?\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனாமகளா\nபட்டிமன்றம் - 92க்கு நடுவராக இருந்து பணியாற்றப்போகிறேன்.அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்...\nதலைப்பு நம் தோழி \"இந்திரா கணேஷன்\"அவர்களுடையது.தலைப்பிற்கு நன்றி இந்திரா..\n\"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனாமகளா\nபட்டி விதிமுறைகளை கடைபிடிக்கவும்.மன்ற விதிமுறைகளும் பட்டிக்கு பொருந்தும்.\nசாதிமத தளுவல் பேச்சுகள் இருக்க கூடாது.\nமற்றவரை குறிப்பிட்டு தாக்கி பேசுதல் கூடாது.\nஓக்கே பட்டி துவங்கியாச்சு...வாங்க உங்களின் வாதங்களுடன்...\nபட்டி ஆரம்பிச்சாசுங்கோ....வந்து அழகா அணி தேர்வு செய்து பதிவுபோடுங்கோ....அட வாங்கோ வாங்கோ.....காங்கோ ஜூஸ் ரெடியா இருக்குது.....\nவணக்கம் நடுவரே... காலங்காத்தால பார்த்தேன் எங்கடா நேரமே வரேன்னு சொன்ன நடுவரை இம்புட்டு நேரமா காணோம்னு ;) வந்துடீங்க... ஆனா தப்பான கேள்வியோட. பின்ன... என்னா சந்தேகம் நடுவரே இதெல்லாம்... எப்பவும் மகளால் தான் மகிழ்ச்சியே.\nஎப்பவும் அப்பா, அம்மான்னு அன்பு மழை பொழிந்து, தனக்கு அடுத்து பிறக்கும் பிள்ளைக்கு ஒரு தாயாக இருந்து, வீட்டுக்கு நேரமே வந்து வீட்டு வேலைகளை தாய்க்கு உதவி செய்து, கல்யாணம் பண்ணி பார்க்கும் மகிழ்ச்சியையும் தந்து, பின்னாளில் முடியாம போனா தன் தாய் தந்தைன்னு ஓடி வருபவள் அவளே. இதுல உங்களுக்கென்ன டவுட்டு\nஅதெல்லாம் விட நடுவரே... சின்ன சின்ன விஷயம் கூட பெண் பிள்ளைகள் விஷயத்தில் அழகு தான்.. அழகழகாய் ஆடை போட்டு பார்ப்பது, நகை போட்டு பார்ப்பது, சீவி சிங்காரித்து பூ வைத்து பார்ப்பது, மருதாணி வைத்து அழகு பார்ப்பது என பெண் பிள்ளை விஷயத்தில் எல்லாமே மகிழ்ச்சி தானே\nஎப்படியோ... ஜெயிக்க போறது நாங்கதேன்... எதிர் அணி வருமோ டவுட்டு தான் ;) ம்ம்... வாழ்த்துக்கள் நடுவரே.\nஆங்... அப்படியே அந்த காங்கோ ஜூஸை நீங்களே குடிச்சுட்டு தெம்பா இருங்கோ.\nபூவொன்று புயலானதுபோல மகள்களுக்காக வாதாட வந்துட்டாங்க வனி.....\nஅசத்தல் ஆரம்பம்..வாழ்த்துக்கள் வனி நீங்க சந்தேகத்திற்கு இடமில்லாமல் மகளே அணியா\n//எப்பவும் அப்பா, அம்மான்னு அன்பு மழை பொழிந்து, தனக்கு அடுத்து பிறக்கும் பிள்ளைக்கு ஒரு தாயாக இருந்து, வீட்டுக்கு நேரமே வந்து வீட்டு வேலைகளை தாய்க்கு உதவி செய்து, கல்யாணம் பண்ணி பார்க்கும் மகிழ்ச்சியையும் தந்து, பின்னாளில் முடியாம போனா தன் தாய் தந்தைன்னு ஓடி வருபவள் அவளே. இதுல உங்களுக்கென்ன டவுட்டு\nஅப்போ குடும்ப மகிழ்ச்சியில் மகன்களின் பங்கு அம்போவா\n//சின்ன சின்ன விஷயம் கூட பெண் பிள்ளைகள் விஷயத்தில் அழகு தான்.. அழகழகாய் ஆடை போட்டு பார்ப்பது, நகை போட்டு பார்ப்பது, சீவி சிங்காரித்து பூ வைத்து பார்ப்பது, மருதாணி வைத்து அழகு பார்ப்பது என பெண் பிள்ளை விஷயத்தில் எல்லாமே மகிழ்ச்சி தானே\nஆமாமாம்.....டிரஸுக்கு மேட்சா வளையல்,கம்மல்,கழுத்தணி கொலுசு,பொட்டுகூட மேட்ச்.... ஜொலிப்பாங்க பெண்பிள்ளைங்க...அதுக்குமேல இந்த மருதாணி இருக்கே.......அவங்களுக்கே அவங்களுக்குன்னு.....அடாடா.....சரியாச் சொன்னீங்க போங்க.....\nஆரம்ப்பம் அசத்தலோட இல்லாம, எதிர் அணி வருமான்னு வேற கேட்டிருக்காங்க....என்ன வருவீகள்ளபின்ன யாரு நடுவர குழப்புறதுன்னு ஒரு மயிண்டு வாயிஸ் கேக்குது.அதை சீக்கிரமா பதிவிடுங்க......\n(நேற்று இரவே தலைப்பு கொடுத்திடலாம்னு இருந்தேன்,கரண்ட் சதி பண்ணிடுச்சு....:-(0)\nவணக்கம் நடுவர் அவர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகளே அதில் சந்தேகமே இல்ல.மகள் என்றால் டென்ஷன் நமக்கு வேண்டாம்.மகன் வெளியில் போனால் என்ன ப்ரச்சனை இழுத்துவிட்டு வருவானோ என வயிற்றில் புளி கரைத்துவிட்டு இருக்க வேண்டும்.பெற்றோருக்கு உடம்பு முடியவில்ல என்றாலும் நல்ல கவனிப்பது மகள் தான்.நம்மிடம் தோழியாகவும்,அம்மாவாகவும் இருப்பது மகளே.எனவே என் ஓட்டு மகளுக்கே.\nநீங்களும் மகளே அணிக்கு ஓட்டு போடரீங்களாமகிழ்ச்சி மேலும் உங்களின் வாதங்களை எடுத்துவையுங்கள்.......\nஎன்னப்பா மகனே அணிக்கு இன்னும் யாரையுமே காணோம்....:-(\nமுதல் நாளே உள்ள அனுப்பிட்டீங்களே இது நியாயமாநடுவர குழப்ப ஆளில்லையா\nஇதையே தான் நானும் கேட்க நினைச்சேன் :( ஏன் ஏன் ஏன் இப்பலாம் இப்படி பட்டிமன்றம் தூங்குது முன்ன வெகேஷன்.. இப்ப என்னாச்சு முன்ன வெகேஷன்.. இப்ப என்னாச்சு அக்கா, சீதா, லாவி, ரம்யா, சுகி, இளவரசி, சுமி, கவிசிவா, சுவா, தாமரை, கல்பனா, உஷா, ஷேக், குணா, ரேவ்ஸ் எல்லாரும் எங்க போயிட்டீங்க... வாங்க இந்த பக்கம். இப்படியே தொடர்ந்து பட்டி டல்லடிச்சா நல்லா இல்ல மக்களே.\nதோழீஸ் அண்டு தோழர்ஸ் வாங்க வனி பெயர் சொல்லி அழைத்திருக்காங்க.....பெயர் விடுபட்டவங்களும்,புது நபர்களும்கூட பட்டியில் தாராளமா கலந்துக்கலாம். இருவாரம் கழித்து துவங்கிய பட்டி இப்படி தூங்கினால் நல்லா இருக்குமா எங்கே புலவர் ஷேக்,மண்ணின் தோழர் தவம்ஸ் மேலும் அனைவரும் வந்து கலந்துகொள்ளுங்கள்.\nநடுவருக்கு வணக்கமும்,வாழ்த்தும் சொல்லிட்டு உள்ளுக்கு வரேனுகோ\nவெளிய நின்னு வேடிக்கை பாருத்துட்டு போகலாம்னு நினைச்ச இப்படி குபிட்டு போட்டிங்களே...\nஎனக்கு எந்த அணி எடுக்கர்து ஒரே கொயப்பமா கீது..ஆனா ஒரு சீட்டு போடலாம்னு வந்தேன்....\nஅணி முடிவி பண்ணிட்டு அப்பாலிக்கா வாரனுங்கோ...\nஅது அணி (வேறு வழி இல்லாமல்) மகனே...மகனே.... மகனே...\nபாருங்க சொல்லும் போதே எப்படி மகிழிச்சி பொங்குது..மகன் பிறந்துட்டாலே குடுப்பத்துல இருக்குற எல்லாருக்கும் இந்த உலகத்தையே ஜெயிச்சா மாதிரி கொண்டடாடறாங்க (எங்க வீட்டுல சத்தியமா இல்லைங்க)\nகுழந்தைக்கு நகை ,நட்டு,பொட்டு வச்சாதான் அழகுங்களா..நாங்கலாம் வைக்காமயே அழகுதானுங்கோ..\nமகன்கள்தான் எப்பவும் அம்மா செல்லமா இருப்பாங்க.இவ்ளோ ஏங்க நம்ம கடவுள் வினாயகரே அம்மா மாதிரி பொன்னு வேனும்னு அம்மா விட்டு எங்கேயும் போகம அம்மா குடயே இருப்பாரே..மகன்கள் தான் எப்பவும் நம்மல விட்டு போகாம நம்ம கூடயே இருந்து நமக்கு சந்தோஷத்தை தராங்க..\nபட்டிமன்றம் 62 : உறவுமுறைகளில் சிறந்தது எது \nஅதிராவிற்கும், ரேணுவிற்கு, அவரவர் நன்றி பாராட்டை தெரிவிக்கவும்\nஉணவிற்காக பிற உயிர்களைக் கொல்வது சரியா தவறா\nமனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா \nசமைத்து அசத்தலாம் - 5, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 84: கணவர் சம��யல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா\n********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா\n\"ஆசியா\" \"மைதிலி\"சமையல்கள் அசத்த போவது யாரு\nசமூக வலைத்தளங்களால் பெரிதும் விளைவது நன்மையா\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/06/blog-post_26.html", "date_download": "2020-07-05T01:39:55Z", "digest": "sha1:AGVNXTEONG4UU3IA37C5EAJAWHMLST5W", "length": 17278, "nlines": 204, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: எதற்கு பெண் குழந்தை வேண்டும்?", "raw_content": "\nஎதற்கு பெண் குழந்தை வேண்டும்\nஎன் தங்கைக்கு வளைகாப்பு எல்லாம் வெகு விமரிசையாக நடத்தி முடித்தோம். ஓராண்டு முன்னர் திருமணம் முடித்து எங்களை விட்டு சென்றவள் இப்போது எங்களுடன் சில மாதங்கள் தங்கி இருக்கப் போகிறாள் எனும் சந்தோசமே எனக்கு அதிகமாக இருந்தது. அண்ணா அண்ணா என எதற்கெடுத்தாலும் என்னை சுற்றி சுற்றி வருவாள். திருமணம் ஆன பின்னர் வாரம் ஒரு முறை போனில் பேசி விடுவாள் அல்லது நான் பேசி விடுவேன். அவ்வப்போது திருவிழா விசேசங்களில் சந்தித்து கொண்டதுடன் சரி.\nநானும் தங்கையும் பேசிக் கொண்டு இருந்தோம்.\n''என்ன பிள்ளை எனக்கு பிறக்கும் சொல்லுண்ணா''\n''உனக்கு பெண் குழந்தைதான் பிறக்கும்''\n''ஆமா, உனக்கு பெண் குழந்தைதான்''\n''எப்படிண்ணா இவ்வளவு உறுதியா சொல்ற''\n''பிறந்த பிறகு நீயே ஆச்சர்யப்படுவ''\n''எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குண்ணா''\nநாங்கள் பேசியது என் அம்மாவுக்கு கேட்டுவிட்டது.\n''ஏன்டா ஆம்பளை புள்ளை பிறக்கும்னு சொல்றதை விட்டுட்டு பொட்ட பிள்ளை பிறக்கும்னு சொல்ற''\n''என்னமா பெண் குழந்தைன்னா என்ன, என்னை விட தங்கச்சி நல்லா படிச்சி நல்ல உத்தியோகத்தில் இல்லையா''\n''அதுக்கு நான் பட்ட பாடு இருக்கே அது எல்லாம் உனக்கு என்ன புரியப் போகுது''\n''அண்ணா, அம்மா கூட சண்டை போடாதே''\nஎனக்கும் அம்மாவுக்கும் ஏதேனும் வாக்குவாதம் வந்தால் அண்ணா அம்மா கூட சண்டை போடாதே என்று மட்டுமே என் தங்கை சொல்வாள். நானும் அதற்கு பின்னர் வாய் திறப்பதே இல்லை. அம்மா திட்டிக் கொண்டே இருப்பார்கள்.\n''வாயில என்ன வார்த்தை வருது, பொம்பள பிள்ளையாம் பொம்பள பிள்ளை. வயித்துல நெருப்பு கட்டிட்டே போராடுற வாழ்க்கை''\nஅம்மாவின் அந்த வாக்கியத்திற்கு பின்னர் அங்கே இருக்க எனக்கு விருப்பமில்லை. வீட்டில் இருந்து வெளியே கிளம்பினேன். வேறு எங்கு போக போகிறேன். எனது காதலி கனகதுர்க்கை தான் எனக்கு எல்லாம்.\n''என்ன ஒரு மாதிரி இருக்கே''\n''என்ன வம்பு இழுத்து வைச்ச''\n''என் தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறக்கும்னு சொன்னேன். அதுக்கு என்னை திட்டினாங்க''\n''ஆம்பளை பிள்ளைன்னு சொல்லி வைக்க வேண்டியதுதான எதுக்கு பெண் குழந்தைன்னு சொன்ன இல்லைன்னா சொல்லாம இருக்கலாம்''\n''என் அக்காவுக்கு இப்படித்தான் பெண் குழந்தை பிறக்கும்னு நான் சொல்லி வைக்க என் அம்மா என்கிட்டே சரியாவே பேசறதே இல்லை. அதுவும் பெண் குழந்தை பிறந்ததும் கருநாக்கு காரினு என்னை அம்மா திட்டாத நாளே இல்லை. ஆனா என் அக்காவோட மாமியாருக்கு கொள்ளை சந்தோசம். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்தா அவங்க குடும்பம் செழிப்பா இருக்கும்னு சொன்னதால அக்காவை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடினாங்க. ஆனா என் அம்மாவுக்கு என் மேல இன்னும் வருத்தம் போன பாடில்லை.''\n''பெண் குழந்தைதானே குழந்தைகளில் சிறப்பு''\n''எல்லா குழந்தைகளும் சிறப்புதான், ஆனா பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் படும் அல்லல்கள் குறித்து அக்கறைப்படும் அம்மாக்கள் பெண் குழந்தை வேண்டாம்னு சொல்லிருவாங்க. மத்தபடி பெண்ணுக்கு பெண் எல்லாம் எதிரி இல்லை. எங்கே தான் பட்ட துயரங்களை தனது மகள், பேத்தி படுவாங்கனு அவங்க கவலை''\n''உனக்கு என்ன குழந்தை வேணும்''\n''அழகு படுத்தலாம். நீ கூட உன் சின்ன வயசு போட்டாவுல தலை சீவி பொட்டு வைச்சி பூ சூடி இருப்ப. எல்லா குழந்தையும் பெண் குழந்தையாக பார்க்கிற மன பக்குவம் தாய் கிட்ட இருந்தாலும் பெண் அப்படின்னா கஷ்டம்னு ஒரு எண்ணம் இருக்கு, கூடவே இருக்க முடியாத துயரம். ஆனாலும் எனக்கு பெண் குழந்தை இஷ்டம்''\n''சரி இந்த வரி பாரு. 'நமக்கு பெண் குழந்தை பிறக்கும் என எவராலும் எளிதாக சொல்லிவிட முடியும்' எப்படி இருக்கு\n''நாம் இருவரும் ஒரே சிந்தனை கொண்டதால் எனது மரபணு x உனது மரபணு x இணையும் சொல்ற விஷயம் தானே''\n''உனக்கு வேற என்னதான் தெரியும்''\n''அப்போ ஆண் குழந்தை நமக்கு கிடையாதா''\n''கூடலின் போது ஊடலுடன் இருப்போம்''\nஎனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை. எப்போதும் என்னை ஏதேனும் சொல்லி சிரிக்க வைத்துவிடுவாள்.\nஎன் தங்கையின் பிரசவ தினம் வந்தது. என் அம்மா என்னை கடுகடுவென பார்த்தார்கள். ��ான் சொன்னபடியே பெண் குழந்தை பிறந்தது. என் மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் கொண்டாடினார்கள். என் அம்மா மட்டும் என்னிடம் வந்து கருநாக்கு பயலே என திட்டிவிட்டு போனார்.\n''அண்ணா எப்படிண்ணா கரெக்ட்டா சொன்ன''\n''அது வந்து இருக்கறதே ரெண்டு குழந்தை. ஒண்ணு பொண்ணு பிறக்கும், இல்லைன்னா ஆணு பிறக்கும்''\n''உனக்கு ஏதோ தெரிஞ்சி இருக்குண்ணா''\n''சரி என்ன பெயரு மனசில வைச்சிருக்க''\n''அது என்னோட ஆளு பேரு''\nஎன் தங்கையின் பாசத்தை என்னால் நிறைய புரிந்து கொள்ள முடியும். வீட்டு வேலை என அம்மா தங்கையை மட்டுமே சொன்னாலும் நான் உதவி செய்வதை வழக்கமாக வைத்து இருந்தேன். சமையலில் கூட அம்மாவுக்கு நிறைய உதவி செய்வதுண்டு. தங்கை நன்றாக படிக்க வேண்டும் எனும் அக்கறை எனக்கு நிறைய இருந்தது. அப்பா என்னை சத்தம் போட்டதுண்டு ஆனால் தங்கையை ஒருபோதும் கோபித்துக் கொண்டது இல்லை.\nஅப்பா என்னிடம் ஒருமுறை சொன்னார். ஒரு பெண் குழந்தையை பெத்துக்காம எந்த மனுசனோட வாழ்க்கையும் பூர்த்தி ஆகாதுடா. எனக்கு அது எப்போதுமே விளங்கியது இல்லை. அம்மாவிடம் சென்று நான் பேச்சு கொடுத்தேன்.\n''இப்ப என்னம்மா அடுத்தவாட்டி பையனை பெத்து தந்துர போறா''\n''ஒரு புள்ளையோட நிப்பாட்டுற வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கடா, என் எரிச்சலை கிளப்பாத''\n''அம்மா தங்கச்சிக்கு பெண் குழந்தைதான் வேணுமாம்''\nஅம்மாவின் கோபம் அடங்கவே இல்லை. ஒருநாள் நான் அம்மா அப்பா ராமசாமி தாத்தா உடல் நலன் சரியில்லாமல் இருந்ததால் பார்க்க போயிருந்தோம். பேச முடியாமல் பேசினார்.\n''எத்தனைஆம்பளை புள்ளை பெத்தேன், ஒன்னே ஒண்ணு பொம்பள புள்ள. இந்த கடைசி காலத்தில அந்த பிள்ளை தான் எனக்கு கஞ்சி ஊத்தி நல்லது கேட்டது பாக்குது''\nஅவர் வார்த்தை தடுமாறி வந்து விழுந்தது.\n''அப்பா, எதுக்கு அதை எல்லாம் நினைக்கறீங்க'' என அவரது மகள் சொன்னபோது எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு நோக்கி நடந்தோம். அம்மா என்னிடம் அன்றிலிருந்து என்னிடம் கோபம் கொள்வதே இல்லை.\nநானும் மனதில் உறுதியுடன் கூடலின் போது ஊடலே வேண்டாம் என கனகதுர்க்கையிடம் சொல்லி வைத்தேன்.\nபெண்குழந்தைகளுக்கு பிறந்த வீட்டுப் பாசம் அதிகம் பொதுவாகவே அதிக அன்பு செலுத்துவது பெண்குழந்தைகளே\nஎதற்கு பெண் குழந்தை வேண்டும்\nநுனிப்புல் - அணிந்துரை கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120718-inraiyaracipalan12072018", "date_download": "2020-07-05T01:26:08Z", "digest": "sha1:GNB5NYEG2G6NLB4E7T5QYCNQLEM7MQW6", "length": 9296, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.07.18- இன்றைய ராசி பலன்..(12.07.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்:வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்:புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகன்னி:கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nதனுசு:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமகரம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.\nகும்பம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/eyes/", "date_download": "2020-07-05T00:27:19Z", "digest": "sha1:RYW7JCJVKPRIVLGWEJSRSGTZFY3NWVUJ", "length": 10755, "nlines": 185, "source_domain": "orupaper.com", "title": "பெண்களின் கண்கள்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. பெண்களின் கண்கள்…\nஉலகின் மிக ஆபத்தான விஷயம் எது வென்றாலும், அதே அளவு மிக அழகான விஷயம் எதுவென்றாலும் பெண்களின் கண்கள் என்பார்கள்\nஅதனை “வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று” என்பார் பட்டினத்தார்\n“கண்டார் உயிர் உண்ணும் கண்கள்” என்பார் வள்ளுவர்\n“அழகிய கண்களை ரசிப்பதாலும், அழகிய கண்களுடைய பெண்களை வர்ணிப்பதாலும்தான் நான் என் பெயரை கண்ணதாசன் என மாற்றிக்கொண்டேன், ஆம் நான் பெண்களின் கண்ணுக்கு அடிமை” என்றார் கண்ணதாசன்\n“பெண்ணின் கண்ணை நோக்காதே, பெண்ணின் கண்ணில் இருந்து உன் கண்ணை திருப்பி கொள்” என உரக்க சொன்னது யூதமொழி\nஇதற்கெல்லாம் இவ்வளவு காலமும் பொருள் தெரியாமல் இருந்தது, கொரோனா காலத்தில் முகத்தை மூடி கண்கள் மட்டும் காட்டிவரும் மங்கையரை கண்டால் அதற்கான அர்த்தம் உடனே விளங்குகின்றது.\nகடந்து செல்லும் பெண்களில் கண்கள் மட்டும் தனியாக தெரிவது மிக மிக அழகான காட்சி, உலகின் அற்புதமான காட்சி\nசில கண்களெல்லாம் அப்படியே ஈர்க்கும் வலுவானவை, சில மான் கண்போல் மருண்டவை, சில சோகமானவை, சில குறும்பானவை, சில கண்கள் வசீகரமானவை, சில கண்கள் மகா போதையானவை..\nஇழவு கொரோனா கண்வழி பரவும் நோயாக வந்து தொலைத்திருக்கலாம்..\nPrevious articleஇணுவில் பகுதியில் மூன்று குடும்பம் தனிமைப்படுத்தல்; மீண்டும் யாழில் கொரோனா அவலம்\nNext articleமொழி சீர்திருத்தம் எனும் திராவிட சூது\nஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nவைரசுக்களை வைத்து வடை சுடுகிறதா மருத்துவ உலகம்\nகொரானா நெருக்கடி,உதவிய ஈழதமிழ் வர்த்தகருக்கு நன்றி தெரிவித்து விழா எடுத்த பிரித்தானியர்கள்..\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nஇதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு 6 தமிழர்கள் தெரிவு…\nஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\n2011 இறுதி போட்டியில் சூதாட்டம்,சிறிலங்கா அரசு,சங்ககாரவிடம் 8மணிநேர விசாரணை\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/58", "date_download": "2020-07-05T02:11:42Z", "digest": "sha1:EWTK2N42ILWBPVC2OH2X67DURNJBDD4R", "length": 7799, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nமுதலிடம் அளித்து, அரசாங்க உத்தியோகங்கள் தரவழி காணவேண்டும். அதற்கும் சில திருத்தங்கள் தேவை. அந்த இருவகுப்புகளைப் பற்றி எழுதும் போது அதுபற்றி விரிவாகக் காணலாம்.\nகல்வியினை மாநில, மத்திய அரசுகளோடு ஒன்றி இணைத்தமையின் பல மத்திய பள்ளிகள் தமிழ்நாட்டில் வளர்ந்தன. அப்படியே சில பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் ஆணை வழியே இயங்குகின்றன. புதுவைப் பல்கலைக்கழகம் அத்தகைய பல்கலைக் கழகமே. இந்த நிலை வேண்டத்தகாத ஒன்று. அண்மையில் அசாம் மாநிலத்தில் இரு புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் தொடங்கத் தில்லி அரசு முயன்றும் எதிர்ப்பின் காரணத்தால் கைவிடப்பட்டது என்பது பத்திரிகைச் செய்திகளால் அறியப்படுவதொன்று. அது மட்டுமின்றி அத்தகைய பல்கலைக் கழகங்களுக்குத் தனிச் சலுகையும் தனித்த உயர்நிலையும் தருவது வேண்டப் பெறுவதன்று. தேவையற்ற ஒன்றைத் தோற்றுவித்து, அதற்கெனத் தனிச் சலுகை தந்து உயர்த்துவது மாநில மக்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். வேண்டுமாயின் மாநிலங்கள் அமைத்த பல்கலைக் கழகங்களுக்கு அதிக மானியம் கொடுத்து, அங்கங்கே உள்ள களைகளைக் களைந்து, காவல் துறையில் தேவையானபோது மத்திய காவல் படையினை அனுப்புவது போன்று, மத்திய உயர் மட்டக்குழு ஒன்��ை அமைத்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம். அப்போது பல்கலைக் கழகங்கள் மட்டுமன்றி, மாநில அரசுகளும்கூட அஞ்சிச் செயல்படும். அதனால் நாட்டில் கல்வி நன்கு வளர்ச்சியுறும்.\nமேலை நாடுகளில் ஒரே பல்கலைக்கழகத்தே பலவகைப் பயிற்சி வகுப்புகள்- பட்ட வகுப்புகள் உள்ளன. வேறு பல கல்லூரிகள் இணைக்கப்பெறவில்லை. அந்த நிலையில் நம் நாட்டிலும் சில பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆயினும் அவற்றின் தரம், மேலை நாடுகளில் காண்பது போன்று\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2019, 08:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-07-05T00:39:51Z", "digest": "sha1:2RCJMJN7AWVQKABWGLV75QEHIV6NCGRN", "length": 7217, "nlines": 84, "source_domain": "tamilpiththan.com", "title": "தோலில் ஏற்படும் அலர்ஜியை தடுக்க என்ன செய்யவேண்டும்...? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam தோலில் ஏற்படும் அலர்ஜியை தடுக்க என்ன செய்யவேண்டும்…\nதோலில் ஏற்படும் அலர்ஜியை தடுக்க என்ன செய்யவேண்டும்…\nசோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.\nதினமும் குளிப்பதற்கு முன் குப்பைமேனி இலைகளை அரைத்து பத்து நிமிடம் ஊறிய பின், குளித்து வந்தால் உடலில் ஏற்பட்டுள்ள சொறி, சிரங்கு, அரிப்பு நாளடைவில் நீங்கும்.\nநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களையும் காய்களையும் உணவில் சேர்த்துக் கொண்டால், தோலில் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நம்மை அண்டாது.\nகார்போக அரிசி, பாசிப்பயிறு இரண்டையும் அரைத்து உடலில் தேய்த்து குளிப்பதினால் தோல்நோய் வருவதை தவிர்க்கலாம்.\nவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் அரைத்து தினமும் தேய்த்துக் குளிக்க தோலின் நிறம் கூடும். வேப்பிலை ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டது.\nஅறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து தேமல், தடிப்பு உள்ள இ��த்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் நல்ல பயன் தரும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறதா மாதுளம் பழம்\nNext articleமுகத்திற்கு ஆவிப் பிடிப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குமா…\nநம்முடைய‌ முன்னோர்கள் அந்த விஷய(த்திற்காக)‌ வயா(கராவாக) இந்த உணவுகளைத்தான் அதிகமாக‌ சாப்பிட்டார்களாம்\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி…\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/08/12183800/1255919/Fire-at-US-day-care-center-kills-5-children.vpf", "date_download": "2020-07-05T01:50:32Z", "digest": "sha1:ZQA4MZH3QWKZRZIKMACKE4FCNFTRODB6", "length": 15447, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பராமரிப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து: 5 குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம் || Fire at US day care center kills 5 children", "raw_content": "\nசென்னை 05-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபராமரிப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து: 5 குழந்தைகள் உடல் கருகி பலியான சோகம்\nஅமெரிக்காவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதீ விபத்து ஏற்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையம்\nஅமெரிக்காவில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் 24 மணிநேரமும் இயங்கும் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று அமைந்துள்ளது.\nஅந்த மையத்தில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், அவர்களது திறமையை வளர்ப்பதற்காகாவும் சேர்த்து விடுவது வழக்கம்.\nஇந்நிலையில், அந்த பராமரிப்பு மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் குழந்தைகள் மற்றும் பராமரிப்பு மையத்தின் ஊழியர்களும் அதில் சிக்கிகொண்டனர்.\nஇந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்களும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து பராமரிப்பு மையத்தில் சிக்கி தவித்த ஒரு குழந்தை உள்பட 7 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனாலும், மீட்புகுழுவினர் வருவதற்கு முன்னர் 5 குழந்தை���ள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் பிறந்து 8 மாதம் முதல் 7 வருடங்களுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.\nAmerica Fire Accident | அமெரிக்கா தீ விபத்து\nசாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை ராஜ்பவனில் ஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஜூலை 6 முதல் சென்னைக்கு மேலும் சில தளர்வுகள், கட்டுப்பாடுகள் - முதலமைச்சர் அறிவிப்பு\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது\n1 கோடியே 13 லட்சம் பேருக்கு கொரோனா - அதிரும் உலக நாடுகள்\nஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிப்பு\nசீனா போர் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா\nராணுவ உடையில் வந்த போதைப்பொருள் கும்பல் - சுட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள் - மெக்சிகோவில் அதிரடி\nஅருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றும் துருக்கி - எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஇறந்தவர்கள் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக வைரலாகும் வீடியோ\nசாத்தான்குளம் வழக்கு- சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள்\nசாத்தான்குளம் வழக்கு- உத்தரவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மத��ரை கிளை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vizhiyan/pencils-day-out-pencilgalin-attagaasam-mega-size-10014893", "date_download": "2020-07-05T00:04:41Z", "digest": "sha1:ZDPEIZDEC7D62IOVHHFHJAC34XRLI2YN", "length": 9411, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "Pencil's Day Out - பென்சில்களின் அட்டகாசம் (Mega Size) - விழியன், அனுரேஷ் புதுக்குடி - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nPencil's Day Out - பென்சில்களின் அட்டகாசம் (Mega Size)\nPencil's Day Out - பென்சில்களின் அட்டகாசம் (Mega Size)\nPencil's Day Out - பென்சில்களின் அட்டகாசம் (Mega Size)\nவிழியன் (ஆசிரியர்), அனுரேஷ் புதுக்குடி (தமிழில்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை.\nமூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை...\nடால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை...\nஅந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை\nநான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி...\nடால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை...\nதீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும் சாகசமும் பின்னர் நடந்த நிகழ்வும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் கதை. குழந்தை இலக்கியத்திற்கான..\nகடல்ல்ல்ல் - விழியன்:காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்...\nகால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் கடலை வரைந்து முடித்தாள் நிவேதிக்குட்டி.கடலுக்கு வண்ணம் தீட்டுவதுதான் மிச்சம்.அதைக..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லா���் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/vaiko-demands-proper-investigation-into-iit-madras-student-suicide-case/268219", "date_download": "2020-07-04T23:53:36Z", "digest": "sha1:WZKE7IX2TIGS3HSL4E2X5GQQAGAJBHWO", "length": 13374, "nlines": 59, "source_domain": "www.timesnowtamil.com", "title": " ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம்: உரிய விசாரணை நடத்திடுக - வைகோ", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம்: உரிய விசாரணை நடத்திடுக - வைகோ\nஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம்: உரிய விசாரணை நடத்திடுக - வைகோ\nதமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது - வைகோ\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ |  Photo Credit: Twitter\nசென்னை: மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் நியாயமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், \"கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் மாணவி பாத்திமா லத்தீப். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சராயு பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. மானுடவியல் படித்து வந்த இவர், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக கடந்த கடந்த 8 ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்��தாக செய்தி வெளியானது.\nதன் பேராசிரியர்கள் சிலர்தான் இதற்குக் காரணம் என்று பாத்திமாவின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றது. பாத்திமாவின் மரணம் குறித்து உதவி வேண்டி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கேரள முதல்வரின் உதவியை நாடியுள்ளார்.\nமேலும், மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில், “தன் மகள் கடினமான பாடங்கள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், கடைசியாக நடந்த தேர்வில் என் மகள்தான் வகுப்பில் முதலிடம். பாத்திமாவின் செல்போனை ‘ஆன்’ செய்தபோது ஸ்கீரின் சேவரில் தன் டேப்லெட்டை பார்க்குமாறு கூறப்பட்டிருந்தது. அதில், என் மகளுக்கு நெருக்கடி கொடுத்த பேராசிரியர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்து. என் மகள் தற்கொலைக்கு அவர்கள்தாம் காரணம்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்\n“பாத்திமா எல்லோரிடமும் நன்றாகப் பழகும் மாணவி. துடிப்பானவர். வகுப்பில் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வார். அவருக்கு எல்லோரிடமும் நல்ல நட்பு இருந்தது. ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார் என எங்களுக்குத் தெரியவில்லை” என்று மானுடவியல் துறை தலைவர் உமாகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.\nஐ.ஐ.டி.யில் கடந்த பத்து ஆண்டுகளில் மொத்தத்தில் 52 மாணவ - மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர் என்று ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி மனதைப் பதற வைக்கிறது. 2016- ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 மாணவ - மாணவிகள் சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துள்ளனர். இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது மாணவி பாத்திமா.\nஇதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சனா குமாரியும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்.டெக் மாணவர் கோபால் பாபுவும் தற்கொலை செய்து கொண்டனர். ஐ.ஐ.டி தற்கொலைகளைக் காவல்துறையினர் முறையாக விசாரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. பாத்திமா இறப்பிலும் தமிழ்நாடு காவல்துறை, எதையோ மூடி மறைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடத்தில் கொடுத்த புகார் மனுவில் பாத்திமாவின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.\nமாணவர்கள் மட்டுமல்ல; பேராசிரியர்களும் ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் துணைப் பேராசிரியர் அதிதி ஷர்மா, குடும்பப் பிரச்சினை காரணமாக விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. பேராசிரியர்களின் அணுகுமுறை மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஐ.ஐ.டியில் நடக்கும் தற்கொலைகளைத் தடுக்க மாணவர்களுக்குக் கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. மனநல மருத்துவர்களும் அறிவுரைகள் வழங்குகின்றனர். எனினும், பலன் அளிக்காமல் ஐ.ஐ.டி வளாகத்தில் தொடர்ச்சியாகத் தற்கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nகொல்லத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாத்திமாவின் தாயார், ''என் மகளுக்கு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. வட மாநிலங்களில் இன ரீதியாக நடைபெறும் சம்பவங்கள் என்னை பயமுறுத்தின. அதனால், என் மகளை அங்கே படிக்க அனுப்பவில்லை. தமிழ்நாடு பாதுகாப்பானது என்றுதான் அனுப்பி வைத்தேன். ஆனாலும் இப்படி நடந்துவிட்டது'' என்று கதறியுள்ளார்.\nதமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலக் கல்வி நிலையங்களில் மர்ம மரணங்களுக்கு உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பதைப்பும் துடிப்பும், மாணவி பாத்திமாவின் சோகமான உயிரிழப்பிலும் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற தமிழ் மறையாம் திருக்குறள் காட்டும் சமூகநீதிக்கு எதிரான சாதி - மத பேதம் கொண்ட சனாதனப் போக்கு, கல்விப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரின் மனதில் குடிகொண்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்கள் நடத்தப்படுவதும் இத்தகைய விபரீத விளைவுகளுக்குக் காரணமாகி விடுகின்றது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது.\nமாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் நியாயமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்\" இவ்வாறு வைகோ கூறியுள்ளாா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/PAALan169530", "date_download": "2020-07-05T00:39:38Z", "digest": "sha1:IDMOI2QRCMG63SGGNJORDTKXX44FRDTE", "length": 2798, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User PAALan169530 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி ��ேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_13.html", "date_download": "2020-07-05T00:58:01Z", "digest": "sha1:NUQ6CTEXSCQQMLLRL72JVO5MPG4FRXPH", "length": 8878, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொலிஸார் சுட்டுக்கொலை ; அடுத்தடுத்து விசாரணைகள் தொடர்கிறது - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nபொலிஸார் சுட்டுக்கொலை ; அடுத்தடுத்து விசாரணைகள் தொடர்கிறது\nமட்டக்களப்பு- வவுணத்தீவு பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பல கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரித்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இதற்கமைய பொலிஸ் அதிகாரிகளின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகார்கள் குழு​வொன்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விடுதலைப்புலிகள் அமைப்புடன் ​தொடர்புடைய புலனாய்வு பிரிவின் தலைவர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என்றும், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, எதிர்வரும் நாள்களில் சந்தேகநபர் குறித்த சகல தகவல்களையும் வெளிப்படுத்த முடியும் என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த ​பொலிஸ் கான்ஸ்டபிள்களின் கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 48 வயயதுடைய நபரொருவர் கடந்த முதலாம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nபொலிஸார் சுட்டுக்கொலை ; அடுத்தடுத்து விசாரணைகள் தொடர்கிறது Reviewed by NEWS on December 03, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங���கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-05T02:23:14Z", "digest": "sha1:JCA77WGVUSA2BOUWXY5EGFZB232QWETI", "length": 21705, "nlines": 183, "source_domain": "ta.wikisource.org", "title": "இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை - விக்கிமூலம்", "raw_content": "இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை (2006)\n417528இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மைராஜம் கிருஷ்ணன்2006\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\n இந்திய சமுதாய வரலாற்றில்\n34, சாரங்கபாணி தெரு, தி.நகர்\nதொலைபேசி: 28340495 தொலைநகல்: 28344528\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை(கட்டுரைகள்)\nமுதற் பதிப்பு : ஜுலை, 1995\nஇரண்டாம் பதிப்பு : டிசம்பர், 1995\nமூன்றாம் பதிப்பு : மார்ச், 1998\nநான்காம் பதிப்பு : மே, 2006\nஏறக்குறையப் பத்து ஆண்டுகளுக்குமுன் “காலந் தோறும் பெண்” என்ற தலைப்பில் சில கட்டுரைகளை எதினேன். அதுவே நூலாக வெளியிடப்பட்டதும் வாசகர்களிடையேயும் ஆய்வாளரிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 'காலந்தோறும் பெண்மை'என்ற ஒரு நூலையும் எழுதினேன். இப்போது இது மூன்றாவது நூல்.\nபெண்ணின் சமுதாய வரலாறு கணிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் தவறி��்லை. காலம் காலமாக மனிதகுலம் என்றால் அது ஆணைச் சார்ந்ததாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. நீதி நூல்களும், வாழ்வியல் கோட்பாடுகளும் ஒரு பெண்ணை மனிதப்பிறவி என்று ஒப்பி அவளையும் முன்னிறுத்தியே சொல்லப்பட்டிருக்கவில்லை.\nஆணுக்கு மகிழ்ச்சியும் நலமும் தரவும், வாரிசைப் பெற்று வாழ வைக்கவுமே அவளை இறைவன் படைத் திருக்கிறான் என்ற கருத்தையே காலம் காலமாக எல்லாச் சமயங்களும் மக்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன.\nஇந்நாள், இருபத்தொன்றாம் நூற்றாண்டை நாம் எட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், பெண் தன் இருப்புக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் கருப்பையிலேயே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். இது உண்மை. ஏன் இப்படி\nஆண்-பெண் இருவருமே இவ்வுலகுக்கு இன்றியமை யாதவர்கள். ஒருவரின்றி மற்றவர் தனித்து வாழ முடியாது. அவ்வாறிருக்கையில் பெண்ணுக்கு மனிதப்பிறவிக்குரிய மதிப்புக்களே ஏன் அளிக்கப்பட்டிருக்கவில்லை மண், பொன் போல், பெண்ணும் அவனுக்கு ஒரு சாதனம். உழைப்புச் சாதனம்; வாரிசு தரும் சாதனம். எட்டும் அறிவினில் ஆற்றலில் ஆணுக்கிங்கே இளைத்தவர்களில்லை என்று நிரூபணமான பின்னரும் அவள் வெறும் சாதனமாகவே கழிக்கப்படுவதற்கும். அழிக்கப்படுவதற்கும் உரியவளாகவே இருக்கிறாளே மண், பொன் போல், பெண்ணும் அவனுக்கு ஒரு சாதனம். உழைப்புச் சாதனம்; வாரிசு தரும் சாதனம். எட்டும் அறிவினில் ஆற்றலில் ஆணுக்கிங்கே இளைத்தவர்களில்லை என்று நிரூபணமான பின்னரும் அவள் வெறும் சாதனமாகவே கழிக்கப்படுவதற்கும். அழிக்கப்படுவதற்கும் உரியவளாகவே இருக்கிறாளே இது ஒரு தருமமாகவே பாலிக்கப்பட கதைகள், புராணங்கள், காவியங்கள் எல்லாம், எல்லாம்...ஏன்\nஇந்தக் கேள்விகளே நான் 'காலந்தோறும் பெண்' என்ற நூலுக்கான கட்டுரைகளை எழுதுவதற்குக் காரணமாக இருந்தன. தொடர்ந்து இன்னும்  சிறிது கூர்மையாக ஆழ்ந்த உணர்வுடன் சில கட்டுரைகளை மேலும் எழுதத் துணிந்திருக்கிறேன்.\nமனிதகுலம் தாயில்லாமல் தோன்றுவதற்கில்லை. உண்மையில் அவளே முழுமுதற் சக்தி. அவளின் அம்சமே அவன் என்றாலும் தவறில்லை. இந்நாள், உயிரியல் தொழில் நுட்பவல்லார், தம் வளர்ந்துவரும் ஆய்வின் பயனாக மனிதர் தோன்றிய தொன்மைக் காலத்தை அவர்கள் உயிரணுக்களைக் கண்டறிவதன் மூலம் கணக்கிடலாம் என்று கூறுகின்றனர். அப்படிக�� கூறுகையில், எங்கே: மத்திய ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண்ணிடமே அந்தத் தொன்மையைக் குறிப்பாக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. 'செல்' என்ற உயிர்த்திசு, கரு உற்பத்திக்குப் பெண்ணிடம் இருந்தே பெறப்படுகிறது. ஆணின் விந்தணுவில் 'செல்' என்ற உயிர்த்திசு கிடையாது. சினைமுட்டை, இரண்டாக நாலாகப் பிரிந்து பிரிந்து கருவாகும் விந்தை கூறப்படுகிறது. பெண்ணின் பூப்பு; மாதாந்திரக் குருதி வெளிப்பாடு எல்லாமே விந்தை நிகழ்வுகளாகக் கருதப்படும்படி ஆய்வுத் தகவல்கள் வெளியாகின்றன. கருப்பையை, எந்த நச்சும், அசுத்தமும் தாக்கியிராத தூய்மை நிலைக்குக் கொண்டு வருவதற்கே, குருதி வெளிப்பாடு நிகழ்கிறது. அதில் நச்சுக் கொல்லிக்குரிய தன்மை இருக்கிறதென்று அண்மையில் வெளிவந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.\nஇத்தகைய அற்புதத் தாய்க்குரிய ஆற்றல்களை இயற்கை அவளுக்கு அளித்திருக்கிறது. அவள் முதல்வியாகவே திகழ்ந்தாள்: போற்றப்பட்டாள். 'சக்தி-சக்தி-அவள் ஆடும் கூத்து: அண்டசராசரங்கள் கதி தவறாமல் சுழல்கிறது' என்ற தாய் வழிபாட்டில் மக்கள் ஈடுபட்டிருந்ததும் இல்லாமலில்லை.\nஆனால் காலப்போக்கில் வாழ்வுச் சாதனங்கள் பெருகிய பிறகு, ஆண் அவளை முற்றிலுமாக அடிமை கொண்டான். தாய் முதல்வி அல்ல; தந்தைதான்... என்ற கருத்தை நிலை நிறுத்த எத்தனை கதைகள், புராணங்கள்: காவியங்கள் படைப்புக் கடவுளாகிய ஆண், தானே இரண்டாகப் பிரிந்து ஆணும் பெண்ணுமாகி முதல் பெண்ணைப் படைத்தான் என்றும், பெண்ணின் கருப்பை தேவையில்லாமலே, ஆண் கடவுளின் உந்திக்கமலத்தில் படைப்புக்கடவுள் தோற்றினார். அல்லது நெற்றிக்கண் சுடரிலிருந்து பிள்ளைகள் பிறந்தனர் என்றெல்லாம் பல கற்பனைகளில் ஆண் கடவுள்கள், மேலாண்மையை நிலை நாட்டி வருகின்றனர். இது ஏதோ, மனங்கவர் கற்பனைகள், சுவாரசியங்கள் என்று முடிந்து விடவில்லை. பெண், இன்று தன் சொந்தப் பெண்  குழந்தையை வெறுத்து அதற்கு நஞ்சூட்டிக் கொல்வதின் மூலம் தன்னையே சிதைத்துக் கொள்ளும் கொடுமை இன்று இயல்பாக நிகழ்கிறது. இந்த நிலையில், நம் புராணங்கள், கதைகள், காவியங்கள், அவற்றில் மறைமுகமாகக் கூறப்பட்டிருக்கும் அறிவுக்குப் பொருந்தாத தகவல்கள், விவரங்கள் ஆகியவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சிந்தனை எழுகிறது. அத்தகைய ஒரு தூண்டுதலின் விளைவே இந்நூல். ��தில் கட்டுரைகளைத் தவிர, நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த இரு அபூர்வமான அரிய பெண்மணிகளைப் பற்றிய சிறு சொற்சித்திரங்களையும் உங்கள் முன் வைக்கிறேன்.\nயாரையும் குறை கூறவோ, அல்லது வருத்தவோ இந்த எழுத்துக்களை நான் நிச்சயமாக உருவாக்கவில்லை. பெண் என்ற நோக்கில் கனிந்துவரும் ஆதங்கத்தின் உந்துதலில் இப்படியும் பார்க்க வேண்டும் என்று இந்நூலை உருவாக்கியுள்ளேன். இந்த நூலைக் கொண்டுவரும் தாகம் திரு. அகிலன் கண்ணன், திருமதி மீனா இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வாசகர் இதை எப்போதும் போல் ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன்.\nஇப்பக்கம் கடைசியாக 21 ஜனவரி 2019, 12:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.pdf/171", "date_download": "2020-07-05T02:23:02Z", "digest": "sha1:BVHIEJPXDGSCXMPBWJJIOX4WCTW2OMPH", "length": 7211, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நலமே நமது பலம்.pdf/171 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநலமே நமது பலம் 169\nவாயிலிருந்து சிக்கிக் கொண்ட பொருள் அகற்றப்பட்ட பின்னரும் சுவசத்திலே சிக்கலாக இருந்தால், செயற்கை\nநோயாளி நிற்க முடியாத நிலையில் இருந்தால், அல்லது மயக்கமுற்றிருந்தால், அவரை மல்லாந்து படுக்க வைத்து, அவரது அடிவயிற்றில் முன் பகுதியில் விளக்கியிருப்பது போலக் கைகளை வைத்து அழுத்திச் செயல்பட வேண்டும். இப்போதும் அவரது அடிவயிற்றை அழுத்தும்போது, மார்பு எலும்புகள் உடைந்து போகாத வண்ணம் எச்சரிக்கையுடன் வலி அதிகமாகாதவாறு அழுத்தவும்.\nமுடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் வைத்தியரை வரவழைக்க முடியுமோ அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியுமோ அதையும் விரைவாகச் செய்து விடுவது நல்லதாகும்.\nதொண்டையில் சிக்கிக் கொண்ட பொருளை வெளியே எடுப்பதற்காகப் கை விரலை விட்டு முயற்சிக்கலாம். ஆனால் அது முடியாத காரியம் என்றால் கீழ்வரும் முறைகளைப் பின்பற்றவும்.\nகுழந்தையை முகம் கீழ்ப்புறம் பார்த்திருப்பதுபோலக் குப்புற வைத்திருக்கவும். உங்களது உள்ளங்கையின் அடிப்பாகத்தால் குழந்தையின் தோள்களுக்கு இடையே உ���்ள பகுதியில் நான்கு தட்டு (Blows) தட்டிவிடவேண்டும். அழுத்துவதுபோல அடித்தல்.\nஅதிலும் எதிர்பார்த்தது அமையவில்லை என்றால், குழந்தையை மல்லாந்து படுக்க வைத்து, முகம் மேற்புறம் பார்த்திருப்பது போல் வைத்துக் கொண்டு, மார்புப் புறத்தில் நான்குமுறை தட்டித் தள்ளி அழுத்துதல் போல் (Thrust)\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 11:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-kavin-and-losliya-issue/", "date_download": "2020-07-05T00:51:17Z", "digest": "sha1:NYDG7AG5XTDKOGTHF5HQS7SKZXEHELLN", "length": 8554, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நைட் 2 மணிக்கு லாஸ்லியாகிட்ட என்ன பிரண்ட்ஷிப் வேண்டி இருக்க.! சரியான கேள்வி தான்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் நைட் 2 மணிக்கு லாஸ்லியாகிட்ட என்ன பிரண்ட்ஷிப் வேண்டி இருக்க.\nநைட் 2 மணிக்கு லாஸ்லியாகிட்ட என்ன பிரண்ட்ஷிப் வேண்டி இருக்க.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.\nஇந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ் அனைவம் ஓபன் நாமினேஷன் என்பதால் பலரும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தனர். அதிலும் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததால் லாஸ்லியா சாக்க்ஷியை நாமினேட் செய்தது தான் மேலும் ஒரு வியப்பாக இருந்தது.\nஇதையும் பாருங்க : லாஸ்லியா ஊமை குசும்பு, தர்ஷன் பச்சோந்தி. மற்ற போட்டியாளர்கள் எப்படி.\nஅதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் நேற்றைய டாஸ்கில் போட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.\nடாஸ்கின் போது கவினுக்கும் சாக்க்ஷிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதே போல கவினுடன் ஒப்பிட்டு பேசியதால் லாஸ்லியாவும் சாக்க்ஷி மீது கோபம் கொண்ட லாஸ்லியா, சாக்க்ஷியிடம் கொஞ்சம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டது பலருக்கும் வியப்பாகவே இருந்தது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleதுப்பாக்கி சுடும் போட்டியில் தல பெற்ற புள்ளி விபரங்கள் இதோ.\nNext articleதண்ணீர் குட்டையில் ஈரமான புடவையில் மீரா மிதுன் பதிவிட்ட புகைப்படம். ரொம்ப ஓபன் டைப் போல.\nஇதை தெரு சண்டையாக மாற்றியதற்கு நன்றி. என் ஒரிஜினல் வேலையை நான் பார்க்கிறேன் – லட்சுமி ராமகிருஷ்னன் ட்வீட்.\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று – வனிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் இது.\nகடவுளுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்குனு நீ இப்படி சொல்லுவியா – நீ என்ன விளக்கு வச்சி பாத்தியா – நீ என்ன விளக்கு வச்சி பாத்தியா வனிதாவை வறுத்தெடுத்த பீட்டர் மனைவி.\nநடந்து முடிந்தது இந்த நாமினேஷன் பிராசஸ். யார் யாரை நாமினேட் செய்தார்கள்.\nடி – ஷர்ட் அனுப்பியது குறித்து பேசிய சாண்டி மனைவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/yashika-ayswarya/", "date_download": "2020-07-05T00:54:00Z", "digest": "sha1:JXDWJLT25NBO4UI5ZOFUMJ7ZDRP6TNNM", "length": 3986, "nlines": 60, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Yashika Ayswarya Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇனி அவருடன் நடிக்கவே மாட்டேன். நெருங்கிய நண்பரையே இப்படி சொல்லிட்டாரே ஐஸ்வர்யா.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நோக்கி சென்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர், தமிழில் ஒரு சில...\nஓராண்டு நட்பை குடியும் கூத்துமாக கொண்டாடிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில்...\nஓராண்டு நட்பை கொண்டாடிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா.\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/funfacts/theres-a-huge-python-hiding-in-this-pic-can-you-find-it.html", "date_download": "2020-07-05T01:26:02Z", "digest": "sha1:NRAUHTXTNSLIQQHL7COUV45XPWREABNR", "length": 10067, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "There's A Huge Python Hiding In This Pic. Can You Find It? | Fun Facts News", "raw_content": "\nமொத்தம் 8 அடி நீளம்... எங்க 'ஒளிஞ்சிட்டு' இருக்குன்னு தெரியுதா\nமுகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்\nதொடர்ந்து விடுமுறையில் இருப்பதால் பொழுதை கழிக்க பல்வேறு வழிகளை இளைய தலைமுறையினர் தேடிக் கண்டுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கண்டறிவது ஒரு நல்ல பொழுதுபோக்காக உள்ளது.\nஅந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாம்பு பிடிக்கும் குழு ஒன்று தங்களது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இதில் பாம்பு எங்கு மறைந்துள்ளது என தெரிகிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். விறகுகளுக்கு மத்தியில் ஒளிந்து கிடக்கும் அந்த 8 அடி நீளமுள்ள பாம்பு முதலில் நமது கண்களுக்கு தென்பட மறுத்தாலும் கடைசியில் அது இருப்பதை நம்மால் கண்டறிய இயலுகிறது.\nநிறைய பேருக்கு பதில் தெரியவில்லை. எனினும் பேஸ்புக் பயனர் ஒருவர் பாம்பு இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி மேலும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து புதிரை விடுவித்து உள்ளனர். உங்களுக்கும் பதில் தெரியவில்லை எனில் கீழே உள்ள ட்வீட்டில் 2-வது படத்தை பாருங்கள். பாம்பு இருக்கும் இடம் சிவப்பு நிறத்தினால் வட்டமிடப்பட்டு இருக்கிறது.\nஏற்கனவே ஒரு 'புள்ள'ய இழந்துட்டோம்... இந்த பாழா போன 'கொரோனா'வால... இருந்த ஒரு தங்கத்தையும் இழந்துட்டு நிக்குறோம்... மனதை நொறுங்க வைக்கும் துயரம்\nVIDEO: 'ஊரடங்கால வேல போச்சு... கந்துவட்டி கொடுமை'... மகனின் டாக்டர் கனவுக்காக... ஏழைத் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு\nதந்தை-மகன் 'உயிரிழந்த' விவகாரம்... லாக்-அப் 'மரணம்' கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n'இந்தியா'வோட... இந்த '8' மாநிலங்கள்ல தான்... 85% பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க\n'சாத்தான்குளம்' சம்பவம் பத்தி 'ஃபேஸ்புக்' பதிவு... 'காவலர்' அதிரடி 'சஸ்பெண்ட்'\nVIDEO: மற்றுமொரு சாத்தான்குளம் சம்பவம்: ‘போலீஸ் தாக்குதலால் ‘டீன் ஏஜ்’ இளைஞன் அதிர்ச்சி மரணம்.. - பின்னணி என்ன.. வெளியான பரபரப்பு தகவல்கள்..\n\"பொங்கி எழுந்த 100 கம்பெனிகள்\".. ரூ. 4.2 லட்சம் கோ��ி இழந்த பின்.. 'பேஸ்புக்' அதிபர் எடுத்த முடிவு\n\"நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலம் வந்துவிட்டது\".. ரத்தன் டாடா உருக்கமான கடிதம்\".. ரத்தன் டாடா உருக்கமான கடிதம்\n'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி\n“டிரம்ப் பதிவை நீக்காம இருப்பதற்கு இதுதான் காரணம்” - ஸக்கர்பர்க் அளித்த விளக்கம்” - ஸக்கர்பர்க் அளித்த விளக்கம்.. திருப்தியடையாமல் கொந்தளிக்கும் பேஸ்புக் ஊழியர்கள்\n‘வேறலெவல்’ தம்பி இந்தாங்க 1000 டாலர்.. Facebook-கை ‘அலெர்ட்’ பண்ணி பரிசை அள்ளிய மதுரை இளைஞர்..\nதிருச்சி சிறுவனைத் தொடர்ந்து, “அப்பா போன் மூலம், பேஸ்புக்கில் சிறார் ஆபாசப் படங்களை பதிவேற்றிவந்த” 16 வயது சிறுவன்.. அச்சத்தில் பெற்றோர்\nஅறந்தாங்கியில் ஒரு காசி... ரெண்டு 'மடங்கா' தாரேன்... கணவருக்கு 'ஆடியோ' அனுப்பி... குடும்பத்தை 'கூறுபோட்ட' வாலிபர்\nதாராளமா '10 வருஷம்' எடுத்துக்கோங்க... இனிமே 'உங்க வீடு தான்' ஆஃபிஸ்... 'அனுமதி வழங்கிய நிறுவனம்...'\n'வேலை தேடும் இளைஞர்களின் அடிமடியில் கைவைத்த சைபர் கிரிமினல்கள்'... 'டார்க் வெப்பில் செஞ்ச அட்டூழியம்'... வெளியான தகவல்\n'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'\nலாக்டவுன்ல 'Social media' பக்கம் அதிகமா ‘இவங்க’ தான் இருங்காங்க.. ஆச்சரியம் அளித்த ‘சர்வே’ முடிவு..\n'அதிர்ச்சியூட்டும்' செய்திகளால் 'பாதிக்கப்பட்ட' ஊழியர்களுக்கு... 'இழப்பீட்டுடன்' மனநல ஆலோசனை.... 'ஒப்புக்கொண்ட' பிரபல நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/china-knew-didnt-warn-public-of-likely-pandemic-for-6-key-days-claim.html", "date_download": "2020-07-05T01:24:22Z", "digest": "sha1:VT7FJ6BBMXW6MV2TFXYMFUH4D72MYXA2", "length": 10728, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "China Didn't Warn Public of Likely Pandemic for six Key Days claimed | World News", "raw_content": "\n‘கொரோனா ஆபத்தை அறிந்து இருந்தும்’... ‘சொந்த மக்களுக்கே எச்சரிக்காமல்’... ‘6 நாட்கள் மறைத்த சீனா’... 'வெளியான அதிர்ச்சி தகவல்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகொரோனா வைரஸிலிருந்து பெருந்தொற்றுநோயை எதிர்கொள்ள நேரிடும் என்று சீன உயர் அதிகாரிகள் ரகசியமாக உறுதி செய்த பிறகும், அத்தகவலை வெளியிட்டு மக்களை எச்சரிக்காமல், அடுத்த ஆறு நாட்களும் சீனா அமைதி க��த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி, கொரோனா வைரஸ், எதிர்பார்த்ததை விட மிகப்பெரியது என சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் அத்தகவல் மக்களுக்கு வெளியிடப்படப்படவில்லை. அந்தநேரத்தில் கொரோனா நோயின் மையப்பகுதியான வூஹான் நகரில், பல்லாயிரக்கணக்கான மக்கள் விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதாவது சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற நாடுகளுக்கும் பயணமும் செய்யத் தொடங்கியுள்ளனர்.\nஅதன்பிறகு சுமார் கொரோனா கண்டுப்பிடித்த 6 நாட்கள் கழித்தே, ஜனவரி 20 அன்று சீன அதிபர் ஜி ஜிங் பிங், பொது மக்களை கொரோனா குறித்து எச்சரித்துள்ளார். அவர் எச்சரிப்பதற்கு முன்பாகவே, 3 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவிவிட்டது என அரசு ஆவணங்களின் தகவல்களை பெற்று அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தொற்று ஏற்பட்டவுடன், அதாவது 6 நாட்கள் முன்னதாக சீனா நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.\nமேலும் மிகக் குறைவான நோயாளிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதுமானதாக இருந்திருக்கும் என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணரான சூ பெங் ழாங் (Zuo feng zhang) கூறியுள்ளார். ஜனவரி முதல் வாரமே வழக்கத்திற்கு மாறாக வூஹான் மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் அதிக நோயாளிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனை உள்ளூர் சுகாதார துறையோ, தேசிய துறையும் அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஜனவரி 2-ம் தேதி நோய் குறித்து பேசிய 8 மருத்துவர்கள் வதந்தி பரப்பியதாக தண்டிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. தகவல்கள் மீதான சீனாவின் கடும் கட்டுப்பாடு, அதிகாரத்துவ தடைகள், கெட்ட செய்திகளை அனுப்ப இருக்கும் தயக்கம், மக்கள் மனதில் கொரோனா குறித்த அதிபயங்கர விளைவை ஏற்படுத்த வேண்டாம் என்ற எண்ணம் மற்றும் கொரோனா மனிதனுக்கு பரவுதற்கான ஆதாரங்கள் இல்லாததால், கொரோனா தொற்றை காலதாமதமாக அறிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\n‘தமிழகத்திலும்’... ‘கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா சிகிச்சை’... ‘அமைச்சர் விஜயபாஸ்கர் தந்த அதிரடி பதில்’\n”.. நண்பனை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்\nகொரோனா 'ஹாட் ஸ்பாட்' பட்டியலில் உள்ள 'தமிழக' மாவட்டங்கள�� எவை... மத்திய அரசு 'அறிவிப்பு'...\n13 நாட்களில் 5 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆரோக்கிய சேது ஆப் || இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகள் - சுகாதாரத்துறை ||\nநாட்டையே 'நிலைகுலைய' வைத்துள்ள கொரோனா... 'சிக்கி' தவிக்கும் 'இந்தியர்களுக்கு' வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் செய்தி...\n'கொரோனாவால் எகிறிய விவாகரத்து'...'அதையே பணமாக்க நிறுவனம் போட்ட ஐடியா'... அத கேட்டா நீங்களே கடுப்பாவிங்க\n“மேலும் 25 பேருக்கு கொரோனா”.. 15 பேர் பலி”.. 15 பேர் பலி.. பாதிக்கப்பட்டோர் 1267 ஆக உயர்வு\n‘உலக சுகாதார அமைப்பு மேல டவுட்டா இருக்கு.. அதனால’.. ட்ரம்ப் எடுத்த ‘திடீர்’ முடிவு’.. ட்ரம்ப் எடுத்த ‘திடீர்’ முடிவு... வறுக்கும் உலக நாடுகள்.. அட்வைஸ் பண்ணிய் ஐ.நா\n'தெம்பாக மீண்டு வரும் கேரளா'... ' வாவ் போட வைத்த பெண் மருத்துவர்களின் நடனம்'... வைரல் வீடியோ\n'தமிழகத்தில்' வங்கிகளின் 'வேலை' நேரத்தில் 'மீண்டும்' மாற்றம்... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு... 'விவரங்கள்' உள்ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/super-heros-super-cars-list-batman-to-hulk-015967.html", "date_download": "2020-07-05T01:36:27Z", "digest": "sha1:RRSCTLY6IZKWPN2QUQSCFJFZBJHZ6AMQ", "length": 26452, "nlines": 292, "source_domain": "tamil.drivespark.com", "title": "சூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்... - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அம���யப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் ஹீரோக்களுக்கு சூப்பர் பவர் கிடைக்க காரணமாக இருந்த சூப்பர் கார்கள்...\nஇந்தியாவில் உலக சினிமாவின் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. பலர் இந்திய சினிமாக்களை விட உலக சினிமாக்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்தியர்கள் உலக சினிமாக்களை ரசிப்பதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஹீரோ கதைகள்தான். இந்திய சினிமாவில் இன்றளவும் எடுக்கப்படாத அல்லது எடுத்தும் பெரிய அளவில் வெற்றி பெறாத பட வகை அது. மக்கள் இந்த மாதிரியான படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.\nஇந்த வகையான உலக சினிமாக்களை மார்வெல், டிசி போன்ற நிறுவனங்கள்தான் தயாரித்து வருகின்றன. ஒரு காலத்தில் காமிக்ஸாக வந்த கதைகள் எல்லாம் இன்று திரைப்படங்களாக வரத்துவங்கியுள்ளன. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு கோர்வை என பல ஆண்டுகளாகவே சூப்பர் ஹீரோ கதைகள் மெருகேற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.\nஇந்தியாவில் பேட்மேன், அயர்ன்மேன், ஹல்க், தோர் போன்ற திரைப்படங்கள் பெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது சூப்பர் ஹீரோக்களாக நடித்தவர்கள் உண்மையில் என்னென்ன கார்களை பயன்படுத்துகிறார்கள் அந்த கார்களின் சிறப்பம்சங்கள் என்ன அந்த கார்களின் சிறப்பம்சங்கள் என்ன\nராபட் டொனே (அயர்ன் மேன்)\nமார்வெல் தயாரிப்பில் உள்ள படங்களில் உச்சகட்டமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பவர் இவர்தான். இது மட்டும் இல்லாமல் இவர் வேறு சில பிரபலமான படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் குறிப்பிடும்படியான படம் ஷெர்லாக்ஹோம்ஸ். இவர் தனது முக்கிய பயன்பாட்டிற்காக 2016ம் ஆண்டு மாடல் ஆடி ஆர்8 காரை வைத்திருக்கிறார்.\nமேலும் இவரிடம் 2010ம் ஆண்டு மாடல் நிஸான் ஜிடி-ஆர் காரும் இருக்கிறது. இவர் பெரும்பாலான நேரங்களில் இந்த காரில்தான் பயணிக்கிறார். இந்த கார் 3.8 லிட்டர் டுவின் டர்போ வி6 இன்ஜினை கொண்டிருக்கிறது. இது அதிகபட்சமாக 528 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.\nடேவ் பாட்டிஸ்டா (டிரக்ஸ் தி டெஸ்ட்ராயர்)\nWWE போட்டியில் கலந்து கொண்டு ஏற்கனவே உலக அளவில் புகழ்பெற்றவர் பாட்டிஸ்டா. இவர் டிரக்ஸ் என்ற கதாபாத்திரம் மூலம் சூப்பர் ஹீரோவாகியும் பிரபலமாகியுள்ளார். இவரது கராஜிலும் ஏகப்பட்ட கார்கள் உள்ளன. இவரது தனித்துவம் என்ன என்றால், இவரது எல்லா கார்களும் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். அவரது கராஜில் இருக்கும் முக்கியமான கார் என்றால் அது கான்டினென்டல் ஜிடிதான். இந்த கார்தான் உலகின் சிறந்த டூரிங் காராக இருக்கிறது.\nபாட்டிஸ்டா லம்போர்கினி முர்சிலேகோ எல்பி-640 சூப்பர் காரையும் சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த கார் 6.5 லிட்டர் இன்ஜினை கொண்டுள்ளது. இது 631 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் புகழ்பெற்ற இயக்குநர் கிரிஸ்டோபர் நொலன் இயக்கிய பேட்மேன் தி டார்க் நைட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nடோஜ் செலஞ்சர் ஹெல்கேட் எஸ்ஆர்டி\nபென் பேட்மேன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவறா என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து பேட்மேனாக நடித்துக்கொண்டே நன்றாக சம்பாதித்து விட்டார். தற்போது அவரிடம் டோஜ் செலஞ்சர் ஹெல்கேட் எஸ்ஆர்டி கார் இருக்கிறது. இதில் 6.2 லிட்டர் சூப்பர் சார்ஜ்டு, வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 707 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும்.\nபென் வின்டேஜ் கார்களை அதிகமாக விரும்புபவர். இவரிடம் 1966ம் ஆண்டு மாடல் செவர்லே செவேலே எஸ்எஸ் விண்டேஜ் கார் உள்ளது. இது நீளமான பாடியை கொண்டது. இதன் இன்டீரியரை மாற்றியமைத்துள்ளார். தற்போது இது பயங்கர மாடர்ன் காராக காட்சியளிக்கிறது.\nமார்க் ருஃப்பலோ (தி ஹல்க்)\nதிரைப்படங்களில் பெரும்பாலான நேரங்களில் பச்சை நிறத்தில் பெரிய உருவமாக மாறிய தோற்றத்தில் இவரது கதாபாத்திரம் காட்டப்படுவதால் இவர் திரையில் வரும் நேரம் மிக குறைவுதான். இருந்தாலும் இவருக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் ஒரு இயற்கை நல விரும்பி. அதனால் தற்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பிஎம்டபிள்யூ ஐ3 காரை வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்த முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். கடந்த 2016ம் ஆண்டு உலகின் மூன்றாவது சிறப்பாக விற்பனையாகும் காராக கருதப்படுகிறது. இதுவரை சுமார் 65,000 வாகனங்கள் விற்பனையா��ியுள்ளது.\nமார்க்கிடம் டெஸ்லா மாடல் எஸ் காரும் உள்ளது. இந்த காரும் முழுவதுமாக எலெக்ட்ரிக்கில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனமாக இருக்கிறது. இவருக்கு எப்பொழுதும் எளிமையான வாழ்வே பிடித்திருக்கிறது. பெரும்திறன் கொண்ட கார்களை வாங்க திறன் இருந்தும் அவரிடம் இந்த கார்களே உள்ளன.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிஸ் ஒரு குடும்பஸ்தர். இதனால் அவர் எஸ்யூவி காரை விரும்புகிறார். அவரிடம் காடில்லாக் எஸ்கலேட் என்ற பவர்புல் எஸ்யூவி கார் உள்ளது. இந்த காரில், 6.2 லிட்டர் எகோ டெக் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 420 ஹார்ஸ் பவர் திறனை வெளிப்படுத்தும். மேலும் இவரிடம் ஹம்மர் காரும் உள்ளது.\nகிரிஸ் இடம் மேலும் ஒரு காடில்லாக் கார் இருக்கிறது. இதுவும் எஸ்யூவி வகை கார்தான். காடில்லாக் எஸ்ஆர் எக்ஸ் காரானது, அவரது மனைவி எல்ஷா பத்தாகி, அவரது இரண்டு மகன்கள் டிரிஸ்டன் மற்றும் ஷாஷா ஹெம்ஸ்வோர்த் மற்றும் மகள் இந்தியா ரோஸ் ஹெம்ஸ்வோர்த் ஆகியார் பயணிக்க ஏற்றது. இவர்கள் குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்றால் இந்த காரைதான் பெரும்பாலும் தேர்வு செய்வார்கள்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீ��்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/top-selling-bikes-india-july-2019-hero-splendor-tops-the-list-018867.html", "date_download": "2020-07-05T00:58:25Z", "digest": "sha1:NJNO7ZKS6RM5GS3E56UFGPI3VLFCHNDS", "length": 23301, "nlines": 291, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா... ஜுலை மாத விற்பனை தகவல் வெளியீடு! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n6 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n9 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n10 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n11 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா... ஜுலை மாத விற்ப���ை தகவல் வெளியீடு\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில், எந்த பைக் முன்னணியில் இருக்கின்றது என தெரியுமா...\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹுரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள் முன்னிலை வகிக்கின்றன. அந்தவகையில், ஒன்று, இரண்டு, நான்கு மற்றும் ஏழு ஆகிய இடங்களை இந்நிறுவனத்தின் பைக்குகளேப் பிடித்துள்ளன.\nஇதில், 1,78,907 யூனிட்டுகளை விற்பனைச் செய்து ஸ்பிளெண்டர் பைக் முதல் இடத்தில் இருக்கின்றது. தொடர்ந்து, 94,559 யூனிட்டுகளை விற்பனைச் செய்து எச்எஃப் டீலக்ஸ் இரண்டாவது இடத்திலும், 71,160 யூனிட்டுகளை விற்பனைச் செய்து கிளாமர் நான்காவது இடத்திலும் உள்ளது. மேலும், ஏழாவது இடத்தில் உள்ள பேஸன் 43,439 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது.\nமுதல் இரண்டு இடத்தை ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடித்திருந்தாலும், மூன்றாவது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் பிடித்துள்ளது. அதேபோன்று, கடைசி இடத்தையும் ஹோண்டா நிறுவனத்தின் பைக்தான் பிடித்துள்ளது.\nஅவ்வாறு, வெறும் 28,250 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்து ஹோண்டா சிபி யூனிகார்ன் பைக் பத்தாவது இடத்தில் உள்ளது.\nதற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல், கடந்த ஜீலை மாதத்தில் விற்பனைச் செய்யப்பட்ட பைக்குகளைப் பற்றியதாகும். மேலும், இதுகுறித்த முழுமையான தகவலை பட்டியல் வாயிலாக விரிவாக கீழே காணலாம்.\nவரிசை மோட்டார்சைக்கிள் ஜுலை-19 ஜுலை-18 சதவீதம்\n9 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 29,439 44,054 -33.18\n10 ஹோண்டா சிபி யூனிகார்ன் 28,250 24,753 14.13\nஇந்த பட்டியல் வாயிலாக பார்க்கும்போது, சில பைக்குகள் மட்டும் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதில், பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா பைக் முதல் இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டு ஜுலை மாதத்தைக் காட்டிலும் 30.98 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.\nMOST READ: பழைய வாகனங்களால் ஆபத்து... அதிரடியான திட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா\nஅதாவது, கடந்த ஆண்டு ஜுலை மாதம் 40,074 யூனிட் பிளாட்டினா விற்பனையாகியிருந்தது. ஆனால், நடப்பாண்டிலோ 52,489 யூனிட் பிளாட்டினாக்கள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, ஹோண்டா சிபி யூனிகார்ன் பைக்கும் 14.13 ச��வீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. இது, கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 24,753 யூனிட்டுகளையும், நடப்பாண்டு ஜுன் மாதத்தில் 28,250 யூனிட்டுகளின் விற்பனையையும் பெற்றுள்ளது.\nMOST READ: மலிவு விலை ஹூண்டாய் வெனியூவில் சிஎன்ஜி ஆப்ஷனா...\nஇதேபோன்று, அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள ஹோண்டா சிபி ஷைன் பைக் கடந்த ஆண்டி விற்பனையைக் காட்டிலும் 9.75 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.\nMOST READ: மாதத் தவணையில் புதிய ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்\nபெரும்பாலான நிறுவனங்களின் முன்னணி பைக்குகள் விற்பனசை் சரிவைக் கண்டிருக்கும் சூழ்நிலையில் பிளாட்டினா, சிபி யூனிகார்ன் மற்றும் சிபி ஷைன் ஆகிய பைக்குகள் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.\nமுன்னதாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியிருந்தது. அதில், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இதையடுத்து, இரண்டாம் இடத்தை டிவிஎஸ் ஜுபிடரும், மூன்றாம் இடத்தை சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரும் பிடித்தன.\nஇதில் கடந்த ஜுலை மாத விற்பனையின்படி, ஆக்டிவா 2,43,604 யூனிட்டுகளையும், ஜுபிடர் 57,731 யூன்டுகளையும், அக்செஸ் 51,498 யூனிட்டுகளையும் விற்பனைச் செய்துள்ளது. என்னதான், இந்த ஸ்கூட்டர்கள் முன்னணி இடங்களைப் பிடித்திருந்தாலும், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாத விற்பனையைக் காட்டிலும் குறைவானதாகவே இருக்கின்றன. இதுகுறித்த முழுமையான தகவலை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை நீட்டிக்க எஃப்ஐசிசிஐ அமைப்பு கோரிக்கை\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nசீன வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு புதிய 'செக்'... பிரதமர் மோடியின் ஆட்டம் ஆரம்பம்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nகொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது... விலை எவ்ளோ தெரியுமா\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nகொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nஇவை உங்க பைக்கையும், ரைடையும் மிகவும் உற்சாகமானதாக மாற்றும்... விலையும் ரொம்ப கம்மிங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nஎலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-y8s-launched-specs-features-and-more-025431.html", "date_download": "2020-07-05T01:36:09Z", "digest": "sha1:HIEPSLPFVQDZG3XRMCMGCK4QP3KX4P72", "length": 17395, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "டூயல் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஹூவாய் Y8s ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | Huawei Y8s Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n38 min ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n14 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n15 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n16 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடூயல் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஹூவாய் Y8s ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹூவாய் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் நல்ல வரவேற்பை பெறுகிறது. தற்சமயம் இந்நிறுவனம் அரபு நாடான ஜோர்டானில் ஹூவாய் Y8s என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாய் லு8ள ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் 2340 X 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஹூவாய் Y8s ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபூமி சந்திக்க போகும் அடுத்த பேரிடர் இதுவாக இருக்க கூடும் - காரணம் யார் தெரியுமா\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 8எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஹூவாய் Y8s ஸ்மார்ட்போனில் ஹைசிலிகான் கிரிண் 710சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் EMUI 9.1 வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஹூவாய் Y8s ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nVodafone Idea offers: சத்தமில்லாமல் வோடபோன் நிறுவனம் வழங்கிய அட்டகாச டேட்டா சலுகை.\nஇரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், குளோனாஸ், 3.5 மிமீ ஜாக் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை பற்றிய தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை, கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஅடுத்த மாதம் அட்டகாசம்தான்: ஹூவாய் 7 ஐ ஸ்மார்ட்போன் விலை, சிறப்பம்சங்கள்\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nஹூவாய் என்ஜாய் 20 ப்ரோ அறிமுகம்:5ஜி ஆதரவு, மூன்று கேமரா., விலை தெரியுமா\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nHuawei P Smart S: 48 எம்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வசதியோடு அறிமுகம்\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nHuawei நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nஹூவாய் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\n48எம்பி கேமராவுடன் ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n iPhone xs max போனுக்கு 'ரூ.40,000' விலை குறைப்பா\nவிடைகொடு மனமே: \"அன்புள்ள பயனர்களே\" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை\nரெட்மி 9ஏ, ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-graveyard-005549.html", "date_download": "2020-07-05T01:44:00Z", "digest": "sha1:UIX3LYKCZN2A4ZKOZDC7ENJ4KXPDQHPM", "length": 22586, "nlines": 331, "source_domain": "tamil.gizbot.com", "title": "google graveyard - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n46 min ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n14 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n15 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n16 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் முக்கிய பங்கு வகிக்கிறது. இணையதளங்களில் கூகுளின் சேவைகள் பல உண்டு.\nகூகுள் செர்ச் இன்ஜின், கூகுளின் சேவைகளில் மிக முக்கியமானது. இது போன்ற பல சேவைகள் கூகுளால் உருவாக்கப்பட்டுள்ளன.\nபல சேவைகளை உருவாக்கியது போலவே கூகுள் நிறுவனம் பல சேவைகளை நிறுத்தியுள்ளது. அண்மையில் கூட ஜூலை 1 அன்று கூகுளின் சேவையான கூகுள் ரீடர் நிறுத்தப்பட்டது.\nகூகுளின் நிறுத்தப்பட்ட சேவைகளை வர்ணனையாளர்கள் \"கூகுளின் சுடுகாடு\" என்று வர்ணிக்கின்றனர். இந்த சுடுகாட்டில் புதிதாக புதைக்கப்பட்டிருப்பது கூகுள் ரீடர்.\nகூகுள் நிறுவனம் இதுவரை ஆரம்பித்து நிறுத்திய சேவைகளை கணக்கிட்டால் அதன் எண்ணிக்கை 20 ஆக உயர்கிறது.\nஇன்டர்நெட் உலகை ஆளும் கூகுளால் ஆரம்பிக்கபட்டு நிறுத்தப்பட்ட சேவைகளை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nகூகுளால் நிறுத்தப்பட்ட சேவைகளை பற்றி தெரிந்துகொள்ள கிழே உள்ள சிலைட்சோவை பார்க்கலாம் வாங்க.\nகூகுள் ஆன்சர்ஸ் யாஹூ ஆன்சர்ஸ் போன்றதே. ஆனால், இதில் பயனீட்டாளர்கள் தங்கள் கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றால் அதற்க்கு பணம் செலுத்த வேண்டும்.\nபயனீட்டாளர்கள் இலவச சேவையையே விரும்பினர் அதனால் டிசம்பர் 2006ல் இந்த\nகூகுள் செய்ட்ஜெய்ஸ்ட் என்பது பிரபலமாக தேடப்படும் கேள்விகளின் தொகுப்பாகும். இதில் கேள்விகளின் தொகுப்பு வாரம், மாதம், ஆண்டு வாரியாக இருக்கும்.\nஇந்த சேவை மே 2007ல் நிறுத்தப்பட்டது.\nகூகுள் பேஜ்கிரியேட்டரில் ஒரு வெப்சைட்டை உருவாக்க���ாம்.\nஇந்த சேவை 2008ல் நிறுத்தப்பட்டது.\nகூகுள் லைவ்லி 3D அனிமேஷனில் சாட் செய்யும் சேவையாகும். இந்த சேவை 6 மாதம் மட்டுமே இருந்தது.\nஇந்த சேவை டிசம்பர் 2008ல் நிறுத்தப்பட்டது.\nஜைக்கூ டிவிட்டரை போன்ற மைக்கிரோ பிளாக்கிங் சேவை.\nகூகுள் நிறுவனம் டாட்ஜ்பால் எனும் மொபைல் நெட்வொர்க்கிங் சேவையை 2005ல் வாங்கியது. பின்பு 2009ல் இதை நிறுத்திவிட்டு கூகுள் லேட்டிடுயுட் என மாற்று சேவையை ஆரம்பித்தது.\nஇதில் லாக் இன் செய்து பயனீட்டாளர்கள் சேர்ச் ரிசல்ட் வரிசையை மாற்றிக்கொள்ளலாம்.\nகூகுள் சேர்ச்விக்கி மார்ச் 2010ல் நிறுத்தப்பட்டது.\nஇ மெயில், சமூக வலைத்தளம் போன்றவற்றை எடிட் செய்ய உதவும் பிரேம் ஒர்க் போன்றதே கூகுள் வேவ்.\nகூகுள் வேவ் ஆகஸ்ட் 2010ல் நிறுத்தப்பட்டது.\nஇதில் உள்ள பிராஜெக்ட்களை பயனீட்டாளர்கள் டெஸ்ட் செய்து தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.\nகூகுள் லேப்ஸ் ஜூலை 2011ல் நிறுத்தப்பட்டது.\nகூகுள் டிக்ஸ்னரி ஒரு ஆன்லைன் டிக்ஸ்னரி சேவையாகும்.\nகூகுள் டிக்ஸ்னரி ஆகஸ்ட் 2011ல் நிறுத்தப்பட்டது.\nகூகுள் நோட்புக் ஆன்லைனில் தகவல்களை சேமித்து வைக்க உதவும் ஒரு சேவை.\nஇந்த சேவை மார்ச் 2011ல் நிறுத்தப்பட்டது.\nகூகுள் சைடு விக்கி(Google sidewiki)\nஇது பயனீட்டாளர்கள் வலைதளங்களில் தகவல்களை பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு கருவி.\nகூகுள் சைடு விக்கி செப்டெம்பர் 2011ல் நிறுத்தப்பட்டது.\nஆர்டுவார்க் சமூக தேடுதல் சேவை. இதில் லாவ் சாட் செய்யலாம்.\nஆர்டுவார்க் செப்டெம்பர் 2011ல் நிறுத்தப்பட்டது.\nஇது ஜி மெயிலில் இணைக்கப்பட்ட மைக்கிரோ பிளாக்கிங் சேவை.\nகூகுள் பஸ் டிசம்பர்15 2011ல் நிறுத்தப்பட்டது.\nஇது ஒரு ஆன்லைன் போட்டோ எடிட்டர்.\nபிக்னிக் ஏப்ரல்19 2012ல் நிறுத்தப்பட்டது.\nவிக்கிபீடியாவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட நால் அக்டோபர்1 2012ல் நிறுத்தப்பட்டது.\nஉடல் ஆரோக்கியத்தை பற்றி பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு சேவை.\nஇது ஜனவரி1 2013ல் நிறுத்தப்பட்டது.\nகூகுள் டாக் வாய்ஸ் மற்றும் மெசெஜ் கம்யுனிகேசன் சேவை.\nஇது மே15 2013ல் நிறுத்தப்பட்டு கூகுள் ஹேங்அவுட் என மாற்றப்பட்டது.\nஐ கூகுள் நவம்பர் 2013ல் நிறுத்தப்படும்.\nகடைசியாக ஜூலை 1 அன்று கூகுளின் சேவையான கூகுள் ரீடர் புதைக்கப்பட்டது.\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nGoogle வைத்த அடுத்த ஆப்பு வாட்ஸ்அப், மெசேன்ஜர், இன்ஸ்ட���க்ராமிற்கு 'இந்த' சேவை இனி கிடையாது\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nசத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநீங்க ரெடியா- டிவி பார்த்தால் சம்பளம்: 1 மணி நேரத்திற்கு ரூ.3,200- உடனே முந்துங்கள்\nவிடைகொடு மனமே: \"அன்புள்ள பயனர்களே\" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை\nஇது கவலையா இருக்கு., 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவுக்கு சீனா சொன்ன பதில் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-04T23:38:40Z", "digest": "sha1:7SEQO3Z6TV57YM3DHRU2EZMYQFFX5CJL", "length": 15675, "nlines": 198, "source_domain": "www.patrikai.com", "title": "வாழப்பாடி ராமமூர்த்தி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாளை வாழப்பாடியார் 80வது பிறந்தநாள்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் அழைப்பு\nசேலம்: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமரூத்தயின் 80வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு…\nசிறப்புக்கட்டுரை: வெகுஜன மக்களுக்குத் தெரியாத வாழப்பாடியாரின் சர்வதேச அரசியல் முகம்\nவெகுஜன மக்களுக்குத் தெரியாத வாழப்பாடியாரின் சர்வதேச அரசியல் முகம் சிறப்புக்கட்டுரை: எம்.பி.திருஞானம் வாழப்பாடியார் என்று வெகு மக்களால் அன்புடன் அழைக்கப்படும்…\nஜனவரி 18: காவிரி தந்த தலைமகன் வாழப்பாடியாரின் 79வது பிறந்த நாள் இன்று\nதமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியவரும், காவிரிக்காக தனது பதவியை துச்சமென தூக்கி…\nதமிழக மக்களின் உரிமைக்காக, மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: “தமிழக மக்களின் உரிமைக்காக மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்…\nமுதல்வர் பதவியை நிராகரித்த வாழப்பாடியார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மத்திய மந்திரி பதவியை துறந்தார்…\nபதவியை உதறிய கொள்கை வீரன் \n4 years ago டி.வி.எஸ். சோமு\nஇன்று: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து தனது மத்திய அமைச்சர் பதவியை அமரர் வாழப்பாடியார் ராஜினாமா செய்த தினம்……\n21 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வாங்கித்தந்த வாழப்பாடியார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nவரலாறு முக்கியம் அமைச்சரே… (மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் அவர்களின் முகநூல் பதிவு) 1986லேயே… இரவு பகலாக பணிச் சுமையோடு போராடிக்கொண்டிருந்த 21…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதி. இந்து தமிழ் நாளிதழுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், “‘1996-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட்,…\nஎதிர்ப்பவர் பின்னணி எனக்கு தெரியும்\nவரலாறு முக்கியம் அமைச்சரே.. 1989ம் வருடம் ஏப்ரல் 9ம் தேதி, வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக…\nஇன்று: ஜனவரி 18: காவிரிக்காக பதவியை உதரிய வாழப்பாடியாரின் பிறந்தநாள்\nகாவிரிக்காக பதவியை உதரிய வாழப்பாடியாரின் பிறந்தநாள் (1940) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ���ிவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/category/cinemanewstamil/bollywood-cinema/", "date_download": "2020-07-05T00:08:02Z", "digest": "sha1:KPH5IOS2WI32CARJAHDFJDWRHAR5H5Y3", "length": 39221, "nlines": 259, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Bollywood Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஇந்திய சினிமா துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்கிற புகார் நீண்ட காலமாக உள்ளது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் என்றாலுமே அதிகபட்சம் 1 முதல் 2 கோடிக்குள் தான் சம்பளம் இருக்கும். இந்நிலையில் இந்தியாவ���ல் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் என்கிற ...\nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\n5 5Shares நடிகை கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் ஹிந்தி சினிமா பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவர் பல பெரிய படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் தன் காதலர் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “கணவராக வருகிறவர் ...\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\n3 3Shares அண்மைக் காலமாகவே பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் ரவி கிஷன்.(Ravi Kishan talks casting couch Actress Life) 30 ஆண்டு காலமாக திரையுலகில் உள்ளவர் ரவி கிஷன். விக்ரமின் ...\nரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டிய நிகிஷா படேலின் கிளாமர் புகைப்படங்கள்..\nதமிழில் “நாரதன்”, “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நிகிஷா படேலின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.(Nikesha patel Glamour Photos viral) இவர் எப்போதும் படத்தில் கவர்ச்சியாக நடிப்பார். அதுமட்டுமின்றி அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் ...\nசல்மான்கானை கொலை செய்ய திட்டமிட்டேன் – தாதா சம்பத் பரபரப்பு தகவல்\n(tamilnews thug sampath nehra planning kill salman khan) பொலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக பிரபல தாதா சம்பத் நெக்ரா (பாதாள உலக தலைவர்) பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். இந்தி நடிகர் சல்மான்கான். ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை மான்களை வேட்டையாடிய ...\nஅம்மாவின் ஸ்தானத்தில் சகோதரி இருக்கிறாள் – ஜான்வி நெகிழ்ச்சி\n(tamilnews Sridevis daughter Janvik Kapoor kushi encourage well) எனக்கு அம்மா இல்லாத குறையை தங்கை குஷி தான் நிவர்த்தி செய்து வருகிறார் என்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக் கபூர் தெரிவித்துள்ளார். மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தடக் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ...\nஇரண்டாவது தடவையாக திருமண பந்தத்தில் இணையும் கரீஷ்மா கபூர்..\nபிரபல இந்தி நடிகையும், பழம்பெரும் நடிகர் ரந்தீர்கபூர் மகளுமான கரீஷ்மா கபூர் தனது நீண்டநாள் நண்பரை இரண்டாவது தடவையாக திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(Karisma Kapoor second marriage soon) நடிகர் சயீப் அலிகானை மணந்துள்ள நடிகை கரீனா கபூரின் மூத்த சகோதரியான கரீஷ்மா கபூர், முன்னணி ...\nபிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபட வாய்ப்புக்களுக்காக சில காலங்களாகவே நடிகைகள் பலர் தங்களது பிகினி புகைப்படங்களை இணையத்தில் உலாவ விடுகின்றனர்.(Disha Patani bikini photos viral social media) அந்த வகையில், பாலிவுட் நடிகை திஷா பதானியின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகையும் “எம்.எஸ்.தோனி தி ...\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\n7 7Shares நடிகை பிரியங்கா தன்னை விட பத்து வயது குறைந்த அமெரிக்காவின் பாடகர் ஒருவருடன் டேட்டிங் சென்று வருவதாக வெளியாகியிருந்த செய்தகள் பற்றி எமது செய்தித்தளத்தில் படித்திருப்பீர்கள்.(Actres Priyanka Aliya Bhatt Dating Guys Ten Years Age Gap) இது இவ்வாறிருக்க, இதை விட கொடுமை என்னவென்றால் ...\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nஎப்போதும் எதையாவது செய்து சர்ச்சைகளின் நாயகியாகவே வலம் வருபவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே.(Poonam pandey Hot Video Viral Social Media) இந்நிலையில், கவர்ச்சி சர்ச்சைக்கு பெயர் போன பூனம் பாண்டேவின் படு கவர்ச்சியான வீடியோ வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. அதாவது, கடந்த 2011-ம் ஆண்டு ...\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n12 12Shares இந்தி நடிகை பிரியங்கா தற்போது அமெரிக்காவில் தங்கி இருந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் கொடி கட்டிப்பறந்த பிரியங்கா ஹாலிவுட்டில் வாய்ப்புகள் குவிய அங்கேயே போய் செட்டில் ஆகி விட்டார். (Indian Actress Priyanka Bikini Photo Viral) ஆங்கிலப் படங்களில் நடிக்கும் பிரியங்கா கவர்ச்சிக்கும் குறை ...\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nஇந்திப் பிரபல நடிகரும் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூரின் புதிய படத்திற்கான ஷூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது. (Arjun Kapoor Pareeniti Chopra New Movie Shooting Spot Galatta) இவருடன் பரீனிதி சோப்ராவும் நடித்து வருகிறார். இருவரும் லண்டனில் தங்கி இர��ந்து ஷூட்டிங்கில் கலந்து ...\nநடிகையிடம் மீண்டும் அது தேவையென கேட்ட அமிதாப் : பகீர் தகவல்..\nநடிகை ஒருவருக்கு நடிகர் ஒருவர் புரியாத கையெழுத்தில் எழுதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம்.(Bollywood Actor Amitabh Write Letter Juhi Chawla) அது என்னவென்றால்.. :- 1990 களில் தமிழில் ”பருவராகம்”, ”நாட்டுக்கொரு நல்லவன்” படங்களில் நடித்தவர் ஜுஹி சாவ்லா. அதன் அவர் பிறகு பாலிவுட்டில் பல்வேறு படங்களில் ...\nஎன்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..\nகடந்த ஆண்டளவில், நட்சத்திரங்களில் ஒரு சிலர் போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளிவந்தன. அதன் பிறகு அந்த விஷயம் கிணற்றில் போட்ட கல்லாக அமுங்கி விட்டது.(Pooja Hegde Like open Talk) ஆனாலும் சில நட்சத்திரங்கள் வேறு சில விஷயங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். சிலர் பீட்ஸா, ...\nபலமாக காற்று வீசினால் சிக்கல் தான் : ஜான்வி கபூரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n1 1Share மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் எல்கேஜி குழந்தை அணியும் அளவிலான மிகச் சிறிய ஆடை அணிந்து இரவு விருந்துக்கு சென்றதனால் ரசிகர்கள் இவரை வறுத்தெடுத்துள்ளனர்.(Janhvi Kapoor hot picture released) இந்நிலையில், ”தடக்” என்ற ஹிந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள ஜான்வி, ...\nஐபிஎல் சூதாட்டம் : நடிகர் சல்மான் கானின் சகோதரருக்கு போலீசார் சம்மன்..\n(IPL betting case Arbaaz Khan summoned) கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக சல்மான் கானின் சகோதரரான நடிகர் அர்பாஸ் கானுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ...\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\n‘இறுதியாக அம்மா என்னை, அவர் மடியில் தூங்க வைத்தார்.’ தாயை நினைத்து கதறியழும் யான்வி\n(Actress Sridevi Last Moment Janvi kapoor Open Talk) ஜான்வி நடிகையாவதை ஸ்ரீ தேவி விரும்பவில்லையாம். ஆனால் என் தங்கை நடிகையானால் சரி என்பார். எனெனில் நான் கொஞ்சம் அப்பாவி ஆனால் என் தங்கை அப்படி கிடையாது, அவளுக்கு தைரியம் அதிகம் அதனால் அவள் ���ேண்டுமானால் ...\nஅமீர்கான் மகளுடன் என்னதான் அப்படி செய்கிறார்\n10 10Shares (Bollywood Actor Amirkhan Release Daughter Photo Viral) பாலிவுட் நடிகர் அமீர்கானை தெரியாதவர்கள் என்றால் விறல் விட்டு எண்ணலாம். அந்தளவு தன் நடிப்பால் இந்தியா மட்டுமன்றி உலகளவில் ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் அமீர்கான். இவர் சமீபத்தில் அவர் மகள் இரா கானுடன் எடுத்த சில புகைப்படங்களை ...\nவெளிநாட்டில் வயதில் குறைந்த வாலிபருடன் ஊர் சுற்றும் உலக அழகி\n6 6Shares (Bollywood Actress Priyanka Dating American Singer) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட பத்து வயது குறைந்த பாடகருடன் டேட்டிங் சென்று வருவதாக செய்திகளில் வெளியாகியுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது வயதாகிறது. 2004ஆம் ஆண்டு உலா அழகி பட்டம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ...\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n(Arjun Rampal Mehr separation reason Sussanne) நடிகர் அர்ஜுன் ராம்பலும், அவரின் மனைவியும் பிரிந்ததற்குக் காரணம், நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியுடனான தொடர்பால் தான் கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலும், அவரது மனைவி மெஹர் ஜெசியாவும் திருமணமாகி ...\nஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\n(Janhvi hotel visit fans Obsession) மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி “தடக்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மராத்தியில் வெற்றிகரமாக ஓடிய “சாய்ரத்” படத்தின் இந்தி ரீமேக்கான “தடக்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருடன் சேர்ந்தே ...\nஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..\n(Sunny Leone cried watching Historical Movie) இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் ஒரு செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையத்தளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி நடிகர்கள் தங்கள் படங்களில் சன்னிலியோன் நடிப்பதை ...\nவாயாடி மனைவி கஜோல் : அஜய் தேவ்கனின் கிண்டல் டுவீட்..\n(Ajay Devgan teases Kajol Bollywood Cinema) பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் தன் வாயாடி மனைவி கஜோலை கிண்டல் செய்துள்ளார். அதாவது, பாலிவுட்டில் பிரபலமான கஜோல் பல ஆண்டுகள் கழித்து தனுஷின் ”விஐபி 2” படம் மூலம் கோலிவுட் வந்��ார். இனி அடுத்ததாக எப்பொழுது ...\nபுடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..\n(Jacqueline Fernandez like Saree wear) இந்தியில் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். இந்நிலையில், இவர் மேற்கத்திய உடைகளுக்கு மாறும் இந்த காலகட்டத்தில் புடவைதான் பெண்களுக்கு அழகு என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது.. :- “எனக்கு ...\nகவர்ச்சி காட்டுவதற்காக இப்படியெல்லாமா பொது இடங்களுக்கு செல்வது\n9 9Shares (Deepika Padukone Cannes Red Carpet Over Glamour) சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இந்திய நடிகை தீபிகா படுகோனே கேன்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது படு கவர்ச்சியாக வந்திருந்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. கேன்ஸ் சிவப்புக் கம்பள ...\nரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி.. : மனம் திறந்த தீபிகா படுகோனே..\n2 2Shares (Deepika Ranveer singh Love Story) ரன்வீர் சிங்கிடம் எவையெல்லாம் பிடிக்கும் என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ”ராம் லீலா” படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலில் விழுந்தனர். 2013 ...\nசோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..\n(Janhvi missed mom Sridevi Sonam Kapoor Mahendi function) நடிகை ஸ்ரீதேவி இறந்த பின், கபூர் குடும்பத்தில் நடந்த முதல் திருமணம் நடிகை சோனம் கபூரின் திருமணம் தான். அந்தவகையில் சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியின்போது அம்மாவை நினைத்து கண் கலங்கியுள்ளார் ஜான்வி கபூர். பெரியம்மா ...\nகணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..\n(Bobby Darling husband ramnik sharma arrested) பிரபல இந்தி நடிகை பாபி டார்லிங்குக்கும், போபாலைச் சேர்ந்த ரோடு காண்டிராக்டர் ராம்னீக் என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடந்தது. சில மாதங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய இவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பாபி டார்லிங்கை அவரது கணவர் ...\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\n2 2Shares (Actresses sexually harassed film opportunity) இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை தெலுங்கு நடிகை ஸ்ரீரெட���டி அம்பலப்படுத்தினார். இந்திய பட உலகில் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஸ்ரீரெட்டி கொடுத்த துணிச்சலால் பாதிக்கப்பட்ட நடிகைகள் செக்ஸ் தொல்லைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர். இதனால், ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=153", "date_download": "2020-07-05T00:11:34Z", "digest": "sha1:A2E2UT3A3TJ6V35QBOWPS3PHN5CWE62A", "length": 4130, "nlines": 110, "source_domain": "sandhyapublications.com", "title": "இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)\nஇந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)\nநூல்: இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)\nTags: இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி), ஜெ. அப்பாட், தமிழ���ல் - ச. சரவணன், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-05T01:50:03Z", "digest": "sha1:57VLN7BGA7O3ZARS2D642ES5KFCJ4NS7", "length": 10295, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "அதிமுக – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nசென்னை:மதிமுகவில் மீண்டும் சேரும் திட்டமில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார் நாஞ்சில்சம்பத். மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் சம்பத். ஜெயலலிதா மறைவுக்குப்பின் தினகரன் தரப்பை ஆதரித்தார். தினகரனின் கட்சிப்பெயரில் திராவிடம் இல்லை எனக்கூறி கட்சியில் இருந்துவிலகினார்....\nநீதிபதிகளுடன் அதிமுக பிரமுகர் மோதல்\nசென்னை: உயர்நீதிமன்ற நீதிபதிகளோடு அதிமுக பிரமுகர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தரப்பினர் 11பேரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடந்தது.அவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மதியம் தீர்ப்பு...\nசென்னை: அதிமுகவின் மிகப்பெரிய துரோகி தினகரன் என்றும், அவர் முதலமைச்சராக ஆசைப்பட்டதால்தான் கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியதென்றும் சசிகலாவின் சகோதரன் திவாகரன் தெரிவித்துள்ளார். பிரபல சானலுக்கு திவாகரன் அளித்துள்ள பேட்டி விபரம்:எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் ஒப்பிடும்...\nகர்நாடகா தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் மறுப்பு\nபெங்களூர்: கர்நாடகா சட்டசபைத் தேர்தல் மே மாதம் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக பெங்களூரு காந்திநகர், ஹனூர், தங்க வயல் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை...\nசென்னை: அதிமுக, பாஜக ஏற்பட்டுள்ள ‘துப்பாக்கி நட்பு’க்கு அதிமுக தலைவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. அதிமுக அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரையில் அதிமுக, பாஜக கட்சிகள் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம் என்று...\nஅதிமுகவும், பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாம்\nசென்னை:அதிமுகவும், பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி வாரியம் அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.அப்போராட்டத்தை விமர்சித்து புரட்சித்தலைவி நமது அம்மா நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,...\nகர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டி\nபெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. போட்டியிடுவதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது என்றார் குஷ்பூ.கர்நாடக பேரவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் குஷ்பூ பிரச்சாரம் செய்து வருகிறார். அதிமுக சார்பில் 3 தொகுதிகளில்...\nபாஜக-அதிமுக இடையே விரிசல் தொடக்கம் நமது அம்மா நாளிதழில் நெருப்புக்கவிதை\nசென்னை:பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே விரிசல் தொடங்கியுள்ளது. இவ்விபரம் முதல்வரின் ஆதரவில் நடந்துவரும் நமது அம்மா நாளிதழில் எதிரொலித்துள்ளது.ராணுவ கண்காட்சிக்கு வந்து திரும்பினார் பிரதமர் எடப்பாடி பழனிசாமி. முதல்வரும், துணைமுதல்வரும் அவரை வரவேற்றும், வழியனுப்பியும் வைத்தனர். வழியனுப்பும்...\nசென்னை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். காவிரி வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மெத்தனம்...\nசென்னை: காவிரி நீர் பிரச்சனையில் துரோகம் செய்தது திமுக என்று முதல்வரும், ராஜதுரோகம் செய்தது திமுக என்று துணைமுதல்வரும் விமர்சித்தனர். காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதித்து வருவதை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/show/73_303/20180927221516.html", "date_download": "2020-07-05T01:19:21Z", "digest": "sha1:3XSPNKRFL5OSSE7OZGVB2UJYSAQ45PTL", "length": 3323, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "யோகி பாபு ஜோடியாக மனிஷா யாதவ்: சண்டிமுனி ஸ்டில்ஸ்!", "raw_content": "யோகி பாபு ஜோடியாக மனிஷா யாதவ்: சண்டிமுனி ஸ்டில்ஸ்\nஞாயிறு 05, ஜூலை 2020\nயோகி பாபு ஜோடியாக மனிஷா யாதவ்: சண்டிமுனி ஸ்டில்ஸ்\nயோகி பாபு ஜோடியா�� மனிஷா யாதவ்: சண்டிமுனி ஸ்டில்ஸ்\nவியாழன் 27, செப்டம்பர் 2018\nஒரு குப்பைக் கதை’ படத்திற்கு பிறகு கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் மனிஷா யாதவ், அடுத்ததாக ‘சண்டி முனி’ என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். சிவம் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சண்டி முனி’ படத்தில் ஹீரோவாக நட்ராஜ் நடிக்க, ஹீரோயினாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். வில்லனாக ஸ்டண்ட் இயக்குநர் சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, ஆர்த்தி, வாசு விக்ரம், முத்துக்காளை, சூப்பர் குட் சுப்பிரமணி, கிரேன் மனோகர், அஞ்சலி தேவி, சீனியம்மாள், பாபு பாய், பூபதி, விசித்திரன், குள்ள செந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30458", "date_download": "2020-07-05T01:48:31Z", "digest": "sha1:BIOM2UBXUA4KK6ASNHVTOXCBWP3NIKUF", "length": 9893, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nSelect ratingGive கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர் 1/5Give கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர் 2/5Give கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர் 3/5Give கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர் 4/5Give கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர் 5/5\nஉல்லன் நூல் - மெரூன், மஞ்சள் நிறத்தில்\nஸ்டிக்கர் பொட்டு - கண், மூக்கு மற்றும் வாய்ப் பகுதிக்கு\nதேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். சார்ட் பேப்பரை நான்கு துண்டுகளாக நறுக்கி, அதில் ஒரு துண்டு சார்ட் பேப்பரை எடுத்துக் கொள்ளவும்.\nசார்ட் பேப்பரில் படத்தில் உள்ளது போல் டெடிபியர் வடிவத்தை வரைந்து, அதில் மெரூன் நிற உல்லன் நூலை ஃபெவிக்கால் வைத்து அவுட் லைன் போல ஒட்டிக் கொள்ளவும்.\nபிறகு இரண்டு நிற உல்லன் நூலையும் தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அவற்றை ஓரளவு சிறு துண்டுகளாக மடக்கி கத்தரிக்கோலால் மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\nஇப்போது டெடி பியரின் தலை மற்றும் உடல் பகுதி முழுவதும் ஃபெவிக்கால் தட��ி, நறுக்கிய மஞ்சள் நிற நூலை தூவவும். (இடைவெளி தெரியாமல் நன்கு அடர்த்தியாக நூலை தூவிவிடவும்).\nஇதே போல் காது, கை, கால் பகுதிக்கும் ஃபெவிக்கால் தடவி மெரூன் நிற நூலை ஒட்டவும்.\nபிறகு கண், மூக்கு, வாய்ப் பகுதிக்கு ஸ்டிக்கர் பொட்டினை ஒட்டிவிடவும். மெரூன் நிற உல்லன் நூலை சிறியதாக சுருட்டி உடல் பகுதியில் பட்டனை போல் ஒட்டவும். குழந்தைகள் மிகவும் எளிதாக செய்யக்கூடிய டெடி பியர் ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nசீ ஷெல் ஃப்ளவர்ஸ் - கிட்ஸ் க்ராஃப்ட்\nவெனெஷியன் ப்ளைண்டைச் சிறியதாக்குவது எப்படி\nவெள்ளை கற்களில் தோடு மற்றும் நெத்தி சுட்டி செய்வது எப்படி\nதலைமுடிக்கான ஆயில் மசாஜ் செய்வது எப்படி\nகுந்தன் ஜூவல் மாடல்ஸ் - 2\nவெனெஷியன் ப்ளைண்டைச் சிறியதாக்குவது எப்படி\nசின்னவங்களுக்கு வாழ்த்திதழாக செய்யச் சொல்லிக் கொடுக்கப் போறேன் டீம்.\nசூப்பரான‌ குட்டீஸ் கிராப்ட்....பசங்க‌ செய்யறதுக்கு எளிமையாகவும், இன்ட்ரெஸ்டிங்காகவும் இருக்கு....\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jfn.ac.lk/index.php/gallery/kalaimidukku/", "date_download": "2020-07-04T23:41:02Z", "digest": "sha1:MCHT44ER5WDOEHQNRDEBD4YDAJKJD6XB", "length": 6403, "nlines": 179, "source_domain": "www.jfn.ac.lk", "title": "கலைமிடுக்கு சஞ்சிகை வெளியீடு - University of Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட (38 அணி) மாணவர்களால் கலைமிடுக்கு சஞ்சிகை வெளியிடப்பட்டது. இவ் சஞ்சிகையில் 38 அணி மாணவர்களின் ஆக்கங்கள் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்களை ஆவணப்படுத்தும் நோக்கில் கலைமிடுக்கு சஞ்சிகை உருவாக்கம் பெற்றது.\nசஞ்சிகை வெளியீட்டு விழாவுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் க.கந்தசாமி தகுதிவாய்ந்த அதிகாரி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலாநிதி க. சுதாகர் பீடாதிபதி கலைப்பீடம் மற்றும் கலாநிதி. சு.ராயுமேஸ் பதில் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் அவர்களும் கெளரவ விருத்தினர்களாக பிர்மஸ்ரீ ச.பத்மநாபன் சிரேஸ்ட விரிவுரையாளர் சமஸ்கிருத்துறை இந்துக் கற்றைகள் பீடம் அவர்களும் எஸ் .பி. எஸ் பபிலராஜ், (செயலாளர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) அவர்களும், இ.கிரிசாந்தன்( தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம் )கலந்து சிறப்பித்தனர். இவ் சஞ்சிகைக்கு மதிப்பீட்டுயுரை சி.சர்வே���்வாரா, விரிவுரையாளர் ,கல்வியற்துறை அவர்கள் நிகழ்த்தினார். இவ் விழாவுக்கு பேராசிரியர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இவ்விழா தே. நிரூதன் மூன்றாம் வருட பிரதிநிதி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.\nஅனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/33743/CM-Palanisamy-Meet-PWD-Officers", "date_download": "2020-07-05T01:38:05Z", "digest": "sha1:OKROTLPJKN4KKCFECFK7ZWLBB4WVC7PV", "length": 8495, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலமைச்சருடன் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆலோசனை | CM Palanisamy Meet PWD Officers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமுதலமைச்சருடன் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆலோசனை\nதிமுக செயல் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சருடன் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பின்னர் மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து காவேரி மருத்துவமனை வெளியே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்த போலீசாரும் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தினர். அத்துடன் சென்னை முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனைதொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு திடீரென மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அங்கு இவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனயெடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nசிலைக் கடத்தல் வழக்கு: அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை\nRelated Tags : CM Palanisamy, MK Stalin, Karunanidhi, Kalaingar, கலைஞர், கருணாநிதி, முதலமைச்சர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின், PWD officers, பொதுப்பணித்துறை, பொதுப்பணித்துறை பொறியாளர்கள்,\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nசிலைக் கடத்தல் வழக்கு: அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2020-07-05T00:49:03Z", "digest": "sha1:Z4UCCAZKELQYAN6UCAOBKVSP2WPXAHCB", "length": 4879, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராகுல் காந்தி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n”ராகுல் காந்திக்கு புரிதல் குறைவ...\nஇந்திய- சீன எல்லையில் என்ன நடக்க...\nமக்கள் கைகளில் நேரடியாகப் பணம் வ...\n\"கொரோனா நிவாரணத்துக்கு வந்த நித...\n“பொது முடக்கம் ஒன்றும் ‘ஆன்’, ‘ஆ...\n\"ஆரோக்ய சேது செயலி பாதுகாப்பானதா...\nஊரடங்கு ‘பாஸ் பட்டன்’ தான் ; தீர...\n\"ராகுல் காந்தியை எம்.பி.யாக தேர்...\n\"தே��ிய குடியுரிமை பதிவேடு பணமதிப...\n“பாரத மாதாவிடம் பிரதமர் மோடி பொய...\nஅன்பைக் காட்டி மோடி, அமித் ஷாவை ...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/treasurer?page=1", "date_download": "2020-07-05T01:21:18Z", "digest": "sha1:U225F4BPUIHCVQ2RWZIZLITBINWAHVF6", "length": 4242, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | treasurer", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீட...\n‘அக்டோபரில் உலகக்கோப்பை டி20 போட...\n“எத்தனை கோடி கொடுத்தாலும் சுஜித்...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத...\nசந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொர...\nதுரைமுருகனின் வீட்டில் வருமான வர...\n“தேமுதிகவினர் திரும்ப வந்து சீட்...\nதுரைமுருகன் இல்லத்தில் தேமுதிக ந...\nதேமுதிக பொருளாளராக பிரேமலதா தேர்வு\nதிமுக பொருளாளர் பதவிக்கு துரைமுர...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/109873-i-am-just-waiting-for-gautams-call-says-this-lyricist", "date_download": "2020-07-04T23:55:50Z", "digest": "sha1:66HGO4OXI7NSLBD6YIPV5F3RKGGOVTIH", "length": 23133, "nlines": 162, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்!\" - காத்திருக்கும் பா���லாசிரியர் | I am just waiting for gautam's call, says this lyricist", "raw_content": "\n‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்\" - காத்திருக்கும் பாடலாசிரியர்\n‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்\" - காத்திருக்கும் பாடலாசிரியர்\n‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்\" - காத்திருக்கும் பாடலாசிரியர்\n\" 'சக்கப் போடு போடு ராஜா', 'பார்ட்டி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'பேரன்பு', 'கர்ஜனை', 'வா டீல்', 'பியார் பிரேமா காதல்' ஆகிய படங்கள்ல இப்போ பாட்டு எழுதியிருக்கேன். சினிமாவுக்கு வந்து இத்தனை வருடம் ஆச்சு பாஸ், நாம கேட்குறதை அந்த ஆண்டவன் செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கான். சந்தோஷமா இருக்கு. டிசம்பர்ல 'சக்கப் போடு போடு ராஜா' ரிலீஸ் ஆகப்போகுது. சிம்பு சார்கூட மறுபடியும் சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன்\" என மகிழ்சியோடு தொடங்குகிறார், பாடலாசிரியர் கருணாகரன்.\n\"ஒரு துறை மீது ஆர்வம் வர காரணங்கள் இருக்கும். உங்களுக்கு சினிமாவில் ஆர்வம் வந்தது எப்படி\n\"நான் சிறு வயது முதல் பார்த்து, ரசித்த விஷயம் சினிமா. எப்படியாவது சினிமாவில் நுழையவேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது. ஒரு மாற்றுத் திறனாளியான என்னைச் சிறு வயது முதலே ஊக்கப்படுத்தியது என் அம்மாதான். ஒவ்வொரு வயதிலும் என் உடல் நிலைமை, என் முன்னேற்றத்தைப் பாதித்துவிடக் கூடாதுன்னு என் பெற்றோர்கள் பெரிதும் அக்கறை எடுத்துக்கிட்டாங்க. அதனால்தான் இன்னைக்கு நாம இங்கே பேசிக்கிட்டு இருக்கோம்.\"\n\"சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருந்தது\n\"புதிதாக வரும் யாரையும் சினிமா வரவேற்பதில்லை. இங்கே எல்லோருக்கும் ஏதோ ஒரு போராட்டம் இருக்கும். அதுவும் பாடலாசிரியர் என்ற பெயர் திரையில் வருவதற்கான இடத்தைப் பிடிப்பது மிகவும் கடினம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் இடம் இது. இங்கே எல்லா இயக்குநர்களும் ஒவ்வொரு டீம் வைத்து இருக்கிறார்கள். அனைத்துப் பாடலையும் ஒரு பாடலாசிரியரே எழுதும் 'சிங்கிள் கார்டு' என சினிமாவில் அழைக்கப்படும் நடைமுறை இருக்கு. நம்மளை ஒரு இடத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திக்கிறதுக்கு, நிறைய நபர்களை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கு. அந்தச் சந்திப்பு கிடைக்க சில மாதங்கள் ஆகலாம், பல வருடங்கள்கூட ஆகலாம். ஆனா நாம் சோர்ந்து போயிடாம முயற்சி பண்ணனும்.\"\n\"அப்படி, சினிமா மீதான உங்கள் ஆர்வத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட சந்திப்பு எது\n\"நான் சினிமாவுல பாடலாசிரியரா அறிமுகம் ஆனா, சிம்பு படம் அல்லது யுவன் ஷங்கர் ராஜா இசையிலதான்னு முடிவு எடுத்துக்கிட்டேன். இருவரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் எப்படியாவது யுவன் ஷங்கர் ராஜாவைப் பார்த்துடணும்னு அவர் ஆபீஸ் வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தேன். என்னைப் பார்த்து, என்னைப் பற்றி விசாரித்த யுவன் சார் அவருடைய ஸ்டுடியோவுக்கு வரச் சொன்னார். நான் எழுதியதைப் பார்த்து, 'சிம்பு மற்றும் வெங்கட்பிரபுவை போய்ப் பார்'னு சொன்னார். சிம்பு சாரை ஃபாலோ பண்ணி சந்திச்சேன். என் வரிகளைப் படிச்சவர், அதைத் தவிர்க்க மனம் இல்லாம, 'வல்லவன்' படத்துல நான் எழுதிய பத்து வரிகளுக்காகவே ஒரு சிச்சுவேஷன் சாங் உருவாக்கினார். என் வாழ்க்கையை மாற்றியது சிம்பு சார் மற்றும் யுவன் சார்தான்.\"\n\"முதல் முழு நீளப் பாடல் வாய்ப்பு எப்பொழுது அமைந்தது\n\"சுராஜ் சார் இயக்கி கார்த்தி சார் நடிச்ச 'அலெக்ஸ்பாண்டியன்' படத்துல இடம்பெற்ற 'பேட் பாய்' பாட்டுதான், நான் எழுதுன முதல் முழுநீளப் பாடல். அந்த பாட்டு எழுதும்போது கார்த்தி சாரை மனசுல வெச்சுக்கிட்டு, நான் ஒரு ரெளடியா இருந்தா எனக்கு என்னென்ன சொல்லணும்னு தோணுமோ, அதையெல்லாம் பாடலுக்கான வரிகளா மாத்துனேன். டி.எஸ்.பி சாரோட இசையில அந்தப் பாட்டு எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. பெரிய அளவுல ரீச் ஆச்சு, எனக்கான வாய்ப்புகளையும் அந்தப் பாட்டு அதிகரிச்சுக் கொடுத்தது.\"\n'' 'சக்கப் போடு போடு ராஜா' படத்தில் பாடல் எழுதிய அனுபவம்\n\"இந்தப் படத்துக்கு சிம்பு சார்தான் மியூசிக் பண்றார்னு கேள்விப்பட்டு வாய்ப்பு கேட்டேன். அடுத்தநாளே சிம்பு சார் ஆபீஸ்ல இருந்து எனக்குக் கால் வந்தது. சிம்பு சாரைப் பார்த்தேன். சிச்சுவேஷன் சொல்லிட்டு, பாட்டு வேணும்னு சொன்னார். இதுல என்ன ஸ்பெஷல்னா, நான் பாட்டு எழுதி, ரெக்கார்டு பண்ணி முடிச்சாச்சு. ஆனா, சிம்பு சார் அந்தப் பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு அதற்கான கரெக்‌ஷன்ஸ் பண்ணிக்கிட்டே இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி மாணவனைத் திருத்துவாரோ, அதுபோல என்னைத் திருத்தினார் சிம்பு. அவரை என் ஆசிரியர்னு சொல்��தைவிட, எனக்கு அவர் காட்ஃபாதர்னு சொல்லலாம். அவர் என்ன படம் பண்ணாலும் அதை ஃபாலோ பண்ணிட்டு வந்துக்கிட்டு இருக்கேன். அவர் நடிச்ச படத்துக்கு மட்டுமில்ல, முதல் முறையா இசையமைச்ச படத்துக்கும் எனக்கு வாய்ப்பு கிடைச்சது எனக்கு ஒரு கெத்துதான் பாஸ்\"\n''ராமின் 'பேரன்பு' படத்தில் பாடல் எழுதிய அனுபவம்\n\"ராம் சாரை அடிக்கடி மரியாதை நிமித்தமா சந்திப்பதுண்டு. அவரது 'தங்கமீன்கள்' படத்தில் வரும் 'ஆனந்த யாழை' பாட்டுக்குப் பெரும் ரசிகன் நான். அவருக்கு ஒரு நாள் ஒரு பாடலை என் ஆர்வத்தில் எழுதிக் காட்டினேன். அவருக்குப் புடிச்சுப் போயிடுச்சு. அதைத் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புதான் 'பேரன்பு'. அமரர் நா.முத்துக்குமார் அவர்கள் எழுத வேண்டிய பாடல் அது. நான் எழுதும்போது ஒரு பயம் தந்தது. பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.\"\n\"எல்லாப் பாடலும் இப்படி ஒரு பயத்தோடுதான் பிறக்குமா\n\"அப்படியில்லைங்க. சில பாடல்களை நாம எப்படி எழுதி முடிக்கிறோம்னு தெரியாது. அப்படி எழுதிய பாடல் 'சென்னை 28 - 2' படத்துல இருக்கிற 'பாய்ஸ் ஆர் பேக்'. நமக்கு மிகவும் பிடிச்ச கிரிக்கெட் விளையாட்டு, அந்த விளையாட்டுல நாம யூஸ் பண்ற வார்த்தைகள் இதையெல்லாம் தொகுத்து அந்தப் பாட்டு எழுதுனேன். பத்து வருடம் கழிச்சு ஒரு ஹிட் படத்தோட இரண்டாம் பாகம் வரப்போகுது, அதற்கு ஓப்பனிங் சாங் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு ரசிகனா நமக்கே தெரியும். அப்படி எழுதுனதுதான் அந்தப் பாட்டு. தவிர, அரவிந்த் சாமி சார் நடிக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு அம்ரீஷ் இசையில ஒரு குத்துப்பாட்டு எழுதியிருக்கேன். அதுவும் இயல்பாக உருவானதுதான்.\"\n\"மற்ற கவிஞர்களின் வரியில் உங்களுக்கு மிகவும் பிடித்தவை\n\"நான், என் மானசீக குருவாய் நினைப்பது கண்ணதாசன் ஐயாவைத்தான். அவர் பாடல்கள்ல இல்லாத கருத்தே இல்லை. அதைத்தான், நாம இந்தக் காலத்துக்குத் தகுந்தமாதிரி மாத்தி எழுதிக்கிட்டு இருக்கோம். இதை மறுக்கிற பாடலாசிரியர்கள் குறைவுதான்னு சொல்வேன்.\"\n\"மாற்றுத்திறனாளி என்பதற்காக, உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வந்துள்ளதா\n\"அந்தக் கரிசனம் என்மேல இருந்திருந்தா, இந்நேரம் ரெண்டாயிரம் பாடல்கள் எழுதியிருப்பேன். அந்தக் கரிசனத்தை நான் எப்பொழுதும் எதிர்பார்த்தது இல்லை. இங்கே திறமைதாங்க எல்லாம். என் திறம���க்கு, என் முயற்சிக்குப் பலன் இங்கே கண்டிப்பா கிடைச்சிருக்கு, கிடைக்கும். இங்கே நாம பார்க்குற வேலையைப் பொறுத்துதான், அடுத்த வேலை கிடைக்கும். 'லேசா லேசா' படத்துல இருந்தே த்ரிஷா மேடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்களுக்குப் பாட்டு எழுதணும்னு பலதடவை நினைப்பேன். இப்போ, 'நாயகி' மூலமா அது சாத்தியம் ஆகியிருக்கு. அவங்க பாடுன முதல் பாட்டை நான்தான் எழுதுனேன்னு சொல்றது இன்னும் சந்தோஷமா இருக்கு. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் வந்த சமயத்துல இருந்து தொடர்ந்து கெளதம் மேனன் சார்கிட்ட வாய்ப்பு கேட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா 'வா டீல்' பாடல் வெளீயீட்டு விழாவுல அவரே என்னைப் பாட்டு எழுத வாய்ப்பு தர்றேன்னு சொல்லியிருக்கார். இப்படித்தான் வாய்ப்புகள் அமையும். 'வா டீல்' படம் ரிலீஸ் ஆகப்போகுது, கெளதம் சார்கிட்ட இருந்து வாய்ப்பு வரும்னு நம்புறேன். ஏன்னா, எனக்குக் கனவுகளோடு மல்லுக் கட்டுவது மிகவும் பிடிக்கும். அதுக்காகத்தான் ஒவ்வொரு ஆபீஸ் வாசலுக்கும் ஏறி இறங்குறேன். ஏத்துக்குறாங்க, வாய்ப்பு தர்றாங்க... இதைத்தாண்டி நானும் ஒரு பாடலாசிரியர்தான்னு சொல்லும்போது மனசுக்குள்ள சந்தோஷம் வருது. அதுதான் தொடந்து இயங்கவும் வைக்குது.\"\n\"எந்த இசையமைப்பாளருடன் பணிபுரிய ரொம்ப ஆசை\n\"ஆசைனு சொல்றதைவிட, தவம்னுகூட சொல்லலாம். இளையராஜா சாரோட இசையில ஒரு பாடல் எழுதுற வாய்ப்பு கிடைக்கணும். அவரோட இசைக்குப் பாட்டு எழுதுறது, ஆஸ்கர் விருது வாங்குனதுக்குச் சமம். சிறு வயது முதலேயே படத்துக்குப் படம் வித்தியாசமான பாடல்களைக் கொடுத்து, இசையால் நம்மைத் திணறடித்தவர் இளையராஜா சார். அவருக்குப் பாட்டு எழுதுற வாய்ப்பு கிடைக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்குறேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/category/rencana-tm/", "date_download": "2020-07-05T00:22:42Z", "digest": "sha1:MKEW4LFAGSU2LWTBNHQOHEBZAU7L4OQI", "length": 11407, "nlines": 94, "source_domain": "selangorkini.my", "title": "RENCANA Archives - Selangorkini", "raw_content": "\nநாட்டின் செழிப்பு மற்றும் ஒற்றுமையை நாட்டு மக்கள் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும்- மாமன்னர்\nகோலாலம்பூர், ஜூன் 8 பல இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் கடந்து இதுவரை அமல்படுத்தி வந்த செழிப்பையும் ஒற்றுமையையும் மலேசிய மக்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இன்று கொண்டாடப்படும் தமது பிறந்தநாளன்று, மாட்சிம���த் தங்கிய...\nகோவிட் -19க்குப் பின்னர் தொழிலாளர்கள் வாழ்க்கை மாற்றப் பிரச்னையை கையாள வேண்டும்\nமந்திரி பெசாரின் மே தின வாழ்த்து செய்தி ஷா ஆலம், மே 1- நாம் இப்போது 4ஆம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலத்தில் உள்ளோம். இஸ்லாமிய சமயத்தினரைப் பொறுத்த வரை இவர்கள்\nகோவிட்-19 நெருக்கடி காலத்தில் நிதி நிர்வகிப்பு திட்டமிடல் அவசியம்\nகோலாலம்பூர், ஏப்.30- நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்று பரவல் எப்போது முடிவுறும் என்ற தெரியாத நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் நிதிநிலையை சிறப்பாக நிர்வகிப்பது அவசியமாகும். வறுமையில் வாடும் பி40 பிரிவினர், எம்40 எனும் நடுத்தர...\nபிகேபி காலத்தில் வீட்டில் இருந்தபடி வேலை செய்வதற்கு கட்டொழுங்கு அவசியம்\nகோலாலம்பூர், ஏப்.9- நாட்டில் நடமாட்ட கட்டுப்பாடு ஆணை (பிகேபி) பிரகடணப்படுத்தி இரண்டாம் கட்டத்தி; நாம் இருக்கும் வேளையில், தொழிலாளர் தரப்பினர் அதன் கடுமையான தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர். நடமாட்ட கட்டுப்பாடு என்பது இலவச விடுமுறை அல்ல....\nகட்டுப்பாடு ஆணையை மேம்படுத்த சுய கட்டொழுங்குடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்\nகோலாலம்பூர், மார்ச் 23- வீட்டில் இருங்கள் என்ற ஆலோசனையை மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, மாறாக, கோவிட்-19 பரவலைத் தடுக்கும் வகையில் நடமாட்ட இடைவெளியான ஓர் அடி தூரம் விலகியிருப்பதை குறிப்பாக பொது...\nகோவிட் -19: நடமாட்ட கட்டுபாடு உத்தரவை பின்பற்றுவீர்\nகோலாலம்பூர், மார்ச் 17- நாட்டில் கோவிட்-19 பரவலைத் தடுக்க மார்ச் 18ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரையில் மொத்தம் 14 நாட்களுக்கு மக்கள் நடமாட்ட கட்டுபாடு உத்தரவை பிறப்பித்துள்ள அரசாங்கத்தின் முடிவு...\nசிலாங்கூரில் 5 மீன் பிடிப்பு இடங்கள்\nகிள்ளான், மார்ச் 3- வலையில் அதிகமான மீன்கள் சிக்குமேயானால் மீன் பிடித்தல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாது. அதிலும் அந்த இடம் அமைதியாகவும் அழகாகவும் இருந்தால் சொல்லவும் வேண்டுமா\nமக்களின் ஆரோக்கியத்தை பேண சுகாதார அமைச்சு உறுதி\nபுத்ராஜெயா, ஜன.27- நோய் தடுப்பூசி மற்றும் உணவகங்களில் புகைப்பிடிக்கத் தடை விதிப்பதன் மூலம் 2020ஆம் ஆண்டில் மலேசியர்கள் ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ்வது மீது கவனம் செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு உறுதி பூண்டுள்ளது. 2020ஆம் ஆண்டு...\nவேலையில்லா பட்டதாரிகள் : காரணம் பட்டதாரிகளா, பல்கலைக்கழகமா அல்லது முதலாளிகளா\nகோலாலம்பூர், ஜன.13- கல்வித் தகுதிக்கேற்ற வேலையைப் பெறுவதில் பட்டதாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்களே இளைஞர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விவகாரமாகும். முதலாளிகள் தரப்பில், பட்டதாரிகளில் பெரும்பாலோரிடம் சம்பந்தப்பட்ட தொழில் குறித்து ஆற்றலும் திறனும் இல்லை என்று...\nகுப்பை குளமாக” மாறி வரும் சுங்கை சிலாங்கூர்: மின்மினிப் பூச்சுகளின் வாழ்க்கையை சீர்குலைக்குமா\nகோலசிலாங்கூர், ஜன.6- ஆறுகளின் தூய்மை குறித்து மனிதர்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வரும் அலட்சிய போக்கே ஆறுகளின் தூய்மைக்கேடுகளுக்கு காரணமாகும். சமுக பொருளாதாரம் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு முகவும் முக்கியமான சுங்கை சிலாங்கூர்...\nமக்களின் வளப்பத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்\nகோலாலம்பூர், டிச.30- நாட்டின் நிர்வாகத்தை 2018 மே மாதம் கைப்பற்றிய நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2019ஆம் ஆண்டில் மக்களின் சமூக பொருளாதார தரம் மற்றும் வளப்பத்தின் கவனம் செலுத்தும் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது....\nமாநில அரசாங்கத்தின் வழிகாட்டியாக சுல்தான் ஷராஃபுடின்\nமேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹஜ் இப்னி அல்மார்ஹும் சுல்தான் சாலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா அல்ஹஜ் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிக்கின் ஆகியோரைப் பணிந்து பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/148", "date_download": "2020-07-05T02:21:08Z", "digest": "sha1:BSZPUR5S2EZ6CJOZVCICFUC6W7MQGIRC", "length": 7002, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/148 - விக்கிமூலம்", "raw_content": "\nஉறுப்புக்கள் நீளமாகவும், கனமானதாகவும் இருக்கும். தசைகளும் பெரிதாகவும், அதன் நார்களின் அளவுகள் பெரிதாகவும் இருக்கும்.\nபெரிய தடித்த கழுத்தும், பானை போன்ற பெருவயிறும், நீண்ட குடற்பகுதிகள், நீண்ட கைவிரல்கள், அகலமான கைப்பகுதிகளும் கொண்டவர்களாக இப்பிரிவினர் இருப்பார்கள்.\nதடித்த தோலும் அடர்த்தியற்ற தலை முடியும், உடல் முழுவதும் கொழுப்பும் ���சைகளும் சேர்ந்த தசைத் திரள்களும், அதே சமயத்தில் அவைகள் உறுதியுள்ளதாகவும், இருக்கும். உருண்டையான தலை அமைப்பும், அகலமான முக விசாலமும் சதுர வடிவான தாடையும், சிறியதாக உட்புறம் அமைந்த குவிந்த கண்களுமாக இப்பிரிவினர் காட்சியளிப்பார்கள்.\nசிறந்த ஜீரண சக்தி இவர்களுக்குண்டு, எந்தவிதமான கடினமான உணவு வகைகளையும் போதுமான அளவுக்கு ஜீரணம் செய்கின்ற வல்லமை படைத்த ஜீரண மண்டல அமைப்பு இருப்பதால், தேவைக்கு மேலே உடல் சக்தி கொண்டவர்களாகவும் விளங்குகிறார்கள்.\nசமூக அமைப்பில், மற்றவர்களுடன் கலந்துறவாடுவதில் மகிழ்ச்சியும், அவர்களிடையே சொற்பொழிவாற்றுவதில் சுகமான இன்பமும் கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.\nஇவர்கள் செயல்திறன் வேடிக்கையானது. முதலில் ஒரு காரியத்தை செய்துவிட்டு, பிறகு அதைப் பற்றி சிந்திக்கும் இயல்புள்ளவர்கள் இவர்கள். தங்கள் திறமைகளில் அதிகமான நம்பிக்கை வைத்திருந்தாலும் வாழ்க்கை\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 07:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/honda-activa-scooter-clocks-almost-14-lakh-unit-sales-in-the-first-half-of-2019-20-019609.html", "date_download": "2020-07-05T01:39:44Z", "digest": "sha1:MDCSAYMJ4AAAXO7MMV2QT5F66GXTBM6I", "length": 22423, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "சான்ஸே இல்ல... ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசான்ஸே இல்ல... ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...\nஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்கூட்டர் எதுவென்று கேட்டால், பச்சை குழந்தை கூட ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) என சரியாக சொல்லி விடும். அந்த அளவிற்கு இந்தியர்கள் மத்தியில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்திய இரு சக்கர வாகன சந்தையில், மோட்டார்சைக்கிள்களை விட ஒரு ஸ்கூட்டர் ஆதிக்கம் செலுத்துவது ஆச்சரியமான விஷயம்தான்.\nஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்திய மார்க்கெட்டில் கடந்த 2001ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் 2.20 கோடிக்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளை கடந்த பிறகும் கூட இன்றும் ஹோண்டா ஆக்டிவா இந்திய மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டேதான் உள்ளது.\nஇதற்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு புள்ளி விபரம் ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியாவில் நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனம் என்ற பெருமையை ஹோண்டா ஆக்டிவா பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் ஏறக்குறைய 14 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.\nஇந்தியாவில் நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் பாதியில் (கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை), 13,93,256 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனமாக ஹோண்டா ஆக்டிவா உருவெடுத்துள்ளது.\nஒவ்வொ���ு நிமிடமும் 5 புதிய வாடிக்கையாளர்கள் ஆக்டிவா ஸ்கூட்டரை வீட்டிற்கு ஓட்டி செல்வதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு டூவீலர் சந்தையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை மட்டும் தனியாக 14 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.\nஇதன் மூலம் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் 56 சதவீத மார்க்கெட் ஷேர் உடன் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அசைக்க முடியாத தலைவனாக உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹோண்டா நிறுவனம் தனது தனித்துவமான ஸ்கூட்டரான ஆக்டிவாவை கடந்த 2001ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\nMOST READ: இத கேள்விபட்டிருக்க மாட்டீங்க... வானில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன் இருக்கும்... எதற்காக தெரியுமா\nஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வழங்கிய சௌகரியம் மற்றும் அதன் ஸ்டைல், மைலேஜ், டெக்னாலஜி ஆகியவை வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகு வேகமாக பிரபலமடைந்து விட்டன. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் பிரம்மாண்ட வெற்றிக்கு இவை அனைத்தும் மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.\nMOST READ: அதிர்ச்சி... சபரிமலையில் பொன்னாரை தடுத்து நிறுத்தி ஹீரோவான ஐபிஎஸ் அதிகாரி என்ன செய்தார் தெரியுமா\nஇதுதவிர ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் நியாயமான விலையும் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக வரவேற்பின் காரணமாக, மோட்டார்சைக்கிள்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூவீலர் என்ற பெருமையை கடந்த 2016-17ம் ஆண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதல் முறையாக பெற்றது.\nMOST READ: 66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும் ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா\nஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் பயணம் இன்றும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டுள்ளது. மேலும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டும் வருகிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தொடர்பான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nபட்டைய கிளப்பும் ஹோண்டா... மிரண்டுபோன போட்டி நிறுவனங்கள்... எப்படிங்க இவங்கள���ல மட்டும் முடியுது\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஆஹா ஸ்டைல், ஓஹோ விலை... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது ஹோண்டா லிவோ பிஎஸ்6... முழு விபரம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்தியர்களின் கனவு பைக்... 2020 ஹோண்டா ஆப்ரிக்காவின் டெலிவிரி துவங்கியது...\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nபிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nமதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம் அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nதென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2017/03/blog-post.html", "date_download": "2020-07-04T23:57:35Z", "digest": "sha1:DHXS6WPWDEZYGYIU3NLD5IMBWFIGPBBL", "length": 11951, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம் பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்", "raw_content": "\nஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பம் பூர்த்தி செய்வோருக்கு சில டிப்ஸ்\nநீண்ட நாளாக எதிர்பார்த்த ஆசிரியர் தகுதித்தேர்வு மூன்று வருடத்திற்குப் பிறகு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இன்று முதல் தேர்வுக்கான விண்ணப்பம் வழங்க ஆரம்பித்து இருக்கிறது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம். தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 6-ம் தேதியில் இருந்து மார்ச் 22-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்���்பித்துவிட வேண்டும். முதல் தாளுக்கான தேர்வு ஏப்ரல் 29 -ம் தேதியும், இரண்டாவது தாளுக்கான தேர்வு ஏப்ரல் 30-ம் தேதியும் நடைபெறும்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. எந்தெந்தப் பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது என்ற தகவலை ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் trb.tn.nic.in பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். 50 ரூபாய் கொடுத்து விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்புவதற்குப் பதிலாக, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட பள்ளியில் வழங்க வேண்டும்.\nவிண்ணப்பத்தில் எந்தக் கல்வி மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக்கட்டணமாக 250 ரூபாயும், பிற பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு விண்ணப்பத்தில் இணைப்புத்தாள் (சலான்) இருக்கும். தேர்வுக்கான கட்டணத்தை அருகில் உள்ள இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அல்லது கனரா வங்கியில் செலுத்தி சலான் சீட்டினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.\nசரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். சரியான கட்டத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்தை மடிக்கக்கூடாது. தபால் வழியாக அனுப்பாமல் நேரடியாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் சேரும் வகையில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் போன்றவற்றை நினைவில் கொள்ளவும்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 1-ல் பட்டயப்படிப்பு படித்தவர்கள் எழுதலாம். இந்த ஆண்டு பட்டயப்படிப்பிற்கான தேர்வினை முடிக்க உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பார்வைத் திறன் குறைந்தோர் முதல் தாள் விண்ணப்பிக்க முடியாது. இரண்டாவது தாளை ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து அதன் பின்பு பி.எட் படித்து முடித்தவர்கள் எழுதலாம். தற்போது பி.எட் முடிக்கும் தருவாயில் உள்ளவர்களும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு தாளுக்கான தேர்வினையும் எழுத இருப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதாள் 1 குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சுற்றுச்சுழல் அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் கற்பித்தல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் அல்லது சமூக அறிவியல் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணி நேரத் தேர்வாகவும், 150 கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் இருக்கும்.\nமூன்று வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கவில்லை என்பதால் போட்டி கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இன்னும் எவ்வளவு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன என்ற தகவலும் உறுதியாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் 4000த்துக்கு மேற்பட்ட காலி இடங்கள் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 3000 பணியிடங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் ஐந்நூறு பணியிடங்கள் மட்டுமே காலியிடங்களாக இருக்கின்றன என்ற தகவலும் இருக்கிறது. ஆனால், ஒரு முறை தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால் ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அதனடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.\nகுறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படும் என்பதால் 90 மதிப்பெண்ணைப் பெற வேண்டும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு நாளுக்கும் குறைவான நாட்களே இருப்பதால் மிகுந்த திட்டமிட்டுப் படிப்பது அவசியம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/18091440/North-state-teenage-girl-suddenly-in-dilapidation.vpf", "date_download": "2020-07-05T01:24:42Z", "digest": "sha1:LQ4WCEUPOWVANYRTE7K3WRJO5GYWM32C", "length": 14902, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "North state teenage girl suddenly in dilapidation || சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா + \"||\" + North state teenage girl suddenly in dilapidation\nசேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா\nசேலம் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி வடமாநில இளம்பெண் திடீர் தர்ணா.\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் எல்சிகா பானர்ஜி (வயது 28). இவர், பெங்களூருவில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்னை போலீசார் மீட்டு ஓமலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைத்திருந்தனர். ஆனால் அந்த இளம்பெண், தன்னுடன் தங்கியிருந்த மற்ற பெண்களின் தலைமுடிகளை அறுத்து ஆரவாரத்தில் ஈடுபட்டதாக கூறி காப்பகத்தின் நிர்வாகிகள் அந்த இளம்பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு சேர்த்தனர்.\nநேற்று மதியம் எல்சிகா பானர்ஜி அரசு ஆஸ்பத்திரியில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை எனவும், கழிப்பறைகள் சுத்தமாக இல்லை எனவும் கூறியும், அடிப்படை வசதிகள் செய்யக்கோரியும் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆஸ்பத்திரி டீன் மற்றும் கண்காணிப்பாளரை உடனடியாக சந்திக்க வேண்டுமென கூறி ஜன்னல் சிலாப் மீது அமர்ந்து கொண்டார். டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்தப் பெண் சமாதானம் ஆகவில்லை.\nஇதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு விசாரித்தனர். சிறிது நேரத்தில் அந்த இளம்பெண் திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்க�� எப்படி வந்தார் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் வட மாநில இளம்பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும், அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n1. நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு\nஉளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\n2. மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கவர்னர் மாளிகை முன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் தர்ணா\nமீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி கவர்னர் மாளிகை முன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. ஊராட்சி அலுவலகத்தை சூறையாடிய மணல் வியாபாரியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் தர்ணா\nஊராட்சி அலுவலகத்தை சூறையாடிய மணல் வியாபாரியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. பணிகளை புறக்கணித்து மின்துறை ஊழியர்கள் தர்ணா\nயூனியன் பிரதேசங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி புதுவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\n5. புலம்பெயர்ந்த தொழிலாளர் விவகாரத்தில் தர்ணா: குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று உ.பி. காங்கிரஸ் தலைவர் கைது மேலும் சில மூத்த தலைவர்களும் கைது\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர தங்கள் பஸ்களை அனுமதிக்கக்கோரி, தர்ணா நடத்திய உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்யப்பட்டார். மேலும் சில மூத்த தலைவர்களும் கைதாகினர்.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத��தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\n3. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n4. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n5. ஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0773.html", "date_download": "2020-07-04T23:44:34Z", "digest": "sha1:KZSZK2UTJ66JB5K526IRP2C55J645CIS", "length": 12623, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௭௱௭௰௩ - பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. - படைச்செருக்கு - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nபேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்\n‘பேராண்மை’ என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர் நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும் (௭௱௭௰௩)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-05T01:46:10Z", "digest": "sha1:NE74GUYENTQE6VM4K7NWJHIQH7G4X23Z", "length": 57970, "nlines": 473, "source_domain": "xavi.wordpress.com", "title": "குழந்தைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகுழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை\nமாலை சூடிக் கொள்ளும் தினம்\nவளரும் வரைக்கும் விலக்கியே வையுங்கள்.\n ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிடல் விளையாட்டுகளில் சிக்கிக�� கிடக்கும் குழந்தைகளைக் குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல். கூகிள் பிளேஸ்டோரில் உள்ள ஆயிரக்கணக்கான ஆப்-கள் அமெரிக்காவின் குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டமான கோப்பா வை US Children’s Online Privacy Protection Act (Coppa)மீறுகின்றன எனும் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சர்ச்சையாக உருமாறியிருக்கிறது. இந்தகண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இண்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூர் ஆய்வாளர்கள்.\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக் குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன.\nஎட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், தங்கள் பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாய் கவலை தெரிவித்திருந்தனர்.\n“எங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாய் தாங்கள் வாழவில்லை” என குற்ற உணர்வோடு இருக்கும் பெற்றோர் எண்பத்து இரண்டு சதவீதம் பேர் அதில் ஐம்பத்து இரண்டு சதவீதம் பேர், எத்தனை முயன்றாலும் இந்த ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.\nஇருபத்து ஐந்து சதவீதம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் எனவும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.\nஎல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட்போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகம் நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீதம் குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர்.\nஉண்மையிலேயே நமது உறவுகளின் நெருக்கத்தை உடைக்கும் அளவுக்கு டிஜிடல் வலிமை பெற்று விட்டதா குடும்பத்தை விட அதிகமாய் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றனவா \nநம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். குழந்தைகளை நாம் வனையாவிட்டால் அவர்களை வேறு யாரோ வனைந்து முடிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.\nஅமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லையெனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம் ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.\nஇந்த சூழலில் தான் கூகிள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகிள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் ஆப் கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. இவை குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கின்றன. இது சட்ட விதிகளுக்கு எதிரானது.\nசில ஆப்ளிகேஷன்கள் குழந்தைகளின் இருப்பிடத்தையும், காண்டாக்ட் தகவல்களையும் திருடி அனுப்புகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்புகின்றன. சில ஆப்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை அனுப்புகின்றன. என நீள்கிறது இந்தப் பட்டியல். பிரபலமான, சுமார் ஏழரை இலட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே இதில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.\nஇவையெல்லாம் குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம். குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது.\nஏற்கனவே கூகிள் நிறுவனம் தனிநபர் தகவல்களை மிகப்பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்களுடைய பல்லாயிரம் கோடி ரூபாய் பிஸினசின் அடிப்படையே இப்படி சேகரிக்கும் தகவல்கள் தான்.\nபாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகிள் நிறுவனம் இப்போது உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்த விதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இ���ுந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nநமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நம்முடையது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கொடுப்பதை முடிந்தவரை தடை செய்வது நல்லது. முடியாத பட்சத்தில் சில விதிமுறைகளையேனும் வைக்க வேண்டியது அவசியம்.\nகுழந்தைகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றார்கள் எனில், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்னென்ன உரையாடல் நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக் கூடாது. தனிப்பட்ட படங்களையும் பகிரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதியுங்கள். யாரேனும் வழக்கத்துக்கு மாறாகவோ, தவறாகவோ பேசினால் பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.\n2 லொக்கேஷன் சர்வீஸ், ஜிபிஎஸ் போன்றவற்றை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். நமது இடத்தை பளிச் எனக் காட்டும் சர்வீஸ்களை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்வது உசிதம். செக்யூரிடி செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். குழந்தைகளின் போன் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஆப்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\n3. குழந்தைகள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்கள், பகிரும் விஷயங்கள் சரியானவை தானா என்பதைக் கவனிக்க வேண்டும். பாலியல் விஷயங்களைத் தாண்டி வெறுப்பை வளர்க்கும் விஷயங்கள், பிரிவினையை உருவாக்கும் விஷயங்கள், பாகுபாடு உருவாக்கும் விஷயங்கள் போன்றவற்றுக்கும் குழந்தைகளைத் தள்ளியே வையுங்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மிக விரைவாக மன அழுத்தத்துக்குள் விழுந்து விடுவார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.\n4. குழந்தைகள் போன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரம் தவிர பிற நேரங்களில் டிஜிடல் பொருட்களை அவர்களிடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரும் குழந்தைகள் இருக்கும் போது போனை கொஞ்சம் ஒதுக்கியே வைக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். காலை 10 மணிக்கு மேல் மாலை எட்டு மணிக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம்.\n5 சமூக வலைத்தளங்கள், ஆப்கள் மூலமாக வருகின்ற ஆபத்துகள் என்னென்ன என்பதை க���ழந்தைகளுக்கு விளக்கமாகச் சொல்லி விடுங்கள்.\nஇப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருந்தால் பெரிய பெரிய ஆபத்துகளில் விழாமல் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். விழிப்பாய் இருப்போம், விழாமல் தடுப்போம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Technology\t• Tagged ஆப்ஸ், குழந்தைகள், செக்யூரிடி, சேவியர், டெக்னாலஜி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மொபைல், kids, mobile\nசிறுவர் பக்கம் : தேனொழுகும் பேச்சு\nஒரு காட்ல ஒரு நரி இருந்துச்சு. அமைதியா ஒரு இடத்தில் பதுங்கி இருந்தபடியே ஏதாச்சும் விலங்கு வந்தா புடிச்சு சாப்பிடணும்ன்னு காத்திட்டு இருந்தது. அந்த நேரம் பாத்து ஒரு சின்ன ஆட்டுக்குட்டி தூரத்துல நடந்து வந்துட்டே இருந்தது. ஆட்டுக்குட்டியைப் பாத்ததும் நரிச்கு செம குஷி. எப்படியும் இந்த ஆட்டைப் புடிட்டு அடிச்சு சாப்டணும்ன்னு சப்புக்கொட்டிகிட்டே காத்திருந்தது.\nஆடு கொஞ்சம் பக்கத்துல வந்ததும், மெல்ல மெல்ல ஆட்டை நோக்கி நடந்துச்சு. உஷாரா இருந்த ஆட்டுக்குட்டிக்கு அந்த மெல்லிய சத்தம் கேட்டது. உடனே ஆட்டுக்குட்டி உயிரைக் கையில புடிச்சுகிட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போச்சு. நரி விடுமா பின்னாடியே துரத்திட்டு ஓடிச்சு. ஆனா அதால அவ்வளவு வேகமா ஓட முடியல.\nஆட்டுக்குட்டி ஓடிப் போய் மலைல இருந்த ஒரு கோயிலுக்குள்ள போய் பதுங்கிடுச்சு. நரிக்கு பயங்கர ஏமாற்றம். ஆனா அதை வெளிக்காட்டாம கோயில்ல இருந்த ஆடு கிட்டே அன்பா பேசற மாதிரி நடிக்க ஆரம்பிச்சுது.\n“ஏய்ய்… ஆட்டுக்குட்டி. நீ செமயா ஓடினே.. இன்னிக்கு நான் வெச்ச போட்டில நீதான் பஃஸ்ட் பிரைஸ். வெளியே வா, உனக்கு ஒரு பரிசு தரேன்…” நரி சொன்னது.\n“பரவாயில்லை, இரண்டாவதா வந்த நீயே அதை எடுத்துக்கோ. நான் உனக்கு தர பரிசா நீ நினைச்சுக்கோ” ஆடு பதில் சொன்னது.\n“நீ பாக்க ரொம்ப அழகா இருந்தே, உன் முகத்தைப் பாக்கணும்னு தான் நான் தொரத்தினேன். கொஞ்சம் ஒரு தடவை முகத்தை காட்டி சிரிச்சிட்டு போ” நரி வஞ்சகம் பேசியது.\n“ஓ.. அப்படியா…. என்ன பண்ண ஓடி ஓடி முகம் களைச்சு போயிருக்கு. இன்னொரு நாள் மேக்கப் எல்லாம் போட்டுட்டு வந்து உன்னைப் பாக்கறேன்” என்றது ஆடு.\nநரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியாக சொன்னது.\n“ம்ம்.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன். இப்போ பூசாரி வருவான். கோயிலுக்குள்ள ஆடு நிக்கிறதைப் பாத்தா அவ்ளோ தான். புடிச்சு ப��ி போட்டுடுவான்” நரி மென்மையாய் மிரட்டியது.\nஆடு சளைக்கவில்லை, “உள்ளே இருந்து ஆண்டவனுக்காக பலியாகிறது, வெளியே வந்து உன் பசிக்கு பலியாகறதை விட நல்லது தான்” என்றது.\nநரி வேறு வழியில்லாமல் வந்த வழியே திரும்பிச் சென்றது.\nஇப்படித் தான் நிறைய பேர் நம்மிடம் பேசற பேச்சும் இருக்கும். பேசும்போது ரொம்ப நல்ல அன்பா பேசற மாதிரி பேசுவாங்க. ஆனா எல்லோரும் நல்ல மனநிலையோட பேசுவாங்கன்னு சொல்ல முடியாது. எல்லார் கிட்டேயும் அன்பா இருக்கணும், ஆனா எல்லார் சொல்றதையும் நம்பக் கூடாது. அந்த ஆட்டுக்குட்டி மாதிரி புத்திசாலித்தனமா இருக்கணும்.\nபொதுவா நம்ம கிட்டே கெட்ட எண்ணத்தோட பேசறவங்க நம்ம கிட்டேயிருந்து ஏதாச்சும் தகவலை எதிர்பார்ப்பாங்க.\n“அப்பா டெய்லி நைட் தான் வருவாரா ஹோம் வர்க் எல்லாம் செய்ய உனக்கு கஷ்டமா இருக்குமே ஹோம் வர்க் எல்லாம் செய்ய உனக்கு கஷ்டமா இருக்குமே” என்று அன்பாகக் கேட்பது போலக் கேட்பார்கள். “டெய்லி நைட்டா தான் வருவாரு. அம்மா தனியா தான் இருப்பாங்க. வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க.” என்று கதை கதையாய் பேசினால் திருடர்களுக்கு ரொம்ப வசதியாகி விடும். அப்படியெல்லாம் பேசக் கூடாது.\n“அப்பாகிட்டயே அதைக் கேட்டுக்கோங்க” என்று சொல்லி விட்டு ஒரு புன்னகையோடு போய்விட்டால் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள்.\nயாராவது ஒரு சாக்லேட் நீட்டிவிட்டு உங்களிடம் ஏதாவது தவறான செயல் செய்யச் சொன்னால் உஷாராகி விட வேண்டும். இலவசமாய் ஒருவர் ஒரு பொருளை உங்களுக்குத் தருகிறார் என்றால் அவர் உங்களிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார் என்பது தான் பொருள். அப்புறம் அவருக்கு நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்யவேண்டிய கட்டாயம் வந்து விடும். அதனால் “இலவசமா, வேண்டவே வேண்டாம்” என மறுத்து விட வேண்டும்.\nயார் என்ன கேட்டாலும் அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. தேவையானது என்று தெரிந்தால் மட்டும் பதில் சொன்னால் போதும். இல்லையேல், ‘சாரி.. “, “தெரியாது…”, “வீட்ல கேளுங்க…” இப்படி ஏதாச்சும் ஒரு பதிலைச் சொல்லி விட்டு நீங்கள் போய்விடலாம்.\n“டீக்கு போடணும், அந்த சீனி பாட்டிலை எடு” ந்னு அம்மா சொன்னா உப்பு பாட்டிலை தெரியாம எடுப்பீங்க தானே உப்பும் சர்க்கரையும் ஒரே மாதிரி இருந்தாலும் அது ரெண்டுமே வேறு வேறு குணாதிசயம். அதே மாதிரி தான் ��க்களும். “நல்லா இருக்கியா உப்பும் சர்க்கரையும் ஒரே மாதிரி இருந்தாலும் அது ரெண்டுமே வேறு வேறு குணாதிசயம். அதே மாதிரி தான் மக்களும். “நல்லா இருக்கியா ” என இரண்டு பேர், இரண்டு விதமான மனநிலையோடு, இரண்டு விதமான எண்ணங்களோடு பேச முடியும். எனவே அதை மனதில் வைத்திருக்க வேண்டும்.\nபொதுவா நம்மை ஏமாத்த நினைக்கிறவங்க முதல்ல நம்மை ரொம்ப பாராட்டுவாங்க. ரொம்ப அன்பா இருக்கிற மாதிரி நடிப்பாங்க. “சே.. இவ்ளோ அன்பா பேசறவங்க கேட்டா நாம எப்படி மறுத்துப் பேசறது” அப்படி ஒரு எண்ணம் நம்ம மனசில வர மாதிரி நடந்துப்பாங்க. ஆனா, அதையெல்லாம் கண்டுக்க கூடாது.\nஅம்மாவோ, அப்பாவோ எவ்வளவு தான் திட்டினாலும் அவர்கள் நம்முடைய நன்மையை மட்டுமே மனசில வெச்சிருப்பாங்க. வெளியாட்கள் எவ்வளவு தான் நம்மைப் பாராட்டினாலும் அவர்கள் நம்ம பெற்றோர் மாதிரி நம்மை அன்பு செய்யவே மாட்டார்கள். அதனால, என்ன நடந்தாலும் எப்பவுமே அம்மா அப்பா கூட அன்பாவும், கோபப்படாமலும் இருக்கணும்.\nசுருக்கமா சொல்லணும்னா, தேனோழுக பேசற மக்கள் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Kids, சிறுவர் பக்கம்\t• Tagged இலக்கியம், கட்டுரைகள், குழந்தைகள், சிறுவர் இலக்கியம், சிறுவர் பக்கம், சிறுவர்கள், சேவியர், நல்லொழுக்கம்\nKids Speech : தாய்மொழிக் கல்வி\nதாய்மொழி என்பது நமது அன்னையின் வழியாய் நாம் கற்றுக் கொள்ளும் மொழி. நாம்மழலைகளாய் இருக்கும் போது நமது காதுகளில் ஒலிக்கும் மொழி தாய் மொழிதான். நாம் குழந்தையாய் இருக்கும்போது நமது நாவில் நாட்டியமாடுவது தாய் மொழி தான். நாம் கல்வி கற்க ஆரம்பிக்கும் போது நமது நெஞ்சில் நிலைப்பது தாய் மொழிதான்.\nஒரு தாய் எப்படி குழந்தைக்கு அன்னியோன்யமாய் இருக்கிறாரோ, அதே போல தான் தாய் மொழியும் அன்யோன்யமாய் மாறிப் போகிறது. ஏனென்றால் அது தாய் கற்றுத் தரும் மொழி. அன்போடு கலந்து அன்னை ஊட்டும் அமுத மொழி அது. அது நமது உயிரோடும், உணர்வோடும் கலந்தது.\nதாய் சொல்லிக் கொடுக்கும் மொழியில் கற்கும் போது, பாடங்கள் எளிதாகவும், முழுமையாகவும் புரிகின்றன. தாய்மொழி வசப்படாதவர்களுக்கு, அயல் மொழி புரிவதில்லை. நாம் எப்போதுமே எல்லா விஷயங்களையும் தாய்மொழியில் புரிந்து கொள்ளவே முயல்வோம், எனவே தான் தாய்மொழியில் கற்பது எளிதாகிப் போகிறது.\nஒப்புரவற்ற அறிவை வளர்த்துக் கொள்ள தாய்மொழிக் கல்வி உதவும். எப்படி தாய்மொழியில் கற்கும்போது மிக வேகமாகக் கற்றுக் கொள்ள முடியும். தாய் மொழியில் கற்கும் போது சந்தேகங்களை மிக விரைவாகவே நிவர்த்தி செய்ய முடியும். தாய்மொழியில் கற்கும்போது பல விஷயங்களை அதோடு ஒப்பிட்டுப் படிக்க முடியும். இப்படிப் பல்வேறு வசதிகள் நமக்கு இருக்கின்றன.\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மொழி எம் தமிழ் மொழி. உலக மொழிகளிலேயே அது பழமையானது என்கிறது யுனெஸ்கோ. உலகில் மொழிகள் தோன்றும் முன்பே உயிர்களின் குரல்களில் தமிழ் இருந்தது என்கிறது, “மொழிகளின் தாய்” எனும் ஆராய்ச்சி நூல்.\nஇலக்கியத்தையும், வானியலையும், கணிதவியலையும் உருவாக்கிப் பகிர்ந்த மொழி எம் தாய் மொழி.\nஇந்தத் தாய் மொழியையே எமது முன்னோர் பேசினர், அவர்கள் மூலமாக நமக்குக் கிடைத்த கலாச்சாரப் பகிர்வுகளும், பண்பாட்டு விழுமியங்களும் நம்மை உருவாக்கியிருக்கின்றன. அந்த பண்பாடுகளையும், பழங்கங்களையும் போற்றிக் காக்க தாய்மொழிக் கல்வி நமக்கு மிகவும் பயன்படுகிறது.\nஎன் தாய்மொழி என்பது எனது அடையாளம். எனது தாய் மொழி என்பது எனது மண்ணின் அடையாளம். எனது தாய் மொழி என்பது என் கலாச்சார பண்பாட்டின் அடையாளம். என் தாய்மொழி என்பது என் வாழ்வின் அடையாளம். எனவே தான் தாய் மொழியில் கல்வி கற்க பேரவாவும் பெருமிதமும் கொண்டுள்ளேன்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Kids, சிறுவர் பக்கம்\t• Tagged இலக்கியம், குழந்தைகள், சிறுவர், சேவியர், தாய்மொழிக்கல்வி, பேச்சுப்போட்டி\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nநிக் வாயிச்சஸ் – 2\nதன்னம்பிக்கை : பூமியை நேசிப்போம் \nநிக் வாயிச்சஸ் – 1\nதன்னம்பிக்கை : திடீர் பணக்காரன் \nதன்னம்பிக்கை : இளைஞனை இறுக்கும் இணைய வலை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : பூக்கள் பேசினால்...\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஇயேசு சொன்ன உவமைகள் 20 : இரு சகோதரர்கள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர் திணையான அஃறிணைகள் பன்றி புறக்கணிப்பின் பின்வாசலாய் இருக்கிறது என் வாழ்க்கை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை சகதியின் சகவாசமும் அழுக்கின் அருகாமையும் என்னை புனிதத்தின் தேசத்திலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. நான் அசைபோடாததால் என்னை அசைபோடக் கூடாதென மோசேயின் சட்டம் […]\nசீர்திருத்தச் சிலைகள் சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவ […]\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் * கிளி எனும் அடைமொழியுடன் அறியப்பட்டாலும் எங்களை அலங்காரக் கூண்டுகளில் வைத்து யாரும் அழகுபார்ப்பதில்லை. தனியே வந்தால் உங்கள் ஒற்றை மிதியில் உயிரை விடுவேன் அத்தனை பலவீனம் எனது. நான் தனியே வருவதில்லை பேரணியே எம் பலம். கணக்கற்ற படையோடு புரண்டு வரும் கார்மேகமாய் ஆர்ப்பரிக்கும் அருவியாய் தான் வருவேன். போர்க்களத்தில் யார் தான் நிராயுதபாணியா […]\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 ஒரு சின்ன விரலின் நுனியினால் என்னை நசுக்கி எறிய முடியும். மென்மையால் புரண்டு படுத்தாலே என்னைப் புதைத்து விட முடியும். நான் மென்மையானவன். ஒரு துளித் தண்ணீரில் நான் மூழ்கித் தவிப்பேன���. ஒரு சிறு காற்றில் நான் பதறிப் பறப்பேன் எனினும் என்னை பெருமைப்படுத்துகிறது விவிலியம். என் செயல்களைக் கவனித்து மனிதன் ஞானம் பெற வேண்டுமென ஞானத்தின் ஞால […]\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஉயர்திணையான அஃறிணைகள் 5 ஆடு நான் தான் ஆடு பேசுகிறேன். ஆபேல் காலத்தில் என் மெல்லிய பாதங்கள் பூமியில் அசைந்தாடத் துவங்கின. அதன் பின் விவிலியத்தின் பசும்புல் வெளிகளிலும் நீரோடைகளிலும் முட் புதர்களிலும் என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பலியின் குறியீடாய், வலியின் விளைநிலமாய், நான் பயணித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆதாமின் ஆடையும் நானாயிருக்கலாம், ஆபேலின் பல […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/6-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-3-%E0%AE%AA/", "date_download": "2020-07-05T00:08:10Z", "digest": "sha1:Q6EL5HPYITJSPRQYFZ2GZHWX2QEMG4CM", "length": 12537, "nlines": 70, "source_domain": "thenamakkal.com", "title": "6 பெண்களை கொடூரமாக கொன்ற 3 பேர் கைது | Namakkal News", "raw_content": "\n6 பெண்களை கொடூரமாக கொன்ற 3 பேர் கைது\nநாமக்கல் : நாமக்கல், கரூர் பகுதியில் வீடு புகுந்து 6 பெண்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் டாக்டர் சிந்து (33). இவரது கணவர் டாக்டர் பாலசுப்பிரமணியம். இருவரும் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் பணியாற்றினர். அம்மா சத்தியவதியை பார்ப்பதற்காக டாக்டர் சிந்து நாமக்கல் வந்திருந்தார். கடந்த அக்டோபர் 13-ம் தேதி, சத்தியவதி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சத்தியவதி, டாக்டர் சிந்து, அவரது பாட்டி விசாலாட்சியை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர், வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். கடந்த மாதம் 28-ம் தேதி கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியை சேர்ந்த கல்யாணி (50), அவரது மகள் கலையரசி (22), பேத்தி தாரணிகா (5) ஆகியோரும் இதே முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் கொள்ளை போனது. இந்த 2 சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடிவந்தனர்.\nபரமத்தியில் கள்ளக்காதல் கொலை வழக்கில் கைதான இளங்கோ (25), திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தேனி மாவட்டம் கமுதியை சேர்ந்த சந்தானம் (23), வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் திருட்டு வழக்கில் கைதான காமராஜ் (32) மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்ததும் தடயங்கள் இன்றி கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். பரமத்தியை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் 2.5 கிலோ வெள்ளி கொள்ளையடித்துள்ளனர். அதன்பின் நாமக்கல் மற்றும் கரூரில் பெண்களை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்தது தனிப்படை விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதை அறிந்த இளங்கோ, குமாரபாளையத்தில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர் வீட்டில் தஞ்சமடைந்தார். அவரையும் மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளை எங்கெங்கு விற்றுள்ளனர் என அறிந்து, அவற்றையும் போலீசார் மீட்டனர். சாட்சியே இருக்கக்கூடாது என்ற நோக்கில் குழந்தையையும் இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஆண்கள் இல்லாத நேரமாக பார்த்து இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் பெண்கள் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு கதவை தட்டுவார்கள். கதவை திறந்ததும் பெண்களை தாக்கி விட்டு உள்ளே புகுந்து விடுவார்கள். வீட்டில் இருப்பவர்களை கட்டிப் போட்டுவிட்டு அவர்களை மிரட்டி பணம், நகை இருக்கும் இடங்களை தெரிந்து கொண்டு அனைத்தையும் சுருட்டி விடுவார்கள். கொள்ளை முடிந்ததும் அனைவரையும் சாவகாசமாக கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பிச் செல்வார்கள் என போலீசார் கூறினர். கொள்ளையர்கள் மூவரும் கரூர் பாலப்பட்டியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்தனர். கொள்ளையடித்த நகை, பணம் ஆகியவற்றை வாணியம்பாடியில் பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்துள்ளதையடுத்து தனிப்படை போலீஸார் வாணியம்பாடி விரைந்தனர். அங்கு சுமார் 88 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.\n6 பெண்கள் கொலை வழக்கில் நாமக்கல் கூடுதல் எஸ்பி சுப்புலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர் ஏற்கனவே சென்னையில் சிபிசிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றியவர்.\nதனிப்படை போலீசாருடன் நாமக்கல் ஏ.எஸ்.பி. சுப்புலட்சுமி, டிஎஸ்பி பரமேஸ்வரன் ஆகியோரிடம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனடிப்படையில் சந்தேக பொறியில் இருந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து, கொலையாளிகள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை ஏடிஜிபி ஜார்ஜ், கோவை மேற்கு மண்டல ஐஜி சுந்தர மூர்த்தி, சேலம் சரக டிஐஜி சஞ்சய் குமார், நாமக்கல் மாவட்ட எஸ்.பி., சத்தியப்பிரியா ஆகியோர் பாராட்டினர்.\nதுடிக்க துடிக்க குழந்தையை கொன்றனர் :\nகரூரில் கல்யாணி(50 ) அவரது மகள் கலையரசி (22 ) கழுத்தை அறுத்து கொலைசெய்யும் போது அங்கிருந்த சிறுமி தாரணிகா(5) அழுதுள்ளார். அப்போது கொலைகாரர்கள் சிறுமியை சுவற்றை பார்த்து நின்று 1, 2, 3 என 50 வரை சொல்லு என கூறினர். சிறுமியும் சுவற்றை பார்த்து அழுதுகொண்டே எண்ணியுள்ளது. அதற்குள் இரண்டு பெண்களையும் துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பின் குழந்தை தரணிகா வையும் கொன்றுள்ளனர். கொலைக்கு சாட்சியே இருக்கக் கூடாது என்று கொலை செய்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.\n6 பெண்களை கொடூரமாக கொன்ற 3 பேர் கைது, headline, தனிப்படை போலீசுக்கு பாராட்டு, துடிக்க துடிக்க குழந்தையை கொன்றனர்\nபண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் – மொபைல் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்\nஅட்மா திட்டத்தின் கீழ் தற்காலிக பணி – தகுதியானவர்களுக்கு அழைப்பு\nசெலம்ப கவுண்டர் பூங்காவில் இருந்த மரங்கள் அகற்றம்\n‌‌அண்ணா ப‌ல்கலைக்கழகங்கள் விரைவில் ஒன்றாக இணைப்பு\nபிக்சட் டெபாசிட் வட்டியை வங்கிகளே முடிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/03/blog-post_16.html", "date_download": "2020-07-05T01:43:10Z", "digest": "sha1:ZDAVDQV4KOTQ5BGGTVNXEWRGZ4ZZS5D2", "length": 23121, "nlines": 241, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம்~மதுக்கூர் அரசுப் பேருந்து, அதிரை பேருந்து நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சட்டப்பேரவையில் சி.வி சேகர் எம்எல்ஏ பேச்சு (முழு விவரம்)", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் போலீசார் வாகனச் சோதனை (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர் செய்யது கா...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல் பனிஷா (வயது 55)\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை க...\nஅமெரிக்காவில் அதிரை சகோதரர் ஹாஜி இ.மு முகமது இப்ரா...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா விழிப்புணர்வு குழுக்கள் ...\nஅன்புள்ள தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களுக்கு...\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தயார்...\nஅதிராம்பட்டினம் குப்பத்து கிராம எல்லையில் சோதனை சா...\nஅதிராம்பட்டினத்தில் 20 குடும்பங்களுக்கு அத்தியாவசி...\nதூய்மைப் பணிக்கு தானாக முன்வந்து உதவிய இளைஞர்கள்\nஅதிராம்பட்டினம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் கிரும...\nஅதிராம்பட்டினம் அங்கன்வாடி மையங்களில் சமூக இடைவெளி...\nபொதுமக்கள் மளிகை பொருட்களை வீட்டிலிருந்தே பெற்றுக்...\nகரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா நபிஸா அம்மாள் (வயது76)\nATJ மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளி நிர்வாகத்தின் முக்கிய அ...\nஐவேளை ஜமாஅத் மற்றும் ஜுமுஆ தொழுகை குறித்து ADT அறி...\nஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த TNTJ அறி...\nமரண அறிவிப்பு ~ என். சாதிக் பாட்சா (வயது 47)\nஅதிராம்பட்டினத்தில் ஜமாத்தார்கள் அவரவர் வீடுகளில் ...\nஅதிராம்பட்டினத்தில் தொற்று பரவலைத் தடுக்க மருந்தகங...\nஅதிராம்பட்டினத்தில் திருமண வீட்டார் சென்ற வேன் ~ ப...\nஅதிரம்பட்டினத்தில் தங்கிருக்கும் வெளி மாநிலத் தொழி...\nட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் முயற்சி\nஅதிரம்பட்டினத்துக்கு வந்த வெளிநாட்டவர் 22 பேரிடம் ...\nஅதிராம்பட்டினத்தில் பொது சுகாதாரப்பணிகள் தீவிரம்: ...\nவெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து...\nஅதிராம்பட்டினத்தில் சூப்பர் மார்க்கெட்களில் பொருட்...\nகுழாய் உடைப்பால்: அதிராம்பட்டினத்தில் டேங்கர் வாகன...\nகுரோனா வைரஸ் தடுப்பு: கண்காணிப்புக்கு உள்ளாகும் ���ப...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் ஹாஜா ஜலீல் (வயது 66)\nகைதட்டி நன்றி தெரிவித்த அதிராம்பட்டினம் பேரூராட்சி...\nசுய ஊரடங்கு: அதிராம்பட்டினம் நிலவரம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையை புதிய மாவட்டமாக்க பரிசீலனை: சட்டப்...\nஉலக தண்ணீர் தினத்தில், அதிராம்பட்டினத்தில் குடிநீர...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அறிவிப்பு\nவெளிநாடுகளிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ள ...\nஅதிராம்பட்டினம் வழியாக தாம்பரம் ~ செங்கோட்டை இடையே...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை:பெரிய ஜும்மா பள்ளிவா...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: கடற்கரைத்தெரு ஜும்ம...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஏ.ஜெ நகர் ஜும்மா பள...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: புதுமனைத்தெரு முஹ்ய...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தரகர் தெரு முகைதீன்...\nகரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசம் தயாரிக்கும் பணி: ஆட...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் த...\nமரண அறிவிப்பு ~ முகமது அலி ஜின்னா (வயது 54)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் கரோனா வைரஸ் நோய் குறித்து விழி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nபட்டுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப...\nமேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் பொ...\nஅதிராம்பட்டினத்தில் 28 நாட்களாக நடந்து வந்த தொடர் ...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 70)\nகுரோனா நோய் தடுப்பு: ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்த...\nமகிழங்கோட்டையில் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் புதிய...\nஅதிராம்பட்டினம் 27-வது நாள் தொடர் போராட்டம்: பிரவி...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள...\nபணத்தை கொடுங்க.... வங்கி முன் திரண்ட பெண்கள் (படங்...\nமரண அறிவிப்பு ~ அஸ்ரப் அலி (வயது 60)\nமரண அறிவிப்பு ~ முகமது சுஹைப் (வயது 25)\n'Par Excellence Media' விருது பெற்ற அதிரை நியூஸ்\nகுருதிக்கொடை வழங்கி குடியுரிமை காக்கும் நூதனப் போர...\nஅதிராம்பட்டினம்~மதுக்கூர் அரசுப் பேருந்து, அதிரை ப...\nஅதிராம்பட்டினத்தில் ஜமால் முகமது கல்லூரி முன்னாள் ...\nஅதிராம்பட்டினம் 26-வது நாள் தொடர் போராட்டம்: எஸ்.எ...\nஅதிராம்பட்டினம் 25-வது நாள் தொடர் போராட்டம்: மவ்லவ...\nஅதிராம்பட்டினம் பேரூர் திமுக சார்பில், தீ விபத்தில...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் அம்மாள் (வயது 70)\nமேலத்தெரு தாஜுல் இஸ்ல���ம் சங்க புதிய நிர்வாகிகள் தே...\nபட்டுக்கோட்டையில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்...\nஅதிராம்பட்டினம் 24-வது நாள் தொடர் போராட்டம்: மவ்லவ...\nதனலட்சுமி வங்கி அதிராம்பட்டினம் கிளை வாடிக்கையாளர்...\nபுதுத்தெரு இக்லாஸ் நற்பணி மன்றம் சார்பில் தீ விபத்...\nதமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி\nஅதிராம்பட்டினம் 23-வது நாள் தொடர் போராட்டம்: எஸ்.எ...\nரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட...\nஅதிராம்பட்டினம் 22-வது நாள் தொடர் போராட்டம்: ஆளூர்...\nஅதிராம்பட்டினத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்...\nகைதான மாணவர்களை விடுவிக்கக்கோரி பெண்கள் உட்பட ஆயிர...\nசிஏஏ வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை...\nமரண அறிவிப்பு ~ காதர் சேக்காதி (வயது 45)\nமரண அறிவிப்பு ~ 'கறிக்கடை' அப்துல் ஜப்பார் (வயது 64)\nஅதிராம்பட்டினம் 21-வது நாள் தொடர் போராட்டம்: பட்டி...\nபட்டுக்கோட்டையில் கருப்பு பலூன்களை கையில் பிடித்தப...\nபுதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வா...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக மகளிர் தின விழா (ப...\nஅதிராம்பட்டினத்தில் பேச இயலாத ~ காது கேளாதோருக்கான...\nபொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்\nஅதிராம்பட்டினம் 20-வது நாள் தொடர் போராட்டம்: குடந்...\nCAA வை திரும்ப பெறக்கோரி அதிராம்பட்டினம் தொடர் போர...\nசிஏஏ: அதிராம்பட்டினத்தில் 19-வது நாளாக தொடரும் போர...\nமரண அறிவிப்பு ~ நபீசா அம்மாள் (வயது 83)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் கல்வி பயிற்சி ந...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கத்திற்கு சிறந்த சேவை விர...\nஅதிராம்பட்டினம் 18-வது நாள் தொடர் போராட்டம்: கே.எம...\nமதுக்கூர் 21-வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்...\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்த��ன் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅதிராம்பட்டினம்~மதுக்கூர் அரசுப் பேருந்து, அதிரை பேருந்து நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சட்டப்பேரவையில் சி.வி சேகர் எம்எல்ஏ பேச்சு (முழு விவரம்)\nஅதிராம்பட்டினம்~மதுக்கூர் இடையே அரசுப் பேருந்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் விரிவாக்கப்பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர் பேசினாா்.\nதமிழக சட்டப் பேரவையில் (12-03-2020) வியாழக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர் பேசியது:\nஅதிராம்பட்டினம் ~ மதுக்கூர் இடையே அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும், அதிராம்பட்டினத்தில் கால்நடை தடுப்பு மையம் அமைத்து தரவேண்டும், அதிராம்பட்டினம் பொது நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும், அதிராம்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அதிராம்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டித்தரவேண்டும், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், செல்லிக்குறிச்சி ஏரிக்கு மாளியக்காடு கிராமம் அருகில் மகராஜ சமுத்திரம் ஆற்றில் நீரேற்றுத் திட்டம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெய��் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/10/silanodisnegam.html?showComment=1413333629486", "date_download": "2020-07-04T23:51:59Z", "digest": "sha1:KNVOCQOCIRQPXBPIMG6E64NOIDFLVX2T", "length": 29897, "nlines": 342, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சில நொடி சிநேகம் உருவான கதை", "raw_content": "\nசில நொடி சிநேகம் உருவான கதை\nவலையுலக 'வாத்தியார்' பாலகணேஷ் என் எழுத்துகளுக்கு துரோணாச்சாரியார் என்றால், என் நடிப்பு/திரை ஆசைக்கு Lays இட்டவர் என் 'திரையுலக பாலச்சந்தர்' துளசிதரன் அவர்கள் தான். 'பரோட்டா கார்த்திக்' என்ற குறும்படத்தில் சிறு வேடம் என்ற போதும் திடீர் வாய்ப்பு கொடுத்து தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களில் பலருக்கும் என்னை அறிமுகப் படுத்தினார். அந்த குறும்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய 'குடந்தை சரவணன்' அவர்கள் ஒரு குறும்படம் தயாரிக்க இருப்பதாய் சொல்ல ஆர்வம் மிகுதியில் அவரிடம் சென்று என்னையும் ஒரு உதவி இயக்குனனாய் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் 'நீங்க இல்லாமலா, நாமெல்லாம் சேர்ந்து தான் படம் பண்றோம்.\" என்றார். கேட்டதும் மனதிற்குள் ஒரு சந்தோசம். ஆயினும் சிறிது நாட்களுக்குப் பிறகு நானும் அதை மறந்து விட்டேன்.\nஒரு நாள் சரவணனிடமிருந்து போன். \"ஆவி, நான் அன்னைக்கு சொன்ன மாதிரி ஒரு குறும்படம் பண்ணலாம்னு இருக்கேன். இதுதான் கதை\" என்று சொன்னார். கதையை முதலில் கேட்டதும் சுமார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு உரையாடினோம். பின் அதனுடைய திரைக்கதை வடிவத்தை அனுப்பி வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்டு அந்தக் கதை ஒரு நல்ல கமர்ஷியல் குறும்பட திரைக்கதையாக வடிவெடுத்தது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக ஓடக்கூடிய வகையில் தயாரான அந்த திரைக்கதையை படமாக எடுக்க ஒரு நாள் குறிக்கப்பட்டது. துளசி சார் பாலக்காட்டிலிருந்தும், நான் கோவையிலிருந்தும் சென்னை வர ரயில் டிக்கட் புக் செய்தாயிற்று.\nஅந்தக் கதையில் நான் ஒரு சிறு வேடம் ஏற்பதாகவும் இருந்தது. அப்போது அந்த கதையை படமாக்குவதில் இருந்த சில சிக்கல்களை மனதில் கொண்டு அந்த படத் தயாரிப்பு ஒத்திவைக்கப் பட்டது. ஆயினும் டைரக்டர் எங்களிடம் \"நீங்க வாங்க, வேற ஒரு சப்ஜெக்ட் எடுப்போம்.\" என்றார். நானோ \"பரவாயில்ல சார். அப்புறம் பார்த்துக்கலாம். \" என்றேன். \"இல்ல ஆவி. இன்னொரு சப்ஜெக்ட் என் வலைல மக்கள் மிகவும் ரசித்த ஒரு பதிவை குறும்படமா எடுக்கலாம்னு இருக்கேன். So ஒண்ணும் பிரச்சனையில்ல நீங்க வாங்க..\" என்றார். \"இதுல நீங்களும் அரசனும் லீட் ரோல் பண்றீங்க.\" என்றதும் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த நாயகன் \"Gangnam \" ஸ்டைலில் நடனமாட தொடங்கிவிட்டான்.\nஅதன்பின் இருவாரங்களில் திரைக்கதை தயார் செய்து, தினமும் காலையிலும் மாலையிலும் என்னிடமும், அரசனிடமும் கதை விவாதம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது எங்கள் 'சில நொடி சிநேகம்'. கீதா ரங்கன் மேடம் மற்றும் துளசி சாரின் உள்ளீடுகளால் இன்னமும் பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. திட்டமிட்டபடி ஒரு பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி சென்னை போக்குவரத்து அலுவகத்தில் அனுமதி கேட்க சென்ற எங்கள் இயக்குனரிடம் நான்கைந்து இடங்களில் அனுமதி பெற்றாலே படப்பிடிப்பு நடத்த முடியும் என்று கூறியதும் கொஞ்சம் தளர்ந்து போனார். கூடுமானவரை முயற்சித்துவிட்டு பின் அதிக நேரமில்லாத காரணத்தால் படப்பிடிப்பை கும்பகோணத்தில் வைத்துக் கொள்ள தீர்மானித்தார். கடைசி இரண்டு நாட்களில் கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று மற்ற ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தார். இந்த எல்லா முயற்சிகளையுமே அவரும் அவர் தம்பி இருவருமாகவே செய்து முடித்தனர். தொலைவிலிருந்து மனதளவில் மட்டுமே எங்களால் ஊக்கம் தர முடிந்தது.\nபடப்பிடிப்பு அன்று கும்பகோணம் வந்தடைந்த சென்னை, கேரளா மற்றும் கோவை நடிகர்கள் () முதல் காட்சி ஆட்டோ ஒன்றில் நடிக்க படமானது. மூதல் ஷாட்டே கிட்டத்தட்ட பத்து டேக் வரை போக டைரக்டர் டென்ஷனின் உச்சியில் இருந்தார். இதற்கும் மிகவும் எளிமையான ஒரு காட்சி அது. எல்லோரும் புதுமுகமாதலால் வந்த தடுமாற்றங்கள் அவை. ஒளிப்பதிவாளர்கள் ஜோன்ஸும், கார்த்திக்கும் துளசி சாரிடம் வந்து இயக்குனரை கொஞ்சம் அமைதிப்படுத்துமாறு கூறிவிட்டு சென்றனர். அதற்கு பிறகு வந்த காட்சிகளெல்லாம் ஓரிரு டேக்குகளில் ஒக்கே ஆக டைரக்டர் ஹேப்பி. மதியம் இயக்குனரின் குடும்பத்தாருடன் அமர்ந்து டீம் லஞ்ச் இனிதே முடிந்தது.\nமதியம் நடுரோட்டில் ஒரு சில காட்சிகள் எடுத்தது, காலையில் பஸ் ஸ்டாண்டில் எடுத்ததை விட சிரமமாக இருந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாதலால் முடிந்தவரை பப்ளிக் உள்ளே வராதவாறு பார்த்துக்கொண்டோம். அதிலும் துளசி சார் காரில் வரும் காட்சி ஒன்றை சிலமுறை எடுக்கவேண்டி இருந்ததால் முன்னும் பின்னும் ஒட்டியபடி எடுத்த அனுபவம் சொல்லில் வடிக்க முடியாதது. மாலை மீண்டும் பஸ் ஸ்டாண்டில் சில காட்சிகளை எடுத்துவிட்டு படப்பிடிப்பை இனிதே முடித்தோம். படப்பிடிப்பு என்பது வெறும் இருபத்தியைந்து சதவிகிதம் தான், மீதி எடிட்டிங், டப்பிங், கரெக்ஷன் என பல படிகளை உள்ளடக்கியது என்பதை அதற்கு பிறகு வந்த நாட்களில் புரிந்து கொண்டேன்.\nஅலுவலகம் முடித்து பின் எடிட்டிங் வந்து சேர்ந்த அரசன், இயக்குனர் மற்றும் கார்த்திக், ஜோன்ஸுடன் இரு வாரங்களுக்கு மேல் இரவில் கண்விழித்து காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு உறங்கி மீண்டும் அடுத்த நாள் வேலை செய்து என பரபரப்பாக சென்ற நாட்கள் அவை. பின்னர் ஒரு நள்ளிரவில் டப்பிங் வேலை நடந்தது. எல்லாம் முடிந்து நண்பர்கள் சிலருக்கு மட்டும் டைரக்டர் \"ஸ்பெஷல் ஷோ\" () ஏற்பாடு செய்ய Mixed Reviews கிடைத்தது. அதைக்கொண்டு மீண்டும் ஒரு வாரம் திருத்தங்கள், மாற்றங்கள் சில செய்து ஒரு வழியாக முடித்துவிட்டு பெருமூச்சு விட்டோம். பாலகணேஷ் சார் மற்றும் ஹர்ஷவர்த்தன் (இயக்குனரின் மகன்) அழகுற வடிவமைத்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.\nநேற்று (அக் 13) இயக்குனர் தன் மானசீக குருவான இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடமிருந்து அழைப்பு வர அவசர அவசரமாக அவர் அலுவலகம் நோக்கி ஓடினோம். அலுவல் நாளானதால் மொத்த டீமும் கலந்து கொள்ள முடியாமல் போனது. எல்லோருடைய கண்ணும் படத்தை பார்த்து முடித்த 'திரைக்கதை வித்தகரின்' இதழ் அசைவை எதிர்நோக்கியபடி இருந்தது. அந்த இருபதுக்கு இருபது அறையில் மௌனம் மட்டுமே தாண்டவமாடியது. பாக்யராஜ் தன் தொண்டையை செருமிக்கொண்டு வாய்திறந்தார். அவர் என்ன சொல்லியிருப்பார் என்பதை நீங்க யூகித்து சொல்லுங்களேன்..\nசிலநொடி சிநேகம் - டீசர்\n'பூக்கள் பூக்கும் தருணம் போலத்தான் நட்பு பூக்கும் தருணமும்..' எந்த நொடியில் மலரும் என கணிக்க முடியாத ஒரு உறவு அது. பள்ளித் தோழன், கல்லூரி நண்பன், அலுவலக நட்பு என வாழ்க்கையில் பல்வேறு நட்புகளை சந்தித்திருப்போம். இதோ நட்பின் இன்னொரு வகையிலிருந்து சில துளிகள் மட்டும் உங்கள் பார்வைக்காய்..\nஅக்டோபர் 26 - மதுரையில் நடைபெறும் மூன்றாவது பதிவர் சந்திப்பில் வெளியிட இருக்கிறோம். காணத் தவறாதீர்கள்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 7:02 PM\n26 ஆம் தேதி காண காத்திருக்கிறேன்\nடீசர் முதலிலேயே பார்த்து விட்டேன் ஆவி.\nஇயக்குநர், அரசன், துளசிதரன்ஜி, மற்றும் உங்களுக்கு வாழ்த்துகள்.\nசீனுவின் பதிவையும் படித்து மகிழ்ந்தேன்.\nநன்றி சார்.. நீங்க முகநூலில் கேட்ட கேள்வியையே நான் இங்கு பதிவில் கேட்டிருக்கிறேன்.. பார்க்கலாம் யாராவது பதில் சொல்கிறார்களா என்று.. ;)\nமுதலில் உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள்.\nஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறோம்...\nடைரக்டர் குடந்தை சரவணன். ஹீரோக்கள் அரசன் மற்றும் ஆவி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.\n- அட்மாஸ்பியரில் நிற்கும் வாய்ப்பு விரைவில் கிட்டும் என காத்திருக்கும் அப்பாவி சினிமா ரசிகன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் October 14, 2014 at 8:47 PM\nகுறும்படம் எடுக்க பாடுபட்டதை அருமையாக விளக்கினீர்கள் ஆவி\nஅந்த டீசரும் நச்சுனு இருக்கு\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பில் வெளியீடு சரியான தேர்வு\nஎனக்கும் கலந்து கொள்ள ஆசைதான்; ஆனால், வாய்ப்பில்லையே\nகுறும்படத்தைக் காண ஆவலுடன் காத்திருப்போம்\nடீசர் மொபைலில் கிடைக்கவில்லை நாளை ஸ்கூலில் பார்க்க முயற்சிக்கின்றேன்-துளசி...\nஅந்தக் கடைசிக் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாதே\n ஆவி பால சந்தர் என்ற வார்த்தை பெரிது அவர் எங்கே மலை........நான் இங்கே மடு.......ம்ம்ம் அப்போ நீங்க எங்கேயோ போகப் போறீங்க...பாலச்சந்தர் அறிமுகப் படுத்தனவங்க ஃபேமஸ் ஆனது போல\n டீஸர் ரொம்ப நல்லாருக்கு ஆவி குட் வொர்க் படம் நல்லா வந்துருக்கு போல தோணுது\nசந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறது தான்...\nஉன் திரையுலக பாலசந்தர் துளசிதரன் தன் மோதிரக் கையினால என்னைக் குட்டத் தயாரா இருந்தும் என்னாலதான் ‘ப.கா.’ ஷுட்டிங் வர முடியாமப் போயிருச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்.... நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டேன்.\nஉன் இப்போதைய குறும்பட இயக்குனர் குடந்தையூரார் என்னை வெச்சுப் படம் எடுத்திருந்தா ரீச் இன்னும் எங்கயோ போயிருக்குமே.... அவ்வ்வ்வ்வ்.... மிஸ் பண்ணிட்டாரு.\nவாழ்த்துகள் நண்பர்களே.. குறும்படத்தினை பார்க்கும் ஆவலுடன் நானும். உங்கள் தளத்தில் வெளியிடும் போது தான் பார்க்க வேண்டும் - மதுரை வர இயலாததால்...\nஉங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nசில நொடி சிநேகம் உருவான கதை\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nDr. Muthulakshmi Reddy | மரு.முத்துலட்சுமி ரெட்டி\nஉண்மையான பக்தி இதுதான் - சுட்ட படம்\nராணி வார இதழில் வெளிவந்த எனது பரிசு பெற்ற கதை\nகாஃபி வித் கிட்டு – கடமை – தந்தையர் தினம் – அல்வா கேக் –கண்ணீர் – பயந்த புலிகள்\nநினைவு நல்லதும், வாக்கினிலே இனிமையும்...\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/01/blog-post_30.html", "date_download": "2020-07-05T00:38:39Z", "digest": "sha1:IRW2PNSYB2FUZBJZ5R7R6YSDF4W5MJYU", "length": 14562, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே\nகையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே\nJanuary 30, 2020 ஆசிரியர்பார்வை\nஇலங்கையில் நடந்த இறுதிப் போரின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள் என்று ஜனாதிபதி கோத்தபாய அண்மையில் ஐ.நா. பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது யுத்த களத்தில் காணாமல் ஆக்கப்ப���்டவர்கள் ஒரு புறம், பின் புலிகளின் பகுதியில் இருந்து வெளியேறி இராணுவத்திடம் சரணடையும் போது புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களையயும் சரணடையுமாறு கோரப்பட்டது. இந்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளையும்,மனைவிமார் கணவர்களையும் இராணுவ அதிகாரிகளிடம் நேரடியாக கையளித்து இருந்தார்கள். இன்று அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதே பெரும் கேள்வியாகும். காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டனர். மரணச் சான்றிதழ் கொடுக்க தயாராக இருப்பதாக அறிவித்து இதனைச் சாதாரணமாக கடந்து போக முயல்கிறார் கோத்தபாய. இறந்து விட்டார்கள் என்று சொல்பவர் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதையும் தெரிவிக்க கடமைப்பட்டவர்.\nதான் இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஜனாதிபதியாகிய பின் இப்போது கொல்லப்பட்டு விட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சரி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றால், அதற்கான விசாரணையை படை அதிகாரிகளிடம் எப்போது நடத்தியிருந்தார் என்பதனையும் கோத்தபாய தெரிவிக்க வேண்டும்.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவியான ஜெயவனிதா அண்மையில் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இவருடைய மகள் காணாமல் போன நிலையில் மைத்திரிபாலவுடன் ஒரு புகைப்படத்தில் நின்றிருந்தார். பயங்கர வாத தடுப்பு பிரிவில் சிங்கள சிறுமி ஒருவரை காட்டி இவர் தான் உங்கள் மகளா என கேட்டுள்ளனர். அவரும் இல்லை என மறுத்த்திருக்கிறார். அப்போது போராட்டங்களை உடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இனியும் இதனை தொடர அனுமதிக்க முடியாது என அவர்கள் கூறியுள்ளனர். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை இந்த அரசாங்கம் கூற வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதனையும் கோத்தபாய தமிழ்மக்களுக்கு கூற வேண்டும். துப்பாக்கியால் சுட்டா அல்லது உயிரோடு புதைத்தா கொல்லப்பட்டார்கள் இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் எங்கே என்பது தான் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதியாக கோத்தபாய இருந்தால் இந்த பொற��ப்புக்கூறலை சரியாக செய்ய வேண்டும்.\nநிமிர்வு ஜனவரி 2020 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராணுவத்தை மகிமைப்படுத்தி தங்களைப் பாதுகாக்கும் ராஜபக்சக்கள் (Video)\nசிறீலங்காவின் இராணுவமயமாக்கல் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சிறீலங்காவின் இராணுவம...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற்...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148156/news/148156.html", "date_download": "2020-07-05T01:17:45Z", "digest": "sha1:O4ZQ472M35HLXGD5FLZEATKRBAZZMSB3", "length": 6639, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் விமானத்தில் பயணம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் விமானத்தில் பயணம்..\nசவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபயணிகள் விமானத்தில் ஆட்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பறவைகள், விலங்குகள் பயணம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் சவுதி அரேபியா இளவரசர் ஒருவரின் 80 பருந்துகள் விமானத்தில் ஆட்களுடன் பயணம் செய்தன.\nபருந்து ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையாக உள்ளது. எனவே அது அங்கு போற்றி பாதுகாக்கப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதன் மூலம் அவை பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொராக்கோ மற்றும் சிரியாவுக்கு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.\nஅந்த வகையில் சவுதி அரேபியா இளவரசரின் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்தன. அவற்றின் கண்கள் கட்டப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அவை இருக்கைகளின் கீழ் பகுதியில் கட்டப��பட்டிருந்தன.\nபருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் பிரசுரமாகி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த வீடியோவை தனது விமானி நண்பர் வழங்கியதாக அதை வெளியிட்டவர் தெரிவித்தார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149825/news/149825.html", "date_download": "2020-07-05T01:01:07Z", "digest": "sha1:RBP56WFFUJB4C6P2FMKM24GWBUZXR2HD", "length": 9251, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் பேஷியல்..\nஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும்.\n1. ஆப்பிளை சாப்பிட்டால் சுருக்கங்கள் உண்டாவதை தடுக்கலாம். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி- ஏஜிங் பொருள் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்கும். மேலும் இறந்த செல்களை நீக்கி, பொலிவான தோற்றத்தை கொடுக்கும். அதிலும் இந்த ஆப்பிளை அரைத்து பேஸ்ட் செய்து அதை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் பளிச்சென இருக்கும்.\n2. மேலும் இது ஒரு சிறந்த கிளின்சர். இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும். அத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் ம��டிவில் நன்றாக தெரியும்.\n3. ஆப்பிளை வைத்து மாஸ்க் செய்தால், அதைவிட நன்றாக இருக்கும். ஏனெனில் அப்போது ஆப்பிளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நேரடியாக உடலில் செல்லும். அந்த மாஸ்க் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\n4. ஆப்பிளானது பிம்பிள் மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும். இல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.\n5. முக்கியமாக ஆப்பிள் ஒரு சிறந்த சன் ஸ்கிரீன் பொருள். இது சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும். அதற்கு தினமும் குளிக்கும் முன், ஆப்பிள் சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்கவும். இவ்வாறெல்லாம் செய்தால் முகமானது பளிச்சென்று இருப்பதோடு, பொலிவாக இருக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/24723/Raghava-Lawrence-request-to-people-for-vote-to-Free-Education", "date_download": "2020-07-05T02:02:36Z", "digest": "sha1:VJADIT4FH4EQIRZ4OBXS3ZK353KQEAVZ", "length": 7805, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலவசக் கல்வி தருபவர்களுக்கு வாக்களியுங்கள்: ராகவா லாரன்ஸ் | Raghava Lawrence request to people for vote to Free Education | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇலவசக் கல்வி தருபவர்களுக்கு வாக்களியுங்கள்: ராகவா லாரன்ஸ்\nதேர்தல்களில் இலவச பொருட்கள் மற்றும் பணத்திற்காக வாக்களிக்காமல் இலவச கல்வி வழங்குவதாக கூறுபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என நடிகர் லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் குழுமூரில் நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதா நினைவாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. விழாவில் நடிகர் லாரன்ஸ் கலந்துக் கொண்டு கட்டிட பணியை தொடங்கி வைத்தார். அவா் பேசும் போது, சேலத்தில் ஜல்லிகட்டின் போராட்டத்தின் போது உயிரிழந்த லோகேஸ் அம்மாவின் மகனாக நான் அவர்களுக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளேன். நீட் அனித்தாவிற்க்கு ஒரு அண்ணன் என்ற முறையில் நூலகம் கட்டி கொடுக்க இங்கு வந்துள்ளேன்\nதேர்தலில் யாரும் மிக்சி மற்றும் கிரைண்டர் உள்ளிட்ட இலவச பொருட்களுக்கு ஓட்டு போட வேண்டாம். கல்வி, மருத்துவம் யார் இலவசமாக தருவார்களோ அவர்களுக்கு மட்டும் வாக்களிவுங்கள் என மக்களை கேட்டு கொண்டார். விழாவில் அதிமுக குன்னம் சட்டமன்ற உறுப்பினா் ராமச்சந்திரன், திமுக முன்னால் சட்ட மன்ற உறுப்பினா் சிவசங்கா் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.\nரஜினியுடன் கமல் சேர்வது தேவையா\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினியுடன் கமல் சேர்வது தேவையா\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65951/Mitchell-Starc-to-leave-South-Africa-early-to-watch-Alyssa-Healy-in-T20-World-Cup-final", "date_download": "2020-07-05T02:05:56Z", "digest": "sha1:YLKL4KP6JPF34GT23K7A62QVBANTWOKS", "length": 9788, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியின் ஆட்டத்தை ரசிக்க பறந்த மிட்சல் ஸ்டார்க் | Mitchell Starc to leave South Africa early to watch Alyssa Healy in T20 World Cup final | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமனைவியின் ஆட்டத்தை ரசிக்க பறந்த மிட்சல் ஸ்டார்க்\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெறுகிறது.\nஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி. இவர் ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கின் மனைவியாவார். இப்போது ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்தவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் பங்கேற்கவில்லை.\n\"தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்\" கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார் வாசிம் ஜாஃபர் \nஅதற்கான காரணம் மிட்சல் ஸ்டார்க் நாளை நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் தன் மனைவி விளையாட இருப்பதால், அதனை காண ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ளார். மிட்சல் ஸ்டார்க்குக்கு ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும் அவருக்கு அனுமதியளித்துள்ளது. இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் \" மனைவி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடுவதை பார்ப்பது என்பது வாழ்நாளில் எப்போதாவது நிகழும் நிகழ்ச்சி. ஸ்டார்க்கின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அவருக்கு அனுமதியளித்துள்ளோம்\" என்றார்.\nசென்னை திரையரங்கில் பாஹி3 படம் பார்த்த தோனி\nமேலும் தொடர்ந்த லாங்கர் \"நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு மிட்சல் ஸ்டார்க்குக்கு கொஞ்சம் ஓய்வும் தேவைப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹேசல்வுட், ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன் போன்ற வீரர்கள் ஸ்டார்க்குக்கு மாற்றாக தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள். அவர்களும் தங்களது திறமையை நிரூபிக்கட்டும்\" என்றார்.\n“அஜித் குமாருக்கு சமூக ஊடகத்தில் கணக்கு இல்லை” - வழக்கறிஞர் நோட்டீஸ்\n‘மனைவியே கணவனைக் கொன்றதாகப் புகார்’ - மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அஜித் குமாருக்கு சமூக ஊடகத்தில் கணக்கு இல்லை” - வழக்கறிஞர் நோட்டீஸ்\n‘மனைவியே கணவனைக் கொன்றதாகப் புகார்’ - மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2020-07-05T01:14:04Z", "digest": "sha1:IYKK4QVIKXEJ4MUH4WZA7DKE773OWTEX", "length": 4440, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருத்துவப் படிப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா பரபரப்பிற்கிடையே நடந்த மு...\nபல் மருத்துவப் படிப்பு: நீட் கட்...\nஇன்று தொடங்குகிறது கால்நடை மருத்...\nநாளை தொடங்குகிறது கால்நடை மருத்த...\nமருத்துவப் படிப்புக்கான 2ஆம் கட்...\nமருத்துவப் படிப்பு- தரவரிசைப் பட...\nமருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்...\nநீட் தேர்வில்லாமல் மருத்துவப் பட...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/IT%20Raid?page=1", "date_download": "2020-07-05T01:31:38Z", "digest": "sha1:FHUFLJBFNB3SFYYWUN6AWS4WQPLTSBXV", "length": 4800, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | IT Raid", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் க...\nகல்கி ஆசிரமம் ஆப்ரிக்காவில் இடம்...\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி ...\nஎம்.எல்.ஏ விடுதி சோதனை - ஆர்.பி....\nதிமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீத...\nநிஜாம் பாக்கு உரிமையாளரிடம் சோதன...\nசசிகலா இடங்களில் மீண்டும் வருமான...\nகுக்கர் கடையில் வருமான வரித்துறை...\nமுன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில...\nகருத்தே தெரிவிக்கக்கூடாது என கரு...\nஜெயலலிதா வீட்டில் சோதனை... களங்க...\nநடவடிக்கைக்கு பயந்து வாய்மூடி இர...\nரெய்டு குறித்து வருமான வரித்துறை...\nபோயஸ் தோட்டத்தில் ரெய்டு நடத்திய...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப���பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=11006&p=f", "date_download": "2020-07-05T00:05:58Z", "digest": "sha1:2KLR6QD3BOPWL2HVLFMDSZCNMKE7DO6F", "length": 2750, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "குருவே இறுதிப் புகலிடம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஞானம் தேடிப் புறப்பட்ட ஒருவர் அடர்ந்த, மிருகங்கள் நிரம்பிய காட்டுக்குள் சென்றார். திடீரென்று அவருக்குச் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதனிடமிருந்து தப்பிக்க அவர் ஒரு மரத்தில் ஏறினார். சின்னக்கதை\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_738.html", "date_download": "2020-07-05T00:55:58Z", "digest": "sha1:H2WPUHOKNQILOV3FKI3V2Z2RMYDGV4I3", "length": 8645, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "செம்ம ஹாட் - ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள லிங்கா பட நடிகை..! - குவியும் லைக்குகள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Sonakshi Sinha செம்ம ஹாட் - ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள லிங்கா பட நடிகை..\nசெம்ம ஹாட் - ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள லிங்கா பட நடிகை..\nதமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் “லிங்கா”. இந்த படத்தில் flashbackல் வரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சொனாக்ஷி சின்ஹா.\nபாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான பூனம் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹாவின் கலை வாரிசு தான் நடிகை சொனாக்ஷி சின்ஹா. மற்ற பாலிவுட் திரை நடிகைகள் போல ஒல்லியாக இல்லாமல் கொளு கொளுவென செம்ம ���ழகாக காட்சியளிப்பார் நடிகை சொனாக்ஷி சின்ஹா.\nவயது 33. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை, பாடகி மற்றும் மாடல். இவர், சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் பிகினி உடையில் நடிக்க சொன்னதற்கு உடல் எடையை காரணம் காட்டி மறுத்துவிட்டார்.\nஆனால், தற்போது உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார் அம்மணி. கொரோனா ஊரடங்கிலும் புரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படதிற்கு ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார் அம்மணி.\nசெம்ம ஹாட் - ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள லிங்கா பட நடிகை.. - குவியும் லைக்குகள்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கைதி\" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..\nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை - வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\" ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ...\" - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் - 40 வயது நடிகை அட்டூழியம்..\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் நடிகை - அப்போ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுலாம்.. சும்மாவா கோபால்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/148567-dev-movie-review", "date_download": "2020-07-05T00:47:26Z", "digest": "sha1:SCBFZSV6AZCNLGB7BSCY73ILLMYOYZQX", "length": 6536, "nlines": 188, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 February 2019 - தேவ் - சினிமா விமர்சனம் | Dev - Movie Review - Ananda Vikatan", "raw_content": "\n“எனக்கே இப்படின்னா கமலுக்கு எப்படி\nசித்திரம் பேசுதடி 2 - சினிமா விமர்சனம்\nதேவ் - சினிமா விமர்சனம்\n“கலை நேர்மைதான் உலக சினிமா\nதேம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்\nஎன் பெயர் சிநேகா, எனக்கு சாதி, மதம் இல்லை\n“அவன் வெளியில வரவே வேணாம்\nஅன்பே தவம் - 17\nநான்காம் சுவர் - 26\nகேம் சேஞ்சர்ஸ் - 26 - Zoomcar\nஇறையுதிர் காடு - 12\nஜோக்ஸ் - டமாசு பண்றயே தலீவா... டமாசு\nபார்ட் பார்ட்டா - பார்ட்- 2\nவேதமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சி\nதேவ் - சினிமா விமர்சனம்\nதேவ் - சினிமா விமர்சனம்\nதேவ் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infosecawareness.in/concept/women?lang=ta", "date_download": "2020-07-05T00:21:20Z", "digest": "sha1:47BR4UWYDURX4EXYVSPKZQUKWSPJY4O3", "length": 8629, "nlines": 96, "source_domain": "infosecawareness.in", "title": "General - பெண்கள் - ISEA", "raw_content": "கட்டணமில்லா எண் : 1800 425 6235\nதகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு - பெண்கள்\nஏடிஎம் பயன்பாடு ஆபத்து மற்றும் குறிப்புகள்\nமின்னஞ்சல் அச்சுறுத்தல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nஇந்தியாவில், பெரும்பாலான மக்கள் சமுக வலைதளங்களில் இணைந்திருகின்றனர். இதில் பெண்கள் தங்கள் தினசரி தேவைகளுக்கு இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ளன. ஆன்லைன் வணிகம், ஆன்லைனில் பரிவர்த்தனைகள், சமூக ஊடகங்கள், பயண உதவி, செய்தி, மின்னஞ்சல், சமையல் வீடியோக்கள், வேலை தேடல், யோகா வீடியோக்கள், புதிய தாய்மார்களுக்கு பெற்றோருக்குரிய அறிவுரை, புதிய வியாபாரத்தை தொடங்குவதில் தொழில் முனைவோர் உதவி ஆகியவற்றுக்காக இணையத்தை பல பெண்கள் ப��ன்படுத்துகிறார்கள். பெண்கள், தாங்கள் சும்மா இருக்கும் நேரங்களில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். ஒரு பெண் இயல்பாக நல்ல உள்ளம் கொண்டவள். அவர்கள் அக்கறை, அப்பாவிதனம், அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் பார்ப்பதையெல்லாம் நம்பும் தன்மை கொண்டவர்கள். இணைய குற்றவாளிகள் பெண்களின் பாதிக்கப்படகூடிய தன்மையை பயன்படுத்துவதால் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன.\nஇன்றைய டிஜிட்டல் உலகில், இணையம் நம் வாழ்வில் பல சௌகரியங்களை உருவாக்கியுள்ளது. அதே சமயம் பல ஆபத்துகளையும் கொண்டுள்ளது. இணையத்தை தங்கள் சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கு இணையம் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. இவை மால்வேர், ஃபிஷிங், மருந்தகம், அடையாள திருட்டு, ஏமாற்றுதல், ஆன்லைன் ஸ்கேம்கள், வைரஸ், ட்ரோஜன், ரான்சம்வேர் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களை விளைவிக்கின்றன. இந்த இணைய உலகம், பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பது நம் மனதில் பெரிய கேள்வியாக இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், தினந்தோரும் பெண்கள் துன்புறுத்தபடுகிறார்கள், மீறப்படுகிறார்கள், அச்சுறுத்தபடுகிறார்கள். ஆனால் இதற்கு கவலைபடத் தேவையில்லை. சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.\nஇந்திய அரசின், தகவல் பாதுகாப்புக் கல்வி மற்றும் விழிப்புணர்வின் (Information Security Education and Awareness (ISEA)) இரண்டாம் கட்ட திட்டத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஊக்கபடுத்துகிறது. மேலும் பெண்களுக்கான இணைய பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது. www.infosecawareness.in என்ற வலைதளத்தில் உள்ள வழிகாட்டுதலை பின்பற்றுவதன் மூலம் பெண்கள் தங்களை பாதுகாப்பதோடு மற்ற பிற பெண்களுக்கும் வழிகாட்ட முடியும். இணைய விழிப்புணர்வோடு இருங்கள், இந்தியாவை இணைய விழிப்புணர்வு உள்ள நாடாக மாற்றுங்கள்.\n‘உங்கள் பாதுகாப்பு நாட்டின் பாதுகாப்பு’\nஉள்ளடக்கம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு isea@cdac.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்\nதகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு பதிப்புரிமை ©2020 C-DAC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இந்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535276/amp", "date_download": "2020-07-05T01:44:14Z", "digest": "sha1:L3M2GGEDKCLMPK4NNGNVMVYXAPRRFQL7", "length": 16440, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "The disaster was illegitimate, .. cut off the head goon kidnapped and killed in the car: kallakkatali including a 5 Arrested | கள்ளத்தொடர்பால் விபரீதம்,..ரவுடியை காரில் கடத்தி தலை துண்டித்து கொலை: கள்ளக்காதலி உள்பட 5 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nகள்ளத்தொடர்பால் விபரீதம்,..ரவுடியை காரில் கடத்தி தலை துண்டித்து கொலை: கள்ளக்காதலி உள்பட 5 பேர் கைது\nஅம்பத்தூர்: சென்னை ரெட்டேரி விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (எ) கிரைம் சுரேஷ் (31), ஆட்டோ டிரைவர். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் கொரட்டூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவரது மனைவி வினோதினி. தம்பதிக்கு, ஒரு மகள் உள்ளார். இவர்களுடன், சுரேஷின் தாய் கலா வசித்து வந்தார். கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற சுரேஷ், வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 18ம் தேதி தாய் கலா இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஅதில், கள்ளக்காதல் விவகாரத்தில் சுரேஷ் காரில் கடத்தப்பட்டு, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதும், சடலம் செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் பகுதி முட்புதரில் வீசப்பட்டதும் தெரிந்தது. இதுதொடர்பாக தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சூபர்வைசராக பணிபுரியும் பாடி, கலைவாணர் நகர், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த ஜெயக்கொடி (34), அவரது மனைவி கார்த்திகா (31) மற்றும் வெல்டர்களான புழல், காவாங்கரை, திருமலை நகரை சார்ந்த ராஜா (29), கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சார்ந்த சுந்தரகண்டன் (21) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்தனர். விசாரணையில், ஜெயக்கொடி மனைவி கார்த்திகா பாடி, குமரன் நகர் நகர் டாஸ்மாக் கடை அருகே டிபன் கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடைக்கு கிரைம் சுரேஷ் அடிக்கடி வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். அப்போது, இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.\nசுரேஷ் அடிக்கடி கார்த்திகா வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சமீப காலமாக கார்த்திகா, சுரேஷுடன் உள்ள தொடர்பை துண்டிக்க முயன்றுள்ளார். அதற்கு சுரேஷ் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், அவர் அடிக���கடி கார்த்திகா டிபன் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, கடந்த 14ம் தேதி சுரேஷ் மீண்டும் கார்த்திகா கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சுரேஷ், கார்த்திகாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், அவர் முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் சுரேஷ், கார்த்திகாவை சரமாரி தாக்கி, ‘‘இனிமேல் உன்னை நிம்மதியாக வாழ விட மாட்டேன்,’’ என கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் ஜெயக்கொடியிடம், ‘‘சுரேஷ் என்பவன் கடை நடத்த விடாமல் என்னிடம் தகராறு செய்கிறான்.\nதட்டிக்கேட்டதற்கு உன்னையும், உன் கணவனையும் கொன்று விடுவேன்,’’ என மிரட்டுவதாக கார்த்திகா கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஜெயக்கொடி, சுரேசுக்கு போன் செய்து, ‘‘உன்னிடம் பேச வேண்டும் வா,’’ என ஒரு அழைத்துள்ளார். அதன்படி அங்கு சென்ற சுரேஷை, ஜெயக்கொடி தனது நண்பர்களான ராஜா, சுந்தரகண்டன் ஆகியோருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி, ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் பகுதிக்கு சென்ற அவர்கள், காரில் இருந்து சுரேஷை இறங்கி தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அங்குள்ள முட்புதரில் தலை, உடல் பகுதியை தனித்தனியாக வீசிவிட்டு வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு கிடந்த சுரேஷ் உடலை கைப்பற்றினர். ஆனால், தலை கிடைக்கவில்லை. இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.\nதொடர்ந்து, நேற்று காலை போலீசார் சுேரஷின் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், புள்ளிலைன், தனியார் கல்லூரி அருகில் தலையை கண்டெடுத்தனர். இதனையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா, சுந்தரகண்டன் மற்றும் கார் கொடுத்து உதவிய பாடி, கலைவாணர் நகரை சேர்ந்த மணிவண்ணன் (28) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளத்தொட���்பால் ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கொரட்டூர் பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு\nமொபட்டில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nமுன்விரோதத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை: குற்றவாளி கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nஅறந்தாங்கி அருகே பயங்கரம் பலாத்காரம் செய்து சிறுமி கொடூர கொலை: பூக்கடைக்காரர் கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nபுதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.\nபுதுக்கோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது.\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு. ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/149", "date_download": "2020-07-05T00:50:24Z", "digest": "sha1:2TDB6NLFP4V2WDB3FF42YS7XT32DGC4Z", "length": 6912, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/149 - விக்கிமூலம்", "raw_content": "\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nயில் தங்கள் இலட்சியம் பற்றிய நினைவுகளில் அவ்வளவாக எழுச்சியற்ற மனதுடனேயே வாழ்வைக் கழிப்பார்கள்.\nஎப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் காணப்படுகின்ற இப்பிரிவு மக்கள், எப்பொழுதும் ஒரு வேலையில் நிலைத்து இருக்க மாட்டார்கள். பட்டாம் பூச்சி பறப்பது போல இவர்கள் அன்றாட செயல்களின் தன்மைகள் நிறைந்து இருக்கும்.\nகுண்டாகவும் குள்ளமாகவும் கூட இவர்கள் விளங்குவார்கள். இவர்களை வெளி உலக சிந்தனையாளர்கள் (Extrovert) என்றும் அழைப்பார்கள். அதாவது இவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் உள்ளாற்றல்கள் பற்றியும் சிந்திக்காமல், தங்களைச் சுற்றியுள்ள வெளியுலகைப் பற்றியே சிந்திக்கும் இயல்புள்ளவர்களாக இருக்கின்றார்கள்.\nவிளையாட்டுக்களில் இவர்கள் ஈடுபடும் பொழுது, வலிமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளிலேயே பங்கு பெறும் இயல்புள்ளவர்கள். எறியாளர்களாக (Throwers) பலர் இருப்பார்கள். சில சமயங்களில் விரைவோட்டக் காரர்களாகவும் இப்பிரிவினர் அமைந்து விடுவதும் உண்டு.\nகுறு என்றால் குள்ளமான அல்லது குறுகிய என்றும் பொருள் கொள்ளலாம்.\nஇந்த உடல் பிரிவைச் சார்ந்தவர்கள் குள்ளமாக, அதே நேரத்தில் ஒல்லியானவர்களாகவும் அல்லது உயரமாகவும் ஒல்லியானவர்களுமான தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 29 நவம்பர் 2019, 07:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/kawasaki-z-h2-super-bike-unveiled-019582.html", "date_download": "2020-07-05T01:03:25Z", "digest": "sha1:LAE5CVO54FE3HDH4X42SPMDTZL5HEG72", "length": 20041, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n6 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலு��் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nபுதிய கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nபிரிமீயம் பைக் தயாரிப்பில் உலக பிரபலமான ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் நின்ஜா குடும்ப வரிசையில் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட பைக் மாடல்களையும், Z என்ற குடும்ப வரிசையில் ஃபேரிங் பேனல்கள் அல்லாத திறந்த உடல் அமைப்புடைய நேக்கட் ரக பைக்குகளையும் விற்பனை செய்து வருகிறது.\nஇந்த நிலையில், கவாஸாகி நிறுவனத்தின் பொறியியல் வல்லமையை பரைசாற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட நின்ஜா எச்2 சூப்பர் பைக் உலக அளவில் பைக் பிரியர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருக்கிறது.\nஇதன் அடிப்படையில் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்படாத, ஃபேரிங் பேனல்கள் இல்லாமல் திறந்த உடல் அமைப்புடன் டிசைன் செய்யப்பட்ட புதிய இசட் எச்2 பைக் மாடலை கவாஸாகி உருவாக்கி உள்ளது. இந்த பைக் இன்று துவங்கிய டோக்கியோ மோட்டார் ஷோவில் முறைப்படி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nமிரட்டலான ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், வலிமையான உடல் அமைப்புடன் சூப்பர் பைக் பிிரியர்கள் எதிர்பார்ப்பை பூர��த்தி செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கிளி பச்சை வண்ணத்திலான துணை ஃப்ரேம் அமைப்பும் பைக்கின் தோற்றத்திற்கு வசீகரத்தை சேர்க்கிறது.\nஇசட் குடும்ப வரிசையிலான இசட்1000 சூப்பர் பைக்கை போன்றே இதன் ஸ்பிளிட் இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சைலென்சர் குழாய் அமைப்பு மிக பெரிதாகவும், கம்பீரத்தை கூட்டும் விதத்திலும் உள்ளது. இந்த பைக் 239 கிலோ எடை கொண்டது.\nகவாஸாகி நின்ஜா எச்2 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 4 சிலிண்டர்கள் கொண்ட 998 சிசி எஞ்சின்தான் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சூப்பர்சார்ஜர் துணையுடன் இயங்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 210 எச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nMost Read: விற்பனையில் பிஎஸ்6 கார்களை மிஞ்சும் பிஎஸ்4 கார்கள்... காரணம் இதுதான்\nசாதாரண சாலையில் பயன்படுத்தும் சிறப்புகள் கொண்ட மாடலானது மணிக்கு 300 கிமீ வேகம் வரையிலும், பந்தய களங்களில் பயன்படுத்துவதற்கான ஆர் மாடலானது மணிக்கு 400 கிமீ வேகம் வரையிலும் செல்வதற்கான திறனை பெற்றிருக்கும்.\nMost Read: 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவையணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nபுதிய கவாஸாகி இசட் எச்2 சூப்பர் பைக் விரைவில் ஜப்பானில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் மற்றும் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 ஆகிய சூப்பர் பைக் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nகேடிஎம் ஆர்சி390 பைக்கையே மிஞ்சும் ஆற்றலுடன் கவாஸாகியின் புதிய நிஞ்சா இசட்எக்ஸ்-25ஆர்...\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஇந்திய ஷோரூம்களை வந்தடைந்தது 2020 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பைக்...\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nகவாஸாகியின் புதிய 250சிசி பைக்... விலையை கேட்டால் மயக்கமே வந்துடும்...\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nடீலர்ஷிப் ஷோரூம்களில் கவாஸாகி ��ிஞ்சா 650 பிஎஸ்6 பைக்.. முன்பதிவு தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா..\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\n2021 கவாஸாகி நிஞ்சா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.10.79 லட்சம்...\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nசற்று கூடுதல் விலையுடன் கவாஸாகி இசட்650 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/eri-natchathiram-10004511", "date_download": "2020-07-05T01:23:34Z", "digest": "sha1:F2D6VXIIUQWZS7LVJU4POV2YE4EWF4I2", "length": 10896, "nlines": 206, "source_domain": "www.panuval.com", "title": "எரி நட்சத்திரம் - க.சீ.சிவக்குமார் - டிஸ்கவரி புக் பேலஸ் | panuval.com", "raw_content": "\nPublisher: டிஸ்கவரி புக் பேலஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎரி நட்சத்திரம்(சிறுகதைகள்) - க.சீ.சிவக்குமார் :\nமகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக வாழ்க்கையை வாழ விரும்பிய மனிதன். சலிப்பூட்டும் வாழ்வின் துயரங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே களிப்பூட்டும் தருணங்களை தேடிக் கண்டடைந்த கலைஞன். தன் மண்ணின் வறட்சியையும், மக்களின் பாடுகளையும் உடன் வாழ்ந்து மனம் தோய்ந்து தன் எழுத்தின் வழி வளிப்படுத்திய கன்னிவாடிக்காரன்.\nஎன்றும் நன்மைகள்இதை எழுதியவன் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் பெறுவதும் பெற்றதும் போலவே, இதைப் படிப்போரும் அவரவர் நிலைக்கேற்ப வெவ்வேறு அனுபவங்களை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. ‘பிசினெஸ் நல்லா இருந்த பீரியடு’ எனத் தொழிலதிபர்கள் சொல்வது போலவே எழுத்தாளர்களுக்கும் ஊக்கம் மிகுந்த நாட்களும் செயலிழந்த நாட்களும் ..\nஎன்றும் நன்மைகள்இதை எழுதியவன் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் பெறுவதும் பெற்றதும் போலவே, இதைப் ப���ிப்போரும் அவரவர் நிலைக்கேற்ப வெவ்வேறு அனுபவங்களை அடைவார்கள்..\nகாந்தள்சூடி(கவிதைகள்) - சத்ரியன் :சத்ரியனின் கவிதைகளில் கிராமியத்தின் மகிழ்ச்சி, இயற்கை வாழ்வை இழந்துபோன துயரம், பொய்த்துப்போன விவசாயம், பாழடிக்கப்பட்..\nஇத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. ..\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவ..\nஅறம் - ஜெயமோகன் :இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே ..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுகம் ரமேஷ் ரக்சன். ஒரு கவிஞனாக மட்டுமே அறியப்பட்டவனி..\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சி..\nதேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...\nகிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும்..\nஅங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/03/", "date_download": "2020-07-05T01:29:35Z", "digest": "sha1:62ZFOKO5M47VS3F2OMHZDI72W5DCWBBL", "length": 105349, "nlines": 803, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: March 2015", "raw_content": "\nஸ்ரீ ரங்கம் அரங்கநாதரின் அணிகலன���கள் அபூர்வ புகைப்படம்\nநான் முஸ்லிம் இல்லை என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம்(முழுக்கட்டுரை)\nதஸ்லிமா நஸ்ரின் அண்மையில் தி ஹிந்து(The Hindhu) ஆங்கில நாளிதளின் செய்தியாளர் சுவோஜித் பக்ஸியிக்கு வழங்கியிருந்த பேட்டி சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்ததோடு, சர்வதேச ஊடகங்களிலும் பாரிய வாதிப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்து வருகின்றமையும் யாவரும் அறிந்ததே. குறித்த பேட்டியில் தஸ்லிமா நஸ்ரின், நாத்திகரான படுகொலை செய்யப்பட்ட அவிஜித் ராய் பற்றியும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தார்.\nதஸ்லிமா நஸ்ரின் என்பவர் யார்\nதஸ்லிமா நஸ்ரின் வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். 1994ஆம் ஆண்டு முதல் தான் எழுதிய லஜ்ஜா என்ற நாவலுக்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தொடர்ந்தேர்ச்சையான அச்சுறுத்தளுக்காளாகி வருகிறார். லஜ்ஜா என்பதன் தமிழ் பதம் அவமானம் என்பதாகும். இந்நூலில் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணான பல விடயங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தமையே இவ்வச்சுறுத்தலுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால் தனது குடியுரிமையை இழந்து சொந்த தேசத்தை விட்டு நாடுகடத்தப்பட்டார். குறிப்பிட்ட 20 வருடங்களில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார். வங்க தேசத்தின் இஸ்லாமிய பெண் சமூகத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் இஸ்லாத்துக்கு மாற்றமான இழிநிலை கருத்துக்களை தனது நூலில் குறிப்பிட்டு எழுதியமையாலேயே இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.\nஎழுத்தாளர் அவிஜித் ராய் என்பவர் யார்\nஇவரும் தஸ்லிமா நஸ்ரினைப் போன்று வங்கதேச எழுத்தாளரே. கடந்த பெப்ரவரி மாதம் தனது சொந்த நாட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியொன்றுக்கு சென்ற வேளை இனம் தெரியாத குறிப்பிட்ட குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். இவரும் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையிலேயே இவ்வாறு சுட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.\nஎழுத்தாளர் அவிஜித் ராய் 'இஸ்லாமியர்கள் தீவிரவாதம் மிக்கவர்கள்' என்ற ஒற்றைக் கோட்பாட்டில் தனது நாத்திக கருத்துக்களை தொடர்ந்தேர்ச்சையாக தனது வலைப்பூவில் எழுதி வந்தவர் என்பதோடு நாத்திகர்களின் எழுத்துக்களை பெரும்பாலான பத்திரிகைகள் புறக்கணிப்பதைத் தொடர்ந்து இவர் முக்த்- மோனா என்ற வலைப் பூவை ஏற்படுத்தினார். அதில் அனைத்து மதம் உட்பட, குறிப்பாக இஸ்லாம் மார்கத்தின் மத கோட்பாடுகள் குறித்து பல்வேறு பட்ட கேள்விகளை எழுப்பினார். அந்த வலைத்தளத்தில் பதிலளிக்கவும் இடம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அளிக்கப்பட்ட சகல பதில்களையும் ஒன்றினைத்து புத்தகங்களாகவும் வெளியிட்டிருந்தார்.\nஅவிஜித் ராய் ஒரு அறிவியல் எழுத்தாளர், சிந்தனையாளர், நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவை மாத்திரம் கொண்ட சிந்தனைகளைக் கொண்டவராக அறிப்பட்டிருந்தார். அவிஜித் ராய் அனைத்து விடயங்களையும் விவாதங்கள் மற்றும் அணுகுமுறையுடனும் தீர்வுகாண முற்பட்டார்.\nஇவரது படுகொலையை அடுத்தே இவர் பற்றிய அதிக பட்ச கருத்துக்களை தஸ்லிமா நஸ்ரின் தெரித்திருந்திருந்தார்.\nவங்கதேசம் மொழி அடிப்படையான நாடா அல்லது மத அடிப்படையிலான நாடா\nதஸ்லிமா நஸ்ரின் தி ஹிந்து (The Hindhu) ஆங்கில நாளிதளின் செய்தியாளர் சுவோஜித் பக்ஸியிக்கு வழங்கியிருந்த பேட்டியில் பல்வேறு பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜெனரல் ஹூஸைன் முஹமது எர்ஷத் தலைமையிலான ஆட்சியின் போது வங்க தேசத்தை இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்வதற்காக மத சார்பற்ற அரசியலமைப்பு சட்டம் கைவிடப்பட்டது.\nதொடர்ந்து இஸ்லாமிய கலாசாரத்துக்கு மக்கள் தங்களை முழுமையாக மாற்றம் செய்து கொண்டிருந்தனர். அரசியலமைப்பு சட்டம் கைவிடப்பட முன் பெண்கள் புர்கா அணிவது அரிதாகவே இருந்தது. அந்த சமூகத்தின் சூழ்நிலை இப்போது முழுமையாக மாற்றமடைந்து விட்டது. பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பானதாகவே கருதுகிறார்கள்.\nதஸ்லிமா நஸ்ரின் இந்த யாப்பு மாற்ற விடயத்தில் தெரிவித்த கருத்தின் பிரகாரம், அப்போது நான் எழுதிய நாத்திக சிந்தனைக் கருத்துக்கள் பத்திரிகைகளில் பிரபல்யமாக வெளியிடப்பட்டன. இப்போது அந்த நிலை இல்லை. புறக்கணிப்பு நிலையே மிஞ்சியிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது இப்போது அந்நிய சொல்லாகி விட்டது எனக் குறிப்பிட்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nமட்டுமன்றி, 1994 இல் தான் வங்க தேசத்தை விட்டு வெளியேற்றப்பட்ட போது ஒட்டு மொத்த சமூகமும் அமைதியாக இருந்தது. அப்போதே அவர்கள் குரல் எழுப்பியிரு��்தால் இப்போது அவிஜித் ராய் போன்ற எழுத்தாளரை நாம் இழந்திருக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nவங்கதேசம் மத ரீதியான நாடா மொழி ரீதியான நாடா என்பதுதான் இப்போதைய பிரச்சினை. 1952 வரை வங்காள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் என அனைவரது விருப்பமும் தங்களது மொழி வங்காளமாக இருக்க வேண்டும் என்பதுதானே தவிர, உருது மொழிக்கு விருப்பம் கொள்ளவில்லை. பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து எங்களது சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டையிட்டவர்களே தற்போது வங்கதேசத்தை இஸ்லாமியமயமாக்குகின்றனர். மதசார்பற்ற கல்வியே இந்த சமூகத்திற்கு தேவையே தவிர மதரஸாக்களின் போதனைகள் அல்ல. மதபிரிவினைவாதிகளின் இருப்பிடமாக வங்கதேசம் மாறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்றார்.\nஉண்மையில் சொல்லப் போனால் மதரீதியான போதணைகளே மனிதனை இன்று வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. சீரான பாதையில் வழி நடாத்திக் கொண்டிருக்கிறது. இதில் மாற்றுக் கருத்தாடல்களுக்கு இடமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆனில் தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் இன்றைக்கு படிப்படியாக கண்டு பிடிக்கப்பட்டு அல்குர்ஆன் கூறியுள்ள விடயங்கள் அத்தனையும் உண்மை என்பதை நிரூபணம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அதற்கு ஏகப்பட்ட அத்தாட்சிகளும் சான்றுகளும் இவ்வுலகில் பரந்Nது கிடக்கின்றன.\nநான் ஒரு முஸ்லிம் இல்லை\nதஸ்லிமா நஸ்ரின் வங்க தேசத்தின் இஸ்லாமிய பெண் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவராவார். தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துக்களில் இஸ்லாம் மார்க்கம் மேற்கத்திய சிந்தனையுடன் அமைந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து தி ஹிந்து பத்திரிகையின் செய்தியாளர், உங்களுடைய எழத்துக்களில் இஸ்லாமியம் மேற்கத்திய சிந்தனை அடிப்படையில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறதே இதற்காக மேற்கத்திய நாடுகள் உங்களுக்கு அழுத்தம் தருகிறதா என வினாத் தொடுத்தார்.\nஅதற்கு தஸ்லிமா நஸ்ரின் பின்வருமாறே பதிலளித்தார்.\nஇஸ்லாமியர்களுக்கு சுயசிந்தனை இருக்கக் கூடாதா இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல��லாத அறிவு ஜீவிகள்தான் தகுதி படைத்தவர்களா மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல்லாத அறிவு ஜீவிகள்தான் தகுதி படைத்தவர்களா இதுவே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கூற்று என பதிலளித்துள்ளார்.\nநான் அனைத்து மதங்களையும் எதிர்க்கிறேன். குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொள்ளப்பட்ட போதும் எதிர்த்தேன். இந்து மத சாமியார்களையும் எதிர்த்தேன். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை நடந்த போதும் எதிர்த்தேன். கிறிஸ்தவர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடாத்தப்பட்ட போதும் எதிர்த்தேன். 'பீகே', 'வாட்டர்', 'தி லாஸ்ட் டெம்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்' போன்ற படங்களின் எதிர்ப்பையும் எதிர்த்தேன்.\nஅரசுதான் அடிப்படைவாதத்தை வலுப்படுத்துகிறது. மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது நடவடிக்கை எடுக்கிறது. அரசுதான் வீணாக என் மீது குறி வைக்கிறது என்று தஸ்லிமா நஸ்ரின் குறித்த பேட்டியில் இவற்றை தனது கருத்தாக முன்வைத்துள்ளார். மேலும், என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு முஸ்லிம் இல்லை. நான் ஒரு நாத்திகர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்லாமிய தீவிரவாதிகளை நியாயப்படுத்தினால் வங்கதேசம் மிகப்பெரிய அழிவை சந்திக்கும். இப்போது இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினை தீரப் போவதாகத் தெரியவில்லை. எதிர்காலத்திலும் மென்மேலும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.\nஎது எவ்வாறாயினும் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா என்ற நாவல் இன்றும் கூட பல்வேறுபட்ட அதிர்வலைகளைத் தோற்றுவித்த வண்ணமே உள்ளது. அவரது எழுத்துக்கள் ஷரீஆவுக்குப் பொறுத்தமற்றதொன்றாகவே பார்க்கப்படுகிறது. லஜ்ஜா என்ற நாவல் பங்களாதேஷிலும், அதைத் தொடர்ந்து இலங்கையிலும் தடை செய்யப்பட்டது. இலங்கையின் பெண்ணிலைவாதி குமாரி ஜெயவர்தன இந்நாவலின் தடை நீக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்க ஒன்றாகும்.\nஇந்நாவலின் வருகையைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி, சுமித்சக்கரவத்தி, குந்தர் கிராஸ், முல்க்ராஜ் ஆனந்த், மரியா வர்கஸ் லோஸா போன்றோர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இவர்கள் தஸ்லிமா நஸ்ரினுக்கெதிரான கொலை மிரட்டலைக் கண்டித்த போதிலும் ஆஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இடதுசாரி இஸ்லாமியக் கோட்பாளர்கள், படைப்பாளி எனும் அளவில் தஸ்லிமாவின் இந்நாவல் குறித்த விமர்சனப் பார்வையை நிராகரிக்கவே செய்கிறார்கள்.\nமாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்\nஇப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.\nஅசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.\nஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.\n‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.\nஅரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.\n“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.\nநாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.\nஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது\nபுலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.\n உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.\nமன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அச��க மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.\nமன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.\nபுலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.\nஇப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.\nமன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.\n“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.\nஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.\nவிஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:\n“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன\n“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.\nஇருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி.. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..\nஅமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்\nஒரு பெண் ஆணுக்காகக் காத்திருக்கிறாள்.\nதன்னுடைய ஆணைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறாள்.\nதூது அனுப்பிக் கொண்டிருக்கிறாள் .\n“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்றார் நம் சைவ வள்ளுவப் பெருந்தகை. பணம், பொருள், சுற்றம் என எல்லாம் இ���ுந்தாலும் மழலைக்காக வருத்தம் கொள்பவர்கள் ஏறாளம்.அந்தக்குறையைநீக்கஈசன்குடிகொண்டிருக்கும் அவதார ஊரைப் பற்றியும், புத்திரகாமேட்டிஸ்வரர் பற்றியும் படித்து அருள் பெருவோம்\nகுழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆரணியில் அருள் பாலிக்கிறார்.\nதசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு உண்டாக குல குரு வசிஷ்டரிடம்ஆலோசனை கேட்டார்.\n“குருவே எனக்கு வாரிசு எதுவும் பிறக்கவில்லை. அதனால் பெருமாளிடம் வேண்டலாமென நினைக்கின்றேன். நீங்கள் ஆலோசனை சொல்ல வேண்டும்” என்றார் தசரதர்.\n“அட மூடனே, குழந்தை பிறக்க வேண்டும் என்பது சாதாரண விசயமா. விஷ்னுவை வணங்குவதனால் உனக்கு குழந்தை பேரு கிடைக்க வாய்ப்பில்லை. பக்தர்களுக்கு துன்பமென்றால் ஓடிவரும் ஈசனை வணங்கு. பாற்கடலில் பள்ளி்க் கொண்டிருக்கும் விஷ்னுவையே உனக்கு சிவன் குழந்தையாக வரச் சொல்லிக் கட்டளையிடுவார்” என உலகை காத்தருளும் சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார்.\nஅதன்படி தசரதர், மகா சக்திப் பொருந்திய சிவலிங்கத்தினைப் பிரதிஷ்டை செய்து, ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். தசரதனின் நான்கு மனைவிகளும், மக்களும் விரதமிருந்து புத்திர பாக்கியம் கிடைக்க சிவனிடம் வேண்டினார்கள்.\nபக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றிடும் சிவன், தசரதனுகக்கு அருள் செய்தார். அதுவும் தன்னுடைய படைகளின் தளபதியான விஷ்னுவை ராமான பிறக்க கட்டளையிட்டார்.இதன் பின், அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார் தசரதன். சிவனுக்கு “புத்திரகாமேட்டீஸ்வரர்’ என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.\nஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டிய தீர்த்தம் நதியாக பெருக்கெடுத்தது. கமண்டல நதி எனப்பட்ட, இத் தீர்த்தக் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந் நதியில் தண்ணீர் அதிகமாக ஓடும்.புத்திரகாமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்��ு, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரிய நாயகிக்கு கொடி மரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.யிலுக்கு வெளியில் தசரதர் சன்னதி இருக்கிறது.இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிப்பது வித்தியாசமான தரிசனம். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார்.\nகுழந்தை பாக்கிய வழிபாடு -\nகுழந்தை வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஏழு திங்கள்கிழமைகள் விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச்சாதமோ, கறிவகைகளுடன் சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுத்து, பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும்.\nஏழாவது திங்களில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை (கோயிலில் இந்த மாலை கிடைக்கும்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று கோயில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம்.புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி கொள்ளலாம்.\nகமண்டல நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். ஒரு செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கி துவங்குகின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது.\nஆடி சுவாதியில் லட்ச தீபம், நவராத்திரி, சிவராத்திரி.\nதிருவண்ணா மலையில் இருந்து 58 கி.மீ., தூரத்தில் ஆரணி உள்ளது (வேலூரில் இருந்து 41 கி.மீ.,). பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.\nகாலை 7- 11 மணி, மாலை 4.30- இரவு 7.30 மணி.\nவியாழன்- சாயிநாதர் அருள பெற உகந்த நாள்\nமரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்\nமங்கலாதேவி கோவிலையும் கண்ணகியின் பயண வழித்தடத்தையும் கண்டறிந்தவர் :\nசிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், மரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்.\nகுன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவர், சி.கோவிந்தராசனார்.\n1945 ஆம் தொடங்கிய பயணம் 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் காணும் அந்த இனிய நிகழ்வில் நெகிழ்ந்துள்ளார்.\nகடந்த 2012 டிசம்பரில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பித்தார்.\nகண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது எவ்வாறு என்பது குறித்து தினமணி நாளிதழுக்கு திரு.கோவிந்தராசனார் அளித்த பேட்டி..\n’’சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.\nகண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன்.’’\nகண்ணகி கோட்டத்திற்கு அப்படி என்ன சிறப்பு\n’’வானுலகில் இருந்து ரதத்தில் இறங்கி வந்த கோவலனுடன் கண்ணகியும் விண்ணுலகம் சென்றதை நேரில் கண்ட மலைவாழ் மக்கள் அந்த செய்தியை மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் கூறுகிறார்கள். மன்னனின் மனைவி அந்த இடத்தில் பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என எண்ணுகிறாள். அதன் பின்பு வடபுலத்து அரசர்களை வெற்றி கண்டு இமயமலையில் கல்லெடுத்து அதை கங்கையில் நீராட்டி தலைச்சுமையாக இங்கு கொண்டு வந்து அந்தக் கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து முருகவேல் குன்றத்தில் நிறுவி நாள்தோறும் வழிபாடும், விழாக்களும் நடத்தி வந்தான் மன்னன். அத்தகைய சிறப்பு மிக்க கண்ணகி கோட்டம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.’’\nஅது கண்ணகி கோட்டம்தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள்\n’’மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.\nமேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்னை அழைத்து கண்ணகி சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன்.\nதமிழர்களின் வரலாற்றை செப்பம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கண்ணகி கோட்டம் கண்டேன். அதற்காக உழைத்தேன். பேர், புகழ், பதவி, பட்டம், விருது வரும் என நினைத்ததில்லை; ஆனால் அதெல்லாம்தான் இப்போது நடக்கிறது.’’\nதஞ்சாவூர் கரந்தட்டான்குடியில் ஒரு சாதாரண ஓட்டு வீட்டில் வசித்து வரும் சி.கோவிந்தராசனார் அவர்களுக்கு தற்போது வயது 94.\nகண்ணகி அம்மன் என்ற வலைபக்கத்தில் இருந்த பதிவு\nஇராமர் பாலத்தைப் பற்றிய திடுக்கிடும் சில தகவல்கள்\nமண்ணுக்குள் புதைந்திருந்த இயேசுவின் வீடு கண்டுபிடி...\nபிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்\nதமிழ்ப் பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்\nநான் பெருசா ஒன்னும் சொல்ல வரலைங்க,இந்த படத்தை பாரு...\nஇவ்வருட புதிய கவிதை தொகுப்புகள்\nதிருநீறு (வி��ூதி) பூசுவதால் விளையும் நன்மைகள்:-\nபுகை பிடிப்பதால் 26 நன்மைகள் \nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nஒரு மஹா மூலிகை ( நத்தைச் சூரி)\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nமரியாதைக்குரிய ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராச...\nவியாழன்- சாயிநாதர் அருள பெற உகந்த நாள்\nஒரு பெண் ஆணுக்காகக் காத்திருக்கிறாள்.\nநான் முஸ்லிம் இல்லை என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம்(...\nஸ்ரீ ரங்கம் அரங்கநாதரின் அணிகலன்கள் அபூர்வ புகைப்படம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/06/mumbai-police-malayalam-is-2013-indian.html", "date_download": "2020-07-05T02:03:45Z", "digest": "sha1:ATSWDRMJZPOE5SLGCW3IZGN5SKDB77GH", "length": 19411, "nlines": 419, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: மும்பை போலீஸ்: Mumbai Police (Malayalam: മുംബൈ പോലീസ്) is a 2013 Indian Malayalam thriller film written by Bobby-Sanjay and directed by Rosshan Andrrews. It features Prithviraj, Jayasurya and Rahman in the lead roles. While the supporting roles are played by Kunjan, Aparna Nair and", "raw_content": "\nதிருஷ்யத்திற்கு முன்பே வெளியாகி வெற்றி பெற்று இருந்தாலும் நான் நேற்றுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். த்ரிஷ்யத்திற்குப் பிறகு நான் ஆவென வாய் பிளந்து மலைத்துப் போய் கண்ணைக் கூட சிமிட்டாமல் பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். இதிலும் முதல் ஹீரோ யாரென்றால் அதன் ஸ்கிரிப்ட்தான். அதற்கு தங்கள் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருப்பது, ரகுமான், பிருத்திவிராஜ், ஜெயசூர்யா கூட்டணி. படம் பார்த்து முடித்த பிறகும் இரவு ரெண்டரை மணி வரை நாங்கள் இப்படம் குறித்து வியப்போடு டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தோம். அப்படி ஒரு தெளிவான திரைக்கதை, காட்சி அமைப்புகள்.\nமலையாளத்தில் இன்வெஸ்டிகேஷன் படங்கள் அருமையாக இருப்பதன் காரணம், தேவையற்ற மசாலா காட்சிகள் இருக்காது. கதைதான் பிரதானமாக இருக்கும். படம் முழுக்க ஒரு சீரியஸ்நெஸ் இருக்கும். தமிழில் காமெடி ட்ராக் ஒன்று தனியே சேர்க்கப்படும். தேவையோ தேவையில்லையோ, நிச்சயம் ஒரு க்ளப் டான்ஸ் இருக்கும்.\nதிருஷ்யத்தில் யார�� கொலை செய்தது எதனால் கொன்றார்கள் என்பது எவ்வித மர்மமுமின்றி ஆடியன்சுக்கு காட்டப்பட்டிருக்கும். அதன் பிறகு நடந்தவைகள்தான் அந்தப் படத்தை சிகரத்தில் தூக்கி நிறுத்தின. இந்தப் படத்திலும் கொலை நிகழ்கிறது. குற்றவாளியைக் கண்டு பிடித்து விட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிர்பாராதவிதமாக விபத்து நேரிட்டு அதன் பாதிப்பாக அனைத்தும் மறந்து போகும் நிலையும் ஏற்பட, கொன்றது யார் எப்படி இக்கேள்விகளுக்கான புதிரை விடுவித்திருக்கும் விதம்தான் இந்தப் படத்தையும் தூக்கி நிறுத்துகிறது.\nகதாநாயகி கிடையாது. வில்லன் கிடையாது. பாடல்கள் கிடையாது. ஓங்கி அடிச்சா ஒண்ற டன் வெயிட்டு பாக்கறயா பாக்கறயான்னு ஹீரோயிஸ கூச்சல் கிடையாது. ஆயினும் அந்தப் புதிர் மெல்ல மெல்ல விடுவிக்கப்படும் போது, கொலைக்கான காரணமும் , கொலையாளி யாரென்பதும் அறியும் போது எனக்குள் ஏற்பட்ட திகைப்பு இன்னும் மாறவில்லை. இப்படிக் கூட ஒரு க்ரைம் த்ரில்லரை புதுவிதமாய் திரையில் சொல்ல முடியுமா பாக்கறயா பாக்கறயான்னு ஹீரோயிஸ கூச்சல் கிடையாது. ஆயினும் அந்தப் புதிர் மெல்ல மெல்ல விடுவிக்கப்படும் போது, கொலைக்கான காரணமும் , கொலையாளி யாரென்பதும் அறியும் போது எனக்குள் ஏற்பட்ட திகைப்பு இன்னும் மாறவில்லை. இப்படிக் கூட ஒரு க்ரைம் த்ரில்லரை புதுவிதமாய் திரையில் சொல்ல முடியுமா என்ற பிரம்மிப்பேற்பட்டது. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருவின் நுணுக்கமான திரைக்கதை அமைப்பும், காட்சிகளும் சபாஷ் போட வைக்கிறது.\nபிரித்திவிராஜ் மீது இந்தப் படத்திற்குப் பிறகு மரியாதை பலமடங்கு கூடி விட்டது. நுணுக்கமான முகபாவங்கள். நடிப்பு என்பது எவ்வித வரம்புக்குள்ளும் கட்டுப்படாது ஒரு கதா பாத்திரத்தை வெளிப்படுத்துவதேயன்றி தன்னை அசகாயசூரனாகக் காட்டிக் கொள்ளும் ஹீரோவாக மட்டும் இருப்பதல்ல. தமிழில் எந்த ஹீரோவும் இதற்குத் துணிய மாட்டார்கள்.\nஇந்தப் படத்தில் என்னை மிக மிக கவர்ந்தவர் ரகுமான். மனிதர் தன் கம்பீர நடிப்பால் அசத்தி விட்டார். அவரது கெரியரில் இது அவரது மிகச்சிறந்த படமாக இருக்கும். ஜெயசூர்யா கொஞ்சமே வந்தாலும் தன் இயல்பான sense of humour ஐ வெளிப்படுத்தி கலகலப்பைப் பரவ விடுகிறார். மொத்தத்தில் Brilliant movie.\nஒரு வித்தியாசமான இன்வெஸ்டிகேஷன் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடிப் பிடித���துப் பாருங்கள்.\nசினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோ...\nபெண்களை புரிந்து கொள்ள நாம் இன்னும் வெகுதூரம் செல்...\nஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து த...\nகாமராசர் தூய்மை, வாய்மை, நேர்மை\nதானியங்கி லிப்ட்களைக் கண்டுபிடித்தவர் first safety...\nநீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்:-\nஇந்த உலகம் எப்படி உண்டானது\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...\nஅஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்..வீடியோ வடிவில் ...பார்க்...\nஅரபு நாட்டில் அரபி தெரியாமல் கஷ்டப்படும் என் தமிழ்...\nஓம் தேரைய சித்தரே போற்றி\nநல்ல ஒரு மருத்துவக் குறிப்பு. உங்கள் கிட்னி நல்ல ...\nகவியரசு பிறந்த தின சிறப்பு பகிர்வு..\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=4", "date_download": "2020-07-05T00:40:38Z", "digest": "sha1:LM6EFGJK667CGMLW6GA2N7JKTZN474Q6", "length": 17195, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\n‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசிகசாலை\n– எம். ரிஷான் ஷெரீப் கடந்த சில வருடங்களாக நாடு முழுவதிலும் இலவச நூலகங்கள் எனும் முயற்சியை மேற்கொண்டு, பொது மக்களிடம், அவர்கள் வாசித்த புத்தகங்களைச் சேர்த்தெடுத்து வாசிகசாலைகள் அற்ற ஊர்களில் பேரூந்து நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் இலவச நூலகங்களை அமைத்த முயற்சி மிகுந்த வெற்றியளித்தது. அதைக் குறித்து\t[Read More]\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\n‘ நீங்கள் செய்யாத எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பு பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று ‘ நீ காண்டாமிருகம் போன்ற ஒரு மிருகமென உன்னைப் பார்த்த நாளிலேயே நினைத்துக் கொண்டேன். பால் குடித்து வளர்ந்தாலும் அது மிகப் பயங்கரமான மிருகம். ஆனால் அதன் கொ��்பு உடையும் நாளில், அதன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும் என்பது\t[Read More]\nகிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்\n‘எமது குழு கிரிக்கெட்டில் கிண்ணங்களை வென்றெடுப்பது எமக்கும் விருப்பமானது. நாங்கள் முஸ்லிம்கள்தான் என்றாலும் எங்களுக்கும் நாடு குறித்த உணர்வு இருக்கிறது. ஆனாலும் இந்த கிரிக்கெட்டால் அதிகமாகத் துயரடைவது நாங்கள்தான். பிரேமதாஸ விளையாட்டரங்கு அமைக்கப்பட முன்பிருந்தே நாங்கள் இங்கு குடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்று சிறைப்பட்டிருக்கிறோம். கிரிக்கெட்\t[Read More]\nஎனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்\nநீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று என்னிடத்தில் தென்படாத வர்ணக் கறையைப் போல மிகப் பெரிதாகவும் கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும் இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய நானறியாத ஏதோவொன்று என்னிடம் இந்தளவு தனிமை எங்கிருந்துதான் உதித்ததோ எனக்குள்ளே மூழ்கிப் போன ஒன்று எப்படி உனக்குரியதாயிற்றோ எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ\t[Read More]\nகடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட புத்தரின் பிறந்தநாளுக்குப் பிறகு இலங்கையானது பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என ஒரு சாஸ்திரக்காரர் கூறிய ஆரூடம் பலித்தது போல, இலங்கையானது பல தரப்பட்ட நெருக்கடிகளைத் தற்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறது. சற்றும் எதிர்பாராதவிதமாக கட்டுநாயக்கவில் ஆடைத் தொழிற்சாலைப் பெண்கள் அரசுக்காகக் கிளர்ந்தெழுந்து போராடி\t[Read More]\nகாலை வெயில் அலைமோதும் பனியில் குளித்த விருட்சங்களைச் சுற்றிய பசும்புல்வெளியில் மேய விட்டிருந்தாய் உன் கால்நடையை ஒழுகி அசைபோடச் செய்தபடியிருக்கும் தனித்திருந்த கொட்டகையின் கூரைகள் பகல் பொழுதின் மேய்ச்சல் நினைவுகளை வைகறைவரை இரவிடம் கிசுகிசுக்கும் வேட்டை விலங்குகளின் பார்வைக்குத் தப்பிய கால்நடையின் சதைப் பூரிப்பில் மின்னும் அதன் சருமம் உன் ப்ரியத்தில்\t[Read More]\nதுளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு\n– கே.சஞ்சீவ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவார��்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்…இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி\t[Read More]\nஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி\nமலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி நீ காதலைச் சொன்ன தருணம் மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது சின்ன மேசையருகே முழந்தாளிட்டு நாமருந்திய தேன்பானம் நீ\t[Read More]\nகாலித் ஹுஸைனி நேர்காணல் — யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் \nகுறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப்\t[Read More]\nமழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு மலட்டு வேப்ப மரத்திடம் நீவியழித்திடவியலா நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும் நீயொரு மண்பொம்மை உனது கண் பூச்சி செவி நத்தை கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் உன்னிடமும் வேம்பிடமும் இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன திசைகளின்\t[Read More]\nதி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)\nஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\n சிறுமி அத்தனை ஆர்வமாய்\t[Read More]\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின்\t[Read More]\nகோ. மன்றவாணன் “ஆயிரம் பொய்சொல்லி\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 5\nகடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த\t[Read More]\nஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)\nவிநாயகம் ‘சங்க இலக்கியத்தில்\t[Read More]\nஅலைமகன் எனது ம���லதிகாரி கொழும்பில் இருந்து\t[Read More]\nகார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்\nகரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம்\t[Read More]\nவிஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)\nஎஸ். ஜயலக்ஷ்மி\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=94", "date_download": "2020-07-05T02:22:31Z", "digest": "sha1:UEZA2V7OBGS7XWG7B3H6YAOIXLUNHSJL", "length": 11745, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "Deviyin thiruvadi - தேவியின் திருவடி » Buy tamil book Deviyin thiruvadi online", "raw_content": "\nதேவியின் திருவடி - Deviyin thiruvadi\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : காஷ்யபன் (kashyapan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்\nஎன் கதையும் கீதமும் இங்கே நிம்மதி\nஇன்பமான தருணங்களில் குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டு, அந்த இன்பத்தை அதிகப்படுத்திக் கொள்வதும், துன்பம் நேரும்போது கடவுளை நாடி, அந்தத் துன்பத்திலிருந்து மீள வழிவகை செய்வதும் மனித இயல்பு.\nஅந்த வகையில், நமக்கு இன்னல் உண்டாகும்போதெல்லாம் அம்மனையே நம் கரங்கள் தொழுகின்றன. அதற்குப் பலனும் கிடைப்பது நிச்சயம். நம் பிரச்னைகள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதனை உடனடியாகப் போக்க வழிவகை செய்வதால்தான், அவளை 'சக்தி' என்று அழைக்கிறோம்.\nஇத்தகைய சக்தி கொண்ட தேவி, வெவ்வேறு தோற்றங்களில் பல்வேறு பெயர்களுடன் நாட்டின் பல இடங்களில் குடிகொண்டு இருக்கிறாள். ஒவ்வொரு தேவியின் பின்னணியிலும் உள்ள கதையை எளிமையாகவும், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையிலும் பக்தி இலக்கியமாகப் படைத்துள்ளார் காஷ்யபன். பன்னிரண்டு தேவியர்களின் தல வரலாறு மற்றும் சிறப்புகளை சுவாரசியமான நடையில் எழுதியுள்ளார். அனைத்து தேவியரையும் நாடிச் சென்று அவளது திருவடிகளை வணங்குவது போன்ற அனுபவத்தை உண்டாக்குவதே இந்தப் புத்தகம்.\nஎந்தெந்த தேவியரை வழிபட்டால் என்னென்ன வேண்டுதல்கள் நிறைவேறும், தலம் அமைந்திருக்கும் இடம், செல்லும் வழி, தங்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் துல்லியமாகத் தரப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு.\nதேவியின் திருவடிகளை நம் விழிகளால் தரிசிக்கத் துணைபுரிந்துள்ளன ஜெ.பி&யின் பக்திபரவசமான ஓவியங்கள்.\nவாருங்கள், தேவியின் அருளை அள்ளிப் பருகுவோம்; ஆன்மிக அனுபவம் பெற்ற��� உருகுவோம்..\nஇந்த நூல் தேவியின் திருவடி, காஷ்யபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஇங்கே நிம்மதி - Inge nimmathi\nஆசிரியரின் (காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal\nஅருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal\nதிருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa\nமந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar\nபுண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஆன்மிக வினா .விடை ( 4ம் பாகம்)\nதில்லை என்னும் திருத்தலம் - Thillai Ennum Thiruthalam\nமுயற்சியே வாழ்வின் வெற்றி - Muyarchiye vaazhvin vetri\nஷீரடி சாயிபாபாவின் அருள்மொழிகள் (பாடல்கள், போற்றியுடன்)\nவாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)\nசைவம் ஓர் வாழ்க்கை நெறி - Saivam or Vazhkai Neri\nஇணுவை சின்னத்தம்பி புலவர் அருளிய சிவகாமியம்மை தமிழ்\nஉன்னத வாழ்விற்கு வழிகாட்டிய உத்தமர்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nதைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal\nகம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon\nநடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/06/20/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-05T00:43:11Z", "digest": "sha1:EG55YWVUOZHEGWKWWY3I3EA7WYCJ5AL2", "length": 81570, "nlines": 109, "source_domain": "solvanam.com", "title": "லொக்கேஷன் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசுகா ஜூன் 20, 2012\nதிரைப்படம் எடுப்பது தொடர்பான எத்தனையோ வேலைகளில் முக்கியமானதும், சற்று சிரமமானதும் என்றால், அது லொக்கேஷன் பார்ப்பதுதான். அவுட்டோர் எனப்படும் வெளிப்புறக் காட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்வது என்பது ஒரு சுவாரஸ்ய அலைச்சல். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் படங்களுக்காக லொக்கேஷன் பார்ப்பதில் தொடங்கிய பயணம், பிறகு நண்பர்களின் படங்களுக்காகத் தொடர்ந்தது. பொதுவாக ஒளிப்பதிவாள நண்பர்களுடனேய��� அதிகநேரம் செலவழிப்பது என் வழக்கம். அவர்களுடன் லொக்கேஷன் பார்க்கக் கிளம்பிவிடுவேன். பழனியில் தொடங்கி வாரணாசி வரைக்கும் நண்பர் ஆர்தர் வில்ஸனுடன் பல ஊர்களில் சுற்றியிருக்கிறேன். அப்போது நண்பர் ஜெயமோகனும் எங்களுடன் இருந்தார். ‘இந்த எடத்த ஒங்க காமெராவுல எப்பிடி காமிப்பீங்க, பிரதர்’ என்கிற கேள்வியை அநேகமாக எல்லா இடம் குறித்தும் கேட்டுக் கொண்டேயிருந்தார். ஜெயமோகனது திரையுலகப்பிரவேசத்தின் துவக்ககாலம், அது. ஆனால், அந்த ஜெயமோகன் இப்போது லொக்கேஷன் குறித்து எங்களுக்கே நிறைய யோசனைகள் சொல்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த சீசனுக்குப் போனால் படப்பிடிப்புக்கு சௌகரியமாக இருக்கும் என்பது வரை தெரிந்து வைத்திருக்கிறார்.\nநண்பர்களுக்காக சுற்றியதுபோக, சென்ற மாதம் எனக்காக, எனது திரைப்படத்துக்கான வெளிப்புற இடங்களை தேர்வு செய்வதற்காக ‘லொக்கேஷன்’ பார்க்கச் சென்றிருந்தேன். தமிழக – கேரள எல்லையோரப் பகுதிகள் மனதில் இருந்தன. திரையுலகின் எனது மிக சொற்ப நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், அப்போது திருச்செந்தூரில் இருந்தார். இயக்குனர் சீனு ராமசாமியின் ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்து கொண்டிருந்தது. பாலுதான் என்னுடைய படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறார் என்பதை நாங்கள் இருவருமே முடிவு செய்து விட்டோம் என்றாலும், படம் பற்றிய எந்தவொரு சிறு விஷயத்தையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. அவர் அவ்வளவு பிஸியாக இருந்தார். எனது குழுவைச் சேர்ந்தவர்களை மறுநாள் கிளம்பிவரச் சொல்லிவிட்டு, முதல்நாள் மாலையில் பாலுவைப் பார்க்க திருச்செந்தூர் சென்றேன். நான் போனநேரம் ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இயக்குனர் உட்பட எல்லோரும் திருச்செந்தூரைவிட்டு கிளம்பிவிட்டிருந்தனர். ஒளிப்பதிவாளர் பாலு தனது அறையில், தனது துணிமணிகளை என்னைவிட பெரிதாக இருந்த இரண்டு பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருந்தார். ‘ஐயையோ, என்ன பாலு கெளம்பிக்கிட்டிருக்கீங்க’ உள்ளே நுழையும் போதே கேட்டேன். ஒருகணம் நின்று என்னைப் பார்த்தவர், ‘நெஜமாவே லொக்கேஷன் பாக்க வந்துட்டீங்களா’ உள்ளே நுழையும் போதே கேட்டேன். ஒருகணம் நின்று என்னைப் பார்த்தவர், ‘நெஜமாவே லொ���்கேஷன் பாக்க வந்துட்டீங்களா சரி, இனிமெ எங்கெ கெளம்ப சரி, இனிமெ எங்கெ கெளம்ப நைட் தங்கிட்டு நாளைக்கெ போறென்.’ பெட்டிகளை மூடினார். ’சரி பாலு. கதய சொல்லிரவா நைட் தங்கிட்டு நாளைக்கெ போறென்.’ பெட்டிகளை மூடினார். ’சரி பாலு. கதய சொல்லிரவா’ படுக்கையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். ‘கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம். அப்பொறம் கேக்குறென்’ என்றார், பாலு. எனக்கும் நல்ல சகுனமாகப் பட்டது. அந்திமயங்கும் நேரத்தில் சட்டையைக் கிழற்றி விட்டு இருவரும் செந்திலாண்டவனை தரிசிக்கச் சென்றோம். அதே செந்திலாண்டவர், அதே பட்டர்கள், அதே விபூதி, சந்தனம் கலந்த புழுக்க வாசனை. வியர்வை உடம்புகள் உரச, முகம் சுளித்து, பக்தி மறைந்து சட்டென்று செந்திலாண்டவன் சில நொடிகள் கண்ணுக்குத் தெரிய, சுதாரித்து வணங்கினோம்.‘ஸார், மூவ் பண்ணிக்கிட்டே இருங்க. அப்பொதானெ அடுத்தாளு பாக்க முடியும்’. களைத்து வெளியே வந்து, சட்டையை உதறி போடும் முன்னேயே கடல்காற்று வேர்வையை துடைத்து மேனியை வருடியது. ‘கொஞ்ச நேரம் அப்பிடியே கடற்கரைல உக்காரலாமா’ படுக்கையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தேன். ‘கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம். அப்பொறம் கேக்குறென்’ என்றார், பாலு. எனக்கும் நல்ல சகுனமாகப் பட்டது. அந்திமயங்கும் நேரத்தில் சட்டையைக் கிழற்றி விட்டு இருவரும் செந்திலாண்டவனை தரிசிக்கச் சென்றோம். அதே செந்திலாண்டவர், அதே பட்டர்கள், அதே விபூதி, சந்தனம் கலந்த புழுக்க வாசனை. வியர்வை உடம்புகள் உரச, முகம் சுளித்து, பக்தி மறைந்து சட்டென்று செந்திலாண்டவன் சில நொடிகள் கண்ணுக்குத் தெரிய, சுதாரித்து வணங்கினோம்.‘ஸார், மூவ் பண்ணிக்கிட்டே இருங்க. அப்பொதானெ அடுத்தாளு பாக்க முடியும்’. களைத்து வெளியே வந்து, சட்டையை உதறி போடும் முன்னேயே கடல்காற்று வேர்வையை துடைத்து மேனியை வருடியது. ‘கொஞ்ச நேரம் அப்பிடியே கடற்கரைல உக்காரலாமா’ பாலு கேட்டார். ‘ஆமா பாலு. அப்பிடியே கதயைப் பத்தி பேசிரலாம்’. உட்கார இடமில்லாமல் கடற்கரையில் நல்ல கூட்டம். ‘கூட்டம் அதிகமா இருக்கெ. பசிக்க வேற செய்யுது. டிபன் சாப்பிடலாமா’ பாலு கேட்டார். ‘ஆமா பாலு. அப்பிடியே கதயைப் பத்தி பேசிரலாம்’. உட்கார இடமில்லாமல் கடற்கரையில் நல்ல கூட்டம். ‘கூட்டம் அதிகமா இருக்கெ. பசிக்க வேற செய்யுது. டிபன் சாப்பிடலாமா மத்ய��னம் வேற சரியா சாப்பிடல’ என்றார். கோயில் வாசலில் உள்ள புகழ் பெற்ற ‘மணி ஐயர்’ ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். ’என்ன சாப்பிடுதீங்க மத்யானம் வேற சரியா சாப்பிடல’ என்றார். கோயில் வாசலில் உள்ள புகழ் பெற்ற ‘மணி ஐயர்’ ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். ’என்ன சாப்பிடுதீங்க’ என்று கேட்ட சப்ளையருக்கு ஆர்டர் சொல்லி விட்டு, ‘பாலு, இந்த படத்துல’ என்று நான் ஆரம்பிக்கவும், பக்கத்து மேஜையிலிருந்து ‘எண்ணே’ என்று ஒரு குரல் என்னை நோக்கி பாய்ந்து வந்து கையைப் பிடித்தது. திருநெல்வேலி ‘சூரியன் பண்பலை வானொலியின்’ புகழ் பெற்ற ‘சின்னத்தம்பி பெரியதம்பி’ எல் எஸ்தான், அந்தக் குரல்க்காரன். ’ஏ, என்னடே எல் எஸ்ஸு. சாமி கும்பிட்டுட்டு வாரியா’ என்று கேட்ட சப்ளையருக்கு ஆர்டர் சொல்லி விட்டு, ‘பாலு, இந்த படத்துல’ என்று நான் ஆரம்பிக்கவும், பக்கத்து மேஜையிலிருந்து ‘எண்ணே’ என்று ஒரு குரல் என்னை நோக்கி பாய்ந்து வந்து கையைப் பிடித்தது. திருநெல்வேலி ‘சூரியன் பண்பலை வானொலியின்’ புகழ் பெற்ற ‘சின்னத்தம்பி பெரியதம்பி’ எல் எஸ்தான், அந்தக் குரல்க்காரன். ’ஏ, என்னடே எல் எஸ்ஸு. சாமி கும்பிட்டுட்டு வாரியா’ என்றேன். ‘இல்லண்ணே. இனிமெத்தான் போவணும். அதுக்குள்ள வயிறு பசிச்சுட்டு. அதான் ரெண்டு தோசயத் தின்னுட்டு போலான்னு’. இதற்குள் பாலு சாப்பிட ஆரம்பித்திருந்தார். ‘ஏங்க, சூடு ஆறிரப் போகுது. சாப்பிடுங்க’ என்றார். ரவா தோசை அநியாயத்துக்கு சுவையாக இருந்தது. கதையை மறந்து, ‘இன்னொரு ரவா’ என்றேன். வெளியே வந்தவுடன் ‘ரூமுக்கு போயே பேசலாங்க’ என்றார், பாலு. பாதிதூரம் நடந்திருப்போம். திடீரென்று ஏதோ யோசனை வந்தவராக, ‘ஏங்க, மணப்பாடு போயிரலாமா’ என்றேன். ‘இல்லண்ணே. இனிமெத்தான் போவணும். அதுக்குள்ள வயிறு பசிச்சுட்டு. அதான் ரெண்டு தோசயத் தின்னுட்டு போலான்னு’. இதற்குள் பாலு சாப்பிட ஆரம்பித்திருந்தார். ‘ஏங்க, சூடு ஆறிரப் போகுது. சாப்பிடுங்க’ என்றார். ரவா தோசை அநியாயத்துக்கு சுவையாக இருந்தது. கதையை மறந்து, ‘இன்னொரு ரவா’ என்றேன். வெளியே வந்தவுடன் ‘ரூமுக்கு போயே பேசலாங்க’ என்றார், பாலு. பாதிதூரம் நடந்திருப்போம். திடீரென்று ஏதோ யோசனை வந்தவராக, ‘ஏங்க, மணப்பாடு போயிரலாமா அங்கெ பீச்சோரம் சர்ச் வாசல்ல உக்காந்து பேசலாம். சூப்பரா இருக்கும். இங்கேருந்து ட்வெண்டி மினிட்ஸ்தான் ஆகும்’ என்றார்.\nசமீபகாலமாக சினிமாக்காரர்களின் கவனம் ஈர்க்கப்பட்ட மணப்பாடு கிராமத்தில் மணிரத்னத்தின் ‘கடல்’ படப்பிடிப்பு அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அதுபோக ‘நீர்ப்பறவை’க்காக பாலுவும் அங்கு படம்பிடித்திருந்தார். மணப்பாடுக்குள் எங்கள் கார் நுழையும் போது, மின்சாரம் இல்லாமல் ஊரே இருளில் மூழ்கியிருந்தது. தெருக்களில் தத்தம் வீட்டு வாசல்களில் நாற்காலி போட்டு மணப்பாடுவாசிகள் உட்கார்ந்திருந்தனர். சட்டென்று வேறெந்த லோகத்துக்குள்ளோ பிரவேசிப்பது போல இருந்தது. மேட்டிலுள்ள சர்ச்சில் மட்டும் விளக்கெரிய, ஆங்காங்கே சோற்றுப் பொட்டலத்தைப் பிரித்து, அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறு குடும்பங்கள். பாலு ஒரு விளிம்புக்கு அழைத்துச் சென்றார். ‘அங்கெ பாருங்க. அந்த ஏரியாலதான் மணிஸார் செட் போட்டிருந்தாரு’. ஏற்கனவே இருந்த இருட்டுக்குள் மேலும் இருட்டாக இருந்தது. ‘அருமையா இருக்கு பாலு’ என்றேன். ‘இந்த வியூ பாருங்க. இங்கெதான் நான் ஷூட் பண்ணினேன்’ என்று வேறொரு கும்மிருட்டை காண்பித்தார். ‘அய்ய்யோ இது அதவிட பிரமாதங்க’ என்றேன்.\nஒருவழியாக இருட்டை சுற்றி காண்பித்து விட்டு, கதை கேட்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து பாலு உட்காரும் போது, கடல்காற்று தந்த சுகத்தோடு, மணி ஐயரின் ரவாதோசைகள் கூட்டு சேர்ந்து கொண்டு என் கண்களைச் சுழற்றின. வழக்கமாக கதை கேட்கும் போது பாலுவுக்குதான் கண்கள் சுழலும். ‘பிதாமகன்’, ‘180’ உட்பட தான் ஒளிப்பதிவு செய்த இருபத்தைந்து திரைப்படங்களில், எந்தவொரு கதையின் இரண்டாவது வரியையும் அவர் இதுவரை கேட்டதில்லை. ஏற்கனவே அவர் கதை கேட்கும் லட்சணம் பற்றி ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரில் விவரித்திருக்கிறேன். ‘பாலு, ஓபெனிங் போர்ஷன்ஸ நாம என்ன பண்ணலான்னா . . . .’. காற்றின் வேகம் அதிகரித்தது. என்னைப் போலவே இருட்டு நிறக்காரரான பாலுவின் கண்களில் உள்ள வெள்ளை மட்டும்தான், அந்த ஒட்டுமொத்த பிரதேசத்தில் எனக்கு தெரிந்த ஒரே வெளிச்சம். இரண்டாவது வரியில் அதுவும் மறைந்தது. ஆனாலும் கடமையிலிருந்து பின்வாங்காமல் சொல்லி முடித்து, பாலுவை உலுக்கினேன். ‘ஒங்கக்கிட்டேருந்து இப்படி ஒண்ண எதிர்பாக்கலங்க’. சின்ன திடுக்கிடுதலை சமாளித்து, குத்துமதிப்பாக ஓ��் அபிப்ராயம் சொன்னார்.\nகாரில் திருச்செந்தூருக்குத் திரும்பும் போது, மணப்பாடைத் திரும்பிப் பார்த்தேன். மின்சார வெளிச்சத்தில் மணப்பாடு அழகாகத் தெரிந்தது. ‘அளகான ஊருங்க. அடிக்கடி ஜெயமோகன் சொல்லுவாரு’ என்றேன். சினிமாவில் ‘அதோ டாக்டரே வந்துட்டாரே’ என்பது போல ஜெயமோகனிடமிருந்து சொல்லிவைத்தாற் போல ஃபோன் வந்தது. ‘மோகன், ஆயுசு நூறு. இப்பொதான் ஒங்களப் பத்தி பேசுனென். மணப்பாடுல இருக்கென். கூட கேமராமேன் பாலுவும் இருக்காரு. பேசுறீங்களா’ பாலுவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஜெயமோகன் மீண்டும் என்னிடம் பேசினார். ‘எத்தன நாளு ஊர்ல இருப்பீங்க’ பாலுவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஜெயமோகன் மீண்டும் என்னிடம் பேசினார். ‘எத்தன நாளு ஊர்ல இருப்பீங்க\n‘ஒருவாரம் வரைக்கும் இருப்பேன். அப்புறம் மோகன். சொல்ல மறந்துட்டேனே பாலு ஒங்களோட தீவிர வாசகர். கொற்றவைல்லாம் படிச்சிருக்காரு’ என்றேன். ‘நம்ப முடியலியே’ என்றார்.\n இல்ல கொற்றவய அவரு படிச்சிருக்காருங்கறதயா\n‘இல்ல. சொல்ற ஆளு நீங்கங்கறதால எதயுமெ நம்ப முடியல’ என்றார்.\n‘இல்ல மோகன். நெஜமாத்தான். கொற்றவை புஸ்தகத்தப் பாத்து கொற்றவைன்னு படிச்சிருக்காரு’ என்றேன். உடனே லைன் கட்டானது.\nஇரவு விடிய விடிய கதையைத் தவிர வேறேதேதோ பேசிவிட்டு நானும், பாலுவும் தூங்கிப் போனோம். மறுநாள் காலையில் பாலு சென்னைக்கும், நான் திருநெல்வேலிக்கும் கிளம்பினோம். ‘நீங்க மொதல்ல ஒரு ரவுண்டு லொக்கேஷன் பாத்து ஸ்டில்ஸ் எடுத்துட்டு வந்துருங்க. அப்புறமா ஷூட்டிங்குக்கு முன்னாடி நாம போயி ஃபிக்ஸ் பண்ணிரலாம்’ என்றார்.\nசென்னையிலிருந்து இணை இயக்குனர்கள் இளங்கோவும், பார்த்திபனும் நெல்லை வந்து சேர்ந்தனர். ‘ஸார், வாள்க்கைல இதுவரைக்கும் நான் லொக்கேஷனே பாத்ததில்ல. என்னையும் ஒருநாளைக்கு கூட்டிட்டு போங்களென். ஒங்கள தொந்தரவு பண்ணாம ஒரு ஓரமா உக்காந்துக்கிடுதென்’. எழுத்தாளர் நாறும்பூநாதன் ஏற்கனவே தன் விருப்பத்தைச் சொல்லியிருந்தார். முதல்நாள் பயணத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டோம். குற்றாலத்திலிருந்து துவங்கியது எங்கள் பயணம். அச்சன்கோயில் தாண்டி மலைக்கு மேலே காட்டுப் பகுதிக்குச் சென்ற போது மனம் உற்சாகமடையத் தொடங்கியது. ‘இந்த அடர்ந்த எடத்துக்குள்ளல்லாம் எப்பிடி ஸார் காமெராவ கொ��்டு வந்து எடுப்பிய’ நாறும்பூநாதனின் குரலில் பழைய ஜெயமோகன் பேசினார். ‘ஸார், 23 c ல அந்த wide மட்டும் இங்கெ தட்டலாம். மத்தபடி டீட்டெய்ல வேற எங்கெயாவது பண்ணிக்கலாம்’. இளங்கோ சொன்னார். வேறு ஏதோ பாஷை பேசுகிறார்கள் என்று நாறும்பூநாதன் தள்ளிப் போய் நின்று எங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார். நிறைய நீர்நிலைகளைக் கடந்தோம். எல்லாமே வறண்டிருந்தன. ‘இன்னும் ஒரே மாசந்தான். சீஸன் ஆரம்பமாயிரும்லா. அப்பொறம் நீங்க எதிர்பாக்குற மாரி இருக்கும்’. போகிற வழியிலேயே அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றை தேடிப் பிடித்து பார்த்தோம். அடர்ந்த புதர், மரங்களுக்கு மத்தியில் தெரிந்த மூங்கில் குடிசைக்குள் தயங்கி தயங்கி நுழைந்து, அங்கு வசித்து வந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தோம். உடன் வந்த குற்றாலத்துக்காரர் மலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசி, விவரங்கள் கேட்டார். அந்த அம்மையாரின் ஜாடையிலேயே இருந்த, சட்டை அணியாத இரண்டு அழுக்குச் சிறுவர்கள் அருகில் நின்று கொண்டு எங்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறந்து ஐந்தாறு மாதங்களே ஆகியிருக்கும் குழந்தை ஒன்று பாயில் மல்லாக்கப் படுத்திருந்தது. உடையேதும் அணியாததால், அதுவும் ‘அவன்’ என்பது தெரிந்தது. பார்த்த மலையாளப் படங்கள் தந்த அனுபவத்திலும், பயிற்சியிலும் நானும் மழலைமலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசினேன். குடிசையில் வசிக்கும் அவர்களுக்கு சொந்தமாக அந்த ரப்பர் எஸ்டேட்டில் இரண்டு ஏக்கர் உள்ளது என்னும் விவரம் சொன்னார். வெகுசில பாத்திரபண்டங்களுடனான ஒரு சமையலறை, மற்றும் ஒரு படுக்கையறை ஆகியவைதான் அவர்களின் குடிசை. அதாவது வீடு. ’இதுக்குள்ளயும் சந்தோசமா வாளத்தானெ செய்தாங்க’ நாறும்பூநாதனின் குரலில் பழைய ஜெயமோகன் பேசினார். ‘ஸார், 23 c ல அந்த wide மட்டும் இங்கெ தட்டலாம். மத்தபடி டீட்டெய்ல வேற எங்கெயாவது பண்ணிக்கலாம்’. இளங்கோ சொன்னார். வேறு ஏதோ பாஷை பேசுகிறார்கள் என்று நாறும்பூநாதன் தள்ளிப் போய் நின்று எங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார். நிறைய நீர்நிலைகளைக் கடந்தோம். எல்லாமே வறண்டிருந்தன. ‘இன்னும் ஒரே மாசந்தான். சீஸன் ஆரம்பமாயிரும்லா. அப்பொறம் நீங்க எதிர்பாக்குற மாரி இருக்கும்’. போகிற வழியிலேயே அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றை தேடிப் பிடித்து பார்த்தோம். அட���்ந்த புதர், மரங்களுக்கு மத்தியில் தெரிந்த மூங்கில் குடிசைக்குள் தயங்கி தயங்கி நுழைந்து, அங்கு வசித்து வந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தோம். உடன் வந்த குற்றாலத்துக்காரர் மலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசி, விவரங்கள் கேட்டார். அந்த அம்மையாரின் ஜாடையிலேயே இருந்த, சட்டை அணியாத இரண்டு அழுக்குச் சிறுவர்கள் அருகில் நின்று கொண்டு எங்களையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறந்து ஐந்தாறு மாதங்களே ஆகியிருக்கும் குழந்தை ஒன்று பாயில் மல்லாக்கப் படுத்திருந்தது. உடையேதும் அணியாததால், அதுவும் ‘அவன்’ என்பது தெரிந்தது. பார்த்த மலையாளப் படங்கள் தந்த அனுபவத்திலும், பயிற்சியிலும் நானும் மழலைமலையாளத்தில் அந்த பெண்மணியிடம் பேசினேன். குடிசையில் வசிக்கும் அவர்களுக்கு சொந்தமாக அந்த ரப்பர் எஸ்டேட்டில் இரண்டு ஏக்கர் உள்ளது என்னும் விவரம் சொன்னார். வெகுசில பாத்திரபண்டங்களுடனான ஒரு சமையலறை, மற்றும் ஒரு படுக்கையறை ஆகியவைதான் அவர்களின் குடிசை. அதாவது வீடு. ’இதுக்குள்ளயும் சந்தோசமா வாளத்தானெ செய்தாங்க’ நாறும்பூநாதன் சொன்னார். அவர் சொன்னது போல, அந்தப் பெண்ணின் கண்களிலும், பேச்சிலும் அத்தனை உற்சாகம். ‘நன்னி சேச்சி. பின்னெ வரட்டே’ என்று கிளம்பும்போது, அந்த அம்மாள் ‘இவ்வளவு வெவரம் கேக்கேளெ’ நாறும்பூநாதன் சொன்னார். அவர் சொன்னது போல, அந்தப் பெண்ணின் கண்களிலும், பேச்சிலும் அத்தனை உற்சாகம். ‘நன்னி சேச்சி. பின்னெ வரட்டே’ என்று கிளம்பும்போது, அந்த அம்மாள் ‘இவ்வளவு வெவரம் கேக்கேளெ ஒங்களுக்கு திருநவேலில எங்கெ எனக்கும் நம்ம ஊருதான். மேக்கரை’ என்று சுத்தமான திருநவேலி தமிழில் சொன்னார்.\nமதியப் பொழுதில் அச்சன்கோயிலில் உள்ள ஒரு சிறு ஹோட்டலுக்குள் சாப்பிட நுழைந்தோம். ஆறு வருடங்களுக்கு முன்பு நண்பர் பாலாவும், நானும் அதே ஹோட்டலில் சென்று சாப்பிட்டிருக்கிறோம். பூர்வஜென்ம நினைவு திரும்பி வந்தது போல சிறிதுநேரம் திணறினேன். திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரைக் கொண்ட நாறும்பூநாதன், என்னருகில் அமர்ந்து கொண்டு மீன் சாப்பாடு ஆர்டர் செய்தார். ‘ஒங்க பக்கத்துல உக்காந்து மீன் திங்கென். ஒங்களுக்கு ஒண்ணும் செரமமில்லயெ’ என்று சங்கோஜப்பட்டார். ‘ஒரு பிரச்சனையுமில்ல. தாராளமா சாப்பிடுங்க. முள்ள மட்டும் என் எலைல போட்டுராதீங்க’ என்றேன். அங்கிருந்து கழுதரொட்டிக்குச் சென்றோம். உள்ளே நுழையும் போதே ‘இந்த ஊரு பேரே எனக்கு புடிக்கல ஸார். மாத்த சொல்லணும்’ என்றார், மேனேஜர் ஜே கே. அங்கிருந்து தென்மலை, பிறகு வரும் வழியில் குண்டாறு என அன்றைய நாளின் மாலைவரை பல ஊர்கள். ஆங்காங்கே கிராமத்து டீக்கடைகளில் விதவிதமான வடை, முறுக்குகளுடன் டீ. தென்காசிக்கருகில் ஒரு கடையில் இஞ்சி டீ குடித்துக் கொண்டிருக்கும்போது ‘ஸார், இந்த ப்ளாக்க பாருங்க. அந்த பெரியவரோட ரிட்டர்ன் ஷாட்ட இங்கெ candidஆ எடுத்திரலாம்.’ இணை இயக்குனர் பார்த்திபன் சொன்னார். ஊர்களை ஊர்களாகப் பார்க்காமல் படத்தின் காட்சிகளுக்கான லொக்கேஷன்களாக நாங்கள் பார்த்தது நாறும்பூநாதனுக்கு ஆச்சரியமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தமாதிரி சமயங்களில் சட்டென்று எங்களிடமிருந்து விலகி நின்று எங்களையே அதிசயமாக ஓரக்கண்ணால் பார்த்தார்.\nதோழர் நாறும்பூநாதனைப் போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எங்களுடன் இணைந்து கொண்டனர். படத்துக்கு தேவையான சில கோயில் பகுதிகளைத் தேடிக் கொண்டிருந்த போது மீனாட்சி சுந்தரமும், ஓவியர் வள்ளிநாயகமும் சேர்ந்து கொண்டனர். கருங்காட்டுக்கு அருகில் எங்களின் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு பழைய கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். இறங்கி பார்த்த போது எங்களுக்கு ஏற்றதாக அது இருக்கவில்லை. சற்றுத் தள்ளி தாமிரபரணி ஓடிக் கொண்டிருந்தது. ’சித்தப்பா, ஆத்துக்குப் பக்கத்துல வந்துட்டு சும்மா திரும்பிப் போலாமா வாங்க. கைய கால நனச்சுட்டு போவோம்’. மீனாட்சி அழைத்தான். ஆற்றுக்கு நடந்து போகும் போதே ஓரத்தில் ஒரு பழைய கோயில் ஒளிந்திருந்தது. இளங்கோவும், பார்த்திபனும் உற்சாகமானார்கள். உடனே புகைப்படம் எடுக்கத் துவங்கினர். ‘பாத்தேளா. தாமிரவரணிதான் காமிச்சு குடுத்துருக்கா. நீங்க பாட்டுக்கு திரும்பிப் போகணும்னேளே’ என்றான் மீனாட்சி. பழைய கோயில். தாழ்ந்திருந்தது. கோபுரமெல்லாம் இல்லை. உள்ளே சிவபெருமானின் லிங்க வடிவம், மற்றும் பார்வதி தேவி. கோயிலின் பெயர் வசீகரித்தது. ‘பரவாயில்லைநாதர் திருக்கோயில்’. ‘இத்தன வருசத்துல இப்பிடி ஒரு பேர்ல சிவபெருமான் இருக்கறது, நமக்கு தெரியல, பாத்தியா வாங்க. கைய கால நனச்சுட்டு போவோம்’. மீனாட்சி அழைத்தான். ஆற்றுக்கு நடந்து போகும் போ���ே ஓரத்தில் ஒரு பழைய கோயில் ஒளிந்திருந்தது. இளங்கோவும், பார்த்திபனும் உற்சாகமானார்கள். உடனே புகைப்படம் எடுக்கத் துவங்கினர். ‘பாத்தேளா. தாமிரவரணிதான் காமிச்சு குடுத்துருக்கா. நீங்க பாட்டுக்கு திரும்பிப் போகணும்னேளே’ என்றான் மீனாட்சி. பழைய கோயில். தாழ்ந்திருந்தது. கோபுரமெல்லாம் இல்லை. உள்ளே சிவபெருமானின் லிங்க வடிவம், மற்றும் பார்வதி தேவி. கோயிலின் பெயர் வசீகரித்தது. ‘பரவாயில்லைநாதர் திருக்கோயில்’. ‘இத்தன வருசத்துல இப்பிடி ஒரு பேர்ல சிவபெருமான் இருக்கறது, நமக்கு தெரியல, பாத்தியா’. லொக்கேஷன் மறைந்து ‘பரவாயில்லை நாதர்’ மனதை ஆக்கிரமித்தார். கோயிலுக்கான பெயர்க் காரணம் எதுவாக இருக்கும் என்பதை அறிய பல்வேறு விதமான யோசனைகள். ‘நானும்கூட கேள்விப்பட்டதே இல்ல, ஸார். பரவாயில்லநாதர். சே, என்ன பேர்ல்லாம் இருக்கு பாருங்க, சிவனுக்கு’. படியில் கொட்டியிருந்த திருநீற்றை நெற்றியில் பூசிக் கொண்டே இளங்கோ சொன்னார். ‘பார்த்திபன், பரவாயில்லை நாதர்ன்னு எளுதியிருக்கு பாருங்க. அத நல்லா ஸூம் பண்ணுங்க’.\nமடேர் மடேர் என்று வெகு அருகில் சத்தம் கேட்டு திரும்பினோம். தன் தலையில் அறைந்தபடி ஓவியர் வள்ளிநாயகம். ‘என்ன வள்ளி. என்னாச்சு’ என்றேன். ‘எண்ணே, முட்டாப்பயலுவொ ‘பரவாயில்லை நாதர்’னு தப்பா எளுதி வச்சிருக்கானுவொ. நீங்க அத போயி எடுத்து சினிமால வேற காட்டப் போறேளாக்கும்’ என்றேன். ‘எண்ணே, முட்டாப்பயலுவொ ‘பரவாயில்லை நாதர்’னு தப்பா எளுதி வச்சிருக்கானுவொ. நீங்க அத போயி எடுத்து சினிமால வேற காட்டப் போறேளாக்கும்’. வள்ளியின் குரலில் வருத்தமும், கோபமும் கொப்பளித்தது. ‘பின்ன என்ன பேருதாண்டெ அது’. வள்ளியின் குரலில் வருத்தமும், கோபமும் கொப்பளித்தது. ‘பின்ன என்ன பேருதாண்டெ அது’ என்றேன். ‘புறவேலி நாதர்’ண்ணே’ என்றான் வள்ளி. சொன்ன கையோடு, கோயில் வெளிச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த வெள்ளைத் தாளில் ‘புறவேலிநாதர் ஆலயம்’ என்று கோபமாக எழுதினான்.\nஇலக்குடன் சில ஊர்கள், இலக்கில்லாமல் சட்டென்று கண்ணில் சிக்கியவுடன் இறங்கி சென்று பார்த்த ஊர்கள் என ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு கிலோமீட்டர் பயணம். நிறைய ஊர்களின் பெயர்களை அப்போதுதான் அறிந்தேன். படத்துக்குத் தேவையான லொக்கேஷன்களில் பெரும்பகுதி அமைந்து விட்ட ந���றைவில் இளங்கோவும், பார்த்திபனும் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்கள். மறுநாள் மாலை நெல்லையப்பர் கோயிலுக்குப் போய்விட்டு நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸைப் பிடிக்கும் திட்டத்துடன் அவசர அவசரமாக அம்மையப்பனை தரிசித்து விட்டு வெளியே வந்தேன். தனது வழக்கமான அழுக்கு வேட்டி சட்டையுடன் சைக்கிளில் கணேசண்ணன் எதிரே வந்தான். என்னைப் பார்த்ததும் சைக்கிளில் இருந்து குதித்து, ‘தம்பி, சும்மா இருக்கேல்லா’ என்றான். ‘நேத்தே குஞ்சு சொன்னான், நீ வந்திருக்கேன்னு.’. சைக்கிளில் சாய்ந்து கொண்டு சிரித்தபடி பேசினான். ‘போனமட்டமெ நீ வந்துருக்கும்போது பாக்க முடியாம போச்சு. சூட்டிங்கு எப்பொ’ என்றான். ‘நேத்தே குஞ்சு சொன்னான், நீ வந்திருக்கேன்னு.’. சைக்கிளில் சாய்ந்து கொண்டு சிரித்தபடி பேசினான். ‘போனமட்டமெ நீ வந்துருக்கும்போது பாக்க முடியாம போச்சு. சூட்டிங்கு எப்பொ’ என்றான். ‘ரெண்டு மாசம் ஆகும்ணே’ என்றேன். ‘அப்பொறம் தம்பி, இப்பிடி ஓரமா வா. பஸ் வருது பாரு.’ தனியே அழைத்துச் சென்றான். ‘ஒங்கிட்டெ ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும். குஞ்சுக்கிட்டெ கேக்க யோசனயா இருக்கு. ஒன் அளவுக்கு அவன் எனக்கு க்ளோஸ் இல்ல, பாத்தியா. அதான்’ என்றான். இதுவரைக்கும் பண உதவி கேட்டதில்லை என்றாலும், கணேசண்ணனின் அப்போதைய தோற்றமும், செய்கையும் புதிதாக இருந்தது. சட்டைப் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ‘தம்பி, லொக்கேசன் பாக்க வந்திருக்கேன்னு குஞ்சு சொன்னானெ’ என்றான். ‘ரெண்டு மாசம் ஆகும்ணே’ என்றேன். ‘அப்பொறம் தம்பி, இப்பிடி ஓரமா வா. பஸ் வருது பாரு.’ தனியே அழைத்துச் சென்றான். ‘ஒங்கிட்டெ ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும். குஞ்சுக்கிட்டெ கேக்க யோசனயா இருக்கு. ஒன் அளவுக்கு அவன் எனக்கு க்ளோஸ் இல்ல, பாத்தியா. அதான்’ என்றான். இதுவரைக்கும் பண உதவி கேட்டதில்லை என்றாலும், கணேசண்ணனின் அப்போதைய தோற்றமும், செய்கையும் புதிதாக இருந்தது. சட்டைப் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ‘தம்பி, லொக்கேசன் பாக்க வந்திருக்கேன்னு குஞ்சு சொன்னானெ பேரே வித்தியாசமா இருக்கெ அந்த லொக்கேசன்கற ஊரு எங்கடெ இருக்கு அம்பாசமுத்திரம் போற வளியிலயா\nPrevious Previous post: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15\nNext Next post: இசையில்���ாத இசை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ���ெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல���வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிம�� பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவ���்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.pdf/10", "date_download": "2020-07-05T02:16:08Z", "digest": "sha1:IZSAPDMHKNEWDEPF7VFK27JAOKLB5ZOV", "length": 5995, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபணிக்குக்கிண்ணத்தில் பளபளக்க��ம் சிவக்தி மதுவை மட்டும் தாளு அவன் உரிஞ்சுகின்ருன்சீ\nஇல்.ை ஆயிரமாயிரம் உழைப்போரின் உடல் சத்தத்தையும் உரிஞ்சுகிற அட்டை அவன்.\nமுத்துப்பல் காட்டி முறுவலித்து .ே மாக ம் கொழுத்த ஒயிலாக கீட்டி நெளிகின்ற அக்தி சர சங்கியின் காதிகளிலே டாலடிக்கிற வோலக்கின் சிவப்புகள் - א\nகம்மைப் போன்ற தொழிலாளிகள் சிந்திய ரத் தக் கண்ணிர்த் துளிகள் என்பதை அவள் அறிய மசட்டசள்,\nசக்கு போன்ற அவளது கழுத்தின் அழகுக்கு அழகு செய்யும் முத்துமாலே. தங்கச் சங்கிலி\nகம் போன்ற உழைப்போரின் இதய நரம்பு கன். ரத்த நாளங்கள் அவை என்பதை அவள் உணரமாட்டாள். உணர மூளையும் கிடையாது,\nபட்டுப் போன்ற அவள் சருமத்தைப் போர்த் திக்கிடக்கின்ற ஆடைகள், நவயுக டிசைன்களில் வெட்டித் தைத்த காகரிக டிரெஸ்கள் -\nஎல்லாம் கம் போன்ற உழைப்பாளிகளின் ரத் தம்.சத்தம்.ரத்தமேயாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 13:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/01/STF-VACANCY.html", "date_download": "2020-07-04T23:37:35Z", "digest": "sha1:EP37ALQTN5S24RTD6JGFWK5G6YEHPPVG", "length": 3312, "nlines": 59, "source_domain": "www.manavarulagam.net", "title": "விசேட அதிரடிப்படை (STF) - பொலிஸ் கொஸ்தாபல் பதவி : இலங்கைப் பொலிஸ்", "raw_content": "\nவிசேட அதிரடிப்படை (STF) - பொலிஸ் கொஸ்தாபல் பதவி : இலங்கைப் பொலிஸ்\nஇலங்கைப் பொலிஸில் விசேட அதிரடிப் படை பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவி நேரடி ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nபொலிஸ் கொஸ்தாபல் பதவி - விசேட அதிரடிப்படை\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.31\nஇப்பதவி வெற்றிடங்கள் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-05T01:49:39Z", "digest": "sha1:NPT4C5T4VXA3NQL2GXT6A43YUAAC3FZX", "length": 6444, "nlines": 159, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினிகாந்த் Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nNews Tamil News சினிமா செய்திகள்\nவசிக்கும் நாட்டில் விதிமுறைகளை கடைபிடியுங்கள்- ரஜினிகாந்த் டுவிட்\nநடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்நாடு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்று வெளிநாடுகளில் வாழும் தமிழகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த டுவிட்ரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் பிரிந்து...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅந்த அலை அரசியல் கரையை தொடும் பொழுது சுனாமியாகும் – ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\nதமிழ்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி. ரஜினி கடந்த சில வருடங்களாக தான், அரசியல் பார்வை குறித்து பேசிக்கொண்டே தான் இருக்கின்றார். ஆனால் சென்ற வாரம் சென்னையில்...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/02/blog-post_3900.html", "date_download": "2020-07-05T02:18:03Z", "digest": "sha1:M6Y64TKMYCRKKI4XOWOVIVGRZ53WXWJO", "length": 21160, "nlines": 438, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: முத்திரை..!", "raw_content": "\nமுயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....\n1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ���ருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.\n2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.\n3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.\n4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.\n5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.\n6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.\n7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\n8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.\n.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை வ��ரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.\n10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.\n11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.\nஇந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.\nசிறு பொன் மணி அசையும் - Siru pon mani asaiyum\nஇங்கே இருக்கும் விநாயகர் சிலை ஒரு அற்புதம் இருக்கி...\nH I V நோய் தடுப்பு ...புதிய கண்டுபிடிப்பு\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா அத நிறுத்த இதோ சில ...\nபிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்\nசிறுநீரகக் கற்கள்... தமிழ்ச்சித்தர்களின் ஓர் எளிய ...\nMEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி \nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் \n# பாலு மகேந்திரா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம் #\nகற்ப மூலிகை ஆடாதோடை /ஆடாதோடா/ Adhatoda zeylanica.\nவனம்மாள் - அழகிய பெரியவன்\n22 - 25 வயது..., பெண்களுக்கு மிகவும் கடினமான வயது.\nஞாயிறு ஒளி மழையில் திங்கள்...\nகாலையில் மூன்று வகையான உணவுகள்\nநீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.\nபாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ்\nதிருக்குறள் குறித்து சுவையான தகவல்கள்\nஉலகின் முதல் முதலாக Sandisk நிறுவனம் வெளியிட்ட 128...\nநீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்\nமினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு\nபொங்கும் பூம்புனல் சுமார் 33 வருடங்களுக்கு முன்பு ...\nசெக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/06/blog-post_23.html", "date_download": "2020-07-05T01:16:36Z", "digest": "sha1:3WZRKQIMAHPXIY4UR72KGDJRMQ2EYGAD", "length": 18398, "nlines": 447, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...", "raw_content": "\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...\nதூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.\nதூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.\nஇரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.\nசித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்\nகமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை\nநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை\nஇரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு,\nபயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.\nஎந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.\nகிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.\nதெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.\nமேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.\nவடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.\nஇதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி\nதலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,\nஇதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும்\nஅகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்\n(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் ���ூடாது,\nதூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை\nநீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.\nஇதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்\nவெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான\nவெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.\nஇதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.\nவலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.\nஇதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.\nஇரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்\nசித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.\nசினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோ...\nபெண்களை புரிந்து கொள்ள நாம் இன்னும் வெகுதூரம் செல்...\nஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து த...\nகாமராசர் தூய்மை, வாய்மை, நேர்மை\nதானியங்கி லிப்ட்களைக் கண்டுபிடித்தவர் first safety...\nநீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்:-\nஇந்த உலகம் எப்படி உண்டானது\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது...\nஅஷ்ட லக்ஷ்மி ஸ்தோத்திரம்..வீடியோ வடிவில் ...பார்க்...\nஅரபு நாட்டில் அரபி தெரியாமல் கஷ்டப்படும் என் தமிழ்...\nஓம் தேரைய சித்தரே போற்றி\nநல்ல ஒரு மருத்துவக் குறிப்பு. உங்கள் கிட்னி நல்ல ...\nகவியரசு பிறந்த தின சிறப்பு பகிர்வு..\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-mammootty-apologies-to-national-award-jury-for-fans-worst-behavior", "date_download": "2020-07-05T02:02:02Z", "digest": "sha1:J7S3J53Q7WKYRR5CLKVKIONU7KJK4S4X", "length": 9557, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சாரி சார்.. அது பற்றி எனக்குத் தெரியாது' - ரசிகர்���ளுக்காக மன்னிப்புக் கேட்ட மம்மூட்டி!| actor mammootty apologies to national award jury for fans worst behavior", "raw_content": "\n`சாரி சார்.. அது பற்றி எனக்குத் தெரியாது' - ரசிகர்களுக்காக மன்னிப்புக் கேட்ட மம்மூட்டி\nபெயர் இல்லை என்று தெரிந்ததுமே ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தை அவரது ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்க தொடங்கினர்.\n66வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மஹாநடி, கே.ஜி.எஃப், பாரம் என பல்வேறு படங்கள் விருதுகளுக்கு தேர்வாகின. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த விருது அறிவிப்புகள் வெளியானதும் மம்மூட்டி ரசிகர்கள், தேர்வுக்குழுத் தலைவர் ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தில் படையெடுக்க தொடங்கினர். கடந்த வருடம் மம்மூட்டி நடிப்பில் வெளியான `பேரன்பு' நல்ல விமர்சனங்களை பெற்று நன்றாக ஓடியது. இதில் மம்மூட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.\nஇதனால் இந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் விருது பட்டியலில் மம்மூட்டி பெயர் இல்லை என்று தெரிந்ததுமே ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தை அவரது ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்க தொடங்கினர். கடும் சொற்களை பயன்படுத்தி ராகுல் ராவிலை வசைபாடினர். இதனால் ராகுல், மம்மூட்டிக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், ``மிஸ்டர் மம்மூட்டி உங்கள் ரசிகர்கள் என்னை நோக்கி வெறுப்பான சொற்களை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் பேசுவது அனைத்தும் மோசமான வசைபாடும் சொற்கள்.\n`பேரன்பு' படத்துக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என என்னைக் கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கு விளக்கம் அளிக்கிறேன். முதலில் ஒன்றை சொல்கிறேன். நடுவரின் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதேநேரம் உங்களின் `பேரன்பு' திரைப்படம் பிராந்திய குழுவினராலே நிராகரிக்கப்பட்டதால் மத்திய குழுவின் பரிசீலனைக்கு வரவில்லை. இதுபுரியாமல் இழந்த ஒன்றுக்காக உங்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்\" எனப் பதிவிட்டார்.\nஇந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே அடுத்து ஒரு பதிவையும் இட்டார். ரசிகர்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்டு மம்மூட்டி அனுப்பியிருந்த பதில்தான் அந்தப் பதிவு. அதில், ``மன்னித்துக் கொள்ளுங்கள் சார். இது பற்றி எனக்கு���் தெரியாது. இருந்தாலும் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்\" எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் மலையாள சினிமா உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/28224300/Near-Kulachal-Driver-killed-in-motorcycle-accident.vpf", "date_download": "2020-07-05T00:21:49Z", "digest": "sha1:D3OTEBWTC336OZEAHQZZZ3C6HGQH5A7N", "length": 12136, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kulachal, Driver killed in motorcycle accident || குளச்சல் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி - திருமணம் ஆன 10 மாதத்தில் பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுளச்சல் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி - திருமணம் ஆன 10 மாதத்தில் பரிதாபம் + \"||\" + Near Kulachal, Driver killed in motorcycle accident\nகுளச்சல் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி - திருமணம் ஆன 10 மாதத்தில் பரிதாபம்\nகுளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார். திருமணம் ஆன 10 மாதத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகுளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம் மேல்விளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் மெரிஷ் (வயது 28). கால் டாக்சி டிரைவர். இவருக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள் ஆகிறது.\nஇவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின் குளச்சலில் இருந்து பாலப்பள்ளத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஒற்றப்பனைவிளை பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோரம் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றி கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.\nமெர்லின் மெரிஷ் அந்த பகுதியில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கற்கள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மெர்லின் மெரிஷ் பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல்; டிரைவர�� பலி\nமதுரவாயல் அருகே அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் தண்ணீர் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.\n2. கோத்தகிரி அருகே, 150 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து டிரைவர் பலி\nகோத்தகிரி அருகே 150 அடி பள்ளத்தில் லாரி உருண்டு விழுந்து டிரைவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n3. புதுச்சத்திரத்தில், மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் சாவு\nபுதுச்சத்திரத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.\n4. வேலூர் அருகே நின்றிருந்த வேன்மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி\nவேலூர் அருகே நின்றிருந்த வேன் மீது ஆட்டோ மோதியதில் டிரைவர் பலியானார்.\n5. மீஞ்சூர் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி\nமீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார். சாலையை சீரமைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. புதுவை அருகே நடந்த பரபரப்பு சம்பவம்: ரவுடிகள் கொலையில் மேலும் 10 பேருக்கு வலைவீச்சு\n2. சிறுமியை கடத்திய கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\n3. ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு குமரியில் உச்சம் தொட்டது கொரோனா 43 பேர் டிஸ்சார்ஜ்\n4. தந்தை, தாயை இழந்த துக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள் கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்\n5. ஆரல்வாய்மொழியில் திருமண வீட்டார் அதிர்ச்சி: மணப்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/07/blog-post_68.html", "date_download": "2020-07-05T01:04:37Z", "digest": "sha1:E2O3YIMBLOMMC3RYZRBREQFUOAKP3KYN", "length": 89153, "nlines": 605, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ���ுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்", "raw_content": "\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. எதிரே கைகட்டி நின்றவர்கள் யாரென்று தெரியவில்லை இவளுக்கு. வாசலில் சிம்சன், நேசமணி, அருள் இன்னும் மூவர் நின்றிருந்தனர் பயம், பணிவுடன்.\n“விசுவாசத்தோடு லெட்டரை கொண்டு போய் குடுய்யா. கட்டாயம் செ ய்வாரு.”\n“தயானந்தம் தட்டமாட்டாருபா சேர்மன் ஐயா சொன்னார்னா. நீ போயி மொதல்ல அவர கண்டுனுவா. துட்டு, ஸ்காலர்ஷிப்னா மட்டும் வுடாத வந்து பாருங்க. சர்ச் பக்கம் வந்துராதீங்க.”\n“ஒழுங்கா ஆலயத்துக்கு வரதுக்கு என்ன ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும். தெரில ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும். தெரில அடுத்த வாட்டி வரும்போது ஒழுங்கீனமா இருந்தனா நானே சொல்லி ஒம் பையனுக்கு ஸ்காலர்ஷிப்ப கட் பண்ணிருவேன், தெரிதா.”\nதேவன்பு இவள் பக்கம் திரும்பினான், “ஐயா கேட்டார்னா டவுன் சர்ச்சிக்கி போறதா சொல்லிர்ட்டா\nஇவள் பதில் சொல்லவில்லை. ரவுண்ட் பங்களாவைச் சூழ்ந்திருந்த வேலிக் காத்தான்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஎல்லோரும் சென்றபின் வராண்டாவில் போய் நின்றான் தேவன்பு தயக்கத்துடன். பையை ஓரமாக வைத்தான். பின்னால் கதவின் மீது லேசாக சாய்ந்து நின்றாள் இவள். ஏரியா சேர்மன் முகம் எழுதிக் கொண்டிருந்த லெட்டர்பாட் மீது கவிழ்ந்திருந்தது.\n“என்னா...” ஊழியர் கண்ணடித்தார் தேவன்பைப் பார்த்து. தலையைச் சொறிந்து கொண்டான். “ஐயா வரச்சொன்னீங்க...” சேர்மன் நிமிர்ந்தார். “தோத்தரங்கய்யா”. தோள்களை உயர்த்தி, மார்பைக் குவித்து முன்னால் சரிந்து வணங்கினான்.\n“ஐயா நான் சொன்னனங்களெ தேவன்பு, இவந்தாங்க. அவ சலோமி. மகளுங்க.”\nமுகத்திலிருந்து லுங்கியின் கீழ் தெரிந்த கால்வரை துழாவியது சேர்மன் பார்வை. “நீதானா” மீண்டும் உற்றுப் பார்த்தார் லேசாகத் தலையசைத்தபடி. அவன் சங்கடத்துடன் அசைவது இவளுக்குத் தெரிந்தது. “என்ன வேலையா பாக்ற\n“பத்து வருஷங்கயா.” விரல்விட்டு எண்ண ஆரம்பித்தான். “இல்லிங்க... பதிமூணாவதுங்க இந்த கிறிஸ்மஸ் ஐயா...” தலையைச் சொறிந்தான். “கரிக்டா தெரிலங்க..”\n“மிஷன்ல வேலை கிடைக்கிறதுக்கு முன்னாலே என்ன செஞ்சிட்டிருந்த\n”மின்னாடிங்களா...” சிரித்தான். “என்னாலாமோ செஞ்சேங்கயா, எதங்கயா சொல்றது\n”யோவ், ஐயா என்னா கேக்றாரு, நீ என்னா பதில் சொல்ற இதுல சிரிப்பு வேற. தென்னேரில இந்தாளு செருப்பு தெச்சிக்கினிருந்தாருங்க.”\n“ஆமாங்கய்யா. நம்ம ஐயாதாங்க. யோவ் இதெல்லா வானாய்யா கடவுள் ஒனக்கு வேறோர் வேல வெச்சிக்னிருக்காருனு சொல்லி தேவபுத்ரன் ஐயரு கைல இட்டாந்தாருங்க. அவர் தாங்கயா இந்த வேலைய போட்டுத் தந்தாருங்க.”\n“தோட்ட வேலைல இந்தாளு கில்லாடிதாயா. விடுதிய சுத்தி மாமரம், தென்னமரம், பூச்செடிகள்லா வெச்சி ஏதேன் தோட்டம் போல ஆக்கிட்டாங்க. சர்ச்சில்கூட செக்ஸ்டன் எதா தோட்டத்த கவனிக்கிறான். இந்தாளுதா எல்லாத்தியும் பாத்துக்றது.”\n“மொட்டக் கடுதாசி எப்பயிருந்துயா எழுத ஆரம்பிச்சிருக்க\n”அதாயா, பெயர் போடாம எழுதற லெட்டர்.”\n“நல்லா நடிக்கறயா. உனை மாதிரி எத்னி பேர பாத்திருப்பேன். ஐயருமாருகல்லாம் உனக்கு கிள்ளுக்கீரைகளாய்ட்டாங்க இல்ல வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா தேவன்பு வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா தேவன்பு\n“ஐயா என்ன என்னாலாமோ சொல்றீங்களே.. எனக்கு எய்தவே தெரியாதுங்கயா..”\n“உனக்கு தெரியாதுன்னு எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட கடிதங்கள் வெறொருத்தர விட்டுத்தாயா எழுதச் சொல்றது வழக்கம். ஒம் பேரென்ன\n“பிஎட் படிச்சிருக்க. பத்து வருஷத்துக்கு மேலாக இந்த மிஷன் உங்கப்பாவுக்கு வேலை குடுத்திருக்கு. எவ்வளவு நன்றியுணர்ச்சி வேணும் நீயாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா நீயாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா ஊழிக்காரங்களை தூஷிக்க சொல்லியாமா வேத புத்தகம் கற்றுத் தருது ஊழிக்காரங்களை தூஷிக்க சொல்லியாமா வேத புத்தகம் கற்றுத் தருது இந்த மாதிரி மனுஷனுக்கு போயி நம்ம ஜேம்ஸ் சிபார்சு பண்ண வராப்ல.”\n”சியோன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல கடை எடுத்தவங்க ஒவ்வொருத்தரும் பத்தாயிரம் எனக்கு குடுத்தாங���க. ராஜரத்னம் ஐயரை ஆள்வச்சி அடிச்சேன். பேராயத்ல ஜாதி சண்டைய தூண்டி விடுறேன். இந்த கதைலா உனக்கு யாருய்ய சொன்னாங்க சலோமிக்கு வேலை தரலைன்னா உங்க பாஸ்ட்ரேட்டுக்கே வரமுடியாதாயா சலோமிக்கு வேலை தரலைன்னா உங்க பாஸ்ட்ரேட்டுக்கே வரமுடியாதாயா இதெல்லாங்கூட பரவால்ல. என்னை பல பொம்பளைகளோட சம்பந்தப்படுத்தி வேற எழுதியிருக்கான், அயோக்ய ராஸ்கல்.”\n“ஐயா பைபிள் மேல ஆணையா நா செய்லீங்கயா. நா என்னா பாவஞ் செஞ்சேன்... இப்டிலா ஐயா சொல்றாறே சாமி...” சேர்மன் கால்களை அங்கியோடு கட்டிப்பிடித்துக் கொண்டான்.\n“சே எழுந்திரியா, எழுந்திரி... ஜேம்ஸ், எழுப்புய்யா இந்தாள...”\nஅவன் உடம்பு வேகமாகக் குலுங்கிக் கொண்டிருந்தது.\n“தேவன்பு... ஏம்பா....” அவன் முழங்கையைப் பிடித்திழுத்தார் ஊழியர்.\nஇவள் அவன் முதுகைத் தாங்கி நிறுத்தினாள்.\n“இட்டுக்னு போம்மா. பேஜாரா பூட்ச்சி.”\n“நீங்கதாங்யா எம்மவளுக்கு வேல போட்டுத் தரணும், எட்டு வருஷமா சும்மாயிருக்கிதுங்யா. சத்யமா கைநாட்டுதாங்கயா வெக்கத் தெரியும். வேறொண்ணும் தெரியாதுங்கயா...”\nவாசலுக்கு வெளியே போய் நின்றார் சேர்மன் இடுப்புக் கயிற்றைச் சரிசெய்தபடி. போதகர் பைக் கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.\n”வாயா அந்தாண்ட” சபை ஊழியர் இவன் முதுகைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்.\nபோதகர் பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தார்.\n“தோத்தரங்கயா.” இவன் கண்களைத் துடைத்துக்கொண்டு கைகூப்பினான் போதகரைப் பார்த்து. ஊழியர் அவனைத் தள்ளிக் கொண்டு பங்களாவின் மறுபுறம் வந்தார்.\n“சுத்த பேமானியாக்றிய, ஏங்கைலெகூட இத்த சொல்லலியே நீ\n“மொட்ட கட்தாசிதாயா, காரியமே கெட்டுப்டும் போலிக்கே. காட்வின் ஐயரோட சம்சாரங்கூட அந்த போஸ்ட்டுக்கு ட்ரை பண்ணுது. இந்த நேரத்ல போயி இப்டி செஞ்சிட்டியே.”\n“என்னாங்கயா நீங்ககூட சொல்றீங்க. நா எய்தவே இல்லீங்க.”\n... சரி, சாப்டற நேர்த்ல ஐயா கைல பேசிக்லாம். எத்னி கிலோ கறி எட்தாந்த\n பரவால, நீ கெளம்பு, நாழி ஆவ்து. புதினா சட்னி செஞ்சிரு. அதில்லாம சாப்ட மாட்டாரு. வேறென்னயா வாங்கணும்\n“ஏய்யா, ஐயா என்ன வேலைன்னு கேட்டா எல்லாத்தியும் ஒப்பிச்சுருவியா சாராயம் காச்னது, ஏரில திருட்டுத்தனமா மீன் புட்சி வித்தது. வுட்டா இதெல்லாகூட சொல்லியிருப்பல்ல சாராயம் காச்னது, ஏரில திருட்டுத்தனமா மீன் புட்சி வித்தது. வுட்டா இதெல்லாகூட சொல்லியிருப்பல்ல சரியான நாட்டுப்புறத்தான்யா” மண்டையில் அடித்துக் கொண்டு சென்றார்.\nலெவல் க்ராஸிங் அருகே வந்ததும் நின்றான் தேவன்பு. “மறந்துட்டம் பாத்தியா, கல்லக்கா பைய... நீ வூட்டுக்குப் போம்மா. நா போயி ஐயா கைல பைய குட்துட்டு, விருந்துக்கு வேற ஏற்பாடு பண்ணனும். நீ கெளம்பு.”\n“என்னாத்துக்கு நீ சேர்மன் கால்ல வுழுந்த\n“சுகிர்தாம்மாட்டர்ந்து அரிசி திருடிக்னு வந்து பிரியாணி செய்யணுமா அந்தம்மாவுக்கு தெரிஞ்சா ஒ வேலப்டும்.”\n“அதெல்லா ஒண்ணும் ஆவாது. கடவுள் பாத்துக்குவாரு. ஆவட்டும். நீ கெளம்பு. மூணு மணிக்கா செங்கல்பட்டு, மதுராந்தகம்லா போவணும்.”\nகருவாடு கழுவிக் கொண்டிருந்த ஞானம், “பாத்தியா என்ன சொன்னாரு” வழிந்தோடிய அழுக்குத் தண்ணீரைப் பார்த்தபடி நின்றாள் இவள். “செய்றேனாரா இல்லியா\n”அப்பா மொட்ட கட்தாசி எய்தியிருக்றதா சேர்மனு சொல்றாரு.”\n“வண்ட வண்டையா அவர பத்தி எய்தினா எப்டி செய்வாரு\n சாமுவேலு பொண்ணை வெச்சினிருக்காரே தெரியாதா பெர்சா அங்கி போட்டுக்னு வந்தா செஞ்சது மறஞ்சிருமா பெர்சா அங்கி போட்டுக்னு வந்தா செஞ்சது மறஞ்சிருமா வேடலுமேரி இல்ல, அவ கைல கேட்டா புட்டு புட்டு வெப்பா அந்தாளப் பத்தி.”\n வேல குடுக்றீங்களா இல்லியானுதான கேக்கணும். அவ்ரு எப்டி போனா என்ன, கடவுளுக்கு கணக்கு குட்துட்டு போறாரு.”\n“ஆமாமா நல்லா குட்தாரு. அடச்சே போ அந்தாண்ட” கோழியை விரட்டினாள். “எதா உங்கப்பாவ\n“ஊழியரு வூட்டாண்ட சேர்மனு, ஐயருக்லா விருந்து செய்றாரு.”\n“தொரைகளுக்கு விருந்து போடப்ப்டாரா விருந்து. பேமானி, வூட்டுக்கு எதுனா செய்னா செய்வாரா ஊழியரு ஐயா, ஊழியரு ஐயானு அந்தாளு வூட்லியே குந்திக்னு கெடக்றாரு.”\nஇவள் குடிசைக்குள் சென்றாள். எலிசபெத் வரலாறு படித்துக் கொண்டிருந்தாள் சப்தமாக. ப்ரீடாவைக் காணவில்லை. டிரங்க் பெட்டியிலிருந்து 150 ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.\n“இந்தா. துட்ட எங்க வெக்க\n“என்னாத்துக்குடி, எனக்கொன்னும் வானாம். பாங்க்ல ஒம்பேர்ல போட்டு வெய்யி. கல்லாணத்துக்கு ஒதவும். கரஸ்பாண்டன் கைல சொல்லி எறநூறா குடுக்கச் சொல்லலாம்ல நூத்தம்பது ரூவாவ போயி துட்டுனு குடுக்றார என்னா நாயம் நூத்தம்பது ரூவாவ போயி துட்டுனு குடுக்றார என்னா நாயம்\nபெட்டியில் மீண்டும் பணத்தை வைத்தாள். ஃப்ரீடா வந்த���ள். தலை சீவி யூனிஃபார்ம் அணிவித்தாள். சாப்பிட்டு, தங்கைகள் ஸ்கூலுக்குக் கிளம்பிச் சென்றதும் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டாள். ஐந்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இருந்த மீனாட்சியின் கடிதத்தைப் பிரித்தாள். “உனக்கு என்றதும் அப்பாவுக்கு பூரண சம்மதம். எதற்கும் ஒருமுறை வீட்டைச் சென்று பார்த்து வருமாறு கூறினார், நர்சரி நடத்த உகந்ததுதானா என்று. ரஞ்சிதம் வீட்டில் சாவி இருக்கிறது. உனக்காக நானும் பிரார்த்திக்கிறேன். நிச்சயம் உன்னைக் கடவுள் கைவிட மாட்டார். வாடகையைப் பற்றிக் கவலைப்படாதே. இடத்தைப் பார்த்து உன் முடிவை எழுதவும். காயத்ரி, சதீஷ் சௌக்கியம். காயத்ரி முன்னைவிட படுசுட்டி. அடுத்த வருஷம் ஸ்கூலுக்கு அனுப்பணும். ‘சனங்களின் கதை’ வித்தியாசமாக இருந்தது. அனுப்பியதற்கு நன்றி. ‘யாரோ ஒருவனுக்காக’ கொண்டு வருகிறேன். வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது. குழந்தைகள் இல்லையென்றால் என்றோ செத்துப் போயிருப்பேன். வீட்டின் மூலையில் சமையலறை படிக்க வேண்டும் போல் உள்ளது. எடுத்து வைக்கவும்.”\nஇரண்டரைக்கு அவசரமாக வந்தான் தேவன்பு. பிரியாணிப் பொட்டலத்தை ஞானத்திடம் கொடுத்தான். “நீயே துன்னு. அந்தாளு வூட்டுக்குப் போவாம தூக்கம் வராதா ஒனக்கு. பிரியாணியாம், தூ”. மூலையில் போய் விழுந்தது பொட்டலம்.\n“என்னா நீ, நா சொல்றது தெரில என்னாலா பேசுனான் என்ன பத்தி பஸ் ஸ்டாண்டுல வச்சி. அவ வூட்டுக்கு போறிய. சூடு சொரணக்கிதா ஒனக்கு என்னாலா பேசுனான் என்ன பத்தி பஸ் ஸ்டாண்டுல வச்சி. அவ வூட்டுக்கு போறிய. சூடு சொரணக்கிதா ஒனக்கு இருந்தா அன்னிக்கு தேவடியாள்னு அவன் சொன்னதுக்கு மரமாட்டம் நின்னுக்கினிருப்பியா இருந்தா அன்னிக்கு தேவடியாள்னு அவன் சொன்னதுக்கு மரமாட்டம் நின்னுக்கினிருப்பியா பொட்டப்பய. ஒனக்லா என்னாத்துக்யா பொஞ்சாதி புள்ளிக...”\nவெளியில் வந்தனர். ஞானம் பாத்திரங்களை விட்டெறிந்து கொண்டிருந்தாள்.\nபஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பாலாற்றின் வெற்றுமணல் வெகுதூரம் வரை வெயிலில் வெறிச்சிட்டுத் தெரிந்தது. எப்போதோ ஓடிய தண்ணீர் இழுத்துக் கொண்டு வந்து போட்ட மணல்.\nசெங்கல்பட்டு ஆஸ்பத்திரியைத் தாண்டி என்.ஜீ.ஓ.காலனிக்கு நடந்தனர். பெஞ்சமின் வேதநாயகம் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தார்.\n“என்ன தேவன்பு, என்ன விஷயம்\n”ஐயா எம்மவ பிஎட் பட்சிருக்காங்க, ராஜம்பேட்டைல வேல ஒண்ணு காலியாக்துங்க. நாளைக்கி மீட்டிங்ல எம்பொண்ணுக்கு நீங்க தாங்க சிபார்சு பண்ணனும்.”\n”நீ இஞ்ச வந்து பார்த்து ஒண்ணும் பிரயோஜனமில்ல. என்னைலா பிடிக்காதுல உங்க ஊர்க்காரனுங்களுக்கு. நாவர்கோயில்காரனுவல்லா நாடார்களா என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது இப்பம் என்ன செய்றது சேர்மன் அவருக்கு வேண்டிய ஆளுக்கில்லா சப்போர்ட் பண்ணுவார்... ஐசக்க தெரியுமால உனக்கு\n“ஆ, நீ அவர போயி பாரு. ஏரியா செக்ரட்டில அவரு. அப்பம் பொறப்படு. இனி இங்கன நீ நிக்றதப் பார்த்தா ஒனக்கு டேன்ஜர்ல. தாமஸ் வரான். ஏரியா சேர்மன் சித்தப்பா.”\nஎதிர்வீட்டில் சைக்கிளை நிறுத்திக் கொண்டிருந்தவர் இவனை உற்றுப் பார்த்தார்.\nமதுராந்தகத்திற்கு பஸ் ஏறினர் வில்ஃபிரட்டைப் பார்ப்பதற்கு. வில்ஃபிரட் வீட்டில் இல்லை. ஸ்கூலுக்குச் சென்றனர்.\nஅடர்ந்த மீசையைத் தடவிக் கொண்டான் வில்ஃபிரட். “இந்த வேல ஒனக்குதா. சர்தானா நாடாருக ஆராச்சும் இருந்தாதா பிரச்னை. சேர்மன் அவுங்களுக்குதா சப்போர்ட் பண்ணுவான். இதுல அந்த பிரச்னை இல்ல. என்னை மீறி எதுவும் செய்ய மாட்டாயா, செய்யவும் முடியாது.” குவிந்த இருபுற கன்னங்கள், சிரிக்கிறான் என்பதைக் காட்டியது இவளுக்கு.\n”காட்வின் ஐயிரு பொஞ்சாதி கூட மனு போட்டிருக்குங்கயா.”\n“அவனா, ஒடுக்கப்பட்ட மக்கள் வாரிய இயக்குநர்தானயா. அவன்லா ஒன்னமில்லயா. காததூரம் ஓடுவான் எங்கள கண்டாலே. நீ பொறப்படு. ஏம்மா நாளைக்கி சாயந்திரம் ஒனக்கு ஆர்டர் கையெழுத்தாவ்தா இல்லியானு பாரு, பால் ஜோசப் சார விசாரிச்சேன்னு சொல்லுபா.”\n நா பாத்துக்றம்பா.” இவளைப் பார்த்துச் சிரித்தான். முந்தானை இழுத்துவிட்டுக் கொண்டாள் வலப்புற மார்பில்.\n“பாரு, பாக்றதுல தப்பில்ல... அந்தாளு ஒரு மாதிபா. வில்ஃபிரட்ட பாத்துட்டல்ல அது போதும். அவன் சும்மா போயி மீசைல கைவெச்சுன்னு நின்னாலே போதும் ஐயிருக நடுங்குவாங்க. இந்த வாட்டி கெடச்ருயா பாப்பாவுக்கு. பாவம் அஞ்சாரு வாட்டி அப்ளை பண்ணி அப்ளை பண்ணி வேஸ்ட்டா போயிரிச்சில்ல... இந்த சேர்மன தூக்கறதுக்கு இருக்காங்க. வில்ஃபிரட்டுக்கு பயங்கர சப்போர்ட்கிது. நீ ஒண்ணும் கவலப்படாத. வாலிபர் சங்கத்த அமெரிக்கா அன���ப்ற விஷயத்ல வேற செமையா மாட்டிக்னிருக்காரு சேர்மன். அடிக்றதுக்கே ஆள் செட் பண்னிக்னிருக்காங்க.”\n“அதனாலதா சொன்னேம்பா கவலப்படாதனு... சரிப்பா பிரியாணி சாப்ட்டு ரொம்ப நாளாவுது. எப்ப வச்சுக்லாம் பாப்பாவுக்கு சமைக்கத் தெரியுமா\n“இல்லப்பா. ஊருக்கு போய்ர்ச்சி பசங்களோட. என்ன... அடுத்த சனிக்கிழமை வரட்டா\n“வாங்கயா. சுகிர்தம்மாகூட நாளைலேர்ந்து லீவ்ல போறாங்க.”\n”நல்லதாப் போய்ரிச்சி. ஜாய்சு எப்டிக்றா\nதேவன்பு தோள்மீது கை போட்டு சில அடிகள் அழைத்துச் சென்று பேசினான். இவளுக்குக் கேட்கவில்லை. பாக்கெட்டிலிருந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான் தேவன்பிடம். திரும்பி வந்தனர்.\n“கவலப்படாத, அடுத்த வாரம் ராஜாம்பேட்ட ஸ்கூல்ல கையெழுத்து போட்றா. பாப்பாவுக்கு வயசாய்ட்டெ போவ்தபா. எப்போ கல்யாணம்” இவள் இடுப்பின் மீது பார்வை நின்றது.\n“பூந்தமல்லில தொரசாமி பையன் ஒர்த்தன் வாத்யாராக்றாங்க. இவ வேலைக்கி போய்ட்டா ஒடனே கட்டிக்றேன்றாங்க.”\n“அப்ப வச்சிருய்யா. இனி இன்னா பஸ் வந்திரிச்சி, வரட்டா. சனிகிழம பாக்கலாம்மா. பிரியாணி ரெடி பண்ணு.”\nகருங்குழி சர்ச் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த படத்தில் இரண்டு மாட்டு வண்டிகள் நின்றன. ஒரு வண்டிமாட்டின் கழுத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கழுத்தின்மீது பதிந்திருந்த நுகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று தெரியவில்லை. அருகில் சென்றாள். சாத்தான் என்றிருந்தது. வண்டி மீதிருந்த பாரங்கள் - வறுமை, வியாதி, பாவப்போராட்டம், பிசாசின் வேதனைகள், அதே பாரங்களுடன் நடந்த மற்றொரு வண்டி மாட்டின் நடையில் உற்சாகம் தெரிந்தது. நுகத்தின்மீது சிவப்பில் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தை இருந்தது. படத்தின் கீழ் விளிம்பில் மத்தேயு 11:29 வசனம் எழுதப்பட்டிருந்தது. ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.’\nஐசக் பெருங்கோபத்துடன் பேசினார். “டயசிஸ்ல நீ வேலை பார்க்றனா அது எத்தனையோ பேருக்கு கிடைக்காத சிலாக்கியம். அதுக்கு நீ தகுதி வாய்ந்தவனா இருக்கியா நியுமிகின் துரை அந்த காலத்ல தென்னேரி வட்டாரத்துல சுவிசேஷ நற்செய்தி பிரசங்கித்ததாலதான் உங்கப்பா கிறிஸ்துவைப் பற்றி அறிய முடிஞ்சிச்சி. உனக்கு, அவரோட பக்தி, விசுவாசம், அடக்கம் இதெ��்லாம் வச்சிதா இந்த தோட்டக்கார வேல கெடச்சிச்சி, ஆனா நீ கடவுளுக்குப் பயந்து நடக்காம பாவமான வழியில போய்ட்டிருக்க.”\n”ஐயா நா ஒரு தப்புஞ் செய்லீங்க.”\n“தெரியாதுனு நெனைக்காதயா. உங்க பாஸ்டரேட் எக்ஸ் ட்ரஷரர் பால்ஜோசப்போட சேர்ந்துக்னு ஏரியா சேர்மனுக்கு ஆபாசமான லெட்டர் எழுதியிருக்கியே, அதுக்கு என்ன சொல்ற\n“சேர்மனு ஐயாகூட அப்டிதா சொன்னாருங்கயா. நா செய்லிங்கயா.”\n“சே, சும்மா பொய் சொல்லாதயா சர்ச் வாசல்ல நின்னுக்னு. நீ என்ன ஆளு இன்னிக்கி இவ்ளவு வளர்ச்சி சபைகள்ல ஏற்பட்டதுக்கு யார் காரணம்னு உனக்கு தெரியுமாயா இன்னிக்கி இவ்ளவு வளர்ச்சி சபைகள்ல ஏற்பட்டதுக்கு யார் காரணம்னு உனக்கு தெரியுமாயா என்னமோ பேசுறியே.. உங்க பாஸ்டரெட்ல ஒரு எலிமண்டரி ஸ்கூல் அப்கிரேட் ஆனது, போர்டிங் வந்தது, ஆஸ்பத்ரில ஜெர்மன் எய்டோட ஐ டிபார்ட்மெண்ட். இதெல்லாம் ஏரியா சேர்மன் இல்லைனா வந்திருக்குமாயா. உண்மையும் உத்தமருமான ஊழியக்காரங்களை அவமானப்படுத்துனா ஆண்டவர் சும்மா இருக்க மாட்டாரு.”\n“ஐசக் தம்பி.” ஜிப்பாவில் வயதானவர் நின்றிருந்தார்.\n“வாங்க பிரதர். உங்களுக்குதா வெய்ட் பண்றோம்.” உள்ளே சென்றனர் இருவரும்.\nஇவள் படத்திற்குக் கீழே அமர்ந்தாள் தேவன்புடன். படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரை மணிக்குப் பிறகும் ஐசக் வரவில்லை. உள்ளே எட்டிப் பார்த்தாள். மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. முன்வரிசையில் ஐசக் தெரிந்தார்.\n”வா போலாம்” தேவன்புடன் கிளம்பினாள். பஸ்ஸில்.... உட்கார்ந்தனர். “ஐசக் ஐயா சொன்னது நெஜமா\n“இன்னாமா நீகூட நம்ப மாட்டேங்ற. வூட்டுக்கு போயி பைபிள எட்து குடு. சத்யம் வேண்ணா பண்றேன்.”\n”ஞானப்பிரகாசத்தண்ட துட்டு எதுக்கு வாங்கன\n”அந்தாளுகூட ஒன்னும் நீ பழக்கம் வெச்சிக்க வானாம்.” அவன் பேசாமலிருந்தான். ஜன்னல் வழியே இவள் வெறித்துப் பார்த்தாள். வெளியே முற்றிலும் இருட்டி விட்டிருந்தது.\nபதினோரு மணிக்கு மேல் தூக்கம் வராமல் பிரசங்கி முழுவதும் வாசித்தாள். கால்களை அகலவிரித்து வாயைப் பிளந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள் ஞானம். எலிசபெத், ஃப்ரீடா கருப்பை சிசுக்கள் போல் சுருண்டு கிடந்தனர். சங்கீத புத்தகத்தில் முதல் அதிகாரத்திலிருந்து தூக்கம் வரும்வரை விடாது வாசித்துக் கொண்டிருந்தாள். உடல் வியர்த்துக் கொண்டேயிருந்தது.\nவண்டியை இ���ுக்க முடியாது திணறிக் கொண்டிருந்தாள். பாதை முழுதும் வேலிக்காத்தான் முட்கள். பாதத்தில் முள்குத்தி ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. எங்கும் பாதத்தின் ரத்தச் சுவடுகள். இழுக்கவே முடியாதா இதென்ன கழுத்தில் பாம்பின் அருவருப்புடன் நுகத்தடியாய் கருப்புக் கயிறு இறுக்கிக் கொண்டிருந்தது கழுத்தை. கடவுளே... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே ... வண்டி நகரவே மறுத்தது. கழுத்தில் வலி தாங்க முடியவில்லை. கத்தினாள். சப்த அதிர்வுகள் குரல்வளைக்குள்ளேயே அறுந்து தொங்கின. கயிறு இறுகிக் கொண்டே இருந்தது. இன்னும் இன்னும்...\nவிழிப்புத் தட்டியது. தொண்டைமீது அழுத்திக் கொண்டிருந்த பைபிளை எடுத்து வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள். வெளியே தேவன்பு கத்திக் கொண்டிருந்தான்.\n“குட்காம எங்கயா போய்ருவ.... ரவுண்ட் பங்களா வர தேவல... மூஞ்சிய மூடிக்வியா, ம்... நல்லாயில்ல.. அ... சொல்லிட்டேன்.. குட்துரு.... அங்கி போட்ருக்க... ஏழை வய்த்ல அடிக்காத, வானாம்... சொல்லிட்டேன்... குட்துரு... அங்கி விசுவாசம் அவ்ரு எய்தலியா... பிஷப் மேலயே, பெரிய்ய எடம்.. என்னாச்சி... நல்லாயில்ல.. அ... சொல்லிட்டேன்.. குட்துரு.... அங்கி போட்ருக்க... ஏழை வய்த்ல அடிக்காத, வானாம்... சொல்லிட்டேன்... குட்துரு... அங்கி விசுவாசம் அவ்ரு எய்தலியா... பிஷப் மேலயே, பெரிய்ய எடம்.. என்னாச்சி ... ஐயிரு வேல குட்தீங்க அவம் பையனுக்கு... நீ... உன்ன பத்தி சொல்லட்டா... ஆர்ஆருக்கு எய்தினனு லிஸ்டு குடுக்கட்டா... வானாம் சொல்லிட்டேன்... பாவிய காப்பாத்து.. நா பாவி நா பாவி... சாமி என்ன மன்னிச்ரு...”\n” இவள் தேவன்பைப் பிடித்து இழுத்தாள்.\n செய்வாருன்றியா... ஆமா. செய்வாரு... அங்கி போட்ருக்காரு... சத்யம் பண்ணுவாரா... ஆமா பைபிள் மேல பைபிள்மேல பண்ணனும்... செய்ல, கர்த்தர் தண்டிப்பார். அங்கி போட்ருக்காரு... ஆமா...”\n... ம், எதா உங்கம்மாவ... லா... லா பேசுவா. லா... தேவ்டியா மவ... எதா... ஏ... வெளிய வாடி.. இல்லியா போய்ட்டாளா ஸ்டான்லியாண்ட...”\n”வூட்டாண்ட வந்து கத்றிய பேமானி. போ ஒ ஊழியர் கைல போயி கத்து.” இடுப்பில் கைவைத்து நின்றாள் ஞானம். முந்தானை கீழே கிடந்தது.\n“ஏய்... என்னாடி... ஸ்டான்லி இல்ல... ப���ுத்ருக்கானா.... வூட்டுக்குள்ள... டேய்...”\n“போடா பொட்டப்பயலே.” தோளைப் பிடித்துத் தள்ளினாள். வாழைமரத்தில் மோதிக் கீழே விழுந்தான் தேவன்பு.\nஇவள் அம்மாவை இழுத்துக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை மூடினாள். அழுகையை அடக்க முடியவில்லை. கதவருகே உட்கார்ந்துவிட்டாள். தங்கைகள் விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nகாலையில் வெளியில் வந்தபோது தேவன்பு குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். லுங்கியை சரியாக இழுத்துவிட்டாள்.\nகுளித்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்றாள். கரஸ்பாண்டன்ட், ஆசிரியைகள் மட்டும் வந்திருந்தனர். நோட்ஸ் ஆஃப் லெசன் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். ரோட்டரி கிளப் போட்டிக்கு ஐந்தாம் வகுப்பு மல்லிகாவுக்கு Reforestation கட்டுரை எழுதி கரஸ்பாண்டன்டிடம் காண்பித்தாள். இலக்கணப்பிழை இல்லாமைக்குப் பாராட்டினாள். இவளை போயம் நடத்தச் சொல்லி பிற ஆசிரியைகளை அப்சர்வ் பண்ணச் செய்தார். சுகுணா டீச்சர் மட்டும் சிரிப்பது தெரிந்தது. பாரதியார் பிறந்த நாளன்று அண்ணா அரங்கத்தின் கேட் அருகே சுகுணா டீச்சர் பேசியது நினைவுக்கு வந்தது. “திராவிட நாடு ஆதிதிராவிடருக்கே. நம்ம கரஸ்பாண்டன்ட் கூட இடஒதுக்கீடு செய்றாரு, பாரு. அதுக்லா ஃபிகர் வேணும்னு இனிமேட்டு பொறந்தா எஸ்ஸியாத்தாண்டி பொறக்கணும். பிஸி, எஃப்ஸியா பொறக்கவே கூடாது.”\nபீடியை வீசிவிட்டு இவளருகில் வந்தான். “போகலைனா எப்டிமா வேல போட்டுத் தராங்களா இல்லியானு பாக்க வானாவா வேல போட்டுத் தராங்களா இல்லியானு பாக்க வானாவா ஆர்டரு போட்டாக்க கைலியே வாங்கியாந்தரலாம்ல ஆர்டரு போட்டாக்க கைலியே வாங்கியாந்தரலாம்ல” இவள் எதுவும் பேசவில்லை. “ஏம்மா, இத என்னானு பாரு.” குடிசைக்குள் சென்று ஞானத்துடன் வந்தாள்.\n“சலோமி, போய்ட்டுதான் வாம்மா.... ஒவ்வோர் வாட்டியும் இப்டியே ஆவ்துனு பாக்குது புள்ள... நீ வேற சும்மாயில்லாம, புத்திகெட்ட மனுஷன், என்னாத்துக்கு மொட்ட கட்தாசி எய்தின\n“தப்புதாம்மா...” தலைகுனிந்து நின்றான். “பால் ஜோசப் ஐயா தா சொன்னாரு, இப்படி பயமுறுத்தினாதா வேல கெடைக்கும்னு.”\n”அவர கண்டாதா ஐயிரு, சேர்மனுக்கு ஆவாதுனு தெரியும்ல. பின்ன அவரு கைல போயி நின்னா எத்தியாவது உருப்படியா செய்றியா இவ்ளோ வருஷமா மிஷன்ல வேல பாக்ற, உங்களுக்கு ஒரு வேல வாங்க இல்ல.”\n அந்தாளு சேர்மன்தான் எல்லாத்துக்கும். போயி அவர பாத்து மன்னிப்பு கேட்டுக்கோ.”\n“இந்த புத்தி மொதல்ல எங்க போச்சி வேற வழி ஒண்ணும் இல்ல. செஞ்சதுக்கு உண்மையா மன்னிப்பு கேட்டாக மன்னிக்காம புடுவாரா வேற வழி ஒண்ணும் இல்ல. செஞ்சதுக்கு உண்மையா மன்னிப்பு கேட்டாக மன்னிக்காம புடுவாரா ஏம்மா நீ எனக்கோசரம் போய்வாம்மா... இந்தவாட்டி உறுதியா கெடைக்கும்னு தோணுது...”\nஐந்தரைக்கு ஏரியா சேர்மன் வீட்டை அடைந்தனர். “நீ போயி கண்டுக்னு வா. நா இங்கியே நிக்றேன்.” இவள் கேட்டுக்கு வெளியில் நின்று கொண்டாள்.\nசேர்மன் எதிரே தேவன்பு நிற்பது தெரிந்தது ஜன்னல் வழியே. கையாட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஓரமாக வந்த ரிக்ஷாவுக்கு வழிவிட்டு மீண்டும் பார்த்தாள். தேவன்பைக் காணவில்லை. சேர்மன் குனிந்தார். தேவன்பு கீழிருந்து நிமிர்ந்தான். அவன் முதுகை சேர்மன் தட்டிக் கொடுத்தார் சிரித்தபடி.\nபத்து நிமிடங்களுக்குப் பிறகு இவளிடம் வந்தான் தேவன்பு. “ஐயா மீட்டிங்ல பேசுறேன்னாருமா. மின்னாடியே ஐயாவ பார்த்திருக்கணும், பால் ஜோசப் ஐயா பேச்சக் கேட்டது தப்பா பேய்ரிச்சி. வூட்டுக்கு போலாமா\nபஸ்ஸ்டாண்ட் ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு சர்ச் நோக்கி நடந்தனர். இருட்டி விட்டிருந்தது. சாலையில் இடைவிடாத கார், பஸ்களின் இரைச்சல். நின்று கொண்டிருந்த டவுன் பஸ்களைக் கடந்து சர்ச் வளாகத்திற்குள் சென்றனர். பக்கவாட்டில் மூன்றாவது கதவு வாசலில் உட்கார்ந்தனர். சர்ச் மையத்தில் 15, 16 அங்கத்தினர்கள் இருந்தனர். முதல் வரிசையில் ஐசக், ஞானப்பிரகாசம். கடைசி வரிசையில் வில்ஃபிரட், பெஞ்சமின். இரண்டாவது வரிசையில் போதகர்களின் வெண்ணங்கிகள் ஐந்தாறு தெரிந்தன. எல்லோருக்கும் முன்னால் நின்றிருந்தார் ஏரியா சேர்மன். ஆல்டரில் பெரிய மரச்சிலுவை குழல்விளக்குப் பின்னணியில் வெளிச்சக் கீற்றுடன் கம்பீரமாக நின்றது. ஆல்டரின் வெளிவிளிம்பு அரைவட்டத்தில் ‘நானே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்’ என்ற வசனம்.\n“வில்ஃபிரட் ஐயா சொன்னது போல டிரான்ஸ்பர்களையும், புதிய நியமனங்களையும் இந்த ஏரியா எலிமென்டரி எஜூகேஷன் கமிட்டியில் வைத்துதாங்க உங்க அப்ரூவல் வாங்கணும். சில சந்தர்ப்பங்கள்ல நாங்களே முடிவெடுத்திருக்கோங்க. ஐயா சொல்வது போல அது தவறுதாங்க. இனிவரும் சந்தர்ப்பங்களில் அப்படி நடக்காது. இந்த அப்பாய்ன்மெண்ட்ட அதனாலதா கமிட்டியில வச்சிருக்கேன். செக்ரட்டரி ஐயா...” ஐசக் ஒரு சிவப்பு ஃபைலைக் கொடுப்பது தெரிந்தது இவளுக்கு.\n”ராஜாம்பேட்டை இடத்துக்கு நான்கு பேர் விண்ணப்பித்து இருக்காங்க. அதுல ரெண்டு பேர் நான் கிறிஸ்டியன்ஸ்...”\n“வீ நீட் நாட் கன்சிடர் தெம்.” ஒரு போதகர் சொன்னார்.\n“மற்ற இரண்டுல... ஒன்று தேவன்பு சாமுவேலின் மகள் சலோமிரோஸ், இன்னொன்று ரெவ்ரென்ட் காட்வின் துணைவியார் திருமதி ரஞ்சிதம்... காட்வின் வரலையா\n“அவர் சம்பந்தப்பட்ட விஷயம்னு வரலீங்கயா.” ஐசக் குரல் கேட்டது.\n“கமிட்டி மெம்பர்ஸ் என்னங்கயா சொல்றீங்க” கறுப்புக் கயிற்றை இழுத்துவிட்டுக் கொண்டார் சேர்மன்.\n”பேராயத்தின் திருச்சபைகள் வளர்ச்சிக்காகவும், சுவிசேஷப் பணிக்காகவும் கடவுளின் பிள்ளையாகிய அருட்திரு காட்வின் ஐயர் அவர்கள் புரிந்திருக்கும் ஊழியம் மிகவும் பாராட்டுக்குரியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மட்டுமல்ல, ஆண்டவரின் ஊழியக்காரர்களைத் தாங்கும் பெரிதான பொறுப்பு சபையாராகிய எங்களுக்கு இருக்கிறது. ஆகவே ரெவரெண்ட் காட்வின் துணைவியாருக்கு இந்த வேலையைக் கொடுப்பதே உத்தமமானடு என்று நான் நினைக்கிறேன்.”\nவில்ஃபிரட் எழுந்து நின்றான். “ஐசக் ஐயா சொல்வது விநோதமாக இருக்கு.” அங்கத்தினர்களைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். “மாதந்தோறும் சபையார் காணிக்கையிலிருந்து குறைந்தபட்சம் மூணாயிரமாவது அஸஸ்மென்ட்டா ஒவ்வொரு பாஸ்டரேட்டுக்கும் கொடுக்குதே எதுக்குங்க ஐயருமாராக ஊழியத்துக்கு ஊதியம்... என்னங்கயா ஐயருமாராக ஊழியத்துக்கு ஊதியம்... என்னங்கயா” சேர்மன் முகத்தில் புன்னகையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. “அப்படியிருக்கும்போது ஊழியரைத் தாங்குதல் என்ற பிரச்னைய இந்த போஸ்டிங்ல இழுப்பது அர்த்தமற்ற காரியம். கமிட்டியில் எந்த பிரச்சனைக்கும் ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை எடுக்கும்படியான திசைதிருப்பும் பேச்சுக்களைக் கண்டிப்பாக சேர்மன் அனுமதிக்கக் கூடாது.” ஐசக் பேச எழுந்தபோது சேர்மன் தோளை அழுத்தி அமரச் செய்தார். “இந்த நேரத்ல மனுதாரர்களுடைய கல்வித்தகுதி, குடும்பப் பொருளாதார நிலைகுறித்த விவரங்களை அறிவிக்கும்படியாக சேர்மன் ஐயாவைக் கேட்டுக் கொள்கிறேன்.”\nசேர்மன் ஃபைலைப் புரட்டினார். “ திருமதி ரஞ்சிதம் பிஎஸ்ஸி பிஎட். ��ிருப்பப் பாடங்கள் ஆங்கிலம், ஃபிஸிகல் சயன்ஸ், குமாரி சலோமி ரோஸ் பிஏ., எட். வரலாறு, ஆங்கிலம் விருப்பப் பாடங்கள்.”\n“தொன்னூறுல காட்வின் சம்சாரம் முடிச்சிருக்காங்க. சலோமி எண்பத்தி மூணு.”\n“காட்வின் ஐயா குடும்பப் பொருளாதார நிலைபற்றி எங்களுக்கு தெரியுங்க. சலோமி தகப்பனார் பற்றி மனுவில் என்ன இருக்கு\n”அங்கத்தினர் பலருக்கும் அவனைப் பற்றியும் தெரியும். பெண்கள் விடுதில தோட்டக்காரன், தேவபுத்திரன் ஐயர் அவனுக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்காரு. ஐயா... என்ன” பால்ராஜ் ஐயர் எழுவதைக் கவனித்தான். “தேவன்பின் பாஸ்டரேட் போதகர் என்கிற காரணத்தால் ஒரு காரியம் சொல்லப் பிரியப்படுகிறேன். மிஷனில் பணியாற்றும் தேவனுடைய பிள்ளைகளுக்கு பிறரைக் காட்டிலும் சில பிரத்யேகக் கடமைகள் இருக்கு. அவற்றில் தலையாயது ஆவிக்குரிய வாழ்க்கை. திருச்சபைக்கும் ஒவ்வொரு கிறிஸ்துவனுக்கும் இருக்கும் அன்னியோன்யத் தொடர்பு. சகோதரர் தேவன்பு ஆலயத்திற்கு ஒழுங்காக வருவது இல்லை. மேலும் சமீப காலமாக திருச்சபைக்கு விரோதமானவர்களோடு சேர்ந்து கொண்டு காணிக்கை போடுவதைக்கூட நிறுத்தி இருக்கிறார் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சபைக்கு விரோதமாக போகிறவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” போதகர் யாரென்று இவளுக்குத் தெரியவில்லை. “ஐயருமார்கள் ரொம்ப கோபப்படுறாங்க. ” வில்ஃபிரட் மீசையைத் தடவிக் கொண்டான். ”காணிக்கை, ஆராதனைக்கு வருதல் இதையெல்லாம் அபாய்ண்ட்மென்டுக்கு அடிப்படையா வைக்கிறீங்கனா எத்தனை நியமனங்களுக்கு இதையே அடிப்படையா வச்சி பாரபட்சமில்லாம நடந்திருக்கீங்கனு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஜெயபால் ஐயா சர்ச் பக்கம் வந்து பதினஞ்சி வருஷமாவுது. அவுருக்கு மெடிக்கல் போர்ட்ல முக்கிய போஸ்ட் குடுத்திருக்கீங்க. நம்ம பால்ராஜ் ஐயர் சேகரத்துல ஒரு கிராம சபை ஊழியர் இரவு ஏழுமணி ஆயிட்டா போதையிலேதா இருப்பாரு. லெந்து நாட்களில் சாயந்தர சர்வீஸ்களை போதையோடுதான் நடத்துவாரு. ஐயரால மறுக்க முடியாதுனு எனக்குத் தெரியும்.”\n“வில்ஃபிரட் ஐயா அதெல்லாம் வேண்டாங்க. லெட் அஸ் கன்ஃபைன் டு திஸ் அபாய்ன்மென்ட்.”\n”அப்ப அவங்க கல்வித் தகுதியை பொருளாதார நிலைய அடிப்படையா வச்சுப் பாருங்க. சலோமிதா செலக்ட் பண்ணப்பட வேண்டியவ. சலோமி தகப்பனாருக்கு முன்னூறு ரூபாய் கூட நம்ம மிஷன் சம்பளமா குடுக்காது. இந்த சம்பளத்ல மகள அவரு படிக்க வெச்சது மிகப் பெரிய அற்புதந்தாங்க. இதுக்கெல்லாம் மேலாக சலோமி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவ.”\n“வில்ஃபிரட் ஐயாவுக்கு தெரியும்னு நெனைக்கிறேன். காட்வின் ஐயர், அவர் துணைவியார்லா பிராமணர் இல்லைன்றது.”\n“ஐசக் ஐயாவுக்கு அது மட்டுந்தா ஞாபகத்துக்கு வந்திருக்கு. ரெவரண்ட் காட்வின் நம் பேராயத்தின் ‘ஒடுக்கப்பட்ட மக்கள் வாரியத்தின்’ இயக்குனர் என்பதும், அவர் நடத்தின பல ஊர்வலங்கள்ல ஐயாவே இந்த வயசுலகூட வேகமா கோஷம் போட்டுக்னு போனார் என்பதும் எப்படியோ மறந்து போயிரிச்சி. பரவால்ல. எந்த குறிக்கோளுக்காக போராடினார்னு யோசிக்கனுங்க. சலோமி கிறிஸ்தவளாய்ட்டதால எஸ்ஸிக்கான அரசாங்க சலுகை பெற முடியுங்களா சபை மூப்பர்கள் எத்னியோ பேர் தங்க பிள்ளைகளுக்கு எஸ்ஸி ஹிண்டுனு எழுதி சலுகை வாங்கறது வேற விசயங்க... இன்னிக்கு ஒரு போஸ்ட் விலை முப்பதாயிரம் நாப்பதாயிரம் ரூபாங்க. நீங்களும் நானும் எஸ்ஸி கிறிஸ்டியன் - பிஸி ஆயிட்ட அவருக்கு கொடுத்து உதவ முடியற அளவுக்கு குறைஞ்ச தொகையா சபை மூப்பர்கள் எத்னியோ பேர் தங்க பிள்ளைகளுக்கு எஸ்ஸி ஹிண்டுனு எழுதி சலுகை வாங்கறது வேற விசயங்க... இன்னிக்கு ஒரு போஸ்ட் விலை முப்பதாயிரம் நாப்பதாயிரம் ரூபாங்க. நீங்களும் நானும் எஸ்ஸி கிறிஸ்டியன் - பிஸி ஆயிட்ட அவருக்கு கொடுத்து உதவ முடியற அளவுக்கு குறைஞ்ச தொகையா எட்டு வருஷம். காட்வின் ஐயருக்கு சம்பளம், மருத்துவப்படி, கல்விபடி எல்லாம் சேர்த்து ரெண்டாயிரத்துக்கு மேல வரும். பார்ஸனேஜ் வேற போற இடத்ல எல்லாம். வாடகை இல்லை... இவ்வளவு சலுகைகள் சபையார் பணத்லங்க. அத”\n“நாங்க சம்பளத்துக்கு வேலை செய்றோம்னு சொல்றீங்களா\n கடவுளுக்கு நாங்க தரும் காணிக்கைல தான் உங்க ஊழியத்துக்கான சம்பளமும் அடங்கி இருக்கு எனவே எவ்வித வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத சலோமிக்கு இந்த வேலையைக் கொடுத்துவிட்டு, இனிவரும் வாய்ப்பை காட்வின் ஐயர் துணைவியாருக்கு அளிக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.”\n“காட்வின் ஐயர் துணைவியாருக்கே இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்.”\n“சபையார் ஊழியர்கள அவமானப்படுத்தறப்போ நாங்க அதைத்தான் செய்ய வேண்டி வரும். எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரனாக இருந்து வழி நடத்தி வரும் ஏரியா சேர்மன் அவர்களை மிகவும் ஆபாசமான முறையில் வேலை கேட்டும் சலோமியின் தந்தை ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.” ஒரு காகிதத்தை உயர்த்திக் காண்பித்தார் ஒரு போதகர். “தம்பி வேணாம்பா.” சேர்மன் அவரிடம் வந்தார் வேகமாக.\n“இல்லை அண்ண. இந்த விஷயம் சாதாரணமானதல்ல. சபையாருக்கு முதலில் ஊழியர்களை மதிக்கத் தெரிய வேண்டும்.” ... “சேர்மன் என்ற போர்வையில் திரியும் அந்தி கிறிஸ்துவே... உனக்கெல்லாம் எதற்குடா அங்கி...\nகடிதம் பாதி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மெம்பர்கள் எழுந்து ஆத்திரத்துடன் கத்தினர். வெற்று நாற்காலிகள் அவர்கள் ஆத்திரத்தை அங்கீகரிப்பது போன்று தெரிந்தது இவளுக்கு. தேவன்பு கைகட்டி, தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். வெஸ்ட்ரி அருகே சிலர் வேகமாக வந்து நிற்பது தெரிந்தது.\nவில்ஃபிரட் கையைப் பிடித்து தாமஸ் ஐயர் வெளியே கூட்டி வருவதைக் கவனித்தாள். வெஸ்ட்ரி அருகே நின்றவர்கள் இருட்டிலிருந்த மேடைக்கு நடந்தனர். பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார் போதகர். வெஸ்ட்ரி விளக்கொளியில் படித்தான் வில்ஃபிரட். முடித்ததும் போதகர் கை கொடுத்தார். “அடுத்த மாசம் பத்தாந்தேதி ஃப்ளைட். உனக்கு ஸ்ட்ராங்கா ரெக்கமன்ட் பண்ணது சேர்மன்தாம்பா. இல்லனா வுட்ருவியா என்ன இண்டியன் கிறிஸ்டின் யூத் குறித்து அமெரிக்கன் சர்ச்சஸ்ல நீதாம்பா பேச வேண்டி வரும்.”\n“சரிங்க ஐயரே, ரொம்ப தாங்க்ஸ். பசங்க வெய்ட் பண்றாங்க... நீங்க கெளம்புங்க.”\nமேடையை நோக்கி நடந்தான் வில்ஃபிரட். போதகர் ஆலயத்திற்குள் வந்தார்.\nஏரியா சேர்மன் எழுந்து நிற்பது தெரிந்தது. “போதகர்களுடைய கோபத்துல, நியாயம் இருந்தாலும், தகப்பனார் செய்த தவறுக்காக மகளை தண்டிக்க நான் பிரியப்படலிங்க. அடுத்த வாய்ப்பு வரும்போது சலோமி ரோசை நாம் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். ஐயர் தீர்மானத்தை எழுதிக்கோங்க. ராஜாம்பேட்டை காலியிடத்தில் திருமதி ரஞ்சிதம் காட்வின் அவர்களை...”\n“நீ பாத்து, கால்ல வுழுந்து எந்திரிச்சி வா. நா மீனாட்சிய பாக்கணும். ஸ்கூலு வெக்ற விஷயமா. இவுங்க தயவு ஒண்ணும் இனி தேவல்ல எனக்கு.”\nசர்ச் வளாக வாசலுக்குள் வேகமாக நடந்தாள் சலோமி. இவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.\nலேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது\nகணித மேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை\nபட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பம...\nமூளையை பயன்படுத்துங்கள் இயந்திரங்களாக மாறாதிருங்கள்\nஎதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்...\n ஒருவர் விரும்பிச் சாப்பிடும் ...\nராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமண்ட் மாவட்டத்தில் உள்ள க...\nநீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பயன்படுத்துபவரா\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\n12 இராசிக்கு உரிய பரிகார மந்திரங்கள்\nஅதிர்ச்சி ரிப்போர்ட்: பிராய்லர் சிக்கன் சாப்பிடுவத...\nகபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nசாக்த அத்வைதம் (பதினெண் சக்தி பீடங்கள்)\nஉலகம் நமது இசையை எப்படி ரசிக்கிறது பாருங்கள்\nபடித்ததில் அதிர்ந்து போன கவிதை..\nசில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்...\nவயோதிகத்திலும் காலமெல்லாம் நீ தான்\nபிரதோஷம் விரதமும் வீதி வலம் வரும் முறையும்.\nஅழகிய மதுரையின் அன்றைய கால காட்சிகள் இதோ உங்கள் பா...\nகள்ளிச்சொட்டு - உமா வரதராஜன் -\nநல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….\nபௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது\nஎய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பி...\nமாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ\nநீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nநிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவு...\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nமிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிர...\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-07-05T00:25:28Z", "digest": "sha1:RP62CHICUP4NVBCGMGS24L2ZG6BDNQ4T", "length": 8576, "nlines": 124, "source_domain": "moonramkonam.com", "title": "கேர���் அல்வா- செய்வது எப்படி? » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n உடலில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்படுமா கடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\nகேரட் அல்வா- செய்வது எப்படி\nகேரட் அல்வா- செய்வது எப்படி\nகாய்ச்சி ஆற வைத்த பால்- 2 தம்ளர்; கேரட் துருவல் ,சர்க்கரை- தலா 1 தம்ளர்; உடைத்த பாதாம்- முந்திரி- தலா-10; ; பிஸ்தா துருவல்-3 தேக்கரண்டி; நெய்- தேவையான அளவு.\nஅடி கனமான வாணலியில், நெய் விட்டு,, முந்திரி பாதாமை வறுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் கேரட் துருவலை லேசான தீயில் வதக்கவும்.அதனௌடன் பாலை ஊற்றி, கிளறி, மூடி, 10 நிமிடம் வேக விடவும்.\nபால் நன்கு வற்றியதும், சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை கரைந்ததும், நெய், முந்திரி, பாதாம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மேலே பிஸ்தா துருவல் தூவி பறிமாறலாம்.\nவார ராசி பலன் 5.7.2020 முதல் 11.7.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_90.html", "date_download": "2020-07-05T01:21:11Z", "digest": "sha1:B4AU7DPPVCPKO4PL6K3PDSNKHSL53JZX", "length": 10356, "nlines": 46, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இனவாதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் தண்டனை ஒரு பாடமாகட்டும்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஇனவாதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் தண்டனை ஒரு பாடமாகட்டும்\nஅம்பாறைச் சம்பவத்தின் உண்மை நிலைமையை பெரும்பான்மைச் சமூகத்துக்கு தெளிவுபடுத்த முன்வந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், வைத்திய நிபுணர்கள் ஆகியோருக்கும் சில ஊடகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் என்பவற்றின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.\nஅம்பாறை வன்முறைச் சம்பவம் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.\nஎந்தவித அடிப்படையும் இல்லாத ஒரு காரணத்தை வைத்தே முஸ்லிம்களின் சொத்துக்கள் அம்பாறையில் அழிக்கப்பட்டுள்ளன. அடிப்படை அற்ற உண்மை என்பதை அரச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் உண்மைப்படுத்துகின்றது.\nஇச்சம்பவத்திலும் பொலிஸார் முரண்பாடான செயற்பாட்டை வெளிப்படுத���தியுள்ளனர். இது கடந்த அரசாங்க காலங்களிலும் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளின் போது இடம்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கைக்கு இனியும் அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.\nஇனவாதத்தை தூண்டியவர்களுக்கும், அதில் நேரடியாக ஈடுபட்டவர்களுக்கும் அதற்கு ஒத்துழைத்த பாதுகாப்புத் துறையினருக்கும் தகுந்த தண்டனையை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இது இனிவரும் காலங்களில் இனவாத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைய வேண்டும்.\nஇதேவேளை, இதுபோன்ற நிலைமைகளை இனவாதிகள் தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்கும் வண்ணம் முஸ்லிம்களும் தமது அன்றாட நடவடிக்கைகளை பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் அமைத்துக் கொள்ள வேண்டும். சகவாழ்வு சிந்தனையை இஸ்லாம் முன்வைத்துள்ளது. இதனை முஸ்லிம்கள் கையில் எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் மேலும் குறிப்பிட்டார்.\nஇனவாதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் தண்டனை ஒரு பாடமாகட்டும்\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/03/blog-post_69.html", "date_download": "2020-07-05T00:30:00Z", "digest": "sha1:SDTDVADJACX6XATH2VXFYZ7A4DBSVA57", "length": 23670, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும்\nதமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும்\nஅரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய பூகோளவாதம், புதிய தேசியவாதம் நூல் வெளியீடு 24.02.2018 சனிக்கிழமை மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல்வெளியீட்டு விழாவில், முதற்பிரதியினை அருட்தந்தை ஜெயசீலன் அடிகளார் வெளியிட்டு வைத்தார்.\nஅரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் உரையாற்றுகையில் பின்வரும் விடயங்களை எடுத்துரைத்தார்.\nகொள்கை ஆய்வு, தந்திரோபாய ஆய்வு, மூலோபாய ஆய்வு போன்றவற்றை ஈழப்போரில் சமாந்தரமாக செய்து கொண்டு வரும் ஒரேஒரு ஆள் மு.திருநாவுக்கரசு தான். இத்துறைகளில் நாங்கள் இவரைப் போன்ற தனிமனிதர்களைத் தான் வைத்திருக்கின்றோம். எங்களிடம் நிறுவனங்கள் மிகக் குறைவு. ஒரே ஒரு நிறுவனம் தான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் தொடங்கியிருக்கின்றது. இவ்வாறான ஒரு பின்னணிக்குள் தான் இந்நூல் உங்கள் முன் வைக்கப்படுகின்றது.\nஇது மு.திருநாவுக்கரசு இதுவ��ை வெளியிட்ட நூல்களிலே மிகப் பெரிய நூல். இது அவருடைய எடுத்துரைப்பு. இது போல ஏனையவையும் வர வேண்டும். அவர் சொல்வது பிழை என்றால் அதை அந்தத் தளத்தில் எதிர்க்கின்றவர் தன்னுடைய எடுத்துரைப்பைக் கொண்டுவர வேண்டும். புவிசார் அரசியல் தொடர்பில் அவர் தன்னுடைய சில கருத்துக்களை முன்வைக்கின்றார். இது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் உண்டு என்பதை நான் அறிவேன். அவருடைய புத்தகம் தொடர்பாக நாங்கள் முகநூலில் விளம்பரம் போட்ட போது அதற்கு எதிர்வினை அவ்வாறு காட்டப்பட்டிருக்கின்றது. அதைச் செய்கிறவர்கள் புலம்பெயர்ந்த தரப்புக்களில் பலமாகவும், வளங்களோடும் இருக்கின்றார்கள். எனவே இந்த எடுத்துரைப்பு பிழை என்றால் அவர்கள் தங்களுடையதை முன்வைக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் எப்படி புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் கையாள வேண்டும் என்பதனை அவர்கள் கூற வேண்டும்.\nமு.திருநாவுக்கரசு திரும்ப திரும்ப சொல்லுவார் ஈழத்தமிழருடைய பேரம் பேசும் சக்தி என்பதே அவர்களுடைய புவிசார் அமைவிடம் தான் என்று. இந்த புவிசார் அமைவிடம் காரணமாகத்தான் ஈழத்தமிழர்களுக்கு ஒரு பேரம் இருக்கின்றது என்று. இப்பொழுது தாமரை மொட்டின் மலர்ச்சியோடு அந்த புவிசார் நிலைமைகளில் புதிய சுற்றோட்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நிலைமாறுகால நீதிக்கு கீழ் பத்தோடு பதின்னொன்றாக இனப்பிரச்சனைக்கான தீர்வையும் முன்வைத்த வேறுநாடுகளும் ஐநாவும் இனியும் அதை செய்ய முடியுமா அல்லது இனியும் அதை செய்யவிடலாமா அல்லது இனியும் அதை செய்யவிடலாமா என்பதனை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். புதிய சுற்றோட்டம் தமிழ் மக்களுக்கு சாதகமான வாய்ப்புக்களை திறக்க முடியும் அல்லாவிடின் திறக்கச் செய்ய வேண்டும். இதில் எப்படி காய்களை நகர்த்துவது எவ்வாறு நகர்த்துவது என்பது குறித்து தமிழ் மக்கள் முடிவெடுக்க வேண்டும்.\nஅவ்வாறு முடிவெடுப்பதற்கு கொள்கை ஆய்வுகளையும் தந்திரோபாய ஆய்வுகளையும் செய்யவல்ல வல்லுனர்கள் நிறுவனமயப்பட வேண்டும். நிறுவனமயப்பட்டு அவர்கள் அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை முன்வைக்கும் பொழுது தான் முடிவெடுக்கும் தகைமையுள்ள அரசியல் தலைவர்கள் அவற்றைக்கண்டு அதைப்பற்றி யோசித்து அதைப்பற்றி ஆலோசித்து முடிவுகளை எடுப்பார்கள். தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்துவது என்பது அதுதான். சில அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் கூடி முடிவெடுப்பதல்ல அரசியல் தீர்மானம். நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக இருப்போம் என்பதற்காக எல்லா முடிவுகளையும் நாங்கள் எடுக்க முடியாது. எங்களுடைய துறைக்கு வெளியில் விவகாரங்கள் இருக்கமுடியும். எங்களுக்கு தெரியாத பரப்புக்களில் அறிஞர்கள் இருக்க முடியும். மேற்கத்தேய தலைவர்கள் ஒரு விவகாரத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் அது தொடர்பில் ஞானமுள்ளவர்களை கூப்பிட்டு இப்படி ஒரு விடயம் இருக்கின்றது இதைப்பற்றி பேசவேண்டும் இந்த இடத்தில் பேசப்போகின்றோம் இப்படி இப்படி கேள்விகளுக்கு எப்படி பேசலாம் சொல்லுங்கோ என்று கேட்டு அவர்களிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டுதான் பேசப்போவார்கள்.\nமுதலமைச்சர் எழுதிக்கொண்டு போய் பேசுவதை ஒரு தரப்பு கிண்டலாகச் சொல்லுகின்றது. ஆனால், அது ஒரு ஒழுக்கம். பொறுப்பான கதிரைகளில் இருப்பவர்கள் ஒரு வார்த்தையும் வீணாக சொல்லமுடியாது. அப்படி பார்க்கும் பொழுது நான் என்ன பேசப்போகின்றேன் என்பதில் தலைவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதை ஒரு பலவீனமாக எடுத்துக்கொள்ள முடியாது. வாயில் வந்தபடியெல்லாம் தலைவர்கள் பேசிவிட்டு போக முடியாது. தொலைபேசியில் கூட பேசிவிட்டு போக முடியாது. அதற்கு ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது அது பற்றி முன் கூட்டியே ஒரு தயாரிப்பு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்பில் போகும் பொழுது தான் துறைசார் அறிஞர்களைக் கண்டு துறைசார் அறிஞர்களுடைய நிறுவனங்களை அணுகி துறைசார் அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் எனக்குத் தெரியாது என்றால் மற்றவர்களிடம் கேட்க வேண்டும். எனவே அரசியல் தலைவர்கள் முடிவெடுக்கும் முன் துறைசார் நிபுணர்களைக் கண்டு கதைத்து அது தொடர்பாக ஆலோசித்த பின்னர்தான் முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் அரசியலை அறிவியல் மயப்படுத்துவது என்பதாகும். அவ்வாறு அரசியலை அறிவியல் மயப்படுத்தும் ஒரு நோக்கத்தோடு இந்நூல் முன்வைக்கப்படுகின்றது.\nதமிழ் அரசியலை அறிவியல்மயப்படுத்த வேண்டுமென்று மு.திருநாவுக்கரசு திரும்பத் திரும்ப சொல்லுவார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நவிப்பிள்ளை அம்மையார் கனடாவிலுள்ள யோர்க் பல்கலைக���கழகத்திற்கு வந்த பொழுது ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலை அறிவியல் மயப்படுத்த தவறிவிட்டார்கள் என்று கூறியிருந்தார். அப்பொழுது அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பெண் பின்னர் சொன்னார். இதை இவர் 2016ஆம் ஆண்டு சொல்லுகிறார். திரும்பவும் 2020ஆம் சொல்லுகின்ற நிலமை வரக்கூடாது என்று. அப்படி வரக்கூடாது என்பதை யோசித்துத்தான் நாங்கள் இதுபோன்ற நூல்களை முன் வைக்கின்றோம்.\nஅதில் உங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம். விமர்சனமுள்ளவர்கள் உங்களுடைய எடுத்துரைப்பை முன்வையுங்கள். இப்படியான வாதப்பிரதி வாதங்கள் ஊடாக அடுத்தகட்ட அரசியலைப்பற்றி நாங்கள் யோசிக்கலாம். தமிழ் அரசியல் இரு கட்சி ஜனநாயகப் பண்புடையதாக மாறிக்கொண்டிருக்கும் இச்சூழலில் தாமரை மொட்டின் எழுச்சியோடு பிராந்திய வலுச்சமநிலையில் தளம்பல்கள் உண்டாகிக் கொண்டிருக்கும் இச்சூழலில் தமிழ் மக்கள் அரசியலை இன்னும் அதிகமாக அறிவியல் மயப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படி செய்தால் மட்டும் தான் தமிழ் மக்கள் அனைத்துலக மற்றும் பிராந்திய சூழலை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற செய்தியை முன் வைத்து இந்நூலை நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம்.\nநிமிர்வு பங்குனி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்ப��டும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராணுவத்தை மகிமைப்படுத்தி தங்களைப் பாதுகாக்கும் ராஜபக்சக்கள் (Video)\nசிறீலங்காவின் இராணுவமயமாக்கல் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சிறீலங்காவின் இராணுவம...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற்...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=2451", "date_download": "2020-07-04T23:54:26Z", "digest": "sha1:2TZHLJWJU4QLJCNEITL4OFEIZXROF7ZQ", "length": 3386, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "\n• உங்கள் கருத்துப் பகுதி\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\nஇராணுவ எரிபொருள் சேமிப்பகத்துக்கு அருகே பெரும் தீ\nபா-து-கலே : மின்னல் தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்கள்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-05T02:04:06Z", "digest": "sha1:XMSGPRLQGZGBRAX4BBJKDW3SZZR3HMZH", "length": 4826, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆர்.எஸ்.எஸ்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅயோத்தி வழக்கு : இஸ்லாமிய பிரதிந...\nதீண்டாமை குறித்து ஆர்.எஸ்.எஸ் செ...\nஅனைவரும் வாக்களிக்க வேண்டும்: ஆர...\nசம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக...\nஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவருக்கு பார...\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி ம...\n“சொன்னபடி ராமர் கோயிலை கட்டுங்கள...\nசபரிமலை விவகாரம்: தம்பதியினரை தா...\nபோலி புகைப்படத்தை வெளியிட்ட கேரள...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு ச���ய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/oldman-lost-125000-pounds-over-whatsapp-chat-with-sugar-daddy-girl.html", "date_download": "2020-07-05T01:47:52Z", "digest": "sha1:VSUQF7Z2RXZXRXKNUQJK2VN24SCNW6Y4", "length": 13864, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Oldman lost 125000 pounds over whatsapp chat with sugar daddy girl | World News", "raw_content": "\n'ஆபாச இணையத்தில் அமெரிக்க தொழிலதிபர் பார்த்த வேலை'.. 'வாட்ஸ் ஆப் உரையாடல்களால்' 1,25,000 பவுண்டுகளைக் கறந்த பிரிட்டன் இளம் பெண்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்க தொழிலதிபர் ஆபாச இணைய பக்கத்தின் வழியே பிரிட்டனை சேர்ந்த இளம் பெண்ணால் மிரட்டலுக்கு உள்ளாகி ஒரு லட்சத்து 25 ஆயிரம் பவுண்டுகள் தொகையை இழந்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.\nபிரிட்டனில் தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமெரிக்கத் தொழிலதிபர் ஆபாச இணையப்பக்கத்தில் பதிவு செய்து இருந்துள்ளார். அதில் மான்செஸ்டரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவருடைய தொடர்பு இவருக்குக் கிடைத்ததையடுத்து, ஆர்வமிகுதியால் அந்த இளம்பெண்ணிடம் வாட்ஸ்அப் மூலமாக இவர் சாட்டிங் செய்து வந்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணும் இவரைப் பற்றி முழு விபரமும் சேகரித்துக் கொண்டார். பின்னர் சமூக அந்தஸ்துடன் வாழும் தொழிலதிபர் என்பதால் தங்களுக்குள் நடந்த இந்த ஆபாச உரையாடலை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த இளம்பெண்ணிடம் இந்த தொழிலதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஆனால் அதற்கு அந்த இளம் பெண், பணம் தர வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் பயம் காரணமாக கடந்த 2019 மே மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அப்பெண்ணுக்கு அளித்துள்ளார். ஆனால் அதற்குப் பின்னரும் இந்த உரையாடல்களை தொழிலதிபரின் மனைவியிடம் பகிர்ந்து விடுவதாக கூறி அப்பெண் மிரட்டியதை அடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அந்த அமெரிக்க தொழிலதிபர் அப்பெண்ணுக்கு பணம் தந்துள்ளார்.\nஇதுவரை மொத்தமாக 1 லட்சத்து 25 ஆயிரம் பவுண்டுகள் அவர் தந்துள்ள நிலையில் தனியார் புலன் விசாரணை குழுவிடம் தமது நிலையை எடுத்துக் கூறி அந்தப் பெண்ணின் தகவல்களை சேகரிக்கவும் அவர் முனைந்துள்ளார். இறுதியில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் அப்பெண்ணுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த மான்சிஸ்டர் பெண்ணுக்கு எதிராக, துன்புறுத்ததுல் மற்றும் தனிப���பட்ட தகவலை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n12-ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும் - உடனடியாக வேலை தரும் ஆன்லைன் கம்பெனிகள்\n\"23 வயது இளைஞர் உட்பட 62 பேர் பலி\".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி\".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி சென்னையில் 55,000-ஐ கடந்த பாதிப்பு\n'அனகோண்டாவுக்கு தண்ணி காட்ட முயன்ற இளைஞர்'... 'கதறிய மனைவி'... வைரலாகும் வீடியோ\nநான் 'ஒழுங்கா' ஆடிருந்தா... அந்த 'ரெண்டு' பேருக்கும் சான்ஸ் கெடைச்சு இருக்காது\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇங்க 'ஃபுல்லா' இசையால நிரம்பி கெடக்கு... கொரோனா வார்டில் ஒலிக்கும் 'ராஜா', 'ரஹ்மான்' மெலோடிஸ்\n'.. 'இதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானதா\".. 'உண்மை என்ன\n'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்\n’.. தர்ணா போராட்டத்தில் இறங்கிய காதலி.. பரபரப்பு சம்பவம்..\n‘அந்த ஊர்ல இது எதுவுமே இல்ல’.. நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை ‘அதிரடியாக’ நிறுத்திய இளம்பெண்..\n'ஆன்லைன்ல எப்படிங்க வெங்காயம் வாங்குறது'.. 'எதுக்குங்க'.. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி\n'அவங்க நேர்ல வந்தா தான் துட்டு...' 'வேலையும் இல்ல, பணமும் இல்ல...' அப்படின்னா வேற வழியே இல்ல...'100 வயது தாயை கட்டிலில் இழுத்துக்கொண்டு வங்கிக்கு சென்ற மகள்...\n\"கறுப்பினத்தவர் மரணத்துக்காக மண்டியிட்டது அருவருப்பானது.. வெட்கப்படுகிறேன், அவமானப்படுகிறேன்\" - மன்னிப்பு கேட்டு அதிரவைத்த போலீஸ்காரர்\n\"இதே மாதிரிதான் அப்பவும் சொன்னாங்க.. நடந்துச்சா\".. 'எப்பவும் இல்லாம' இப்படி பொங்கும் 'டிரம்ப்'.. இதுதான் காரணம்\n'ஒன் சைடாக லவ்' பண்ற பொண்ணு வீட்டுக்கு போய்... காதலை வெளிப்படுத்திய இளைஞன்.. குடும்பமே சேர்ந்து... நெஞ்சை பதபதைக்க வைக்கும் அசாத்திய வன்முறை\n'அட... என்ன ஞாபகம் இல்லயா உனக்கு'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்'.. பழைய நண்பர் எனக்கூறி ஃபேஸ்புக்கில் அறிமுகம்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி\n'எதுக்கு இவ்வளவு நேரம் போன் பேசிட்டு இருக்க'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\n‘40 வருஷ காத்திருப்பு’.. நொடியில் மாறிய வாழ்க்கை.. முதியவருக்கு அடிச்ச ‘ஜாக்பாட்’\n.. கொரோனா காலத்துல குடும்ப கஷ்டத்தையே இல்லாம பண்ணிடுவேன்\".. 'நம்பி இருந்த' இளம் பெண்ணுக்கு 'ஒரு நொடியில்' நேர்ந்த 'பரிதாப கதி'\n‘என்ன பைத்தியக்காரான்னு சொல்றாங்க சார்’.. 40 வருஷம் வெளிநாட்டில் வேலை.. சொந்த ஊர் திரும்பிய முதியவருக்கு நடந்த கொடுமை..\n‘தலைக்கேறிய போதை’.. பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த ‘கொடும்பாதக செயல்’.. பதபதைக்க வைத்த வீடியோ..\n\"உங்களுக்கு 30 நாள் டைம் தரேன்\".. கவுன்ட் டவுனை தொடங்கிய அதிபர் ட்ரம்ப்\".. கவுன்ட் டவுனை தொடங்கிய அதிபர் ட்ரம்ப்.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்\n\"கழுத்துக்குக் கீழ் பகுதியெல்லாம் தீயில வெந்துபோச்சு\".. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களால் நேர்ந்த கோரம்\".. 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களால் நேர்ந்த கோரம்.. இதயத்தை ரணமாக்கிய தாயின் வாக்குமூலம்\n'சொந்த ஊருக்கு வர வேண்டாம்... ஒருவருக்கு ரூ 10,000'... புதிய பாதிப்பைத் தடுக்க... 'அதிரடி' திட்டத்தை அறிவித்துள்ள 'மாநிலம்\n'தயவு செய்து ஜாக்கிரதையாக இருங்கள்'.. பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை... தீவிரவாதம் சுரண்டிக்கொள்ளும் அபாயம்.. பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை... தீவிரவாதம் சுரண்டிக்கொள்ளும் அபாயம்.. ஏன்\n‘என் மகள இப்படி ஆக்கிட்டாங்களே’... 'வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... ‘மருத்துவமனையில் அளித்த பதைபதைக்க வைக்கும் வாக்குமூலம்’... ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/honda-cbr-650r-booking-closed-sold-out-in-india-019555.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-05T01:53:05Z", "digest": "sha1:PBRIERTU4OMFZQHXUGF3PKPMKGCQY7YF", "length": 22165, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்... - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்க���ுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோண்டா சிபிஆர்650ஆர்-ன் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்...\nஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் அனைத்து சிபிஆர் 650ஆர் மாடல் பைக்குகளும் விற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கிற்கான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமுக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சிகேடி முறையில் அசெம்பிள் செய்யப்பட்டு பின்னர் ஷோரூம்களில் இந்த சிபிஆர் 650ஆர் பைக் விற்கப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஹோண்டா நிறுவனத்தால் ரூ.7.7 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டு இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.\nபிஎஸ்4 என்ஜினில் இந்த சிபிஆர் 650ஆர் பைக்குகள் குறைந்த அளவில் தான் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. இப்பைக்கின் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட மாடல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஹோண்டா நிறுவனம் 300சிசி-500சிசி பிரிவில் புதிய மாடல்களை அடுத்த 18 மாதங்களில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறது. இந்த 300 - 500 சிசி ரகத்தில் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம்தான் 85 சதவீத சந்தை பங்களிப்புடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த மார்க்கெட்டை உடைக்கும் திட்டத்தை ஹோண்டா கையில் எடுத்துள்ளது.\nமீண்டும் சிபிஆர் 650ஆர் பைக் விஷயத்திற்க��� வருவோம். சிபிஆர் 650ஆர் பைக்கில் நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட லிக்யூடு கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11,500 ஆர்பிஎம்மில் 87.1 பிஎச்பி பவரையும் 8,000 ஆர்பிஎம்மில் 60.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. எளிதாக மேல் மற்றும் கீழ்புறத்தில் திருகுவதற்கு ஸ்லிப்புடன் கூடிய க்ளட்ச் உடன் உள்ள ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸ், இந்த என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nசிபிஆர் 650ஆர் பைக்கின் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்பாக முன்புற சக்கரத்தில் 41 மிமீ தலைக்கீழான ஃபோர்க்ஸ் மற்றும் 310 மிமீ டுயூல் டிஸ்க்கும் பின்புற சக்கரத்தில் விருப்பத்திற்கேற்ப மாற்றக்கூடிய மோனோஷாக்ஸ் மற்றும் 240 மிமீ சிங்கிள் டிஸ்க்கும் இணைக்கப்பட்டுள்ளன.\nபைக்கின் முன்புறத்தில் நெருப்பு வடிவிலான இரட்டை ஹெட்லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஹெட்லைட்ஸ், பின்புற விளக்குகள் மற்றும் இண்டிகேட்டர்ஸ்களில் முழுக்க முழுக்க எல்இடி லைட்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பைக்கை ஓட்டுபவர்கள் தெளிவாக பைக்கின் நிலையை அறிய 7 இன்ச்சில் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது.\nசாலையில் வேறொரு பைக்கிற்கு மிக அருகில் சென்றால் திடீர் ப்ரேக் சிஸ்டத்தால் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் செயல்படுத்தப்பட்டுவிடும். ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பிற்காக ஹோண்டா டார்க் கட்டுபாட்டு தேர்வு (எச்எஸ்டிசி) மற்றும் டுயுல் சேனல் ஏபிஎஸ் போன்றவை பைக்கை ஓட்டுபவருக்கு அதிகளவில் பாதுகாப்பு உணர்வை வரவழைக்கும்.\nஹோண்டா நிறுவனம் தனது முதல் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டது. இந்நிறுவனத்தின் சிபி ஷைன் மாடல் விரைவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தபட இருக்கிறது. இதுகுறித்த முழு தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.\nகூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...\nஹோண்டா நிறுவனம் சிபிஆர் 650ஆரின் முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், இந்த பைக்கின் விற்பனையை ஒருபோதும் நிறுத்தாது. இதன்பின் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் பைக்குகளை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்திவிட்டு அதன் பின் தனது மாடல்களின் விலைகளை உயர்த்துவதே ஹோண்டா நிறுவனத்தின் எதிர்கால நோக்கமாகும்.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nபட்டைய கிளப்பும் ஹோண்டா... மிரண்டுபோன போட்டி நிறுவனங்கள்... எப்படிங்க இவங்களால மட்டும் முடியுது\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஆஹா ஸ்டைல், ஓஹோ விலை... இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது ஹோண்டா லிவோ பிஎஸ்6... முழு விபரம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்தியர்களின் கனவு பைக்... 2020 ஹோண்டா ஆப்ரிக்காவின் டெலிவிரி துவங்கியது...\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nபிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களுக்கு 6 வருட உத்தரவாதம்... ஹோண்டாவின் மெர்சலான அறிவிப்பு...\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nடிவிஎஸ் ஸ்டார் சிட்டி-க்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய லிவோ பிஎஸ்6 பைக்.. டீசர் வீடியோ வெளியீடு\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nமதி மயக்கும் தோற்றம், ஆர்பரிக்கும் அம்சம் அறிமுகமானது புதிய ஹோண்டா கிரேஸியா பிஎஸ் 6... என்னா ஸ்டைலு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-108", "date_download": "2020-07-05T01:33:34Z", "digest": "sha1:2I5F2CFASM6AY5ZTUBSGULUTTUNCM7PM", "length": 4270, "nlines": 119, "source_domain": "zhakart.com", "title": "அறிவோம் இஸ்லாம். அறிவோம் இஸ்லாம். – zhakart", "raw_content": "\nஇஸ்லாம் மார்க்கம் உலகம் முழுக்க விவாதப் பொருளாக உள்ள நிலையில் அதுகுறித்த அடிப்படையான விஷயங்களை எளிய தமிழில் அதேசமயம் ஆழமாக எழுதி வெளியிட்டுள்ளார் இதழாளரும் எழுத்தாளருமான பாத்திமா மைந்தன். இறை நம்பிக்கை,தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்னும் ஐம்பெரும் கடமைகள் மீது கட்டப்பட்ட உறுதியான மாளிகை இஸ்லாம் என்று அறிவிக்கிற இவரது ஆற்றொழுக்கான எழுத்தில் இம்மார்க்கத்தின் அழகுகளை அறிந்துகொள்ள முடிகிறது. ஸலாம் கூறுவதன் மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்கிற நபிகளின் பொன்மொழியைக் கூறி ஸலாம் என்ற\nசொல்லின் மேன்மையை உரைக்கிறார். உலகளாவிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கிய உன்னத மார்க்கம் இஸ்லாம் என்கிற நூலாசிரியர் உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிற திருமறையின் உயர்வான வாசகங்களை எடுத்துக்காட்டுகிறார். இது போன்ற அங்கங்கே ஒளிரும் வாசகங்களுகாகவே இந்த நூலைப் பத்திரப்படுத்தி வாசிக்கலாம்\nபாத்திமா மைந்தன், வெளியீடு: தினத்தந்தி பதிப்பகம், 86, ஈவிகே சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/07/", "date_download": "2020-07-05T02:24:12Z", "digest": "sha1:SO5RFRVS7QMPGHWFFCLGJ4OWTHCM6FSM", "length": 159942, "nlines": 806, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: July 2014", "raw_content": "\nஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்... அது உண்மையும்கூட... மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்... மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 1கிலோ உடல் எடைக்கு நாளொன்றுக்கு 1கிராம் புரதம் என்ற அளவிலும், வளரும் குழந்தைக்கு 1.4கிராம் என்ற அளவிலும் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு கூடுதலாக 15கிராம் புரதமும், பாலூட்டும் தாய்மார்களுக்குக்கூடுதலாக 18முதல் 25கிராம் புரதமும் உணவில் சேர்க்கப்படவேண்டும். லைசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களும் மீன்களில் அதிக அளவில் இருக்கிறது. மீன்களில் காணப்படும் கொழுப்புச்சத்து அளவின் அடிப்படையில் 5 சதவீதத்துக்கும் குறைவான கொழுப்புச்சத்து கொண்ட மீன்களை கொழுப்பு குறைந்த மீன்கள் என்றும் அதற்கும் அதிகமான கொழுப்ப���டைய மீன்களை கொழுப்பு மீன்கள் என்றும் வகைப்படுத்துவர். நெத்திலி, வாவல்(வவ்வால்), விளமீன் போன்றவை கொழுப்பு குறைந்த மீன்களாகும். சீலா, அயிலை மற்றும் நெய் சாளை போன்றவை கொழுப்பு மீன்களில் முக்கியமானவைகளாகும். மீனில் உள்ள கொழுப்பு எளிதில் செரிமாணம் ஆகக்கூடியதே. இவற்றுள் நிறைவேறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் போன்று இவ்வமிலங்கள் இரத்தக்குழாய்களில் படிவதில்லை. எனவே மாரடைப்பு போன்ற நோய்வாய்ப்பட்டவர்கூட உண்பதற்கு ஏற்ற மாமிச உணவே மீன் என்பது குறிப்பிடத்தக்கது. மீன்களின் மருத்துவப்பண்புகள் சில... 1. மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது. 2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. 3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது. 4. மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது. 5. மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன. 6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது. 7. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. 8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது. 9. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது. இப்படி மீன்களில் அடங்கியுள்ள மருத்துவப்பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்குமளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கின்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. சரி... இப்படிப்பட்ட மீனை வாங்கும்போது அது நல்ல மீனா... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது... இல்லை தரம் குறைந்த மீனா என்று எப்படி பார்த்து வாங்குவது... மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்... இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்... அவை என்னென்ன... மீன்களை வாங்கும்போது அது நல்ல மீனா இல்லை தரம் குறைந்த மீனா என்று கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று- டோரிமீட்டர் எனப்படும் அதற்கான எலெக்ட்ரானிக் கருவியைக்கொண்டு மீன்களின் தரத்தை சோதிக்கலாம்... இரண்டாவது – நமக்குத்தெரிந்த சாமான்ய வழிகளில் சோதிக்கலாம்... அவை என்னென்ன... மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்... தரமான மீன்கள் என்றால்... 1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும். 2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும். 3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும். 4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது. 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும். 7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும். தரம் குறைந்த மீன்கள் என்றால்.. 1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும். 2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை ��ீசும். 3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும். 4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும். 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும். 7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும். என்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா... மீன்களின் நிறம், மணம், கண், செவுள், பதம் ஆகியவற்றை சோதிப்பதன் மூலம் மீன்களின் தரத்தை கண்டறியலாம்... தரமான மீன்கள் என்றால்... 1) மீன்களின் உடல் தோற்றம் கண்ணாடி போன்ற பளபளப்புடன் காணப்படும். 2) தரமான மீன்களில் கடல் பாசி மணம் இருக்கும். 3) கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும். 4) செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது. 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும். 7) தசைப்பகுதி உறுதியாக இருக்கும். தரம் குறைந்த மீன்கள் என்றால்.. 1) மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும். 2) விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும். 3) மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும். 4) செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். 5) மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும். 6) மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும். 7) தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும். என்ன மக்களே... மீனின் மகிமைகளைத்தெரிந்து கொண்டதோடு, தரமான மீன்களை வாங்குவது எப்படி என்றும் தெரிந்து கொண்டீர்களா... அப்புறமென்ன... இனி முடிந்தவரையிலும் இறைச்சிக்கடைகளின் பக்கம் திரும்பாமல் உங்களது பார்வையை மீன் மார்க்கெட் பக்கம் திருப்பி ஆரோக்கியமான உணவை உண்ணத்தொடங்குங்கள்... மற்றபடி என்ன மீன் வாங்கலாம் என்றெல்லாம் குழம்பாமல் ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணமிருப்பதால் உங்களுக்கு எது பிடிக்குமோ அதை வாங்கி கம கமவென சமைத்து சாப்பிடுங்கள்...\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்\nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உ��்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.\nஎலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.\nகால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.\nஇதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.\nஎலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.\nஎலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.\nமேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.\nஇதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.\nஎலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்��� வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nபாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.\nபெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.\nஎனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.\nஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nபொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.\nபின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.\nஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்��லாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.\nபிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.\nபழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.\nசுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.\nஅத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.\nஅதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.\nஅமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.\nமூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.\nஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஇலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.\nஉளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.\nமிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழிகள்(PROGRAMMING LANGUAGE)...\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார். இடுப்புக் கறுப்புக் கயிற்றின் முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அருகில் சபை ஊழியரின் வழுக்கைத் தலை செவ்வகத்தில் மின்னியது மூங்கில் தட்டி வழியே. எதிரே கைகட்டி நின்றவர்கள் யாரென்று தெரியவில்லை இவளுக்கு. வாசலில் சிம்சன், நேசமணி, அருள் இன்னும் மூவர் நின்றிருந்தனர் பயம், பணிவுடன்.\n“விசுவாசத்தோடு லெட்டரை கொண்டு போய் குடுய்யா. கட்டாயம் செ ய்வாரு.”\n“தயானந்தம் தட்டமாட்டாருபா சேர்மன் ஐயா சொன்னார்னா. நீ போயி மொதல்ல அவர கண்டுனுவா. துட்டு, ஸ்காலர்ஷிப்னா மட்டும் வுடாத வந்து பாருங்க. சர்ச் பக்கம் வந்துராதீங்க.”\n“ஒழுங்கா ஆலயத்துக்கு வரதுக்கு என்ன ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும். தெரில ஆவிக்குரிய வாழ்க்கைல வளர்ந்தாதாய்யா கடவுளுடைய ஆசீர்வாதத்த மேன்மேலும் பெறமுடியும். தெரில அடுத்த வாட்டி வரும்போது ஒழுங்கீனமா இருந்தனா நானே சொல்லி ஒம் பையனுக்கு ஸ்காலர்ஷிப்ப கட் பண்ணிருவேன், தெரிதா.”\nதேவன்பு இவள் பக்கம் திரும்பினான், “ஐயா கேட்டார்னா டவுன் சர்ச்சிக்கி போறதா சொல்லிர்ட்டா\nஇவள் பதில் சொல்லவில்லை. ரவுண்ட் பங்களாவைச் சூழ்ந்திருந்த வேலிக் காத்தான்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஎல்லோரும் சென்றபின் வராண்டாவில் போய் நின்றான் தேவன்பு தயக்கத்துடன். பையை ஓரமாக வைத்தான். பின்னால் கதவின் மீது லேசாக சாய்ந்து நின்றாள் இவள். ஏரியா சேர்மன் முகம் எழுதிக் கொண்டிருந்த லெட்டர்பாட் மீது கவிழ்ந்திருந்தது.\n“என்னா...” ஊழியர் கண்ணடித்தார் தேவன்பைப் பார்த்து. தலையைச் சொறிந்து கொண்டான். “ஐயா வரச்சொன்னீங்க...” சேர்மன் நிமிர்ந்தார். “தோத்தரங்கய்யா”. தோள்களை உயர்த்தி, மார்பைக் குவித்து முன்னால் சரிந்து வணங்கினான்.\n“ஐயா நான் சொன்னனங்களெ த��வன்பு, இவந்தாங்க. அவ சலோமி. மகளுங்க.”\nமுகத்திலிருந்து லுங்கியின் கீழ் தெரிந்த கால்வரை துழாவியது சேர்மன் பார்வை. “நீதானா” மீண்டும் உற்றுப் பார்த்தார் லேசாகத் தலையசைத்தபடி. அவன் சங்கடத்துடன் அசைவது இவளுக்குத் தெரிந்தது. “என்ன வேலையா பாக்ற\n“பத்து வருஷங்கயா.” விரல்விட்டு எண்ண ஆரம்பித்தான். “இல்லிங்க... பதிமூணாவதுங்க இந்த கிறிஸ்மஸ் ஐயா...” தலையைச் சொறிந்தான். “கரிக்டா தெரிலங்க..”\n“மிஷன்ல வேலை கிடைக்கிறதுக்கு முன்னாலே என்ன செஞ்சிட்டிருந்த\n”மின்னாடிங்களா...” சிரித்தான். “என்னாலாமோ செஞ்சேங்கயா, எதங்கயா சொல்றது\n”யோவ், ஐயா என்னா கேக்றாரு, நீ என்னா பதில் சொல்ற இதுல சிரிப்பு வேற. தென்னேரில இந்தாளு செருப்பு தெச்சிக்கினிருந்தாருங்க.”\n“ஆமாங்கய்யா. நம்ம ஐயாதாங்க. யோவ் இதெல்லா வானாய்யா கடவுள் ஒனக்கு வேறோர் வேல வெச்சிக்னிருக்காருனு சொல்லி தேவபுத்ரன் ஐயரு கைல இட்டாந்தாருங்க. அவர் தாங்கயா இந்த வேலைய போட்டுத் தந்தாருங்க.”\n“தோட்ட வேலைல இந்தாளு கில்லாடிதாயா. விடுதிய சுத்தி மாமரம், தென்னமரம், பூச்செடிகள்லா வெச்சி ஏதேன் தோட்டம் போல ஆக்கிட்டாங்க. சர்ச்சில்கூட செக்ஸ்டன் எதா தோட்டத்த கவனிக்கிறான். இந்தாளுதா எல்லாத்தியும் பாத்துக்றது.”\n“மொட்டக் கடுதாசி எப்பயிருந்துயா எழுத ஆரம்பிச்சிருக்க\n”அதாயா, பெயர் போடாம எழுதற லெட்டர்.”\n“நல்லா நடிக்கறயா. உனை மாதிரி எத்னி பேர பாத்திருப்பேன். ஐயருமாருகல்லாம் உனக்கு கிள்ளுக்கீரைகளாய்ட்டாங்க இல்ல வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா தேவன்பு வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா தேவன்பு\n“ஐயா என்ன என்னாலாமோ சொல்றீங்களே.. எனக்கு எய்தவே தெரியாதுங்கயா..”\n“உனக்கு தெரியாதுன்னு எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட கடிதங்கள் வெறொருத்தர விட்டுத்தாயா எழுதச் சொல்றது வழக்கம். ஒம் பேரென்ன\n“பிஎட் படிச்சிருக்க. பத்து வருஷத்துக்கு மேலாக இந்த மிஷன் உங்கப்பாவுக்கு வேலை குடுத்திருக்கு. எவ்வளவு நன்றியுணர்ச்சி வேணும் நீயாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா நீயாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா ஊழிக்காரங்களை தூஷிக்க சொல்லியாமா வேத புத்தகம் கற்றுத் தருது ஊழிக்காரங்களை தூஷிக்க சொல்லியாமா வேத புத்தகம் கற்றுத் தருது இந்த மாதிரி மனுஷனுக்கு போயி நம்ம ஜேம்ஸ் சிபார்சு பண்ண வராப்ல.”\n”சியோன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல கடை எடுத்தவங்க ஒவ்வொருத்தரும் பத்தாயிரம் எனக்கு குடுத்தாங்க. ராஜரத்னம் ஐயரை ஆள்வச்சி அடிச்சேன். பேராயத்ல ஜாதி சண்டைய தூண்டி விடுறேன். இந்த கதைலா உனக்கு யாருய்ய சொன்னாங்க சலோமிக்கு வேலை தரலைன்னா உங்க பாஸ்ட்ரேட்டுக்கே வரமுடியாதாயா சலோமிக்கு வேலை தரலைன்னா உங்க பாஸ்ட்ரேட்டுக்கே வரமுடியாதாயா இதெல்லாங்கூட பரவால்ல. என்னை பல பொம்பளைகளோட சம்பந்தப்படுத்தி வேற எழுதியிருக்கான், அயோக்ய ராஸ்கல்.”\n“ஐயா பைபிள் மேல ஆணையா நா செய்லீங்கயா. நா என்னா பாவஞ் செஞ்சேன்... இப்டிலா ஐயா சொல்றாறே சாமி...” சேர்மன் கால்களை அங்கியோடு கட்டிப்பிடித்துக் கொண்டான்.\n“சே எழுந்திரியா, எழுந்திரி... ஜேம்ஸ், எழுப்புய்யா இந்தாள...”\nஅவன் உடம்பு வேகமாகக் குலுங்கிக் கொண்டிருந்தது.\n“தேவன்பு... ஏம்பா....” அவன் முழங்கையைப் பிடித்திழுத்தார் ஊழியர்.\nஇவள் அவன் முதுகைத் தாங்கி நிறுத்தினாள்.\n“இட்டுக்னு போம்மா. பேஜாரா பூட்ச்சி.”\n“நீங்கதாங்யா எம்மவளுக்கு வேல போட்டுத் தரணும், எட்டு வருஷமா சும்மாயிருக்கிதுங்யா. சத்யமா கைநாட்டுதாங்கயா வெக்கத் தெரியும். வேறொண்ணும் தெரியாதுங்கயா...”\nவாசலுக்கு வெளியே போய் நின்றார் சேர்மன் இடுப்புக் கயிற்றைச் சரிசெய்தபடி. போதகர் பைக் கேட்டைத் தாண்டி வந்து கொண்டிருந்தது.\n”வாயா அந்தாண்ட” சபை ஊழியர் இவன் முதுகைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்.\nபோதகர் பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தார்.\n“தோத்தரங்கயா.” இவன் கண்களைத் துடைத்துக்கொண்டு கைகூப்பினான் போதகரைப் பார்த்து. ஊழியர் அவனைத் தள்ளிக் கொண்டு பங்களாவின் மறுபுறம் வந்தார்.\n“சுத்த பேமானியாக்றிய, ஏங்கைலெகூட இத்த சொல்லலியே நீ\n“மொட்ட கட்தாசிதாயா, காரியமே கெட்டுப்டும் போலிக்கே. காட்வின் ஐயரோட சம்சாரங்கூட அந்த போஸ்ட்டுக்கு ட்ரை பண்ணுது. இந்த நேரத்ல போயி இப்டி செஞ்சிட்டியே.”\n“என்னாங்கயா நீங்ககூட சொல்றீங்க. நா எய்தவே இல்லீங்க.”\n... சரி, சாப்டற நேர்த்ல ஐயா கைல பேசிக்லாம். எத்னி கிலோ கறி எட்தாந்த\n பரவால, நீ கெளம்பு, நாழி ஆவ்து. புதினா சட்னி செஞ்சிரு. அதில்லாம சாப்ட மாட்டாரு. வேறென்னயா வாங்கணும்\n“ஏய்ய��, ஐயா என்ன வேலைன்னு கேட்டா எல்லாத்தியும் ஒப்பிச்சுருவியா சாராயம் காச்னது, ஏரில திருட்டுத்தனமா மீன் புட்சி வித்தது. வுட்டா இதெல்லாகூட சொல்லியிருப்பல்ல சாராயம் காச்னது, ஏரில திருட்டுத்தனமா மீன் புட்சி வித்தது. வுட்டா இதெல்லாகூட சொல்லியிருப்பல்ல சரியான நாட்டுப்புறத்தான்யா” மண்டையில் அடித்துக் கொண்டு சென்றார்.\nலெவல் க்ராஸிங் அருகே வந்ததும் நின்றான் தேவன்பு. “மறந்துட்டம் பாத்தியா, கல்லக்கா பைய... நீ வூட்டுக்குப் போம்மா. நா போயி ஐயா கைல பைய குட்துட்டு, விருந்துக்கு வேற ஏற்பாடு பண்ணனும். நீ கெளம்பு.”\n“என்னாத்துக்கு நீ சேர்மன் கால்ல வுழுந்த\n“சுகிர்தாம்மாட்டர்ந்து அரிசி திருடிக்னு வந்து பிரியாணி செய்யணுமா அந்தம்மாவுக்கு தெரிஞ்சா ஒ வேலப்டும்.”\n“அதெல்லா ஒண்ணும் ஆவாது. கடவுள் பாத்துக்குவாரு. ஆவட்டும். நீ கெளம்பு. மூணு மணிக்கா செங்கல்பட்டு, மதுராந்தகம்லா போவணும்.”\nகருவாடு கழுவிக் கொண்டிருந்த ஞானம், “பாத்தியா என்ன சொன்னாரு” வழிந்தோடிய அழுக்குத் தண்ணீரைப் பார்த்தபடி நின்றாள் இவள். “செய்றேனாரா இல்லியா\n”அப்பா மொட்ட கட்தாசி எய்தியிருக்றதா சேர்மனு சொல்றாரு.”\n“வண்ட வண்டையா அவர பத்தி எய்தினா எப்டி செய்வாரு\n சாமுவேலு பொண்ணை வெச்சினிருக்காரே தெரியாதா பெர்சா அங்கி போட்டுக்னு வந்தா செஞ்சது மறஞ்சிருமா பெர்சா அங்கி போட்டுக்னு வந்தா செஞ்சது மறஞ்சிருமா வேடலுமேரி இல்ல, அவ கைல கேட்டா புட்டு புட்டு வெப்பா அந்தாளப் பத்தி.”\n வேல குடுக்றீங்களா இல்லியானுதான கேக்கணும். அவ்ரு எப்டி போனா என்ன, கடவுளுக்கு கணக்கு குட்துட்டு போறாரு.”\n“ஆமாமா நல்லா குட்தாரு. அடச்சே போ அந்தாண்ட” கோழியை விரட்டினாள். “எதா உங்கப்பாவ\n“ஊழியரு வூட்டாண்ட சேர்மனு, ஐயருக்லா விருந்து செய்றாரு.”\n“தொரைகளுக்கு விருந்து போடப்ப்டாரா விருந்து. பேமானி, வூட்டுக்கு எதுனா செய்னா செய்வாரா ஊழியரு ஐயா, ஊழியரு ஐயானு அந்தாளு வூட்லியே குந்திக்னு கெடக்றாரு.”\nஇவள் குடிசைக்குள் சென்றாள். எலிசபெத் வரலாறு படித்துக் கொண்டிருந்தாள் சப்தமாக. ப்ரீடாவைக் காணவில்லை. டிரங்க் பெட்டியிலிருந்து 150 ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.\n“இந்தா. துட்ட எங்க வெக்க\n“என்னாத்துக்குடி, எனக்கொன்னும் வானாம். பாங்க்ல ஒம்பேர்ல போட்டு வெய்யி. கல்லாணத்துக்கு ஒதவும். கரஸ்பாண்டன் கைல சொல்லி எறநூறா குடுக்கச் சொல்லலாம்ல நூத்தம்பது ரூவாவ போயி துட்டுனு குடுக்றார என்னா நாயம் நூத்தம்பது ரூவாவ போயி துட்டுனு குடுக்றார என்னா நாயம்\nபெட்டியில் மீண்டும் பணத்தை வைத்தாள். ஃப்ரீடா வந்தாள். தலை சீவி யூனிஃபார்ம் அணிவித்தாள். சாப்பிட்டு, தங்கைகள் ஸ்கூலுக்குக் கிளம்பிச் சென்றதும் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டாள். ஐந்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இருந்த மீனாட்சியின் கடிதத்தைப் பிரித்தாள். “உனக்கு என்றதும் அப்பாவுக்கு பூரண சம்மதம். எதற்கும் ஒருமுறை வீட்டைச் சென்று பார்த்து வருமாறு கூறினார், நர்சரி நடத்த உகந்ததுதானா என்று. ரஞ்சிதம் வீட்டில் சாவி இருக்கிறது. உனக்காக நானும் பிரார்த்திக்கிறேன். நிச்சயம் உன்னைக் கடவுள் கைவிட மாட்டார். வாடகையைப் பற்றிக் கவலைப்படாதே. இடத்தைப் பார்த்து உன் முடிவை எழுதவும். காயத்ரி, சதீஷ் சௌக்கியம். காயத்ரி முன்னைவிட படுசுட்டி. அடுத்த வருஷம் ஸ்கூலுக்கு அனுப்பணும். ‘சனங்களின் கதை’ வித்தியாசமாக இருந்தது. அனுப்பியதற்கு நன்றி. ‘யாரோ ஒருவனுக்காக’ கொண்டு வருகிறேன். வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது. குழந்தைகள் இல்லையென்றால் என்றோ செத்துப் போயிருப்பேன். வீட்டின் மூலையில் சமையலறை படிக்க வேண்டும் போல் உள்ளது. எடுத்து வைக்கவும்.”\nஇரண்டரைக்கு அவசரமாக வந்தான் தேவன்பு. பிரியாணிப் பொட்டலத்தை ஞானத்திடம் கொடுத்தான். “நீயே துன்னு. அந்தாளு வூட்டுக்குப் போவாம தூக்கம் வராதா ஒனக்கு. பிரியாணியாம், தூ”. மூலையில் போய் விழுந்தது பொட்டலம்.\n“என்னா நீ, நா சொல்றது தெரில என்னாலா பேசுனான் என்ன பத்தி பஸ் ஸ்டாண்டுல வச்சி. அவ வூட்டுக்கு போறிய. சூடு சொரணக்கிதா ஒனக்கு என்னாலா பேசுனான் என்ன பத்தி பஸ் ஸ்டாண்டுல வச்சி. அவ வூட்டுக்கு போறிய. சூடு சொரணக்கிதா ஒனக்கு இருந்தா அன்னிக்கு தேவடியாள்னு அவன் சொன்னதுக்கு மரமாட்டம் நின்னுக்கினிருப்பியா இருந்தா அன்னிக்கு தேவடியாள்னு அவன் சொன்னதுக்கு மரமாட்டம் நின்னுக்கினிருப்பியா பொட்டப்பய. ஒனக்லா என்னாத்துக்யா பொஞ்சாதி புள்ளிக...”\nவெளியில் வந்தனர். ஞானம் பாத்திரங்களை விட்டெறிந்து கொண்டிருந்தாள்.\nபஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பாலாற்றின் வெற்றுமணல் வெகுதூரம் வரை வெயிலில் வெறிச்சிட்டுத் தெரிந்தது. எப்போதோ ஓடிய தண்ணீர் இழுத்துக் கொண்டு வந்து போட்ட மணல்.\nசெங்கல்பட்டு ஆஸ்பத்திரியைத் தாண்டி என்.ஜீ.ஓ.காலனிக்கு நடந்தனர். பெஞ்சமின் வேதநாயகம் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தார்.\n“என்ன தேவன்பு, என்ன விஷயம்\n”ஐயா எம்மவ பிஎட் பட்சிருக்காங்க, ராஜம்பேட்டைல வேல ஒண்ணு காலியாக்துங்க. நாளைக்கி மீட்டிங்ல எம்பொண்ணுக்கு நீங்க தாங்க சிபார்சு பண்ணனும்.”\n”நீ இஞ்ச வந்து பார்த்து ஒண்ணும் பிரயோஜனமில்ல. என்னைலா பிடிக்காதுல உங்க ஊர்க்காரனுங்களுக்கு. நாவர்கோயில்காரனுவல்லா நாடார்களா என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது இப்பம் என்ன செய்றது சேர்மன் அவருக்கு வேண்டிய ஆளுக்கில்லா சப்போர்ட் பண்ணுவார்... ஐசக்க தெரியுமால உனக்கு\n“ஆ, நீ அவர போயி பாரு. ஏரியா செக்ரட்டில அவரு. அப்பம் பொறப்படு. இனி இங்கன நீ நிக்றதப் பார்த்தா ஒனக்கு டேன்ஜர்ல. தாமஸ் வரான். ஏரியா சேர்மன் சித்தப்பா.”\nஎதிர்வீட்டில் சைக்கிளை நிறுத்திக் கொண்டிருந்தவர் இவனை உற்றுப் பார்த்தார்.\nமதுராந்தகத்திற்கு பஸ் ஏறினர் வில்ஃபிரட்டைப் பார்ப்பதற்கு. வில்ஃபிரட் வீட்டில் இல்லை. ஸ்கூலுக்குச் சென்றனர்.\nஅடர்ந்த மீசையைத் தடவிக் கொண்டான் வில்ஃபிரட். “இந்த வேல ஒனக்குதா. சர்தானா நாடாருக ஆராச்சும் இருந்தாதா பிரச்னை. சேர்மன் அவுங்களுக்குதா சப்போர்ட் பண்ணுவான். இதுல அந்த பிரச்னை இல்ல. என்னை மீறி எதுவும் செய்ய மாட்டாயா, செய்யவும் முடியாது.” குவிந்த இருபுற கன்னங்கள், சிரிக்கிறான் என்பதைக் காட்டியது இவளுக்கு.\n”காட்வின் ஐயிரு பொஞ்சாதி கூட மனு போட்டிருக்குங்கயா.”\n“அவனா, ஒடுக்கப்பட்ட மக்கள் வாரிய இயக்குநர்தானயா. அவன்லா ஒன்னமில்லயா. காததூரம் ஓடுவான் எங்கள கண்டாலே. நீ பொறப்படு. ஏம்மா நாளைக்கி சாயந்திரம் ஒனக்கு ஆர்டர் கையெழுத்தாவ்தா இல்லியானு பாரு, பால் ஜோசப் சார விசாரிச்சேன்னு சொல்லுபா.”\n நா பாத்துக்றம்பா.” இவளைப் பார்த்துச் சிரித்தான். முந்தானை இழுத்துவிட்டுக் கொண்டாள் வலப்புற மார்பில்.\n“பாரு, பாக்றதுல தப்பில்ல... அந்தாளு ஒரு மாதிபா. வில்ஃபிரட்ட பாத்துட்டல்ல அது போதும். அவன் சும்மா போயி மீசைல கைவெச்சுன்னு நின்னாலே போதும் ஐயிருக நடுங்குவாங்க. இந்த வாட்டி கெட���்ருயா பாப்பாவுக்கு. பாவம் அஞ்சாரு வாட்டி அப்ளை பண்ணி அப்ளை பண்ணி வேஸ்ட்டா போயிரிச்சில்ல... இந்த சேர்மன தூக்கறதுக்கு இருக்காங்க. வில்ஃபிரட்டுக்கு பயங்கர சப்போர்ட்கிது. நீ ஒண்ணும் கவலப்படாத. வாலிபர் சங்கத்த அமெரிக்கா அனுப்ற விஷயத்ல வேற செமையா மாட்டிக்னிருக்காரு சேர்மன். அடிக்றதுக்கே ஆள் செட் பண்னிக்னிருக்காங்க.”\n“அதனாலதா சொன்னேம்பா கவலப்படாதனு... சரிப்பா பிரியாணி சாப்ட்டு ரொம்ப நாளாவுது. எப்ப வச்சுக்லாம் பாப்பாவுக்கு சமைக்கத் தெரியுமா\n“இல்லப்பா. ஊருக்கு போய்ர்ச்சி பசங்களோட. என்ன... அடுத்த சனிக்கிழமை வரட்டா\n“வாங்கயா. சுகிர்தம்மாகூட நாளைலேர்ந்து லீவ்ல போறாங்க.”\n”நல்லதாப் போய்ரிச்சி. ஜாய்சு எப்டிக்றா\nதேவன்பு தோள்மீது கை போட்டு சில அடிகள் அழைத்துச் சென்று பேசினான். இவளுக்குக் கேட்கவில்லை. பாக்கெட்டிலிருந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தான் தேவன்பிடம். திரும்பி வந்தனர்.\n“கவலப்படாத, அடுத்த வாரம் ராஜாம்பேட்ட ஸ்கூல்ல கையெழுத்து போட்றா. பாப்பாவுக்கு வயசாய்ட்டெ போவ்தபா. எப்போ கல்யாணம்” இவள் இடுப்பின் மீது பார்வை நின்றது.\n“பூந்தமல்லில தொரசாமி பையன் ஒர்த்தன் வாத்யாராக்றாங்க. இவ வேலைக்கி போய்ட்டா ஒடனே கட்டிக்றேன்றாங்க.”\n“அப்ப வச்சிருய்யா. இனி இன்னா பஸ் வந்திரிச்சி, வரட்டா. சனிகிழம பாக்கலாம்மா. பிரியாணி ரெடி பண்ணு.”\nகருங்குழி சர்ச் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த படத்தில் இரண்டு மாட்டு வண்டிகள் நின்றன. ஒரு வண்டிமாட்டின் கழுத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கழுத்தின்மீது பதிந்திருந்த நுகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று தெரியவில்லை. அருகில் சென்றாள். சாத்தான் என்றிருந்தது. வண்டி மீதிருந்த பாரங்கள் - வறுமை, வியாதி, பாவப்போராட்டம், பிசாசின் வேதனைகள், அதே பாரங்களுடன் நடந்த மற்றொரு வண்டி மாட்டின் நடையில் உற்சாகம் தெரிந்தது. நுகத்தின்மீது சிவப்பில் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தை இருந்தது. படத்தின் கீழ் விளிம்பில் மத்தேயு 11:29 வசனம் எழுதப்பட்டிருந்தது. ‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.’\nஐசக் பெருங்கோபத்துடன் பேசினார். “டயசிஸ்ல நீ வேலை பார்க்றனா அது எத்தனையோ பேருக்கு கிடைக்காத சிலாக்கியம���. அதுக்கு நீ தகுதி வாய்ந்தவனா இருக்கியா நியுமிகின் துரை அந்த காலத்ல தென்னேரி வட்டாரத்துல சுவிசேஷ நற்செய்தி பிரசங்கித்ததாலதான் உங்கப்பா கிறிஸ்துவைப் பற்றி அறிய முடிஞ்சிச்சி. உனக்கு, அவரோட பக்தி, விசுவாசம், அடக்கம் இதெல்லாம் வச்சிதா இந்த தோட்டக்கார வேல கெடச்சிச்சி, ஆனா நீ கடவுளுக்குப் பயந்து நடக்காம பாவமான வழியில போய்ட்டிருக்க.”\n”ஐயா நா ஒரு தப்புஞ் செய்லீங்க.”\n“தெரியாதுனு நெனைக்காதயா. உங்க பாஸ்டரேட் எக்ஸ் ட்ரஷரர் பால்ஜோசப்போட சேர்ந்துக்னு ஏரியா சேர்மனுக்கு ஆபாசமான லெட்டர் எழுதியிருக்கியே, அதுக்கு என்ன சொல்ற\n“சேர்மனு ஐயாகூட அப்டிதா சொன்னாருங்கயா. நா செய்லிங்கயா.”\n“சே, சும்மா பொய் சொல்லாதயா சர்ச் வாசல்ல நின்னுக்னு. நீ என்ன ஆளு இன்னிக்கி இவ்ளவு வளர்ச்சி சபைகள்ல ஏற்பட்டதுக்கு யார் காரணம்னு உனக்கு தெரியுமாயா இன்னிக்கி இவ்ளவு வளர்ச்சி சபைகள்ல ஏற்பட்டதுக்கு யார் காரணம்னு உனக்கு தெரியுமாயா என்னமோ பேசுறியே.. உங்க பாஸ்டரெட்ல ஒரு எலிமண்டரி ஸ்கூல் அப்கிரேட் ஆனது, போர்டிங் வந்தது, ஆஸ்பத்ரில ஜெர்மன் எய்டோட ஐ டிபார்ட்மெண்ட். இதெல்லாம் ஏரியா சேர்மன் இல்லைனா வந்திருக்குமாயா. உண்மையும் உத்தமருமான ஊழியக்காரங்களை அவமானப்படுத்துனா ஆண்டவர் சும்மா இருக்க மாட்டாரு.”\n“ஐசக் தம்பி.” ஜிப்பாவில் வயதானவர் நின்றிருந்தார்.\n“வாங்க பிரதர். உங்களுக்குதா வெய்ட் பண்றோம்.” உள்ளே சென்றனர் இருவரும்.\nஇவள் படத்திற்குக் கீழே அமர்ந்தாள் தேவன்புடன். படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அரை மணிக்குப் பிறகும் ஐசக் வரவில்லை. உள்ளே எட்டிப் பார்த்தாள். மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. முன்வரிசையில் ஐசக் தெரிந்தார்.\n”வா போலாம்” தேவன்புடன் கிளம்பினாள். பஸ்ஸில்.... உட்கார்ந்தனர். “ஐசக் ஐயா சொன்னது நெஜமா\n“இன்னாமா நீகூட நம்ப மாட்டேங்ற. வூட்டுக்கு போயி பைபிள எட்து குடு. சத்யம் வேண்ணா பண்றேன்.”\n”ஞானப்பிரகாசத்தண்ட துட்டு எதுக்கு வாங்கன\n”அந்தாளுகூட ஒன்னும் நீ பழக்கம் வெச்சிக்க வானாம்.” அவன் பேசாமலிருந்தான். ஜன்னல் வழியே இவள் வெறித்துப் பார்த்தாள். வெளியே முற்றிலும் இருட்டி விட்டிருந்தது.\nபதினோரு மணிக்கு மேல் தூக்கம் வராமல் பிரசங்கி முழுவதும் வாசித்தாள். கால்களை அகலவிரித்து வாயைப் பிளந்தபடி தூங்கிக் கொண்டிர���ந்தாள் ஞானம். எலிசபெத், ஃப்ரீடா கருப்பை சிசுக்கள் போல் சுருண்டு கிடந்தனர். சங்கீத புத்தகத்தில் முதல் அதிகாரத்திலிருந்து தூக்கம் வரும்வரை விடாது வாசித்துக் கொண்டிருந்தாள். உடல் வியர்த்துக் கொண்டேயிருந்தது.\nவண்டியை இழுக்க முடியாது திணறிக் கொண்டிருந்தாள். பாதை முழுதும் வேலிக்காத்தான் முட்கள். பாதத்தில் முள்குத்தி ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. எங்கும் பாதத்தின் ரத்தச் சுவடுகள். இழுக்கவே முடியாதா இதென்ன கழுத்தில் பாம்பின் அருவருப்புடன் நுகத்தடியாய் கருப்புக் கயிறு இறுக்கிக் கொண்டிருந்தது கழுத்தை. கடவுளே... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே ... வண்டி நகரவே மறுத்தது. கழுத்தில் வலி தாங்க முடியவில்லை. கத்தினாள். சப்த அதிர்வுகள் குரல்வளைக்குள்ளேயே அறுந்து தொங்கின. கயிறு இறுகிக் கொண்டே இருந்தது. இன்னும் இன்னும்...\nவிழிப்புத் தட்டியது. தொண்டைமீது அழுத்திக் கொண்டிருந்த பைபிளை எடுத்து வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள். வெளியே தேவன்பு கத்திக் கொண்டிருந்தான்.\n“குட்காம எங்கயா போய்ருவ.... ரவுண்ட் பங்களா வர தேவல... மூஞ்சிய மூடிக்வியா, ம்... நல்லாயில்ல.. அ... சொல்லிட்டேன்.. குட்துரு.... அங்கி போட்ருக்க... ஏழை வய்த்ல அடிக்காத, வானாம்... சொல்லிட்டேன்... குட்துரு... அங்கி விசுவாசம் அவ்ரு எய்தலியா... பிஷப் மேலயே, பெரிய்ய எடம்.. என்னாச்சி... நல்லாயில்ல.. அ... சொல்லிட்டேன்.. குட்துரு.... அங்கி போட்ருக்க... ஏழை வய்த்ல அடிக்காத, வானாம்... சொல்லிட்டேன்... குட்துரு... அங்கி விசுவாசம் அவ்ரு எய்தலியா... பிஷப் மேலயே, பெரிய்ய எடம்.. என்னாச்சி ... ஐயிரு வேல குட்தீங்க அவம் பையனுக்கு... நீ... உன்ன பத்தி சொல்லட்டா... ஆர்ஆருக்கு எய்தினனு லிஸ்டு குடுக்கட்டா... வானாம் சொல்லிட்டேன்... பாவிய காப்பாத்து.. நா பாவி நா பாவி... சாமி என்ன மன்னிச்ரு...”\n” இவள் தேவன்பைப் பிடித்து இழுத்தாள்.\n செய்வாருன்றியா... ஆமா. செய்வாரு... அங்கி போட்ருக்காரு... சத்யம் பண்ணுவாரா... ஆமா பைபிள் மேல பைபிள்மேல பண்ணனும்... செய்ல, கர்த்தர் தண்டிப்பார். அங்கி போட்ருக்காரு... ஆமா...”\n... ம், எதா உங்கம்மாவ... லா... லா பேசுவா. லா... தேவ்டியா மவ... எதா... ஏ... வெளிய வாடி.. இல்லியா போய்ட்டாளா ஸ்டான்லியாண்ட...”\n”வூட்டாண்ட வந்து கத்றிய பேமானி. போ ஒ ஊழியர் கைல போயி கத்து.” இடுப்பில் கைவைத்து நின்றாள் ஞானம். முந்தானை கீழே கிடந்தது.\n“ஏய்... என்னாடி... ஸ்டான்லி இல்ல... படுத்ருக்கானா.... வூட்டுக்குள்ள... டேய்...”\n“போடா பொட்டப்பயலே.” தோளைப் பிடித்துத் தள்ளினாள். வாழைமரத்தில் மோதிக் கீழே விழுந்தான் தேவன்பு.\nஇவள் அம்மாவை இழுத்துக்கொண்டு குடிசைக்குள் நுழைந்து கதவை மூடினாள். அழுகையை அடக்க முடியவில்லை. கதவருகே உட்கார்ந்துவிட்டாள். தங்கைகள் விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nகாலையில் வெளியில் வந்தபோது தேவன்பு குப்புறப்படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். லுங்கியை சரியாக இழுத்துவிட்டாள்.\nகுளித்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்றாள். கரஸ்பாண்டன்ட், ஆசிரியைகள் மட்டும் வந்திருந்தனர். நோட்ஸ் ஆஃப் லெசன் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். ரோட்டரி கிளப் போட்டிக்கு ஐந்தாம் வகுப்பு மல்லிகாவுக்கு Reforestation கட்டுரை எழுதி கரஸ்பாண்டன்டிடம் காண்பித்தாள். இலக்கணப்பிழை இல்லாமைக்குப் பாராட்டினாள். இவளை போயம் நடத்தச் சொல்லி பிற ஆசிரியைகளை அப்சர்வ் பண்ணச் செய்தார். சுகுணா டீச்சர் மட்டும் சிரிப்பது தெரிந்தது. பாரதியார் பிறந்த நாளன்று அண்ணா அரங்கத்தின் கேட் அருகே சுகுணா டீச்சர் பேசியது நினைவுக்கு வந்தது. “திராவிட நாடு ஆதிதிராவிடருக்கே. நம்ம கரஸ்பாண்டன்ட் கூட இடஒதுக்கீடு செய்றாரு, பாரு. அதுக்லா ஃபிகர் வேணும்னு இனிமேட்டு பொறந்தா எஸ்ஸியாத்தாண்டி பொறக்கணும். பிஸி, எஃப்ஸியா பொறக்கவே கூடாது.”\nபீடியை வீசிவிட்டு இவளருகில் வந்தான். “போகலைனா எப்டிமா வேல போட்டுத் தராங்களா இல்லியானு பாக்க வானாவா வேல போட்டுத் தராங்களா இல்லியானு பாக்க வானாவா ஆர்டரு போட்டாக்க கைலியே வாங்கியாந்தரலாம்ல ஆர்டரு போட்டாக்க கைலியே வாங்கியாந்தரலாம்ல” இவள் எதுவும் பேசவில்லை. “ஏம்மா, இத என்னானு பாரு.” குடிசைக்குள் சென்று ஞானத்துடன் வந்தாள்.\n“சலோமி, போய்ட்டுதான் வாம்மா.... ஒவ்வோர் வாட்டியும் இப்டியே ஆவ்துனு பாக்குது புள்ள... நீ வேற சும்மாயில்லாம, புத்திகெட்ட மனுஷன், என்னாத்துக்கு மொட்ட கட்தாசி எய்தின\n“தப்புதாம்மா...” தலைகுனிந்து நின்றான். “பால் ஜோசப் ஐயா தா சொன்னாரு, இப்படி பயமுறுத்தினாதா வேல கெடைக்கும்னு.”\n”அவர கண்டாதா ஐயிரு, சேர்மனுக்கு ஆவாதுனு தெரியும்ல. பின்ன அவரு கைல போயி நின்னா எத்தியாவது உருப்படியா செய்றியா இவ்ளோ வருஷமா மிஷன்ல வேல பாக்ற, உங்களுக்கு ஒரு வேல வாங்க இல்ல.”\n அந்தாளு சேர்மன்தான் எல்லாத்துக்கும். போயி அவர பாத்து மன்னிப்பு கேட்டுக்கோ.”\n“இந்த புத்தி மொதல்ல எங்க போச்சி வேற வழி ஒண்ணும் இல்ல. செஞ்சதுக்கு உண்மையா மன்னிப்பு கேட்டாக மன்னிக்காம புடுவாரா வேற வழி ஒண்ணும் இல்ல. செஞ்சதுக்கு உண்மையா மன்னிப்பு கேட்டாக மன்னிக்காம புடுவாரா ஏம்மா நீ எனக்கோசரம் போய்வாம்மா... இந்தவாட்டி உறுதியா கெடைக்கும்னு தோணுது...”\nஐந்தரைக்கு ஏரியா சேர்மன் வீட்டை அடைந்தனர். “நீ போயி கண்டுக்னு வா. நா இங்கியே நிக்றேன்.” இவள் கேட்டுக்கு வெளியில் நின்று கொண்டாள்.\nசேர்மன் எதிரே தேவன்பு நிற்பது தெரிந்தது ஜன்னல் வழியே. கையாட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஓரமாக வந்த ரிக்ஷாவுக்கு வழிவிட்டு மீண்டும் பார்த்தாள். தேவன்பைக் காணவில்லை. சேர்மன் குனிந்தார். தேவன்பு கீழிருந்து நிமிர்ந்தான். அவன் முதுகை சேர்மன் தட்டிக் கொடுத்தார் சிரித்தபடி.\nபத்து நிமிடங்களுக்குப் பிறகு இவளிடம் வந்தான் தேவன்பு. “ஐயா மீட்டிங்ல பேசுறேன்னாருமா. மின்னாடியே ஐயாவ பார்த்திருக்கணும், பால் ஜோசப் ஐயா பேச்சக் கேட்டது தப்பா பேய்ரிச்சி. வூட்டுக்கு போலாமா\nபஸ்ஸ்டாண்ட் ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு சர்ச் நோக்கி நடந்தனர். இருட்டி விட்டிருந்தது. சாலையில் இடைவிடாத கார், பஸ்களின் இரைச்சல். நின்று கொண்டிருந்த டவுன் பஸ்களைக் கடந்து சர்ச் வளாகத்திற்குள் சென்றனர். பக்கவாட்டில் மூன்றாவது கதவு வாசலில் உட்கார்ந்தனர். சர்ச் மையத்தில் 15, 16 அங்கத்தினர்கள் இருந்தனர். முதல் வரிசையில் ஐசக், ஞானப்பிரகாசம். கடைசி வரிசையில் வில்ஃபிரட், பெஞ்சமின். இரண்டாவது வரிசையில் போதகர்களின் வெண்ணங்கிகள் ஐந்தாறு தெரிந்தன. எல்லோருக்கும் முன்னால் நின்றிருந்தார் ஏரியா சேர்மன். ஆல்டரில் பெரிய மரச்சிலுவை குழல்விளக்குப் பின்னணியில் வெளிச்சக் கீற்றுடன் கம்பீரமாக நின்றது. ஆல்டரின் வெளிவிளிம்பு அரைவட்டத்தில் ‘நானே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்’ என்ற வசனம்.\n“வில்ஃபிரட் ஐயா சொன்னது போல டிரான்ஸ்பர்களையும், புதிய நியமனங்களையும் இந்த ஏரியா எலிமென்டரி எஜூகேஷன் கமிட்டியில் வைத்துதாங்க உங்க அப்ரூவல் வாங்கணும். சில சந்தர்ப்பங்கள்ல நாங்களே முடிவெடுத்திருக்கோங்க. ஐயா சொல்வது போல அது தவறுதாங்க. இனிவரும் சந்தர்ப்பங்களில் அப்படி நடக்காது. இந்த அப்பாய்ன்மெண்ட்ட அதனாலதா கமிட்டியில வச்சிருக்கேன். செக்ரட்டரி ஐயா...” ஐசக் ஒரு சிவப்பு ஃபைலைக் கொடுப்பது தெரிந்தது இவளுக்கு.\n”ராஜாம்பேட்டை இடத்துக்கு நான்கு பேர் விண்ணப்பித்து இருக்காங்க. அதுல ரெண்டு பேர் நான் கிறிஸ்டியன்ஸ்...”\n“வீ நீட் நாட் கன்சிடர் தெம்.” ஒரு போதகர் சொன்னார்.\n“மற்ற இரண்டுல... ஒன்று தேவன்பு சாமுவேலின் மகள் சலோமிரோஸ், இன்னொன்று ரெவ்ரென்ட் காட்வின் துணைவியார் திருமதி ரஞ்சிதம்... காட்வின் வரலையா\n“அவர் சம்பந்தப்பட்ட விஷயம்னு வரலீங்கயா.” ஐசக் குரல் கேட்டது.\n“கமிட்டி மெம்பர்ஸ் என்னங்கயா சொல்றீங்க” கறுப்புக் கயிற்றை இழுத்துவிட்டுக் கொண்டார் சேர்மன்.\n”பேராயத்தின் திருச்சபைகள் வளர்ச்சிக்காகவும், சுவிசேஷப் பணிக்காகவும் கடவுளின் பிள்ளையாகிய அருட்திரு காட்வின் ஐயர் அவர்கள் புரிந்திருக்கும் ஊழியம் மிகவும் பாராட்டுக்குரியது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மட்டுமல்ல, ஆண்டவரின் ஊழியக்காரர்களைத் தாங்கும் பெரிதான பொறுப்பு சபையாராகிய எங்களுக்கு இருக்கிறது. ஆகவே ரெவரெண்ட் காட்வின் துணைவியாருக்கு இந்த வேலையைக் கொடுப்பதே உத்தமமானடு என்று நான் நினைக்கிறேன்.”\nவில்ஃபிரட் எழுந்து நின்றான். “ஐசக் ஐயா சொல்வது விநோதமாக இருக்கு.” அங்கத்தினர்களைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். “மாதந்தோறும் சபையார் காணிக்கையிலிருந்து குறைந்தபட்சம் மூணாயிரமாவது அஸஸ்மென்ட்டா ஒவ்வொரு பாஸ்டரேட்டுக்கும் கொடுக்குதே எதுக்குங்க ஐயருமாராக ஊழியத்துக்கு ஊதியம்... என்னங்கயா ஐயருமாராக ஊழியத்துக்கு ஊதியம்... என்னங்கயா” சேர்மன் முகத்தில் புன்னகையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. “அப்படியிருக்கும்போது ஊழியரைத் தாங்குதல் என்ற பிரச்னைய இந்த போஸ்டிங்ல இழுப்பது அர்த்தமற்ற காரியம். கமிட்டியில் எந்த பிரச்சனைக்கும் ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை எடுக்கும்படியான திசைதிருப்பும் பேச்சுக்களைக் கண்டிப்பாக சேர்மன் அனுமதிக்கக் கூடாது.” ஐசக் பேச எழுந்தபோது சேர்மன் தோளை அழுத்தி அமரச் செய்தார். “இந்த நேரத்ல மனுதாரர்களுடைய கல்வித்தகுதி, குடும்பப் பொருளாதார நிலைகுறித்த விவரங்களை அறிவிக்கும்படியாக சேர்மன் ஐயாவைக் கேட்டுக் கொள்கிறேன்.”\nசேர்மன் ஃபைலைப் புரட்டினார். “ திருமதி ரஞ்சிதம் பிஎஸ்ஸி பிஎட். விருப்பப் பாடங்கள் ஆங்கிலம், ஃபிஸிகல் சயன்ஸ், குமாரி சலோமி ரோஸ் பிஏ., எட். வரலாறு, ஆங்கிலம் விருப்பப் பாடங்கள்.”\n“தொன்னூறுல காட்வின் சம்சாரம் முடிச்சிருக்காங்க. சலோமி எண்பத்தி மூணு.”\n“காட்வின் ஐயா குடும்பப் பொருளாதார நிலைபற்றி எங்களுக்கு தெரியுங்க. சலோமி தகப்பனார் பற்றி மனுவில் என்ன இருக்கு\n”அங்கத்தினர் பலருக்கும் அவனைப் பற்றியும் தெரியும். பெண்கள் விடுதில தோட்டக்காரன், தேவபுத்திரன் ஐயர் அவனுக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்காரு. ஐயா... என்ன” பால்ராஜ் ஐயர் எழுவதைக் கவனித்தான். “தேவன்பின் பாஸ்டரேட் போதகர் என்கிற காரணத்தால் ஒரு காரியம் சொல்லப் பிரியப்படுகிறேன். மிஷனில் பணியாற்றும் தேவனுடைய பிள்ளைகளுக்கு பிறரைக் காட்டிலும் சில பிரத்யேகக் கடமைகள் இருக்கு. அவற்றில் தலையாயது ஆவிக்குரிய வாழ்க்கை. திருச்சபைக்கும் ஒவ்வொரு கிறிஸ்துவனுக்கும் இருக்கும் அன்னியோன்யத் தொடர்பு. சகோதரர் தேவன்பு ஆலயத்திற்கு ஒழுங்காக வருவது இல்லை. மேலும் சமீப காலமாக திருச்சபைக்கு விரோதமானவர்களோடு சேர்ந்து கொண்டு காணிக்கை போடுவதைக்கூட நிறுத்தி இருக்கிறார் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சபைக்கு விரோதமாக போகிறவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” போதகர் யாரென்று இவளுக்குத் தெரியவில்லை. “ஐயருமார்கள் ரொம்ப கோபப்படுறாங்க. ” வில்ஃபிரட் மீசையைத் தடவிக் கொண்டான். ”காணிக்கை, ஆராதனைக்கு வருதல் இதையெல்லாம் அபாய்ண்ட்மென்டுக்கு அடிப்படையா வைக்கிறீங்கனா எத்தனை நியமனங்களுக்கு இதையே அடிப்படையா வச்சி பாரபட்சமில்லாம நடந்திருக்கீங்கனு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஜெயபால் ஐயா சர்ச் பக்கம் வந்து பதினஞ்சி வருஷமாவுது. அவுருக்கு மெடிக்கல் போர்ட்ல முக்கிய போஸ்ட் குடுத்திருக்கீங்க. நம்ம பால்ராஜ் ஐயர் சேகரத்துல ஒரு கிராம சபை ஊழியர் இரவு ஏழுமணி ஆயிட்டா போதையிலேதா இருப்பாரு. லெந்து நாட்களில் சாயந்தர சர்வீஸ்களை போதையோடுதான் நடத்துவாரு. ஐயரால மறுக்க முடியாதுனு எனக்குத் தெரியும்.”\n“வில்ஃபிரட் ஐயா அதெல்லாம் வேண்டாங்க. லெட் அஸ் கன்ஃபைன் டு திஸ் அபாய்ன்மென்ட்.”\n”அப்ப அவங்க கல்வித் தகுதியை பொருளாதார நிலைய அடிப்படையா வச்சுப் பாருங்க. சலோமிதா செலக்ட் பண்ணப்பட வேண்டியவ. சலோமி தகப்பனாருக்கு முன்னூறு ரூபாய் கூட நம்ம மிஷன் சம்பளமா குடுக்காது. இந்த சம்பளத்ல மகள அவரு படிக்க வெச்சது மிகப் பெரிய அற்புதந்தாங்க. இதுக்கெல்லாம் மேலாக சலோமி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவ.”\n“வில்ஃபிரட் ஐயாவுக்கு தெரியும்னு நெனைக்கிறேன். காட்வின் ஐயர், அவர் துணைவியார்லா பிராமணர் இல்லைன்றது.”\n“ஐசக் ஐயாவுக்கு அது மட்டுந்தா ஞாபகத்துக்கு வந்திருக்கு. ரெவரண்ட் காட்வின் நம் பேராயத்தின் ‘ஒடுக்கப்பட்ட மக்கள் வாரியத்தின்’ இயக்குனர் என்பதும், அவர் நடத்தின பல ஊர்வலங்கள்ல ஐயாவே இந்த வயசுலகூட வேகமா கோஷம் போட்டுக்னு போனார் என்பதும் எப்படியோ மறந்து போயிரிச்சி. பரவால்ல. எந்த குறிக்கோளுக்காக போராடினார்னு யோசிக்கனுங்க. சலோமி கிறிஸ்தவளாய்ட்டதால எஸ்ஸிக்கான அரசாங்க சலுகை பெற முடியுங்களா சபை மூப்பர்கள் எத்னியோ பேர் தங்க பிள்ளைகளுக்கு எஸ்ஸி ஹிண்டுனு எழுதி சலுகை வாங்கறது வேற விசயங்க... இன்னிக்கு ஒரு போஸ்ட் விலை முப்பதாயிரம் நாப்பதாயிரம் ரூபாங்க. நீங்களும் நானும் எஸ்ஸி கிறிஸ்டியன் - பிஸி ஆயிட்ட அவருக்கு கொடுத்து உதவ முடியற அளவுக்கு குறைஞ்ச தொகையா சபை மூப்பர்கள் எத்னியோ பேர் தங்க பிள்ளைகளுக்கு எஸ்ஸி ஹிண்டுனு எழுதி சலுகை வாங்கறது வேற விசயங்க... இன்னிக்கு ஒரு போஸ்ட் விலை முப்பதாயிரம் நாப்பதாயிரம் ரூபாங்க. நீங்களும் நானும் எஸ்ஸி கிறிஸ்டியன் - பிஸி ஆயிட்ட அவருக்கு கொடுத்து உதவ முடியற அளவுக்கு குறைஞ்ச தொகையா எட்டு வருஷம். காட்வின் ஐயருக்கு சம்பளம், மருத்துவப்படி, கல்விபடி எல்லாம் சேர்த்து ரெண்டாயிரத்துக்கு மேல வரும். பார்ஸனேஜ் வேற போற இடத்ல எல்லாம். வாடகை இல்லை... இவ்வளவு சலுகைகள் சபையார் பணத்லங்க. அத”\n“நாங்க சம்பளத்துக்கு வேலை செய்றோம்னு சொல்றீங்களா\n கடவுளுக்கு நாங்க தரும் காணிக்கைல தான் உங்க ஊழியத்துக்கான சம்பளமும் அடங்கி இருக்கு எனவே எவ்வித வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாத சலோமிக்கு இந்த வேலையைக் கொடுத்துவிட்டு, இனிவரும் வாய்ப்பை காட்வின் ஐயர் துணைவியாருக்கு அளிக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.”\n“காட்வின் ஐயர் துணைவியாருக்கே இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்.”\n“சபையார் ஊழியர்கள அவமானப்படுத்தறப்போ நாங்க அதைத்தான் செய்ய வேண்டி வரும். எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரனாக இருந்து வழி நடத்தி வரும் ஏரியா சேர்மன் அவர்களை மிகவும் ஆபாசமான முறையில் வேலை கேட்டும் சலோமியின் தந்தை ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.” ஒரு காகிதத்தை உயர்த்திக் காண்பித்தார் ஒரு போதகர். “தம்பி வேணாம்பா.” சேர்மன் அவரிடம் வந்தார் வேகமாக.\n“இல்லை அண்ண. இந்த விஷயம் சாதாரணமானதல்ல. சபையாருக்கு முதலில் ஊழியர்களை மதிக்கத் தெரிய வேண்டும்.” ... “சேர்மன் என்ற போர்வையில் திரியும் அந்தி கிறிஸ்துவே... உனக்கெல்லாம் எதற்குடா அங்கி...\nகடிதம் பாதி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே மெம்பர்கள் எழுந்து ஆத்திரத்துடன் கத்தினர். வெற்று நாற்காலிகள் அவர்கள் ஆத்திரத்தை அங்கீகரிப்பது போன்று தெரிந்தது இவளுக்கு. தேவன்பு கைகட்டி, தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். வெஸ்ட்ரி அருகே சிலர் வேகமாக வந்து நிற்பது தெரிந்தது.\nவில்ஃபிரட் கையைப் பிடித்து தாமஸ் ஐயர் வெளியே கூட்டி வருவதைக் கவனித்தாள். வெஸ்ட்ரி அருகே நின்றவர்கள் இருட்டிலிருந்த மேடைக்கு நடந்தனர். பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார் போதகர். வெஸ்ட்ரி விளக்கொளியில் படித்தான் வில்ஃபிரட். முடித்ததும் போதகர் கை கொடுத்தார். “அடுத்த மாசம் பத்தாந்தேதி ஃப்ளைட். உனக்கு ஸ்ட்ராங்கா ரெக்கமன்ட் பண்ணது சேர்மன்தாம்பா. இல்லனா வுட்ருவியா என்ன இண்டியன் கிறிஸ்டின் யூத் குறித்து அமெரிக்கன் சர்ச்சஸ்ல நீதாம்பா பேச வேண்டி வரும்.”\n“சரிங்க ஐயரே, ரொம்ப தாங்க்ஸ். பசங்க வெய்ட் பண்றாங்க... நீங்க கெளம்புங்க.”\nமேடையை நோக்கி நடந்தான் வில்ஃபிரட். போதகர் ஆலயத்திற்குள் வந்தார்.\nஏரியா சேர்மன் எழுந்து நிற்பது தெரிந்தது. “போதகர்களுடைய கோபத்துல, நியாயம் இருந்தாலும், தகப்பனார் செய்த தவறுக்காக மகளை தண்டிக்க நான் பிரியப்படலிங்க. அடுத்த வாய்ப்பு வரும்போது சலோமி ரோசை நாம் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். ஐயர் தீர்மானத்தை எழுதிக்கோங்க. ராஜாம்பேட்டை காலியிடத்தில் திருமதி ரஞ்சிதம் காட்வின் அவர்களை...”\n“நீ பாத்து, கால்ல வுழுந்து எந்திரிச்சி வா. நா மீனாட்சிய பாக்க���ும். ஸ்கூலு வெக்ற விஷயமா. இவுங்க தயவு ஒண்ணும் இனி தேவல்ல எனக்கு.”\nசர்ச் வளாக வாசலுக்குள் வேகமாக நடந்தாள் சலோமி. இவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள்.\nவீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.\nமென்பொருள் தறவிரக்க முகவரி :\nஇத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது. வீடியோ எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nசிலசமயம் இருள் இனிமை என்கிறாள்\nசிலசமயம் இருள் துயரம் என்கிறாள்\nசிலசமயம் இருள் அமைதி என்கிறாள்\nஅத்தனை எளிதில்லை என்று நினைக்கையில்\nஇரவு அவள்மீது கவிகிறது .\nகிட்டத்தட்ட பகல் முடிந்த நேரம்\nயாரிடமும் பகிர்தல��� செய்யவியலாத நிலையில்\nதன்னைப் புகுத்திக் கொண்டிருக்கும் ஒருத்தி\nஇடையே தன்னைக் கரைத்துக் கொண்டிருகிறாள் .\nநிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி\nதமிழ்ச்சூழலில் இயங்கும் பெண் படைப்பாளிகளில் சக்தி ஜோதி தனித்துவமானவர். காதலை முன்வைத்து அவர் எழுதும் கவிதைகள், பெண் மனதின் பல நூற்றாண்டு ஆவலையும் வேட்கையையும் ஆவேசத்தையும் நளினமாக காட்சியாக்குபவை. வெறுப்பு வார்த்தைகளை அழுத்தமாக உச்சரிப்பதிலோ, எதிர் பாலை இகழ்வதிலோ இல்லை பெண் விடுதலை... பெண்ணுக்கான சுயமரியாதையின் வேரில் இருந்தே அது தொடங்குகிறது என்பது சக்திஜோதியின் எழுத்து நிறுவும் கருத்து. ‘நிலம் புகும் சொற்கள்’, ‘கடலோடு இசைத்தல்’, ‘எனக்கான ஆகாயம்’, ‘காற்றில் மிதக்கும் நிலம்’, ‘தீ உறங்கும் காடு’, ‘சொல் எனும் தானியம்’ (புத்தகச் சந்தை வெளியீடு) ஆகியவை சக்தி ஜோதியின் வீரியமான வெளிப்பாடுகள்\nதமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவராக அறியப்படும் சக்தி ஜோதிக்கு இன்னொரு முகமும் உண்டு... சமூகப் பணியாளர் பெண்களின் பொருளாதார சுயசார்புக்காகவும் சூழலியல் மேம்பாட்டுக்காகவும் ‘ஸ்ரீ சக்தி டிரஸ்ட்’ என்ற நிறுவனத்தின் கீழ் தொடர்ந்து செயலாற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி ஜோதியின் பின்னால் 46 ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரம் சுய உதவிக்குழுக்களை நிர்வகிக்கிறார்\n‘‘பொருளாதார தன்னிறைவும் சமூக அங்கீகாரமும்தான் பெண்களுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத்தரும் என்பது என்னோட பட்டனுபவம். ஒரு படைப்பாளியா எனக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியை விடவும் ஒரு சமூகப் பணியாளரா இன்னும் கூடுதலா இயங்க விரும்புறேன். வெளியுலக ஞானமில்லாத, அடுப்பங்கரையே உலகமாக நினைச்சுக்கிட்டு தன்னோட சுய தேவைகளைக் கூட குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்து தியாகியா வாழ்ந்து கரையுற பெண்கள்தான் எனக்கு முன்மாதிரி. காலம் கற்றுத்தந்த பாடங்களும் சுயமரியாதையும் என் பாதையை வேறு திசைக்கு மாத்தியிருக்கு.\nஅப்பா பாண்டியன் மின்வாரியப் பொறியாளர். அம்மா சிரோன்மணி இல்லத்தரசி. அம்மா 8ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. பொதுவா பெண் பிள்ளைகள் அம்மாவைப் பாத்துதான் வளருவாங்க. அம்மா தன் வாழ்க்கை மூலமா நிறைய நல்ல விஷயங்களைக் கத்துக் கொடுத்திருக்காங்க. முதன்மையானது, தன்னம்பிக்கை. மூணு சகோதரி கள். ஒரு அண்ணன். ஒவ்வொருத்தருக்காகவும் பார்த்துப் பார்த்து உழைக்கிற அம்மா... ஒரு நொடியைக் கூட வீணாக்க மாட்டாங்க. நல்லா ஓவியம் வரைவாங்க... சித்திரத் தையல் (எம்பிராய்டரி) செய்வாங்க. எனக்கும் இதில் ஆர்வம் உண்டு. அண்ணன் நிறைய வாசிப்பார். மெல்ல மெல்ல நானும் வாசிக்கப் பழகினேன்.\nஒரு கட்டத்துல வாசிப்பார்வம் எழுதவும் தூண்டுச்சு. நானும் சக்திவேலும் சாதி மதம் கடந்து திருமணம் செஞ்சுக்கிட்டோம். காதல், குடும்பத்தில இருந்து எங்களை விலக்கி நிறுத்துச்சு. விளிம்புல இருந்து, சுயமா கரம் ஊன்றி வாழ்க்கையை தொடங்க வேண்டிய நிலை. படிப்பு தற்காலிகமா தடைப்பட்டு நின்னுச்சு. சக்தி வளமான குடும்பத்தில பிறந்தவர். எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தார். அவரோட சிரமத்துல நானும் பங்கெடுத்துக்க விரும்பினேன். தையல், அது இது என எனக்குத் தெரிஞ்ச வேலைகளை செய்யத் தொடங்கினேன்.\nஅம்மா கத்துக் கொடுத்த விஷயம்தான் எல்லாம். சந்தோஷமோ, துயரமோ... நமக்கு நடக்குற எல்லாத்தையும் தூர தள்ளி நின்னு வேடிக்கை பாக்கணும்... அப்போதான் அதிலயிருந்து பாடம் படிக்க முடியும். அனுபவம் நிறைய பாடங்களை எனக்குக் கத்துக் கொடுத்திருக்கு. எவ்வளவு அழுத்தத்துக்கு இடையிலயும் வாசிக்கிறதை நிறுத்தல. அது வேறொரு வெளியில என்னை இளைப்பாற வச்சுச்சு. எங்க ஊரில் தென்னை மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள்தான் வாழ்வாதாரம். தட்டி முடையறது, விளக்குமாறு கிழிக்கிறதுதான் தொழில். ஒரு பெண் காலையில உட்கார்ந்து தட்டி பின்ன ஆரம்பிச்சா, சாயங்காலத்துக்குள்ள 150 தட்டி கூட முடைஞ்சு போட்டுடுவாங்க.\nஓரளவு வருமானம் கிடைக்கும். அதனால திருமணமாகிப் போன பெண்கள் கூட வேலைக்காக திரும்பவும் தங்கள் வீட்டுக்கே வந்து தங்குற நிலையும் உண்டு. ஒரு பயிற்சி முகாம் நடத்தி விழிப்புணர்வு ஊட்ட முடிவு செஞ்சு அதற்கான முயற்சியில இறங்குனேன். அதிலயும் தோல்வி... சோர்ந்துட்டேன். பல பேருக்கு முன்மாதிரியா இருக்கிற ஆட்சிப்பணி அதிகாரி உ.சகாயம் எங்களுக்கு குடும்ப நண்பர். அவர்கிட்ட இந்தச் சூழலை சொல்லி வருத்தப்பட்டேன். ஒரு தனியாளா நீ எதைச் செஞ்சாலும் அது போக வேண்டிய இடத்துக்குப் போய் சேராது. ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கு.\nஅதன் மூலமா நீ செய்ய வேண்டியதைச் செய்... அப்போ எல்லாமே எளிதா இருக்கும்னு அவர்தான் ஆலோசனை சொன்னார். மனசுக்குள்ள புதுசா ஒரு கதவு திறந்த மாதிரி இருந்துச்சு. உண்மையைச் சொல்லணும்னா தொண்டு நிறுவனம்னா என்னன்னு கூட அப்போ எனக்குத் தெரியாது காந்தி கிராமம் பல்கலைக்கழகம் தந்த தகவல்களின் அடிப்படையில் படபடன்னு செயல்ல இறங்குனேன். சுய உதவிக்குழு திட்டம், மிகப்பெரிய வாழ்வாதாரத் திட்டம். பெண்களை ஒருங்கிணைச்சு அவங்க சக்தியை அவங்களுக்கு உணர வைக்கிற திட்டம்.\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nமங்கலான புகைப்படங்கள் என்றால் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை .\nபுகைப்படத்தில் உள்ள காட்சி தெளிவில்லாமல் இருப்பதோடு , பின்னணி மங்கி இருக்கும் படங்கள், அருகே உள்ள உருவங்கள் கலைக்கப்பட்டது போல இருக்கும் படங்கள் என தெளிவில்லாமல் காட்சி தரும் எல்லா வகையான் புகைப்படங்களும் தான்.\nகாமிரா கோணம் சரியாக இல்லாததில் துவங்கி , கிளிக் செய்யும் போது காமிராவில் ஏற்பட்ட அசைவு என பல காரணங்களினால் புகைப்படம் தெளிவில்லாமல் போகலாம்.\nகாமிரா போன் யுக்த்தில் உங்கள் வசமே கூட இப்படி பல் புகைப்படங்கள் இருக்கலாம்.\nஇதை தான் ஸ்மார்ட்டிபிலர் அக்கறையோடு கேட்கிறது.\nமங்கலான புகைப்படங்கள் உங்கள் வசம் இருந்தால் அவற்றை ஒரே கிளிக்கில் இந்த தளம் சரி செய்து தருகிறது.\nபோட்டொஷாப் தெரிந்தவர்கள், சாதாரண புகைப்படங்களில் கூட வண்ணங்கள் மற்றும் இதர அம்சங்களை திருத்தி அந்த புகைப்படத்தை அப்படியே மேம்படுத்தி தருவார்கள்.\nஅதே போல இந்த தளம் தன்னிடம் சமர்பிக்கப்படும் மங்கலான புகைப்படங்களை திருத்தி மேம்படுத்தி தருகிறது.\nஇதற்காக உங்களுக்கு போட்டோஷாப் தெரிந்திருக்கவும் வேண்டாம் .\nஇதில் உள்ள சாப்ட்வேரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும்.\nநம் இந்திய நாட்டில் நிலத்தை நம் தாயோடு ஒப்பிடுகின்றோம். மேலும் அதை உயிரோட்டம் உள்ளதாகவும், வளமானதாகவும், அதில் செய்யும் வேளாண்மையை ஒரு புனிதமான தொழிலாகவும் கருதுகின்றோம். விவசாயம் செழிக்க நிலம் வளமானதாக இருக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக நாம் இரசாயண உரம் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி மண்ணை மலட்டுத் தன்மைக்கு கொண்டு வந்துவிட்டோம்.\nமக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் ���ன்பதற்காக “பசுமை புரட்சி” என்ற பெயரில் நவீன இரசாயண முறைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் மண்ணின் அமைப்பும் அதில் உள்ள நீரும் விஷமாக மாறுகின்றது. இரசாயண பூச்சிக் கொல்லிகளை பயிர்களுக்குத் தெளிப்பதால் அது காற்றில் பரவி அதை சுவாசிக்கும் மனிதனுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற வியாதிகளை உருவாக்குகின்றன. செயற்கை உரங்களை இடுவதால் பயிர்கள் பசுமையாக, மிருதுவாகப் பூச்சி எதிர்ப்பு திறனின்றி வளர்கின்றன. பயிர்கள், பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த பூச்சிகளை அழிக்க மீண்டும் இராசயணப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றோம். இதனால் மண் கார அமிலத் தன்மை அவ்வப்போது மாற்றப்படுகின்றது. மண்ணில் உள்ள பயன்தரக் கூடிய நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் மண் வளம் குறைந்து உப்பு மண்ணாக மாறி வளம் குறைந்து பலனற்ற மண்ணாகி மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே விவசாயிகள் குறுகிய கால நன்மைக்காக இரசாயண உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை உரங்களை தயாரித்து பயன்படுத்த முன் வரவேண்டும். இயற்கை உரம் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் அற்ற, உயிராற்றல் கொண்ட, நீண்ட நாள் பயன்தரக்கூடிய இயற்கை விவசாய வாழ்வு முறை கிடைக்கும்.\nவேளாண் பயிர்களில் ஏற்படும் பூச்சிகள் அவைகளை எதிர் கொள்ளும் விதம் பற்றி இனி காண்போம்.\nபூச்சிகள், கரையான்கள் மற்றும் புழுக்கள் முதலியன தாவரங்களுக்கு பாதிப்பை விளைவிக்கின்றன. எனவே இவைகள் பெஸ்ட் (Pest) எனப்படும். மனிதனின் இயல்பான சுகாதாரத்தையும், பொருளாதார நிலையையும், தாவர வளர்ச்சியையும் குறைக்கின்ற பூச்சியினங்கள் ‘பெஸ்ட்ஸ்’ என வரையறுக்கலாம். இவைகள் உற்பத்தியின் அளவையும், அதன் தன்மையையும் குறைக்கின்றன. தானிய உற்பத்தியில் 30% பூச்சிகளின் செயல்களினால் அழிக்கப்படுகின்றது.\nமேலும் பூச்சிகள் வேளாண் பயிர்களை உணவிற்காக நாடுகின்றன. இவைகளை 3 வகையாக பிரிக்கலாம்.\n1. கடித்து மற்றும் மென்று தின்னும் வாயுறுப்புகளுடைய பூச்சிகள்.\n2. துளையிட்டு உணவை உறிஞ்சும் வாயுறுப்புகளையுடைய பூச்சிகள்.\n3. நோய் கிருமிகளைப் பரப்பும் பூச்சிகள்.\nமேற்கண்ட பூச்சி வகைகள் தாவரங்களின் பல பாகங்களில் அழிவை உண்டு பண்ணுகின்றன. அதாவது விதைகள், தாவரத்தின் தண்டுகள், வேர்கள், மலர், மொட்டு��ள், கனிகள் ஆகிய பாகங்களில் தாவர வளர்ச்சியை சிதைக்கின்றன.\nபயிர்களுக்கு சேதத்தை உண்டுபண்ணும் இவ்வகைப் பூச்சிகளை அழிக்க நாம் பொதுவாக இரசாயண பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றோம். (உ.ம்.) டயல்டிரின், எண்ட்ரின், ம்ம்வீ, யக்ஷிளீ, டயாசினோன், பெனிட்ரோதியான், பென்தியான், டெமக்ரான், எக்காளஸ், மானோ குட்டபாஸ், டைத்தீன், செவீன் பவுடர், எண்டோசல்பான் இன்னும் எத்தனை வகையோ...\nபயிர்களுக்கு இரசாயண பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மூலிகை மூலம் “பூச்சி விரட்டி கசாயம்” பயன்படுத்துவது மிகவும் நல்லது. அவை தயாரிப்பது மிகவும் எளிது, சிக்கனமானதும் கூட, பக்க விளைவு இல்லாத அற்புத வீநுஹிணூளீ ஆகும்.\nதேவையான பொருட்கள் : (1) ஆடா தொட இலை (2) நொச்சி இலை (3) வேம்பு இலை (4) எருக்கு இலை (5) காட்டாமணக்கு இலை (அ) புங்கன் இலை.\nசெய்முறை : மேற்கண்ட இலைகளை வகை வகையாக எடுத்து ஒரு உரலில் போட்டு நன்கு இடிக்க வேண்டும். நன்கு மசிந்த பிறகு அவைகளை ஒரு மண்பானையில் போட்டு இவைகளுடன் பசுமாட்டு ஹோமியத்தையும் கலந்து (20 லிட்டர்) ஊறல் போட வேண்டும். மண்பானையை துணியால் வேடு கட்டி நிழலில் வைத்து தினமும் காலை மாலை நன்கு கலக்கிவிட வேண்டும். (வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக சுமார் 10 முறை) கலக்கி வர வேண்டும். 1 வாரத்திற்கு பிறகு பசும்பால் அல்லது மோர் ஊற்றலாம். 21 நாட்களுக்கு பிறகு மண் பானையில் உள்ள கரைசலை நன்கு வடிகட்ட வேண்டும். வடிகட்டிய பிறகு கிடைக்கும் அந்த ‘கரைசலுக்கு’ பூச்சி விரட்டி அல்லது பயிர் வளர்ச்சிக்கான வீநுஹிணூளீ எனப்படும்.\n10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் கரைசல் கலந்து ஸ்பிரேயர் மூலம் பயிர்களுக்கு தெளிக்கலாம். நெல், கடலை, எள், உளுந்து, முந்திரி, பழ வகை மரங்கள் இவைகளுக்கு பயன்படுத்தலாம்.\n1. இக் கரைசலை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிவதில்லை.\n2. பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகள் விரட்டியடிக்கப்படுகின்றன.\n3. பயிர்க்கு இக் கரைசல் உரமாகவும் பயன்படுகின்றது. (75% தாழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து; 25% பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது)\n4. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.\n5. பயிர் கருமையாகவும், விளைச்சல் அமோகமாகவும் இருக்க இக் கரைசல் உதவுகின்றது.\n6. மண் வளம் பாதுகாக்கப்பட்டு நஞ்சு இல்லாத உணவு கிடைக்க��ன்றது.\n7. இரசாயண பூச்சி கொல்லி மருந்து செலவைவிட இக் கசாயம் தயாரிக்க செலவு மிகவும் குறைவு.\nலேப்டாப்புகளின் பேட்டரியை எவ்வாறு பராமரிப்பது\nகணித மேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை\nபட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பம...\nமூளையை பயன்படுத்துங்கள் இயந்திரங்களாக மாறாதிருங்கள்\nஎதிரிகள் உருவாகும் ஜாதக அமைப்புகள்...\n ஒருவர் விரும்பிச் சாப்பிடும் ...\nராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமண்ட் மாவட்டத்தில் உள்ள க...\nநீங்கள் மொசில்லா பயர்பாக்ஸ் பயன்படுத்துபவரா\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\n12 இராசிக்கு உரிய பரிகார மந்திரங்கள்\nஅதிர்ச்சி ரிப்போர்ட்: பிராய்லர் சிக்கன் சாப்பிடுவத...\nகபத்தை வெளியேற்ற சூடான வீர்யம் கொண்ட மூலிகை\nநமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.\nசாக்த அத்வைதம் (பதினெண் சக்தி பீடங்கள்)\nஉலகம் நமது இசையை எப்படி ரசிக்கிறது பாருங்கள்\nபடித்ததில் அதிர்ந்து போன கவிதை..\nசில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்...\nவயோதிகத்திலும் காலமெல்லாம் நீ தான்\nபிரதோஷம் விரதமும் வீதி வலம் வரும் முறையும்.\nஅழகிய மதுரையின் அன்றைய கால காட்சிகள் இதோ உங்கள் பா...\nகள்ளிச்சொட்டு - உமா வரதராஜன் -\nநல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….\nபௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது\nஎய்ட்ஸ் மருத்துவம்: பதுங்கிய ஹெச் ஐ வி கிருமியை பி...\nமாருதி ஓவியத்துக்கு மயங்காதோர் உண்டோ\nநீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி\nமங்கலான புகைப்படங்களை சரி செய்ய இலகுவான வழி\nநிலம் எழுதிய கவிதை சக்தி ஜோதி\nவீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவு...\nநுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்\nமிக பிரபலமான 10 வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் நிர...\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/kathal-oviyam-natham-en-jeevane-song-lyrics-and-video/", "date_download": "2020-07-05T00:14:24Z", "digest": "sha1:DCWNHUPQCPOV6MYYJLMONBFDMDOE2RS4", "length": 10256, "nlines": 147, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப்பனியும் கொஞ்சம் இசையும் - நாதம் என் ஜீவனே » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஆன்மீகம் : கேள்வி பதில் – கிருஷ்ணா கிருஷ்ணா உலக ஒளி உலா சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – நாதம் என் ஜீவனே\nஇன்றைய பாடல்: நாதம் என் ஜீவனே\nஒப்பனை அதிகமற்ற (தேவையற்ற) ராதா குளக்கரையில் துவைத்துக் காயப்போட்டது நாயகனின் துணிகளோடு பலப்பல இளம் உள்ளங்களையும் தான்..ம்ம்ம்..\nமழையெனப் பெய்யும் இசையும் ,மென் காமமும் சில்லென்று நனைக்கிது நமை…ஆரத்தழுவும் காதலின் இதத்தில் குளிரும் காதல், போர்வையும் காதல், கதகதப்பும் காதலே…இளங்காலையில் கேட்டு விட்டால் விரல் பற்றிக்கொள்ளும் தோழியைப் போல் நாளெல்லாம் நம்மோடே வரும் கீதம்..நாதம் என் ஜீவனே..\nநாதம் என் ஜீவனே வா வா என் தேவனே\nஉந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே\nஓ பூவும் ஆளானதே (2)\nஅமுத கானம் நீ தரும் நேரம்\nவிலகிப் போனால் எனது சலங்கை\nகண்களில் மௌனமோ கோவில் தீபமே\nராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே\nமார் மீது பூவாகி விழவா விழியாகி விடவா\nஇசையை அருந்தும் சாதகப் பறவை\nஉறக்கம் இல்லை எனினும் கண்ணில்\nகனவு சுமந்து போகிறேன் .\nதேவதை பாதையில் பூவின் ஊர்வலம்\nநீயதில் போவதால் ஏதோ ஞாபகம்\nTagged with: ILAIYARAJA, kathal oviyam, naatham en jeevane song lyrics, S.Janaki, sugaragam, இளையராஜா, எஸ்.ஜானகி, கனவு, காதல், காதல் ஓவியம், கை, சுகராகம், தப்பு, நாதம் என் ஜீவனே, நாதம் என் ஜீவனே பாடல் வரிகள், ராதா\nவார ராசி பலன் 5.7.2020 முதல் 11.7.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/author/admin/page/3/", "date_download": "2020-07-05T00:59:54Z", "digest": "sha1:US4JUCHJR37THJVPDSY47AOOOBKOBFMW", "length": 16572, "nlines": 83, "source_domain": "thenamakkal.com", "title": "admin | Namakkal - News, Directory, Photos : Online Portal - Part 3", "raw_content": "\nகுரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\nBy admin on August 13, 2012 தமிழகம், முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் நேற்று(12.08.2012) நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதினர். தேர்வுதாள் ஈரோடு மாவட்டத்தில் வெளியானது குறித்து, டி.என்.பி.எஸ்.சி. அவசரமாக கூடி விவாதித்தது . இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார். ரத்து […]\nநாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை\nBy admin on August 9, 2012 நாமக்கல், முக்கிய செய்திகள்\nநாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் 9 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை, வரும் 11 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் ஆகிய ஊர்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று […]\nநாமக்கல்லில் 9 ம் தேதி மின்தடை – கிடையாது \nசற்றுமுன்: நாளை 09 – 08 – 2012 கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணத்தால் பராமரிப்பு பணிகள் இரத்து செய்யப்பட்டது. எனவே நாளை மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் துணைமின்நிலையத்தில் 9 ம் தேதி மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பந்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முத்துக்காப்பட்டி, முதலைப்பட்டி, போதுப்பட்டி, கீரம்பூர் […]\nஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு\nBy admin on August 8, 2012 தமிழகம், முக்கிய செய்திகள்\nசுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்த தமிழ் நடிகர்கள் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரூபாய் ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய் 6 ஆயிரம் தரப்படும் எனக் கூறி, சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம் பலரிடம் பணம் வசூல் செய்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துûறையை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சுசீ ஈமு பார்ம்ஸ் நிறுவனம், கடந்த இரண்டு மாதமாக லாப தொகையை வழங்கவில்லை என்பது முதலீட்டார்கள் புகார் கூறியுள்ளனர். […]\nசுசி ஈமு – கோழிப்பண்ணை முற்றுகை\nஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள். ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.. ஒரு […]\nஆடி மாதம், அம்மன் தரிசனம்\nசூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள். பெண்ணின் தாய்மைப் பரிவாகவும் வீறு கொண்டெழும் காளி ப்ரவாகமாகவும் பாம்பின் புற்றினூடேவும் சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும் நட்டு வைத்த கல்லுக்குள்ளும் அம்பாள் பரிமளிக்கிறாள். ‘‘அதோ அந்த புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார், எனக்கு ஆலயம் உருவாக்கு’’ என்று பக்தர் கனவில் பேசியிருக்கிறாள். எந்த பிரச்னை ஆனாலும் […]\nஐஏஎஸ், வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன\nஐஏஎஸ், ஐபிஎஸ், வங்கி, அரசுப் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்காக 6 லட்சம் வினாக்களை தயாரிக்கும் பணியில் பேராசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், வங்கிப் பணிகள், மாநில அரசு பணிகளில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் தரம் உயர்த்தப்படுகின்றது. இதற்காக மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய தேர்வுப்பணி மற்றும் மதிப்பீட்டு மையம் செயல்படுகிறது. இந்த மையத்தின்கீழ் […]\nபைக் மோதி தொழிலாளி பலி\nபரமத்திவேலூர் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு (55). அதே பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (50). இருவரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் பைக்க��ல் பரமத்தி வேலூருக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊஞ்சப்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காமாட்சி நகர் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த துரைசாமி மற்றொரு பைக்கில் வந்த அருணாகிரி […]\nதிருச்செங்கோட்டில் உலக காப்பிய தமிழ் ஆய்வு மாநாடு 21ம் தேதி நடக்கிறது\nஉலக காப்பிய தமிழ் ஆய்வு 10வது மாநாடு திருச்செங்கோட்டில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ளது. திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை கல்லூரியில் வரும் 21ம் தேதி அனைத்து உலக காப்பியத்தமிழ் 10வது ஆய்வு மாநாடு நடக்கிறது. கே.எஸ்.ஆர். கல்லூரி, திருவையாறு தமிழ் ஐயா கல்வி கழகம் சார்பில் இந்த ஆய்வு மாநாடு நடக்கிறது. 21ம் தேதி காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ரங்கசாமி தலைமை வகிக்கிறார். தமிழ்த்துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்கிறார். […]\nஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம்\nமுத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் ஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம் சென்னை தென்மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாரியமும், ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியும் இணைந்து, ஜூலை 20 மற்றும் 27 தேதிகளில், மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இம் முகாமில், 2010 முதல் 2012ம் ஆண்டுகளில் டிப்ளமோ, ப்ளஸ் 2 கல்வியில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கும், இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பட்டதாரிகளும் பங்கேற்கலாம். ஜூலை 20ம் தேதி, டிப்ளமோ […]\nகுடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு 1 மாதம் சிறை\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கும் கட்டாயம் லேப்டாப் உண்டு\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.\nமொபைலை சார்ஜரில் போட்டபடி ஃபோன் பேசிய உடற்கல்வி ஆசிரியர் பலி\nபூமியை தாக்கும் சூரிய புயல் – நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/legs/", "date_download": "2020-07-05T01:29:58Z", "digest": "sha1:QW35HHZS4EPF2SJLZUMJZILNT2SHHWBE", "length": 3052, "nlines": 51, "source_domain": "tamil.publictv.in", "title": "legs – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nபுகைப்பழக்கத்தால் கால் தசைகள் பாதிக்கும்\nடெல்லி:புகைபிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் மட்டுமல்ல. கால் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. ���லிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் எல்லன் ப்ரீன் சமீபத்தில் கட்டுரை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், புகைபிடிக்கும் பழக்கத்தால் உடலில் நுரையீரல் மட்டுமின்றி பாதிக்கப்படும் பல்வேறு உடல்பகுதிகள்...\nகன்னிவெடியால் கால்கள் இழந்த வீரர் மீண்டும் படையில் சேர்ந்தார்\nபோபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ராமதாஸ் பாவ். 28வயதான இவர் எல்லை பாதுகாப்பு படையின் கமாண்டோ பிரிவில் பணியாற்றி வருகிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் கொட்டத்தை அடக்குவதற்காக ராமதாஸ் தலைமையிலான கமாண்டோ படை கடந்த நவம்பர்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4406", "date_download": "2020-07-05T00:25:41Z", "digest": "sha1:63FOIRBO7LAPPAYFQ3KJXJYYW33H2WQJ", "length": 3953, "nlines": 63, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/07/blog-post_71.html", "date_download": "2020-07-05T01:09:01Z", "digest": "sha1:BBLCE5FBZBOUWOEXPD4PPOIMFO56QDBP", "length": 6777, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "බෑණාට මුදල් ඇමැති ධුරය - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்���ுக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148385/news/148385.html", "date_download": "2020-07-05T00:38:01Z", "digest": "sha1:JIHJNOWNYJAJBWQIHDB3HCS5Z6YO62T2", "length": 8388, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது ராணுவ நடவடிக்கையால் 100 பேர் பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nரோஹிங்யா முஸ்லீம்கள் மீது ராணுவ நடவடிக்கையால் 100 பேர் பலி..\nபுத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கு��் மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், அரசுக்கு எதிராக 2012-ம் ஆண்டில் இருந்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nராணுவத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வந்தது. இந்த மோதலில் முஸ்லீம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதால் ஏராளமானோர் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.\nகடந்த அக்டோபர் மாதம் முதல் ரக்கினே பகுதியிலிருந்து ரோஹிங்யா முஸ்லீம்களை அப்புறப்படுத்தும் பணியில் மியான்மர் ராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுவதாகவும், ராணுவம் இனஅழிப்பில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.\nஇந்நிலையில், மியான்மர் ராணுவத்தினரின் நடவடிக்கையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், பலியானவர்களில் கணிசமான குழந்தைகளும் அடக்கம் எனவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த ஷீயிட் பின் ராத், மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராணுவ நடவடிக்கை குறித்து மியான்மர் அரசுக்கு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். மியான்மர் அரசு உடனடியாக ராணுவத்தின், மனித உரிமை மீறல் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.\nநோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையில் மியான்மர் அரசு செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் மீது அதிக கவனம் செலுத்துமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து மியான்மர் அரசை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வ��டியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/blog-post_176.html", "date_download": "2020-07-05T01:59:53Z", "digest": "sha1:IW2XLAEEVC2AYO6RST2KLXNGEINLRUWE", "length": 12717, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "வனிதா மூன்றாவது திருமணம் குறித்து அவரது மூத்த மகள் என்ன கூறியுள்ளார் பாருங்க...! - வைரலாகும் பதிவு..! - Tamizhakam", "raw_content": "\nHome Vanitha Vijaykumar வனிதா மூன்றாவது திருமணம் குறித்து அவரது மூத்த மகள் என்ன கூறியுள்ளார் பாருங்க...\nவனிதா மூன்றாவது திருமணம் குறித்து அவரது மூத்த மகள் என்ன கூறியுள்ளார் பாருங்க...\nபிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுக்க பிரபலமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகள், அருண்விஜய்யின் சகோதரி என அறிமுகமாகியிருந்த வனிதாவுக்கு, பிக்பாஸ் தனி அடையாளத்தை கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவர் இல்லை என்றால் பிக்பாஸே இல்லை எனும் அளவுக்கு ரசிகர்கள் வெறுத்துவிட்டனர்.\nஇதை அறிந்த பிக்பாஸ் திரும்பவும் வனிதாவை உள்ளே கொண்டு வந்து கேமை திருப்பினார். டிஆர்பியில் உச்சம் தொட்டது அந்த நிகழ்ச்சி. இந்நிலையில், அதே தொலைக்காட்சியில் வேறொரு நிகழ்ச்சி மூலம் நடுவராக அவதாரம் எடுத்தார் வனிதா. மேலும், பல நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் பங்குபெற்றார்.\nஅப்போதெல்லாம் ரசிகர்களின் ஆதரவு அவருக்கு நிறையவே இருந்தது. இந்நிலையில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். அவரது புகைப்படம் மற்றும் திருமண பத்திரிக்கை தற்போது வெளியாகி உள்ளது.\nஇவர்களது திருமணம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வனிதா பீட்டர் பற்றி கூறும்பொழுது \"அவர் அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்\" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.''\nஇந்நிலையில், வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா அவருடைய மூன்றாம் திருமணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது, நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். என்ன நடந்���ாலும் நான் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பேன். நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டு இருக்கிறேன். உங்களுடன் இருக்கும் 15 ஆண்டுகளும் தீரம்மிக்கது.\nவாழ்க்கையில் பலவற்றை சேர்ந்து பார்த்திருக்கிறோம்.இன்னும் பல ஆண்டுகள் போன்றுதான் வர போகிறது என்பது எனக்கு தெரியும். உங்களை எனக்கு தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் அன்பான மனிதர்.\nநீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும், அதில் எந்த தவறும் இல்லை.ஐ லவ் யூ, நான் 10000% உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை, யார் என்ன பேசினாலும் பரவாயில்லை, ஏனெனில் எனக்கு உங்களைப்பற்றி தெரியும். நீங்கள் ஒரு கடின உழைப்பாளி, நேர்மையானவர், அருமையானவர், உற்சாகப்படுத்தக்கூடியவர், இரக்கமானவர், அன்பானவர்.. அதை மறந்துவிடாதீர்கள்.\nஅனைவரையும் போல நீங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தகுதியுள்ளவர். எல்லோருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் மேஜிக்கில் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் காதலிலும் நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் உங்களுக்கு இருந்தது, அதற்கான பலன் கிடைத்துள்ளது.\nஇதை உங்களின் மகளாகவும் தோழியாகவும் சொல்கிறேன். ஐ லவ் யூ... ஆல் த பெஸ்ட் மா..என்று தனது அம்மாவிற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் அவரது மகள்.\nவனிதா மூன்றாவது திருமணம் குறித்து அவரது மூத்த மகள் என்ன கூறியுள்ளார் பாருங்க... - வைரலாகும் பதிவு..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கைதி\" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..\nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை - வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\" ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ...\" - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் - 40 வயது நடிகை அட்டூழியம்..\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் நடிகை - அப்போ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுலாம்.. சும்மாவா கோபால்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2007/12/blog-post_20.html", "date_download": "2020-07-05T00:52:55Z", "digest": "sha1:6Q7WLVY5UDOA4YR3BPTGYW3M7FELLSN2", "length": 45481, "nlines": 312, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "மரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள் - Being Mohandoss", "raw_content": "\nமரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள்\nஎன் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் பெரிய இழப்பை மரணம் அளித்ததில்லை, ஆனால் மரணத்தைப் பற்றிய பயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ஏகப்பட்ட கேள்விகள் விடையில்லாமல் தொக்கி நின்றிருக்கின்றன, முதல் முறையாக ஒரு மரணம் உன்னை எப்படி பாதிக்கும் தெரியுமா என்ற கேள்வி அளித்த கொடூரம் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. என் அப்பா \"நாளைக்கு நான் இறந்து போனால் என்ன செய்வீர்கள்\" என்ற கேள்வியை என்னிடம் கேட்ட பொழுது எனக்கு என்ன வயது என்று தெரியாது, ஆனால் தொடர்ச்சியாக இந்தக் கேள்வி என் மீது வீசப்பட்டிருக்கிறது. மரணம் கொடுக்கும் இல்லாமையைப் பற்றி சிந்திக்கக் கூடத் தெரியாத நாட்களிலேயே இந்தக் கேள்விக்கான விடையை யோசித்திருக்கிறேன்.\nநெருக்கமான சொந்தங்களில் நண்பர்களில் மரணம் இதுவரை சம்பவித்ததேயில்லை, எனக்குத் தெரிந்து இறந்து போனது என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும் தான். சாமியாராய்த் திரிந்த என் தாத்தாவின் மரணம் பற்றிய செய்தி தான் கிடைத்தது, நீண்ட நெடிய உருவம் இடுப்பு வரை நீளும் தாடியுடனும் பிருஷ்டத்தைத் தொடும் தலைமுடியுடன் இருந்தவரை அவ்வளவு பழக்கம் கிடையாது. இந்திய-இங்கிலாந்து விமானப்படையில் இருந்ததாகவும் பிறகு காது கேட்காததால் விமானப்படையின் கனரக ஓட்டுனராக சில காலம் இருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு வந்ததாகவும் அங்கங்கே சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன், அவருடைய பெயர் தான் எனக்கு வைத்திருந்தார்கள் \"பவானிதாஸ்\" இன்னும் தாஸ் என்ற அளவிலும் என் மாமா சித்தியின் மூலமாகவும் அவருடைய பெயரின் இருப்பு இருக்கிறது. அதுதான் முதன்முதலில் சந்தித்த மரணமாயிருக்கும். சின்னவயது ஒன்றும் தெரியாத காலத்தில் நடந்தது.\nஅப்பாவின் அம்மாவிற்கு என் மீது கொள்ளைப் பிரியம், குழந்தையாக என்னை அவர்களிடம் கொடுத்துவிட்டு அம்மா டீச்சர்ஸ் டிரெயிங் சென்றுவிட்டார் என்று தெரியும். என்னை சிறிது காலம் வளர்த்தது அவர்தான். கொஞ்சம் மனநலம் பிறழ்ந்து அவர் என் வீட்டின் ஒரு அறையில் இருந்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது, அவர் இறந்த பிறகு கூட அம்மா அந்த அறையை உபயோகப்படுத்த மாட்டார். என்னமோ இன்னமுமே கூட அந்த அறையைப் பற்றிய நினைப்பு சட்டென்று 'பாச்சம்மா' பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டு வருகிறது. அவருக்கு வெத்தலைப் பாக்கு சீவல் புகையிலை வாங்க அப்பா கொடுக்கும் இரண்டு ரூபாயில் கமிஷன் அடித்து ஐம்பது காசுக்கு வாங்கிக் தின்று விட்டு 1.30 ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அப்பாவிற்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் பாச்சம்மா அப்பாவிடம் போட்டுக்கொடுத்து எனக்குத் தெரியாது. அக்காவுடனான என் சண்டைகளில் அப்பாவும் அம்மாவுமே கூட அக்கா பக்கம் பேச அவர் மட்டும் என் பக்கம் பேசியது நினைவில் இருக்கிறது. அப்பா தன் தம்பியிடம் அவரை அனுப்பிய சிறிது காலத்தில் எல்லாம் அவர் இறந்துவிட்டார், என் வீட்டில் அந்த மரணம் நிகழ்ந்திருந்தால் நான் பட்��ிருக்கக்கூடிய வேதனை அப்பொழுது அனுபவிக்கவில்லை.\nஅவ்வளவுதான் மரணம். ஆனால் மரணம் பற்றிய தொடர்ச்சியான கேள்விகள் இருந்ததுண்டு, பொன்னியின் செல்வன் போல், வந்தியத்தேவன் போல், சுஜாதா போல் சாதிக்காமலேயே இறந்துவிடுவேனோ என்ற பயம் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. மரணம் பற்றிய கேள்விகள் இயல்பாய் எழுப்பும், மரணத்திற்குப் பின் யாருக்கு என்னைத் தெரியும் உலகத்திற்கு என் நினைவு எப்படி வரும் உலகில் எத்தனை பேருக்கு என்னைத் தெரியும் போன்ற கேள்விகள். அந்தச் சமயம் பார்த்த கடவுள் படங்கள் நினைவில், அசுரனாக என்னையே நினைத்துக் கொண்டு எப்படி சிக்கலான கேள்வி கேட்டு இறப்பற்ற வாழ்க்கையை கடவுளிடம் யாசிக்கலாம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. எத்தனை இரவுகள் எத்தனை இரவுகள் கடவுள் வந்து என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, மரணமற்ற பெருவாழ்வைப் பற்றிய வரத்துடன் நான் இருப்பதைப் போன்ற நினைப்புகள்.\nபொன்னியின் செல்வன் படித்து, ஆதித்த கரிகாலனின் வாசகமான, இளம் வயதில் சாதித்து இறந்துவிட்டால் வயதான தோற்றம் மறைக்கப்பட்டு சிறுவயது நபராகவே உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுவேன் என்று நினைத்திருக்கிறேன். என் பாட்டியின் நிலையைப் பார்த்து சிறு வயதிலேயே இறந்துவிடும் ஆவல் அதிகமாயிருக்கிறது. இந்தியாவிற்காக உடலெல்லாம் வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு பாகிஸ்தானில் குதிப்பது கொஞ்ச காலக் கனவு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் சிறு வயது மரணம் தேவைப்படும் புகழ். இந்தியாவிற்கு வேறொரு நாட்டிற்கு வரும் சண்டையில் என்னை தற்கொலைப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு நான் நிற்கும் காட்சிகள் மனக்கண்ணில் இன்றும் ஓடுகிறது. எல்லாம் கடந்து போய் மரணத்தை பற்றிய பயம் தோன்றிய காலமும் உண்டு, அப்பா இறந்திவிட்டால் என்ன செய்வது அடுத்த நாள் வாழ்க்கை எப்படி போகும். அம்மாவின் 1500 ரூபாய் சம்பளத்தில் என்னையும் அக்காவையும் வளர்க்கமுடியுமா அம்மா அடிக்கடி சொல்லும் உங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு இன்னொரு வீட்டில் கூட போய் நிற்கமுடியாது என்ற வார்த்தைகளைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். பாரதியின் \"பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை\" என்னை அப்படியே நெருப்பின் அருகில் நிற���த்துவதைப் போல் உணர்ந்திருக்கிறேன்.\nபாரதியைப் பற்றிய எத்தனையோ வேறுவிதமானக் கட்டுரையைப் படித்திருந்தாலும் என் வாழ்க்கையுடன் ஒத்துப்போனதோ அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டதோ ஆன சிலவரிகள், என் மனதில் கற்பனைகளுக்கெட்டாத உயரத்தில் கோட்டை கட்டி அவரை உட்கார வைத்துவிட்டது. இந்த வரிகளை உங்களால் படித்து உணர்ந்து கொள்ளவேமுடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துவிட்டு பாரதியின் இந்த வரிகளை படிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் பாரதிக்கான கோட்டை சிம்மாசனம் எல்லாம் தானாய்த் தோன்றும். டெல்லியில் பெங்களூரில் என இந்த வரிகளை பாரதி எழுதியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை எத்தனையோ தடவை உருவாக்கிப் பார்த்திருக்கிறேன். என்னைப் போல் ஒருவனைப் பார்த்த உணர்வில் மனம் நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் உட்கார்ந்திருக்கிறேன். அந்த வரிகள் மட்டுமல்ல அச்சமில்லை கவிதையின் அத்தனை வரிகளும் எனக்கு உத்வேகத்தை என் வழியில் தொடரும் இடற்பாடுகளைத் தூக்கியெறிந்து என் பயணத்தை தொடர உதவியிருக்கின்றன.\nஅப்பா தன்னுடைய இம்பார்ட்டன்ஸைக் காட்டுவதற்காகக் கேட்ட அன்றைய கேள்வி இன்றுவரை தொடர்கிறது ஆனால் அந்தக் கேள்வி என்னை அணுகும் முறை வித்தியாசமாய் இருக்கிறது. பல சமயம் நினைத்துக் கொள்வே என் அப்பாவின் மரணம் என்னிடத்தில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று. அந்த பதிலுமே கூட காலத்தின் ஓட்டத்தில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் இது மாதிரியான எந்தக் கேள்வியும் என் அம்மாவைப் பற்றி வந்ததில்லை, நெருப்பென்று சொன்னால் சுட்டுடுமா என்றால் என் அம்மா விஷயத்தில் சுடும் என்று சொல்வேன். அம்மாவிற்கும் அப்பாவிற்குமான கண்ணோட்டத்தில் கூட என்னால் ஒற்றுமையைப் பார்க்க முடியவில்லை. நரை விழுப்போகும் அம்மாவைக் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத காலங்கள் எல்லாம் என் வாழ்வில் உண்டு.\nஎத்தனையோ திடமானவன் என்று என்னை நானே நினைத்துக் கொண்டாலும் விபத்தை அருகில் சென்று அணுகும் தைரியம் வந்ததில்லை. சில சமயங்களில் நமது தைரியங்களுக்குப் பின்னால் தான் பயம் மறைந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு என் மரணம் நிகழ்ந்தால் என் வீட்டில் நடைபெறப்போகிற மாற்றங்களைப் பற்றி அலுவலகத்தின் நான் மட்டும் வேலை ப��ர்க்கும் சில இரவுப் பொழுதுகளில் யோசித்துக் கொண்டிருப்பேன். கற்பனைகள் எல்லைகளில்லாதவை உங்களுக்கு ஏற்றது போல் கற்பனை மாறும் நீங்கள் நினைக்கும் விதமாய் கற்பனை தோன்றும் கற்பனை பொய்.\nஅப்பாவிடம் நேற்று எப்ப பெங்களூர் வரீங்க நான் காஷ்மீர் போறேனே என்று கேட்டதற்கு \"தம்பி பயமாயிருக்கு போய்த்தான் ஆகணுமா\" என்ற கேள்வி எனக்குள் ஏற்படுத்திய சந்தோஷம் எழுதுவதற்கு அப்பாற்பட்டது. \"நைனா நான் காஷ்மீர் போகலை ஜம்முதான் போறேன் அங்க பிரச்சனையே கிடையாது\" என் அப்பாவிடம் நாங்கள் யாரும் உண்மை பேசமாட்டோம் ஆனால் அவருக்கு உண்மை தெரியும் எங்கள் வாய்களின் மூலமாய் அவருடைய காதுக்கு உண்மை போகாது. அக்காவிடம் விளையாட்டிற்குச் சொன்ன இந்தியாவில் அடுத்த குண்டு வெடிச்சா அது பெங்களூரில் தான் வெடிக்குமாயிருக்கும் அது நான் வேலை செய்ற ஆபிஸில் வெடிச்சா என்ன ஆகுமோ அதுதான் நான் ஜம்மு-காஷ்மீர் போறப்ப எதிர்பாராத விதமா எதுவும் நடந்தா ஆகும் என்றேன். அக்காவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும் மரணம் என்பது நெருப்பைப் போல பலருக்கு சொன்னாலே சுடும்.\nமரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள் Mohandoss Thursday, December 20, 2007\nஏகாதசியும் அதுவுமா இப்படியெல்லாம் பேசலாமா\nஅலுவ‌ல‌க‌த்துல‌ ஜாக்கிர‌தையா வேலை செஞ்சு, எங்கே போனாலும் பாதுகாப்பா போயிட்டு\nஎன் சொந்த அக்காவை நினைத்துக் கொண்டது போல் கடைசி பாராவை எழுதும் பொழுது உங்களையும் நினைத்துக் கொண்டேன்.\n//அலுவ‌ல‌க‌த்துல‌ ஜாக்கிர‌தையா வேலை செஞ்சு, எங்கே போனாலும் பாதுகாப்பா போயிட்டு\nஎழுதுவேனே தவிர நானும் ரொம்ப ஜாக்கிரதையான ஆள் தான், கவலைப்படாதீர்கள் உங்களுக்காக இன்னும் கொஞ்சம் கவனமாகயிருக்கிறேன்.\n//எத்தனையோ திடமானவன் என்று என்னை நானே நினைத்துக் கொண்டாலும் விபத்தை அருகில் சென்று அணுகும் தைரியம் வந்ததில்லை//\nஎவ்வளவு பெரிய உண்மை... என்ன சார் இப்படி ஒரு கவலையை கொடுக்கும் பதிவு...\nமு.வவின் மண் குடிசை படிசிருகிங்கலா அதுல மரணம் பற்றிய சில குறிப்புகள் இருக்குமே....\nநம்மள போலவே யோசிக்கும் ஒரு ஆளு.. சரி தான்...\n//இந்தியாவில் அடுத்த குண்டு வெடிச்சா அது பெங்களூரில் தான் வெடிக்குமாயிருக்கும் அது நான் வேலை செய்ற ஆபிஸில் வெடிச்சா என்ன ஆகுமோ அதுதான் நான் ஜம்மு-காஷ்மீர் போறப்ப எதிர்பாராத விதமா எதுவும் நடந்தா ஆகும் எ��்றேன்.//\nஇது தான் மேட்டரு. இதையே நான் வேறு விதமாக நம்புகிறேன். அதை நம்பி தான் எவ்வளவு ஆபத்து என்று கூறினாலும் சில இடங்களில் வேலைக்கு சென்றேன். இன்னமும் இருக்கிறேன்.\nரொம்ப ஆழமான கட்டுரை.. அதிகம் பதிலுறுக்கக்கூடிய எழுத்து.. ஆனால் இந்த 10 மணி இரவில் தொட்டால் வழக்கம் போல் தொலந்து போவது என் தூக்கமாயிருக்கும்... நாளை வருகி\nறேன்.. வாழ்த்துக்கள்.. காஷ்மீர் எப்ப போரீங்க.. சரி முந்தைய பதிவை மீண்டும் படித்து தெரிந்து கொள்கிறேன்..\nநெறைய விஷயங்களை கிளப்பி விட்டுட்டியேப்பா. டவுசர் போட்ட காலம் முதல் 21 வயசு வரை ஒன்றாகவே இருந்து திடீரென்று இறந்த போன நண்பன், என் அத்தை மகனின் விபத்து, என் உயிர் தோழியின் தற்கொலை ... என் அப்பாவின் அம்மாவின் மரணம்,...\nமரணத்தின் குரல்/பாதிப்பு பல வருஷங்கள் இருக்குமா\nபடித்ததில்லை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லைங்க வாழ்க்கையில் மரணமும் ஒரு அத்யாயம் பேசாமல் இருப்பதால் வராமல் இருந்துவிடாதில்லையா :)\nகதை கிடையாது. சிலருக்கு அவரவர்களுடைய நம்பிக்கைகள்ங்க சிறில் அவ்வளவுதான்.\nஆமாம் அந்த உணர்வு வந்துட்டால் அடுத்த வின்டருக்கு குர்தீஸ்தான் போய்ட்டு வந்திடலாம்.\nஅவர் அப்படி ஒன்று வைத்திருந்தால் எனக்குப் பிரச்சனைகிடையாதுங்க :)\nநான் நாளைக்கு கிளம்புறேன். நீங்க படிச்சிட்டு எழுதுங்க.\nஆமாம் மரணமும் நாம் மறந்து போனதாய் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் கொண்டு வந்து கொட்டும் தன்மையுடையதாகத்தான் இருக்க முடியும்.\nஒவ்வொருவரிம் மரணமும் ஒவ்வொன்று கற்று தரும்.\nநீங்கள் போன பதிவில் ரகசியம் பற்றி எழுதியது போல் ரகசியமாய் இருப்பதினால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவமோ\nநம்பிக்கையை குறை சொல்லும் வகையில இதை எழுதவில்லை.. அப்படி தோற்றமிருப்பது என் தவறுதான். மன்னிக்கவும்.\nகல்யாணத்துக்கு முன்னால \"ஒரே மூச்சு. போனாப் போச்சு\" ன்னு நானும் வசனம் பேசிக்கிட்டிருந்தேன். ஆனா இப்ப (பொருளாதார ரீதியாக என் மனைவி என்னை சார்ந்தில்லை என்கிற போதும்) மரணத்தை பற்றிய சராசரி மனிதனுக்கு இருக்கும் பயம் எனக்கும் வந்துவிட்டது. உங்களுக்காய் வாழும் ஒரு உள்ளம் இருந்தால் \"வாழ்ந்து காட்டலாம்\" என்கிற எண்ணம்தான் மேலோங்கும்.\nபல நாட்களாக படித்து வருகிறேன் உங்கள் பதிவுகளை, இன்றுதான் எனோ மறுமொழி எழுத முயல்கிறேன். உண்மைக் க��ரணம் இறுதியில்....\nமுதலில் நெஞ்சை தொட்ட(சுட்ட) உங்கள் வரிகள்\n//கற்பனைகள் எல்லைகளில்லாதவை உங்களுக்கு ஏற்றது போல் கற்பனை மாறும் நீங்கள் நினைக்கும் விதமாய் கற்பனை தோன்றும் கற்பனை பொய். //\n// எல்லாம் புடம் போடுவதற்காகத்தான் என்ற தெளிவு வந்த பிறகு, 'காலம் உனக்குச் சொல்லித்தரும்' என்ற பதிலில் இப்பொழுதெல்லாம் கோபம் வருவதில்லை ஆனால் வருத்தம் வருகிறது.//\n//'ரகசியங்கள் ரகசியங்களாக இருந்தால் தான் மதிப்பு, உனக்குத் தெரிந்த இந்த ரகசியத்தை அதிகம் வெளியில் சொல்லி தானாயும் உணறமுடியாமல் செய்துவிடாதே\n//ஆனால் என் ஈகோவை டச் செய்துவிட்டால், எப்பாடுபட்டாவது திரும்பவும் எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்திவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன். //\n//பாரதியைப் பற்றிய எத்தனையோ வேறுவிதமானக் கட்டுரையைப் படித்திருந்தாலும் என் வாழ்க்கையுடன் ஒத்துப்போனதோ அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டதோ ஆன சிலவரிகள், என் மனதில் கற்பனைகளுக்கெட்டாத உயரத்தில் கோட்டை கட்டி அவரை உட்கார வைத்துவிட்டது. இந்த வரிகளை உங்களால் படித்து உணர்ந்து கொள்ளவேமுடியாது. ஆனால் உங்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு சூழ்நிலையை நீங்கள் அனுபவித்துவிட்டு பாரதியின் இந்த வரிகளை படிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் பாரதிக்கான கோட்டை சிம்மாசனம் எல்லாம் தானாய்த் தோன்றும்//\nஎன்னடா இது நம்ம மாதிரியே ஒருத்தான் யோசிக்கிறானே\n//'ரகசியங்கள் ரகசியங்களாக இருந்தால் தான் மதிப்பு, உனக்குத் தெரிந்த இந்த ரகசியத்தை அதிகம் வெளியில் சொல்லி தானாயும் உணறமுடியாமல் செய்துவிடாதே\nஎன்பதனால் நான் எதனையும் வெளியே சொல்வதில்லை. நானும் ஒரு பதிவு ஆரம்பித்து அளக்கத்தொடங்கமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். (சோம்பலும் ஒரு மாகாக் காரணம் . நானும் ஒரு பதிவு ஆரம்பித்து அளக்கத்தொடங்கமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். (சோம்பலும் ஒரு மாகாக் காரணம் \nஇன்று நான் பதில் எழுத (நானும் உங்களை மாதிரி பொட்டி தட்டும் வேலை தான் ) (அதுவும் சின்சியர் சிகாமணி ஆகிய நான் வேலை நேரத்தில் எழுதக் காரணம்), இன்று ஒரு நாளும் இல்லா திரு நாளாய் எனது நிறுவன தலைவர், நான் கேட்ட கேள்விக்குப் பாதில் அளிக்காமல் கிட்டத்தட்ட கத்தி விட்டார். (பாவம், அவரிற்கு சில டெட்லைன்). என்ன இது நம்மகிட்டேயேவா என ஒரு Ego வேலை செய்ய்யாமல் இழுத்தடித்து, அவர் முகம் பார்க்காமல் வேலையாய் இருப்பது போல் பாசாங்கு பண்ணி, இனிமேல் கீழே வேலை பார்ப்பவைகளிடம் எக்காரணம் கொண்டும் கத்தக் கூடாது என முடிவுபண்ணிய சந்தர்ப்பத்தில்:\n//ஆனால் என் ஈகோவை டச் செய்துவிட்டால், எப்பாடுபட்டாவது திரும்பவும் எதிர்பக்கத்து நபரை கோபப்படுத்திவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.//\n//எல்லாம் புடம் போடுவதற்காகத்தான் என்ற தெளிவு வந்த பிறகு, இப்பொழுதெல்லாம் கோபம் வருவதில்லை ஆனால் வருத்தம் வருகிறது.//\nமறுமொழி இனி ஒருக்கால் இடாவிடினும், அவசியம் உங்கள் பதிவுகளை படித்து வருவேன். உங்கள் எண்ணங்களில் என் எண்ணங்களைப் பார்க்கிறேன். முடிந்தளவு எல்லோருக்கும் நல்லவளாயிருக்கும், முடியாத போது சும்மா இருக்கும் ((being still) to permit the Inner Guide to be heard from mounam)\nநான் மிகவும் மதிக்கும் ஒருவர் கூறியது: எந்த ஒரு விஷயமும், அறிவுரையும் உங்களுக்கு ஏற்படுத்த முடியாத மாற்றத்தை \"நான் அடுத்த் நிமிடத்த்ில் இறந்து விடுவேன்\" என்ற எண்ணம் ஏற்படுத்தி விடும். மரணம் ஒரு அற்புதமான கருவி.\nமிகவும் சிந்திக்கவைத்த பதிவு. உங்கள் காஷ்மீர் பயணம் இனிதாக இருக்கட்டும். 'அன்பே வா' மாதிரியான படங்கள் சுட இது ஏற்ற பருவ நிலை இல்லையெனினும் பனி/ஸ்நோ சூழ் காஷ்மீரும் அழகுதான்.\nசுஜாதா சிவாஜிக்கு எழுதிய \"சாவர(ற) நாள் தெரிச்ஞ்சிடுச்சுன்னா வாழற நா: நரகமாயிடும்\" வசனம் பத்தி என்ன நினைக்கிறீங்க ) நாள் தெரிச்ஞ்சிடுச்சுன்னா வாழற நா: நரகமாயிடும்\" வசனம் பத்தி என்ன நினைக்கிறீங்க அதையே மாத்திப் போட்டு \"சாவர(ற) நாள் தெரியாததால வாழற நாள் நரகமாகியிருக்குனு' வாழற பல பேரபத்தி என்ன நினைக்கிறீங்க \nஇன்னும் 10 வருடங்கள் கழித்து நீங்கள் குடும்பவாழ்வில் சுகதுக்கங்களைப் பார்த்தபிறகு இதே பதிவைப் படித்துவிட்டு, அப்போதைய உங்கள் எண்ணத்தையும் பகிர்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\n//வாழ்க்கையில் மரணமும் ஒரு அத்யாயம் பேசாமல் இருப்பதால் வராமல் இருந்துவிடாதில்லையா :)//\nமுழுசும் படிச்சிட்டேன்.. ஆனா பின்னூட்டம் இல்ல அதற்கான வேகமோ தேவையோ இப்ப இல்ல.. அப்ப ஏன் இப்படி ஒரு பின்னூட்டம்..\" நாளை வருகி\nறேன்\" ன்னு சொல்லிட்டேனே.. சொன்ன சொல் காப்பாற்ற வேண்டாமா அதற்குத்தான்.. நல்லா ஊர் சுற்றிவிட்டு வாங்க.. வாழ்த்துக்கள்\nசேகுவாரா 'தம்' அடிக்காத படமா ஒண்ணு எடுத்து போடலாமே\nஇன��னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nபுத்தாண்டு வாழ்த்துக்களும் அதைப் பற்றிய சில குறிப்...\nகாஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து\nகாஷ்மீர் பயணம் - ஜம்முவிலிருந்து\nமரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள்\nநெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்த...\nநடுவர்களுக்கு அடிதடி தமிழ்மணத்தில் ரகளை\nநான் பூப்பிடிக்க போன கதை\nசில முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள்\nபோனஸ் பார்ட்டி பேச்சுலர் பேச்சிலர் பெங்களூரு\nகடவுள் என்னிடம் கரைச்சல் செய்த பொழுதொன்றில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corporatenews.lk/2020/06/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-07-04T23:48:43Z", "digest": "sha1:BV5RPNRDTMSSU5PIS7NXYO2UOSCIG23J", "length": 21592, "nlines": 70, "source_domain": "corporatenews.lk", "title": "இலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC – Corporate News", "raw_content": "\nஇலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC\nÉcole Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான கொழும்பு 05, பார்க் வீதியில், ஹெவ்லொக் வீதி, பைப் வீதி மற்றும் பேஸ்லைன் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 1979 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட EFIC, இலங்கையில் 4 தசாப்தங்களுக்கும் மேலாக பிரெஞ்சு கல்வியில் முன்னோடியாக இருந்து வருகின்றது. இது பிரெஞ்சு வெளியுறவு அமைச்சின் கீழ் இயங்கி வருவதுடன், பிரெஞ்சு கல்வி அமைச்சினால் அங்கிகரிக்கப்பட்டது.\nவெளிநாட்டிலுள்ள பிரெஞ்சு கல்விக்கான முகவராண்மையான ““Agence pour l’Enseignement Français à l’Etranger” (AEFE)” இனாலும் இந்த பாடசாலை அங்கிகரிக்கப்பட்டுள்ளது. AEFE என்பது பாடசாலைகள் மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளின் உறுதியான வலையமைப்பாகும், இது பிரெஞ்சு ஐரோப்பா மற்றும் வெளியுறவு அமைச்சகத்தால் மேற்பார்வையிடப்படுகிறது. மேலும், இது 139 நாடுகளில் அதன் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவின் கீழ் சுமார் 522 பாடசாலைகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கல்வி வலையமைப்பாக இது திகழ்வதுடன், உலகெங்கிலும் 370,000 மாணவர்களுக்கு கல்வி மேன்மையை வழங்கும் புகலிடமாகவும் உள்ளது.\nபல ஆண்டுகளாக, உள்நாட்டு மாணவர்களுக்கு மேலதிகமாக பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், கொரியா, அசர்பைஜான், துருக்கி, பெல்ஜியம், பிரித்தானியா, மாலைதீவு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை EFIC வரவேற்றுள்ளதுடன், பல்வேறு கலாசாரங்கள், மொழியியல் பன்முகத்தன்மை ஆகியவற்றின் மத்தியில் மாணவர்கள் வளர உதவுவதுடன், அடையாளங்கள் மற்றும் வேறுபாடுகளுக்கு மரியாதை செய்யும் பன்முகக் கலாசார சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.\n‘’எங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த கற்றலுக்கான சூழலை உருவாக்குவதே எங்கள் தொலைநோக்குப் பார்வையாகும். குறைந்த அடர்த்தியான மாணவர் தொகையானது ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த அனுமதிக்கிறது. ஒரு குழந்தை ஒரு மொழியில் முழுமையாகத் தேர்ச்சி பெற வேண்டுமானால், மிகச் சிறிய வயதிலேயே அம்மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. முதன்மை பாடங்களாக பல மொழிகள் கற்பிக்கப்படும் சூழலில் வளர்வது மாணவர்கள் இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற வழி வகுக்கின்றது. மேலும் அவர்களின் உயர் கல்விக்கான பல வழிகளையும் உருவாக்குகின்றது. பாலர் பாடசாலையிலிருந்து பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் கற்க மாணவர்களை அனுமதிப்பது, சிறு வயதிலிருந்தே சரளமாக பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் பேசவும் சிந்திக்கவும் கற்றுக்கொள்ள உதவுகிறது,’’ என French International School of Colombo / Ecole Francaise Internationale de Colombo (EFIC) இன் அதிபர் Stéphanie Guillet தெரிவித்தார்.\nபாலர் பாடசாலையிலிருந்து EMILE பிரெஞ்சு / ஆங்கில கல்வி முறையை EFIC ஒருங்கிணைப்பதன் மூலம் பல்வேறு மொழியியல் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தை ஓர் ஆதரவான சூழலில் பெற உதவுகிறது. இந்த திறந்த அமைப்பு முறைமையானது அறிவாற்றல் வளர்ச்சி போன்ற எண்ணற்ற நன்மைகளை உருவாக்குவதுடன், மாணவர்களில் சிந்தனை முறைகளை மேம்படுத்துகிறது.\n“உள்ளடக்கம் மற்றும் மொழி ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல்” (CLIL) இற்கான பிரெஞ்சு அணுகுமுறையே EMILE (Enseignement d’une Matière par l’Intégration d’une Langue Etrangère) ஆகும். இது விஞ்ஞானம், இசை, விளையாட்டு மற்றும் கலை போன்ற பாடங்களை இரு வெவ்வேறு மொழிகளில் கற்பிக்கிறது. ஓர் ஆங்கிலம் பேசும் ஆசிரியரும், ஒரு பிரெஞ்சு பேசும் ஆசிரியரும் ஒரே பாடங்களை அருகருகே நடாத்துவதுடன், அவர்கள் ஒருவரை ஒருவர் முழுமையடைச் செய்கின்றனர். இந்த முறை மாணவர்களின் திறன் மட்டங்களை மேம்படுத்த உதவும் அதேவேளை மாணவர்கள் உலகிற்கு திறந்த மனப்பான்மையுடன் முன்னேற அனுமதிக்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் உலகளவில் கற்பிப்பதற்கான மிகவும் வெற்றிகரமான முறையாக EMILE நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், 2015 முதல் EFIC இல் நடைமுறையில் உள்ளது.\nEFIC, மாணவரின் ஆங்கில மொழி செம்மையாக்கம் செய்யப்படுவதனை உறுதிசெய்வதுடன், தரம் 2 இல் இருந்து அனைத்து மாணவர்களும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சான்றிதழ் பரீட்சைகள் மற்றும் ஆங்கில டிப்ளோமாவை ( Cambridge University certification exams and Diploma of English as a Foreign Language (DEFL), வெளிநாட்டு மொழியாக எடுக்குமாறு பரிந்துரைக்கிறது. பிரெஞ்சு தேசிய பாடத்திட்டத்துக்கு மதிப்பளிக்கும் ஒரு புதுமையான கற்பித்தல் அணுகுமுறையை EFIC நம்புகிறது, அதே நேரத்தில் அமைந்துள்ள நாட்டின் கலாசார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. கல்விக்கான இந்த அணுகுமுறை நிச்சயமாக மாணவர்களிடையே திறந்த மனப்பான்மையை உருவாக்க உதவுகிறது. EFIC இன் பீடம் மிகவும் திறமையான மற்றும் தகுதிவாய்ந்த ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன், பிரெஞ்சு தேசிய கல்வி அமைச்சின் நெறிமுறையின் கீழ் பயிற்றப்பட்டது.\nமாணவர்கள் 6 ஆம் வகுப்பை அடைந்ததும், EFIC அதன் மாணவர்களை , ஐரோப்பாவிலும் பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளிலும் வாழ்நாள் முழுவதுமான கற்றல் வழங்கும் முன்னணி வழங்குநரா��� CNED (Centre of National Distance Learning) இன் உயர்நிலைப் பாடசாலை கல்விக்கு இயலுமைப்படுத்துகின்றது. EFIC இல் பாடசாலைக் கல்வியை 12 ஆம் வகுப்பு வரை முன்னெடுக்கப்பட முடியுமென்பது, இது “la Terminale’ ஆகும். பிரான்சில் உள்ள ஒவ்வொரு “bachelier” க்கும் சாத்தியமான தொழில்வாழ்க்கைப் பாதைகளை, உலகின் முதற்தர பல்கலைக்கழகங்களில் தர நிலைப்படுத்தப்பட்டுள்ள 3,500 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ‘’Grandes Ecoles’’இல் , அமைத்துக்கொடுப்பதன் மூலம் உயர் கல்வியைப் பின்தொடர்வதற்கு சிறந்த வழி ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றது. இதனுடன் சேர்த்து, பிரான்ஸில் கற்பதற்கான விசா வைத்திருப்பதானது ஐரோப்பாவை ஆராய்வதற்கும் பல்வேறு கலாசாரங்களையும் மரபுகளையும் கண்டறிய ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது.\nகூட்டு முயற்சிகள் மற்றும் நல்ல நகைச்சுவையை பரப்புவதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ள ஒரு பாடசாலையாக EFIC மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் நெருக்கமான உறவைப் பேணுவதுடன் பாடசாலைக் கட்டணம் மற்றும் மாணவர் விவகாரங்கள் தொடர்பான விடயங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. ஒரு குழந்தையை EFIC இல் சேர்ப்பது அந்த குழந்தைக்கு இலங்கையில் உள்ள ஐரோப்பிய தர நிலைகளில் கற்க வாய்ப்பளிக்கிறது.\nசெப்டெம்பர் மாதத்துக்கான EFIC மற்றும் மாணவர் உள்ளெடுப்பு பற்றிய மேலதிக தகவல்களைப் பெற: https://www.eficolombo.com/.\nபுதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Huawei Nova 5T\nநல்லிணக்கத்தையும், அமைதியையும் கொண்டுவரும் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, தற்போதைய பரபரப்பான ஸ்மார்ட்போனான Huawei Nova 5Tஐ Crush Green வண்ணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக Nova குடும்பத்தில் அதிரடியாக இணைந்துகொண்ட Huawei Nova 5T, தற்போது கண்ணைக் கவரும் Crush Green வண்ணத்தில் கிடைப்பதுடன், இம்மாதிரி ஏற்கனவே Crush Blue, Midsummer Purple மற்றும் Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது. Huawei Nova 5Tஇன் தட்டையான பின்புற மேற்பரப்பு 3D effects உடன் கூடிய பிரம்மிக்கவைக்கும் அம்சத்தைக் […]\nநீங்கள் HUAWEI nova 7i ஐ தெரிவு செய்ய ஐந்து காரணங்கள்\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட HUAWEI nova 7i , ரூபா 55000 இற்கும் குறைவான விலையில் கிடைப்பதுடன், முக்கிய சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. கட்டுப்படியாகும் விலையில், 48MP செயற்கை நுண்ணறிவினால் (AI) வலுவூட்டப்படும், அனைத்து சூழ்நிலைகளுக்குமான quad கமெரா ம��்றும் துறையின் முன்னணி 7nm Kirin 810 சிப்செட் என முதற்தர சிறப்பம்சங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த போன் உங்கள் விருப்பத்துக்குரிய தெரிவாக இருக்க வேண்டிய காரணிகள் ஐந்து இதோ. HUAWEI nova 7i சக்திவாய்ந்த கிரின் 810 […]\nO/L மற்றும் A/L மாணவர்கள் தமது பரீட்சைக்கான தயார்படுத்தல்களை தொடர உதவி செய்யும் IIT இன் ஒன்லைன் ICT கருத்தரங்குகள்\nகொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் நிலவும் முடக்கல் நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT) , சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களை இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பரீட்சைக்கு தயார்படுத்த தற்போது தொடர்ச்சியாக நடாத்தி வரும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) பாடத்திற்கான ஒன்லைன் உதவிக் கருத்தரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. […]\nபிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/dark-energy/", "date_download": "2020-07-04T23:55:45Z", "digest": "sha1:4UHIV4PI77Z3HB4X7IXFTDMH5X7XDNDE", "length": 13417, "nlines": 177, "source_domain": "orupaper.com", "title": "கறுப்பு வழிபாடு - தமிழர் மீட்சி | ஒருபேப்பர்", "raw_content": "\nHome சிறப்புக் கட்டுரைகள் கறுப்பு வழிபாடு – தமிழர் மீட்சி\nகறுப்பு வழிபாடு – தமிழர் மீட்சி\nகிராமப்புறங்களில் அசைவ உணவை சமைத்துக் கொண்டு மதியம் உச்சி வெயிலின் போது வெளியூருக்கு பயணம் செய்யநேர்ந்தால் அதற்குமுன் அந்த கறிசமைத்த பாத்திரத்தின் மேல் கொஞ்சம் அடுப்புக்கரித்துண்டுகளை அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வதைப் பார்த்திருப்போம். உச்சிவெயில் நேரத்தில் (இராகுகாலம்) ஏதாவது காத்து கருப்பு அடித்து விடும் என்று கூறுவார்கள். காத்துக்கருப்பு உள்ளே வரக்கூடாது என்பதற்காக வீடுகளின் வாசலில் கூட இந்த கரித்துண்டுகளை மிளகாயுடன் சேர்த்து தொங்கவிட்டிருப்பார்கள். காரணம் ஒரு கருப்பு இன்னொரு கருப்பை எதிர்க்கும் என்பதுதான். வீடுகளில் நமது முன்னோர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களது நேரடி இரத்தசொந்தமான அந்த வீட்டின் தலைமகன் மொட்டையடிப்பதைப் பார்த்திருப்போம். இறப்பிற்குப்பின் அந்த முன்னோர்களது நினைவல���களை உச்சந்தலையில் உள்வாங்குவதற்காகவே அவ்வாறு செய்வார்கள். ஆண்டுக்கு ஒருமுறை நமது குலதெய்வக் கோயிலுக்கு சென்று மொட்டையடித்து, ஆடு, கோழி இரத்தபலி கொடுத்து நமது முன்னோரான கருப்பனின் தாகத்தை தணிப்பதை இன்றைக்கும் நாம் காணலாம். முருகன் கோயில்களில் மொட்டையடிக்கும் வழக்கம் கூட இதனால்தான் வந்தது. ஏனெனில் முருகன் கோயில்களில் சித்தர் சமாதிகள் மட்டுமே இருக்கும். தனது ஆசைகளை முற்றும் துறந்து, மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் வீடுபேறு அடைந்த சித்தர்கள் தங்களது இறப்பிற்குப்பின் கருப்பாக மாறியிருப்பார்கள். இது ஏறக்குறைய இசுலாமிய தர்கா வழிபாட்டை ஒத்தது. நாம் ஆடு, கோழி, எருமை போன்றவைகளை பலியாக கொடுத்து கருப்பின் தாகத்தை தீர்க்கிறோம். இசுலமியர்களோ அவர்கள் தங்கள் உடலில்இருந்தே நேரடியாக இரத்தத்தை பலியாக கொடுத்து கருப்பின் தாகத்தை அடக்குகின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம். முருக (தர்கா) வழிபாட்டில் சங்ககாலம்வரை சேவல் பலிகொடுத்திருக்கிறார்கள். கருப்பை (அல்லாவை) கருப்புநிறம் எதிர்க்கும் என்பதால் அந்த முன்னோர் அலையை ஈர்க்க இசுலாமியர்கள் வெள்ளை நிறக்குல்லாவை அணிகிறார்கள். மெக்கா என்னும் தர்காவில் இசுலாமியர்கள் மொட்டையடிப்பது மேலும் கூடுதல் தகவல். இன்னும் சொல்லப்போனால் கருப்புவழிபாட்டை நம்மைவிட மிகச்சிறப்பாகவும், துல்லியமாகவும் கடைபிடிப்பவர்கள் இசுலாமியர்களே. கருப்புவழிபாடு, அல்லா வழிபாடு இரண்டுமே உருவமில்லா வழிபாடுகள்.\nPrevious articleஇது வெறும் வீடல்ல…பிரபா, கிட்டு, பொட்டுவின் நினைவுச்சின்னம்\nNext articleமேலும் எட்டு பேருக்கு கொரானா நோய் தொற்று – முற்றாக முடங்குகிறதா யாழ்ப்பாணம்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nதலைவர் பிரபாகரனிடம் நான் கண்ட சிறப்புக்கள்…\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nஇ��ுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு 6 தமிழர்கள் தெரிவு…\nஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\n2011 இறுதி போட்டியில் சூதாட்டம்,சிறிலங்கா அரசு,சங்ககாரவிடம் 8மணிநேர விசாரணை\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T02:04:42Z", "digest": "sha1:UUYQQNSGD7WR5AVIAJ44IJGNB3BLDIBV", "length": 11751, "nlines": 127, "source_domain": "ta.wikisource.org", "title": "கோளறு பதிகம் - விக்கிமூலம்", "raw_content": "\nபன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது.\nவேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி\nமாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்\nஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே\nஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nஎன்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே\nபொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்\nஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்\nஅவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nஉருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்\nமுருகலர் கொன்றை திங்��ள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்\nஅறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nமதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்\nநதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்\nகொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்\nஅதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nநஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்\nதுஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்\nவெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்\nஅஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nவாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்\nநாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்\nகோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி\nஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nசெப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்\nஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்\nவெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா\nஅப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nவேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்\nவான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்\nஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா\nஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nபல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்\nசலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்\nமலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்\nஅலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nகொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்\nமத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்\nபுத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே\nஅத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.\nதேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ\nநான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன்\nதா��ுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்\nஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஇப்பக்கம் கடைசியாக 14 டிசம்பர் 2019, 02:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/27", "date_download": "2020-07-05T02:18:21Z", "digest": "sha1:MWI2YRYCNQGZWABGDQ2IVO7GH2RDXXP4", "length": 6595, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/27 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/27\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள் 25\nகளாலுமே உடல் எடை முழுவதும் தாங்கப்படவேண்டும். முகம் கீழ் நோக்கி இருக்கவும். • .\nஅடுத்து, கைகளை விறைப்பாக உயர்த்தி, நெஞ்சினை முன்புறமாகவும், மேற்புறமாகவும் வருவது போல உயர்த்தி, தலையை நிமிர்த்திய பிறகு, முன்போல தொடக்க நிலைக்கு வந்து விடவேண்டும்.\nதரைக்கு இணையாக நேர்க் கோட்டுத் தன்மையில் உடலைக் கொண்டு செல்வதற்காகத் தயார் நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.\nபின்னர், கைகளையும், கால்களையும் சிறிதுகூட இடம் விட்டு நகர்த்தி விடாமல், முதலில் அமர்ந் திருந்த நிலைக்கு வந்து விடவேண்டும். இது போல் பல முறை செய்து பழகவும்.\nஇந்த நேர்த் தண்டால் முறையை சரிவரக் கற்றுக் கொண்டால் தான், மற்ற தண்டால்களை எளிதாகவும் செய்ய முடியும் என்பதால், இதனை பிழையற, முறையுடன் கற்றுக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளவும்\n2. தத்தும் தண்டால் (Frog Dand)\nதவளை தண்டால் என்றும் இதனைக் கூறுவார்கள். தவளையின் இயல்பான தத்திச் செல்லும் முறையே இத் தண்டாலின் செய்முறையாக அமைந்திருக்கிறது. தத்திச் செல்லும் தண்டால் என்றால் கேட்க இயல்பாகவும்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 17:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/22", "date_download": "2020-07-05T02:25:09Z", "digest": "sha1:I2ODFBSED3JMTWGKS6OMSZSU5VT5AUKK", "length": 6920, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n20 ཐོུ་ཧྰུཾ་> மென் பந்தாட்டம் மின்னி வந்த மென் பந்தாட்டம் தளப்பந்தாட்டம் வலிமை மிகுந்த ஆட்டம் என்று முன்னரே கூறியிருந்தோம். அதிலிருந்து தழுவி மென்மையாக உருவாக்கப்பட்டதால், இதனை மென்பந்தாட்டம் என்றனர். தளப் பந்தாட்டத்தில் உள்ள பந்தானது, ஆபத்தை விளைவிப்பதை போன்ற கனம் உள்ளதாகவும், தளங்களுக்கு (Base) இடையே ஒடுகின்றதுரம் அதிகமாக இருந்ததாலும், மற்றும் கையுறை, முகமுடிகள் கவசங்கள் போன்றவற்றை அணிந்து கொண்டுதான் ஆட வேண்டும் என்கிற சூழ்நிலையிலும் அமைந் திருந்தது. அதனால் பெண்கள் விரும்பினாலும் தளப்பந்தாட்டம் ஆட முடியாமல் இருந்த நிலை மாறி, தளப்பந்தாட்டம் போன்றதோர் ஆட்டத்தை அதே முறையில் ஆனால் சற்று வன்மை குறைந்த நிலையில் அதேபோல் ஆடியதால்தான் இதனை ೧ucia, தளப்பந்தாட்டம் என்றும் கூறினார்கள். நான்கு தளங்களில் ஆடியதால் இதனை சதுப் பந்தாட்டம் என்றனர். பந்து கொஞ்சம் பெரியதா இருந்ததால், பூனைக்குட்டி போன்ற அமைப்பை குறிப்பதற்காக பூனைக்குட்டிப் பந்தாட்டம், பூசணிப் பந்தாட்டம் என்று கூறினார்கள் போலும். இவ்வா காரணங்கருதியும் இடத்திற்கேற்பவும், இப்பந்தாட்டம் பெயர் பெற்று விளங்கியது. பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களில் ஆட்டம் ஆடப்பெற்று வந்ததையும், மக்களிடையே குழப்பமான சூழ்நிலை உலவி வந்ததையும், உணர்ந்தி ஜோசப் லீ (Joseph Lee) என்பவர், ஆடுகள தளப்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/pennkural/pennkural1-2.html", "date_download": "2020-07-04T23:44:34Z", "digest": "sha1:ILDSAI2G6UEKEVF7DBA4THSBLRYYOXQX", "length": 64633, "nlines": 487, "source_domain": "www.chennailibrary.com", "title": "முன்னுரை - பெண் குரல் - Penn Kural - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\n(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)\nநான் மூர்ச்சித்து விழுந்து விட்டேன் போல் இருக்கிறது. கண்களை விழித்துப் பார்த்த போது, வாசல் அறையில் படுத்திருப்பது புலப்பட்டது. என் தலையில் இருந்த பூவெல்லாவற்றையும் எடுத்திருந்தார்கள். தஸ்புஸ் என்று எனக்கு வேதனை தந்த அந்தப் பதினெட்டு முழப் புடவையைக் கூடக் காணவில்லை. நான் மிகவும் லேசாக இருந்தேன். மெல்ல மெல்ல எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்தன. என் அருகில் ஜகது அக்காவும் அம்மாவும் இருந்தார்கள்.\n“அம்மா மழை கொட்டுகிறதா இன்னமும்” என்று நான் கேட்டது மிக ஈன சுரத்தில் ஒலித்தது.\n“ஏன் அம்மா சுசீ, மழை கொட்டி அப்போதே ஓய்சு போச்சே கோடை மழை. படபடன்னு ஒரு நாழிகை அடிச்சுது” என்று அம்மாவின் குரல் அறைக்கு வெளியேயும் கேட்டிருக்கிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமூன்று நிமிடப் பாடலில் முன்னுக்கு வரமுடியுமா\nஎன் சிறிய மைத்துனர் உள்ளே வந்தார். அவர் டாக்டர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அம்மாவும் அக்காவும் எழுந்து நின்றார்கள்.\n“விழித்துக் கொண்டு விட்டாள் போல் இருக்கிறதே\nஎனக்கு ஏதோ குற்றம் செய்து விட்டவளைப் போல எல்லோர் முகத்திலும் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது. அயல் மனிதரைக் கண்டால் தன் சிறு கைகளால் முகத்தை மறைத்துக் கொள்ள முயலும் சிறு குழந்தையைப் போல் நானும் தலையணைக்கு அடியில் என் முகத்தைக் கவிழ்த்துக் கொள்ள முயன்றேன்.\n“ஒன்றும் இல்லை, வெயில், உஷ்ணம், சந்தடி. ஏற்கனவே நல்ல திடகாத்திரமில்லாதவள் போல் இருக்கிறது. ஆகாரம் வேறு சரியாக இருக்கவில்லை” என்று அவர் அபிப்பிராயம் சொன்ன��ர்.\n“ஆமாம். நான் அப்போதே அதுதான் சொன்னேன். இன்று முழுவதும் அவள் ஒன்றுமே சாப்பிடவில்லை. உள்ளே அழைத்தாவது அவளைக் கவனித்திருக்க வேண்டும் நீங்கள்” என்று என் கணவருடைய குரலும் என் காதில் விழுந்தது. ஆம், அவர் இன்னமும் இங்கே தான் அறை வாசற்படியில் நிற்கிறார். அடடா எத்தனை கரிசனம் அவருக்கு என் மேல் எத்தனை கரிசனம் அவருக்கு என் மேல் அம்மா, அக்காமார்கள், அத்தை, அம்மாமி என்று எத்தனை பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் என் அலங்காரத்தில் சிரத்தை கொண்டார்களே ஒழிய, “இப்படிப் பட்டினி இருக்கிறாயே அம்மா” என்று அக்கறையாக ஒருவராவது கேட்கவில்லை. வந்தவர்களைக் கவனித்தார்கள். தங்களைக் கவனித்துக் கொண்டார்கள் அம்மா, அக்காமார்கள், அத்தை, அம்மாமி என்று எத்தனை பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் என் அலங்காரத்தில் சிரத்தை கொண்டார்களே ஒழிய, “இப்படிப் பட்டினி இருக்கிறாயே அம்மா” என்று அக்கறையாக ஒருவராவது கேட்கவில்லை. வந்தவர்களைக் கவனித்தார்கள். தங்களைக் கவனித்துக் கொண்டார்கள் என்னை அடியோடு மறந்து விட்டார்கள். ஆனால் அவர் பகலில் தான் என்னைக் கைப்பிடித்து உரிமையாக்கிக் கொண்டவர். நான் உணவு கொள்ளாமலிருந்ததைப் பற்றியே இந்நேரமாகக் கவலைப்பட்டிருக்கிறார் என்னை அடியோடு மறந்து விட்டார்கள். ஆனால் அவர் பகலில் தான் என்னைக் கைப்பிடித்து உரிமையாக்கிக் கொண்டவர். நான் உணவு கொள்ளாமலிருந்ததைப் பற்றியே இந்நேரமாகக் கவலைப்பட்டிருக்கிறார் என்னிடம் முதல் முதலாக அதைப் பற்றித்தானே விசாரித்தார் என்னிடம் முதல் முதலாக அதைப் பற்றித்தானே விசாரித்தார் எனக்குக் கூட என்மேல் அத்தனை கவலை இருந்திருக்கவில்லையே எனக்குக் கூட என்மேல் அத்தனை கவலை இருந்திருக்கவில்லையே “இவா எல்லாம் இருக்காளே, கவனிச்சுக்குவாள்னு அசிரத்தையாக இருந்துட்டேன். எனக்குத்தான் போது எங்கே இருந்தது “இவா எல்லாம் இருக்காளே, கவனிச்சுக்குவாள்னு அசிரத்தையாக இருந்துட்டேன். எனக்குத்தான் போது எங்கே இருந்தது அவளே பச்சை குழந்தை. நல்ல நாளிலேயே சரியான வேளைக்குச் சாப்பிட வேணும். இப்போது கேட்க வேணுமா அவளே பச்சை குழந்தை. நல்ல நாளிலேயே சரியான வேளைக்குச் சாப்பிட வேணும். இப்போது கேட்க வேணுமா” என்று கசமுச என்ற குரலில் அம்மா முணுமுணுத்தாள்.\n“பந்தியில் உட்கார்ந்து இப்படி ஒர���யடியாக அட்டகாசம் செய்தால் நான் ‘போதும் பரிகாசம்’ என்று அப்போதே சொன்னேன். யாரும் கேட்கவில்லை” என்று அவர் நேரடியாகவே அம்மாவுக்குப் பதில் கொடுத்தார். இந்த மாப்பிள்ளையிடம் அம்மா அந்த வழக்கத்தைக் கைவிட்டு விட வேண்டியதுதான்.\nமேலும் மேலும் அவர் எனக்குப் பரிவதைக் கண்ட என் இதயம் குறுகுறுத்தது. பரிவது மட்டுமா இன்னும் இருபத்துநாலு மணி நேரம் முடிவதற்குள், நீங்கள் அவளைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் இன்னும் இருபத்துநாலு மணி நேரம் முடிவதற்குள், நீங்கள் அவளைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் பதினாறு வருஷங்கள் அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார்களே அவர்கள். அதற்குள் நாம் இம்மாதிரி பேசுவது அழகா என்று அவருக்குப் படவில்லையே பதினாறு வருஷங்கள் அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார்களே அவர்கள். அதற்குள் நாம் இம்மாதிரி பேசுவது அழகா என்று அவருக்குப் படவில்லையே என் மைத்துனர் தாம் ஆகட்டும், “அதற்குள் நீ போடு போடு என்ன போடுகிறாயே என் மைத்துனர் தாம் ஆகட்டும், “அதற்குள் நீ போடு போடு என்ன போடுகிறாயே கல்யாணாம் என்றால் அப்படித்தான் இருக்கும்” என்று சொன்னாரா கல்யாணாம் என்றால் அப்படித்தான் இருக்கும்” என்று சொன்னாரா அவர் பக்கமே குழைவாக, “ஆமாம் அம்மா அவர் பக்கமே குழைவாக, “ஆமாம் அம்மா ராமு சொல்வது போல நீங்கள் அவனைக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்” என்று ஒத்துப் பாடினார். அம்மாவுக்கு முகம் ஒரு விநாடி கறுத்து விட்டது. ஜகது அக்காவுக்கோ விண்டு வெடித்து விடும் போல் இருந்தது முகம். “சரி, மணி நாலரை தான் ஆகிறது. ஏழு மணிக்கு மேல் ஆசீர்வாதம் வைத்துக் கொண்டால் போதும். போய் எல்லாரும் சற்றுத் தூங்கலாம். பழ ரசம் ஏதாவது அவளுக்குக் கொஞ்சம் கொடுங்கள்” என்று கூறிவிட்டு என் மைத்துனர் வெளியே சென்றார்.\n“ஆமாம், அவளுக்கும் அலுப்பாயிருக்கும். தூங்கட்டும்” என்று கூறிக்கொண்டே என் கணவரும் அவரைத் தொடர்ந்து சென்றார்.\nஅவர்கள் சென்ற பிறகு அருகில் உட்கார்ந்த ஜகது என் கன்னத்தை நிமிண்டி, “அடியம்மா அவர் எப்படித் துடிதுடித்து விட்டார் பாரேன் அவர் எப்படித் துடிதுடித்து விட்டார் பாரேன் பெரிய ஆர்ப்பாட்டமும் அமர்க்களமும் பண்ணி விட்டாயே. அதுக்குள்ளே நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்கிறாரே பெரிய ஆர்ப்பாட்டமும் அமர்க்களமும் பண்ணி விட்டாயே. அதுக்குள்ளே நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்கிறாரே” என்று தன் முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டாள்.\nஆரஞ்சு ரசம் தயாரித்துக் கொண்டிருந்த அம்மா, “ஆமாம், அவர் சொத்தில்லையா இனிமேல் இருந்தாலும் இந்த நாளைப் பிள்ளைகளே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கு இருந்தாலும் இந்த நாளைப் பிள்ளைகளே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கு\n“இன்னும் சற்றுப் போனா விடியப் போகிறதே. இப்ப என்னத்துக்கம்மா” என்று நான் சிணுங்கினேன். அத்தனை பேருடைய பரிவும் நான் அறியாமலே என்னைக் குழந்தையாக்கியிருந்தது அப்போது.\n“அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நீ மாட்டேன்னு சிணுங்கு. அப்புறம் அவர் கொடுத்தேளான்னு கேட்டுக் கொண்டு வந்துவிடப் போகிறார். நன்றாகத்தான் இருக்கு. பதினாறு வயசுப் பெண் பச்சைக் குழந்தையாட்டமா இருப்பது” என்று ஓர் அதட்டல் போட்டாள். நான் பெட்டிப் பாம்பு போல ‘மடக் மடக்’ கென்று வாங்கிக் குடித்தேன்.\n“தூங்கு, இன்னும் சற்று நாழிகை. நாளைப் போதுக்குக் கொஞ்சம் மணையிலே உட்கார வேணும்” என்று உத்தரவிட்டவளாக அம்மா என் மேல் போர்வையை இழுத்து விட்டு வெளியே சென்றாள்.\n“ஆமாமடி சுசீலா; அப்புறம் நீ தூங்காததற்கு அவர் வந்து எங்கள் பேரில் குற்றம் சொல்லப் போகிறார்” என்று குத்திக் காட்டுவது போல் கூறிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் ஜகது.\nஎன் நெஞ்சில் குடியேறிவிட்ட அவரைப் பற்றிக் குத்தலாகச் சொன்னால் எனக்கு மட்டும் ரோசமாக இருக்காதா தங்கள் வீட்டில் இப்படி இருக்கவில்லை என்று இந்த அக்காவுக்கே கொஞ்சம் பொறாமைதான். இல்லாவிட்டால் அவர் இத்தனை பரிவு காட்டுவதற்குச் சந்தோஷம் அல்லவா பட வேண்டும் தங்கள் வீட்டில் இப்படி இருக்கவில்லை என்று இந்த அக்காவுக்கே கொஞ்சம் பொறாமைதான். இல்லாவிட்டால் அவர் இத்தனை பரிவு காட்டுவதற்குச் சந்தோஷம் அல்லவா பட வேண்டும் “என்னவோ ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்று வாய்க்கு வாய் சொல்லிக் காட்டுகிறாயே; அவர் கேட்டதும் வாஸ்தவம் தானே “என்னவோ ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்று வாய்க்கு வாய் சொல்லிக் காட்டுகிறாயே; அவர் கேட்டதும் வாஸ்தவம் தானே என்னை நீங்கள் யாராவது கவனிச்சேளா என்னை நீங்கள் யாராவது கவனிச்சேளா” என்று சிரித்துக் கொண்டே ந��னும் கேட்டுவிட்டேன்.\n முழுசாக ஒரு நாள் ஆகலே அவர்கள் வீட்டுத் தண்ணீர் கூட இன்னும் ஒரு வாய் உள்ளே போகலே. இவளுக்கு வரும் ரோசத்தைப் பாரேன் அவர்கள் வீட்டுத் தண்ணீர் கூட இன்னும் ஒரு வாய் உள்ளே போகலே. இவளுக்கு வரும் ரோசத்தைப் பாரேன் லேசுப்பட்டவ இல்லேடி சுசி நீ லேசுப்பட்டவ இல்லேடி சுசி நீ உம் புருஷன் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேணும்” என்று நீட்டி முழக்கிக் கொண்டு அவள் அதிசயப்பட்ட போது ‘நாமும் இருக்கிறோமே’ என்ற ஆற்றாமையும் தொனித்தது. அவளை விட ஒரு படி நான் உயர்ந்து விட்டேன் என்ற எக்களிப்பில் மிதந்தேன். அறையின் விளக்கை அணைத்துவிட்டுக் கீழே ஜமுக்காளத்தை விரித்துக் கொண்டு அவள் படுத்து விட்டாள். படுத்த சிறிது நேரத்திலேயே தூங்கியும் விட்டாள் அலுப்பு, அலைச்சல் அல்லவா\n வெளியே திண்ணையிலிருந்து ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கின் ‘ஹூய்’ என்ற சப்தமும், இரண்டொருவர் விடும் குறட்டையொலியும் நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வந்தன. தான் சிருட்டி செய்ததைத் திருப்பித் திருப்பி ரஸித்து இன்புறும் கலைஞனைப் போல என் உள்ளமும் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்துத் திருப்பித் திருப்பி அவைகளிலேயே லயிப்பதில் இன்புற்றது.\nவாழ்விலே ஒரு நாள். அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது கூட அவற்றின் உண்மைகளை நான் சிந்திக்கவில்லை. இப்போதோ, அவை யாவும் என்னை அவருடன் நெருக்கிப் பிணைக்கும் புனித காரியங்களாக எனக்குப் பட்டன. அப்போது இல்லாதபடி இப்போது எனக்கு ஏதேனும் ஞானோதயம் வந்துவிட்டதோ\n அவருடைய அன்பு கனிந்த சொல், உறங்கிக் கொண்டு இருந்த என் மனத்தை மந்திரக்கோல் போலத் தட்டி எழுப்பி விட்டதே அன்பின் ஒளியை நன்கு கிரகிக்கக் கூடிய சக்தியை இப்போது என் மனம் பெற்று விட்டது. பெரியவர்கள் விதித்த புனித காரியங்களினால் ஏற்படும் பந்தத்துடன் கூடவே பரஸ்பரம் அன்பு கனியவும் இடம் இருந்து விட்டால், தேனும் பாலும் சேர்ந்தது போல் ஏற்படும் பாசப் பிணைப்பில் எத்தனை ஆனந்தம் உண்டாகிறது அன்பின் ஒளியை நன்கு கிரகிக்கக் கூடிய சக்தியை இப்போது என் மனம் பெற்று விட்டது. பெரியவர்கள் விதித்த புனித காரியங்களினால் ஏற்படும் பந்தத்துடன் கூடவே பரஸ்பரம் அன்பு கனியவும் இடம் இருந்து விட்டால், தேனும் பாலும் சேர்ந்தது போல் ஏற்படும் பாசப் பிணைப்பில் எத்தனை ���னந்தம் உண்டாகிறது இந்தப் புது மகிழ்ச்சியில் என் உடல் நலிந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏதோ புத்துணர்ச்சி பெற்றவளாகவே தோன்றியது. படுத்திருக்கப் பிடிக்கவில்லை. போர்வையைத் தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.\nமுதல் முதலாக என் கண்களிலே எதிரே சுவரில் மாட்டியிருந்த ரோஜாப் பூமாலை, மங்கலான ஒளியில் ஜிகினா மின்னக் காட்சியளித்தது. திறந்திருந்த அலமாரியில் ஒட்டியாணம், அராக் கொடி இரண்டும் சுழற்றி வைத்திருந்தன. என் பழைய அலங்காரத்தின் இன்னொரு சின்னமாக கூறைப் புடவை அறையின் மூலை ஒன்றில் கிடந்தது.\nபழையபடி அவைகளை அணிந்து கொண்டு நான் அவர் பக்கலில் அமர வேண்டும் அந்த நினைவு எனக்கு எப்படி இன்ப மூட்டியது\nபெஞ்சியை விட்டுத் துள்ளிக் குதித்தேன். ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். வீட்டின் வலப்புறம் இருந்த வாய்க்கால் வளைந்து நெளிந்து காலைப் பொழுதில் மங்கிய ஒளியில் தன் மேனியைப் பளபளப்பாகக் காட்டியவாறு பெரியதொரு கரு நாகம் போல் ஓடியது. இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்திருந்த தாழையும் செவ்வரளியும் காலைக் காற்றிலே தங்கள் சுகந்தத்தைக் கலந்து வைத்திருந்தன. அந்தக் கலவையில் இரவு அடித்த மழை காரணமாக லேசான மண் வாசனையும் இருந்தது. கதிரவன் இன்னும் தன் ஒளி முகத்தைக் காட்டவில்லை. ஆனால் இருளும் பிரிந்திருந்தது. காலைப் பொழுதின் அமைதி என்று நான் கதைகளில் படித்திருக்கிறேன். அது இத்தகைய கவர்ச்சி வாய்ந்தது. மனத்திற்கு ஒரு புதுமையையும் உற்சாகத்தையும் ஊட்ட வல்லது என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன்.\nஎத்தனை நேரமாக இப்படி நின்றேனோ\nஜகது எழுந்து தோளின் மேல் கையை வைத்து, “ஏண்டி சுசீ, தூங்கலே நீ என்ன பார்க்கிறாய் அங்கே\n“ஒண்ணும் இல்லே அக்கா. நேற்று இரவு ரொம்பவும் இடி இடிச்சுதோ” என்று வினவினேன் நான். என் மகிழ்ச்சியினூடே லேசாக அது உறுத்தியது.\n கோடை மழை. இடி இடிச்சுது. மின்னியது. அதிலே பயந்துதான் மயங்கி விட்டதாக்கும் குழந்தை” என்று செல்லமாக என்னை இடித்தாள் அவள்.\n“இல்லே அப்புறம் ராத்திரி யாரோ பாடினாளே, அது யார் அக்கா” என்று அடுத்தாற் போல நான் விசாரித்தேன்.\n“ஆமாம். இந்த சமயத்தில் இன்ன பாட்டுத்தான் பாட வேணும்னு சில பேருக்குத் தெரியறதேயில்லை.” எனக்குச் ‘சுருக்’ கென்றது. “உன் சின்ன ஓர்ப்பாட்டிதான் பாடின��ள். நாலு பேர் சந்தோஷமாயிருக்கும் சமயத்திலே அந்தப் பாட்டையா பாடுவார்கள் அசட்டுத்தனம்” என்று பட்டிக்காட்டில் வாழ்க்கைப்பட்டிருந்த நாகரிகம் தெரியாத ஜகது அக்கா, அந்தப் பட்டிணத்தாளுக்குச் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தாள்.\nஇவளே இப்படிக் கூறும் போது கோணல் வகிடும், கைக் கடிகாரமுமாகத் துலங்கும் டாக்டர் மனைவியான என் சின்ன மன்னிக்கு அந்தச் சமயத்திலே அந்தப் பாட்டு பாடக் கூடாது என்று தெரியாதா பின் ஏன் பாடினாள் நாகரிகம் இதற்கெல்லாம் பிரயோசனம் இல்லையா இந்த உலகம் சதமில்லை என்பது நிசந்தானே இந்த உலகம் சதமில்லை என்பது நிசந்தானே ஒரேயடியாய்ச் சந்தோஷத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு உறைக்க வேண்டும் என்றே அந்தப் பாட்டு எழுந்ததோ ஒரேயடியாய்ச் சந்தோஷத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு உறைக்க வேண்டும் என்றே அந்தப் பாட்டு எழுந்ததோ ஆனால், தற்போதைய என் மகிழ்ச்சி சதம் அல்லவா\nஎள்ளுக்குள் எண்ணெய் போல் சுற்றி வளைத்து என் மனத்தின் உள்ளே கரும் குரும் என்று உறுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்கே வந்துவிட்டேன். அம்மாவும் பெரிய அக்காவும் பரபரப்பாக உள்ளே வந்தார்கள். “என்னவோ பெண் கண்ணைத் திறக்கலே. துவண்டு கிடக்கிறான்னியே ரெண்டு பேரும் கதை பேசுகிறார்களே ரெண்டு பேரும் கதை பேசுகிறார்களே ஏண்டி சுசீ இரவு அப்படிப் பயமுறுத்தி விட்டாயே அவரை\nஅம்மா அதையே மறந்து, “கேட்டாயடி ஜகது அப்பா சொல்கிறார்: மாப்பிள்ளை கையுடனே சுசியை அழைத்துப் போக வேணும்னு அபிப்பிராயப்படுவதாக” என்றாள். அவள் குரலிலே கவலை, பரபரப்பு, மகிழ்ச்சி எல்லாம் பின்னியிருந்தன. அவர்களுடைய பரிவிலும், குழைவான நடப்பில்ம் அளவற்ற மகிழ்வெய்தியிருந்த என் பெற்றோர், அவர்கள் ஒரு படியில் இருந்தால் இவர்களாகவே இரண்டு படி ஏறி விடுவது போல யாரோ ஏதோ கூறியதை வைத்துக் கொண்டு என்னை உடனே அழைத்துப் போய் விடுவார்கள் என்று நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது எப்படித் தெரியும் அப்பா சொல்கிறார்: மாப்பிள்ளை கையுடனே சுசியை அழைத்துப் போக வேணும்னு அபிப்பிராயப்படுவதாக” என்றாள். அவள் குரலிலே கவலை, பரபரப்பு, மகிழ்ச்சி எல்லாம் பின்னியிருந்தன. அவர்களுடைய பரிவிலும், குழைவான நடப்பில்ம் அளவற்ற மகிழ்வெய்தியிருந்த என் பெற்றோர், அவர்கள் ஒரு படியில் இருந்தால் இவர்களாகவ��� இரண்டு படி ஏறி விடுவது போல யாரோ ஏதோ கூறியதை வைத்துக் கொண்டு என்னை உடனே அழைத்துப் போய் விடுவார்கள் என்று நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது எப்படித் தெரியும் எனவே ஆச்சரியம் தாளாத மனம், ‘நிஜமாகவா எனவே ஆச்சரியம் தாளாத மனம், ‘நிஜமாகவா அப்படி அவர் எண்ணம் இருந்தால் நேற்றுச் சொல்லியிருக்க மாட்டாரோ அப்படி அவர் எண்ணம் இருந்தால் நேற்றுச் சொல்லியிருக்க மாட்டாரோ\n“நான் அப்பவே நினைத்தேன். இவ்வளவு தூரம் கவலைப்படுபவர், எப்படி அவளை இங்கே இனி விட்டுட்டு இருப்பார்” என்று ஜகது என்னை ‘நறுக்’கென்று கிள்ளினாள்.\n“இல்லை. தெரிந்தால் தானே அவளுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கித் தயார் செய்ய ஏற்பாடு பண்ணலாம் இப்படி அபிப்பிராயம் இருக்கும் என்று அப்பா இப்போது தான் கூப்பிட்டுச் சொல்கிறார்” என்றாள் தாய் கவலையுடன். அவள் விசாரம் அவளுக்கு.\nஎன் பாட்டி சொல்லுவாள். “இந்தப் பெண்களே நன்றியற்றதுகள். ஆயிரம்பாடு அரும்பாடுபட்டு ஆளாக்கினவர்களிடம் ஒட்டாதுகள். வயிற்றுச் சோறு இல்லாவிட்டால் கூட அங்கே தான் ஒட்டும், அதுகளுக்கு” என்று.\n இத்தனை நாட்கள் அருமையுடன் வளர்ந்த இடத்தை விட்டுப் போக வேண்டுமே என்ற வருத்தமோ கவலையோ எனக்கு ஏற்படவில்லை. ‘அவருடன் போகப் போகிறோம்’ என்ற குதூகலம் பொங்கியது.\n என்னிடம் பிரஸ்தாபித்தால் தாய் தந்தையரை விட்டு உடனே வரப் பயப்பட்டுப் பிடிவாதம் செய்வேனோ என்று கூடத் தோன்றி இருக்கலாம். என்னைப் பார்த்தால் அப்படி நினைக்கும்படி இருக்கிறேனோ என்னவோ பட்டணம் தெரியாமல் வளர்ந்த நான் படித்திருந்துங் கூட என் மீது கிராமாந்தரத்து ரேகைகள் தென்படாமலா இருக்கும் பட்டணம் தெரியாமல் வளர்ந்த நான் படித்திருந்துங் கூட என் மீது கிராமாந்தரத்து ரேகைகள் தென்படாமலா இருக்கும் இனிமேல் அவர் வீட்டவர்களைப் போல நானும் இருக்க முயல வேண்டும். எனக்கு அப்போதுதான் அங்கே மதிப்பு இருக்கும்’ என்றெல்லாம் கற்பனையுலகில் சஞ்சரித்தேன்.\nசடங்குகள் யாவும் முடிந்த பிறகு அவர்கள் இறங்கியிருந்த இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சில மணி நேரமே நான் அங்கு இருந்தேன். அந்த வீட்டில் என் மாமியார் எதையும் ம்ன்னின்று செய்பவளாகத் தோன்றவில்லை. அவளுக்குச் சொந்த உடன் பிறந்தவன் மகள் தானாம் பெரிய மதனி. அந்த சலுகையிலேதான் அவ்வளவு உரிமை பெற்றுவிட்டாளோ என்று கூட நான் நினைத்தேன். குடும்பத்தையே அவள் தான் நிர்வகிப்பவள் போல் காட்டிக் கொண்டு, எல்லோரையும் அதிகாரம் செலுத்தும் முறையில் அங்கும் இங்கும் போய் வந்தாள். புறப்படுவதற்கு முன்பு விடைபெற்றுக் கொள்ள எங்கள் விடுதிக்கு எல்லோரும் வந்தார்கள்.\nபெரியவளாக லட்சணமாகப் பெரிய மதனி, “கல்யாணம் நன்றாக நடத்தி விட்டீர்கள். எங்களுக்கெல்லாம் சந்தோஷம்” என்று உபசாரமாகக் கூறினாள்.\nஅக்காவும் அம்மாவும் ஓடி ஓடித் தாம்பூலம் வழங்கினார்கள். பின் அவள், “இனிமேல் ஆடி கீடின்னு அவன் வரமாட்டான். சீர் செனத்தியின்னு பாத்திரமாகவும் பண்டமாகவும் வாங்க வேண்டாம். அவனுக்கு வேஷ்டி அது இதுன்னு நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் பெண்ணுக்கு நகையாகச் செய்து போட்டாலும் ஒரு காரியமாக இருக்கும்” என்றாள் மெதுவாக.\nபாத்திரம் பண்டத்திலிருந்து நகை என்ற பெரிய வஸ்துவுக்கு அடி போடுகிறாள் என்ற எண்ணம் எனக்கு உறுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘எத்தனை பெருந்தன்மை அண்டாவைக் கொண்டா, குண்டாவைக் கொண்டா என்று அதட்டி வாங்காமல், வேண்டாம் என்று எந்தப் பிள்ளை வீட்டார் சொல்வார்கள் அண்டாவைக் கொண்டா, குண்டாவைக் கொண்டா என்று அதட்டி வாங்காமல், வேண்டாம் என்று எந்தப் பிள்ளை வீட்டார் சொல்வார்கள்’ என்று அவளைப் பார்த்துக் கொண்டே நான் வியந்து நின்றேன். என் தோளைத் தொட்டு அசக்கி, “ஊருக்குப் போறோம். கடுதாசி எழுது. அங்கு வரும் போது உடம்பு நன்றாக தேறி இருக்க வேண்டும். ரொம்ப பூஞ்சையாக இருக்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.\nஅவர்களுடன் அதே வண்டிக்குப் போகிற பேர்கள் எங்கள் வீட்டில் இருந்தனர். கூடம் முழுவதும், தாம்பூலம் வாங்கிக் கொள்வோரும், மூட்டை கட்டுவோருமாகப் பெண்கள் நிரம்பியிருந்தனர்.\n‘படக் படக்’ கென்ற வேஷ்டிச் சத்தம் என் கவனத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. அத்தனை பெண்களுக்கும் மத்தியில் அவர் தாம் என்னை நோக்கிப் புன்னகை செய்து கொண்டு வந்தார். கூடத்துத் தூணின் மேல் சாய்ந்து கொண்டு நின்ற என் கையிலே சிறியதொரு நீளமான அட்டைப் பெட்டியைத் திணித்தார். சின்னக் குழந்தையிடம் சொல்வது போல என் கன்னத்தை லேசாகத் தட்டி, “போய் வரட்டுமா, சுசீ\nகுழுமியிருந்த அத்தனை பேர்களும் தங்கள் தங்கள் செயலை மறந்து பேச��மல் நின்றார்கள். அவர் அப்பால் சென்றாரோ இல்லையோ, வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு சிரித்தார்கள். என்னால் தலையே தூக்க முடியாதபடி அக்காவும் அம்மாமியும் கன்னத்தில் வந்து இடித்துக் கேலி செய்தார்கள்.\n“என்னதுடி அது. அவ்வளவு அருமையாக அவர் கொடுத்த பொருள் பார்த்துவிட்டுத் தரட்டுமாடி நான்” என்று என் கையில் இருந்ததை ‘வெடுக்’கென்று பிடுங்கினாள் ஜகது.\nமதனி சிரித்துக் கொண்டே, “அவள் அண்ணா அவனுக்குப் ‘பிரஸன்ட்’ பண்ணினார் அதை. அவன் அவளுக்குக் கொடுத்து விட்டான்” என்றாள்.\n“கடிதம் எழுதப் பேனா கொடுத்திருக்கிறார்” என்று ஜகது திறந்து பார்த்து முடிப்பதற்குள், “எங்கே எங்கே” என்று எல்லோரும் ஏதோ அதிசயத்தைக் கண்டது போல் முட்டி மோதிக் கொண்டார்கள்.\n‘பட்டிக்காட்டுத் தனத்தை இப்படிக் காண்பித்துக் கொள்கிறார்களே. ஊருக்குப் போய் இந்த ஜனங்களைப் பற்றிச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்களோ என்னவோ’ என்று அங்கலாய்ப்பாக இருந்தது எனக்கு.\n வாழ்விலே இந்த ஒரு நாள் என் போக்கிலேதான் என்ன மகத்தான மாறுதலைச் செய்து விட்டது பதினாறு வருஷங்கள் இருந்து வளர்ந்த வீட்டிலிருந்தும் அன்புக்குரிய உறவினர்களிடமிருந்தும், தனியாளாகிவிட்ட நான், மலர்ச்சி எய்திவிட்ட புத்தம் புது மலரைப் போல ஒய்யாரத்துடனும் கர்வத்துடனும் தலை தூக்கி நின்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nபகவத் கீதை யெனும் ���ீதாரகஸ்யம்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/vanadeviyinmainthargal/vm10.html", "date_download": "2020-07-05T01:18:27Z", "digest": "sha1:QWZ4HZQ6PKLJLOYBC3BLYFASJGXYGI2Y", "length": 59805, "nlines": 518, "source_domain": "www.chennailibrary.com", "title": "வனதேவியின் மைந்தர்கள் - Vanadeviyin Mainthargal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஅரண்மனையின் வெளிவாயிலில் தான் இரதங்கள் வந்து நிற்பது வழக்கம். உள்ளே அந்தப்புர மாளிகைகளுக்குச் செல்லும் முற்றத்தில் பல்லக்கு மட்டுமே வரும். ஆனால் இரதம் உள்ளே வந்திருக்கிறதென்று சொல்லிவிட்டு, \"உடனே வர வேண்டும்\" என்று அவர் முன்னே விரைந்து நடக்கிறார். சிறிது தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்து உறுதி செய்து கொண்டு நடக்கிறார்.\nகோசலாதேவியின் மாளிகைக்குத்தான் செல்வார். மன்னர் அங்கேதான் இருப்பாராக இருக்கும்... அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மிகவும் கோபமாக இருப்பாரோ என்று உள்ளுணர்வில் ஒரு கலக்கம் படிகிறது. இது... இவர் செய்வது, தமையனின் ஆணையா தமையனில்லை; கணவர் என்ற உறவும் இல்லை... மன்னர் மாமன்னர் ஆணை... இந்தச் சூழலிலும் அவளுக்குச் சிரிப்பு வரும் போல இருக்கிறது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nசிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nகானகத்தில் வாழ்ந்த போது மான் இறைச்சி பதம் செய்து அவளுக்கு ஊட்டவே முன் வருவார். அவள் மறுப்பாள்... \"இங்கே வேறு நல்ல உணவு கிடையாது. வெறும் புல்லையும் சருகையும் உண்டு நீ தேய்ந்தால், ஏற்கெனவே நூலிழை போல் இருக்கும் இடை முற்றிலும் தேய்ந்து விட, நீ இரு தண்டுகளாகிப் போவாய். மனைவியை வைத்துக் காப்பாற்றத் தெரியாத மன்னன் என்ற அவப்புகழை எனக்கு நீ பெற்றுத்தரப் போகிறாயா, பூமிஜா...\" என்பார். \"எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறேன். நீங்கள் என்ன செய்வீர்கள்...\" என்பார். \"எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறேன். நீங்கள் என்ன செய்வீர்கள்\" என்று அவள் பிடிவாதமாக அந்த உணவை ஒதுக்குவாள். உடனே கணவர் என்ற காப்பாள உறை கழன்று விழும். 'மன்னர் ஆணை\" என்று அவள் பிடிவாதமாக அந்த உணவை ஒதுக்குவாள். உடனே கணவர் என்ற காப்பாள உறை கழன்று விழும். 'மன்னர் ஆணை' என்ற கத்தி வெளிப்படும். \"மன்னன்... நான் மன்னன் ஆணையிடுகிறேன். காலத்துக்கும் நீ அடி பணிய வேண்டும். பூமகளே' என்ற கத்தி வெளிப்படும். \"மன்னன்... நான் மன்னன் ஆணையிடுகிறேன். காலத்துக்கும் நீ அடி பணிய வேண்டும். பூமகளே\" என்று குரலை உயர்த்துவார்.\nஅவள் அப்போது அந்தக் குரலை விளையாட்டாகக் கருதிக் கலகலவென்று சிரிப்பாள்.\nஆனால், சிரிக்கக்கூடிய குரல் அல்ல அது.\nஅவளை அனற்குழியில் இறங்கச் செய்த குரல். ஆணை அது... அதை அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இப்போது\nஅவளை அவர் வெளி வாயிலுக்கு அல்லவோ அழைத்துச் செல்கிறார் அச்சம் இனம் புரியாமல் நெஞ்சில் பரவுகிறது.\nமுதுகாலைப் பொழுது, மாளிகையின் அனைத்துப் பகுதிகளும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம். வாயிற் காப்பவர்கள், பணிப்பெண்கள், ஏவலர்கள் அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேரம். குஞ்சு குழந்தைகள் முதல் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக்கும். அவள் வெளியே தென்பட்டால் 'மகாராணிக்கு மங்களம்' என்று வாழ்த்தி வணங்கும் குரல் ஒலிக்கும்...\nஆனால் சூழல் விறிச்சிட்டுக் கிடக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம��� நேர்ந்து விட்டதோ\nஅவரைக் குரலெடுத்துக் கூப்பிடவும் முடியவில்லை. அத்துணை தொலைவில் தன்னை இருத்திக் கொண்டிருக்கிறார். வரிக்கொம்பில் ஒற்றைக் காகம் ஒன்று சோகமாகக் கரைகிறது...\nவாயில்... வாயிலில் தேர் நிற்கிறது. அதில் பூமாலை அலங்காரங்கள் எதுவும் இல்லை. தேரை ஓட்டும் பாகனாக... மன்னரோ, வேறு எவரோ இல்லை. மன்னர் அதில் அமர்ந்திருக்கவில்லை.\nநால்வர் அமரும் பெரிய தேர். உச்சியில் மன்னர் செல்லும் போது பறக்கும் கொடியும் இல்லை. ஓரங்களில் கட்டப்பட்ட மணிகள், வெயிலில் பளபளக்கின்றன. அப்போது தான் அவள் கூர்ந்து பார்க்கிறாள். வெண்புரவிகளின் கயிற்றைப் பற்றிக் கொண்டு சுமந்திரர் நிற்கிறார். ஏதோ கனவில் நிகழ்வது போல் இருக்கிறது.\nஅவள் ஏறுவதற்கான படிகள் தாழ்ந்து பாதம் தாங்குகின்றன.\nஇளையவர் அதற்கு விடையிறுக்காமல் எங்கோ பார்க்கிறார்.\n\"மன்னரின் ஆணை; நான் செயலாற்றுகிறேன்.\"\n\"இருக்கட்டும் நான் ராணிமாதாக்களை வணங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டாமா அதற்கு முனி ஆசிரமங்களுக்கு, வேடர் குடிகளுக்கு ஆடைகள், தானியங்கள் பரிசிலாகக் கொண்டு செல்ல வேண்டுமே அதற்கு முனி ஆசிரமங்களுக்கு, வேடர் குடிகளுக்கு ஆடைகள், தானியங்கள் பரிசிலாகக் கொண்டு செல்ல வேண்டுமே\" அவள் குரலுக்கு எதிரொலி இல்லை. சுமந்திரர் தேரைக் கிளப்பி விடுகிறார். அவள் முகம் தெரியாதபடி இளையவர் காவல் போல் அமர்ந்திருக்கிறார். மிகப் பெரிய பெட்டியை அவந்திகாவும், விமலையும் சுமந்து கொண்டு விரைந்து வருவது தெரிகிறது. ஆனால் அவளுக்கு ஒலி எழுப்ப முடியவில்லை. நகர வீதிகளைக் கடந்து குதிரைகள் பாய்ந்து செல்கின்றன. அவளுக்கு உடலும் உள்ளமும் குலுங்குகின்றன. நெஞ்சம் வாய்க்கு வந்துவிடும் போல் குலுக்கம். ஒரு மிகப்பெரிய இருள் பந்தாக வந்து எந்தக் குலுக்கலுக்கும் அசையாமல் அவளை விழுங்கி விட்டதாகத் தோன்றுகிறது.\nகுதிரைகள் குளம்படி ஓசை மட்டுமே ஒலிக்கிறது. குலுக்கல்... உடல், உள்ளம்... தனக்குள் இருக்கும் உயிர்... அதற்கும் அதிர்ச்சி ஏற்படுமோ தன் மலர்க் கரத்தால் வயிற்றைப் பற்றிக் கொள்கிறாள்... உயிர்த் துடிப்புகள் மவுனமாகி விட்டனவோ தன் மலர்க் கரத்தால் வயிற்றைப் பற்றிக் கொள்கிறாள்... உயிர்த் துடிப்புகள் மவுனமாகி விட்டனவோ... இல்லை... இது, ஒரு விளையாட்டாகவும் இருக்கலாம். மன்னர் கோமதி நதிக்கரையில் காத்திருப்பார். முனி மக்களுக்குரிய பரிசிற் பொருட்களைச் சுமந்து முன்னமே தேர்கள் சென்றிருக்கலாம். அவளை எதற்காக அவர் இந்நிலையில் சோதிக்க வேண்டும்... இல்லை... இது, ஒரு விளையாட்டாகவும் இருக்கலாம். மன்னர் கோமதி நதிக்கரையில் காத்திருப்பார். முனி மக்களுக்குரிய பரிசிற் பொருட்களைச் சுமந்து முன்னமே தேர்கள் சென்றிருக்கலாம். அவளை எதற்காக அவர் இந்நிலையில் சோதிக்க வேண்டும்... ஒரு கால் ஊர்மியின் விளையாட்டோ... ஒரு கால் ஊர்மியின் விளையாட்டோ ஊர்மியும் வருகிறாளோ ஊர்மியை அழைத்துச் செல்லப் போகிறாரா ஸீமந்த முகூர்த்தம் என்றார்கள்\nஊர்மிளையின் நினைவு வந்ததும் சிறிது ஆறுதலாக இருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும். இந்தப் போக்கிரிதான் இதற்கெல்லாம் காரணமா... ஆனால் இந்தச் சுமந்திரர் அன்று எங்களை நாடு கடத்தத் தேரோட்டி வந்தாற் போல் எதற்கு வருகிறார்... ஆனால் இந்தச் சுமந்திரர் அன்று எங்களை நாடு கடத்தத் தேரோட்டி வந்தாற் போல் எதற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் இவர் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும் பெண்கள் விஷயத்தில் இவர் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்... சுமந்திரர்... முப்பாட்டன் காலத்து மந்திரி. பிடரியில் நரை தெரிய சாயம் மங்கிய பாகை... செவிகளில் குண்டலங்கள் இல்லை; முதுமையே செவிகளை இழிந்து தொங்கச் செய்து விட்டது. மலையே அசைந்தாலும் பேச்சு வராது... பெரிய மன்னருக்கு, சக்கரவர்த்திக்கு - இப்போதைய மன்னருக்கு - இவர் மகனுக்கு இருப்பாரோ... சுமந்திரர்... முப்பாட்டன் காலத்து மந்திரி. பிடரியில் நரை தெரிய சாயம் மங்கிய பாகை... செவிகளில் குண்டலங்கள் இல்லை; முதுமையே செவிகளை இழிந்து தொங்கச் செய்து விட்டது. மலையே அசைந்தாலும் பேச்சு வராது... பெரிய மன்னருக்கு, சக்கரவர்த்திக்கு - இப்போதைய மன்னருக்கு - இவர் மகனுக்கு இருப்பாரோ மெய்க்காப்பாளர், அமைச்சர், ஆலோசகர், தேர்ப்பாகன்...\nஅப்போது ஊரே இவர்கள் பின் அழுது கொண்டு வந்தது. ஆற்றின் கரையில் மக்கள் உறங்கச் சென்ற நேரம் பார்த்து இரவுக்கிரவே இவர்களை ஆறு கடக்க ஏற்பாடு செய்தார். அப்போது அதெல்லாம் விளையாட்டுப் போல் உற்சாகமாக இருந்தது.\nஊர்மியோ, மன்னரோ, எங்கு இருப்பார்கள்\nஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கில்லை. ஆற்றின் கரையில் உள்ள வயல்களைக் கடந்து தேர் செல்கையில் ஆங்காங்கு முற்றிய தானியக் கதிர்க��ைக் கொத்த வரும் பறவைகளின் மீது கவண் கற்கள் எறியும் உழவர் குடிப்பிள்ளைகளை அவள் பார்க்கிறாள். இவர்கள் தேரைப் பார்த்துவிட்டு ஆங்காங்கு தென்படும் சிறுவர்கள், பெண் மக்கள் வியப்புடன் கண்களை அகல விரிக்கிறார்கள்.\nநிலத்தில் வேலை செய்யும் பெண்கள் சரேலென்று மார்பு மறைய, தலை குனிகிறார்கள்.\nஅரவங்கள் மடிந்து போகின்றன. வானமே சல்லென்று கவிழ்ந்து விட்டாற் போல், தோன்றுகிறது. ரொட்டி விள்ளலும் பாற் கஞ்சியும் நெஞ்சிலேயே குழம்புகின்றன. இத்தனை நேரமாகியும் இத்தனை குலுங்கலிலும் அது சீரணமாக ஏன் குடலுக்கு இறங்கவில்லை அவள் புளிப்புக் காய்க்கு ஆசைப்பட்ட போது மரங்கள் பூக்கவில்லை. இப்போது பிஞ்சும் காயுமாக மரங்கள். பொன்னிறக் கனிகளைக் குரங்குகள் கடித்துப் போடுகின்றன... அணில்கள் கண்களில் படவில்லை...\nஇளையவரும் சுமந்திரரும் கூடப் பேசவில்லை.\nஆற்றில் நீர் மிகக் குறைவாக இருக்கும் பக்கம் தேர்ச்சக்கரம் இறங்கிச் செல்கிறது. நடுவில் மணல் திட்டில் சக்கரம் புதைகிறது. இளையவர் இறங்கித் தள்ளுகிறார். பிறகு புல்லும் புதர்களும் உடைய இடங்கள். ஆறு கடந்து விட்டார்கள்... எங்கே எங்கே போகிறார்கள் யாரோ எப்போதோ கட்டிய மண் குடில்கள்; பிரிந்த கூரைகள். தேர் வருவதைக் கண்ணுற்ற வேடர்கள் சிலர் ஓடி வருகின்றனர். தேர் நிற்கவில்லை. அவர்கள் மேனி குறுக்கி, வாய் பொத்தி, தேருடன் விரைந்து தொடருகின்றன. அந்தி சாயும் நேரம். மாடுகளை மேய்த்துத் திரும்பும் சிறுவர் வியப்புடன் அவளையும் இளையவரையும் மாறி மாறிப் பார்க்கின்றனர். தேர் நிற்கிறது; குதிரைகள் கனைக்கின்றன. சுமந்திரர் தட்டிக் கொடுக்கிறார்.\n\"பிள்ளைகளா, பக்கத்தில் தங்குமிடம் இருக்கிறதா\n நேராகப் போனால் சாமி ஆசிரமங்கள் இருக்கும்...\"\nவேடர் குடிமகன் ஒருவன் விரைந்து வருகிறான்.\n\"சாமி, வாங்க... நம்ம பக்கம் நல்ல இடம் இருக்கு. ரா தங்கி, இளைப்பாறிப் போகலாம்...\"\nகுதிரைகள் மெதுவாகச் செல்கின்றன. முட்டு முட்டாக வேடர் குடில்கள். மரங்களில் தோல்கள் தொங்குகின்றன. நிணம் பொசுங்கும் வாடை... பறவை இறகுகளின் குவியல்கள்... கண்டியைப் போல் ஒரு குழந்தை அம்மணமாக வருகிறது.\nதேரைக் கண்டதும் நாய்கள் குரைக்கின்றன.\nதீப்பந்தங்களுடன் பலர் வருகின்றனர். தேர் நிற்கிறது.\nபூமகளை ஒரு வேடுவ மகள் கை கொடுத்து, அணைத்து இறங்கச் செய்கி��ாள்.\nதீக்கொழுந்தின் வெளிச்சத்தில், அவள் முன் முடி நரைத்து, முன்பற்கள் விழுந்து கோலம் இணக்கமாகத் தெரிகிறது.\n\"என்ன சந்தோசமான ராத்திரி... மகாராணி...\"\nமெள்ள அணைத்து அவளை நடத்திச் செல்கிறார்கள்.\nபந்தங்கள் வழி காட்டுகின்றன. ஆடுகள் கத்தும் வரவேற்பொலி குலவையிடும் வரவேற்பு.\nதோலாடை விரிப்பில் அமர்த்து முன், குடுவையில் நீர் கொண்டு வருகிறார்கள் பெண்கள். இருளில், சுளுந்து வெளிச்சங்களில் இணக்கமான அன்பு முகங்கள்... கால்களைக் கழுவி விடுகிறார்கள். முகம் துடைக்கச் செய்கிறார்கள். புத்துணர்வு கூடுகிறது.\nஇதுதான் என் பிறந்த வீடோ பிரசவத்துக்கு இந்தத் தாய்வீட்டுக்கு மன்னர் அனுப்பி இருக்கிறாரோ\nமுகத்தைக் கழுவிக் கொண்ட பின் வாயில் நீரூற்றிக் கொப்பளித்ததை ஏந்த ஒரு மண் தாலம் வருகிறது.\nஓங்கரித்து வரும் புரட்டல் அடங்கி, சமனமாகிறது.\nஅங்கிருந்து இதமாகப் புல் பரப்பிய இன்னொரு குடிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கனிகளைச் சுமந்து ஒரு வேடுவப் பெண் வருகிறாள். பிரப்பந்தட்டில், அரிந்த மாங்கனிகள், இருக்கின்றன. அவள் குனிந்து வைக்கையில், வேடுவருக்கே உரிய ஒரு வாடை வீசுகிறது.\nமன்னர் முன்பு தங்களுக்கு ஒரு வேடுவக் கிழவி, கடித்துக் கடித்து ருசி பார்த்த கனிகளைத் தந்து உபசரித்ததை விவரித்த வரலாறு நினைவில் முட்டுகிறது. இவரும் கிழவிதான். முன்பற்கள் இல்லை. தாடையோரம் ஒரு பல் தொத்திக் கொண்டு இருக்கிறது. முடி உதிர்ந்து முன் மண்டை தெரிகிறது. இழிந்த செவிகள். மார்பகம் பையாகத் தொங்குகிறது. அரையில் அதிகப்படியாக ஒரு நார் ஆடை மானம் மறைக்கிறது.\nஅவள் இவள் பட்டுப் போன்ற கூந்தலைத் தேய்ந்த கரத்தால் மென்மையாகத் தடவி, \"தேவி, உங்களுக்கு வணக்கம்\" என்று கரைகிறாள். இது வணக்கமா வாழ்த்தா\n\"மகாராணி, பயணத்தில் களைத்திருக்கிறீர்கள். இந்தக் கனிகளை உண்டு இங்கே படுத்து இளைப்பாறுங்கள். எங்கள் குலதெய்வம் வந்தாற் போல் வந்திருக்கிறீர்கள்...\" என்று பொருள் பட கொச்சை மொழியில் தழுதழுக்கிறாள் அந்த அம்மை.\nஅந்தக் கனிகள், புளிப்பும், இனிப்பும் கலந்ததாக, நாரும் தோலுமாக இருந்தாலும், அவர்கள் அன்பு அவளுக்கு அமுதமாக அந்த உணவை மாற்றி விடுகிறது. ஒரு குடுவையில், காரசாரமான விறுவிறுப்பான பானம் ஒன்று கொண்டு வந்து தருகிறார்கள். அவள் அதை அருந்திய பின் அந்தப் புல் ��டுக்கையில் தலை சாய்க்கிறாள். சற்றைக்கெல்லாம் கண்கள் சுழல, உறக்கம் வந்து விடுகிறது.\nகனவுகளே இல்லாத உறக்கம். எங்கோ ஆனந்தம் தாலாட்டும் அமைதி. அன்னை மடி என்பது இதுதானோ என் அன்னை... என் தாய் என்னைப் பத்து மாதங்கள் வைத்துப் பேணிய மணி வயிறு. எனக்கு உயிரும், நிணமும், அறிவும், பிரக்ஞையும் அளித்த கோயில், எனக்கு ஆதாரமுண்டு; எனக்கு நிலையான உணர்வு உண்டு. அதெல்லாம் தந்தவள் அம்மை. அம்மையே, தாங்கள் என் தந்தையறியாமல் என்னைப் பெற்றெடுத்தீரோ என் அன்னை... என் தாய் என்னைப் பத்து மாதங்கள் வைத்துப் பேணிய மணி வயிறு. எனக்கு உயிரும், நிணமும், அறிவும், பிரக்ஞையும் அளித்த கோயில், எனக்கு ஆதாரமுண்டு; எனக்கு நிலையான உணர்வு உண்டு. அதெல்லாம் தந்தவள் அம்மை. அம்மையே, தாங்கள் என் தந்தையறியாமல் என்னைப் பெற்றெடுத்தீரோ தாயே என்னை உன்னதமான குலத்தில் சேர்க்க, மன்னர் உழும் இடத்தில் என்னைக் கிடத்தினீரோ, அதற்காக என்னைத் துறந்தீரோ தாயே என்னை உன்னதமான குலத்தில் சேர்க்க, மன்னர் உழும் இடத்தில் என்னைக் கிடத்தினீரோ, அதற்காக என்னைத் துறந்தீரோ... தாயே, நான் வேடுவகுல மகளாகவே இருந்திருப்பேனே... தாயே, நான் வேடுவகுல மகளாகவே இருந்திருப்பேனே மன்னரின் மாளிகைப் பஞ்சணைகள் முள் முடிச்சுகள் நிரம்பியவை. அந்தப் பளபளப்பும் பட்டு மென்மைகளும் ஒளியும் குளிர்ச்சியும் கூடியவை அல்ல. மனிதருக்கு மனிதர் வேலி போடும், தனிமைப்படுத்தும் முட்கள்... அரக்கர் வேந்தனின் மாளிகைத் தோட்டம் மட்டுமே சிறையன்று. மன்னர் குடிகள் எல்லாமே பெண்களுக்குச் சிறைதான்... என்னை அந்தச் சிறையில் இருந்து மீட்டு வர, தாயே, எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தீரோ மன்னரின் மாளிகைப் பஞ்சணைகள் முள் முடிச்சுகள் நிரம்பியவை. அந்தப் பளபளப்பும் பட்டு மென்மைகளும் ஒளியும் குளிர்ச்சியும் கூடியவை அல்ல. மனிதருக்கு மனிதர் வேலி போடும், தனிமைப்படுத்தும் முட்கள்... அரக்கர் வேந்தனின் மாளிகைத் தோட்டம் மட்டுமே சிறையன்று. மன்னர் குடிகள் எல்லாமே பெண்களுக்குச் சிறைதான்... என்னை அந்தச் சிறையில் இருந்து மீட்டு வர, தாயே, எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தீரோ\nடகடகடகங்கென்று ஓசை அதிர்கிறது. ஓ... யாரோ அரசகுமாரர் வேட்டைக்கு வந்துள்ளார். நான்கு முழ நீளமுள்ள வேங்கைப் புலி, பெண் புலியை அம்பெய்து வீழ்த்த��� விட்டார். அதற்கான வெற்றிக் கொட்டு...\n அந்தப் புலி இரையெடுத்துக் குடும்பம் புலர்த்தும் அது தப்பா\nபட்டென்று விழிப்பு வருகிறது. அவள் கண்களை மலர மலரக் கொட்டிக் கொண்டும், அங்கையினால் அழுத்திக் கொண்டும் தெளிவு துலங்கப் பார்க்கிறாள். கிழக்கு வெளுத்து உதயவானின் செம்மையும் கரைந்து வருகிறது.\n\"இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்\n ராஜா, காலையில் வந்து, கங்கை கடந்து செல்ல வேண்டும் என்று அழைத்தார். தாங்கள் அயர்ந்து உறங்கினீர்கள்...\"\nதிரை விலகி, நினைவுகள் குவிகின்றன.\nஅவள் கண்கள் அங்குக் கூடியிருந்த முகங்களில் யாரையோ தேடுகிறது. அந்த அம்மை, அவள் அன்னை போல் இதம் செய்த அம்மை எங்கே\n எனக்குக் கனிகள் அரிந்து கொடுத்து, இதமாகக் கால்களைப் பிடித்து விட்ட அன்னை, எங்கே\n\"தாயே, நான் தான் கொடுத்தேன்...\"\nமுடியுல் பறவை இறகுகளைச் செருகிக் கொண்டு மோவாயில் முக்கட்டி போல் பச்சைக் குத்துடன் ஓர் இளம் பெண் முத்து நகை சிந்துகிறாள்.\n\"என் அம்மா... நான் தங்களுக்குக் குடுவையில் குடிக்கப் பானம் கொண்டு வந்தேன்...\"\nஅவர்கள் எல்லோரையும் அணைந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.\n\"நீங்கள் அன்னை, தமக்கை, தங்கை, எல்லா எல்லா உறவுகளும் எனக்கு இங்கே இருக்கின்றன. நான் இப்போது எதற்கு, எங்குச் செல்ல வேண்டும்\nஆனால் கேட்க நா எழும்பவில்லை. \"மன்னர் ஆணையை, இளையவர் நிறைவேற்றுகிறார். யாரேனும் சடாமுடி முனி வர்க்கங்களைப் பணிந்து ஆசி பெற்று வர வேண்டும்\nஅவள் அவர்களிடம் பிரியா விடை பெறுகிறாள்.\nகங்கை... குறுகலாகத் தெரிகிறது. படகோட்டி ஒருவன் சிறு படகைத் தயாராக வைத்திருக்கிறான். அக்கரை கரும்பச்சைக் கானகம் என்று அடர்த்தியாக விள்ளுகிறது.\nசுமந்திரர் படகில் ஏறவில்லை. இளையவர் மட்டுமே இருக்கிறார். காலை நேரத்து வெளிச்சம் சிற்றலைகளில் பிரதிபலிப்பது வாழ்க்கையின் கருமைகள் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையாக உள்ளத்தில் படிகிறது. ஆழங்காணாத கிணற்றில் தன் கையைக் கொண்டு தரைக்காகத் துழாவுவது போல் எதிர்க்கரையை வெறித்துப் பார்க்கிறாள்.\nஅக்கரையில் மனித அரவமே தெரியவில்லை. ஒன்றிரண்டு பறவைகள், வெண் கொக்குகள், பறந்து செல்கின்றன... பெரிய அடர்ந்த மரங்கள். கதம்ப மரங்கள். ஓங்கி உயர்ந்த மருத மரங்கள். அவர் இறங்கி முன்னே செல்கிறார். அவளைத் தொடர்ந்து வரப் பணிப்பது போல் நின்று ந���ன்று பார்த்துச் செல்கிறார். குற்றிச் செடிகள்; ஒற்றையடிப் பாதைகள். மா, ஆல், அத்தி என்று பல்வேறு மரங்கள்; கானகத்துக்கே உரிய மணங்கள். பல்வேறு பறவைகள் இவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவை போல் வெவ்வேறு குரல்களில் ஒலி எழுப்புகின்றன.\nமிகப்பெரிய ஆலமரம் ஒன்று பெரிய பெரிய விழுதுகளுடன் அங்கே பரந்திருக்கிறது.\n ஏதோ மன்னர் அரண்மனை போல் இல்லை\" பூமகள், முதன் முதலாக எழுப்பும் குரல் அது. இளையவர் நிற்கிறார்.\n இனி இதுவே தங்கள் அரண்மனை\" பச்சை மரத்தில் ஒரு கத்தி செருகினாற் போன்று அந்த விடை பதிகிறது. அவள் சட்டென்று அந்த முகத்தில், அந்தக் குரலில் செருகப்பட்ட இரகசியத்தைப் பற்றிக் கொள்கிறாள். இதுகாறும் இழைந்த இழை, அறுந்து தொங்குகிறது.\n\"இது மன்னர் ஆணை. தேவி என்னை வேறெதுவும் தாங்கள் கேட்காமல் மன்னித்தருளுங்கள்\nஅவள் முகம் இருண்டு போகிறது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்கு���்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய ��ாப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/no-time-to-die-trailer-out/", "date_download": "2020-07-05T00:25:30Z", "digest": "sha1:PHN3RFXOSGTMRRBD3VTZXERCSSI4UDYV", "length": 11556, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "ஜேம்ஸ் பாண்ட் 'நோ டைம் டு டை' டிரெய்லர் வெளியானது….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜேம்ஸ் பாண்ட் ‘நோ டைம் டு டை’ டிரெய்லர் வெளியானது….\nஜேம்ஸ் பாண்ட், நோ டைம் டு டை என டேனியல் கிரெய்கின் கடைசி முயற்சியின் டிரெய்லர் வெளிவந்துள்ளது.\nஇதில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், ராமி மாலெக் முக்கிய வில்லனாக நடிக்கிறார். லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள்.\nநோ டைம் டு டெய் படத்தை கேரி ஜோஜி இயக்குகிறார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இன்று ட்ரைலர் வெளியாகி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்னோடு விளையாடு திரைப்படத்தின் டிரைலர் ‘தேவராட்டம்’ மதுர மனமனக்குது பாடல் வெளியீடு …. மகளை கண்டு கதறி அழுத டான்ஸ் மாஸ்டர் சாண்டி\nPrevious ஜனவரி 9-ம் தேதியே வெளியாகிறதா ரஜினியின் ‘தர்பார்’…\nNext திருநங்கைகள் மூவர் பாடிய ‘தர்பார்’ படத்தில் சிறப்பு பாடல்….\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘ம���ஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shalus-viral-video/", "date_download": "2020-07-05T01:29:08Z", "digest": "sha1:7BWDND6LLWQFG3ZWXPPUBE57GTWEBYVP", "length": 11302, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "சர்ச்சை நடிகை ஷாலுவின் குளியல் வீடியோ...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசர்ச்சை நடிகை ஷாலுவின் குளியல் வீடியோ…\nஹீரோயின் தோழியாக பல படங்களில் நடித்திருக்கும் ஷாலு,அவ்வபோது சமூக வலைதளங்களில் சர்ச்சையில் சிக்குபவர் .\nஇவர் ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக நடனம் ஆடும் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.\nபட வாய்ப்புக்காக இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறியவர்.\nஇந்த நிலையில் ஷாலு நீச்சள் குளத்தில் கும்மென்று குளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nவைரலாகும் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆட்டம்…. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிம்பு கவுதம் கார்த்திக் வீடியோ… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிம்பு கவுதம் கார்த்திக் வீடியோ… சமூக வலைதளங்களில் வைரலாகும் அல்லு பூல்…\nPrevious `ஆர்டிகிள் 15′ படத்தின் ரீமேக்கில் அஜித்…..\nNext ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நிகிஷா படேல்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=4740", "date_download": "2020-07-05T00:55:08Z", "digest": "sha1:3JSZRHQ2D3ZKWUHKCGCTUK75XQGSUM6F", "length": 3381, "nlines": 61, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/11/cocktail-172.html", "date_download": "2020-07-05T00:37:19Z", "digest": "sha1:Y2GBZ32EM5SJI2LMSO7Q37WFBYM6SPWX", "length": 13165, "nlines": 217, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-172 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-172", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅறுபது கோடியிலிருந்து ஆயிரம் கோடி வரை\nஆங்கில நாளிதழில் \"JAZZ\" சத்யம், லுக்ஸ் திரை அரங்குகளை வாங்கிய செய்தி வந்தவுடன் எதிர்கட்சி தலைவர்கள் ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி முன்பே சவுக்கு சங்கரலால் எழுதப்பட்டுவிட்டது.\nஅறுபது கோடிக்கே ஆ..........ஊ...........ன்னு குதிச்சு கும்மாளம் அடிச்ச எதிர் கட்சிகள் இப்பொழுது ஆடுவதற்கு கேட்கவா வேண்டும்.\nநீங்க என்ன வேணா செய்யுங்க நாங்க எங்க அரசில் இப்படித்தான் செய்வோம் என்று செய்துகொண்டிருக்கிறார்கள். அதனாலென்ன அடுத்தவர் ஆட்சிக்கு வந்து இன்னும் வேறு ஏதாவது வாங்கிக்கொள்ளலாம்.\nஅப்படியே வழக்கு என்று வந்தால் குமாரசாமி மாதிரி ஒருவர் மாட்டாமலா போகப்போகிறார்.\nஇந்த அரசியல்வாதிகள் ஒன்றை நமக்கு சொல்லாமல் சொல்லுகிறார்கள், \"கொள்ளையடிங்க ஆனா பெருசா அடிங்க\" என்று.\nபுதிய வெடிகள் என்று நகைச்சுவை ஒன்று இணையங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.\nஇது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடி இதை நீங்க பத்தவச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கான்னு எல்லா நாட்டுக்கும் போகும். குழந்தைகள் கிட்ட கொடுத்து பத்த வைக்க சொல்லலாம். செல்பியும் எடுக்கலாம். இதோ ஸ்பெஷாலிடியே கடைசி வரைக்கும் இந்தியாவில் வெடிக்காது.\nஇது கொஞ்சம் ஈசியான வெடி, நமக்கு நாமே வெடிக்கலாம், இதை நீங்க பத்த வச்சீங்கனா ஏதாவது ஸ்டுடியோ கிட்ட போய்தா��் வெடிக்கும்.\nஇதுல மெயின் வெடிகூட ஒரு கட்டு வெடி இருக்கும். நீங்க மெயின் வெடியை பத்தவச்சா அந்த கட்டுல மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்.\nஇந்த வெடியோட சிறப்பம் அம்சமே இதை தண்ணியில நனைச்சு வச்சீங்கன தான் வெடிக்கும், கவனமா இருக்கணும் சில நேரம் \"தூக்கி அடிச்சிரும்\".\nஇந்த துணுக்குகள் முதலில் வந்த பொது வெடியின் பேரோடுதான் வந்தது, இப்போ இதையே க்விஸ் போல நடத்தி கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.......... இதை யூகிப்பது ஒன்று கடினமான வேலை இல்லை.\nஇந்த அதிகாலை பயணிகள் ரயிலில்\nஎன்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.\nஇடுப்புக்குக் கீழே இரண்டு குச்சிகள்.\nஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.\nநிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.\nபுதிதாய் வந்தமரும் ஓர் இளைஞன்\n'டங்காமாரியான ஊதாரி’ எங்கள் பெட்டிக்குள்\nபார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.\nஅந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n//இந்த செய்தி முன்பே சவுக்கு சங்கரலால் எழுதப்பட்டுவிட்டது.//சவுக்கு சங்கருக்கு கன்வே பண்ணியும் அவரே தயங்கற ஐட்டம் ஒன்னிருக்கு .\nசாரி ..ஒன்னில்லை ரெண்டு. வெறும் லேடி மேட்டர் மட்டுமில்லை. மோடி மேட்டரும் தான்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா பார்ட் 37\nடீ வித் முனியம்மா பார்ட் -36\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pm%20Modi?page=1", "date_download": "2020-07-05T01:27:54Z", "digest": "sha1:ABTNPZTW4CQMJVNQ2OMBXACFSCM47GFL", "length": 3425, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pm Modi", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநாளை முதல் 'ஜல் மார்க் விகாஸ்' த...\nபிரதமர் மோடியை சந்திக்கும் முதலம...\nபிரதமர் மோடிக்கு எதிராக ‘பக்கோடா...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/12/blog-post_68.html", "date_download": "2020-07-05T00:36:53Z", "digest": "sha1:JIPUUDGJD6HISGX3UD37HJHKAMQAYH5J", "length": 37036, "nlines": 187, "source_domain": "www.padalay.com", "title": "படலை: இரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி", "raw_content": "\nஇரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி\nநா. பார்த்தசாரதியின் இந்தச் சிறுகதை 1966ம் ஆண்டு கணையாழி இதழில் வெளிவந்தது. ஐம்பது வருடங்களில் தமிழில் இலக்கிய விமர்சன உலகில் உள்ள அரசியல் அப்படியே மாறாமல் இருக்கிறது என்பதற்கு இக்கதை ஒரு சாட்சி. எஸ்.பி.எஸ்களும், மர்ம பலராமன்களும் வேறு வேறு பெயர்களில் அலைந்துகொண்டேயுள்ளனர். இலக்கிய இராட்சசன், இலக்கியக் கொம்பன் போன்ற பத்திரிகைகளும் இன்னமும் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. இரண்டாவது விமர்சகர்களுக்கு மரணமே கிடையாது. சிறுகதையைப் பகிராமல் இருக்கமுடியவில்லை.\nஇரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி\nதனக்கே நம்பிக்கையில்லாத பொய்களைச் சொல்லிச் சொல்லி முடிவில் அந்தப் பொய்களும் அவை யாருக்காகப் படைக்கப்பட்டனவோ, அவர்களுடைய முகமன் வார்த்தைகளும் அவருக்கு ஒருங்கே சலித்துப்போயின. உலகமே தன்னை வியந்து நோக்கிக் கொண்டிருப்பதாகத் தனக்குத் தானே கற்பித்து மகிழ்ந்து கொண்டிருந்த பொய்ப் புகழ்கூட அவருக்கே அருவருப்புத் தட்டிவிட்டது. உணர்வினால் வாழ முடியாத உயரத்துக்குத் தங்களையே உயர்த்திக்கொண்டு விட்டவர்களுக்கு இப்படி ஒரு சலிப்பு வருவதும் இயற்கைதான். தனி அறிவினால் மட்டுமே வாழ்ந்தால் - உணர்வின் ஈரப்பசையில்லாத அந்த அறிவு வாழ்க்கை ���ரு நாள் காய்ந்து முறிந்து போகுமென்று தோன்றியது.\nதிருவாளர் பொன்னப்பாவும் அப்படிக் காய்ந்து\nமுறிந்துபோகிற ஒரு நிலையில்தான் இருந்தார். இப்போது அவரை யாரும் கவனிப்பாரில்லை. அவருடைய அபிப்பிராயங்களையும் யாரும் இலட்சியம் செய்வதில்லை. சமுதாய வளர்ச்சி என்ற பாதையில் கருத்துக்கள் வளராமலும் மனம் விரிவடையாமலும் - முடமாகிப் போன சிந்தனையாளனைப்போல் பின்தங்கி விட்டார் அவர் பரந்த சிந்தனையும், மற்றவர்களையும் தழுவிக் கொள்கிற பொது நோக்கமும் அறவே போய் எதற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே நினைக்கிற சிந்தனை மலட்டுத்தனம் வந்ததன் விளைவாக இப்போது அவர் விமர்சகர் ஆகிவிட்டார். தன்னைக் கவனிக்காத சமூகத்தைப் பழிதீர்த்துக் கொள்ளும் ரோஷமும், கொதிப்பும் அவரிடமிருந்து விமரிசனங்களாக வெளிவந்தன.\nதான் சொல்கிற ஒரு கருத்து அல்லது அபிப்ராயம் நியாயமா, தனக்கே மனப்பூர்வமானதா என்று சிந்தித்துச் செயற்படுவதைவிடத் தான் சொல்கிற கருத்து அல்லது அபிப்ராயத்தை மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்று சிந்தித்துச் செயல்படும் தாழ்வு மனப்பான்மை அவருக்கு வந்துவிட்டது. தன் அபிப்ராயத்தால் பலரும் உடனே பாதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கும் ஒரு வக்கிர குணமும் அவருக்கு வந்திருந்தது. எதைப்பற்றி எழுதினாலும் தீவிரமாகத் தாக்கி எழுதவேண்டும் என்ற வெறியும் அவரிடம் முறுக்கேறியிருந்தது. சராசரியான நல்ல அறிவாளி ஒருவனுக்குச் சமூகத்தையும், மற்றவர்களையும் பொறுத்து இருக்கவேண்டிய குறைந்தபட்சமான சுமுக பாவமும் இல்லாமல் வறண்டு போயிருந்தார் அவர்.\nஅப்பாவித் தமிழ்ப் பண்டிதர்கள் மேலும், புதிதாக முன்னேறும் இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் மேலும் அக்கினித் திராவகத்தை வாரி இறைப்பது அவருடைய பேனாவின் மரபாகிவிட்டது. பி.சு. பொன்னப்பா - என்பது அவருடைய முழுப் பெயராக இருந்தாலும் ஓர் இலக்கிய அரக்கனுக்காகப் பயப்படும்-பயங்கலந்த நிர்ப்பந்த மரியாதையோடு \"பி.எஸ்.பி” என்று அன்பர்கள் மெதுவான குரலில் அவர் பெயரைச் சொல்லி வந்தார்கள்.\nபி.எஸ்.பி. யின் விமர்சனம் சில சமயங்களில் பக்தர்கள் புரிந்துகொள்ள முடியாத 'பரம்பொருள் தன்மை போல் ஆகிவிடும். அவருடைய விமரிசனக் கணைகளுக்கு நிகழ்கால ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கடந்தகால மேதைகளும் ஆளாவதுண்டு. ஒரு முறை, \"கம்பனில் சில பகுதிகளைத் தவிர மற்றவைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டியதுதான்” என்று ஒரு கருத்தை வெளியிட்டு அது காரசாரமான அபிப்ர்ாய பேதங்களைக் கிளப்புவது கண்டு மகிழ்ந்தார். இன்னொருமுறை 'திருக்குறளைத் தலையைச் சுற்றி நெருப்பில் போடவேண்டும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.\nஇவ்வளவுக்கும் திருக்குறளையோ கம்பனையோ அவர் முழுதும் படித்ததுகூட இல்லை. ஏனோ காரணமில்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் மேல் ஏற்பட்டுவிட்ட ஒரு வெறுப்பைப் போலக் கம்பன்மீதும் குறள்மீதும்கூட அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. முதல் நாள் கம்பனையும், திருவள்ளுவரையும் இப்படித் தூக்கி எறிந்து எழுதிய இதே பேனாவால் மறுநாள் யாருக்கு அதில் எந்த நயமிருக்கிறது என்றே புரியாத ஒர் ஏழாந்தரமான கொச்சைத் தமிழ் நாவலை - முதல் தரமானது என்று பாராட்டிப் புகழ்மாலை சூட்டுவார்.பி.எஸ்.பி. கம்பனை ஏன் குறை கூறுகிறீர்கள் - என்று கேட்டால்,“மில்டனைப் போலவோ, ஹோமரைப் போலவோ அவன் பாடவில்லையே - என்று கேட்டால்,“மில்டனைப் போலவோ, ஹோமரைப் போலவோ அவன் பாடவில்லையே’ என்று விநோதமாக அதற்கும் ஒரு பதில் ரெடிமேடாய் வைத்திருப்பார். \"அது ஏன்’ என்று விநோதமாக அதற்கும் ஒரு பதில் ரெடிமேடாய் வைத்திருப்பார். \"அது ஏன் கம்பன் எதற்காக மில்டனையும், ஹோமரையும் போலிருக்க வேண்டும் கம்பன் எதற்காக மில்டனையும், ஹோமரையும் போலிருக்க வேண்டும்” - என்று கேட்டால் பதில் வராது அவரிடமிருந்து,\n\"இன்ன நாவலைப் புகழ்கிறீர்களே; அது ரொம்ப சுமாராக இருக்கிறதே\n ஜேம்ஸ் ஜாய்ஸ், காஃப்கா போன்று தமிழில் எழுத முயன்றிருக் கிறாரே அவர்’ என்பதாக அதற்கும் ஒரு விநோதமான பதில்தான் வரும் அவரிடமிருந்து விநோதமில்லாத பதில்கள் அவரிடமிருந்துதான் வராதே.\nதமிழை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்கிற அவர் தெரியாத காரணத்தால் யாராவது இங்கிலீஷில் சிறு தவறுபட எழுதினாலோ, பேசினாலோ, அசிங்கமாகக் கேலி செய்வார். அதற்கு என்பதை 'அதுக்கு’ என்றும் சிறியது” என்பதைச் சின்னது என்றும் தோன்றினாற் போலத் தமிழில் தாம் எழுதுவதை மற்றவர்கள் கேலி செய்ய முடியாதபடிமிரட்டிவைத்திருக்கும் அவர்-மற்றவர்களைத் தாராளமாகக் கேலி செய்வார். விதேசி மனப்பான்மையோடு சுதேசி மொழிகளையும் நூல்களையும் விமர்சனம் செய்து வந்தார் அவர். அவரு���ைய விருப்புக்கள் விநோதமானவை. வெறுப்புக்களும் கூட விநோதமானவை.\nபன்னிராயிரம் பொற்கொல்லர்களைப் பலிகொடுத்துக் கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானாமே ஒரு பைத்தியக்காரப் பாண்டியன்; அதுபோல் முடிந்தால் தொண்ணுாறாயிரம் தமிழ்ப் பண்டிதர்களைக் காவு கொடுத்துப் புதுமை இலக்கியத்திற்கு ஒரு விழாக் கொண்டாட வேண்டுமென்பது அவர் ஆசை. நல்ல வேளையாக அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை. ஆனால், வேறு ஒர் ஆசை மட்டும் நிறைவேறியது. காரசாரமான அபிப்பிராயங்களோடு கடுமையான விமர்சனப் பத்திரிகை ஒன்று நடத்தவேண்டுமென்ற ஆசை அவருக்கு நீண்டகாலமாய் இருந்தது. பத்திரிகைக்கு இலக்கிய ராட்சஸன்” - என்று பெயர் வைத்தார்.\nபத்திரிகையின் இலட்சியங்கள் பின் வருமாறு வெளியிடப்பட்டிருந்தன:\n1. இந்தப் பத்திரிகைக்கு முந்நூறு வாசகர்கள் போதும்.\n2. தமிழ்ப் பண்டிதர்கள், மரபு வழிக் கவிதை எழுதுவோர் ஆகியவர்கள் இந்தப் பத்திரிகையைப் படிக்கக் கூடாது.\n3. இந்தப் பத்திரிகை கடைகளில் தொங்காது.\n4. எல்லாப் பத்திரிகைகளும் அட்டையில் இளம் பெண்கள் படத்தைப் போடுவது போலல்லாமல் இந்தப் பத்திரிகையில் கிழவிகள் கிழவர்கள் படமே போடப்படும்: இளம் பெண்கள்போல் தோன்றும் கிழவிகள் படம் கூடப் போடப்பட மாட்டாது.\n5. இந்தப் பத்திரிகையில் சோதனைகளுக்கே முதலிடம் உண்டு.\nஇத்யாதி நிபந்தனைகளுடன் பத்திரிகை வெளி வந்தது. முதல் இதழில் முதல் பக்கத்தில் பி.எஸ்.பி. எழுதிய புதுமுறை வசன கவிதை ஒன்று வெளி வந்திருந்தது.\nஇக்கவிதையில் மனத்தினால் எட்டிப் பிடிக்க முடியாத பல அரிய உண்மைகள் அடங்கியிருக்கும் மர்மங்களை இதைப் படைத்த கவிஞராகிய பி.எஸ்.பி. அவர்களே அதே இதழில் கட்டுரையாக எழுதியிருந்தார். துர்த்தேவதைகளுக்கும் பக்தர்கள் ஏற்படுவது போல் பி.எஸ்.பி.யின் இலக்கிய ராட்சஸனுக்கென்று சில வக்கிரமான வாசகர்களும் உக்கிரமான மூளைக்கொதிப்படைந்த பக்தர்களும் கிடைத்தனர். ஒட்டு மொத்தமாகத் தமிழ்நாட்டை அலசும் ஒரே ஏடு என்று பீடு மொழியுடன் இலக்கிய ராட்சஸன் பவனி வரத் தொடங்கினான். இலக்கிய ராட்சஸனின் 250 பிரதிகள் தமிழ்நாட்டை அலசின.\n‘எஸ்ராபவுண்டின் கவிகளும் எழுத்தச்சனும், உரு உத்திப் பார்வையும் கரு அமைந்த கதைகளும்’, ‘முட்டைக்கடை முகுந்தன் கவிதை நூல் விமர்சனம்’ 'காஃப்காவும் கருணைக் கிழங்கு லேகியமும் போன்ற சில மூளைக்குழப்பத் தலைப்புக்கள் இலக்கிய ராட்சஸனில் அடிக்கடி தென்படலாயின.\nஇலக்கிய ராட்சஸனில் எழுதும் எழுத்தாளர்களுக்கும் துர்த்தேவதைகளை வழிபடுகிறவர்களுக்கு வருவதைப் போல் பி.எஸ்.பி. யின் உயிரற்ற தமிழ்நடை வக்கிரத் தாக்குதல்கள் எல்லாம் ஏகலைவன் நியாயமாகக் கைவந்தன. அதில் மர்ம-பலராமன் என்றொரு இளைஞர் அடிக்கடி வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். இலக்கிய ராட்சஸன் ஆசிரியன் கூட இந்த மர்ம - பலராமனின் குழப்பக் கட்டுரைகளை வெகுவாகப் பாராட்டி வந்தார். மர்மபலராமன் எழுதாமல் ஒர் இலக்கிய ராட்சஸன் ஏடு கூட வராது என்ற அளவிற்கு ஒரு பிணைப்பு இருவருக்கும் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் ஒருநாள் இலக்கிய ராட்சஸன் ஆசிரியர் பி.எஸ்.பியைச் சந்திக்க மர்ம - பலராமன் வந்து சேர்ந்தார். பி.எஸ்.பி. மர்ம பலராமனை உற்சாகமாக வரவேற்றார். “உங்க அபிப்பராயங்கள் எழுத்துக்களிலே முப்பதுகளுக்கு முந்தியதைப் பாராட்டியும் - இருபதுகளுக்குப் பிந்தியதைத் தாக்கியும் காரசாரமாக எழுதுlங்க. ரொம்ப அழுத்தமும் இருக்கு-ஆழமும் இருக்கு' என்று இருபத்தேழு வயது நிரம்பாத மர்ம. பலராமனைப் பாராட்டினார் பி.எஸ்.பி. மர்ம பலராமனுக்கு உற்சாகம் அதிகமாகி விட்டது. “கம்பனைக் குப்பையிலே போடு” என்றொரு திறனாய்வு எழுதியிருப்பதாக உடனே பி.எஸ்.பி.யிடம் கூறினார் மர்ம பலராமன். “ஆகா தாராளமாக வெளியிடலாம்” என்று அதை வாங்கிக்கொண்டார்.பி.எஸ்.பி. மர்ம பலராமனுக்குத் துணிவு குடம் குடமாகப் பொங்கலாயிற்று.\nவிமர்சகர் பி.எஸ்.பி.‘விவாகரத்து என்று ஒருநாவல் எப்போதோ எழுதியிருந்தார். ஒரு விதவை மாமி மாவரைப்பதில் ஆரம்பமாகிற நாவல், அந்த மாமி மாவரைத்து முடிகிறவரை நூறுபக்கம் நினைவோட்டமாக வளர்கிற பாணி. அந்த நாவலை 'தமிழிலக்கியத்தில் வெளிவந்துள்ள யதார்த்த இலக்கிய சிகரம்’ என்பதாக வர்ணித்து மர்ம பலராமன் இலக்கிய ராட்சஸ்னிலேயே ஒரு கட்டுரை எழுதினார். அதுவும் இலக்கிய ராட்சஸனில் அபாரமாக வெளிவந்தது.பி.எஸ்.பி. எதாவது ஸெமினார்கள், இலக்கிய அரங்குகளில் பேசினால் கூடத் தமிழ் இலக்கியத்தில் பிதாமகர்களாகக் குறிப்பிடும் பத்துப் பேர் மர்ம - பலராமனைப் போல் இலக்கிய ராட்சஸனில் வக்கிரக் கட்டுரைகளைப் படைப்பவர்களாகத்தான் இருப்பார்கள். மர்ம பலராமனை பி.எஸ்.பி. உற்சாகப்படுத்த அவர் சிறுபிள்ளைத்தனமாக எழுதுவதில் கடைசி எல்லைக்குப் போய்க் கொண்டிருந்தார்.\nஒருநாள் திடீரென்று மர்ம-பலராமனிடமிருந்துவந்த ஒரு கட்டுரையைப் படித்து பி.எஸ்.பி. திடுக்கிட்டார். ஏனென்றால் \"பி.எஸ்.பி.யின் சமீபகாலத்து நாவலான அடுப்பங்கரையில் ஆழமோ - பாத்திரங்களின் வார்ப்படமோ - சரியாக இல்லை என்றும் பி.எஸ்.பி. இனிமேல் நாவலே எழுதக்கூடாது” என்றும் மர்ம பலராமன் தனக்குத் துரோணர் போன்ற பி.எஸ்.பி. யையே கடுமையாகத் தாக்கியிருந்தார். இந்த இருபத்தேழு வயதுப்பயலுக்குத் தாக்குகிறதுணிவு வருவதாவது என்று திகைத்துச் சீறினார்.பி.எஸ்.பி.பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவபெருமானாக இருந்தார் அவர் இப்போது மர்ம பலராமனிடம் பெருகிய துணிவுவெள்ளம் பி.எஸ்பியினது சமீப நாவல் வெறும் குப்பை என்று அடித்துச் சொல்கிற அளவு முறுகி வளர்ந்திருந்தது.\nஅந்தக் கட்டுரையைப் போடாமல் நிறுத்தியதோடு உடனே சமீப காலமாக உனக்கு மூளை குழம்பிவிட்டது என்று கோபமாக மர்ம பலராமனுக்குக் கடிதமும் எழுதினார் குரு பி.எஸ்.பி.\n“உங்களுக்குத்தான் மூளை குழப்பியிருப்பதாக நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரிகிறது.\"என்று உடனே அவருக்குக் காரமாகப் பதில் எழுதினான் மர்ம - பலராமன். தான் மற்றவர்களைத் திட்டுவதற்குச் சரியான கருவியாகப் பயன்படும் ஓர் ஆள் இவன் என்று தானே தேர்ந்தெடுத்து முறுக்கி விட்ட ஒரு பொடியன் தன்னையே திட்டுவதா - என்று கொதித்தெழுந்தார். பி.எஸ்.பி. உடனே கொதிப்போடுகொதிப்பாக மர்ம பலராமனின் கட்டுரையைத் திருப்பியனுப்பியதோடு நிற்காமல், அந்த இதழ் இலக்கிய ராட்சஸனில்\"இலக்கிய விமர்சனமும் சிறுபிள்ளைத் தனங்களும்” என்ற தலைப்பில் மர்ம பலராமனைத் தாக்குதாக்கென்றுத் தாக்கித் தள்ளினார், அப்போதுதான் தம்முடைய இணையற்ற குருஸ்தானம் நினைவு வந்தவர் போல். அவர் சீடனைத் தாக்கிய மூன்றாம் நாள் சீடன் இலக்கியக் கொம்பன்' என்ற பேரில் புதிய விமரிசனப் பத்திரிகை ஒன்று தொடங்கியிருப்பது தெரிய வந்தது. மர்ம - பலராமனை ஆசிரியராகக் கொண்ட இலக்கியக் கொம்பனில் \"பி.எஸ்.பியின் சமீபக் குப்பைகள்' - என்ற கட்டுரை முதல் இதழிலேயே வந்திருந்தது. அதில் பி.எஸ்.பியைக் காரமாகத் தாக்கியிருந்தார், மர்ம பலராமன்.பி.எஸ்.பி.க்கு கோபமான கோபம் வந்தது. மர்ம-பலராமனைக் கழுத்தை நெறித்துக் கொன்று விடவேண்டும் போலக் கோபம் அவ்வளவு அதிகமாக வந்தது பி.எஸ்.பி.க்கு.\nவரண்டு போன ஒரு விமர்சகன் அளவுக்கு மீறிக் கோபப்படும் போதுதான் இரண்டாவது விமர்சகன் பிறக்கிறானோ என்னவோ ஆனால், இந்த பி.எஸ்.பி. என்ற பரமசிவனிடம் வரம் வாங்கிய பஸ்மாசுரனோ இவர் தலையில் கையை வைத்துப் பொசுக்கியே விட்டான். எப்படி என்று கேட்கிறீர்களா ஆனால், இந்த பி.எஸ்.பி. என்ற பரமசிவனிடம் வரம் வாங்கிய பஸ்மாசுரனோ இவர் தலையில் கையை வைத்துப் பொசுக்கியே விட்டான். எப்படி என்று கேட்கிறீர்களா இரண்டே மாதங்களில் 'இலக்கிய ராட்சஸன்’நின்று விட்டது.புதிய பத்திரிகையாகிய இலக்கியக் கொம்பன்' பிரமாதமாக நடக்கத் தொடங்கி விட்டது. இப்போது பி.எஸ்.பி.யின் துர்த்தேவதை ஸ்தாபனம் பறிபோயிற்று. புதிய விமர்சனத் துர்த்தேவதையாக இருபத்தேழே வயது நிரம்பிய மர்ம பலராமன் உருவாகிவிடவே-பழைய துர்த்தேவதையின் பக்தர்களாகிய விமர்சகக் குஞ்சுகள் எல்லாம் புதிய மர்ம பலராமனின் சீடர்களாகிவிட்டனர். மர்ம பலராமன் தனக்கு முன்னும் தமிழே இல்லை. தனக்குப் பின்னும் தமிழே இல்லை - என்ற பாணியில் ஹாங்காரச் சவால் விடலானான். 'திருவள்ளுவர் ஆழமாக எழுதத் தவறிவிட்டார்', 'கம்பர் வசன கவிதை எழுதத் தெரியாதவர் - போன்ற கண்டனக் கட்டுரைகள் இ.கொம்பனில் வெளி வந்துதமிழர்களின் மூளையைக் குழப்பலாயின.\nஇனிமேல் இ. கொம்பனின் கொழுப்பு எப்போது அடங்குமென்றுதானே கேட்கிறீர்கள் இ. கொம்பனிலிருந்து இன்னொரு இரண்டாவது விமர்சகன் பிரியும்போது நிச்சயமாக இ. கொம்பன் பொசுங்கிப் போகும். கவலைப்படாதீர்கள். அது வரை பொறுமையாயிருங்கள்.\nஇந்தக் கதையை பிரதி எடுக்க எனக்கு உதவவும். இதில் வரும் இரண்டாம் விமர்சகன் பிரமிள். இந்தக் கதை வந்த கணையாழி தொகுப்பு நூலை நான வைத்திருந்தேன் - அது தவறிவிட்டது. மீண்டும் வாங்கக் கிடைக்கவில்லை. ஒரு ரெபரன்ஸுக்காக இது தேவைப்படுகிறது, பிரமிள் புத்தகங்களைப் பதிப்பித்தவன் பதிப்பித்துவருபவன் என்ற முறையில் இந்த உதவியைக் கேட்கிறேன். செய்வீர்களா\nஇரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி\nசகுந்தலா கணநாதனின் உரையின் எழுத்து வடிவம்\nகந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பு அனுபவப் பகிர்வுகள்\nகந்தசாமியும் கலக்சியும் - கார்த்திகா\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/400", "date_download": "2020-07-05T01:19:33Z", "digest": "sha1:RMFFSQDLVADYS3MJZYI43NXKGMU6GMXT", "length": 8411, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/400 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n382 அகத்திணைக் கொள்கைகள் நிலை மேவற்கும் இடம் அமைத்துச் செல்லுகின்றனர். தொல் காப்பியர் பரத்தையர்களை காமக் கிழத்தியர்' என்ற பெயரால் குறிப்பர்; இவர்களுக்குரிய கிளவிகளாக ஏழு கிளவிகளையும் புலப் படுத்துவர்.' இவ்விடத்தில் இளம்பூரணர் கூறுவது: காமக் கிழத்தியராவார் பின் முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப் படுவர்: ஒத்த கிழத்தியரும், இழிந்த கிழத்தியரும், வரையப் பட்டாரும் என ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னுந் தன் குலத்துள்ளாள். ஒருத்தியை வரைதல். இழிந்தாராவார்-அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும், அரசர்க்கு ஏனை இரண்டு குலத்தினும் கொடுக்கப்பட்டாரும் வணிகர்க்கு வேளாளர் குலத்தில் கொடுக்கப்பட்டாரும். வரையப் பட்டார்-செல்வராயினர் கணிகை குலத்தினுள்ளார்க்கும் இற் கிழமை கொடுத்து வரைந்து கோடல். அவர், கன்னியில் வரையப் பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டாரும் என இரு வகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையால் காமக்கிழத்தியர்பாற். பட்டனர் என்பது. இதே இடத்தில் நச்சினார்க்கினியர், காமக் கிழத்தியராவார் கடனறியும் வாழ்க்கையுடையராகிக் காமக் கிழமை பூண்டு இல்லறம் நிகழ்த்தும் பரத்தையர். அவர் பலராதலிற் பன்மையாற் கூறினர். அவர் தலைவனது இளமைப் பருவத்திற் கூடி முதிர்ந்தோரும் அவன்தலை நின்று ஒழுகப்படும் இளமைப் பருவத்தோரும், இடைநிலைப் பருவத்தோரும் காமஞ் சாலா இளமையோரும் எனப் பல பகுதியினராம். இவரைக் காமக் கிழத்தியர் எனவே, கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் கூத்தும் பாட்டும் உடையராகி வரும் சேரிப்பரத்தையரும், குலத்தின்கண் இழிந்தோரும் அடியரும் வினைவல பாங்கினரும் பிறருமாம்' என்று உரைப்பர். இவற்றையெல்லாம் மனத்திற் கொண்டு பிற்காலத்து நாற்கவிராச நம்பி, ஒருவன் தனக்கே உரிமை பூண்டு வருகுலம் பரத்தையர் மகளி ராகிக் காமக்கு வரைந்தோர் காமக் கிழத்தியர். ' (காமக்கு-காமங் காரணமாக; 107, கற்பியல்-10 108. நம்பி அகப்-113.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/iruthi-sutru-review/", "date_download": "2020-07-05T01:37:00Z", "digest": "sha1:ZSPOUINS5INLCJWILJ2C6PXPQXJOFAMW", "length": 17859, "nlines": 179, "source_domain": "newtamilcinema.in", "title": "இறுதி சுற்று விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nமுதலில் விரல் வலிக்குமளவுக்கு கை தட்டிவிட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்க வேண்டும்\nதமிழ்சினிமா, பெண் இயக்குனர்களுக்கென்றே ஒரு ஸ்பெஷல் கோலம் போட்டு வைத்திருக்கிறது. அதற்குள் புள்ளி வைத்து, அதற்குள் கலர் பூசிதான் தன் கவுரவத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள் அவர்களும். ஆனால் முதன்முறையாக ‘ஆணுக்கிங்கே பெண் சமம்’ என்று நிரூபித்திருக்கிறார் சுதா கொங்கரா. கொதிக்கிற சட்டியை இறக்கி வைக்கிற லாவகத்தோடு அவர் இந்த ஆக்ஷன் படத்தை கையாண்டிருப்பதை சொல்லியே ஆகவேண்டும்.\n பாலிடிக்ஸ் காரணமாக சென்னைக்கு மாற்றப்படும் அவர், இங்கிருந்து ஒரு பாக்சரை இந்திய சாம்பியனாக உருவாக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். வந்த இடத்தில் இவர் கண்ணில் படுகிற குரோட்டன்ஸ்தான் ஹீரோயின் ரித்திகாசிங். வடசென்னையில் மீன் விற்கும் ஹீரோயினுக்கு தன் அக்காவை எப்படியாவது பாக்சர் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான் ஆசை. துணைக்கு வருகிற இவளிடம் இருக்கிற திறமையை கண்டுபிடிக்கிற மாதவன், அவளை எப்படி சாம்பியனாக்கி இந்தியாவுக்காக தங்கம் வாங்க வைக்கிறார் என்பது க்ளைமாக்ஸ். இந்த ரெண்டு வரிக் கதைக்குள் காதல், கோபம், ஆக்ஷன், துரோகம், இயலாமை, வெறுப்பு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் பாலிடிக்ஸ் என்று எல்லாவற்றையும் அள்ளிப் போட்டு ஆவி பறக்க விஷயங்களை சொல்லியிருக்கிறார் சுதா. தமிழ்சினிமா இதற்கு முன் பார்த்த களம்தான். ஆனால் வேறொரு அழகுடன்\nலேட்டாக வந்தாலும் ‘ஹாட்’டாக வந்திருக்கிறார் மாதவன். வாயை திறந்தால் அலட்சியம், அதனூடே தெறிக்கும் கெட்ட வார்த்தைகள். எதற்கும் அலட்டிக் கொள்ளாத வெற்றுப்பார்வை என மிரட்டியிருக்கிறார் மனுஷன். (இனிமேலும் அவரை சாக்லெட் பாய்னு சொல்லுவீங்க) “யோவ் கிழவா, தொப்பை வெளியே தெரியுது பாரு…” என்று ஹீரோயின் அடிக்கிற கிண்டலையெல்லாம் பொறுத்துக் கொண்டு ஒரு லுக் விடுகிறாரே…அங்கே கவிழ்வார்கள் ரசிகைகள். ஒரு இடத்தில் கூட தன் கம்பீரத்தை விட்டுக் கொடுக்காத அவரது திமிருக்கு தியேட்டரே சரணாகதியாகிறது. எதுக்கு அங்கே இங்கே அலையுறீங்க, இங்கேயே ஸ்டே பண்ணி, இன்டஸ்ட்ரியை ரூல் பண்ணுங்க மாதவன்\nஒரு திடீர் புயலாக நுழைந்து பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ரித்திகாசிங். நிஜத்திலும் இவர் பாக்சிங் சாம்பியன்தானாம். விழுகிற ஒவ்வொரு அடியிலும் அது தெரிகிறது. தன்னை ‘ட்ரை’ பண்ணுகிறார் மாஸ்டர் என்று நினைத்து அவரை முடிந்தளவுக்கு கேவலப்படுத்துகிற ரித்திகா சிங், பேசுகிற அநேக வார்த்தைகள் உவ்வே… சட்டுபுட்டென்று கோபம் தலைக்கேறி அம்பயரின் விலா எலும்பையே அடித்து நொறுக்குகிற போது ‘எங்கடா புடிச்சாங்க இந்த கோபக் கோழியை’ என்ற திகைப்பே வந்துவிடுகிறது. சட் சட்டென முகத்தில் காட்டுகிற எக்ஸ்பிரஷன்களிலும் அசரடித்திருக்கிறார். அதுவும் அந்த கடைசிக் காட்சி…. உடம்பு சிலிர்க்காமல் ஒரு ரசிகனும் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாது.\nஉள்ளூர் கோச் நாசர். வெகு காலத்திற்கு பிறகு அப்படியே மனதில் குடி கொள்கிறார். யோவ்… கெட்டவன்யா நீ என்று மாதவனை விமர்சிப்பதும், அதற்கப்புறம் அதே மாதவனிடம் யோவ்… நல்லவன்யா நீ என்று பம்முவதுமாக அழகு சார் அழகூ…ஊ\nஅதிகம் டயலாக்குகள் இல்லை. அவருக்காக காட்சிகளும் கம்மி. கைதட்டல் வாங்குகிறார் ராதாரவி. ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்திருக்கும் காளிக்கு பெரிய ரோல். வருகிற காட்சிகளிலெல்லாம் சிரிக்க வைக்கிறார். இந்த காளியை வைத்துக் அல்லலோயாக்களை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் சுதா. ஆஹா… ஆஹா… ஹீரோயினுக்கு அக்காவாக நடித்திர��க்கும் மும்தாஜ் சார்க்கரும் நிஜத்தில் ஒரு பாக்சர்தானாம். சிறப்பாக நடித்திருக்கிறார்.\nநீட்டி முழக்கி பேச வேண்டிய இடங்களில் கூட மிக நுணுக்கமாக வெளிப்பட்டு, ஊசியாக குத்திவிட்டு போகும் வசனங்கள் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு. அசர வைத்திருக்கிறார் வசனம் எழுதிய அருண் மாதேஸ்வரன்.\nபின்னணி இசையிலும் சரி, பாடல்களிலும் சரி. அப்படியே அள்ளிக் கொண்டு போகிறார் சந்தோஷ் நாராயணன். சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் மீனவக் குப்பம் கூட மின்னுகிறது. ஆனால் அதன் யதார்த்தம் கெடாமல். அப்புறம் அந்த டோன் தனி அழகு\nவெறும் காதலையும், பழி வாங்குதலையும் மட்டும் சொல்லிக் கூட கைதட்டல் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்குள் இந்திய விளையாட்டுத்துறையின் கிழிசலை லென்ஸ் வைத்து காண்பிக்க முயன்ற சுதாவின் அக்கறைக்கு ஒரு சபாஷ்.\nஇறுதியல்ல, இந்த படத்தில் பங்கு பெற்ற எல்லாருக்கும் இது ஒரு இனிய துவக்கம்\n36 வயதினிலே – விமர்சனம்\nநிஜ குத்து சண்டை வீராங்கனையிடம் சிக்கிய மாதவன்\nரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு நேரில் அழைப்பு வேணாம்\nகாதலும் கடந்து போகும் விமர்சனம்\nகாதலருக்காக விஜய் சேதுபதியை பலி போட்ட நயன்தாரா\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu.indiaeveryday.com/news------aha--1201-5597315.htm", "date_download": "2020-07-04T23:51:41Z", "digest": "sha1:3S3JFH37MSWOAYCN3BSWKAXOKMMIQ4EN", "length": 4263, "nlines": 101, "source_domain": "tamilnadu.indiaeveryday.com", "title": "டிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) !", "raw_content": "\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \n“ஆஹா” த���ம் துவங்கப்பட்ட காலாண்டு காலத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை படைத்துள்ளது. 100 சதவீத தெலுங்கு செண்டிமெண்ட் உத்ரவாதம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது. ஆஹா ப்ளேயர் தெலுங்கு பொழுதுபோக்கு உலகத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கி மிகப்பெரிய வெற்றி நிறுவனமாக வளர்ந்து வருகிறது. ஆஹா (aha)தளம் தெலுங்கு பொழுதுபோக்கு உலகில் கடந்த பிப்ரவியில் கால்பதித்தது. கால்பதித்த மூன்றே மாதங்களில் ரசிகர்களின் பேராதரவில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. மிககுறுகிய காலத்தில் இந்தியாவின் மிக […] The post டிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nTags : டிஜிட்டல், உலகில், புதிய, சாதனை, “ஆஹா”\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\nடிஜிட்டல் உலகில் புதிய சாதனை “ஆஹா” (AHA) \nடோக்கியோ தமிழ்ச்சங்கம் சார்பில் கிரேஸி மோகனுக்கு சிறப்பு நினைவேந்தல்\nவேலம்மாள் கல்வி வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கிய சூரி\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2020-07-04T23:32:34Z", "digest": "sha1:33MJBFKYQR4L6BPNC745QG6HUWX7HP2J", "length": 7924, "nlines": 146, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.\nநிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை\nதேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு\nவேலைவாய்ப்பு அறிவிக்கை நாள்: 10 ஆகஸ்ட் 2019\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 22 ஆகஸ்ட் 2019\nவிண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி\nவிண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:\nபதவி 1: புரொபஷனல் அசிஸ்டெண்ட்\nபணி காலம்: 6 மாதங்கள்\nபிரிவு 1 – பி.இ கம்ப்யூட்டர் /பி.டெக் ஐடி\nபிரிவு 2 – எம்சிஏ / எம்பிஏ / எம்.காம் / எம்எஸ்சி\nபிரிவு I – ஒரு நாளைக்கு 736 ரூபாய்,\nபிரிவு II – ஒரு நாளைக்கு 690 ரூபாய்\nபதவி 2: கிளரிக்கல் அசிஸ்டெண்ட்\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, கணினி அறிவு, தட்டச்சு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: ஒரு நாளைக்கு 434 ரூபாய்\nஇது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nஒல்லியான இடுப்பை மெயிண்டெய்ன் செய்வது எப்படி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/reviews-t/our-reviews/1129-guide-to-writing-fiction-review.html", "date_download": "2020-07-05T00:00:12Z", "digest": "sha1:3PNZHUEXZFJ3UBXR3I4YXO6UUKEIDY2M", "length": 9922, "nlines": 77, "source_domain": "www.darulislamfamily.com", "title": "ஏனை எழுத்தென்ப", "raw_content": "\nபுனைவு எழுத்து வழிகாட்டி எனக்குக் கிடைத்ததது யதேச்சை என்று சொல்வதைவிட சோம்பல் என்பதே சரி. எழுத வேண்டிய பணி பாக்கியிருந்த நாள் ஒன்றில், மனம் லயிக்காமல், ‘ஹஹ்… writer’s block’ என்ற முணுமுணுப்புடன் சோம்பலை அரவணைத்தபடி இருந்தவனை,\n“அதெல்லாம் ஹம்பக். ஜான் சொல்கிறார் பாருங்கள்” என்று புத்தகத்தைப் பிரித்து ஒரு பக்கத்தைக் காட்டினாள் மகள்.\nபதைத்துவிட்டேன். என் சோம்பலின் தர்க்கத்தை ஒரு நூல் தவிடுபொடியாக்குவதா அட்டையைப் புரட்டினால், “The Lie That Tells a Truth: A Guide to Writing Fiction” என்ற தலைப்பு பதைப்பை ஆர்வமாக்கிவிட்டது. அடிப்படையில் இது புனைவு எழுத்தாளர்களுக்கான நூல். என்றாலும் எழுதும் நோக்கம் இருக்கும் எவருக்கும் பயன்படும் விஷயங்கள், உத்திகள் இதில் எக்கச்சக்கம்.\nஎழுத வேண்டும்; எப்படி எழுதுவது, என்ன எழுதுவது, எங்கிருந்து தொடங்குவது போன்ற கேள்விகள் நிறைந்த கனாவாதிகளுக்கும் நாலெழுத்து நாலு பத்திரிகைகளில் வந்து விட்டால் நானும் எழுத்தாளன்தான் என்ற எண்ணம் கொண்ட என்னைப் போன்ற போதையாளர்களுக்கும�� இது உர மூட்டை.\nபுனைவு, அபுனைவு எழுத்துகளுக்கு இடையே முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. அபுனைவு எழுத்துகள், சொல்ல வரும் விஷயத்தை வாசகன் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக, எளிமையாகச் சொல்ல வேண்டும். அரசியல் கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றில் சுற்றி வளைத்து ஜல்லி அடிக்காமல், எழுதுபவர் தம் சார்பை வெளிப்படுத்தலாம், வாதாடலாம், தேசத் துரோகி என்று பட்டமும் வாங்கிக் கட்டிக்கொள்ளலாம்.\nஎவ் வகையிலும் எழுத்தாளன் நீ கதையை எழுதாதே, உன் கருத்தைப் புகுத்தாதே. கதையின் பாத்திரங்கள், சுற்று, சூழல், அங்கிருக்கும் அஃறிணை கதையைச் சொல்லட்டும், பேசட்டும், நகர்த்தட்டும் என்கிறார் ஜான். கதையின் கரு, கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், உரையாடல்கள், சிக்கல்கள், பிரச்சினைகள், தீர்வுகள் இப்படியான ஒவ்வொன்றும் கதைக்கு ஏன் முக்கியம், அது எப்படி அமைய வேண்டும் என்ற விலாவாரியான விபரங்களெல்லாம் நூலின் அத்தியாயங்கள்.\nஓர் ஆக்கத்திற்கு முன் வரைவு (draft), உருவாக்கம், திருத்தி அமைப்பது (editing), கையாளப்படும் மொழி, சொற்கள், வாக்கிய அமைப்பு என்று அவர் நடத்தும் பாடம் பல இளம் எழுத்தாளர்களுக்கு முன் அறிமுகம் இல்லாதவை. அவற்றை அறிவது, பின்பற்றுவது ஆரோக்கியம்.\nசிறப்பான ஆக்கம் வாசகனை உள் இழுத்து, கதையின் முடிவை அவனிடம் விட்டு விட வேண்டும் என்று ஜான் உத்தி சொல்கிறார். வாசகர்கள் கதையில் ஊன்றி விட்டிருந்தால் அவரவருக்கும் முடிவுகள் வெவ்வேறாகவும் தெரியலாம். முடிவை விளக்கிக் கொண்டிருக்கக்கூடாது.\nதமிழிலும் இத்தகைய நூல்கள் வந்திருக்கலாம். ஆங்கிலத்தில் வாசித்துப் புரிந்துகொள்பவர்களுக்கு இது சுவாரஸ்யமான நூல் என்பேன். அமெரிக்க கல்லூரிகளில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இந் நூலும் உண்டு\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Delhi%20Court?page=1", "date_download": "2020-07-05T01:52:04Z", "digest": "sha1:MLBWMKPW3C66JLSDWMZREKEIULLM22NU", "length": 3990, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Delhi Court", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு ...\nஉன்னாவ் பெண் வழக்கில் தீர்ப்பு :...\nப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் ...\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து வி...\nப.சிதம்பரத்திற்கு ஆக. 30 வரை சிப...\nமக்கள் தொகையைக் கட்டுப்படுத்த என...\nசுனந்தா புஷ்கர் மரணம்: சீல் வைக்...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-prakash-raj/", "date_download": "2020-07-04T23:57:06Z", "digest": "sha1:XGVJCELI3MQX3ESF6FLAGAN5WE3WJMYZ", "length": 5165, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor prakash raj", "raw_content": "\nஅழியாத கோலங்கள்-2 – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை வள்ளி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின்...\n60 வயது மாநிறம் – சினிமா விமர்சனம்\nவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிபபாளர்...\n“டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன்” – பிரகாஷ்ராஜின் பெருமிதம் \nக்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் தயாரித்து வரும்...\nசர்வதேச திரைப்பட விழாக்களில் 4 விருதுகள் பெற்ற ‘சில சமயங்களில்’ திரைப்படம்\n'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா - டாக்டர்...\nஅனல் பறக்கும் பிரகாஷ்ராஜ் – நிவின்பாலி மோதல்..\nகவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், கேரளத்து...\n“கோ-2’ படத்தில் என்னை நானே பார்க்கிறேன்..” – பாபி சிம்ஹாவின் நம்பிக்கை\nவருகிற மே 13-ம் தேதி, உலகெங்கும் கோலாகலமாக...\n‘கோ-2’ படத்தில் லியான் ஜேம்ஸின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்..\nமனித வாழ்வில் இ��ை என்பது முக்கியமான பங்கை...\nபத்திரிக்கையாளர்களை பின் தொடர்ந்த நிக்கி கல்ரானி\nதமிழகத்தின் தற்போதைய ‘டார்லிங்’ நிக்கி...\n‘கோ-2’ படத்தின் வசன விளம்பர வீடியோ..\nமனிதன் – சினிமா விமர்சனம்\nரெட்ஜெயன்ட் மூவிஸ் வரலாற்றிலும், உதயநிதி ஸ்டாலின்...\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T02:08:28Z", "digest": "sha1:NBS7Y755XNIM3U6ACQM5QSTADZJHYAJ5", "length": 5051, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல்வாதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nசேக் கலீபா பின் சயத் அல் நகியான்\nசேக் மக்தூம் பின் ராசித் அல் மக்தூம்\nசைகு சாயிது பின் சுல்தான் ஆல் நகியான்\nமுகமது பின் ராஷித் அல் மக்தூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஆகத்து 2008, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/158", "date_download": "2020-07-04T23:40:57Z", "digest": "sha1:HG5AE5ZMTIQDNZ2K6RYJ4LUFER7ACOIR", "length": 8373, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்�� அரசியல் நூல்.pdf/158 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆரம்ப அரசியல் நூல் - முதலாளிகளின் பிரதிநிதிகள் எட்டுப் பேர் ; தொழிலாளர் களின் பிரதிநிதிகள் எட்டுப் பேர். ஆக மொத்தம் முப்பத் திரண்டுபேர் அடங்கிய ஒரு கண்காணிப்புச் சபையின்கீழ் ஐ.எல். ஒ. காரியாலயம் வேலை செய்கிறது. சர்வதேசத் தொழில்களின் நிலைமையைப் பற்றியும் தொழிலாளர்களின் அபிவிருத்தியைப் பற்றியும் விதிகளையும் ஒப்பந்தங்களையும் தயாரிக்கு, அந்த அந்த அரசுகளுக்கு அனுப்பி அனுஷ்டானத் திற்குக் கொண்டு வரும்படி இது செய்து வருகிறது. தொழி லாளர்களின் தேக செளக்கிய கிலேமை, வேலை நேரம், அங்கிய காட்டுக் குடிேயற்றம் முதலான பல சிக்கல்ான பிரச்னைகளேத் திறமையுடன் தீர்த்துத் திருப்திகரமாய் முடிவு செய்வதில் ஐ.எல். ஒ. தேர்ச்சி யடைந்திருக்கிறது. , , , சர்வதேச சங்கத்துடன் நெருங்கிய தொடர்புகொண்ட மற்ருெரு ஸ்தாபனம், நிரந்தரமான சர்வதேச நியாயசபை யாகும். இது சங்கத்தின் ஓர் உறுப்பாக இல்லாவிடினும, - பலவிதங்களில் அதன் ஆதரவை நாடியிருக் கிறது. இது சர்வதேச சங்க ஒப்பந்தத்தின் - ஷரத்துப்படி 1931-ஆம் வருஷம் ஸ்தாபிக் கப் பெற்று வேலை செய்ய ஆரம்பித்தது, முதலில் பதினறு நீதிபதிகளும் நான்கு உதவி நீதிபதிகளும் இருந்தார்கள். 1986-ஆம் வருஷம் முதல் பதினேந்து நீதிபதிகளும் இதில் இருக்கிருர்கள். அவர்களின் உத்தியோக காலம் ஒன்பது வருஷம் சிறந்த ஒழுக்கமும் திறமையும் வாய்ந்து நாட்டில் முதல்தர ஸ்தானங்களை வகிக்கத் தகுதியுள்ளவர்களும், சர்வ தேசச் சட்டத்தில் திறமை பெற்றவர்களுமே நீதிபதி ஸ்தா னத்திற்கு நியமிக்கப் பெறுகிருர்கள். நீதிபதி ஸ்தானத்திற்குரி. யவர்களின் ஜாபிதா ஒன்று ஹேக் சமரஸ்க் கோர்ட்டு ' தயார் செய்து அனுப்பும். சங்கத்தின் அஸெம்ப்ளியும் கவுன் விலும் தனித் தனியே கூடி அந்த ஜாபிதாவிலிருந்து நீதிபதி, களைத் தேர்ந்தெடுக்கும். - - - சர்வ தேச உடன்படிக்கைகள், சர்வ தேசச் சட்டம் இவைகளைப்பற்றிய வியவகாரங்கள், சர்வ தேசப் பொறுப்பு களே நிறைவேற்ருத குற்றத்திற்கு ஏற்படும் நஷ்ட ஈட்டின் 146 சர்வதேச நியாய சபை: அமைப்பு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டு���்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/raj-thackeray-drives-kia-seltos-video-details-019571.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-05T01:53:23Z", "digest": "sha1:5VPZDV4LPUILOJZ7SV3PCE4UITIBAEB4", "length": 24722, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "முதல் முறையாக புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்... தொண்டரின் ஆசையை நிறைவேற்றிய அந்த அரசியல் பிரமுகர் யார் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nபிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தன் தொண்டரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக புதிய கியா செல்டோஸ் காரை பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவில் வரலாறு காணாத அளவிலான புக்கிங்குகளை ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ, எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள் பெற்று வருகின்றன.\nஆனால், இந்திய வாகனச் சந்தையோ நடப்பாண்டு தொடங்கியது முதல் மிகப்பெரிய விற்பனைச் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இது கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத மிகப்பெரிய மந்த நிலை என வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால், எம்ஜி மற்றும் கியா ஆகிய இரு நிறுவனங்கள் நடப்பாண்டில் களமிறங்கி மற்ற ஜம்பவான் நிறுவனங்களுக்கெல்லாம் டஃப் கொடுத்து வருகின்றன.\nஇவ்விரு நிறுவனங்களின் இத்தகைய வெற்றிக்கு, இரு கார்களும் யாரும் எதிர்பாராத விலையில், அதிக சிறப்பம்சங்களைக் கொண்டதாக களமிறங்கியதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இது சாதாரண மக்களை மட்டுமின்றி ஒரு சில பிரபலங்களையும் தன் வசம் ஈர்த்துள்ளது.\nஇந்நிலையில், மஹராஷ்டிரா நவ்நிர்மன் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்ரே, கியா செல்டோஸ் காரை இயக்குவது போன்ற வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் காட்சி வாகன உலகின் தலைப்பு செய்திகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.\nஇந்த கார் அவருக்கு சொந்தமானது என்ற வதந்தி பரவி வந்தநிலையில், அது அவருடைய தொண்டருடையது என தெரியவந்துள்ளது.\nஅந்த வீடியோவில், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் ராஜ் தாக்ரே காரை இயக்க ஆரம்பி வைத்து தருவதைப் போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.\nசமீபத்தில் கியா செல்டோஸ் எஸ்யூவி ரக காரை டெலிவரி பெற்ற அவருடைய தொண்டர், முதன் முதலில் ராஜ் தாக்ரே இயக்க வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக, அந்த காரை நேரடியாக ராஜ் தாக்ரேவின் இல்லத்திற்கே வரவழைத்துள்ளார்.\nபின்னர், அவரின் விருப்பத்திற்கேற்ப ராஜ் தாக்ரேவும், புதிய கியா செல்டோஸ் காரை இயக்குவதற்கான ஆரம்பப் புள்ளியாக காரை ஸ்டார்ட் செய்து கொடுத்துள்ளார்.\nஇந்த கார் 5 இருக்கைக் கொண்ட மாடலாக களமிறங்கியுள்ளது. இது அறிமுகத்தின்போதே 32 ஆயிரம் புக்கிங்குளை அள்ளிக் குவித்தது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதன் ஆரம்பநிலை மாடலுக்கு ரூ. 9.7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இறுதி நிலை மாடலுக்கு 16 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.\nகியா செல்டோஸ் கார் சாலையில் பயணிக்கும்போது அனைவரின் கவனத்தையும் தன் வசம் ஈர்க்கும் வகையில் உடல் மொழியைப் பெற்றிருக்கின்றது. அதேபோன்று, இதன் வெளிப்புறத் தோற்றம் மட்டுமின்றி உட்புற தோற்றமும் பிரம்மாண்டமானதாக வடிவமைக்கப்பட்டு��்ளது. ஆகையால், செல்டோஸின் இமாலய வெற்றிக்கு இவையும் ஓர் காரணமாக இருக்கின்றது.\nMOST READ: சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\nஅதேபோன்று பாதுகாப்பு அம்சத்திலும் பிரம்மிக்க வைக்கும் இந்த கார் இருக்கின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றது.\nஇதில், கூடுதல் சிறப்பு வசதியாக பிரேக்-ஃபோர்ஸ் அசிஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஐசோபிக்ஸ் இருக்கைகள் நிறுவப்பட்டுள்ளது.\nMOST READ: டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nசெல்டோஸ் காரில் மூன்றுவிதமான எஞ்ஜின் தேர்வு கிடைக்கின்றது. அதில், ஒன்று 1.4 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின். இது அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இது, 7-ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கின்றது.\nMOST READ: 2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா\nதொடர்ந்து, 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டிலும் செல்டோஸ் கிடைக்கின்றது. அது, 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் ஐவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nமேலும், 1.5 லிட்டர் விஜிடி டீசல் எஞ்ஜின் தேர்விலும் கியா செல்டோஸ் கிடைக்கின்றது. இது, 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் அட்வான்ஸ்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கின்றது. இந்த அனைத்து எஞ்ஜின்களும் பிஎஸ்-6 தரத்திலானவை.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nஎலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-nexon-2020-spy-pics-testing-ahead-of-auto-expo-019494.html", "date_download": "2020-07-04T23:41:29Z", "digest": "sha1:6ICVEA4DNEGTBAXHOS5I4V6HFDLWJOTR", "length": 22960, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன... - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n5 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n8 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n9 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n10 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nMovies ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\n இந்த பொருட்களை சரியாக சமைக்காமல் சாப்பிடுவது உங்க உயிருக்கே ஆபத்தாக மாறுமாம்...\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nTechnology எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\n2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ள டாடா நிறுவனத்தின் நியூ டாடா நெக்ஸான் மாடல் காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதுகுறித்த மேலும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nநெக்ஸான் மாடலில் இருந்து இந்த நியூ 2020 நெக்ஸான் புதிய முன்புற டிசைன், புதிய பம்பர் டிசைன், ஃபாக் லைட்ஸ் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட மேற்புற தளம் மற்றும் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய ஹெட்லைட்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளதை இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன. மேலும் இந்த புதிய மாடலில் வித்தியாசமான க்ரில் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதால் நியூ 2020 நெக்ஸான் கார் பார்பதற்கு புத்தம் புது வடிவில் உள்ளது.\nநியூ நெக்ஸானில் புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பின்புற டிசைன்களையும் எதிர்பார்க்கலாம். மற்றப்படி வெளிப்புற டிசைனில் வேறெந்த மாற்றமும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. உட்புற டிசைனிலும் இந்த புதிய எஸ்யூவியில் சிறிய அளவிலான மாற்றங்களே நடந்திருக்கும் என்றே தெரிகிறது.\nஎன்ஜினை பொறுத்தவரையில், நியூ 2020 நெக்ஸானில் பிஎஸ்6 தரம் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த புதிய நெக்ஸானின் என்ஜின் தற்போதைய மாடலை விட அதிகளவிலான ஆற்றலை வெளிப்படுத்தும்.\nதற்போதைய மாடலில் உள்ள இரு என்ஜின் தேர்வுகளில், மூன்று சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.2 லிட்டர் டர���போ பெட்ரோல் என்ஜின் 108 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மற்றொரு நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 108 பிஎச்பி பவரையும் 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.\nஇரு என்ஜின்களும் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனையாகிறது. ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ட்ரைவிங் மோட்களில் தற்போதுள்ள நெக்ஸான் மாடல் கிடைக்கிறது.\nடாடா நிறுவனம் சமீபத்தில் குறுப்பிட்ட எண்ணிக்கையில் நெக்ஸான் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசனையும் வெளியிட்டிருந்தது. அதுகுறித்த விரிவான தகவல்களை பெற கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.\nடாடா நெக்ஸான் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nநியூ 2020 நெக்ஸானில் முழுவதும் டிஜிட்டலாக மாற்றப்பட்ட இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்ட்டர் அமைப்பையும் எதிர்ப்பார்க்கலாம். அதேபோல், ஸ்மார்ட் இணைப்புகளுடன் கூடிய அப்டேட் செய்யப்பட்ட தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டமும் நியூ நெக்ஸான் எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காரின் உட்புற அமைப்பு ஒழுங்கமைப்பட்டுள்ளதால் திருப்தியான கேபின் உணர்வை பெறலாம்.\nநியூ 2020 நெக்ஸான் சந்தைக்கு அறிமுகமாகும் போது, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியினை கொடுக்கும்.\nடாடா நிறுவனம் எலக்ட்ரிக் கார் உற்பத்தியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்களில் டாடா நிறுவனம் ஜிப்ட்ரோன் என்ற இவி தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இத்தகைய டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் குறித்த விரிவான தகவல்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.\nடாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nடாடா நிறுவனம் நெக்ஸான் எஸ்யூவியை அறிமுகப்படுத்திய போது, அதன் மாடர்ன் டிசைன்களால் மிக பெரிய அளவில் பிரபலமானது. அதேபோல் தான் இந்த நியூ 2020 நெக்ஸான் எஸ்யூவி இதை விட மெருக்கேற்றப்பட்ட டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், உலகளாவிய என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டிலும் ஐந்து ஸ்டார்களை பெற்றுள���ளதால் வாடிக்கையாளர்களிடையே பெரியளவில் விற்பனையான மாடல் காராக அமையும். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இந்த புதிய நெக்ஸானால் தற்போதைய மாடலும் சில விற்பனை யூனிட்களை பார்க்கும் என்பது உறுதி.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nதோற்றத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெளிவரும் டாடா நெக்ஸான் டிசிடி கார்... மீண்டும் சோதனை ஓட்டம்\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nவிற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nவிற்பனையில் உள்ள டாடா அல்ட்ராஸ் மாடல் சோதனை ஓட்டம்... டர்போ பெட்ரோல் வேரியண்ட்டிற்காகவா..\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nசீனாவிற்கு எதிராக துணிச்சலுடன் டாடா எடுத்த முடிவு யாருமே இத எதிர்பார்க்கல செம்ம கெத்து சார் நீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nபோட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nதென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/madhya-pradesh-man-buys-honda-activa-125-scooter-and-pays-rs-83000-in-coins-019639.html", "date_download": "2020-07-05T01:10:21Z", "digest": "sha1:NJVQXF7T6IZ46426ODYMBORKPHU3RUGV", "length": 23096, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர் - Tamil DriveSpark", "raw_content": "\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\n6 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n83 ஆயிரம் ரூபாயை எண்ணி முடிக்க 3 மணி நேரம்... டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்த ஆக்டிவா வாடிக்கையாளர்\nஹோண்டா ஆக்டிவா வாடிக்கையாளர் ஒருவர் டீலர்ஷிப் ஊழியர்களை அதிர வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது தள்ளாடி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து கொண்டுள்ளது. கார், பைக் என எவ்விதமான வாகனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சோர்ந்து போயுள்ளன.\nஎனினும் தற்போதைய தீபாவளி பண்டிகை காலம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சற்றே தெம்பை கொடுத்துள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் மத்தியில் சற்று தாராளமாக பணம் புழங்கும். எனவே புதிய வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்த வகையில் புதிய வாகனங்களை வாங்குவதில் தற்போது பலர் மும்முரமாக உள்ளனர்.\nஇவர்களில் ராகேஷ் குமார் குப்தா என்பவரும் ஒருவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தனக்கு புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என விரும்பினார். இறுதியாக லேட்டஸ்ட் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை தேர்வு செய்தார். இந்த ஸ்கூட்டரை இவர் தனித்துவமான முறையில் வாங்கியிருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசட்னாவின் பன்னா நாகா பகுதியில் உள்ள கிருஷ்ணா ஹோண்டா டீலர்ஷிப்பில்தான் ராகேஷ் குமார் குப்தா புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டருக்கான தொகையை முழுக்க முழுக்க அவர் காயின்களாக கொடுத்துள்ளார். இதில், பெரும்பாலானவை 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் காயின்கள் ஆகும். இதனால் டீலர்ஷிப் ஊழியர்கள் திகைத்து போய் விட்டனர்.\nராகேஷ் குமார் குப்தா கொடுத்த அனைத்து காயின்களையும் எண்ணி முடிக்க டீலர்ஷிப் ஊழியர்களுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகியுள்ளது. ராகேஷ் குமார் குப்தா ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளார். இது டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அலாய் வீல்களுடன் விற்பனைக்கு வருகிறது.\nஇதன் விலை 83 ஆயிரம் ரூபாய் (ஆன் ரோடு, சட்னா, மத்திய பிரதேசம்). இவ்வளவு பெரிய தொகைக்கு காயின்களாக கொடுத்தால், டீலர்ஷிப் ஊழியர்கள் என்ன செய்வார்கள் பாவம் இருந்தபோதும் வேறு என்ன செய்வது இருந்தபோதும் வேறு என்ன செய்வது நிதானமாக காயின்களை எண்ணி முடித்துள்ளனர். இதற்காக அவர்கள் சுமார் 3 மணி நேரத்தை எடுத்து கொண்டனர்.\nMOST READ: பெட்ரோல் ஸ்கூட்டர் VS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... இந்த விஷயங்களை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க...\nநல்ல வேளையாக ராகேஷ் குமார் குப்தா பெரும்பாலும் 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்தார். முழுக்க முழுக்க 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்களை கொடுத்திருந்தால் டீலர்ஷிப் ஊழியர்களின் நிலைமை என்னவாகியிருக்கும் ஆனால் ராகேஷ் குமார் குப்தா எதற்காக இப்படி வித்தியாசமான முறையில் காயின்களை கொடுத்து ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கினார் ஆனால் ராகேஷ் குமார் குப்தா எதற்காக இப்படி வித்தியாசமான முறையில் காயின்களை கொடுத்து ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை வாங்கினார்\nMOST READ: முகேஷ் அம்பானி வைத்திருக்கும் மாளிகை போன்ற பிரைவேட் ஜெட்டின் விலை இதுதான்... மயக்��ம் போட்றாதீங்க...\nஒருவேளை வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இதுபோன்று காயின்களாக கொடுத்து ஸ்கூட்டரை வாங்கும் முதல் நபர் என ராகேஷ் குமார் குப்தாவை கூற முடியாது. ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் இப்படி பணம் செலுத்தி ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளான்.\nMOST READ: இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்... எதிர்பார்ப்பு மேலும் எகிறியது\nஅந்த சிறுவன் தனது சகோதரிக்கு ஸ்கூட்டியை பரிசாக வழங்கினான். இதற்கான தொகையை அந்த சிறுவன் காயின்களாகவே செலுத்தினான். தனது சகோதரிக்கு பரிசாக இந்த ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதற்காக அந்த சிறுவன் தனது பாக்கெட் மணியில் இருந்து சிறுக சிறுக சேர்த்து வைத்த தொகைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த சமயத்தில் இந்த சம்பவம் வெகுவாக கவனம் ஈர்த்தது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிக��்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2403:2008-08-02-12-38-11&catid=119:2008-07-10-15-25-54&Itemid=86", "date_download": "2020-07-05T00:16:59Z", "digest": "sha1:U7M732PCTTHDDBKN5M5RUVSAZJT5FO5W", "length": 22077, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "கருத்தரிப்பின் போது : கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் கருத்தரிப்பின் போது : கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.\nகருத்தரிப்பின் போது : கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.\nகருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஊற்படும் மாற்றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள் பழையபடி முன்போல் மாறிவிடுகின்றன. உங்கள் உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் (பிரதானமாக) கருக்கொடியிலிருந்து (Placenta) சுரக்கும் இயக்கு நீர்களினால் ஏற்படுவன. இம்மாற்றங்களில் பெரும்பாலானவை கருத்தரிப்பு ஏற்பட்ட உடனேயே தொடங்கி கர்ப்பகாலம் முடிவாகும் வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு ஏற்படும் மாற்றங்களில் அதிகமானவை பெண் பாலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களே.\nஇது சாதாரண பெண்களில் (கரு அற்ற நிலையில்) 50-60 கிராம் எடையுடையஇ அநேகமாக கெட்டியான ஒரு உறுப்பாக உள்ளது. கருத்தரித்த பின்னர்இ இது மெலிவான ஒரு உறுப்பாக மாறி ஒரு குழந்தைஇ கருக்கொடிஇ குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்கொடி என்பவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பாகின்றது. அதன் முழு எடை 1 கி;.கிராமிற்கு மேல் இருக்கும். இதன�� உள் அளவு 500-1000 தடவை கரு அற்ற நிலையிலிருந்து கூடியுள்ளது இவை பிரதானமாக கருப்பையிலுள்ள திசுக்கள் நீள்வதாலும் மிகை வளர்ச்சியினாலும் (இயக்கு நீர்களினால்) ஏற்படுவன. வழக்கமாக தலைகீழாக வைக்கப்பட்ட பேரிக்காய் உருவத்திலிருந்து உருண்டையான உருவமாக 3ம் மாதத்திலும் நீள் வட்டமாக கர்ப்ப முடிவிலும் இருக்கும்.\nஇது கரு அற்ற நிலையில் இருக்கும் கெட்டியான தன்மையிலிருந்து மெதுவான தன்மையை அடைகின்றது. இதன் நிறமும் சற்று நீல நிறச் சாயலை அடைகின்றது. இவை இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஏற்படுவன. அது மட்டுமன்றி கருப்பை வாய் முழுவதும் ஊதுகின்றது. கருத்தரிப்பு ஏற்பட்ட உடன் ஒருவித சளிக்கட்டி (Mucus) இதன் வாயை அடைகின்றது. இது பிரசவம் தொடங்கிய பின் வெளியேறுகின்றது. இது சற்று இரத்தத்துடன் சேர்ந்து பிரசவத் தொடக்கத்தில் இரத்தக் கசிவாக (Show) வெளி வருகின்றது. கர்ப்ப கால முடிவில் கருப்பை வாய் இன்னும் மெதுமையாகி, இலகுவாக விரிவடையக் கூடியதாக மாறுகின்றது. இதனால் பிரசவத்தின் போது முழுமையாக விரிவடைந்து குழந்தை வெளியேற உதவுகின்றது. இம் மாற்றங்கள் எல்லாம் பிரதானமாக கருப்பை இயக்கு நீரினால் ஏற்படுகின்றன.\nஇதன் உள் வரி மென் சவ்வு (Mucosa) கருத்தரித்த பின்னர் கடினமாகிறது. இதன் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது.இதன் விளைவாக இதிலிருந்து சுரக்கும் திரவம் (Secretions) அதிகரிக்கின்றது. இதனால் யோனிக்குழலின் நிறமும் மாற்றமடைகின்றது. சளி கட்டிபடுதல் யோனிக்குழலின் அணுக்கள் விரிவடைதல் அணுக்களைச் சேர்த்து வைக்கும் இணைப்புத் திசுக்கள் (Connective tissues) தளர்தல் என்பன மூலம் யோனிக்குழலின் நீளம் அதிகரிக்கின்றது. அத்துடன் இதன் சுவர்கள் விரிவடையவும் உதவுகின்றது. இவ்வாறு விரிவடைவதனால் இதன் மூலம் குழந்தை (சில வேளைகளில் 4-5 கி.கி குழந்தைகள் கூட) பிறக்கக் கூடியதாக உள்ளது.\nகருப்பை வாயிலிருந்தும் யோனிக் குழலிருந்தும் உற்பத்தியாகும் திரவங்கள் கூடுதலால் கருவுற்ற பெண்களில் அதிகம் வெள்ளைபடுதல் ஏற்படுகின்றது. “வெள்ளை படுதல்” என்பது யோனிக்குழல் மூலம் வரும் திரவத்தை குறிப்பது. இது சாதாரண சுரப்புஇ கருவுற்றிருக்கும் போது ஏற்படும் மாற்றங்களால் கூடுதலாக ஏற்படுகின்றது. இதனால் ஒரு தீங்கும் ஏற்படாது. இது வெள்ளை நிறமாகவும் சற்றுத் தடிப்புள்ளதாகவும் இருக்கும். இது அமிலத்தன்மை வாய்ந்தது. யோனிக்குழலில் உள்ள ஒரு தீமையற்ற லக்டொபசிலஸ் (Lactobacillus) என்னும் நுண்கிருமியால் ஏற்படுவது. சில வேளைகளில் இம் மாற்றங்களால் துன்பம் விளைவிக்கக் கூடிய கிருமிகளும் யோனிக்குழலில் ஏற்படும். இவை கருத்தரிப்பின் போது ஏற்படும் மிதமிஞ்சிய யோனிக்குழல் கிருமி நோய்களுக்குக் காரணமாகின்றன. (இவற்றைப் கற்றி “கருத்தரிப்பின போது ஏற்படும் நோய்த் தொற்றுக்கள்” என்ற அத்தியாயத்தில் பார்க்கவும்.\nமார்பகங்கள் பெரிதாகி அவற்றின் முலைக் காம்புகளும் பெரிதாகின்றன. அவற்றின் நிறமும் மாற்றமடைகின்றன. (மேலும் கருமை அடைகின்றன.) அவை சற்று அதிகமாக நிமிர்ந்தும்இ சிலிர்ப்பும்இ தொடு வலியுணர்ச்சியும் ஏற்படுகின்றன. முலைக் காம்புகளிலிருந்து ஒரு வகையான திரவம் ஊறும். இதை களிம்புப் பால் அல்லது சீம்பால் என்று கூறுவார். இது 12 கிழமைகள் மட்டில் தொடங்கும். மார்பகங்களை சற்று அழுத்தினால் இத்திரவத்தை வெளியேற்றலாம்.\nஇருதயமும் இரத்தக் குழாய்களும்(Heart and Blood Vessels)\nகருத்தரிப்பு முடிவடையும் காலத்தில் (பிரசவத்திற்கு முன்னர்) உங்கள் இரத்த ஓட்டம் 40 வீத மட்டில் அதிகமாகி இருக்கும். இது உங்கள் பெருக்கும் கருப்பை இரத்தக் குழாய்கள் என்பவற்றைத் தாக்குப்பிடிப்பதற்காக ஏற்படுகின்றது. உங்கள் இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களும் அதிகரிக்கின்றன (1ஃ3 பங்கு). இது பிரதானமாக குழந்தைக்கு தேவைப்படும் பிராண வாயுவையும் இரும்புச் சத்தையும் கொண்டு செல்வதற்காகவே ஏற்படுகின்றது. சாதாரண கருத்தரிப்பின் போது உங்களுக்கு தேவையான இரும்புச்சத்து 1000மி.கி அளவுடையது. இது கூடிய சிவப்பணுக்கள் குழந்தைஇ கருக்கொடி என்பன மட்டுமன்றி பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த ஒழுக்கையும் தாக்குப் பிடிப்பதற்காகத் தேவைப்படுகின்றது. (பிரசவத்தின் போது 500 மி.லீ அளவுள்ள இரத்தம் சாதாரணமாக வெளியேறும்.) இரும்புச்சத்தை போதிய அளவு எடுக்காவிட்டால் (சாப்பாட்டு மூலமோ அல்லது மாத்திரை மூலமோ ) உங்களில் இரும்புச் சத்துக் குறைவான இரத்தசோகை (யுயெநஅயை) ஏற்படும்.\nஇரத்தத்தைக் கட்டி படச் செய்யும் பொருட்களும் (உறைதல் காரணிகள் - ஊடழவவiபெ கயஉவழசள) அதிகமாகின்றன. இதனால் கருத்தரிப்பின போது இரத்தம் அதிகமாக ஓடுவதற்கும் கட்டிபடுவதற்கும் இடையிலுள்ள நிலைஇ மிக நுண்மையான சமப்படுத்தல் சற்று ���ாறுபட்டுஇ இரத்தம் கட்டி படும் பக்கமாக மாறுகின்றது. இதன் காரணமாக கருத்தரிப்பின் போதும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள்ளும் இரத்தக் கட்டி ஊந்படுதல் இது இரத்தக் குழாய்களை அடைத்தல் இக்கட்டி பிரிந்து போய் நுரையீரலிலுள்ள நாளங்களை அடைப்பது என்பன அதிகரிக்கின்றன. கருத்தரிப்பில் ஏற்படும் மாற்றங்களை தாங்குவதற்காக இருதயமும் இரத்தக் குழாய்களும் அளவுக்கு சற்று அதிகமாகவே மாற்றங்கள் அடைகின்றன. இரத்த ஓட்டம் 40-50 வீதம் அதிகரிக்கின்றது. இருதயத் துடிப்பு 1 நிமிடத்திற்கு 10-15 அதிகரிக்கின்றது. இக் கூடிய இரத்த ஓட்டம் இரத்தக் குழாய்களில் எற்படும் புற எதிர்பாற்றலால் சமப்படுத்தப்படுகின்றது. கருத்தரித்தலின் போது ஏற்படும் இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களை தவிர்த்து மற்றவர்களில் இரத்த அழுத்தத்தில் அதிக மாற்றம் ஏற்படுவதில்லை.\nஉடம்பின் அதிகமான பாகங்களுக்கு பிரதானமாக சிறுநீரகங்களுக்கும்இ உடம்பை மூடியிருக்கும் தோலிற்கும் இரத்த ஓட்டம் அதிகமாகின்றது. இது இரத்தக் குழாய்கள் (பிரதானமாக மிகச் சிறிய குழாய்கள்) விரிவடைவதற்கும் (னுடையவந) அதனால் உடம்பிலுள்ள சுடு வெளியேறுவதற்கும் ஏதுவாகின்றது. (இச்சுடு உடம்பில் ஏற்படும் வளர்சிதை வினை மாற்றத்தால் (ஆநவயடிழடளைஅ) ஏற்படுகின்றது). இதனால் ஏற்படும் கழிவுப்பொருட்களை சிறுநீரகங்களும் தோலும் வெளியேற்றுகின்றன. கருத்தாரிப்பவர்கள் உடம்பு சுடாய் இருக்கிறது என்று கூறுவதற்கு இதுதான் காரணம். அத்துடன் அதிகமாக வியர்ப்பதற்கும் இது காரணமாகின்றது. இதனால் மூக்கடைப்பும் முரசிலிருந்து இரத்தக் கசிவும் எற்படக் கூடும்.\nபிரிப்புத்தசை (உதரவிதானம், Diaphragm – நெங்சக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள திசுக்களாலான ஒரு சுவர்) மேல் உயர்வதாலும் அதன் அசைவு குறைவதாலும் (வளரும் கருப்பை தடை செய்வதால்) நீஙடகள் மூச்சு விடும் போதுஇ உங்களால் மூச்சு விடுதலை உணரக்கூடியதாக உள்ளது. சுhதாரணமாக மூச்சு விடுதல் ஒருவராலும் உணரப்படுவதில்லை. (நுரை ஈரல் நோயாளிகளைத் தவிர.) நீங்கள் சற்று ஆழமாகவும் மூச்சு விட வேண்டி ஏற்படும். சில வேளைகளில் இதைத் தவறாக மூச்சுக் குழலிலோ நுரை ஈரலிலோ ஏதோ பிழை என்று பரிசோதனை செய்பவர்களும் உண்டு. ஆனால் இதில் ஒரு பிழையும் இல்லை என்ற முடிவையே தரும்.\nகர்ப்பத்தினால் ஏற்படும் பிரா�� வாயுவின அதிக தேவை (சுவாசப்பை சுவாசக்குழல் என்பன வழக்கம் போல் வேலை செய்தாலும்) கிருமி நோய்கள் தொற்றினால் இவை மிகவும் அபாயகரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும். ஆகவே உடனடியான சிகிச்சை அளிப்பது மிக அத்தியாவசியமாகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/5218/", "date_download": "2020-07-04T23:49:58Z", "digest": "sha1:U2QQU67NZHGZICTCJ5GR2AZ3UBWUDO5C", "length": 8007, "nlines": 103, "source_domain": "todayvanni.com", "title": "வவுனியாவில் வாள்களுடன் வீடு புகுந்து மோட்டார் சைக்கிளை எரித்து நாய்குட்டிகளை கடத்திச் சென்ற கும்பல்! - Today Vanni News", "raw_content": "\nHome வன்னி செய்திகள் வவுனியா செய்திகள் வவுனியாவில் வாள்களுடன் வீடு புகுந்து மோட்டார் சைக்கிளை எரித்து நாய்குட்டிகளை கடத்திச் சென்ற கும்பல்\nவவுனியாவில் வாள்களுடன் வீடு புகுந்து மோட்டார் சைக்கிளை எரித்து நாய்குட்டிகளை கடத்திச் சென்ற கும்பல்\nவவுனியா கூமாங்குளம் பகுதியில் வாள்களுடன் சென்ற நபர்களால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், நாய்குட்டிகளும் கடத்திச் செல்லப்பட்டுளது.\nஇன்றயதினம் அதிகாலை கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுழைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மோட்டார்சைக்கிளை தீக்கிரையாக்கியுள்ளதுடன், வீட்டின் கதவு மற்றும் யன்னல்களையும் உடைத்துவிட்டு, வீட்டில் வளர்க்கப்பட்ட இரண்டு விலையுயர்ந்த நாய்குட்டிகளையும் களவாடி சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவினர் மறைகாணி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleகூட்டமைப்புடன் இணைவது மாவீரர் குடும்பங்களுக்கு செய்யும் துரோகம் செய்யாதீர்கள் – முன்னாள் போராளிகளிடம் சிவசக்தி ஆனந்தன் வேண்டுக்கோள்\nNext articleகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1924 ஆக அதிகரிப்பு\nவவுனியாவில் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞன் மர்மமாக உயிரிழப்பு\nவவுனியாவில் முச்சக்கர வண்டியை பந்தாடிய புகையிரதம்\nஓமந்தை பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – பலர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியாவில் 3 இஞ்சி நீள ஊசி விழுங்கி 25 நிமிடம் படாத பாடுபட் 8 வயது சிறுவன்\nவவுனியாவில் இளம்பெண்ணிற்கு தொலைபேசியில் சில்மிசம் அரச உத்தியோகத்தர்\nவவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு தாக்குதல்\nஒய்யாரமாக படுத்தபடி இளசுகளை சூடேற்றிய தனுஷ் பட நடிகை\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nபிரபல பாலிவுட் நடிகையும் தனுஷின் அம்பிகாபதி படத்தில் நடித்தவருமான சோனம் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் செம ஹாட்டான போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார். மற்ற...\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான...\nவடக்கு கிழக்கு மக்கள் எம்மை எப்போதும் கை விடப்பட மாட்டார்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/aishwarya-dutta-workout-video/", "date_download": "2020-07-04T23:35:30Z", "digest": "sha1:OWNCW3ABUMDJ7WEPKQKFJROCSPH4UDKZ", "length": 9001, "nlines": 120, "source_domain": "www.cinemamedai.com", "title": "வீடியோ: அரை குறை ஆடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பிக் பாஸ் ஐஸ்வர்யா!! | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities வீடியோ: அரை குறை ஆடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பிக் பாஸ் ஐஸ்வர்யா\nவீடியோ: அரை குறை ஆடையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பிக் பாஸ் ஐஸ்வர்யா\nதமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரில் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தற்போது மஹத் நடித்து வரும் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்துள்ளார்.\nமேலும் ஆரியுடன் அலேகா என்ற படத்தில் நடித்து வரும் இவர் ஏற்கனவே தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nசென்னைக்கு சில கட்டுப்பாடுகள், தளர்வுகள்..\nசிம்பு குரலில் ரஜினிக்கு ‘சூப்பர்ஸ்டார் ஆன்தம்’ ஸ்பெஷல் பாடல்..\n‘கமலின்’ ஐடியா சூப்பர்னு கைகோர்த்த ‘ஜிவி பிரகாஷ்’..\nபாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமி:கோபத்தில் கொதிக்கும் திரைபிரபலங்கள்..\nபண்டிகை நாளில் வெளியாகும் ‘மாஸ்டர்’ பட டிரெய்லர்..\n‘வலிமை’ தயாரிப்பாளரின் அடுத்த படம் ரிலீஸ் தேதி வெளியானது..\nகொரோனா வைரஸுடன் ஆம்புலன்சிற்காக 3 மணி நேரம் காத்திருந்த முதியவர்…இறுதியில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்\nமக்களே வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீங்க…தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு..\n‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது.படக்குழு வைத்திருக்கும் திட்டம் குறித்து வெளியான தகவல்\nசுதா கொங்கராவுடன் கைகோர்த்த 3 பிரபல இயக்குனர்கள்..\nசிம்பு குரலில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் முதல் சிங்கிள்..அதுவும் ரிலீஸ் செய்வது யார் தெரியுமா..\nநேரடியாக OTTயில் ரிலீசாகும் ‘விஜய்சேதுபதி’ குரலில் ஒலிக்கும் ‘அண்டாவ காணோம்’..\n‘சுமார் மூஞ்சி குமாராக’ மீண்டும் களமிறங்கும் விஜய் சேதுபதி..\n26-ம் தேதி தமிழகம் முழுவதும் தாமரையை கொண்டு சேர்ப்போம் தமிழிசை அதிரடி பேட்டி.\nஅரவிந்த் சாமி, சித்தார்த், ரோபோ ஷங்கர் இவர்களின் குரல் வென்றதா\nதர்பாரில் ஒரு பாடலை திருநங்கை பாடியுள்ளாராம்…\nதளபதி விஜயுடன் மோதவுள்ளாரா சூர்யா சூரரைப் போற்று ரிலீஸ் அப்டேட்\nநெருப்பால் கொரோனாவை விரட்டிய நபர்..சானிடைசரால் நடந்த விபரீதம் – வீடியோ\nதளபதி 65 படத்துக்கு இசையமைப்பது உண்மையா அதிகாரபூர்வமாக இசையமைப்பாளர் அளித்த பேட்டி\nஉலகின் மிக வேகமான விமானம்… மீண்டும் தயாரிக்க முடிவு செய்த...\n“அய்யோ.. எனக்கு நயன்தாரா அப்டினா பயம்ங்க..” – பிரபல நடிகர் ஓபன் டாக்\nஆளே அடையாளம் தெரியாமல் பாலிவுட் கிரிக்கெட் படத்தில் நடிக்கும் ஜீவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/strong-opposition-continuing-for-saurav-gangullys-daughters-instagram-posting/", "date_download": "2020-07-05T01:08:59Z", "digest": "sha1:X7ZJUZQMKEHW7PR3LEXF6PPC3EXWQNNS", "length": 17653, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜக அரசைத் தாக்கி பதிவிட்ட கங்குலி மகளுக்கு தொடரும் எதிர்ப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக அரசைத் தாக்கி பதிவிட்ட கங்குலி மகளுக்கு தொடரும் எதிர்ப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தம் குறித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி தெரிவித்துள்ள கருத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், ஜமியா மிலியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராகவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகம் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.\nஆயினும் சச்சின் டெண்டுல்கர் , சவுரவ் கங்குலி, ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான் கான் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்கள் இந்த விவகாரங்களில் இதுவரையில் எந்த கருத்துகளையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.\nபி.சி.சி.ஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி இந்த விவகாரத்தில் கடுமையான முறையில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். சனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘அனைத்து பாசிச ஆட்சிகளுக்கும் குழுக்கள் மற்றும் இனங்கள் தேவைப்படுகின்றன. இவற்றின் மூலம் அரக்கத்தனத்தை விழிப்படையச் செய்ய முடியும். இந்த செயல் ஒரு குழு அல்லது இரண்டு குழுக்களிலிருந்து தொடங்குமே தவிர ஒருபோதும் முடிவடையாது. ஒரு இயக்கம் வெறுப்பின் மீது கட்டமைக்கப்படும்போது அது தொடர்ச்சியாக அச்சத்தையும் கலவரத்தையும் உருவாக்குவதன் மூலமே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.\nநாம் எல்லோரும் இந்த முட்டாள்களின் சொர்க்கத்தில் இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் இல்லாததன் காரணமாகப் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். ஏற்கெனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும், மேற்கத்திய இளைஞர்களையும் சங்பரிவாரங்கள் குறி வைத்துள்ளனர்.\nஅந்த வெறுப்பு பெண்கள் ஸ்கர்ட் அணிவதன் மீதும், மாமிசங்களை உண்பவர்கள் மீதும், மது அருந்துபவர்கள் மீதும், வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் மீதும், பற்பசை பயன்பாட்டின் மீதும் நாளை திரும்பக் கூடும். அவர்களது ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தை பதிலுக்கு எழுப்புவதற்குப் ப���ிலாக முத்தம் அல்லது கைக் குலுக்குபவர்கள் யாருக்கும் இங்கே பாதுகாப்பு இல்லை.\nநாம் இந்தியா உயிர்ப்புடன் இருக்கும் என நம்பினால் இதனை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய ‘இந்தியாவின் முடிவுரை’(The End of India) என்ற புத்தகத்திலுள்ளவற்றை பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி சனாவின் தந்தை சவுரவ் கங்குலி, தனது டிவிட்டரில், “இந்த விவகாரத்தில் இருந்து சனாவை தள்ளி வையுங்கள். அவருடைய பதிவு உண்மையானது அல்ல. அவர் மிகவும் இளையவர் என்பதால் அவருக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது” எனப் பதிந்துள்ளார். சனாவின் பதிவு தற்போது அகற்றப்பட்டுள்ளது.\nபாரத மாதாவுக்கு ஜெய் எனக் கூறுபவர் மட்டுமே இந்தியாவில் வசிக்க முடியும் : பாஜக அமைச்சர் பேச்சு குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு – தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு எதிர்ப்பு : நவீன் பட்நாயக் குடியுரிமை சட்டத்தால் இந்தியா சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்படும் : முன்னாள் வெளியுறவு செயலர்\nPrevious என் குடும்பத்தினர் சுதந்திரத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் : முன்னாள் காங்கிரஸ் செயலர்\nNext நாடெங்கிலும் வெடித்துவரும் போராட்டம் – உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/page/2/", "date_download": "2020-07-05T00:49:17Z", "digest": "sha1:N647RSYAD2RQIHLFJAX4W5XE5ZE533EX", "length": 16727, "nlines": 209, "source_domain": "www.patrikai.com", "title": "அ.தி.மு.க | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநெல்லை: அ.தி.மு.க.,வினர் 250 பேர் தி.மு.க.வுக்கு தாவல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் 250 அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர். திருநெல்வேலிபுறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர்…\nஇன்று: அதிமுக-விற்கு ஹேப்பி பர்த் டே\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: எம்,ஜி,ஆர் இதே அக்டோபர் மாதம் 17/1972 ம் தேதியன்றுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் புதுக் கட்சியைத்…\nதாம்பரத்தில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் மரணம்\nதாம்பரம், முதல்வர் உடல்நலம்பெற வேண்டி தாம்பரம் சானடோரியம் பகுதியில் தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சென்னை, தாம்பரத்தில்…\nகண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநியூஸ்பாண்ட்: தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்களாக மருத்துவமனையல் சிகிச்சை பெற்றவரும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக…\nசீட் இல்லை: அ.தி.மு.க. பெண் நிர்வாகி தீக்குளிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பில்லையா என்று கேட்டு அ.தி.மு.க. பெண் பிரமுகர் தீக்குளித்தார். திருவள்ளுர் அருகிலுள்ள வேப்பம்பட்டு…\n: அதிமுக எம்.எல்.ஏ. மீது பகீர் புகார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஅ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இது புகார் படலம் போலிருக்கிறது. சமீபத்தில் அ.தி.மு..க.வில் இருந்து நீக்கப்பட்ட ராரரஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது…\nசசிகலா புஷ்பா மீது மோசடி புகார்: அ.தி.மு.க. மேலிடம் காரணமா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெல்லை: நெல்லை மாநகர காவல்துறை ஆணையரிடம் சசிகலா புஷ்பா எம்.பி. மீது 20 லட்ச ரூபாய் ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது….\nபோயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்: சசிகலா புஷ்பா எம்.பி. அதிர்ச்சி பேட்டி\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா,” தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்”…\nதிருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அடித்தது ஏன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: டில்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவை, அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த விவகாரம்…\nகாங். ஞானசேகரன் திமுக கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nசென்னை: த.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில்…\nஅ.தி.மு..க கவுன்சிலர் கொலை வழக்கில் நால்வர் சரண்டர்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஞானசேகர் கொலை வழக்கில் நால்வர் இன்று மாலை சரண்டர் ஆனார்கள். சென்னை மணலி எட்டியப்பன்…\nசென்னை: அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னை மாநகராட்சி 21வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் இன்று மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டி…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவி���்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-07-05T00:53:44Z", "digest": "sha1:7SSSANTCWVSVGZDQKS2QLAGOWVB6YPLY", "length": 5662, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "காலேஜ் குமார் திரைவிமர்சனம் Archives - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nTag : காலேஜ் குமார் திரைவிமர்சனம்\nநண்பனின் ஆடிட்டர் அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார் பிரபு. மகன் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பிரபு நண்பனால் அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் அந்த அலுவலகத்தில் இருந்து நிற்கும் பிரபு தன் மகனை ஆடிட்டர் ஆக்குவேன் என்று சபதம்...\nCollege KumarCollege Kumar ReviewPrabhuகாலேஜ் குமார்காலேஜ் குமார் திரைவிமர்சனம்காலேஜ் குமார் விமர்சனம்குதூப் ஈ க்ருபா குரு பிரசாத்பிரியா வட்லமணிராகுல் விஜய்ஹரி சந்தோஷ்\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_108251.html", "date_download": "2020-07-05T00:20:57Z", "digest": "sha1:DABWVEDIZFA4UTDJJ7IHQM22TUOCNOSS", "length": 16333, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "அமெரிக்காவில் சீன மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட தடை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nமதுரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு - அதிவேகமாக கொரோனா பரவுவதால் நடவடிக்கை\nகட்டுமான திட்டப் பணிகளில் உள்ள சீன நிறுவனங்களின் ஆதிக்‍கத்தை அகற்ற நடவடிக்‍கை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்\nசீன ஊடுருவலுக்‍கு எதிராக குரல் எழுப்பும் லடாக்‍ மக்‍கள் - மத்திய அரசு புறக்‍கணிப்பதாக ராகுல் குற்றச்சாட்டு\nஉலக நாடுகள் எதிர்கொண்டுள்ள உச்சகட்ட சவால்களிலிருந்து மீண்டுவர புத்தரின் போதனைகள் துணை நிற்கும் - பிரதமர் நம்பிக்‍கை\nசென்னையில் இன்று ஒரே நாளில், 26 பேர் கொரோனாவுக்கு பலி - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக, 22 ஆயிரத்து 771 ‍பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் - கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - இந்தியா கடும் கண்டனம்\nஆட்குறைப்பு நடவடிக்கைகள் இருக்காது என ரயில்வே துறை அறிவிப்பு - நெருக்கடியை சமாளிக்க 50 சதவீத காலி பணியிடங்���ளுக்கு சரண்டர் செய்ய முடிவு\nநாகை மாவட்ட காவல் நிலையத்தில் காவலர் திட்டியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை முயற்சி - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்காவில் சீன மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட தடை - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅமெரிக்காவில் சில சீன மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சீனாவை வெளிப்படையாக அமெரிக்கா எதிர்க்க தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்று டிரம்ப் கூறி உள்ளார். திட்டமிட்டே கொரோனா வைரசை ஐரோப்பா, அமெரிக்காவிற்கு சீனா பரப்பியது என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப், பல வருடங்களாக அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சீனா உளவு வேலைகளை செய்து வந்தது என சாடியுள்ளார். இதனால் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்புகள், மற்றும் ஆராய்ச்சிகளில் சில சீன மாணவர்கள், ஈடுபட தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடையை விதிப்பதாக அவர் கூறியுள்ளார்.\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் - படம் பிடித்து அனுப்பியது மங்கள்யான்\nபிரான்சின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் : அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவிப்பு\nசீனாவுக்‍கு உலக சுகாதார அமைப்பு அடுத்தவாரம் பயணம் - கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு\nரஷ்ய அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க சட்டத்திருத்தம் - மக்கள் ஆதரவுடன் அமலுக்கு வந்தது\nதுருக்கி நாட்டின் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : இருவர் உயிரிழப்பு - காயமடைந்த 75 பேருக்கு சிகிச்சை\nசெப்டம்பர் மாதம் பள்ளிகளைத் திறக்க மறுத்தால் கடும் நடவடிக்கை : இங்கிலாந்து அரசு எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் : மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய சவுதி கூட்டுப்படைகள்\nசீனாவின் புதிய சட்டம் குறித்து உலக நாடுகள் விமர்சனம் : உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என வலியுறுத்தல்\nஈரான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி : முதலீடு செய���ய ஏராளமானோர் ஆர்வம்\nபோட்ஸ்வானா காடுகளில் 400 யானைகள் உயிரிழந்ததற்கு என்ன காரணம் : தீவிர விசாரணையைத் தொடங்கியது அரசு\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி\nமதுரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு - அதிவேகமாக கொரோனா பரவுவதால் நடவடிக்கை\n66 மூலிகைகளை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : அரசு சித்த மருத்துவர் சுப்ரமணியன் பிரத்யேக பே‌ட்டி\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் - படம் பிடித்து அனுப்பியது மங்கள்யான்\nபிரான்சின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் : அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவிப்பு\nபிரதமரின் அறிவிப்புக்‍காக கோவேக்‍சின் ஆய்வை வேகப்படுத்தக்‍கூடாது : மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி வலியுறுத்தல்\nதிருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்து வரும் பப்பாளி சாகுபடி - பப்பாளி பயிர் சாகுபடியை கைவிடத் தொடங்கிய விவசாயிகள்\nவிருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் சிவகாசியில் புதிய நிர்வாகிகள் அறிமுகக்‍ கூட்டம் நடைபெற்றது\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சொகுசு காரில் சென்னைக்கு கடத்தப்படும் மதுபாட்டில்கள்\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழாய்வில் கருங்கல்லினால் ஆன 4 எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி ....\nமதுரையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பு - அதிவேகம ....\n66 மூலிகைகளை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : அரசு சித்த மருத்துவர் சுப்ரமணிய ....\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் - படம் பிடித்து அனுப்பியது மங்கள்யான் ....\nபிரான்சின் புதிய பிரதமராக ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் : அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4120", "date_download": "2020-07-05T00:14:39Z", "digest": "sha1:EKVPYI57YJRQEYJ5YJ2ALSJN5TH3IARM", "length": 7192, "nlines": 87, "source_domain": "puthu.thinnai.com", "title": "மட்டைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation மாணவ பிள்ளைதாச்சிகள்அந்த இருவர்..\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nPrevious Topic: மாணவ பிள்ளைதாச்சிகள்\nNext Topic: அந்த இருவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_12.html", "date_download": "2020-07-05T01:54:26Z", "digest": "sha1:3JB4ECJPWBSPBFNLQEPZV4ALATBIND2T", "length": 32558, "nlines": 461, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஸ்வானுக்கு இரண்டு,சச்சினுக்கு மற்றொன்று..", "raw_content": "\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளரான கிரேம் ஸ்வான் தான் வீசிய முதலாவது பந்துவீச்சு ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.\nதனது முதலாவது ஓவரின் இரண்டாம் பந்திலேயே நிதானமாக ஆடிக்��ொண்டிருந்த (நிதானமா எப்படி ஆடலாம்னு யாரும் கேக்கப்படாது.. ;)) கௌதம் கம்பீரை ஆட்டமிழக்கச் செய்த ஸ்வான் அதே ஓவரின் இருதிப்பந்திலே வந்ததில் இருந்து இன்று தடுமாறிக் கொண்டிருந்த ராகுல் டிராவிடை பவிலியனுக்குத் திருப்பி அனுப்பினார்.(கடந்த இரு தொடர்களாகவே-இலங்கைக்கும்,ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக சிறப்பாக விளையாடாத ட்ராவிடுக்கு மேலும் ஒரு மரண அடி \nஇதன் மூலம் ஸ்வான் இங்கிலாந்தின் டெஸ்ட் சரித்திரத்திலேயே கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் ஒருவர் தனது முதலாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது சாதனையைப் பதிவு செய்துள்ளார்.\nஇவர் இந்தத் தொடரில் அறிமுகமாகுவதே கேள்விக்குறியாய் இருந்த வேளையில் இவ்வாறு அபாரமான முதலாவது ஓவர் சாதனை ஸ்வானுக்கே ஆச்சரியத்தை அளித்திருக்கும்\nதனது அணியின் முதல் தர சுழல் பந்துவீச்சாளரான அனுபவம் வாய்ந்த பனேசர் இருக்கையில்,தேநீர் பான இடைவேளைக்கு முன்னர் இங்கிலாந்து அணியின் தலைவர் பீட்டர்சன் ஸ்வானிடம் பந்தை வீசக் கொடுத்தது ஆச்சரியத்தைத் தந்தாலும்,அற்புதம் ஒன்று நடந்து தான் இருக்கிறது.\nஸ்வானின் முதல் பந்து கம்பீரினால் நான்கு ஓட்டங்களாக மாற்றப்பட்டாலும் அடுத்த பந்து கம்பீரை lbw முறை மூலம் ஆட்டமிழக்க்கச் செய்தது.இறுதிப் பந்தில் டிராவிடும் அதே மாதிரி lbw முறையில் ஆனால் தடுமாறி ஆட்டமிழக்க, பாவம் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் மயான அமைதியில்..\nநேற்று பிற்பகல் வேளைக்குப் பிறகு இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது ஆதிக்கத்தை அதிகப்படுத்திய இந்திய அணிக்கு இன்றைய காலை வேளையும் நல்லதாகவே அமைந்து இருந்தது. 316 என்ற ஓட்ட எண்ணிக்கைக்கு இங்கிலாந்தை மட்டுப்படுத்தியது சென்னை ஆடுகளத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு வெற்றிக்கு வாய்ப்பான ஒரு விடயமே.\nஎனினும் முதலில் சேவாகும், இப்போது தேநீர் பான இடைவேளையின் முன்னர் வீசப்பட்ட இறுதி ஓவரில் இழக்கப்பட்ட இவ்விரு விக்கெட்டுக்களும் இந்தியாவின் மீது அதிக அழுத்தங்களைப் பிரயோகிக்கப் போகின்றன.\nஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் ஜேசன் கிரேசா பன்னிரண்டு விக்கெட்டுக்களை இந்திய மண்ணில் வைத்தே அள்ளிச் சென்றார்.(இது அறிமுக வீரர் ஒருவர் முதல் போட்டியில் பெற்ற விக்கெட்டுக்கள் வரிசையில் நான்காவது சிறந்த பெறுதி) இப்போது ஸ்வான் தனது முதல் ஆறு பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுக்கள்..\nஇன்று நமக்குப் போயா (முழு பூரணை தினம்)என்று கொஞ்சம் ஓய்வா இருந்து கிரிக்கெட் பார்க்கலாமே என்று பார்த்தால் சேவாக் முதலில் காலி..கம்பீராவது அடிப்பார்னு பார்த்தால் அவரும் போய்ட்டார். டிராவிட் தான் கொஞ்சக் காலமாகவே வாறதும்,போறதுமா இருக்காரே..\nஆகவே இப்ப ஒரே நம்பிக்கை (எனக்கு மட்டுமில்லே,எல்லா இந்திய ரசிகர்களுக்கும் தான்) இப்போது முழுமையான formஇல் இருக்கும் சச்சின் டெண்டுல்கரும்,லக்ஸ்மணும் தான்..\nஅடுத்து யுவராஜ் வேற இருக்கிறார்.. தனது அணியில் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ள, அதிலும் கங்குலி விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் பார்க்கலாம்.. டோனி எப்படியும் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. (அவர் தான் தன்னுடைய தலைமையில் விளையாடும் போது அரைச் சதமாவது அடிக்காமல் போக மாட்டாரே)\nஇதோ பதிவு போடலாம்னு பார்த்தால் நம்ம டெண்டுல்கர் ஸ்வானின் பந்தில் ஆறு ஓட்டங்கள் ஒன்று எடுத்து இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளார் (இவர் எட்டிய மைல் கற்களை வைத்தே ஒரு சீனப் பெருஞ்சுவர் கட்டலாம் போல.. ;)) இங்கிலாந்து அணிக்கு எதிரா டெஸ்ட் போட்டிகளில் 2000 ஓட்டங்கள் பெற்ற சாதனையே அது \nஉலகளாவிய ரீதியில் சச்சினுக்கு முன்னர் அந்த சாதனையை எட்டிய ஒரே வீரர் கவாஸ்கர் மட்டுமே தான்.\nஇன்று தானே இரண்டாவது நாள்.. மழை மட்டும் குறுக்கிடாவிட்டால் இன்னும் பல சாதனைகள், சரித்திரங்களை சேப்பாக்கத்தில் பார்க்கலாம்.. .\nat 12/12/2008 02:57:00 PM Labels: இந்தியா, கிரிக்கெட், சச்சின், சாதனை, சேப்பாக்கம், விக்கெட்டுக்கள், ஸ்வான்\nஉங்களது விமர்சனங்கள் விளையாட்டு முடிந்த பிறகு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.\n இசுக்கூலு பசங்க மாதிரி ஒரு பதிவு இலங்கையில இருக்கீங்க பதிவேல்லாம் சும்மா சூடா இருக்கவேண்டாமா பதிவேல்லாம் சும்மா சூடா இருக்கவேண்டாமா சரி உங்க நிலமை புரியுது யாழ்பாண படங்களையாவது கொஞ்சம் அவுத்து வுடுங்க சரி உங்க நிலமை புரியுது யாழ்பாண படங்களையாவது கொஞ்சம் அவுத்து வுடுங்ககதிர் சயந்தன பாருங்க சும்மா கலக்கு கலக்குனு கலக்குறாரு\nMatch பார்ப்பதற்காக நிகழ்ச்சியை இடை நடுவில் விமலின் தலையில் கட்டிவிட்டுப் போனதற்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கின்றேன்.\nநன்றி வான் முகிலன்,அட்டாச்க் பாண்டியன்,ஆதிரை & நந்தரூபன்..\nஸ்வான் சாதனை படித்தவுடன் எழுத வேணும் போல இருந்தது.. பதிந்தேன்.. பதியும்போது இந்தப் போட்டி எந்தப் பக்கமும் திரும்பும் என்று தெரிந்த படியாலே தான் விமர்சனம் எதுவும் செய்யாமல் உளது உள்ளபடி எழுதினேன்..\nடிராவிட் பற்றி எழுதியது மட்டும் சரியா நடந்தது..\nஅண்ணே பாண்டி அண்ணே.. ஏன் அண்ணே இந்த அளவு அதீத அன்பு.. இருக்கிற மாதிரி இருந்திட்டுப் போறேனே.. ;)\nயாழ்ப்பாணப் படங்கள் எல்லாம் வெள்ளம் பற்றி அவுத்து விட்டேனே.. ;)\nஇஸ்கூலு பையன் மாதிரியே இப்ப இருக்கிறது நல்லா இருக்கண்ணே..\nஆதிரை , போட்டி பார்க்க போனதுன்னு யாரு சொன்னா அந்தக் கொடுமையை ஏன் வெளியே சொல்லி..\nஉண்மையில வீட்டில இருந்து கிரிக்கெட் பார்கிறதை விட நிம்மதியா ஸ்டுடியோல இருந்து போட்டி பார்க்கிறது சந்தோசம் தெரியுமோ\nஆதிரை , போட்டி பார்க்க போனதுன்னு யாரு சொன்னா அந்தக் கொடுமையை ஏன் வெளியே சொல்லி..\nமீண்டுமொரு நண்பரின் திருமண வீட்டில் நிற்கவைத்து பந்தி போட்டுட்டாங்களா\nஉண்மையில வீட்டில இருந்து கிரிக்கெட் பார்கிறதை விட நிம்மதியா ஸ்டுடியோல இருந்து போட்டி பார்க்கிறது சந்தோசம் தெரியுமோ\nHighlight பண்ணியிருக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுத்து ஆவண செய்யவும். :)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்��ை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு கண்டனமும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஞானசேகரனின் 'எரிமலை'- இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கட���கள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184936216_/", "date_download": "2020-07-05T02:20:32Z", "digest": "sha1:TGUO6SCXJSOFWHLZYNIBVJTK3KPVHRCW", "length": 4022, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம் – Dial for Books", "raw_content": "\nHome / மதம் / ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம்\nஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம் quantity\nஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா ‘ஆழ்வார்கள் – ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக்-கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.\nYou're viewing: ஆழ்வார்கள்:ஓர் எளிய அறிமுகம் ₹ 175.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/trump-failed/", "date_download": "2020-07-05T00:33:25Z", "digest": "sha1:ZXYJMHNF6DJIOEX3JXTVTC34KQKGZ7LI", "length": 11393, "nlines": 170, "source_domain": "orupaper.com", "title": "அமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nஅமெரிக்காவில் தொடர் போராட்டம்,ஆங்காங்கே துப்பாக்கிசூடு..பைபிளை தலைகீழாக தூக்கிய ரம்ப்\nகறுப்பின இளைஞர் படுகொலைக்கு நீதி கேட்டு ஆரம்பித்த போர���ட்டம்,டொனால்ட் ரம்ப் காவல்துறை கொண்டு அடக்க முயன்றதால் நாடு பெரும் வன்முறையை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. அமெரிக்க மக்களின் கடுமையான எதிர்ப்பை சம்பாதித்துள்ள ரம்ப்,தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.இதே வேளை இன்று பழமையான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்ற ரம்ப் அங்கு தன்னை வைத்து படபிடிப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அருகே கூடிய மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசிய தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து கொண்டிருக்க,ரம்ப் கூலாக போட்டோஷூட் எடுத்து முடித்திருந்தார்.இந்த வீடியோ தற்போது வெளியாகி மக்கள் கோபத்தை தூண்டியுள்ளது.\nஅந்த வீடியோவில் ரம்ப்,பைபிளை தலைகீழாக பின் பக்கமாக பிடித்து கொண்டுள்ளார்.இது கிறிஸ்தவ மத பாரம்பரியங்களையும் பைபிளையும் அவமதிக்கும் செயல் என கொதித்தெழுந்துள்ள அமெரிக்க மக்கள்,இவரை எப்படி ஒரு ஜனாதிபதியாக தேர்வு செய்தோம் என்று தங்களை தாங்களே நொந்து கொண்டுள்ளனர்.இதே ஒபாமா பைபிளை தலைகீழாக பிடித்திருந்தார் இன்று anti-christ ஆக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் மானபங்கப்படுத்தப்பட்டிருப்பார்.ஆனால் அமெரிக்க மேல்தட்டு சமூகத்தின் கள்ள மெளனம்,அமெரிக்காவை தாண்டி உலக மக்களுக்கே முக்கியமான ஒரு விசயத்தை சொல்கின்றது.சொந்த நாட்டு மக்களையே இவ்வளவு கேவலமாக நடத்துகின்ற அமெரிக்க அரசு,எப்படி தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அடுத்த நாடுகளுக்குள் புகுந்து என்னவெல்லாம் செய்திருக்கும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.\nPrevious articleசிறிலங்கா அரசில் மலிந்த போர்குற்றவாளிகளும் ஊழல் அதிகாரிகளும்\nNext articleநாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nஅராஜக காவல்துறை கட்டமைப்பு பின்னால் உள்ள அரசியல்\nஒரே நாளில் 75 கள்ள வாக்குகள் போட்டேன் – சிறிதரன் போட்ட கொத்துகுண்டு\nசுமந்திரன்,சிறிதரனை விமர்சித்த,மகளிர் அணி கட்சியை விட்டு கூண்டோடு கலைப்பு – மாவை கோரம்\nசிங்கள தேச அரசியலும், தமிழர் தேச அரசியலும்\nநேரு குணரட்ணம் - 6 June 2020\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – பிரித்தானியா 2019\n2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் புலிகளினால் முதன் முதலாக நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பு\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nசர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T02:14:50Z", "digest": "sha1:S6QPEYCOIRIS7BXJMMXTO2RZA6VAYKPP", "length": 5604, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சத்னா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சத்னா மாவட்ட நபர்கள்‎ (3 பக்.)\n\"சத்னா மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2017, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/61", "date_download": "2020-07-05T01:55:17Z", "digest": "sha1:HXYGFXDMEKQX5JJATGOATC23BFXWROFP", "length": 7685, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுலவர் என்.வி. கலைமணி 59\nஅரைப் பகுதித் தலையோடு அன்னையின் சக்தியை எல்லாம் உறிஞ்சிடத் தயாரானது.\nஅன்னை பெருமாட்டி அப்போது என்ன சொல்கிறார் தெரியுமா ...நான் சாகப் போகிறேன் என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தது. என்னால் சிறிதும் அசைய முடியவில்லை. அசைவற��று அப்படியே மூச்சுப் பேச்சற்றுக் கிடக்கிறேன். அது என் உயிரை எல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. முடிவும் நெருங்கி விட்டது என்று எனக்குத் தோன்றியது.\nஅப்போது திருமதி அன்னை மீரா, தமது சூட்சம சக்தியை எல்லாம் திரட்டி அவனை எதிர்த்துப் போராடினார். சிறிது நேரத்தில் அன்னை அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அவன் தன் மார்பை விட்டு இறங்கி ஓடி போய் விட்டான். அன்னை சிறிது நேரம் கழித்து எழுந்தார்.\nஇப்போதுதான்் அந்த ப்ளு காய்ச்சல் அவரை பற்றிய விவரமெல்லாம் பளிச்சென்று நன்றாகப் புரிந்து விட்டது.\nமுதல் உலகப் போரில், முக்கியமாக அதன் இறுதிக் கட்டத்தில், போர்க் குழிகளில் நூற்றுக் கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வளவு பேரும் வாலிபர்கள். நல்ல திட காத்ர உடலுடன் நலமாக இருந்தவர்கள்.\nதிடீரென அவர்கள் உயிர் இவ்வாறு உடலை விட்டு வெளியேற்றப்பட்டவுடன், நாங்கள் இறந்து விட்டோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. அங்குமிங்கும் அலைந்து கொண்டு, தாங்கள் பறிகொடுத்த உயிரைக் காப்பாற்ற உயிரோடு இருப்பவர்களின் உடற் சக்தியை உறிஞ்சத் தலைப்பட்டார்கள்.\nஅதாவது, அவர்கள் கணக்கற்ற பேர்களாக, உயிரை உறிஞ்சும் பேய்களாக ஆகிவிட்டார்கள். போரின் விளைவு அவ்வளவு கொடுரமானது.\nஅந்தச் சம்பவத்திற்குப் பிறகு அன்னை அவர்கள் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டார்.\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 06:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/62", "date_download": "2020-07-05T01:09:10Z", "digest": "sha1:J7TT34X3ZSDWYBNI5LVYA6JMWB43LXRX", "length": 6669, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபல்லி வாழ்க்கை 参肆 உன்னதக் காட்சியைத்தான் ஒவியன் தீட்டியிருக் கிருன், நேற்றிரவு மேஜையருகில் அமர்ந்து சிறுகதைத் தொகுதியொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனல் உள்ளம் கதைகளிலே ஊன்றவில்லை; குறி யொன்றுமின்றி எங்கேயோ அலைந்தது. புத்தர் படத்திற்குப் பின்னல் பதுங்கியிருந்த பல்லியொன்று திடீரென்���ு வெளிப்பட்டுச் சுவரிலே ஒட்டிய ஒரு பூச்சியைப் பிடித்துக்கொண்டு ஓடி மறைந்தது. என்னுடைய கவனம் அதன்மேல் சென்றது. அதே கணத்தில் உள்ளத்திலே கோபம் குமுறியது. அன்புருவமான அந்த மகானின் நிழலை இந்த அற்பப் பல்லி எப்படிப் பயன்படுத்துகிறது பார்த் தீர்களா அதற்கு எத்தனை கொழுப்பு, எத்தனை தந்திரம், எத்தனை வஞ்சனை அதனுடைய கொலைத் தொழிலுக்கு அந்தப் புனிதனையா பதுங்கிடமாகக் கொள்ளுவது அதற்கு எத்தனை கொழுப்பு, எத்தனை தந்திரம், எத்தனை வஞ்சனை அதனுடைய கொலைத் தொழிலுக்கு அந்தப் புனிதனையா பதுங்கிடமாகக் கொள்ளுவது உயிர்ப் பலியை விலக்கச் செல்லும் அந்த அஹிம்சாமூர்த்தியின் பின்னலிருந்தா இப்படி உயிரை வாங்குவது உயிர்ப் பலியை விலக்கச் செல்லும் அந்த அஹிம்சாமூர்த்தியின் பின்னலிருந்தா இப்படி உயிரை வாங்குவது நினைக்க நினைக்க எனக்கு அந்தப் பல்லியின்மேல் ஆத்திரம் பொங்கிற்று. அதை ஒரே அடியில் அடித்து நொறுக்க வேண்டுமென்று துடித் துக்கொண்டு எழுந்தேன். ஐயன் புத்தனின் வதனத்திலே தவழ்ந்த சாந்தி மயமான புன்னகை அப்பொழுதும் மாறவில்லை. அவர் என்னைப் பார்த்து ஏதோ சற்று ஏளனமாகச் சிரிப்பது போலவும் எனக்குப் பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/coronavirus-effect-more-than-7-lakh-bs4-vehicles-remain-unsold-dealers-021413.html", "date_download": "2020-07-05T01:38:57Z", "digest": "sha1:Z6K5UVR6LTR3CBTTFKVPNBZVCUXBCIB3", "length": 21439, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "கொரோனாவால் லட்சக்கணக்கில் பிஎஸ்4 வாகனங்கள் தேக்கம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவால் பல லட்சம் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கம்... விழி பிதுங்கி நிற்கும் டீலர்கள்\nகொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கார், பைக் உள்ளிட்ட பல லட்சம் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து வியாபார மற்றும் தொழிற்துறையும் முடங்கி இருக்கிறது.\nஇந்த நிலையில், இந்திய பொருளாதாரத்திலும், உற்பத்தியிலும் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வரும் ஆட்டோமொபைல் துறைக்கு கொரோனா தாக்கம் மிகப்பெரிய இழப்பை கொடுத்துள்ளது. அனைத்து வாகன நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. டீலர்களும் மூடப்பட்டுள்ளன.\nஇதனால், இந்த துறைக்கு மட்டும் தினசரி ரூ.2,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 31ந் தேதியுடன் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்குமான காலக்கெடு முடிவடைகிறது.\nகொரோனா பிரச்னையால் டீலர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் 31ந் தேதி வரையிலான காலக்கெடுவுக்குள் அனைத்து பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வது இயலாத நிலை இருப்பதாக இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அண்மையில் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை ���ச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டது.\nஇந்த நிலையில், தற்போது பிஎஸ்4 எஞ்சின் பொருத்தப்பட்ட 7 லட்சம் இருசக்கர வாகனங்களும், 12,000 கார் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களும், 8,000 வர்த்தக வாகனங்களும் இருப்பில் தேங்கி இருப்பதாக இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு (FADA) தெரிவித்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய தேக்கமடைந்துள்ளதால், இந்திய ஆட்டோமொபைல் துறை பெரும் சிக்கலில் உள்ளது.\nஇந்த கூட்டமைப்பின் 26,000 டீலர்கள் அங்கம் வகிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள டீலர்களில் பிஎஸ்4 எஞ்சின் கொண்ட 7.2 லட்சம் வாகனங்கள் இருப்பில் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது உள்ள சூழலில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வது இயலாத காரியம் என்று தி இந்து பிசினஸ் லைன் வர்த்தக தளத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்புத் தலைவர் ஆசிஷ் கலே தெரிவித்துள்ளார்.\nஎனவே, தங்களது மனுவை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்து உரிய காலக்கெடு நீடிப்பு உத்தரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இல்லையெனில், பல டீலர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.\nஇந்த நிலையில், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை 3 மாதங்கள் நீடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் மனுதாக்கல் செய்துள்ளது.\nபிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு காலக்கெடு நீடிக்கப்படாவிட்டால், வாகன டீலர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். மேலும், உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்காவிட்டால், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை உற்பத்தி நிறுவனங்களிடம் திரும்ப கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nஜூன் மாத விற்பனையில் கெத்து காட்டிய கார்கள் இதுதான்... கொரோனவிற்கே டாட்டா காட்டிய கார்கள்...\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஎலெக்ட்���ிக் வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை நீட்டிக்க எஃப்ஐசிசிஐ அமைப்பு கோரிக்கை\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nசீன வாகன உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு புதிய 'செக்'... பிரதமர் மோடியின் ஆட்டம் ஆரம்பம்\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nகொள்ளை அழகு... புதிய அவதாரத்தில் அம்பாஸிடர் மீண்டும் விற்பனைக்கு வருகிறது... விலை எவ்ளோ தெரியுமா\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nகொரோனா அச்சம்... மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சி ரத்து\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\nஇவை உங்க பைக்கையும், ரைடையும் மிகவும் உற்சாகமானதாக மாற்றும்... விலையும் ரொம்ப கம்மிங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nநிஸானின் புதிய முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்... உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு...\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/daily-news-epaper/", "date_download": "2020-07-05T00:33:45Z", "digest": "sha1:TN5SXU4M3SL3L2AFIK6QU7HNMDU3LLFZ", "length": 3906, "nlines": 71, "source_domain": "tamilpiththan.com", "title": "Daily News Epaper | Daily News News Paper | Daily News Online News", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு..\nஇலங்கையில் சிறுமியை பா(லிய)ல் து(ஷ்)பிரயோகம் செய்த 10 இளைஞர்கள்..\nதங்க நகைகள், காணி உறுதிப் சம்மந்தாமான பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பொருட்களை தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தல்\nபேஸ்(பு)க் பதிவால் பறி போன இளம் குடும்பஸ்தரின் உ(யிர்)\nஇவர் செய்த ஒரு காரியம் இவருடைய குடும்பத்தையே சின்னாபின்னம் ஆக்கிவிட்டது ….\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/04/09131910/Anna-university-semester-exams-postponed.vpf", "date_download": "2020-07-05T00:29:57Z", "digest": "sha1:IOPF32QFHUYKXQA44V2BPHM6WKRRXFOK", "length": 10597, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anna university semester exams postponed || மே மாதம் நடைபெற இ��ுந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு + \"||\" + Anna university semester exams postponed\nமே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஊரடங்கு காலம் முடிந்த பிறகு, புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.\n1. காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க-கொரோனா பீதி காரணமாக வியாபாரிகள் கண்டிப்பு\nகொரோனா பீதி காரணமாக காய்கறி, பழங்களை தொட்டுப்பார்த்து பொதுமக்கள் வாங்கக்கூடாது என வியாபாரிகள் கண்டிப்புடன் சொல்லி விடுகிறார்கள்.\n2. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய அடுத்த வாரம் சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு\nகொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது.\n3. கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றால் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.\n4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்வு\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது.\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா\n2. இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\n3. ‘கல்வான் பள்ளத்தாக்கு ���ந்தியாவுக்கே சொந்தம்’ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\n4. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்\n5. சாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\n1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு\n2. சாத்தன்குளம் சம்பவம் போல் மற்றொரு சம்பவம்.. வீடியோவுக்கு ரூ.2 கோடி வரை பேரம்... சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n3. தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்\n4. புதுக்கோட்டை சிறுமி கொலை : வெறி நாய் போல் நடந்து கொண்ட கொடூரன்... பிரபலங்கள் கண்டனம்\n5. சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/life-style/kiss-with-lipstick-is-affect-body", "date_download": "2020-07-05T00:12:00Z", "digest": "sha1:N6PWM6U2NCAOIJU6S3NDPW6RB7KYHIUN", "length": 10146, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "லிப்ஸ்டிக் உதட்டுடன் முத்தம் கொடுப்பது அந்த விஷயத்தை பாதிக்குமா,? - Seithipunal", "raw_content": "\nலிப்ஸ்டிக் உதட்டுடன் முத்தம் கொடுப்பது அந்த விஷயத்தை பாதிக்குமா,\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபெண்கள் தினமும் வைக்கும் லிப்ஸ்டிக்கில் அதிக அளவில் பயன் படுத்தப்படுகிற ஈயம் உடலில் கலக்கின்ற போது கற்றல் குறைபாடு, நினைவுத் திறன் குறைதல் மற்றும் ஐக்யூ அளவு குறையும் வாய்ப்பும் இருக்கிறது.\nகாதலி முத்தம் கொடுக்கும் போது லிப்ஸ்டிக்கெல்லாம் பார்க்க முடியுமா என்கிறீர்களா சரி தான் என்றாலும் உங்கள் ஆரோக்கியம் முக்கியம் அல்லவா என்று எதிர்கேள்வி கேட்கிறது ஆராய்ச்சிகள்.\nபெண்கள் உங்கள் உதட்டில் தடம் பதிக்கும் லிப்ஸ்டிக்கில் பல வகையான இரசாயனக் கலப்படங்கள் இருக்கிறது என்பதை இதில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nலிப்ஸ்டிக்கில் மூலப்பொருட்களாக வெண்ணெய், அவோகடா எண்ணெய், தேன் மெழுகு போன்றவை பயன் படுத்திகிறோம் என்று பளிச்சுனு எழுதி விளம்பரப்படுத்த பட்டாலும், அதில் ஆபத்தை விளைவிக்கும் அலுமினியம், காட்மியம், க���ரோமியம், மங்கனீஸ் மற்றும் ஈயம் போன்ற இரசாயனங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை சத்தமே இல்லாமல் எழுதி வைத்திருப்பார்கள். குறிப்பாக டார்க் ஷேடுகளில் நச்சுத்தன்மை அதிகம் கொண்ட ஈயம் என்னும் இரசாயனம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.\nஅதிக அளவில் பயன்படுத்தப்படும் ஈயம் உடலில் கலக்கும் போது கற்றல் குறைபாடு, நினைவுத் திறன் குறைதல் , ஐக்யூ அளவு குறைதல் போன்ற பொதுவான பிரச்னைகளை உண்டாக்கும்.\nஆண்களுக்கு ஈயத்தின் அளவு அதிகரித்தால் குழந்தைபேறு கொடுக்க முடியாமல் போதல், ஹார்மோன் குறைபாடு, வயதுக்கு வருவதில் தாமதம் போன்ற பிரச்னைகள் வரும். இவைத் தவிர உடல்நலக் குறைவுகளும் உண்டாகும்.\nலிப்ஸ்டிக்கில் கலக்கப்படும் இரசாயனங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அதனால் நோய் வரும், புற்றுநோய் வரும் ஆபத்துகளை இதுவரை உலகம் கண்டதில்லை என்கிறது 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு.\nலிப்ஸ்டிக் தோன்றி 35 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இதுவரை பிரச்னைகளை சந்தித்ததில்லை என்றாலும் பாதுகாப்பு அவசியம் என்கிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/blog-post_87.html", "date_download": "2020-07-05T01:30:46Z", "digest": "sha1:33QU7XW24QSVW23W6UHS444NTBAGB5YZ", "length": 13442, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லீம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் ஜனாதிபதி வேற்பாளரே எங்களது தெரிவாக இருக்கும். - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமுஸ்லீம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் ஜனாதிபதி வேற்பாளரே எங்களது தெரிவாக இருக்கும்.\nநடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலானது “தற்கால அரசியல் சூழ்நிலைகளோடும், எதிர்காலத்தில் அதிகாரத்தில் இருக்கக் கூடிய பேரினவாதக் கட்சியின், முஸ்லீம்கள் தொடர்பான ஈடுபாடுகளுக்கும் அமைவாகவே நாம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுவே முஸ்லீம்களின் உச்சபட்ச பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்.\nநடைபெற இருப்பது ஜனாதிபதித் தேர்தல் என்பதால் ஜனாதிபதி வேற்பாளர்களில் எவர் எமது சமூகத்தின் பாதுகாப்பினையும், முறையான உரிமையினையும் வழங்க உடன்படுகின்றாரோ அவருக்கு எமது ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமைத்துவ சபையின் \"மசூராவுக்கு\" அமைவாக எடுக்கப்படுகின்ற தீர்மானமானத்தின் படி ஆதரவினை வழங்குவோம்.\nஇவ்விடயத்தில் நாம் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. இன்றைய அரசியல் களமானது “பல பக்கங்களுக்கும் கயிற்றினை இழுக்கும்” அரசியல் இழுபறி நிலை கொண்ட நீயா நானா என்ற அரசியல் அதிகாரப் போட்டியில் சிக்குண்டு, ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி குறை கூறிக் கொண்டு, கடந்த சில காலங்களாக பல அசாதாரண சூழ்நிலைகளை நாட்டில் ஏற்படுத்தி \"நூலறுந்த பட்டமாக\" நிர்வாக கட்டமைப்பின்றி பல அசௌகரியங்களை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலேயே காணப்படுகின்ற \"விலாங்கு மீனை ஒத்த\" சுயநல தளமாகவே உள்ளது. அன்றாட வாழ்க்கை, நிர்வாக செயல்பாட்டுப் பரம்பல், பொருளாதாரம் தொடக்கம் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மைகள் வரை இதன் தாக்கம் ஆட்கொண்டுள்ளது.\nஎமது நாட்டு மக்களுக்கு, அதிலும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு மனஉளைச்சலையுடைய, உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்பினைக் கொண்ட வாழ்க்கையினையே அது சுட்டிக்காட்டி நிற்கின்றது என்பதால் \"சொல்வது எளிது செய்வது கடினம்\" என்ற பழமொழியை உயிர்ப்பிப்பதில் மறு வடிவமாகவே இந்த நல்லாட்சியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்தும் சாட்சியம் கூறுகின்றன.\nநல்லாட்சி கூட்டரசு தேர்தலில் வெற்றிபெற, கிடைத்த வாக்குகளுக்கு பகரமாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது, பங்காளிக் கட்சிகளையும், அவர்களது மக்களின் பிரச்சனை கலந்த தேவைகளையும் சமப்படுத்தி பிரசவிக்க முடியாமல் திண்டாடும் ஒரு சிக்கல் நிலை காணப்படுகிறது. இன்றைய நல்லாட்சியில் இருக்கின்ற காலங்களைக் கூட மக்கள் மத்தியில் மிதக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியாத இயலாமைக்கு பல காரணங்களைக் கூறும் வரையறைக்குள் வந்துள்ளது எனலாம். இதன்படி கடந்த கால ஒப்பீட்டு ரீதியான அம்சங்களையும், இவ்வரசில் முஸ்லீம்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும், எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளையும் கவனத்தில் கொண்டு நிகழப் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படல் வேண்டும்\nஆட்சியமைப்பது எவராக இருந்தாலும், இன்றுள்ள அரசினைப் போல் மீண்டும் ஓர் அரசு அமையுமாயின், அதனது தாக்கம் காணப்படும் பிரச்சனைகளையும், விட பன்மடங்கு அதிகமாக காணப்படும். எனவே அவ்வாறான ஒரு நிலை எமக்கு மீண்டும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டியது எமது கடமையுமாகும். அதற்கேற்ற வகையில் சமூகத்துக்கு பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு எமது கட்சி செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது.\nமுஸ்லீம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் ஜனாதிபதி வேற்பாளரே எங்களது தெரிவாக இருக்கும். Reviewed by NEWS on September 20, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரி���ாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-05T00:15:53Z", "digest": "sha1:JW5BHI2XNWMW7C6JBOXUQBCTBPYQHJPZ", "length": 8353, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஸ்டாலினின் கல்விக் கொள்கை குழு குறித்து தமிழிசை கேள்வி | Chennai Today News", "raw_content": "\nஸ்டாலினின் கல்விக் கொள்கை குழு குறித்து தமிழிசை கேள்வி\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\nஸ்டாலினின் கல்விக் கொள்கை குழு குறித்து தமிழிசை கேள்வி\nமத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த திட்டத்தை வெளியிட்டது என்பது அனைவரும் அறிந்ததே\nஇந்த புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார்\nஇந்த குழு, கல்விக் கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை தரும் என்றும் அந்த அறிக்கையை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் முக ஸ்டாலின் இன்��ு காலை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்\nஇந்த நிலையில் இந்த குழு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற கால அவகாசம் தந்த பிறகு குழு அமைத்து இருக்கின்றார்கள் என்றால் அதில் உள்நோக்கம் இல்லையா என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து கருத்துக்கூற 10 பேர் குழுவை ஸ்டாலின் அமைத்தது தேவையில்லாத வேலை என்றும் கூறினார்\nமேலும் முழுமையாக அறிந்து கொள்ளாமல் தான் புதிய கல்விக் கொள்கை குறித்து ஸ்டாலின் கருத்து சொன்னாரா என்ற கேள்வியும் எழுவதாக அவர் தெரிவித்தார்\nமுகினை பார்த்து ஐ லவ் யூ சொன்ன அபிராமி\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி\nஇருக்குற குழப்பம் போதாதுன்னு செங்கோட்டையனும் குழப்பனுமா\nரூ.1கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது: முக ஸ்டாலின்\nஸ்டாலின் உடலில் முகமது அலி ஜின்னாவின் ஆவி: பொன்.ராதாகிருஷ்ணன்\nகருணாநிதி மறப்பார், முக ஸ்டாலின் மறக்க மாட்டார்: வைரமுத்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/ops-delhi-press-meet/", "date_download": "2020-07-05T00:51:15Z", "digest": "sha1:U2NFWP2RV3HYDTO2XSFO2T5SPTZKBT2J", "length": 8734, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்!” – ஓ.பி.எஸ். – heronewsonline.com", "raw_content": "\n“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்\n“ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்” என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஜல்லிகட்டு விளையாட்டு நடத்துவது தொடர்பாக தமிழகத்தின் தார்மீக உரிமையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். ஜல்ல��க்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்.\nதமிழக அரசின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி கவனமாக கேட்டுக் கொண்டார். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாக பிரதமர் கூறினார்.\nஅதேவேளையில், ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் என்னிடம் உறுதியளித்தார்.\nஇனி, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு விரைவில் எடுக்கும். நன்மையே யாவும். நன்மையாகவே முடியும். பொறுமையாக இருங்கள்.\n← ‘தமிழகத்தின் கடைசி பாஜக எம்.பி. பொன் ராதாவுக்கு வாழ்த்துக்கள்\nஜல்லிக்கட்டு நடத்த சட்டப் பேரவையில் புதிய சட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகுஜராத்தில் வாகை சூடிய தலித் போராளி ஜிக்னேஷூக்கு இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்து\nநீட் தேர்வை எதிர்த்து லயோலா கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்\n“கமல்ஹாசனை சுட்டுக் கொல்ல வேண்டும்” கோட்சேவின் ‘இந்து மகாசபை’ கொக்கரிப்பு\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிரும��களே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n‘தமிழகத்தின் கடைசி பாஜக எம்.பி. பொன் ராதாவுக்கு வாழ்த்துக்கள்\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் நரேந்திர மோடி பிடிவாதமாக கூறியிருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில: வாசுகி பாஸ்கர்: “வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2020/04/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-07-04T23:59:46Z", "digest": "sha1:DHCUTAV5LQ2QXQQLE43D2RWT42ZNUFX5", "length": 11000, "nlines": 54, "source_domain": "www.sarhoon.com", "title": "நடுக்கடலில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்குள் கொரோனா! - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nநடுக்கடலில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்குள் கொரோனா\nநடுக்கடலில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்குள் கொரோனா வாம் அப்படின்னா இந்த கொரோனா வைரஸ், சமூக இடைவெளி எல்லாம் புருடா அப்படின்னா இந்த கொரோனா வைரஸ், சமூக இடைவெளி எல்லாம் புருடா இது அதையெல்லாம் தாண்டி வேறு ஏதோ இது அதையெல்லாம் தாண்டி வேறு ஏதோ என செவி வழி கேட்ட தகவல்களையும் சேர்த்து உள்ளூர் Conspiracy பிரியர்களுக்கு மெல்ல இதைவிட அவல் வேறெதுவும் வேண்டுமா\nஆனால், தேடியதில் கிடைத்த தகவல்கள் நேர் எதிராக உள்ளன\nஅமெரிக்காவின் Theodore Roosevelt (CVN 71, or TR) எனும் விமானந்தாங்கிக் கப்பல்தான் அது\nGuam எனும் அமெரிக்காவின் கடற்படைத் தளத்தினை (தீவு) தரிப்பிடமாக கொண்ட இக்கப்பல் – கொரோனாவினை அமெரிக்கா பெரிதாக கண்டு கொள்ளாத ஜனவரி நடுப்பகுதியில் அதாவது 17 இல் அமெரிக்காவின் சான்டியாகோ துறைமுகத்திலிருந்து COVID Test Kits எதுவுமின்றி, Guam இனை நோக்கி Capt. Brett Crozier இன் தலைமையில் 4,865 கடற்படை வீரர்களுடன் புறப்படுகின்றது. திட்டமிட்டபடி பெப்ரவரி 7 இல் Guam இனை அடைகின்றது அவ்விமானம் தாங்கி\nமுன்பு திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக, அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்குமிடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவினை கௌரவிக்கும் முகமாக Theodore Roosevelt விமானம் தாங்கி மார்ச் 5 ஆம் திகதி வியட்னாமின் Da Nang துறைமுகத்தை – வியட்னாம் யுத்தத்திற்கு பின் – 40 ஆண்டுகளுக்கு பின்னர் வியட்னாமில் தரிக்கும் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் எனும் வரலாற்று பதிவுடன் தரை தட்டுகின்றது.\nமார்ச் 5 இல் வியட்னாமில் எந்தவொரு சிகிச்சை பெறுகின்ற கொரோனா தொற்றாளர்களும் இருக்கவில்லை. அதற்கு முன்னர் 16 பேர் தொற்றிலிருந்து குணமாகி இருந்தனர்.\nஆனால், மார்ச் 8 இல் இரு பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது வியட்னாமிய சுகாதாரத் துறையால் உறுதிப்படுத்தப்படுகின்றது.\nஇது இவ்வாறிருக்க, மார்ச் 9 இல் Theodore Roosevelt விமானம் தாங்கி வியட்னாமிலிருந்து புறப்படுகின்றது.\nஇதேவேளை, சான்டியாகோ வில் தரித்து நின்ற அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான நாசகாரி கப்பலான USS Boxer (LHD-4)இல் அமெரிக்க கடற்படையினைச் சேர்ந்த முதலாவது Covid 19 தொற்றாளர் – மார்ச் 15 இல் கண்டுபிடிக்கப்படுகின்றார்.\nஇதைத் தொடர்ந்து இரு வேறு கப்பல்களில் இரு கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுடன் மார்ச் 18 இல் கண்டுபிடிக்கப்\nபடுகின்றனர். இவற்றுக்கு பின்னால் வேறு சம்பவங்கள் உள்ளன.\nபின்னர் மார்ச் 22 இல் Theodore Roosevelt விமானம் தாங்கியில் முதலாவது கொரோனா தொற்றுடன் முதலாவது கடற்படை வீரர் கண்டுபிடிக்கப்படுகின்றார். தொடர்ச்சியாக மார்ச் 24 இல் இருவர் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக கப்பலை விட்டு அகற்றப்பட்டனர் (medevaced). தொடர்ந்து மார்ச் 25 இல் ஐவரும் இதே பாணியில் அகற்றப்பட்டனர்.\nமார்ச் 26 இல் Theodore Roosevelt விமானம் தாங்கியில் இருந்த அனைவருக்கும் Covid 19 தொற்றுப்பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.\nஇவ்வாறு தொடங்கி எப்ரல் 11 வரை மொத்த கப்பலில் இருந்த 4865 பேரில் 550 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் 3696 பேர் கப்பலில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏப்ரல் 13 இல் முதலாவது மரணமும் பதிவாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்று தொடர்பாக வெளிநாடுகளில் சேவையில் இருக்கும் படையினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் தமது மேலதிகாரிகளின் வழிப்படுத்தல்களையும் சரியாக பின்பற்றவில்லை என்று கூறி கப்டன் Brett Crozier பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவமும் அமெரிக்க அரசியல் பரப்பில் ஒரு சர்ச்சையினை தோற்றுவித்துள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.\nமேலே தொகுக்கப்பட்ட விடயங்கள் இணையத் தேடலில் கிடைக்கப்பெற்றவை. இ���்அன் மூலம் தெளிவாகின்ற விடயம், நமது Conspiracy பிரியர்கள் கூறுவது போன்று, மனித த் தொடர்புகள் எதுவுமில்லாத கப்பலுக்குள் கொரோனா வருவதற்கான சாத்தியம் எப்படி என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. மேலே தொகுக்கப்பட்டுள்ள விடயங்களை மேலோட்டமாக நோக்கினாலே, கப்பலுக்குள் கொரோனா நுழைந்த வழிகளை இலகுவாக நாம் கூறிவிடலாம்.\nஎந்தவொரு Conspiracy க்கு பின்னாலும் இப்படி ஒரு நிஜமான கதை இருக்கும். அதைத் தேடிப்பார்க்க நாம் தயாரில்லை அல்லது, Conspiracy களின் மீதுள்ள ஈர்ப்பு- அவற்றினை நம்புவதோடு நம்மை சுய திருப்திப்படுத்துவதால், அதோடு நின்றுவிடுகின்றது.\nQalby Etmaan : ஏதிலிகளை மலரச் செய்யும் ஒரு மாயாவி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/girl-protests-against-marriage-over-no-toilet-in-rajasthan.html", "date_download": "2020-07-05T00:24:41Z", "digest": "sha1:6USU6S2QVZD5UWCPCPLX6VDXZVQB3MDY", "length": 12428, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Girl protests against marriage over no toilet in Rajasthan | India News", "raw_content": "\n‘அந்த ஊர்ல இது எதுவுமே இல்ல’.. நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை ‘அதிரடியாக’ நிறுத்திய இளம்பெண்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தக்கோரி இளம்பெண் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ரீனா சிங் குர்ஜார் (22). அறிவியல் பட்டதாரியான இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சுர்லா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் ரீனா சிங்கின் விருப்பத்துக்கு மாறாக அவரது பெற்றோர் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.\nஇதனை அடுத்து இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட ரீனா சிங்,‘எனது விருப்பத்தை கேட்காமல் ஜுலை 1ம் தேதி எனது பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கிராமத்தில் கழிவறையோ, குளியலறையோ இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு தேவையான எந்த அம்சமும் இங்கே இருப்பதாக தெரியவில்லை. இங்கே உள்ள பெண்களுக்கு போதிய கல்வியும் வழங்கப்படவில்லை. எனக்கு வேலை கிடைக்கும் வரை திருமணம் செய்யும் யோசனை இல்லை’ என கூறியுள்ளார். மேலும் தனது திருமணத்தை தடுத்து நிறுத்த உதவி செய்யுமாறு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் காவல்துறையினர் கவனத்திற்கும் சென்றது. இதனையடுத்து அந்த கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்தனர். ஜூலை 1ம் தேதி நடக்கவிருந்த திருமணத்தை ரத்து செய்வதாக பெண்ணின் குடும்பத்தினரிடம் எழுதி வாங்கி, திருமணம் நடக்காமல் தடுத்தனர்.\n'ஐபிஎல் ஸ்பான்சர் விவோ தான்...' 'அதுல எந்த மாற்றமும் இல்ல...' 'சீனப் பொருட்களை புறக்கணிக்க வலுக்கும் குரல்களுக்கு மத்தியில்...' பிசிசிஐ பொருளாளர் அறிவிப்பு...\nகையில் 'புக்' வெச்சுகிட்டு... ஃபீல் பண்ணி போட்டோ போட்ட 'கோலி'... சைக்கிள் ஃகேப்'ல வெச்சு செஞ்ச ஆஸ்திரேலியா 'வீரர்'\n“4 பேருக்கு கொரோனா உறுதி”.. முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வந்த பரிசோதனை முடிவுகள்\n‘மூடப்பட்ட சென்னையின் எல்லைகள்’.. அமலுக்கு வந்த ‘முழு ஊரடங்கு’.. இந்த 12 நாள் என்னென்ன இயங்கும்\n'வைரஸ் பரவலைத் தொடர்ந்து...' 'சீனாவிலிருந்து' கிளம்பும் 'அடுத்த பூதம்...' 'ஆஸ்திரேலியாவைத்' தொடர்ந்து 'இந்தியாவுக்கு' வரவிருக்கும் 'ஆபத்து...'\n'புல்டோசர்களை வச்சு சீனா செஞ்ச வேலை'... 'காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள்'... அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்\nஹலோ, நான் 'மிலிட்டரி'ல இருக்கேன்... பாதி விலைக்கு 'புல்லட்' இருக்கு... வாங்கிக்குறீங்களா.. புதுக்கோட்டையை குறிவைத்த 'மோசடி'\n'வெஸ்டன் டாய்லெட் வழியா கொரோனா பரவ சான்ஸ் இருக்கு...' 'பிளாஷ் பண்றப்போ தண்ணியில...' பிரபல பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவு...\nகும்பலா சேந்து வாலிபர அடிச்சு... 'சிறுநீர்' குடிக்க வெச்சிருக்காங்க... வெடித்த 'சர்ச்சை'... அதிர வைத்த பின்னணி\nமிக 'எளிமை'யான முறையில்... நடந்து முடிந்த 'முதல்வர்' வீட்டுக் 'கல்யாணம்'\n‘எங்க பையன் அப்படி பட்டவன் இல்ல’.. நிர்வாணமாக்கி, முகத்தில் கரியை பூசி.... இளைஞருக்கு நடந்த கொடுமை..\n.. உதவி செஞ்ச இளைஞருக்கு நடந்த கொடூரம்.. மதுரை அருகே அதிர்ச்சி..\nடாய்லெட்டில் உட்கார்ந்து அதிக நேரம் ‘செல்போன்’ யூஸ் பண்றீங்களா.. அப்போ இந்த ‘நியூஸ்’ உங்களுக்குதான்.. ஆய்வில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்..\n\"அவர ஏமாத்த மனசு இல்ல\".. 'திருமணம்' ஆன பத்தே நாளில் 'இளம் பெண்' எடுத்த 'முடிவு\".. 'திருமணம்' ஆன பத்தே நாளில் 'இளம் பெண்' எடுத்த 'முடிவு\n'ஒ���் சைடாக லவ்' பண்ற பொண்ணு வீட்டுக்கு போய்... காதலை வெளிப்படுத்திய இளைஞன்.. குடும்பமே சேர்ந்து... நெஞ்சை பதபதைக்க வைக்கும் அசாத்திய வன்முறை\n‘அமெரிக்காவில்’ நடந்ததுபோல் இந்தியாவில்.. இளைஞர் ‘கழுத்தில்’ முட்டியால் அழுத்திய போலீஸ்.. என்ன நடந்தது..\n'18 வயது ஆகாத மகனை பணத்துக்கு ஆசைப்பட்டு...' 'நல்ல பையனா சொல்லுங்க...' கார், நகை, பணம் என்ன வேணும் உங்களுக்கு... அதான் நம்ம வீட்லையே... அதிர்ச்சி சம்பவம்...\n'பழத்துல ஊசிய இறக்குறது போல பேசுவான் சார்'...'கணவரோடு டைவர்ஸ்'... மேட்ரிமோனி மூலம் சென்னை இளைஞர் விரித்த வலை\n‘வீட்டை எதிர்த்து கல்யாணம்’.. பாதுகாப்பு கேட்டு கோர்ட்டுக்கு போன ‘காதல் தம்பதி’.. விசாரணையில் எதிர்பாராம நடந்த ‘ட்விஸ்ட்’\nஇப்போ என்ன 'கல்யாணம்' பண்ணிக்க போறியா இல்லியா... 'பெட்ரோலை' எடுத்துக் கொண்டு... 'இளைஞரின்' செயலால்... அடுத்தடுத்து நடந்த 'கொடூரம்'\n.. தவித்து நின்ற ‘மாற்றுத்திறனாளி பெண்’.. அடுத்தடுத்து நடந்த ‘அதிசயம்’.. ஊரடங்கில் நடந்த நெகிழ்ச்சி..\n'எதுக்கு இவ்வளவு நேரம் போன் பேசிட்டு இருக்க'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு\nசிறப்பு ரெயிலில் உயிரிழந்த 'தொழிலாளர்'... '8 மணி' நேரம் உடன் பயணித்த சக 'பயணிகள்'... அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/241", "date_download": "2020-07-05T01:01:42Z", "digest": "sha1:JVAS5D5FD3OWXVV6AO2M7E4AO44AY22H", "length": 8221, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/241 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகரணம் பற்றிய குறிப்புகள் 223 என்பது தலைவியின் கூற்று. அன்னை நெருப்பைத் தொட்டவர் போலக் கையை விதிர்விதிர்த்து அவ்விடத்தை விட்டு அகன்றாள். யாருங் காணாமல் புதிதாகக் கள் குடித்தவன் மெய் மறந்து வாயால் உளறுதல்போல் தன் நிலை ஆயிற்று என இக்களவு நங்கை பூவால் களவு வெளிப்பட்டு விட்டது என்றும் நடுங்கு கின்றாள். யாருக்கு மறைக்க வேண்டும் என நினைத்தாளோ அவருக்கு முன்னே அந்தப் பூ விழுந்து விட்டதே என்பதால் அவளிடம் நடுக்கமும் அச்சமும் தோன்றுகின்றன. பண்டைத் தமிழ்க் குமரி மலர் அணியாள், மலர்சூடின் கன்னி பாக���ள், ஒருவனை வரித்தாள் என்பது பண்டைத் தமிழ்ச் சமுதாய வழக்காகும். இன்று இவ்வழக்கம் இல்லாமையால் நாம் வியப்படைதல் கூடும் மேலும் சில சான்றுகள் நம்மைத் தெளி விக்கும். குறுந்தொகையில் ஒரு நிகழ்ச்சி, இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் இனி தலைவியை மணந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று தன் நெஞ்சிற்குக் கூறுகின்றான். இரண்டறி கள்விநங் காத லோளே முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன் முள்ளுர்க் கானம் நாற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னன்; கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே.\" (முரண் கொள்-மாறுபாடு கொண்ட, துப்பு-வலிமை; கானம்-மலைக் காடு; கங்குல்-இரவு; விரவுமலர்-பலவாகக் கலந்த பூக்கள், சாந்து-சந்தனம், கதுப்பு-கூந்தல்; அமராபொருந்தாத, வைக்றை-விடியற்காலை 'பல மலர்களைச் சூடி மூக்கிற்கினிய மணம் பரப்பிய இரவில் வந்து முயங்கி எனக்குரியவளாகின்றாள். பின்பு சூடிய மலர்களை உதிர்த்துக் கலவியிற் கலைந்த சூழலைச் சீர்படுத்தி யாதொரு மாறுபாடும் தோன்றாதபடி காலையில் தன் இல்லத்தாருடன் ஒத்து ஒழுகா நிற்கின்றாள். எனக்கு ஏற்பவும் தன் தமருக்கு ஏற்பவும் இடமறித்து நடந்து கொள்ளும் என் காதலி இரண்டறி கள்வியாவாள்' என்று தன் காதலியின் அறிவுக் கூர்மையை 27. குறுந்-312\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/61", "date_download": "2020-07-05T02:16:43Z", "digest": "sha1:CTGPTDHREJXPCB3QWSJ4TC4DFNNYSR45", "length": 5484, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n& * 壽 率 • * ... * 3. வானத்திலே உயர்ந்து பறக்கும் கருடன் ே & - o 峪 o * - *\nஅகத நீலப்பெரு வடிவின் பாதத்தைக் கூடத் ;\nఆe * - - ఉు 3. தொட முடியவில்லையே என்று ஏங்குகிறது. 3. o o «ζ, & 3. &\n3. கவிஞன் - பூமியில் - ದಿಕ್ಸ್ಪೀಚ್ಟೆ ; : & & ; ஆலை அவன உளளம வானி ல பறக : 3. கிறது. அவன் அழகைப் படைக்கிருன். 3. * * - o * * $ கழுகைப் போலச் சிலர் வானிலே பறக் $ 3. கிருர்கள்: ஆலை அவரகள உளளம தரை : 3 மட்டத்திலே அழுந்திக் கிடக்கிறது. அவர்கள் 3. 3. அழிவைப் படைக்கிருர்கள். 3.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/vanadeviyinmainthargal/vm14.html", "date_download": "2020-07-05T01:23:31Z", "digest": "sha1:LMOX6VPYO6QHZQPANI73LKY3SECQ75JX", "length": 57519, "nlines": 520, "source_domain": "www.chennailibrary.com", "title": "வனதேவியின் மைந்தர்கள் - Vanadeviyin Mainthargal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nவசந்தத்துக்குப் பின் தொடர்ந்த வெப்பம் முடிவு பெறுகிறது. புதிய மழையின் இளஞ்சாரலில் வனமே புத்தாடை புனைந்து பூரிக்கிறது. சீதளக்காற்று மெல்ல மயில் தோகை கொண்டு வருடுகிறது. பூமகள் நிறை சூலியாக, குடிலுக்கு வெளியே உள்ள கல் இருக்கையில் அமர்ந்து, வயிரச்சுடர் போல், நீர்த்துளிகளிடையே ஊடுருவும் கதிர்களைப் பார்த்துப் பரவசப்படுகிறாள். அப்போது, வேடுவர் குடியில் இருந்து, விதவிதமான உணவு வகைகளைக் கொண்டு வந்து, ஆண்களும் பெண்களும் அந்த நீண்ட கொட்டடியில் வைக்கின்றனர். இளம் பெண்கள் எல்லோரும் முடி சீவி, மலர் சூடிச் சிங்காரித்துக் கொண்டிருக்கின்றனர். மிதுனபுரிச் சந்தையில் வாங்கிய வண்ணமேற்றிய நார் ஆடைகளை முழங்காலில் இருந்து மார்பு மூடும் வகையில், உடுத்த பெருமை பொங்க, நாணம் பாலிக்கின்றனர்.\n'கிடுவி' என்ற மூதாட்டி, பல்வேறு மலர்களைத் தொடுத்த மாலை ஒன்றைக் கொண்டு வந்து பூமகளின் கழுத்தில் சூட்டுகிறாள். எல்லோரும் குலவை இடுகிறார்கள். விரிந்தலையும் முடியில் சேர்த்து மலர்ச்சரங்களைச் சுற்றி அழகு செய்கிறாள் உருமு.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nபெரியம்மை எழுந்து வந்து அவள் முகமண்டலத்தைக் கைகளால் தடவி, சில சிவந்த கனிகளைச் சுற்றிக் கண்ணேறு படாமல் கழிக்கிறாள்.\nபெண்களும் ஆண்களும் வட்டமாக நின்று பாடல் இசைக்கிறார்கள். ஓரமாக அமர்ந்திருக்கும் முதிய ஆண்களும், பெண்களும், மடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டும் அந்தப் பாடலில் கலந்து கொள்கின்றனர்.\nபூமகளுக்கு அப் பாடல், விழா எதுவும் புரியத்தானில்லை.\nமுதல் நாள் வரையிலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.\n\"முதல் சாரல், மழை வரும் போது கொண்டாடுவார்கள். இப்போது, வனதேவி வந்திருப்பதன் மகிழ்ச்சி...\"\nகன்னங்களில் வெம்மை படரும் நாணத்துடன் அவள் அந்த சோதிச் சுடரின் கதிர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.\nமுதல் நாள், உணவு கொண்டிருக்கையில் 'கிடுவி' என்ற அந்த முதியவள் கனவு கண்டதை வந்து கூறினாள்.\n\"வன தேவிக்கு ரெண்டு புள்ள இருப்பதாகக் கனவு வந்தது. எங்க பக்கம் ஒரு புது வாழக்குலை... பூ தள்ளி இருக்கு. அது தங்கமா மின்னுது. நான் எல்லாரையும் கூட்டிட்டு வந்து காட்டுறேன். குலை பிரிஞ்சி, பூ உதிர்ந்து, பிஞ்சு வந்து முகிழ்க்கும். ஆனா இது... நா தங்கமாதிரி இருக்கேன்னு கைவச்சப்ப, மடல் பிரிஞ்சி ரெண்டு பெரிய பழம் தெரியுது. அப்ப மரம் பேசுது 'கிடுவி, எடுத்து வச்சிக்க, வனதேவி குடுக்கிறேன். உங்களுக்கு ராசாவூட்டு ஆளுங்க வந்து கொண்டு போயிடாம, பத்திரமா வச்சிக்குங்க. இந்த வனத்துக்கு மங்களம் வரும்...'னு மரம் பேசிச்சி... சரின்னு, நா, வனதேவியக் கும்பிட்டு, அந்தப் பழத்துல கை வைக்கேன். என்ன அதிசயம் ரெண்டு ரெண்டு புள்ளங்க. தங்கமா, அழகின்னா அத்தினி அழகு. எடுத்து இந்தப் பக்கம் ஒண்ணு, அந்தப் பக்கம் ஒண்ணு இடுக்கிக்கிறேன். குதிக்கிறேன். கூத்தாடுறேன். வாய்க்கு வந்ததெல்லாம் பாடுறேன். புள்ளங்க கக்கு கக்குன்னு சிரிக்குதுங்க. இடுப்பிலேயே குதிக்கிதுங்க... நான் சிரிக்கிறேன், குதிக்கிறேன்.... அப்பத்தான், இந்த ஆளு வந்து கத்துது... 'ஏ கிடுவி ரெண்டு ரெண்டு புள்ளங்க. தங்கமா, அழகின்னா அத்தினி அழகு. எடுத்து இந்தப் பக்கம் ஒண்ணு, அந்தப் பக்கம் ஒண்ணு இடுக்கிக்கிறேன். குதிக்கிறேன். கூத்தாடுறேன். வாய்க்கு வந்ததெல்லாம் பாடுறேன். புள்ளங்க கக்கு கக்குன்னு சிரிக்குதுங்க. இடுப்பிலேயே குதிக்கிதுங்க... நான் சிரிக்கிறேன், குதிக்கிறேன்.... அப்பத்தான், இந்த ஆளு வந்து கத்துது... 'ஏ கிடுவி என்ன ஆச்சி உடம்பத் தூக்கி தம்தம்முனு போடுற...' அப்பத்தா எனக்கு அது கனான்னு புரிஞ்சிச்சி...\"\n பாட்டிக்குக் கருப்பஞ்சாறு உள்ளே போயிரிச்சி. அதான் தங்க தங்கமா கெனா வருது மிதுனபுரிச் சந்தையிலே போயி, அஞ்சு குடுவ வாங்கி வந்திருக்கு. நாம செய்யிற சாரம் இப்படி வராது மிதுனபுரிச் சந்தையிலே போயி, அஞ்சு குடுவ வாங்கி வந்திருக்கு. நாம செய்யிற சாரம் இப்படி வராது\" என்று இளைஞன் ஒருவன் சிரிக்கிறான். இப்போதும் குடுவைகளில் இலுப்பை மதுவோ, தானிய மதுவோ வைத்திருக்கிறார்கள்.\nஆட்டமும் பாட்டமும் நிகழ்கையில், பூமகள் தன்னை மறந்திருக்கிறாள். கிடுவி கனவில், 'அந்த இரண்டையும் நீயே பறித்து வைத்துக் கொள். ராசா வீட்டு ஆளுகள் வந்து கொண்டு போகப் போகிறார்கள்' என்ற செய்தி மட்டும், பாயசத்தில் படியும் துரும்பாக உறுத்துகிறது. இந்த மனிதர்களின் அன்பும் அரவணைப்பும் அவளுக்கு எந்நாளும் இருக்கும். அவளையே உதறியவர்கள், அவள் பிள்ளையைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nபெரிய இலைகளில், உணவை வைத்து முதலில் அவளுக்குக் கொடுக்கிறார்கள். குடுவை மதுவில் ஓர் அகப்பையில் ஊற்றி அவளைப் பருகச் சொல்கிறார்கள். அவள் மறுப்புக் காட்டிய போது, பெரியம்மை அருகில் வந்து, \"சிறிது எடுத்துக் கொள் தாயே, உனக்கு நல்லது. உடம்பு தளர்ந்து கொடுக்கும்\" என்று அருந்தச் செய்கிறாள்.\nஇங்கே விருந்து நடைபெறும் வேளையில் சம்பூகனும் குழலூதி வருகிறான். பூமகள் அருகே அந்த இசை கேட்கையில் மனம் ஒன்றிப் போகிறது. அந்த இசையில் உடலசைப்பும் ஆட்ட பாட்டமும் அடங்குகிறது. கண்களில் நீர் துளிக்கும் உருக்கம் அது. யாரையோ எதற்கோ இருக்கும் சிறு பிள்ளைகளில் கண்பார்வையற்ற ஒரு பிள்ளை அமர்ந்திருக்கிறது. முடியே இல்லை, வழுக்கை. கண்பார்வை இல்லை. \"அரிவியின் பிள்ளையைப் பாரு அது அந்தப் பாட்டுக்கு எழுந்து அந்தப் பக்கம் போகிறது அது அந்தப் பாட்டுக்கு எழுந்து அந்தப் பக்கம் போகிறது\nபூமரத்தின் பக்கம் உட்கார்ந்து குழலூதும் சம்பூகன���, அந்தப் பிள்ளையை அழைத்து அருகில் அமர்த்திக் கொள்கிறான்.\nஇப்போது அந்த இசை கேட்டு அந்தச் சிறு உடல் அசைகிறது. கைகள் பரபரக்கின்றன.\n\"இந்தச் சிறுவனுக்கு எப்படி இப்படிப் பாட வருது\n\"நந்தசுவாமி சொல்லிக் கொடுத்தாங்க. சாமி அருள் இது. இப்படி ஒரு குழல் ஊதல் யாருமே ஊதி கேட்டதில்லை...\" என்று முதியவன் ஒருவன் சொல்கிறான்.\nஒரே மகிழ்ச்சிப் பெருக்கு, பரவசம்.\nபொழுது சாயத் தொடங்கும் போது, திமுதிமுவென்று யார் யாரோ ஓடி வரும் ஓசை கேட்கிறது.\n... அந்தப் பக்கத்துப் பிள்ளைகள் அல்லவோ ஓடி வருகிறார்கள்\nஇரைக்க இரைக்க ஓடி வரும் இளைஞன் \"அக்கரையில் ராசா படை கொண்டிட்டு வராங்க அல்லாம் வில்லம்பு எடுத்து வச்சிருங்க அல்லாம் வில்லம்பு எடுத்து வச்சிருங்க\nஅவள் சில்லிட்டுப் போனாற் போல் குலுங்குகிறாள்.\n யாரடா ராசா படை இங்கே கொண்டு வரது நந்தசாமி இல்ல\" என்று பெரியம்மை கேட்கிறாள்.\n\"நந்தசாமி அக்கரையில் இருக்காங்க. ஆனா, யானை, குதிரை, தேரு, படை, குடை எல்லாம் போகுது. நாம் எதுக்கும் கருத்தா இருக்கணுமில்ல எப்பவுமின்னா யாரும் இங்க வரமாட்டாங்க. இப்ப அப்படி இல்ல பாருங்க எப்பவுமின்னா யாரும் இங்க வரமாட்டாங்க. இப்ப அப்படி இல்ல பாருங்க\n\"எப்போதும் போல் இல்லாம, இப்ப என்ன வந்திட்டது போடா, போ வீணாக அதுவும் இதுவும் சொல்லி நீ காட்டுத் தீ கீளப்பாதே. நந்தசாமி அங்க இருக்காங்க இல்ல ஒரு படை இங்க ஆறு தாண்டாது. நமக்குக் காவல் ஆறு. நெஞ்சுலே கவடு வச்சி வாரவங்கள, அது காவு வாங்கும். அதும், வனதேவிக்கு எந்த ஒரு ஆபத்தும் வராம, அந்தத் தாய் காப்பாத்துவா ஒரு படை இங்க ஆறு தாண்டாது. நமக்குக் காவல் ஆறு. நெஞ்சுலே கவடு வச்சி வாரவங்கள, அது காவு வாங்கும். அதும், வனதேவிக்கு எந்த ஒரு ஆபத்தும் வராம, அந்தத் தாய் காப்பாத்துவா\nஅவள் உள்ளூற அமைதி குலைகிறாள்.\n\"முன்பு வனம் சென்றவர்களைத் திருப்பி அழைக்க, கைகேயி மைந்தன் வந்தாரே, அப்படி அந்தத் தாய் இவரை அனுப்பி இருப்பாளோ\n என்ன கொடி, என்ன தேசத்து ராசா, எதுக்கு வந்தாங்கன்னு கேளுங்க\n\"நீ கவலையே படாதே கண்ணம்மா, அவர்கள் யாரும் இங்கே வர மாட்டார்கள். இந்த அரச குலத்தைப் பற்றி நான் நன்றாக அறிவேன்...\"\nஅவள் விழிகளில் நீர் மல்குகிறது.\n தமக்குத் தெரியாமல் நிகழ்ந்து விட்ட இந்தக் கொலை பாதகம் போன்ற செயலுக்கு யாருமே வருந்தி, பரிகாரம் செய்ய வரமாட்டார��களா... எப்படியானாலும் இந்த நிலையில் அவள் நாடு திரும்ப முடியுமோ... எப்படியானாலும் இந்த நிலையில் அவள் நாடு திரும்ப முடியுமோ எப்படியும் அவள் பிள்ளை பெற்று எடுத்துக் கொண்டு நாடு திரும்பும் நேரம் வராமலே போய் விடுமோ\nஎரிபுகுந்து பரிசுத்தமான பின், மன்னரின் வித்தைத்தானே அவள் மணி வயிறு தாங்கி இருக்கிறது குலக்கொடி, வம்சம் தழைக்க வந்த வாரிசு, பட்டத்துக்குரிய இளவரசு என்றெல்லாம் சிறப்புடைய உயிரை அல்லவோ அவள் தாங்கி இருக்கிறாள் குலக்கொடி, வம்சம் தழைக்க வந்த வாரிசு, பட்டத்துக்குரிய இளவரசு என்றெல்லாம் சிறப்புடைய உயிரை அல்லவோ அவள் தாங்கி இருக்கிறாள்\nஎப்படியும் ஒரு நாள் தவறை உணர்ந்து அவர்கள் வராமலிருக்க மாட்டார்கள். போகும் போது, கிடுவிக் கிழவி, லூ, எல்லோரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இவர்கள் மாளிகைச் சிறப்புகளைப் பார்த்தால் எத்தனை அதிசயப் படுவார்கள் பட்டாடைகளும் பணியாரங்களும் கொடுத்து மகிழ்விக்க, நன்றி தெரிவிக்க, அவளுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரவேண்டுமே\nஇந்தச் செய்தி அங்கிருந்த மகிழ்ச்சிக் கூட்டத்தின் சூழலைப் பாதித்து விட்டது. உணவுண்ட பின் எஞ்சியவற்றை எடுத்து வைத்து விட்டு இடங்களைக் கும்பாவும், சதிரியும் சுத்தம் செய்கிறார்கள். மற்றவர்கள் கலைந்து போகிறார்கள். சம்பூகன் இவற்றை கவனிக்கவேயில்லை. ஓர் இலையைப் பறித்து ஊதல் செய்து, குருட்டுப் பையனின் இதழ்களில் பொருத்தி ஊதச் செய்கிறான். ஓசை வரும் இன்பத்தில் குழந்தை மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறான். சூழலின் கனம் அவர்களைப் பாதிக்கவில்லை.\nஆனால், சற்றைக்கெல்லம் வேடர் குடிப் பிள்ளைகள், தோல் பொருந்திய தப்பட்டைகளைத் தட்டிக் கொண்டும் கூச்சல் போட்டுக் கொண்டும் ஆற்றை நோக்கிப் படை செல்கிறார்கள். வில் அம்பும் காணப்படுகின்றன. பூமகள் மெல்ல எழுந்து முற்றம் கடந்து பசுங்குவியல்களுக்கிடையே செல்லும் பிள்ளைகளைப் பார்க்கிறாள். பம்பைச் சத்தம் காதைப் பிளப்பது போல் தோன்றுகிறது.\n\"அம்மா... அம்மா... அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள் அவர்கள் நச்சம்புகளை எய்துவிடப் போகிறார்கள் அவர்கள் நச்சம்புகளை எய்துவிடப் போகிறார்கள் தாயே...\" குரல் வெடித்து வருகிறது. அவள் அங்கேயே புற்றரையில் சாய்கிறாள். சாய்பவளை லூ ஓடி வந்து தாங்கிக் கொள்கிறாள். எந்தத் துணியும் மறைக்காத மார்பகம், உண்ட உணவு - மது எல்லாம் குழம்பும் ஒரு மணம் வீசும் மேனி.\n\"அவங்க இங்கே வரமாட்டாங்க, வனதேவி. நமக்கு ஓராபத்தும் வராது. பயப்படாம வாம்மா. நந்தசாமி அவங்க யாரையும் வரவிடமாட்டார்\" அவள் நிமிர்ந்து, கறுத்த பற்கள் தெரியும் பச்சைக்குத்து முகத்தைப் பார்க்கிறாள். \"அவர்கள் மேல், நச்சம்பு விட வேண்டாம் என்று சொல்லுங்கள் தாயே\" அவள் நிமிர்ந்து, கறுத்த பற்கள் தெரியும் பச்சைக்குத்து முகத்தைப் பார்க்கிறாள். \"அவர்கள் மேல், நச்சம்பு விட வேண்டாம் என்று சொல்லுங்கள் தாயே\n இவங்க யாருக்கும் அந்த நஞ்சு ஏதும் தெரியாது. இப்ப அந்தச் செடியும் இல்ல. சத்தியமுனிவரும் சம்பூகனும் இப்ப மருந்துக்குத்தான் எல்லாச் செடியும் வச்சிருக்காங்க இங்க, தாயே, பாம்பு கூடக் கடிக்காது இருக்கணும்ங்கறதுக்காக வச்சிருக்கு. அதில்லன்னா, அத்தையும் அடிச்சிக் கொன்னு போடுவோம். அழிச்சிடுவம். சத்தியசாமி அதும் வாயிலேந்து விசம் எடுத்து, ஒருக்க தீராத நோயைத் தீர்த்து வச்சாங்க. இங்க எல்லாம் நல்லபடியா இருக்கத்தான் சாமி படைச்சிருக்குது. நீ கலங்காத தாயி...\"\nலூ... லூ... நீயும் என் அன்னையா\nஅவள் கழுத்தைச் சுற்றி இதமாகக் கைகளை வைத்துக் கொள்கிறாள்.\nஅஞ்சியபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இருள் கவியும் நேரத்தில் நந்தசுவாமி அவளைப் பார்க்கத் தம்பூரை இசைத்துக் கொண்டே வருகிறார். பூமகள் ஒளிச்சுடரின் முன், அன்னையைத் தொழுகிறாள்.\nஅகிலம் விளங்கும் அருளே போற்றி\nசோதிச் சுடரின் சக்தியே போற்றி;\nவெறும் ரீம் ரீம் ஒலி மட்டுமே கேட்கிறது.\nஅவள் சட்டென்று நிமிருகிறாள். \"சுவாமி வணங்குகிறேன்\" என்று நெற்றி நிலம் தோய வணங்குகிறாள்.\nபெரியன்னை மூலையில் இருந்து குரல் கொடுக்கிறாள்.\n\"ஆமாம் தாயே. கடைசி இளவலுக்குப் பட்டாபிஷேகம் செய்து மேற்கே அனுப்பியிருக்கிறார்கள்...\"\n\"ஓ, எந்த சத்துருக்களை வெல்லப் போகிறான் இன்னும் அசுரப் படைகள் இவர்கள் சங்காரம் செய்யக் காத்திருக்கிறார்களா இன்னும் அசுரப் படைகள் இவர்கள் சங்காரம் செய்யக் காத்திருக்கிறார்களா\n\"லவணனோ, பவணனோ... ஒரு பெரிய கடப்பாறை போன்ற சூலாயுதம் வைத்திருக்கிறானாம். இவர்களுக்கு அச்சம் வந்து விட்டது. அதனால் முன் கூட்டியே பட்டாபிசேகம் செய்து எல்லா விமரிசைகளுடனும் புறப்பட்டுச் செல்கிறார்கள். அவன் உறங்கும்போதோ எப்போதோ அந்த ஆயு���த்தை இவர்கள் அபகரித்து அவனைக் கொன்ற பின், அந்த ஊருக்கு நன்மை பிறக்கும். அந்த அரசகுலம் அங்குத் தழைக்கும்...\"\n\"அப்பாடா...\" என்று பெரியன்னை பெருமூச்சு விடுகிறாள். \"அக்கரையோடு... அவர்கள் சென்று, வேதம் வல்லார் முனி ஆசிரமங்கள் எதிலேனும் தங்குவார்கள். இங்கே எதற்கு வரப்போகிறான்\nபூமகளுக்கு ஒவ்வொரு சொல்லும் இடி கொள்வது போல் வேதனையைத் தோற்றுவிக்கிறது.\nஇவளை நாடு கடத்திய மறுகணமே சாம்ராச்சிய ஆசையா அதற்குத்தான் இவள் தடையாக இருந்தாளா\nஆமாம்; அண்ணனை வெல்லுமுன் தம்பி விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கவில்லையா\nஇந்தத் தம்பி தனக்கொரு ராச்சியம் உரித்தாக்கிக் கொள்ள ஓர் அசுர ஊரை நோக்கிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டு போகிறாரோ\nஅவர்களுக்கு அவள் இங்கிருப்பது தெரியுமோ அறிவார்களோ அந்த ஊருக்குச் செல்லும் வழி இதுதானோ\nஅவள் பேசவில்லை. இந்தப் பிள்ளைகளைப் போல் அவர்களும் நச்சம்பு வைத்திருந்தால்...\n அவர்கள் தவறு செய்தால் இவளுக்கென்ன ஏன் இவளைக் காட்டுக்கு அனுப்பவில்லை என்றால், இவளால் அவர்கள் செய்யும் போர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா முடியாது. ஏனெனில் எல்லாம் குலகுரு என்ற பெயருடன் அங்கு வீற்றிருக்கும் சடாமகுடதாரிகளின் யோசனைகளாகவே இருக்கும்.\nஇவளால் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்தோ என்னவோ... பெரியம்மா இவளுக்கு அந்த மூலிகைப் பானத்தைக் கொடுக்கச் செய்கிறாள். உறங்கிப் போகிறாள்.\nவிடியற்காலையில், நோவு நொம்பரம் எதுவும் இன்றி அவள் தாயாகிறாள்... லூ தான் மருத்துவம் செய்கிறாள். ஏதோ எண்ணெய் கொண்டுத் தடவி, எந்த ஒரு துன்பமும் தெரியாத வண்ணம் ஒரு சேயை வெளிக் கொணர்ந்தாள். அடுத்து இன்னொரு சேய்... இரண்டும் வெவ்வேறு கொடியுடைய இரட்டை. வேடர் குடியே திரண்டு வந்து மகிழ்ச்சிக் குலவை இடுகிறது.\nகண்களைத் திறந்து சிசுக்களின் மேனி துடைத்து அவள் மார்பில் ஒரு சிசுவை வைக்கிறாள்.\nபட்டு மலரின் மென்மையுடன் மூடிய சிறு கைகளுடனும் நீண்ட பாதங்களுடனும் கருகருவென்று முடியுடனும் மெல்லிய இதழ்கள் அவள் அமுதம் பருகத் துடிக்கும் போது...\nஅவள் பெண்மையின் உயர் முடியேறி நிற்கிறாள். இன்பம் துன்பம் இரண்டும் கலந்த ஒரு பேரின்பம்... தாய்... அவள் ஒரு தாய்... இரண்டு மக்கள்... ஒன்று வெண்மை மேவிய தந்த நிறம். மற்றது செம்மை மேவிய நிறம். ஒன்று வாளிப்பா��� இருக்கிறது; மற்றது சற்றே மெலிந்து இருக்கிறது. லூ லூ லூ... என்று பெண்கள் ஓடி வந்து குலவை இடுகிறார்கள். மிதுனபுரியில் இருந்து பெற்று வந்த கரும்புக் கட்டியைக் கிள்ளி வாயில் வைக்கிறாள் பெரியன்னை.\nஇளங் காலை நேரத்தில் கொட்டும் முழக்குமாகப் பிள்ளைகள் பிறந்ததை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.\nமக்கள் இரண்டு பெற்றெடுத்தாள் மங்களம்\nஈ எறும்பு ஈறாக, ஊரும் உலகம் அறியட்டும்\nகாக்கைக் குருவி கருடப்புள், அத்தனையும் அறியட்டும்\nயானை முதல் சிங்கம் வரை, வனம் வாழ்வோர் அறியட்டும்.\nவானைத் தொடும் மாமரங்கள் செடி கொடிகள் பூண்டு வரை,\nதேவியை வாழ்த்தட்டும்; பூமகளை வாழ்த்தட்டும்...\nவான்கதிரோன் வாழ்த்தட்டும்; நிலவும் நீரும் வாழ்த்தட்டும்\"\nகரவொலியும் வாழ்த்தொலியும் கானகமெங்கும் பரவும் போது, பூமகள், நிறை இன்பப் பரவசத்தில் கண்களை மூடுகிறாள்; நித்திரையில் ஆழ்கிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்க��ற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/oct/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3252803.html", "date_download": "2020-07-05T00:41:46Z", "digest": "sha1:FACEEVWLKCXI55PIIYWWHLKVVNI2RUJA", "length": 9631, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்காச்சோளப் படைப்புழு இனக்கவா்ச்சிப் பொறி அமைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமக்காச்சோளப் படைப்புழு இனக்கவா்ச்சிப் பொறி அமைப்பு\nராவுசாப்பட்டியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயலில் அமைக்கப்பட்ட படைப்புழு இனக்கவா்ச்சிப் பொறியை ஆய்வு செய்கிறாா் இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் பூச்சியியல் மைய இயக்குநா் பக்தவச்சலம்\nதஞ்சாவூா் அருகே ராவுசாப்பட்டி கிராமத்திலுள்ள வயலில் மக்காச்சோளப் படைப்புழு இனக்கவா்ச்சிப் பொறி அண்மையில் அமைக்கப்பட்டு, செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதை ஆய்வு செய்த பெங்களூரு இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் பூச்சியியல் மைய இயக்குநா் பக்தவச்சலம் தெரிவித்தது:\nமக்காச்சோளத்தைத் தாக்கும் படைப்புழு ஸ்போடாப்டிரா பிஞ்சிபொ்டா என்ற இனமாகும். இந்தப் படைப்புழுவுக்கென நானோ தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகப் பூச்சியியல் மையத்தின் மூலம் தனிப்பட்ட இனக்கவா்ச்சி பொறி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பொறியின் செயல்பாடு 45 நாள்களுக்கு நீடிக்கும். இதன் மூலம் மக்காசோளப் படைப்புழு தாய் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கவல்லது. ஒரு ஏக்கருக்கு 20 எண்கள் இந்த இனக்கவா்ச்சி பொறியைப் பொருத்தும்போது, படைப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகள் முழுவதுமாகக் கவா்ந்து அழிக்கப்படுகின்றன.\nமேலும் ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை முன்பே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். படைப்புழுத் தாக்குதல் கட்டுக்குள் உள்ளது. என்றாலும், களப்பண��யாளா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா் பக்தவச்சலம்.\nஇந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஐயம்பெருமாள், வேளாண் அலுவலா் சுரேந்திரன், அட்மா அலுவலா் பாலமுருகன், பயிா் அறுவடைப் பரிசோதனை அலுவலா் நவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?lang=ta", "date_download": "2020-07-05T01:03:45Z", "digest": "sha1:6RYLNYFIJJLFQ2LIEYTZ5RCAYZ2QKNOC", "length": 5088, "nlines": 142, "source_domain": "www.sjp.ac.lk", "title": "புலமைசார் Archives - USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nவர்த்தக நிர்வாகம் தொடர்பான பட்டப்பின்பட்டம் வல்லரசா நாடுகளின் புலமை பரிசில் நிகழ்ச்சிக்கு\nஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்பட்டப்பின்பட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் வர்த்தக நிர்வாகம் தொடர்பான பட்டப்பின்பட்டம் வல்லரசா நாடுகளின் புலமை பரிசில் நிகழ்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது\nவிஞ்ஞானப் பீடத்திற்காக புதிய விரிவுரையாளர்கள்\nஸ்ரீ ஜயடர்டனபுர பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்திற்காக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள் 2017 மே மாதம் 19 ஆம் திகதி நியமனம் பெற்றனர். இச் சந்தா்பத்தில் ஸ்ரீ ஜயடர்டனபுர பல்கலைக்கழக உப வேந்தார் பேராசிரியர் திரு சம்பத் அமரதுங்க அவர்களும் பங்கேற்றினர்.\nஆராயஂசஂசிகளிறஂகான விருது வழஙஂகுமஂ விழா 2016\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் விழா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/south-africa-vs-zimbabwe-3rd-odi-2018-match-report-tamil/", "date_download": "2020-07-05T01:47:13Z", "digest": "sha1:HH5S3HGVNID7NMH3LGKUQ5KKAY3JXILP", "length": 14948, "nlines": 265, "source_domain": "www.thepapare.com", "title": "ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த தென் ஆபிரிக்கா", "raw_content": "\nHome Tamil ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த தென் ஆபிரிக்கா\nஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை வைட்-வொஷ் செய்த தென் ஆபிரிக்கா\nதென் ஆபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 3 – 0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.\nதென் ஆபிரிக்காவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று (6) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இப்போட்டியில் ஓய்வில் இருந்த தென் ஆபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸ் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇம்ரான் தாஹிரின் ஹெட்ரிக் மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென் ஆபிரிக்கா\nதென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு…\nமுதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி மீண்டும் ஒரு முறை தென் ஆபிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுப்பதில் சிரமப்பட்டு 44 ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. எனினும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களான பிரண்டன் டெய்லர் மற்றும் சோன் வில்லியம்ஸ் ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டம் அணியை ஓரளவு நல்ல நிலைக்கு இட்டுச்சென்றது. இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஜிம்பாப்வே அணி சார்பாக சோன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 69 ஓட்டங்களையும் பிரண்டன் டெய்லர் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய தென் ஆபிரிக்க வீரர்களான டேல் ஸ்டெயின் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்ததோடு பெஹ்லுக்வாயோ மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.\nமுதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்போடு பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென் ஆபிரிக்க அணிக்கு மர்க்ரம் மற்றும் ஹென்றிக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆரம்பம் அணியின் வெற்றியை இலகுவாக்கியது. இருவரும் இணைந்து 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது மர்க்ரம் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஹென்றிக்ஸ் 66 ஓட்டங்களையும் மத்திய வரிசை வீரரான க்லாசன் ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதம் கடந்து 59 ஓட்டங்களையும் பெற்றதன் மூலம் தென் ஆபிரிக்க அணிக்கு வெற்றி கைகூடியது. இறுதியில் அவ்வணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பந்து வீச்சில் த்ரிபானோ இரண்டு விக்கெட்டுகளையும் ஏனைய நான்கு பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.\nசாதனைகளுடன் டெஸ்ட் தொடரை ஆரம்பித்த இந்திய அணி\nஇரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச டி20 போட்டிகள் என முழுமையான கிரிக்கெட்…\nஇவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆபிரிக்க அணி 3 – 0 என வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் க்லாசன் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின் சிறந்த வீரராக அவ்வணியின் முன்னனி சுழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தெரிவானார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஜிம்பாப்வே – 228 (49.3) – சோன் வில்லியம்ஸ் 69, பிரெண்டன் டெய்லர் 40, டேல் ஸ்டெயின் 3/29, ககிசோ ரபாடா 3/32, அண்டைல் பெலுக்வாயோ 2/34, இம்ரான் தாஹிர் 2/44.\nதென் ஆபிரிக்கா – 231/6 (45.5) – ரீஸா ஹென்றிக்ஸ் 66, ஹென்ரிச் க்லாசன் 59, எய்டன் மர்க்ரம் 42, த்ரிபானோ 2/35.\nமுடிவு – தென் ஆபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nசாதனைகளுடன் டெஸ��ட் தொடரை ஆரம்பித்த இந்திய அணி\nஇம்மாதம் ஆரம்பமாகவுள்ள மன்னார் சுப்பர் லீக் டி20\nஇந்திய கட்புலனற்றோர் அணியிடம் தோல்வியை சந்தித்த இலங்கை கட்புலனற்றோர் அணி\nதசுன் ஷானக்கவின் அதிரடியில் வீழ்ந்த மெண்டிஸின் அணி\nதலைவர் பதவியை மிகப்பெரிய கௌரவமாக எண்ணும் பென் ஸ்டோக்ஸ்\n”Black Lives Matter” வாசக சின்னத்தை அணியவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2019/07/", "date_download": "2020-07-05T02:08:36Z", "digest": "sha1:4C3US6PUKLMYLCXKNY25RS7U2GZPKZ2U", "length": 76527, "nlines": 601, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: July 2019", "raw_content": "\nகடவுளைத் தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே கடவுளைத் தரிசித்துவிட முடியாது. நம் மனம் பரிபக்குவம் அடைந்திருக்கிறதா என்பதை பரிசீலித்து அதன் பிறகே பாபா நமக்கு தரிசனம் கொடுப்பார். அவர் நினைத்தால்தான் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும். அதேபோல் மகான்களின் திருவுள்ளம் இருந்தால்தான் நமக்கு மகான்களின் தரிசனம் கிடைக்கும்.\nஒருவருக்கு மகான் தரிசனம் தரவேண்டுமென்று நினைத்துவிட்டால், அந்த நபர் எந்த முயற்சியும் செய்யாமலேயே அவருக்கு ஷீரடி சாய்பாபா தரிசனம் கிடைத்துவிடும்.\n'தில்லானா மோகனாம்பாள்'. குறித்து வெளிவந்த சுவாரசியமான செய்தி\nஆனந்தவிகடனில் ஜெமினி கதை இலாகாவில் பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு கலைமணி என்ற பெயரில் எழுதி வெளியான தொடர்கதைதான் 'தில்லானா மோகனாம்பாள்'. அது திரைப்படமாகவும் வந்து மிகவும் பெரும் வெற்றி பெற்றது. இது குறித்து வெளிவந்த செய்தியொன்று சுவாரசியமானது.\n'தில்லானா மோகனாம்பாளை' திரைப்படமாக எடுக்க விரும்பி பிரபல டைரக்டர் ஏ.பி.நாகராஜன் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் சென்று அனுமதி கேட்டார். அதற்கு வாசன் அவர்கள் தானே அதை எடுக்க விரும்பியதாகவும், பின்னர் சில காரணங்களால் எடுக்க முடியவில்லை என்றும், அதை ஏ.பி.நாகராஜன் எடுப்பதற்கு தனக்கு முழுச் சம்மதம் என்றும் தெரிவித்தார். உடனே ஏ.பி.நாகராஜன் ஒரு தொகையை வாசன் அவர்களிடம் கொடுத்தார். அவரும் அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வைத்தார்.\nமறுநாள் ஏ.பி.நாகராஜன், வாசன் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டோம், அப்போது ஜெமினி கதை இலாகா எல்லாம் மூடப்பட்டுவிட்டது. கலைமணி என்கிற கொத்தமங்கலம் சுப்பு வீட்டில்தா���் இருப்பார். அவரிடமும் ஒரு வார்த்தை மரியாதைக்காகச் சொல்லி அனுமதி வாங்க வேண்டுமென்று அவர் வீட்டுக்குச் சென்றார். அவரும் மகிழ்ச்சியோடு அனுமதி வழங்கி ஆசியும் வழங்கினார். அப்போது அவரிடமும் ஒரு தொகையைக் கொடுக்க ஏ.பி.நாகராஜன் முயன்றார். உடனே சுப்பு அவர்கள் அவர்களைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு உறையைக் கொண்டு வந்தார். அது என்ன என்று நாகராஜன் கேட்க, நீங்கள் இங்கு வருவதற்கு முன்னமேயே முதலாளி வாசன் அவர்கள் இந்தத் தொகையை நீங்கள் கொடுத்ததாக என்னிடம் கொடுத்தனுப்பி விட்டார் என்றார். ஏ.பி.நாகராஜனுக்கு வாசனைப் போற்றுவதா, கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை.\n- நன்றி : பாரதி பயிலகம் வலைப்பூ\nஇலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல் ஷோபாசக்தி\nசில நாட்களுக்கு முன்பு இணையத் தளமொன்றுக்கான நேர்காணலுக்காக எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் சில கேள்விகளை எழுப்பினேன். நான் எழுப்பியிருந்த கேள்விகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்சினை, இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல், இனப்பகை அல்லது இன முரணைத்தீர்ப்பதற்கான வழிமுறைகள், பொறுப்புகள் பற்றியவையாக இருந்தன. கூடவே இலங்கையில் இடையீடு செய்யும் வெளிச்சக்திகளைப் பயன்படுத்திக்கொள்வது, புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைச் சமூகங்களின் பொறுப்பும் பணிகளும் என்பதைப் பற்றியும்.\nஎன்னுடைய கேள்விகளுக்கு மிகச் சுருக்கமாகவே பதிலளித்திருந்தார் ஷோபாசக்தி. ஆனால் அவருடைய பதில் வேறு விதமாக இருந்தது. “உங்களுடைய கேள்விகளில் பத்துக்கு எட்டுக் கேள்விகள் புராதனத்தன்மை வாய்ந்தவை. உண்மையில் இந்தக் கேள்விகளுக்கு இன்றைய சூழலில் கடவுளைத் தவிர வேறு யாராலும் பதிலளிக்க முடியாது. அப்படிப் பதில் இருப்பதாக யாராவது சொன்னால் அது மனமறிந்து சொல்லும் பொய்” என்று.\nஅத்துடன், “யாருக்கும் அரசியல் புத்திமதியோ ஆலோசனையோ கூறும் நிலையில் நானில்லை. வேண்டுமானால் என்னைப்பற்றி, என்னுடைய செயற்பாடுகளைப் பற்றிக் கேளுங்கள். தாராளமாகப் பதிலளிக்கிறேன்” எனவும்.\nஅவருடைய இந்தக் கண்ணியமான பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டது என்றாலும் இங்கே அதைத் துணிந்து நான் பகிரங்கமாக எடுத்தாள்வதற்குக் காரணம், அதில் உள்ள நேர்மைத்தன்மையும் உண்மையுமாகும். மட்டுமல்ல அது ஒரு பரந்துபட்ட விழிப்பூட்டலைச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்பதாலும்.\nஷோபாசக்தி இன்று உலகளவில் அறியப்பட்ட எழுத்தாளர். திரைக்கலைஞர். நாடகர். ஷோபசக்தியின் எழுத்துகளும் பிற கலைச் செயற்பாடுகளும் அவரே சொல்வதைப்போல “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” என அரசியல் மயப்பட்டவையே. அதுவும் வெளிவெளியான அரசியல்.\nஇப்படி அரசியல் முதன்மைப்பாட்டுடன் தன்னுடைய எழுத்துகளையும் கலை வெளிப்பாடுகளையும் முன்வைத்து வரும் ஷோபாசக்தி, நான் எழுப்பியிருந்த அரசியல் ரீதியான கேள்விகளைக் குறித்துச் சொன்ன பதிலிலுள்ள நியாயங்களும் உண்மையும் அவருடைய நிலைப்பாடும் மிகுந்த கவனத்திற்கும் பரிசீலனைக்குமுரியவை. அதாவது தன்னுடைய எழுத்துகளையும் வாழ்வொழுங்கையும் அரசியல் சிந்தனையின் பாற்பட்டு மேற்கொண்டு வரும் ஒரு முன்னணிக் கலைஞர், இந்த அரசியல் குறித்துப் பேச ஆர்வம் கொள்ளவில்லை எனில் அந்த அரசியல் செல்லுபடியற்றது - பொருளற்றிருக்கிறது என்பதே அர்த்தமாகும்.\nஇதற்குப் பிரதான காரணம் ஷோபாசக்தி எழுத்தாளராகவும் கலைஞராகவும் இருக்கிறார் என்பதாகும். அவர் அரசியல்வாதியல்ல. அரசியல் லாபத்தின்பாற்பட்ட எழுத்துத்துறையைச் சேர்ந்தவரும் இல்லை. அவர் புனைவை எழுதினாலும் புனைவியக்கத்தில் செயற்பட்டாலும் அவற்றில் வலியுறுத்தப்படும் விடயங்கள் எதுவும் புனைவற்றவை. அவை உண்மைக்குரியவை. சத்தியமானவை. நியாயத்தின் அடியொலிப்பான்கள். உண்மைக்குரியவற்றையும் சத்தியமானவற்றையும் எழுதும் ஒருவர் பொய்மைகளால் கட்டமைக்கப்பட்டவற்றின் வழி நின்றியங்க முடியாது.\nஷோபாசக்தியினுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி அரசியல் சார்ந்த எண்ணப்பாடுகளால் வழிநடத்தப்பட்டதே. ஆனாலும் அடிப்படையில் அவர் எழுத்தாளர், கலைஞர். ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் அவர் முற்று முழுதாக எழுத்தாளராகவும் கலைஞராகவுமே இயங்கிக் கொண்டிருக்கிறார். புறச் சூழலில் மட்டுமல்ல, அவருடைய அகமும் அவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nஷேபாசக்தி மட்டுமல்ல, இலக்கியம் மற்றும் கலை வெளிப்பாடு போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபடும் எவரும் இன்றைய இலங்கையின் அரசியல் பற்றிப் பேச விரும்பமாட்டார். அது பயனற்றது என்பதே பலரும் உணர்ந்திருக்கும் உண்மை.\nஏற்கனவே பலர் பெரிய நம்பிக்கைகளோடு இன ஐக்கியத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாமே பூஜ்ஜியத்தில்தான் முடிந்திருக்கின்றன. அவர்களால் அந்த நம்பிக்கைப் பெரு வீதியில் ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை. இதனால் இந்த மாதிரித் துறைசார்ந்து இயங்குவோர் மட்டுமல்ல, வேறு எவரும் கூட இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் எனக்கு எழுதியிருந்த மிகச் சுருக்கமான – கண்ணியமான பதிலிலிருந்து நானும் கற்றுக்கொண்டேன்.\nஏனென்றால் இலங்கையின் வெகுஜன அரசியல் முற்றிலும் பொய்மையின் மீதும் அநீதியின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்தம் எனப் புனிதப்படுத்தப்பட்ட மேலாதிக்கத்தின் மீது சிங்கள அரசியலும் 'முஸ்லிம் தனித்துவம்' என்ற புனிதத்தின் மேல் முஸ்லிம் அரசியலும் தமிழ்த்தேசியம் என்ற 'மகிமை'யின்கீழ் தமிழர்களுடைய அரசியலும் கட்டமைக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு கட்டமைப்பாக்கம் செய்யப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்படும் அரசியலில் ஏற்கனவே பல தடவை பலராலும் பேசப்பட்டுப் பேசப்பட்டுப் பேசப்பட்டுக் காலாவதியாகிப்போனவற்றைப் பற்றிப் பேசுவதால் பயனென்ன எப்போதும் புதியதை, புதுமையை, மாற்றை, வளர்ச்சியை, முன்னகர்வை விரும்பும் வலியுறுத்தும் எழுத்தாளர் பேசவேண்டிய அவசியமென்ன என்பதே ஷோபாசக்தியின் கேள்வி. இந்தக் கேள்வி ஏராளமான உண்மைகளை உணர்த்தி மெய்நிலைப்பாட்டைப் புரிய வைக்கிறது. இந்த நிலையில்தான் என்னுடைய கேள்விகளை அவர் புராதனத்தன்மையானவை என்கிறார்.\nஇந்த அரசியலைப்பற்றி நான் கூடத் தொடர்ந்து எழுதி வருகிறேன். நாளொன்றுக்கு ஏறக்குறைய எழுநூறு தொடக்கம் ஆயிரம் சொற்கள் வரையில் எழுதுகிறேன். என்னைப்போலப் பலரும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஊடகப்பரப்பும் இணைய வெளியும் சமூக வலைத்தளங்களும் அரசியற் கருத்தாடல்களால் நிறைந்து கிடக்கின்றன.\nஷோபாசக்தியின் பதில் என்னிடம் எழுப்புகின்ற ஏராளம் கேள்விகளும் இவற்றைத் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. நான் அவரிடம் எழுப்பிய கேள்விகளை விட அவருடைய பதில் என்னிடத்திலும் பிறரிடத்திலும் எழுப்பும் கேள்விகள் அதிகம்.\nஎன்பதால் மெய்யாகவே நாம் சிலதை அவதானிக்க வ��ண்டியுள்ளது.\nநமது சூழலில் மிகத்தீவிரமாக அரசியல் விவாதங்கள் நடக்குமளவுக்கும் அரசியல் பேசப்படும் அளவுக்கும் முன்னகர்வுகளோ மாற்றங்களோ நிகழவில்லை. அதற்கான சாத்தியங்களே தென்படவில்லை. புதிய சிந்தனை எங்கும் முளைக்கவில்லை. நற்சாத்தியங்கள் எங்குமே வேர்விட்டதாகத் தெரியவில்லை. மீள் பரிசீலனைகளும் மதிப்பீடுகளும் நடக்கவில்லை. சுயவிமர்சனத்துக்கு யாரும் தயாரில்லை.\nமேலும் மேலும் சரிவுகளும் கீழிறக்கங்களுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nஇன ஒற்றுமையைப் பற்றியும் பகை மறப்பைப் பற்றியும் பேசியதை விட நடைமுறையில் இனப்பகையும் இனமுரணும் வலுவாக்கம் பெறுவதே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமாதானத்தை வலியுறுத்துவதை விட அமைதிக்கெதிரான பதற்றமே உருவாக்கப்படுகிறது. தீர்வுக்குப் பதிலாக தீர்வுகளின்மையே எதார்த்தமாகிறது. ஆக எழுத்துக்கும் பேச்சுக்கும் மாறாகவே நிலைமை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.\nஇதற்குக் காரணம் இதனைச் சரியாக முன்னெடுத்திருக்க வேண்டிய, முன்னெடுக்க வேண்டிய தரப்புகள் அவற்றை எதிர்நிலையில் கொண்டு செல்வதேயாகும். இந்தத் தரப்புகளில் பலவும் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தம்மிடம் வைத்திருப்பதால் நடைமுறையில் அவற்றின் நடவடிக்கைகளே வலுவானதாக அமைகின்றன. அவை தவறாக இருப்பதால் பிழைகளும் அதிகமாகி விடுகின்றன. இதையிட்ட கவலையோ கேள்விகளோ இல்லாமல் சனங்களும் இவற்றின் பின்னால் இழுபட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.\nஇதனால்தான் இந்த அரசியலைப்பற்றி மேலும் மேலும் பேசுவது கலைஞர்களின் எழுத்தாளரின் பணி இல்லை என்றாகிறது. அவர்கள் இதை அதற்குரிய வகையில் வெளிப்படுத்தினால் போதும் என்று எண்ணுகிறார்கள்.\nஷோபாசக்தியின் “மிக உள்ளக விசாரணை” என்ற சிறுகதை இதற்குச் சிறந்த உதாரணம். அவர் என்னுடைய பத்துக் கேள்விகளுக்கும் அளிக்கக் கூடிய பதிலை அந்த ஒரு கதையில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி விட்டார். என்னுடைய கேள்விக்கான பதிலாக மட்டுமல்ல, ஐ.நாவின் அணுகுமுறைக்கு, அமெரிக்காவின் அறிக்கைகள் பலவற்றுக்கு, சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு, இலங்கை அரசின் நியாயங்களுக்கு, சிங்கள பௌத்த உளவியலுக்கு, விடுதலை அரசியல் பற்றிய தடுமாற்றங்களோடு இருப்போருக்கு இன்னும் இந்த மாதிரியான எல்லாவற்றுக்கும் எல்லாத் தரப���புகளுக்கும் அவர் மிகச் சிறந்த பதிலாக அந்தக் கதையை எழுதி விட்டார்.\nஎழுத்தாளரின் பணியும் அடையாளமும் இதுதான். இதற்குமேல் எதையும் பேச வேண்டிய அவசியமில்லை. அவசியமிருந்தால் பேசிக் கொள்ளலாம். கட்டாயமொன்றுமில்லை. ஏனெனில் லாப நோக்கோடு இயங்கும் அரசியல்வாதியல்ல எழுத்தாளரும் கலைஞரும். அவர்கள் அதற்கு எதிரானவர்கள், அதிலிருந்து விலகி, வேறுபட்டவர்கள், உண்மையின் வழியில், அறத்தின் ஒளியில் நடப்பவர்கள் என்பதேயாகும்.\nஇலங்கையின் இன்றைய அரசியல் சூழல் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு இப்படியே சீரிழிவும் மோசமானதாகவுமே இருக்கப்போகிறது என்பதற்கு சான்றுகளோ விளக்கங்களோ தேவையில்லை. சரியானவர்களும் பொருத்தமானவர்களும் அரசியலில் முன்னிலை அரங்கில் இல்லை. அவர்கள் அதிகாரத்தைப் பெறக் கூடிய சூழலும் தென்படவில்லை. அவ்வாறான தரப்பினரை இனங்கண்டு முன்னிலைப்படுத்துவதற்கான சக்திகளும் ஊடகங்களும் பொதுவெளியில் இல்லை.\nமாற்று அரசியல் பண்பாடு, மாற்று அரசியல் சிந்தனை, மாற்று அரசியல் போன்றவற்றைப்பற்றியே சிந்திக்காத அளவில்தான் மக்களும் புத்திஜீவிகளும் உள்ளனர். அவர்கள் திரும்பத்திரும்ப தம்முடைய கூடையில் உள்ள கூழ்முட்டைகளே மிகச் சிறந்த குஞ்சுகளைப் பொரிக்கும் என்று நம்புகிறார்கள். கனவு காண்கிறார்கள்.\nஇதனால்தான் இன்று அரசியலை வெறும் பார்வையாளராக நோக்கும் போக்கு பல மட்டங்களிலும் வளர்ந்துள்ளது. அரசியலில் ஈடுபடுவதை தொழிலாக, வாணிபமாக, அதிகாரத்தின் ருஸியாகக் கொள்வோரைத் தவிர ஏனையவர்கள் அதில் வெல்ல முடியாதவர்களாக இருப்பதற்கான காரணம் இதுவே.\nவானம் இப்போதைக்கு வெளிக்கும் என்றில்லை. ஆனால் நமக்கு ஞானம் வசப்பட்டிருக்கிறது. ஷோபாசக்தி எனும் ஞானக் கலைஞருக்கு நன்றி\nSLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்....\nSLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்.... எனும் தலைப்பில் சகோதரி Emalini Philip இன் பயனுள்ள பதிவினை நன்றியுடன் இங்கு பகிர்கின்றேன்.\nSLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்....\nகடந்த வாரம் இப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.\nமுகப்புத்தகத்தைத் திறந்தால் முழுக்க இப்பரீட்சைக்கான விசேட வகுப்புகளுக்கான விளம்பரங்கள்....\nஇதில் ஒரு சிலர் தங்கள் விளம்பரங்களில் என் பெயரையும் இணைத்து, நான் அவர்கள�� வகுப்பில் கற்றுத் தான் நிருவாக சேவைக்குத் தெரிவாகியதாக புரளி கிளப்புகிறார்கள்.\nபலர் இது தொடர்பாக என்னிடம் தொலைபேசியில் விசாரித்து விட்டார்கள்.\nஆனால், உண்மை என்னவென்றால் நான் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றினேன். சிங்கள வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.\nநானே அமைத்துக் கொண்ட பாடதிட்டத்திற்கேற்ப சுயமாக கற்றே பரீட்சையில் தேறினேன். ஆக அந்த என் யுக்திகளையும், பயன் படுத்திய வளங்களையும் இங்கு பகிரப் போகிறேன்.\nவிடுமுறை நாட்களை முற்று முழுதாக விசேட வகுப்புக்களுக்கு ஒதுக்க நேரம் இல்லாத, ஆயிரக்கணக்கில் தண்ணீராக காசைச் செலவழிக்க வழி இல்லாத, சவால்களை எதிர் கொள்ள விரும்பும் என்னைப் போன்றவர்கள் வாசித்துப் பயன் பெறலாம்.\nஆணைக்குழுவின் விதிகள் (ps procedure)\nசெயல்முறைத் தொழில்நுட்பத் திறன்கள் - தரம் 7 முதல்(pts)\nவரலாறு- தரம் 6 முதல்\nநுண்ணறிவு தொடர்பான பழைய இத்துப் போன புத்தகங்கள்\nபொதுவாக நம்மில் பலர் விடும் தவறு மூல ஏடுகளை ஆதாரமாகக் கொண்டு யாரோ எழுதும் புத்தகங்களையும் வினாவிடைகளையும் அடிப்படையாகக் கொண்டு பரீட்சைகளுக்குத் தயாராகுவதாகும். ஆனால் நான் என்றுமே யாரும் எழுதிய புத்தகங்கள் , வினா விடைகள், மீட்டல் பயிற்சிகள் என்பவற்றைப் பயன்படுத்தவில்லை.\nமாறாக மூல ஏடுகளையே (AR,FR,PS pro) வாசித்தேன்.\nஎதையும் பாடமாக்கவில்லை. நுணுக்கமாக வாசிக்க மட்டுமே செய்தேன். அதுவும் ஒரு தடவையல்ல. கதை போல சொல்லும் அளவுக்கு வாசித்தேன்.\nஏனென்றால் எதையும் பாடமாக்க வேண்டிய அவசியம் இல்லை. கேள்விகள் கட்டமைப்பான விடைகளையே எதிர்பார்த்துக் கேட்கப்படும். தரப்பட்ட இடைவெளிகளிலேயே பதில் எழுதப்பட வேண்டும். ஆக பந்தி பந்தியாக எழுத வேண்டியதில்லை. விடய அறிவே சோதிக்கப்படும்.ஆக நுணுக்கமாக விளங்கி வாசித்தலே போதுமானது.\nஅடுத்து நுண்ணறிவு தொடர்பாக நான் பயன்படுத்தியது நூலகத்தில் இருந்த பழைய புத்தகங்கள். ஏனென்றால் அவற்றில் தான் ஒவ்வொரு விதமாக பயிற்சிகளையும் அணுகும் முறை பற்றிய விளக்கம் உள்ளது. புதிய புத்தகங்களில் வினா விடை மட்டுமே உள்ளன. செய்முறை விளக்கங்கள், தெளிவாக்கங்கள் இல்லை. ஒவ்வொரு வகைக்கும் குறைந்தது 50 பயிற்சிகள் செய்யுங்கள். (இலக்கம், படம்) மீண்டும் மீண்டும் அதையே திருப்பிச் செய்யுங்கள். வேறு வேறு பயிற்சிகள் மாற்ற வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை அறியாமலேயே மனதில் நுட்பம் பதிந்து விடும். கண்களும் அதற்குப் பழகி விடும். அத்தோடு வேகமும் கூடும்.\nஅடுத்து கிரகித்தற் பயிற்சிக்காக நிறைய வாசியுங்கள். எளிமையான கட்டுரைகள் தொடங்கி சிக்கலான நீண்ட வாக்கியங்கள் கொண்ட கட்டுரைகள் வரை வேகமாக வாசியுங்கள். வாசிக்கும் போதே ஒவ்வொரு பந்தியின் கரு என்னவென்று அருகில் சிவப்பு மையில் எழுதுங்கள். ஒரே கட்டுரையை பல தடவைகள் வாசித்து நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிக்க முயலுங்கள். கட்டுரைகளை வாசிக்கத் தொடங்க முன்னர் கொடுக்கப்பட்ட கேள்விகளை இரண்டு முறை நன்றாக வாசியுங்கள்.\nசாரம்சம் எழுதும் போது தரப்பட்ட பந்தியில் உள்ள வர்ணனைகள், உதாரணங்கள்,புள்ளி விபரங்கள் என்பவற்றைத் தவிர்த்து உங்கள் சொந்த நடையில் எழுதுங்கள். தரப்பட்ட பந்தியையே திருப்பி எழுத வேண்டாம்.\nஇந்த வினாத் தாள் மட்டும் தான் நாம் இஷ்டப்பட்ட படி வரையறை இல்லாமல் தரப்பட்ட தலைப்புக்களில் தாராளமாக எழுதக் கூடியது. இது இலங்கை மற்றும் உலக விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக அரசியல், சமய விடயங்கள் கேட்கப்பட மாட்டா. ஆனால் சமூக, சூழல், பொருளாதார விடயங்கள் ஆராயப்படும்.\nஇதற்காக நான் பயன்படுத்தியது பழைய பத்திரிகைகள் பாடசாலைப் பாடப்புத்தகங்கள். வாசித்தல் மட்டும் போதுமானது.\nஇவை எல்லாவற்றையும் விட முக்கியமானது புத்துணர்வான மனநிலையில் கற்றல் ஆகும்.\nஉழைத்துக் களைத்த நேரங்களில் புத்தகங்களைக் கையில் தொட வேண்டாம்.\nநன்றாக உறங்கி எழுந்த பின்னர் வயிறு நிறைய சாப்பிட்டு, குளித்து வீட்டில் வேலைகள் எல்லாம் முடித்து,நிம்மதியான மன நிலையுடன், தூய்மையான ,காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் இருந்து விருப்பத்துடனும் தூய்மையான எண்ணத்துடனும் கற்றல் வேண்டும்.\nஒரு நாளைக்கு இவ்வளவு என இலக்கு வைத்துப் படியுங்கள்.\nஊரில் உள்ள எல்லோரும் எழுதிய புத்தகங்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். மற்றவர் படிப்பதை எட்டிப் பார்க்கவும் வேண்டாம். இவை வேண்டாத தலை வலிகள். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் மனப்பாரம் கூடும்.\nநான் கடைப்பிடித்த முறைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன்.\nஇதற்கு மேலும் விளக்கங்கள் யாருக்கேனும் தேவைப்பட்டால் என்னை அணுகலாம். மெஸஞ்சரில் அல்ல.\nஇலங்கையின் த��ிழ் வெகுசன அரசியல்.\n“இலங்கையின் தமிழ் வெகுசன அரசியலை” தெளிவான இரண்டு பண்பாட்டுக் கோடுகளால் வகுத்து வரையறை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று புத்திபூர்மான அரசியல். இது சாத்தியங்களின் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றின் வழியே அரசியலை முன்னெடுப்பது. இந்த வழிமுறையில் குறிப்பிடத்தக்க வெற்றியை மலையகத் தலைமைகள் பெற்றிருக்கின்றன. சி.வி வேலுப்பிள்ளை, சௌமியமூர்த்தி தொண்டமான் தொடக்கம் இன்றைய மனோ கணேசன் வரையில் இதற்கு உதாரணம். நிலமற்ற, கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பின்னடைந்திருந்த மலையகச் சமூகத்தினை கடந்த எழுபது ஆண்டுகளில் இவர்கள் முன்னிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்கிறார்கள். இன்று வலுவானதொரு அரசியற் சமூகமாக மலையகத் தரப்புப் பலமடைந்திருக்கிறது. கல்வியிலும் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருப்போராக மலைய சமூகத்தினர் உள்ளனர்.\nஇந்த அரசியல் முறைமைக்குள் எதிர்மறைப் பண்புகள் நிறைய உள்ளன என்பதையும் கணக்கிட்டே இதனை மதிப்பிடுகிறேன். தொண்டமான், செல்லச்சாமி, பெரியசாமி சந்திரசேகரன், மனோ கணேசன் ஆகியோருக்கு முன்னரே மலைய சமூகத்தின் அடையாளத்துக்கும் இருப்புக்குமான அடித்தளம் போடப்பட்டிருந்தது. கோ. நடேசய்யர், ஏ.அஸீஸ், எஸ்.எம். சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, கே.ஜீ.எஸ். நாயர், பி.தேவராஜ், எஸ்.நடேசன் , ஓ.ஏ.ராமையா, வீ.கே. வெள்ளையன், இராஜலிங்கம் எனப் பெரியதொரு செயற்பாட்டுத் தொடரணி இந்தத் தள நிர்மாணத்தைச் செய்தது. தொழிற் சங்கப் போராட்டங்கள், வெகுஜன அரசியற் செயற்பாடுகள் போன்றவற்றின் வழியே மிகக் கடினமான சாத்தியப் புள்ளிகளை இவர்கள் உருவாக்கினர். இந்தத் தளத்தில் நின்றுகொண்டே தொண்டமானும் சந்திரசேகரனும் இப்பொழுது மனோ கணேசன், திலகராஜ் போன்றோரும் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.\nஇத்தகைய சாத்தியப்புள்ளிகளை நோக்கி அரசியலை முன்னெடுத்த வடக்குக் கிழக்குத் தமிழ் தரப்புகளும் உள்ளன. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையைத் துணிந்து பொறுப்பேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இதில் முக்கியமான ஒன்றாகும்.\nஇவர்கள் கண்டறிந்து செயற்பட்ட புள்ளிகளால் உருவாகிய அரசியற் பெறுமானங்களே இன்று மீந்திருப்பவை. இது கூட்டமைப்புப் போன்றவை செய்ததிலும் பார்க்க அதிகம்.\nஇந்தப் போக்கினை விமர்சனபூர்வம���க அணுகி மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். தேர்தல் ஜனநாயக வழிமுறையில் பேண வேண்டிய அரசியற் தந்திரோபாயத்தையும் அறத்தையும் உள்வாங்கி, சேதங்களும் சிதைவுகளுமற்ற பாதையை மெய்யான ஜனநாயக விழுமியங்களோடு உருவாக்க வேண்டும்.\nஇரண்டாவது உணர்ச்சிகரமான அரசியல். இது விளைவுகளைப் பற்றிய மதிப்பீடுகளற்றது. விமர்சனங்களும் ஆய்வுமற்றது. அதாவது அறிவுக்கு எதிரானது. ஒற்றைப்படையாக இனமானத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தனக்கான தருக்கத்தையும் நியாயங்களையும் உற்பத்தி செய்து வைத்திருப்பது. தன்னுடைய எதிர்த்தரப்பை உணர்ச்சிகரமாகவே அணுகுவது. அடித்தால் மொட்டை. கட்டினால் குடுமி என்று சொல்வார்களே அதைப்போல ஆதரவோ எதிர்ப்போ இரண்டும் கண்மூடித்தனமாகவே இருக்கும். எதிர்ச்சக்தியையும் நட்புச் சக்தியையும் எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடப்பது. இதனால் அரசியற் தந்திரோபத்தைக் கடைப்பிடித்து வெற்றிகளைப் பெற முடியாமல் காலம் முழுவதும் புலம்பிக்கொண்டேயிருப்பது. எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு காண முடியாமல் தவறுகளை பிறர் மேல் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முற்படுவது. வளர்ச்சியோ மாற்றமோ நிகழாமல் பழைய – புளித்துப்போன வழித்தடத்திலேயே பயணிப்பது. இதனால்தான் தமிழ்ச்சமூகம் எழுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையையும் விடத் தாழ்ந்து போயிருக்கிறது. இன்று வடக்குக் கிழக்குத் தமிழர்கள் உலகம் முழுவதிலும் சிதறுண்டிருக்கிறார்கள். அடுத்த நாற்பது ஆண்டுகளில் இவர்கள் அங்கே அடையாளமிழந்த சமூகத்தினராகி விடுவர். நாட்டில் உள்ளவர்கள் இதே போக்கில் போய்க்கொண்டிருந்தால் அவர்களும் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மிகப் பலவீனமான சமூகமாகவே இருப்பர்.\nசொந்தமாக தொழில் தொடங்க இருப்பவருக்கு மிக முக்கியமா...\nதனக்கு மாத்திரமே அனைத்தும் தெரியும் என்னும் அதிமேத...\nதலைவர் காமராசரின் பிறந்ததினம் ஜூலை 15\nஉங்களை உறைய வைக்கும் வசனங்கள் (சுஜாதா குறும்பு)\nஇலங்கையின் தமிழ் வெகுசன அரசியல்.\nSLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்....\nஇலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல் ஷோபாசக்தி\n'தில்லானா மோகனாம்பாள்'. குறித்து வெளிவந்த சுவாரசிய...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்ட���பர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/02/3.html", "date_download": "2020-07-05T00:43:38Z", "digest": "sha1:6KELHPKYWF4GXAPCXW6BVBGOSLDJ77KV", "length": 17811, "nlines": 167, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3", "raw_content": "\nஅஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3\nமகிமா என்பது மலை போன்று பெரிதாவது என்றே குறிப்பிடபடுகிறது. விஸ்வரூபம் என்பது கூட ஒருவகையான சித்தி என்றே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஒரு சிறு விதை விருட்சமாவது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் விருட்சமான மரமானது மேலும் அதுவும் கணநொடியில் மேலும் விருட்சம் என்பது அபூர்வமான ஒன்றாகவும், நம்ப முடியாத விசயமாகவே நமது எண்ணத்திற்கு தோற்றம் அளிக்க கூடியவனாக இருக்கின்றன.\nஆனால் இப்படிப்பட்ட மகிமா சக்தியை சித்தர்கள் பெற்று இருந்தார்கள் என்றே இன்னமும் சொல்லப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில் வரும் விஷ்ணுவின் அவதாரம், கிருஷ்ணரின் விஸ்வரூபம் கூட இந்த கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை எவரும் மனித உருவினை விஸ்வரூபம் எடுத்து பெரிதாக காட்டியதாக வரலாறு குறிக்கவே இல்லை. அப்படியெனில் இந்த மகிமா சாத்தியமா சாத்தியம் அற்றதா ஒன்று நம்மால் முடியாதவரை அது சாத்தியம் அற்றது என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான முயற்சியும் திறனும் நம்மிடம் நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.\nஇப்படிப்பட்ட முயற்சி பற்றி எண்ணிடும்போது சூரிய சித்தாந்தம் பற்றி நினைவுக்கு வந்தது. இந்த சூரிய சித்தாந்தம்தனை எழுதியவர் எவர் என்று குறிப்பில் இல்லை. இந்த சூரிய சித்தாந்தம் சூரிய கடவுள் மாயன் எனும் அசுரனுக்கு தரப்பட்டது என்று ஒரு ஐதீகம் உண்டு. தேவர்கள், அசுரர்கள் என அக்காலத்தில் இருந்து குறிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசுரர்கள் அழிக்கும் கூட்டம் எனவும், தேவர்கள் காக்கும் கூட்டம் எனவும் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. இந்த சூரிய சித்தாந்தத்தில் மிகவும் பிரமிக்கத்தக��க வகையில் பல குறிப்புகள் சூரியன் பற்றியும், அதன் கோள்கள் பற்றியும் இருக்கின்றன. கால சூழல் வேறுபாட்டால் பல ஸ்லோகங்கள் தொலைந்து போனதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு கோளின் அளவினை எல்லாம் இந்த சூரிய சித்தாந்தம் குறிப்பிட்டு இருப்பது, இன்றைய அளவுக்கு மிகவும் சரியாகவே இருப்பது, சைன், டேன், காஸ் டீட்டாகளை எல்லாம் கணக்கில் வைத்தது பிரமிக்கவைக்கும் செயல் அன்றி வேறு என்னவாக இருக்க இயலும்.\nபஞ்சாங்கம் என்பது இந்த சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான். எந்த எந்த நேரத்தில் எந்த கோள்கள் எங்கிருக்கும் என்றெல்லாம் கணக்கீடு செய்து வைத்து இருக்கிறார்கள். அதன் காரணமாகவே சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எல்லாம் தெரிந்து இருக்கிறது. இப்படிப்பட்ட பிரமிப்பில் ஒரு மலையை சூரியனும், கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என சொன்னால் எப்படி இருக்கும்\nஇந்த மலைகள் எப்படி உருவானது என்பதற்கு பூமித்தட்டுகள் முட்டிக்கொண்டு மேல் எழுந்ததுதான் என்கிறார்கள் இன்றைய அறிவியல் வல்லுனர்கள். இந்த பூமியானது பல தட்டுகளால் உருவானது என்றும் ஒவ்வொரு தட்டுகளும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, அப்படி நகர்தலின் காரணமாக நிலநடுக்கம், மலைகள் உருவாதல் எல்லாம் நடைபெறுகிறது என்றே சொல்கிறார்கள். தரைமட்டமாக இருந்த நிலபரப்பு திடீரென மலையாய் மாறுதல். மகிமா\nஇது இமயமலைத் தொடர். இதற்கு பெரிய கதையே உண்டு. இப்போதைக்கு அகிலாண்டீஸ்வரியையும், சிவபெருமானையும் விட்டுவிடுவோம். நமது இந்திய நிலபரப்பு பல்வேறு வருடங்களில் நகர்ந்து வந்து மோதியதால் உருவானது இந்த இமயமலை என்பது ஒரு கணக்கீடு. நன்றி: விக்கிபீடியா\nஆங்காங்கே இந்திய நிலபரப்பு மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள மலைகள் இப்படித்தான் உருவாகி இருக்கும் என்பது ஒரு கணக்கீடு.\nஇது ஆல்ப்ஸ் மலைத்தொடர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் என உலகில் ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பதாகவும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து சதவிகிதம் பூமி மலைகளால் ஆனது என்றே குறிப்பிடுகிறார்கள்.\nஆனால் மேரு மலை என்று ஒன்று குறிப்பில் உள்ளது. இந்த மேரு மலையில் தான் பிரம்மா மற்றும் அனைத்து கடவுளர்களும் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். இதுவரை இந்த மேரு மலையை எவருமே கண்டதில்லை. இது எங்கு இருக்கிறது என்பதற்கான ஒவ்வொருவரி���் எண்ணமும் வெவ்வேறு விதமாகவே இருக்கிறது. இந்த மலையின் உயரம் கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோமீட்டர் உயரம் என்றும், இதனின் குறுக்களவு பூமியைவிட எண்பத்து ஐந்து மடங்கு பெரிதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உயரத்தை குறிப்பிட யோஜனா என்றும் ஒரு யோஜனா பதினோரு கிலோமீட்டர் என்றும் கணக்கு சொல்கிறார்கள்.\nமுன்னர் குறிப்பிட்டது போல இந்த மலையை சூரியன் முதற்கொண்டு பிற கோள்கள் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம். இந்த மேரு மலையை சூரிய சித்தாந்தம் மத்திய பூமியில் இருப்பதாக கணக்கீடு காட்டுகிறது. ஒருவேளை பூமி வெடித்து சிதறி அதிலிருந்து வேறு பல கோள்கள் உருவாகும் முன்னர் இந்த மலை ஒன்று பூமியில் இருந்து இருக்கலாம் என சூரிய கடவுள் மாயனுக்கு சொல்லி இருக்கலாம். பூமியை சூரியன் சுற்றிய காலமும், சூரியனுக்குள் இருந்த பூமி வெளியே எறியப்பட்ட காலமும் இருந்திருக்கலாம். எவர் கண்டது ஆனால் இப்படி சூரிய சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட மேரு மலை இல்லாதது கண்டு பின் வந்தவர்கள் மேரு மலை ஒன்று முன்னர் இருந்தது ஆனால் தற்போது பூமியில் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nஇந்த மேரு மலை ஒருமுறை கர்வம் கொண்டதாகவும், அந்த மேரு மலையின் கர்வத்தை போக்கிட நாரதர் வாயு பகவானின் உதவியுடன் மேரு மலையை சிதறடித்ததாகவும் அதிலிருந்துதான் இலங்கை எல்லாம் உருவானது என ஒரு கதை எல்லாம் உண்டு. அதுவும் லெமூரியா கண்டம் பற்றி எல்லாம் பரபரப்பாக நாம் பேசித் திரிந்த காலம் கூட இங்கே குறிப்பிட வேண்டியதுதான்.\nமகிமா என்று சொல்லிவிட்டு மலைகள் பற்றி சொல்லிட வேண்டிய அவசியம் என்ன பகவான் விஷ்ணு சொல்கிறார் மலைகளில் நான் மேரு. ஒரு மனிதன் தனது எண்ணத்தால், செயலால் உயரும்போது மலையை உதாரணமாக சொல்கிறார்கள்.\nஉருவத்தில் மனிதன் உயர்வதல்ல மகிமா. மனிதன் தனது உள்ளத்தில், எண்ணத்தில், உணர்வில், செய்கையில் உயர்வது மகிமா. இந்த மகிமா எனும் அஷ்டசித்திகளில் ஒன்றான இதை நாம் பற்றி கொண்டால் உலகம் சுபிட்சமாகவே இருக்கும்.\nLabels: அறிவியல், ஆன்மிகம், சமூகம்\nதமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான\nபூரணமாய் நிறைந்த சற்குருவின் மலர் பாதத்தை போற்றியும் , யானை முகத்தோனைப் போற்றிய��ம், வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 என்ற இந்நூலில் செந்துரம், பற்பம், லேகியம், தைலம், கிருதம், எண்ணெய், கலிக்கம், மாத்திரை மற்றும் நாடி பார்க்கும் வித்தை சொல்லியுள்ளேன்\nஅஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12\nலைப் ஆஃப் பை - வாழ்வியல் விசித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/51447/H-Raja-criticized-actor-Surya", "date_download": "2020-07-05T01:26:02Z", "digest": "sha1:YLATBFTY3VJNIHSSC3EBIT3DXSAGYSKJ", "length": 7914, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் சூர்யாவை கடுமையாக சாடிய ஹெச்.ராஜா | H.Raja criticized actor Surya | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநடிகர் சூர்யாவை கடுமையாக சாடிய ஹெச்.ராஜா\nபுதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.\nசமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்... எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜகவின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.\nதிமுக எம்.பி. கனிமொழி இந்தி படிக்கும்போது, மக்கள் இந்தி படிக்க கூடாதா என கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் பேசினார்.\nகோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி: வில்லியம்சன்\nபயங்கரவாத அமைப��புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது\nRelated Tags : புதிய கல்வி கொள்கை, நடிகர் சூர்யா, actor surya, H Raja,\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி: வில்லியம்சன்\nபயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Indian%20Team?page=1", "date_download": "2020-07-05T01:41:14Z", "digest": "sha1:JCH75PGLC53C5HYHDQ7YAXUAXKQE5WKV", "length": 4788, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian Team", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகோப்பையை வென்றும் முகம் சுளிக்கவ...\n207 ரன்கள் வாரிக்கொடுத்த பந்துவீ...\n“நாம் இனிமேலும் வெல்வோம்; நம்புங...\nப்ளூ ஜெர்ஸிக்கு திரும்பிய இந்திய...\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம...\nரிஷாப் பண்ட் கழட்டிவிடப்பட்டது ஏ...\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறி...\nமீண்டும் டி20 போட்டியில் தோனி சே...\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள...\nஇந்தியா v/s பாகிஸ்தான் மோதல் - அ...\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகி...\nதோனிக்கு பின்னே கோலி.. இங்கிலாந்...\nசோர்வடையாத விராட் கோலி - இந்திய ...\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந���து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/03/blog-post_226.html", "date_download": "2020-07-05T00:26:01Z", "digest": "sha1:U6VDQG7LRQNLN3KWYJR6A5FT3V6YQCEK", "length": 10741, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி ஆட்டம் - துணியை தூக்கி தொப்புளை காட்டும் நடிகை - வைரலாகும் புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha கடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி ஆட்டம் - துணியை தூக்கி தொப்புளை காட்டும் நடிகை - வைரலாகும் புகைப்படம்..\nகடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி ஆட்டம் - துணியை தூக்கி தொப்புளை காட்டும் நடிகை - வைரலாகும் புகைப்படம்..\nநடிகை த்ரிஷா அடுத்து தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். கொரட்டல சிவா இயக்கிவந்த அந்த படத்திற்கு ஆச்சார்யா என பெயரிட்டிருக்கின்றனர்.\nகடந்த வாரம் ஷூட்டிங்கிலும் திரிஷா பங்கேற்றார் என கூறப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா டே இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார் த்ரிஷா.\nதெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி படத்தில் இருந்து முன்னணி நடிகை ஒருவர் விலகியிருப்பது தெலுங்கு சினிமா ஊடகங்களிடையே பரபரப்பாக பேசப்படுக்கொண்டிருகின்றது.\nஇதுபற்றி அவர் கோபத்துடன் ட்விட்டரில் பேசியுள்ளார். \"சில நேரங்களில் ஆரம்பத்தில் சொல்வது ஒன்று பின்னர் நடப்பது ஒன்றாக இருக்கிறது. படக்குழுவுடன் கருத்து வேறுபாடு காரணமாக நான் சிரஞ்சீவி சார் படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என அன்பான தெலுங்கு சினிமா ரசிகர்களே உங்களை வேறு ஒரு படம் மூமாக சந்திக்கிறேன்\" என திரிஷா ட்விட் செய்துள்ளார்.\nஇந்நிலையில், தற்போது கடற்கரையில் தொப்புள் தெரிய கவர்ச்சி காட்டி ஆட்டம் போடும் இவரது புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகின்றன.\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவின் ரகசிய போட்டோக்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை கிளப்பும்.\nஇவர் சினிமாவில் பீக்கில் இருந்த நேரத்தில் நட்சத்திர ஹோட்டலில் குளித்த ரகசிய வீடியோ வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து சமீபத்தில் திரிஷா தனது தாயுடன் ஹோட்டல் அறையில் இருக்கும் போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், தற்போது பீச்சில் பிகினி உடையில் துணியை தூக்கி விட்டு தொப்புளை காட்டும் இவரது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது.\nகடற்கரையில் பிகினி உடையில் கவர்ச்சி ஆட்டம் - துணியை தூக்கி தொப்புளை காட்டும் நடிகை - வைரலாகும் புகைப்படம்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கைதி\" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..\nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை - வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\n\" ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ...\" - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் - 40 வயது நடிகை அட்டூழியம்..\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் நடிகை - அப்போ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுலாம்.. சும்மாவா கோபால்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\n14 வயதில் சூர்யாவிற்க��� ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-dec-4/", "date_download": "2020-07-05T01:00:01Z", "digest": "sha1:33JEMSHMWASFHYMC6ULYTIQC3QKVG4YR", "length": 6024, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 04, 2018 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 04, 2018\nமேஷம்: தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் பன்மடங்கு உயரும். குடும்ப விவகாரத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.\nரிஷபம்: மனதில் சஞ்சலம் வந்து விலகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணிகளை நிறைவேற்றுவது நல்லது..\nமிதுனம்: தவறைத் திருத்திக் கொள்ள முயல்வீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்..\nகடகம்: தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வெகுநாள் எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.\nசிம்மம்: உடல்நலனில் அக்கறை தேவை. மாணவர்கள் கவனமுடன் படிப்பதால் தரத்தேர்ச்சி கிடைக்கும்.\nகன்னி: உங்கள் பேச்சில் வசீகரம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பை பயன்படுத்துவீர்கள்.\nதுலாம்: லாபம் சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். சுபவிஷயத்தில் பொறுமை காக்கவும்.\nவிருச்சிகம்: வருமானம் உயரும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். பணியாளர்கள் பதவி உயர்வு பெற அனுகூலம் உண்டு.\nதனுசு: தொழில், வியாபார வளர்ச்சியால் சாதனை படைப்பீர்கள். வருமானம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.\nமகரம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.\nகும்பம்:. பிறருக்காகப் பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை ��ிறக்கும்.\nமீனம்: நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். பெண்களால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 22, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 1, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%B0%E0%AE%BF-10-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-05T02:11:06Z", "digest": "sha1:HNKJDRRVQV2O7CS3RIW6D5RMHB3APYGB", "length": 12075, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "ரி-10 தொடரில் 7 இலங்கை வீரர்கள்! | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nரி-10 தொடரில் 7 இலங்கை வீரர்கள்\nரி-10 தொடரில் 7 இலங்கை வீரர்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெறவுள்ள மூன்றாவது ரி-10 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் 7 வீரர்கள் விளையாடவுள்ளனர்.\nஇந்த ஆண்டுக்கான ரி-10 லீக் தொடரானது அபுதாபியில் எதிர்வரும் நவம்பர் 14 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான ஏலம் நேற்றைய தினம் நடைபெற்றது.\nஇதில் கடந்த வருடம் இலங்கை அணியின் 6 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅதன்படி பாகிஸ்தான் தொடரில் பிரகாசித்திருந்த வனிந்து ஹசரங்க, டசுன் ஷானக மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, திசார பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் பெரரா ஆகியோரும் அணிகளுக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர்.\nயாழ் – இந்தியா இடையில் பயணிகள் சேவை எப்போது\nதீவிரவாத கோரிக்கைகளை நிறைவேற்ற கோத்தாபய தயாரில்லை\nமாணவர்களுக்கு காப்புறுதி தொடர்ந்தும் அமுலில்\nபாடசாலைகள் ஆரம்பமாக முன்னர் டெங்கு ஒழிப்பு\nபோதையில் சூடு – ஐவர் ரிஐடி வசம்; இராணுவ கப்டன் இடமாற்றம்\nபாடசாலை தொற்று நீக்கல் செயற்பாடு; முன்வருகிறது யாழ். மாநகர சபை\nகல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்\n– சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nபதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி\nஅரசியல் பழிவாங்கல் குறித்து மூன்று முக்கிய புள்ளிகள் வாக்மூலமளித்தனர்\nபாடசாலை தொற்று நீக்கல் செயற்பாடு; முன்வருகிறது யாழ். மாநகர சபை\nகல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்\n– சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nபதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி\nஅரசியல் பழிவாங்கல் குறித்து மூன்று முக்கிய புள்ளிகள் வாக்மூலமளித்தனர்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nபாடசாலை தொற்று நீக்கல் செயற்பாடு; முன்வருகிறது யாழ். மாநகர சபை\nகல்முனையில் திடீரென கொதி நிலையையடைந்த கிணற்று நீர்\nஅரசியல் பழிவாங்கல் குறித்து மூன்று முக்கிய புள்ளிகள் வாக்மூலமளித்தனர்\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/377-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2020-07-05T02:12:59Z", "digest": "sha1:ANAKI65PZFLVG3O7JJRVKQRHG7YCNQKZ", "length": 11486, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதிய��\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\n377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது\n377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது\nஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விழாவை தலைமை தாங்கி நடத்தினார்.\nவிருது பெறும் 377 ஆசிரியர்களுக்கு தலா 10,000 ரூபாய் காசோலையும், 36.5 கிராம் வெள்ளிப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. விருது பெறுபவர்களுள் 32 மெட்ரிக்பள்ளி, 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் 3 மாற்றுத்திறனாளி ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.\nமேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 10 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் தெரிவித்தார்.\nமேலும், அவர் 90 ஆயிரம் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ஸ்மார்ட் போர்ட் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nஇரு வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை\nதமிழகத்தில் அடுத்த பா.ஜ.க தலைவர் யார்\nமுதியவர் ஒருவரின் சடலம் மீட்பு\nகனடா பயணிகளுக்கும் இலங்கை வர தடை\nசம்பிக்கவின் ஆதரவாளர்கள் பொலிஸுக்கு எதிராக “கூ” சத்தமிட்டனர்\nஅதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்\nமட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nமரக்கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nஅதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்\nமட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nமரக்கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்��ின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/tag/indian-marriages/", "date_download": "2020-07-05T01:34:45Z", "digest": "sha1:UPT4UGUKTHNXOPKNFNRKKNLYWIFDMEYF", "length": 34062, "nlines": 215, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "indian marriages | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nஉங்க மேல தப்ப வச்சிக்கிட்டு…(பாகம் II)\nகுறிச்சொற்கள்:அழுகை, இந்திய திருமணங்கள், கணவன் மனைவி உறவு, முடிவெடுக்கும் உரிமை, indian marriages\n(தொடரின் முதல் பாகத்தை படிக்க, இங்கே சொடுக்கவும்)\n>> “யப்பா…அவ அழ ஆரம்பிச்சா ஊர கூட்டிடுவா”\nதிரைப்படங்களில் கணவன் அல்லது காதலன் கதாப்பாத்திரங்களின் வசனங்களில் இதை கேட்டுள்ளேன் (சமீப காலத்தில்…கதாநாயகர்களின் வசனப் பட்டியலில் கட்டாயம் இது போன்ற வரிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது ஒரு ‘நியதியாக ஆகி விட்டது போல் உள்ளது). சமூக வலைத்தளங்களிலும் இந்த குற்றச்சாட்டை பறைசாற்றுபவை…\n(ஆணின் (தலைவனின்) திடமான மனதை உன் கண்ணீரால் தகர்த்தெறி)\nஒரு கணவன்-மனைவி உறவில், அழுகையே ஒரு தரப்பின் விடையாக இருக்கும் போது , ஒரு வலிமையான பேச்சுவார்த்தைக்கே இடமின்றிப் போகிறது.\n“அவ்வளவுதாங்க…அவ அழ மட்டும் ஆரம்பிச்சா, அடுத்து பேச்சுவார்த்தையா…முடிவே எடுத்து முடிச்சா மாதிரி தான். அவ விருப்பம் தான் அங்க செல்லுபடி ஆகும்”, என அலுத்துக் கொள்ளும் ஆண் தோழர்களுக்கு….ஓரிரு கேள்���ிகள்…\n“வீட்டிற்கு வேண்டிய முடிவுகள் எடுக்க இருக்கும் போது, அந்த பேச்சுவார்த்தையை எப்பொழுது ஆரம்பிப்பீர்கள் அதற்கென நேரம் ஒதுக்கி, இருவரும் வேறெதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வீர்களா அதற்கென நேரம் ஒதுக்கி, இருவரும் வேறெதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வீர்களா அல்லது வேறு வேலைகள் தடபுடலாக நடக்கும் போது, இதையும் அவிழ்த்து விடுவீர்களா அல்லது வேறு வேலைகள் தடபுடலாக நடக்கும் போது, இதையும் அவிழ்த்து விடுவீர்களா\n“உங்களின் கருத்தை முன் வைக்கும் போது, எத்தனை முறை அதிலிருக்கும் நல்ல விஷயங்களையும், அந்த முடிவினால் வீட்டு வரவு-செலவில் ஏற்படவிருக்கும் முன்னேற்றத்தைப் பற்றி கூறி உள்ளீர்கள்\n“எத்தனை முறை மனைவியின் முடிவு சரி இல்லை என விளக்க முயன்றிருக்கிறீர்கள்\n“மனைவியின் முடிவு தான் என முடிவான பிறகு, எத்தனை முறை..அதனால் நிகழவிருக்கும் பணவிரயம் பற்றியோ அல்லது நேர விரயம் பற்றியோ, அவரிடம் விளக்க எத்தனித்திருக்கிரீர்கள்\nஇவை அணைத்திருக்கும் முன்னதாக, திருமணத்திற்கெல்லாம் முன்னதாக, உங்களுக்கு உம் பெற்றோர் ஒரு பெண் பார்த்திருந்தாலும், “இனி வரும் என் வாழ்கையை இவளுடன் கழிக்க இருக்கிறேன். அவளிடம் சில நாட்கள் பேசி, இருவருக்கும் சரிபட்டுவருமா என தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்” என கூறியதுண்டா\nவாய்ப்பு உருவான போது, “வீட்டுல முடிவுகள் எடுக்கும் போதெல்லாம், நாம ரெண்டு பேரும் கலந்து ஆலோசிச்சு முடிவு எடுக்கனும்னு தான் எனக்கு ஆசை” மாதிரியான கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா\nமேலே பட்டியலிடப்பட்ட கேள்விகள் எதற்கும் ஒரு கச்சிதமான பதில் இல்லாத போது , “கல்யாண வாழ்க்கையே தலவலிங்க”, என்ற உங்களின் புலம்பல் எவ்வாறு நியாயமாகிறது\nஉங்க மேல தப்ப வச்சுக்கிட்டு…(பாகம் 1)\nPosted: மார்ச் 31, 2015 in பிதற்றல்\nகுறிச்சொற்கள்:குழந்தைப்பேறு, சிவகர்த்திகேயன், சூரி, தமிழ் சமூகம், தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகள், திருமணங்கள், பெற்றோரின் விருப்பம், ராஜா ராணி, Comedy in tamil cinema, indian marriages, indian parents, indian society, Tamil film industry\nதிருமணம், திருமணத்தில் அமையும் கணவன் மனைவி உறவு…இவைகள் என்றோ ஒரு முறை நகைச்சுவையாய் கிண்டல் அடிக்கப்படும் போது , உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைக்கும். அதுவே, நகைச்சுவை என்றாலே திருமணங்களை கிண்டல் செய்வது தான், என்றாகும் போது, சற்று அதிகமாகவே சலிப்பு தட்டுகிறது.\nதிரைப்படங்களில் மட்டும் அல்லாது, whatsapp, facebook என அனைத்து சமூகத்தளங்களிலும்…அவை உலா வரும் போது , “திருமணம் என்ற ஒரு உறவு, நையாண்டி செய்யப் படக் காராணம் யார்”, எனக் கேட்கத் தோன்றுகிறது.\nயோசித்து பார்த்தால், அந்த மாதிரியான ‘காமெடி’ காட்சிகளுக்கு சிரிப்பவர்கள் பெரும்பாலும், தம் தரப்பிலிருந்து, அவர்களின் திருமணம் வெற்றி அடைய முயற்சிகள் எதுவும் எடுக்காதவர்களே.\nஇந்த பதிவு, நம் ஊரில் நடக்கும் திருமணம் என்ற சடங்கில் இருக்கும் கேவலங்கள் என்ன, மேற்கில் அதற்கு ஒரு மாற்றுச் சடங்கு உள்ளதா, என வாதிக்காது. தான் விரும்பிய படிப்பைப் படித்து, தனக்கு விருப்பமான வேலையில் இருந்தும் கூட, நம்மூரின் சிலரால், தம் மண வாழ்க்கையை தம் விருப்பத்திற்கு ஏற்ப ஏன் மாற்றிக்கொள்ள முடிவதில்லை என்பது பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி. பதிவு சற்று நீளமாகிவிடும் என்பதனால், ஒவ்வொரு காரணமாக எடுத்துக்கொண்டு, பதிவுத் தொடர் ஒன்றை கொடுக்க விரும்புகிறேன்.\n>> “பெரியவங்க பேச்சுக்கு மரியாதை குடுக்கணுமா வேண்டாமா ..\n21 வயது கடந்தவர்களுக்கு நாட்டை யார் ஆள வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை அளிக்கப் படுகிறது. ஆபாசமோ, வன்முறையோ…திரைப்படங்களில் இடம்பெறும் போது, அதை ஆராய்ந்து உட்கொள்ளும் சுதந்திரமும் ‘adults’ என அழைக்கப் படும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப் படுகிறது.\nஅதுவே ஒரு குடும்பச் சூழலில் வரும் போது , பெண்ணுக்கோ ஆணுக்கோ அந்த ‘adult’ பதவி வழங்கப் படுவதில்லை.\nபள்ளிப் பருவத்திற்குப் பிறகு படிக்க வேண்டுமா வேண்டாமா, ஆசைப் பட்டால் என்ன படிக்க வேண்டும், திருமணம் வேண்டுமா வேண்டாமா, வேண்டுமெனில் எந்த வயதில் செய்துக் கொள்ள வேண்டும், யாரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் அவசியமா, பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டால், எந்த வயதில் பெற்றுக் கொள்ள வேண்டும், எத்தனை பெற்றுக்கொள்ள வேண்டும் மாதிரியான ஒரு ஆணோ பெண்ணோ அவர்கள் விருப்பத்திற்கு மட்டும் ஏற்ப எடுக்க வேண்டிய முடிவுகள், பெரும்பாலும் பெற்றோர்களால் மட்டுமே முடிவு செய்யப் படுகிறது.\nஅதற்கு கொடுக்கப் படும் ‘விளக்கங்கள்’ பல…\n“புடிச்ச பொம்மையும், புடிச்ச சைக்கிளும் வாங்கிக்கொடுத்த அப்பாக்கு உனக்கு புடிச்ச மா��்பிள்ளைய பாக்க தெரியாதா”\n“பெத்தெடுத்து, படிக்க வச்சிருக்கோம்…இது வரைக்கும் ஒன்னும் கொறை வைக்கலியே. இப்ப என்ன புதுசா, “நான் பாத்துக்கறேன்”னு சொல்ற\n“ஒவ்வொரு வரனையும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா…நீ ஆசைபடும் போது , ஒரு நல்ல வரன் கெடைக்காது”\n“என்ன செட்டில் ஆகணும்…செட்டில் ஆகணும்னு பொலம்பிகிட்டு இருக்க நானும் உன் அப்பாவும் அப்படி நெனைச்சிருந்தா, நீங்க பொறந்திருக்கவே மாட்டீங்க. ஏனா இன்னிக்கி வரைக்கும் ஒரு சொந்த வீடு கெடையாது. சம்பாதிச்சத எல்லாம் உங்க படிப்புக்கே செலவழிச்சாச்சு”\n“உன் கூட படிச்சவங்க எல்லாம் கல்யாணம் ஆகி, ரெண்டு கொழந்தைங்க வச்சிருக்காங்க…நீ என்னனா, பாத்துக்கலாம், பாத்துக்கலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்க”\n“உங்க ஆசை இருக்கட்டும்…எங்களுக்கு பேரன் பேத்திய கொஞ்சனும்னு ஆசை இருக்காது நம்ம வம்சம் தழைக்க வேண்டாமா நம்ம வம்சம் தழைக்க வேண்டாமா\nஇப்படியான ’emotional blackmail’ வசனங்களை கேட்கும் போது, “நெஜமாவே உங்க புள்ள பாசத்துக்கு அர்த்தம் தான் என்ன”, என கேட்கத் தோன்றுகிறது.\n“அவங்க விருப்பப் படி dress போடட்டும், friends கூட நல்லா கும்மாளம் அடிக்கட்டும்…இதுக்கு மேல என்ன சுதந்திரம் வேணும் அந்த புள்ள மேல பாசம் இருக்கறதுனால தான, என்ன வேணும்னாலும் வாங்க காசு குடுக்கறேன்”, என்ற ‘புள்ள பாசம்’ பொருள் விளக்கம் சற்று நெருடலாகவே உள்ளது.\n“அவங்களுக்கு புடிச்சதெல்லாம் வாங்கித் தரோம். அப்ப எங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கணும், கொழந்தை பெத்துக்கனும்னு ஆசை படறதுல தப்பென்ன”, என நீங்கள் கூறுவது,\n“புல்லு கட்டும், தீவனமும் போட்டு வளக்கறேன்…பலி குடுக்கறது என் உரிமை”, போன்றுள்ளது.\nemotional blackmailக்கு ஆயுதமாய் பயன்படுத்தப்படும் இன்னொரு பயங்கரமான ஆயுதம், பெற்றோரின் அழுகை.\n“ஒரு வேளை சோறு கூட வீட்டுல இருக்காது…ஆனா பையன் பசி தாங்க மாட்டான்னு, கடன ஒடன வாங்கி வடிச்சு போடுவேன்”\n“அப்பா ஒரு ஓட்டை சைக்கிள் வச்சிருந்தாரு. ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கினது கெடையாது. ஆனா பொண்ணு கூட்ட நெரிசல்ல காலேஜ் போறாளேனு வண்டி வாங்கிக்கொடுத்தோம்”\n“கல்யாணம் காட்சிக்கு போனா…அவ அவ பாட்டி ஆயிட்டேன், பொண்ணு பிரவசத்துக்கு வந்திருக்கான்னு அளக்கறா. நான் அவங்க முன்னாடி வாய மூடிட்டு இருக்க வேண்டியிருக்கு.”\nசமூகத்தின் ���கெட்டப் பெயரை’ சம்பாதித்துவிடக் கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் செயல்படும் பெற்றோரிடம், வாய் திறந்து பேசவோ, விளக்கவோ முயற்சிக்காத போது, பதிவின் துவக்கத்தில் கூறப்படும் ‘சண்டை சச்சரவு நிறைந்த திருமணங்கள்’, ‘உற்றார் உறவினருக்காக குழந்தைகள்’ போன்ற கசப்பான நிகழ்வுகள் நிதர்சனம் ஆகும்.\nஇவ்வாறு சமூகத்தின் தேவைகேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் கணவன் மனைவியரே, திரைப்படங்களில் வரும் சிவகார்த்திகேயன்கள், சூரிகளின் ‘காமெடி’களுக்கு விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.\n“ஏதோ…நாம மட்டும் அவதி படல. கல்யாணம் பண்ணிட்டவன் எவனுமே இந்த நெலமைல தான் இருக்கான்”, என தங்களை திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம்\n“கயல் postbox பாக்கலியா உனக்கு ஏதோ letter வந்திருக்கு பாரு”, என கூறியபடி வீட்டினுள் நுழைந்தான் தியாகு.\n“என்னது பா…”, என தியாகு குரல் கேட்டு வாழறைக்கு வந்தாள் கயல்விழி.\n“Project Management instituteல இருந்து. நீ கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு certification பாஸ் பண்ணினல”, என கடிதத்தை பிரித்தவாறு வினவினான் தியாகு.\n“அட ஆமாம்…ஒரு basic certification பண்ணினேன்ல…அது expire ஆக போகுது..renew பண்ண சொல்லி mail வந்திருக்கும். email கூட வந்திருந்தது.”, என காபி குவளைகளை காபி மேசை மீது வைத்தபடி விடையளித்தாள் கயல்.\n“So…exams திரும்ப எடுக்கணுமா இல்ல upgrade option ஏதாவது இருக்கா”, என வினவியபடி கடிதத்தையும் படித்தான் தியாகு.\n“ஆமாம்பா…you can resit the exam இல்ல அதோட advanced certificationக்கு upgrade பண்ணலாம்”, என டிவி remoteஐ நோண்டியப்படி பதிலளித்தாள் கயல்.\n“ஒய் seriousஆ கேக்கறேன். என்ன செய்ய போற …கல்யாணத்துக்கு முன்னாடி project managementல அவ்வளவு passionateஆ இருப்ப”, என டிவி remoteஐ பிடுங்கி, கயலின் கவனத்தை தன் பால் ஈர்த்தான் தியாகு.\n“காமெடி கீமடி பண்ணறியா…என்ன சொல்ற தியாகு….2 yearsஆ workforceல இருந்து தள்ளியே இருக்கேன். இளங்கோவ அப்பறம் யாரு பாத்துப்பாங்க. நீ காபி குடி நொறுக்குத் தீணி ஏதாவது கொண்டுவரேன்”, என நழுவ எத்தனித்த கயலை நிறுத்தி,\n“c’mon கயல்…காமெடி இல்ல. இன்னிக்கி ஒரு Project Manager (P.M) கூட காபிக்கு போயிருந்தேன். அவங்களும் ஒரு career oriented lady. கல்யாணமாகி கொழந்தை இருக்கு. but அவங்க வீட்லியே கொழந்தைய பாத்துகிட்டு இருக்க விரும்பல…Here she is…எங்க கம்பெனில P.M for the past 5 years “, என விளக்கினான் தியாகு.\n“பொண்ணா …அதுதான பாத்தேன். நான் phone பண்ணும் ப���தெல்லாம் பிஸியா இருக்கேன்னு சொல்லுவ…காபிக்கெல்லாம் டைம் இருக்கா”, என உயர்த்திய புருவங்களுடன் வினவினாள் கயல்.\n“இப்ப நீதான் காமெடி பண்ற. அவங்க work experience பத்தி பேசும்போது , நம்ம marriage முன்னாடி இருந்த கயல் தான் நினைவுக்கு வந்தா. Remember those days, நான் call பண்ணினாலும், ஒரு குட்டி ‘hi kiss bye’ஓட நிறுத்தீடுவ. நெறைய தடவை சொல்லி இருக்கேன்…I fell head over heels for that lady. எப்பவுமே ஒரு துடுக்கான பேச்சு, quick decision making skills, smart and witty …”, மலரும் நினைவுகளை நினைத்த மாத்திரத்தில் புன்னகைத்தான் தியாகு.\n“So இந்த homemaker கயல் உனக்கு பிடிக்கல…அதுதான சொல்ல வர”, என கடிந்து கொண்டாள் கயல்.\n“you know what …நீ பேசற மூட்ல இல்ல. எனக்கு தோணினத சொன்னேன். We will talk about it some other time”, என குரலில் ஒரு சிறிய விரக்தியுடன், காபி குவளையை கையில் எடுத்தான் தியாகு.\n“இல்லப்பா suddenஆ இந்த topic எடுத்த உடனே…I was taken aback. It is not as easy as you think. என் resume’ is 5 years old. வேலைக்கு apply பண்ணனும், கெடைக்கணும்..இளங்கோவ என்ன பண்ண போறோம்…எவ்வளவு இருக்கு”, என தியாகு அருகில் அமர்ந்தபடி தோள் மீது கைப்போட்டாள் கயல்.\n“என்னவோ நாளைக்கே நீ வேலைக்கு போகணும்னு சொன்னா மாதிரி அலுத்துக்கிறியே. நான் ரொம்ப நாளா இத பத்தி பேச நெனைச்சேன்.அதுக்குள்ள relocation, இளங்கோ..Time just flew away. இன்னிக்கி சந்தியா கிட்ட பேசும் போதுதான் I got reminded… நம்ம வீட்லயும் ஒரு able PM இருக்காங்களேன்னு”, என பதிலளித்தான் தியாகு.\n“But I need time to think over”, என கயல் சற்றே யோசித்தபடி பதிலளித்தாள் கயல்.\n“ஒன்னும் பிரச்சனை இல்ல….நீ யோசிக்கறேன்னு சொன்னதே good to hear. Actually நீ வேலைக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்பறம், நான் ரொம்ப நாளா பண்ணனும்னு நினைச்ச certification ஒன்னுல focus பண்ண ஆரம்பிக்க முடியும்”, என விடையளித்தான் தியாகு.\n“But அந்த course க்கு நெறைய டைம் spend பண்ணனும்னு சொன்ன…work & studies உன்னால manage பண்ண முடியுமா”, என கேள்வி எழுப்பினாள் கயல்.\n“சீரியஸா தெரியாமத்தான் கேக்கறியா. I was expecting you to be the bread winner”, என யதார்த்தமாக விடை அளித்தான் தியாகு.\n உத்தியோகம் புருஷ லட்சணம் தியாகு. நீ வேலைக்கு போகாம…நான் மட்டும்னா…ஊர் என்ன பேசும்”, என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பினாள் கயல்.\n நீ சொல்ற இந்த ஊர்…கொறை கண்டுபுடிக்கனும்னா, நக்கல் அடிக்கனும்னா, மொதல வந்து ஆஜராகும். நீ ஏதாவது ‘out of the box’ step எடு, அதுல success பாரு….உன் பக்கம் கூட திரும்பி பாக்காது.\nஒரு நிமிடத்திற்கு மேல் அமைதியாய் தரையை பார்த்தப்படி ந���ன்றாள் கயல்\n“ஒய் …என்ன..Whatz happening”, என தியாகு வினவ,\n நான் யோசிச்சு சொல்றேன். சப்பாதி மாவு பெசைஞ்சு வச்சிருக்கேன். நீ உருட்டி roll பண்ணு …நான் தவா ல போட்டு எடுக்கறேன்”, என கூறியபடி சமையலறை நோக்கி நகர்ந்தாள் கயல்.\n“ஒய் கயல்….I love you”, என கொஞ்சலாய் கூறியபடி sofaவிலிருந்து எழுந்தான் தியாகு.\n“நெசமாத்தான் சொல்றியா தியாக்ஸ்”, என வெட்கப்படும் தோரணையில் கூறிக்கொண்டே சுவர் கடிகாரத்தை பார்த்த கயல், “கொஞ்சல்ஸ் க்கு கொஞ்சம் break விடு; நான் இளங்கோவ pick up பண்ணிட்டு வரேன் நீ freshen up ஆகு”, என வாசலில் நிறுத்தியிருந்த கார் நோக்கி நடந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/2017/01/26/", "date_download": "2020-07-05T01:37:23Z", "digest": "sha1:27FMHAOHERWUG2NPY6DHXWFIXPMHFIA2", "length": 4649, "nlines": 101, "source_domain": "tamil.mykhel.com", "title": "myKhel Tamil Archives of January 26, 2017: Daily and Latest News archives sitemap of January 26, 2017 - myKhel Tamil", "raw_content": "\nநானே படித்து டாக்டர் பட்டம் வாங்குவேன்.. டிராவிட் அதிரடி அறிவிப்பு \nமுதலாவது டி20: இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nராகுல் டிராவிட்டை விக்கெட்கீப்பர் ஆக்கிய கங்குலி\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\nஒரு நாள் கிரிக்கெட்டில் தோனி தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களின் பட்டியல்\nஹர்பஜன் சிங்கின் பிறந்த நாள் இன்று. அவருடைய சிறந்த ஆட்டங்களின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/what-does-your-hair-say-about-your-health-in-tamil/", "date_download": "2020-07-05T01:36:34Z", "digest": "sha1:G7YAZGV4HCUKSMFPWAXZSD5LETBQVE6F", "length": 18414, "nlines": 150, "source_domain": "www.betterbutter.in", "title": "உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் முடி என்ன சொல்கிறது? | BetterButter Blog", "raw_content": "\nHOME / உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் முடி என்ன சொல்கிறது\nஉங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் முடி என்ன சொல்கிறது\nஉங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி உங்கள் முடி என்ன சொல்கிறது\nநல்ல முடியின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கும் உண்மை என்னவென்றால் நீண்ட, மின்னும் கூந்தல்கள் உங்கள் தனித்தன்மையை ஒளிரச் செய்யும் மேலும் உங்களை இளமையாக காண்பிக்க வைக்கும். மேலும், உங்கள் முடி உங்கள் ஆரோக்கியத்தின் கண்ணாடி, மற்றும் உங்கள் முடி மெல்லியதானால் அல்லது அதிகப்படியாக வறண்டு போனால், அதுவும் பல்வேறு ஆரோக்கிய குறைபாட்டிற்கான ஒரு அறிகுறியே ஆகும���. டாக்டர். கிரண் லோஹியா, லூமியர் தோலியல்(டெர்மடோலஜி) மருத்துவ இயக்குனரின்படி, “உங்கள் முடிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய சம்மந்தம் இருக்கிறது, அதனால் நீங்கள் ஏதாவது முடி பிரச்சனைகளினால் போராடினால் உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வது முக்கியம் மற்றும் எந்த தாமதமும் இல்லாமல் தகுந்த தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்”.\nஒரு நாளில் 100 முடி விழுவது சாதாரணமாக கருதப்படுகிறது, ஆனால் அதிகமாக முடி உதிர்தல் இருந்தால் மற்றும் உங்கள் முடி கொத்து கொத்தாக விழுந்தால் மேலும் உங்கள் தூரிகையில் இருந்தால் மற்றும் தரையில் தெரிந்தால், பிறகு அது ஒரு கவலைக்குரிய விஷயம். அடிக்கடி முடி உதிர்வது உங்கள் உடலில் இரும்புச் சத்து அடிக்கடி குறைவதைக்குறிக்கிறது. உங்கள் உடம்பில் குறைவாக இரும்பு சத்து இருந்தால், உங்கள் சிவப்பு இரத்த அணு(ஹீமோகுளோபின்) வழக்கமாக இருந்தால் கூட, நீங்கள் முடி உதிர்தலால் பாதிக்கப் படுவீர்கள். இதனோடு, முடி மெல்லியதாவதற்கும் விழுவதற்கும் புரதச்சத்து(ப்ரோடீன்) குறைபாடு காரணமாகும்.\nமுடி மெல்லியதாகும் பிரச்சனை பல உடல் குறைபாடுகளை காண்பித்து பின்னர் சில வேறு ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மெல்லிய முடி பல காரணங்களால் இருக்கலாம், இதில் அடங்குவது பல வகையான முடி சிகுச்சைகள், ஆரோக்கியமற்ற உண்ணும் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சினைப்பைக் கட்டிகள்(பி.சி.ஓ.எஸ்) போன்ற புலங்களின் (ஹார்மோனல்) பிரச்சனைகள். “இது ஒரு பரம்பரை பிரச்சனையாக இருக்கலாம் மேலும் முதுமைகூட ஒரு காரணமாகலாம். இது ஒரு மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யலாம் மற்றும் பிஆர்பி(பிலேலெட் என்ரிச்ட் பிளாஸ்மா) சிகுச்சை மூலம் சரியான முறையில் செய்து கொள்ளலாம்”, என்று டாக்டர். லோஹியா கூறுகிறார்.\n3) பிசுபிசுப்பான மற்றும் அரிக்கும் உச்சந்தலை\nஉச்சந்தலையின் அரிப்பு பார்க்க மட்டும் மோசமாக இல்லை ஆனால் சில தீவிர பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாகிறது. உச்சந்தலை அரிப்பு உச்சந்தலை குறைந்த சரும அளவுகளின் ஒரு அறிகுறி. அது இரும்புசத்து குறைவினால் கூட இருக்கும் என்றும்; சில விஷயங்களில் சிரங்கு அல்லது காளாஞ்சகப்படை(ஸோரியாசிஸ்) போன்ற தோல் வியாதிகளால்கூட இருக்கலாம், பொதுவான காரணங்கள் மன அழுத்தம், தலைச���ற்று அல்லது ஒவ்வாமைகள், மேலும் முடி பராமரிப்பு பொருட்களில் உள்ள சில இரசாயனங்கள் என்று டாக்டர். கிரண் கூறுகிறார்.\n4) பிளவுபட்ட நுனிகள் (ஸ்பிளிட் எண்ட்ஸ்)\nஉங்கள் முடியின் அடி இரண்டாக பிளவுபட்டால், அது நிச்சயமாக ஆபத்தானது. இதற்கு முக்கிய காரணம் கேரட்டின் குறைபாடு. இதைத் தவிர முடியை அழுத்தும்போது, ஊதி காயவைக்கும் போது அல்லது அழகுபடுத்தும்போது(ஸ்டைலிங்) பாதுகாக்க ஒரு பொருத்தமான பொருளை பயன்படுத்தாவிட்டால், இது நடக்ககூட வாய்ப்பாகும், அதனால் முடி இறந்தும் அழுதம்மடைந்தும் விடுகிறது. அந்தமாதிரியான சிகுச்சைகள் முடிக்கு ஒரு அதிர்ச்சியாக வேலைசெய்கிறது, முடி முருக்கவும் உடையவும் காரணமாகிறது.\n5) முதிர்ச்சிக்கு முன் முடி நரைத்தல்\nமுதிர்விற்கு முன் முடி நரைத்தல் அறிகுறிகளை முடியில் தென்பட்டால், அதாவது நேரத்திற்கு முன்பே(இளம் வயதிலேயே) முடி வெள்ளையாக ஆரம்பித்தால், அது உடலில் மெலனின் குறைபாட்டை காண்பிக்கிறது. என்றாலும் அது நாற்பது வயதுகளில் பரம்பரையாக இருக்கலாம், ஆனால் நீங்கள் முப்பத்தி ஐந்து வயதிற்கு குறைவாக இருந்தால் மற்றும் உங்கள் முடி வெள்ளையாக ஆரம்பித்தால் பிறகு அது வைட்டமின் பி குறைபாட்டின் அறிகுறி அல்லது தைராய்ட் சுரப்பியின் முறையற்றதாகும்.\n6) மந்தமான மற்றும் உயிரற்ற முடி\nஉங்கள் முடி மந்தமாகத் துவங்கினால் மற்றும் அதன் இயற்கையான பொலிவை இழந்தால் பிறகு நீங்கள் உங்கள் புலங்களை(ஹோர்மோன்ஸ்) சரிபார்க்க வேண்டும். முடியுடன் பயன்படுத்திய பொருட்களுடன், அதை கழுவும் தண்ணீரின் தன்மைகூட, அவற்றை சேதம் செய்யும். அதனால் அதை சரிபார்க்கவும் மற்றும் அது கடினமாக இருந்தால், அதை சரிசெய்த பிறகே பயன்படுத்துங்கள் மற்றும் முடியை சுத்தம் செய்ய ஏற்றதாகும்.\nவரட்சியை தவிர, முடி மந்தமாகவும் உயிரற்றும் தெரிந்தால், நீங்கள் மிக அதிகமாக நொறுக்கு தீனி உணவு உண்கிறீர்களா மற்றும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கிறதா என்று சரிபார்க்கவும்.\nஇதை சரி செய்ய, நிறைய காய்கறிகள், பழங்கள் மற்றும் உங்கள் உணவில் புரதச்சத்து(ப்ரோடீன்) சேர்த்துக்கொள்வது முக்கியம், மேலும் உங்கள் இயக்கத்தில் சுத்திகரிக்கப்பட்ட சக்கரை அல்லது மாவு போன்ற கார்டிசோல் அளவை அதிகரிக்கும் உணவுகளில் இருந்து விலகி இருங்கள். ஷாம்பூ போ��ுவதால் மற்றும் சூரியனின் புறஊதாக் கதிர்களால்(யூவி), கேரட்டின் பழுதாகக்கூடும். சிலிக்கன் அல்லது பாராபின் பொருட்கள், ஷாம்புகள் அல்லது கண்டிஷ்னர்கள் ஆகியவற்றில் இருந்து விலகி இருங்கள். மேலும், பொடுகை குறைக்கும்(ஆன்டி-டான்டிரப்) அல்லது கனமாக்கும் ஷாம்பூகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தாதீர்கள் ஏன்னெனில் உங்கள் முடியில் இருக்கும் இயற்கையான கேரட்டினை குறைக்கும் தனிமங்கள் இருக்கிறது.\nநீங்களும் மேலே சொன்ன ஏதாவது பிரச்சனைகளில் சிரமப்பட்டால், ஒரு நல்ல ட்ரைகோலோஜிஸ்டை சந்திக்கவும் மேலும் அடிப்படை காரணத்தை கண்டுபிடித்து உங்கள் வாழ்க்கையில் மற்றும் உணவில் உடனடி மாற்றங்களை செய்யுங்கள். நீண்ட நாட்களாக பார்த்ததில், சில சமயங்களில் மருத்துவ சிகிச்சையால்கூட முடி இழப்பை ஈடு செய்ய முடியாது.\nபடத்தின் ஆதாரங்கள்: பிக்ஸாபே, விக்கிபீடியா, பிலிக்கர், மேக்ஸ்பிக்செல், லாமோடிசெஸ்ட்வொஸ்\n« நீரிழிவு நோய்க்கு இன்சுலின் பற்றிய உண்மைகளும் புனைவுகளும்\nஇதய அறுவை சிகிச்சைக்குப் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை »\nநீரிழிவு நோய்க்கு இன்சுலின் பற்றிய உண்மைகளும் புனைவுகளும்\nஇதய அறுவை சிகிச்சைக்குப் முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ற சரியான தேநீர்\nஇந்த இயற்கையான வலி நிவாரணிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nதேன் உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றி நீங்கள் அறிவீர்களா\nகுளிர் காலத்தில் யோகா செய்வதனால் உண்டாகும் பயன்கள்\nஏழு மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான நுண்ணுயிர் கொல்லி (ஆன்டிபையோட்டிக்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T00:34:25Z", "digest": "sha1:4BVBR6H5VVAZIGUOR3J6YJRCIBYOH75E", "length": 14000, "nlines": 94, "source_domain": "www.news4tamil.com", "title": "பொங்கல் Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செ��்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல் கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ\nபொங்கலுக்கு மட்டும் 600 கோடி வசூல் கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ கெத்து காட்டிய குடிகார புள்ளீங்கோ பொங்கல் பண்டிகை நாட்களில் மது விற்பனை குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு,…\n தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..\n தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்.. உலகெங்கும் வாழும் தமிழர்களின் பாரம்பரியமான திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்ட…\nஇந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து\nஇந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து சி ஏ ஏ சட்டம் குறித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் இந்தியா…\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (2,866)\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புகார் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஞாயிறு தோறும் முழு முடக்கம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது (2,131)\nநீலிமா ராணியின் ஆபாசபடம் வெளியீடு பார்த்த பரவசத்தில் பகிரும் நெட்டிசன்கள்\n முக்கிய பகுதியில் ராணுவ தளம் அமைக்க இந்தியா அதிரடி முடிவு\nமடியில் லேப்டாப் வைத்து மணமேடையில் அலுவலக வேலை பார்த்த மணப்பெண்\nதமிழக அரசின் உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 6- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஇளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு\nபடைப்பு சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் தலித் ஆதரவு அரசியல்\n கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cherrygrovemusic.com/%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-chera-history-sangam-chera-sundaydisturbers", "date_download": "2020-07-04T23:52:20Z", "digest": "sha1:FPOUPCCKQEOAOWG7KTID6MOR77H3BYVA", "length": 5290, "nlines": 154, "source_domain": "cherrygrovemusic.com", "title": "(23.32MB) ய ர இந த ச ரர கள Chera History Sangam Chera Sundaydisturbers MP3 Download – Cherrygrovemusic", "raw_content": "\nchera dynasty || சேரர்கள் வரலாறு || தமிழ் || அறிவோம் தமிழா ||\nசேர மன்னர்கள் ஆட்சி புரிந்த கரூர் மண்ணை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பு\nமானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு\nசேரர்களின் ஆரம்பப் புள்ளி ||chera dynasty || தமிழ் || அறிவோம் தமிழா ||\nவேளாளர் வாழ்வியலும் | பண்பாடும் | மானுடவியல் பார்வையில்...\nChera Chole pandiyar flags/ சேர சோழ பாண்டியர் மலர்,துறைமுகம்,கொடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/05/blog-post_30.html", "date_download": "2020-07-05T00:08:48Z", "digest": "sha1:BE3EMNGEBHAIZLQT72QT3A5DUKDDY4TA", "length": 8819, "nlines": 240, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஆண், பெண் அழகு ரகசியத்தின் விலை என்னன்னு தெரிஞ்சுக்கனுமா!?", "raw_content": "\nஆண், பெண் அழகு ரகசியத்தின் விலை என்னன்னு தெரிஞ்சுக்கனுமா\n(நைட் ஃபுல்லா ஃபேஸ்புக்குல கடலை போட்டுட்டு தூங்குதுங்க...,)\n( உன்னை நம்பித்தாண்டா தம்பி இந்தியாவே காத்துக் கிடக்கு....,)\n( ஐ.டி கம்பெனிக்காரன் புலம்பல் இது...,)\n(ஆண், பெண் அழகு ரகசியத்தின் விலை...)\n(ஃபேஸ்புக்காரர்களின் குலதெய்வம் இது..., )\nLabels: அழகு, ஆண், சுட்ட பழம், நகைச்சுவை, பெண், விலை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5/30/2013 4:51 PM\nஐ.டி காரர்களின் புலம்பல் சூப்பர். அத்தனை படங்களும் கம்மேன்ட்சும் கலக்கல். ஆனாலும் ரொம்ப அநியாயம் .ஆண்களுக்கு ஒரே ஒரு லைபாய் சோப்பு.\nதிண்டுக்கல் தனபாலன் 5/30/2013 5:17 PM\nஇயற்கையிலே ஆண்கள் அழகு... அதனால் 20 ரூபாய்...\nஇராஜராஜேஸ்வரி 5/30/2013 5:01 PM\n( ஐ.டி கம்பெனிக்காரன் புலம்பல் இது...,)\nதிண்டுக்கல் தனபாலன் 5/30/2013 5:16 PM\nஅனைத்தும் ரசிக்க வைத்தது. குடைக்குள் மழை வேறு இதற்கு என்ன பெயரோ \nவெங்கட் நாகராஜ் 5/30/2013 9:49 PM\nமுதல் படம் மனதை அள்ளிக்கொண்டு போகிறது\nஎங்கருந்தும்மா சுடற இந்த மாதிரி விஷயங���களையெல்லாம்...\nஇன்னுமொரு கோதையின் காதலிது... உவந்தணைக்கும் ரங்கனின் தயவு மட்டும் இன்னும் தவமிருக்கச் சொல்கிறது....\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஆண், பெண் அழகு ரகசியத்தின் விலை என்னன்னு தெரிஞ்சுக...\nஇறைவனுக்கு பலி கொடுப்பது இறைவனுக்கு விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/17/canada-primeminister-celebrate-pongal/", "date_download": "2020-07-05T01:01:56Z", "digest": "sha1:U7R2P5WXFCQJPMLLSZ6OKNTXYSCJFRWW", "length": 5710, "nlines": 86, "source_domain": "tamil.publictv.in", "title": "கனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nகனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்\nகனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nசவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து\nஓடும் காரில் மேக்கப் போட்டதால் விபரீதம் பெண்ணின் கண்ணில் சொருகிய பென்சில்\nடிரம்ப் நடவடிக்கைக்கு மனைவி மெலானியா எதிர்ப்பு\nவிஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு ரூ.1.80 கோடி செலுத்த வேண்டும்\nசீனாவுக்கு கடத்தப்படும் ஆப்ரிக்க கழுதைகள்\nரூ.66 லட்சம் சொகுசுகாருடன் தந்தை உடலை புதைத்தார் மகன்\nகனடா பிரதமரின் பொங்கல் உற்சாகம்\nகனடா: தமிழ்மக்களின் அன்புக்கு பாத்திரமான தலைவர்களுள் ஒருவர் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் த்ருத்யூ.\nதமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் மற்றும் கலைகளுடன் நெருக்கமானவர்.\nசமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் சிலம்பமாடி மக்களை மகிழ்வித்தார்.\nதமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகைக்கு வணக்கம் கூறி தனது வாழ்த்துக்களை டுவிட் செய்திருந்தார்.\nஸ்கார்பரோவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் தானே பொங்கல் வைத்து மகிழ்ந்தார்.\nதமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து அவர் விழாவில் பங்கேற்றார்.\nவிழாவில் பங்கேற்ற தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மக்களுடன் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.\nகொல்லும் பனியில் வசிக்கும் மக்கள்\nமோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி\nமோடியை எதிர்த்து கர்ணன் போட்டி\nதமன்னா, காஜலுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை\nவிராட் கோலியின் சவாலை ஏற்றார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/02/blog-post_10.html", "date_download": "2020-07-05T01:50:48Z", "digest": "sha1:QG2SC54AAYSOLMJ2B4ZNKE3RRJZSBG5Z", "length": 14192, "nlines": 192, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கிராம வளர்ச்சி", "raw_content": "\nசெந்தாமரைக்குளத்திற்கு பொடிநடையாக வந்து சேர்ந்தான் சீராளன். எந்த ஒரு வாகன வசதியும் இல்லாத ஊர் அது. தரிசாக கிடக்கும் நிலங்களையும், சற்று காய்ந்து வற்றிக் கொண்டிருந்த கண்மாய்களையும் கடந்து வந்தான். ஊருக்கு வரும் வழியில் ஒருத்தரையும் அவன் கண்டிருக்கவில்லை. ஊருக்குள் வந்தவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஊரெல்லாம் ஒரே அமைதியாக இருந்தது.\nஒவ்வொரு வீடாகத் தட்டிக்கொண்டே வந்தான் சீராளன். எந்த ஒரு வீட்டுக்கதவும் திறக்கப்படவே இல்லை. மொத்தமே நாற்பது வீடுகள்தான் இருந்தது. அனைத்து வீட்டுக்கதவையும் தட்டிப்பார்த்துவிட்டு அந்த ஊருக்கென இருந்த ஒரு கோவிலின் வாசலில் வந்து அமர்ந்தான்.\nபுதிதாக ஊருக்குள் வந்த ஒருவனைக் கண்டு குரைக்க நாய்கள் கூட காணவில்லை. ஆடுகள், மாடுகள், கோழிகள் என எதுவும் தெருக்களில் சுற்றித் திரியாமல் வெறிச்சோடிக் கிடந்தது. சீராளனுக்கு மிகவும் பயமாக இருந்தது.\nகோவில் வாசலை திறந்தான், உள்ளே சென்று சுற்றிப் பார்த்தான். பின்னர் சாமியை வணங்கியவன் வெளியே வந்தான். நான்கு திசைப்பக்கமும் நடந்து பார்த்துவிட்டு வந்தான். பக்கத்தில் ஊர் எதுவும் இருப்பதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. தான் இறங்கி வந்த ஊர்தான் பெரிய ஊர் என நினைத்துக் கொண்டான். என்ன நினைத்தானோ தெரியவில்லை ஊரின் இடுகாட்டிற்கும் பக்கத்திலிருக்கும் சுடுகாட்டிற்கும் செல்வதென முடிவெடுத்து மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மிக அருகில் அங்க�� சென்றான்.\nஅங்கே புதிதாக எதுவும் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. சீராளனுக்கு எதுவுமே விளங்கவில்லை. தன்னுடன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து போனது. தெருவோரம் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து குடித்துப் பார்த்தான். நன்றாகத்தான் இருந்தது. திரும்பிச் செல்ல மனமின்றி அங்கேயே தங்கினான்.\nசற்று நேரத்திற்கெல்லாம் மனிதர்கள் பேசும் சப்தம் கேட்டது. ஒரு நாய் இவனைப் பார்த்து குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. அரண்டு போனான். அருகில் வந்த நாய் வாலை ஆட்டியது.\n‘’யாரு தம்பி நீ, ஊருக்குப் புதுசா கோட்டு சூட்டு எல்லாம் போட்டிருக்க’’ என்றார் ஒருவர்.\n‘’ஆமாங்க, இந்த ஊருக்கு டாக்டரா வேலைப் பார்க்க வந்துருக்கேன்’’ என்றான் சீராளன்.\n‘’விருப்பப்பட்டு வந்தியா, நாமளும் ஒரு கிராமத்தில வேலை பார்தோம்னு சொல்லிக்கிட்டு டாக்டர் சர்டிபிகேட்டு வாங்கனும்னு இங்க வந்தியா’’ என்றார் அவர். சீராளன் ஆச்சர்யப்பட்டான்.\n‘’விருப்பப்பட்டுதான் இந்த ஊருக்கு வந்தேன்ங்க’’ என்றான் சீராளன். அனைவரும் சீராளனை வளைத்து நின்று கொண்டார்கள். சீராளன் தான் படித்த கல்லூரி, தனது ஊர் பற்றிய விபரங்கள் எல்லாம் சொல்லி தங்குவதற்கு சில வசதிகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டான்.\n‘’இங்கே தங்கி எங்களுக்கு தனியாளா என்ன செய்யப் போற, காய்ச்சல் வந்தா ஊசிப் போடுவ, லொக்கு லொக்குனு இருமினா ஒரு மருந்தை கொடுப்ப. ஊரை காலி பண்ணுற வியாதி வந்தா என்ன பண்ணுவ’’ என்றார் அவர். சீராளன் திருதிருவென விழித்தான். ''இன்னைக்கு ஒருத்தரை ஊரே கொண்டு போய் ஆஸ்பத்திரில விட்டுட்டு வந்துருக்கோம்'' என்றார் மேலும்.\n‘’ டாக்டர்க மட்டும் போதாது, டாக்டர்க தொழில் பார்க்கற அளவுக்கு வசதியும் இருக்கற ஆஸ்பத்திரிக வேணும், நீ எவ்வளவு பணம் கொடுத்து படிச்சியோ, எவ்வளவு பணம் சம்பாரிக்க நினைச்சியோ நீ இப்படியே இந்த கிராமத்தில இருந்திட்டா எப்படி முன்னேறுவ சொல்லு’’ என்றார் அவர்.\nசீராளன் எதுவும் பேசாமல் அன்றே இரவே தனது ஊருக்கு கிளம்பிச் சென்றான். தனது ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு மேடை பேச்சாளர் உரக்க பேசிக்கொண்டிருந்தார். ‘இந்தியாவில் கிராமங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு படித்தவர்களே காரணம்’ என்னும் வாசகம் சீராளனின் ஒரு காதில் விழுந்து மறு காதின் வழியே வெளியேறிச் சென்றது.\n‘’விருப்பப்பட்டு வந்தியா, நாமளும் ஒரு கிராமத்தில வேலை பார்தோம்னு சொல்லிக்கிட்டு டாக்டர் சர்டிபிகேட்டு வாங்கனும்னு இங்க வந்தியா’\n.............அதிரடி கேள்வி. யோசிக்க வைத்த பதிவு.\nமிக்க நன்றி சித்ரா, பேநா மூடி.\nஅடுத்தவங்க பார்க்கிறாங்க - நன்றி மருத்துவர் ருத்ரன்\nநட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்\nமகாத்மா துயில் கொள்ளும் இடம்\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு\nபதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)\nமூன்று பிரிவு ப்ளாக் அமைப்பது எவ்வாறு\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (7)\nதமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பாடிகள் ஐயா, திர...\nஆயிரத்தில் ஒருவன் - டி.வி.டி விமர்சனம்\nபாட்டி (உரையாடல் கவிதைப் போட்டி)\nஒரு பொண்ணு பேசற பேச்சா இது\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (6)\nவித்தியாசமான விடுமுறை பயணம் - 2009 (5)\nவித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_puthakaparvai52.htm", "date_download": "2020-07-05T00:24:10Z", "digest": "sha1:RHCOPTQRIS6XB5Z55A6NDVNNYXI33TP4", "length": 5129, "nlines": 20, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... புத்தகப் பார்வை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஅரசு வேலையைப் பெற்று விட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்கிற எண்ணத்தில் அரசுப் பணிகளுக்கு பலரும் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். இந்த வழிகளில் ஒன்று அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றியைப் பெறுவது. அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பல இருக்கின்றன. இந்தப் போட்டித் தேர்வுகளில் பொது அறிவுத் தேர்வும் ஒன்றாக இருக்கிறது. பொது அறிவுச் செய்திகள் என்றால் போட்டித் தேர்வுகளுக்காக மட்டும்தான் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி, மாணவர்களாயிருக்கும் போதே அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பொது அறிவுச் செய��திகள் போட்டித் தேர்வுகளில் எளிதில் நம் ஞாபகத்திற்குக் கொண்டு வரமுடியும்.\nஇந்த பொது அறிவுத் தேர்வுகளுக்கென்று எத்தனையோ வழிகாட்டி நூல்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இவற்றுள் ஒரு வரியில் பல பொது அறிவுச் செய்திகளை வழங்கினால் என்ன என்கிற நூலாசிரியரின் முயற்சிக்கு புத்தக வெளியீட்டாளரும் ஒத்துழைத்திருக்கிறார். பல துறைகளிலான ஒரு வரித் தகவல்களாக மொத்தம் 2000 பொது அறிவுத் தகவல்களை நூலாசிரியர் இந்த நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். நாம் அறிய வேண்டிய பல தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.\nஎளிமையான பொது அறிவுச் செய்திகளுடனான இந்த \"ஒரு வரித் தகவல்கள்\" நூலை தேனி.எஸ்.மாரியப்பன் எழுதியிருக்கிறார். கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்கவிருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான நூல். இந்த நூலை பள்ளிகளில் மாணவர்களுக்கான போட்டியின் போது பரிசளிக்க அதிக அளவில் வாங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2020/06/blog-post_17.html?showComment=1592465761464", "date_download": "2020-07-04T23:52:20Z", "digest": "sha1:HLLPDPEZO3LHFWDMIZWWFX5XRPKF5DOX", "length": 8704, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "பேசலாம் ~ நிசப்தம்", "raw_content": "\nகோவையில் Bibliotheca என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. தன்னார்வலர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பின் நோக்கம் மனிதர்களிடம் உரையாடி அவர்களின் கதைகளை கேட்பது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இதை நடத்தி வருகிறார்கள். ‘மனிதர்கள் ஒவ்வொருவருமே வாசிக்க வேண்டிய புத்தகம்தான்’ என்கிற எண்ணத்தோடு சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இருக்கும் மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு உரையாடி அவர்களது அனுபவங்களை கேட்டு வருகின்றனர். என்னிடம் முதன்முதலாகப் பேசிய போது ‘Human Library' என்று சொன்னார்கள்.\nஆளுமைகள் என்றில்லை- வெவ்வேறு தளத்தில் இருக்கும் மனிதர்கள்- விளிம்பு நிலை எளிய மனிதர்களிடமும் கூட கதைகளும், கற்றுக் கொள்ள அனுபவங்களும் இருக்கின்றன என்று நம்பிச் செயல்படும் இளைஞர் கூட்டம். அப்படித்தான் என்னிடமும் ஏதோ இருக்கும் என நம்புயிருக்கிறார்கள்.\n‘குறள் பாட்’ சிவா பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். அவர்தான் இந்தக் குழுவினருக்கு என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இணையவழியில் ‘பேச முடியுமா’ என்று அவரேதான் ���ேட்டார். அதற்கு என்ன’ என்று அவரேதான் கேட்டார். அதற்கு என்ன வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். தலைப்பும் அவர்களேதான் கொடுத்தார்கள். முதலில் முப்பது முதல் நாற்பது நிமிடங்கள் நான் பேச வேண்டும் பிறகு முக்கால் மணி நேரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமாம். எந்தவிதமான தயாரிப்புகளுமின்றி மனதில் தோன்றுவதைப் பேசலாம் என்றிருக்கிறேன்.\nஃபோட்டோ கேட்டார்கள். ‘ஃபேஸ்புக்கில்’ இருக்குமே என்றேன். பழங்காலத்து நிழற்படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகொரொனாவுக்கு முன்பு வரை கோவையில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சந்தித்து உரையாடியவர்கள் இப்பொழுது இணைய வழியாக இந்த உரையாடலை நடத்துகிறார்கள்.\nஇந்த போஸ்டரை சமூக ஊடகங்களில் பகிரலாமா என்று அனுமதி வாங்கிக் கொண்டு பகிர்கிறேன்.\nநண்பர்கள் யாரேனும் கலந்து கொள்ள விரும்பினால் போஸ்டரில் இருக்கும் எண்ணுக்கு தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளவும். ‘இவனுக்கு எல்லாம் ரிஜிஸ்டர் செய்யணுமா’ என்று சத்தமாகக் கேட்டது என் காதில் விழுந்துவிட்டது. அது அவர்களின் வழமையாம். பதிவு செய்து கொண்ட குறைந்த பார்வையாளர்கள் எண்ணிக்கையை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அப்பொழுதுதான் நெருக்கமாக உரையாட முடியும் என்பதுதான் காரணம்.\n//எந்தவிதமான தயாரிப்புகளுமின்றி மனதில் தோன்றுவதைப் பேசலாம் என்றிருக்கிறேன்//\nதலைப்பு கொடுக்கப் படாமல் இருந்திருந்தால் இதுக்கு √\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/video/page/3/", "date_download": "2020-07-05T00:53:46Z", "digest": "sha1:RRRQPKTTM4JSUF7YBNX76DPTDA262654", "length": 6333, "nlines": 119, "source_domain": "www.cinemamedai.com", "title": "Video | Cinemamedai - Part 3", "raw_content": "\n‘கலைகிறதே கனவே…ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ லிரிகள் வீடியோ அவுட்…\nசூரரைப் போற்று படத்துக்காக அனைவரையும் அசத்த வைத்த நடிகர் சூர்ய���…இணையத்தில் செம வைரல்\nதனுஷின் பட்டாஸ் படத்திலிருந்து வெளியான முரட்டுத் தமிழன் பாடல்-வீடியோ\nகடாரம் கொண்டான் படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ…\nபிக்பாஸ் ஆரவ் நடிப்பில் வெளிவரவிருக்கும் மார்க்கெட் ராஜா படத்தின் “தாதா” வீடியோ பாடல்..\nஅசுரகுரு திரைப்படத்தின் ‘வில்லாதி வில்லி’ லிரிகள் பாடல்..\nகோமாளி திரைப்படத்தின் “யார்ரா கோமாளி ” பாடல் லிரிக்கள் வீடியோ…\nஆதித்ய வர்மா திரைப்படத்தின் முத்தக்காட்சி இப்படித்தான் எடுக்கப்பட்டது\n“10 வருடங்கள் கழித்து மீண்டும் புரோட்டாவில் கை வைக்கும் சூரி” வெளியானது வெண்ணிலா கபடி...\n நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து தான் இறுதி போட்டிக்கு செல்லும் ”...\nசசி குமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த “நா நா” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்...\nயோகி பாபுவின் கூர்க்கா திரைப்படத்தின் ஸ்னேக் பீக் வீடியோ…\nபோக்கிரி படத்தில் நடித்த நடிகையா இது இன்னும் அப்படி தான் இருக்காங்க..\nதனது நம்பிக்கைக்குரிய இசையமைப்பாளருடன் மீண்டும் இணையும் சுந்தர்சி…\nஅல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலிருந்து வெளியேறியனாரா நடிகர் விஜய் சேதுபதி\n3 சந்தானத்துடன் யோகி பாபு…டிக்கிலோனா மூன்றாவது போஸ்டர் வெளிவந்தது\nஅருண் விஜயின் மாஃபியா படத்தின் போஸ்டர் வெளியீடு\nஉலகநாயகன் கிட்டயே இப்படி ஒரு வார்த்தையா… ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலுக்கு ஆடிய அஸ்வினுக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2020/03/26160600/1362931/Mahindra-XUV300-BS6-Diesel-Models-Priced-Starting.vpf", "date_download": "2020-07-04T23:44:18Z", "digest": "sha1:PSAJAGQWH5HTUSZ3F5SPIKFZOVUZKAVC", "length": 7499, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mahindra XUV300 BS6 Diesel Models Priced Starting Rs 8.69 Lakh, Ex-Showroom India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 டீசல் மாடல் விலை அறிவிப்பு\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 டீசல் மாடல் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 8.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய எக்ஸ்யுவி300 பி.எஸ்.6 மாடல்களில் டபிள்யூ8 ஏ.எம்.டி. ட்ரிம் நீக்கப்பட்டு இருக்கிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் தற்சமயம் டப���ள்யூ6 ட்ரிம் மற்றும் டாப் ஆஃப் தி லைன் டபிள்யூ8 ஒ ட்ரிம்களில் கிடைக்கிறது.\nமஹிந்திரா நிறுவனத்தின் படி பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 என்ஜின் 117 பி.ஹெச்.பி. மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nபுதிய எஸ்.யு.வி. மாடலில் டூயல் டோன் கேபின், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பிஸ்4 மாடல்களில் உள்ள அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய என்ஜின் கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், எக்ஸ்யுவி300 மாடல்கள் அனைத்திலும் பி.எஸ்.6 ரக என்ஜின்களை கொண்டிருக்கின்றன.\nஇந்தியாவில் சிவிக் பிஎஸ்6 முன்பதிவு துவக்கம்\nமுன்பதிவில் அமோக வரவேற்பு பெறும் 2020 ஹூண்டாய் கிரெட்டா\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த எம்ஜி ஹெக்டார்\nமாருதி சுசுகி ஜூன் மாத விற்பனை விவரம்\nவிற்பனையகம் வந்த 2020 ஹோண்டா சிட்டி\nமூன்று எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட மஹிந்திரா திட்டம்\nபுதிய என்ஜின் பெறும் மஹிந்திரா கார்\nஇணையத்தில் லீக் ஆன டீசல் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட மஹிந்திரா தார் ஸ்பை படங்கள்\nபுதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ வெளியீட்டில் மாற்றம்\nபுதிய மஹிந்திரா தார் வெளியீட்டு விவரம்\nரூ. 7.98 லட்சத்தில் 2020 மஹிந்திரா பொலிரோ பி.எஸ்.6 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/3357-periyar-muzhakkam-apr-2014/26327-2014-04-19-12-02-17", "date_download": "2020-07-05T00:43:33Z", "digest": "sha1:GXOGKD2DN3S3YTRWWJQ2WWFN5VJIKQXI", "length": 11637, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "திருவாரூர் மத்திய பல்கலையில் பார்ப்பன ஆதிக்கம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014\nதில்லை தீட்சதர்களின் ‘தில்லு முல்லு’கள்\nபூணூல் இல்லாத பார்ப்பனர்களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது\nபாரதியின் பார்ப்பன இன உணர்வு\nமரபு என்ற பெயரில் வளரும் பார்ப்பனியத்​தை ​வேரறுப்​போம்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2014\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2014\nதிருவாரூர் மத்திய பல்கலையில் பார்ப்பன ஆதிக்கம்\nநாட்டின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் ஆதிக்கமே தலைவிரித்தாடுகிறது. திருவாரூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் இதே நிலைதான்\nமுன்னாள் துணைவேந்தர் டாக்டா சஞ்சய் - பார்ப்பனர், இப்போதைய பதிவாளர் வி.கே. சிறீதர் - பார்ப்பனர், நிதி அதிகாரி பி.வி.இரவி - பார்ப்பனர், துணைப் பதிவாளர் வெங்கடேசன் - பார்ப்பனர்.\nதுணைவேந்தரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றோரும் பார்ப்பனர்களே டாக்டர் ஜி.கே. ஜெயராமன் - கன்னட பார்ப்பனர், சி.ஆர். கேசவன் - பார்ப்பனர், கோபாலகிருஷ்ணகாந்தி - பார்ப்பனர்.\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள கோபாலகிருஷ்ண காந்தி, சி.ஆர். கேசவன் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். முன்னாள் துணைவேந்தர் வி.சி. சஞ்சய், மீண்டும் துணை வேந்தராக நுழையும் நோக்கத்தோடு தனக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டுள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75893", "date_download": "2020-07-05T00:02:13Z", "digest": "sha1:5MULDRTEJKOPYXRK2NIBU6UEM44YUPZS", "length": 17570, "nlines": 123, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nகலைமாமணி வாமனன் ���ழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 15–08–19\nசிலர் ஆங்­கி­லத்­தைப் பயன்­ப­டுத்­தும் போது செய்­யும் தவ­று­களை உங்­க­ளுக்­குச் சுட்­டிக் காட்டி, அந்­தத் தவ­று­களை எப்­ப­டித் தவிர்ப்­பது என்று உங்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டு­க­ளு­டன் விளக்­கு­கி­றேன்.\ndடிட்d (did) பயன்­ப­டுத்தி கேள்­வி­கள் கேட்­கும் போது, பலர் தவறு செய்­கி­றார்­கள்.\n'அவன் வந்­தானா' என்று கேட்­கும் போது, சிலர்\nஆனால், dடிட்d ஹீ கம் (Did he come) என்­ப­து­தான் சரி­யான வாக்­கி­யம்.\nகேஸ் அடுப்பு சரி­யாக வேலை செய்­ய­வில்லை.\nஅதை சரி­செய்ய ஒரு­வர் பத்து மணிக்கு வரு­கி­றேன் என்று கூறி­யி­ருந்­தார்.\nநாம் அப்­போது வேறு அலு­வ­லில் வெளியே சென்­று­விட்­டோம்.\nபிறகு வீட்­டுக்கு திரும்­பும் போது, நாம் கேட்­கக் கூடிய கேள்வி….\n (அவன் வந்­தானா அல்­லது அவர் வந்­தாரா)\nஅதே போல், 'dடிட்d ஹீ ஈட் ' Did he eat\n'dடிட்d யூ கால் ஹிம் யெஸ்­டர்டே ' Did you call him yesterday (நேற்று நீ அவனை அழைத்­தாயா\nஇந்த வாக்­கி­யத்­தில் 'dடிட்d யூ கால்ட்d ஹிம் யெஸ்­டர்டே ' Did you called him yesterday என்று இருந்­தால் அது தவறு).\n'dடிட்d யூ bபை அ டிக்­கெட் ' Did you buy a ticket நீ ஒரு டிக்­கெட் வாங்­கி­னாயா என்­பது சரி­யான வாக்­கி­யம். 'dடிட்d யூ பைட்d அ டிக்­கெட் என்­பது சரி­யான வாக்­கி­யம். 'dடிட்d யூ பைட்d அ டிக்­கெட் ' Did you buyed a ticket\nடிட்d ராமு ஹெல்ப் ஹிஸ் மதர் லாஸ்ட் வீக். Did Ramu help his mother last week கடந்த வாரம் ராமூ தன் தாய்க்கு உத­வி­னானா கடந்த வாரம் ராமூ தன் தாய்க்கு உத­வி­னானா இந்த வாக்­கி­யத்­தில் 'டிட்d ராமு ஹெல்ப்ட்d (helped) ஹிஸ் மதர் லாஸ்ட் வீக்' என்று வந்­தால் தவறு.\nமேற்­படி உதா­ர­ணங்­க­ளில் முக்­கி­ய­மா­கக் கவ­னிக்க வேண்­டி­யது, கேள்­வி­க­ளில் 'டிட்d' (did) என்­ப­தற்­குப் பின் வரும் வினைச் சொல், நிகழ் கால வடி­வத்­தில் தான் இருக்­கும் என்­பது. இதைப் புரிந்­து­கொண்டு பேசி­னால்/எழு­தி­னால் தவறு நேராது.\nவேறு தவ­றான வாக்­கி­யங்­க­ளுக்­குச் சொல்­வோம்.\nஒரு­வர் கூறி­னார்…'ஐ ஸே திஸ் வித் பிரவ்ட்d' (I say this with proud). (நான் இதைப் பெரு­மை­யு­டன் கூறு­கி­றேன் என்று கூற நினைத்­தி­ருக்­கி­றார்).\nஆனால் ஐ ஸே திஸ் வித் பிரைட் ( I say this with pride) என்­ப­து­தான் சரி. பிரவ்ட்d என்­பது ஒரு பெய­ர­டைச் சொல் (அட்­ஜெக்­டிவ்). அது நல்ல அர்த்­தத்­தில் பெரு­மி­தம் என்ற\nபொரு­ளில் பயன்­ப­டும், மற்­ற­படி, தலைக்­க­னம், செருக்கு என்ற பொரு­ளி­லும் வரும். பெயர்ச்­சொல்­���ாக வரும் போது, அதைப் pபிரைட்d (pride) என்று பயன்­ப­டுத்­த­வேண்­டும்.\nபிரவ்ட்d (proud) என்ற சொல்­லுக்கு ஒரு எடுத்­துக்­காட்டு வாக்­கி­யம் -- ஐ ஆம் பிரவ்ட்d tடு ஸே dதேட் ஐ ஆம் ஆன் இண்d­டி­யன். I am proud to say that I am an Indian. இந்­தி­யன் என்று என்­னைக் கூறிக்­கொள்ள நான் பெரு­மைப்­ப­டு­கி­றேன்.\n'எனக்­குப் பத்து வரு­டம் அனு­ப­வம் இருக்­கி­றது' என்­பதை, ' ஐ ஆம் டென் இயர்ஸ் எக்ஸ்­பீ­ரி­யன்ஸ்' (I am ten years experience) என்று ஒரு­வர் எழு­தி­னார். 'ஐ ஹேவ் டென் இயர்ஸ் எக்ஸ்­பீ­ரி­யன்ஸ்' (I have ten years experience) என்­ப­து­தான் சரி­யான வாக்­கி­யம்.\n'ஐ ஆம் வெரி எக்­பீ­ரி­யன்ஸ்ட்d இன் திஸ் வர்க்' (I am very experienced in this work) என்று கூற­லாம். நான் இந்த வேலை­யில் அதிக அனு­ப­வம் உள்­ள­வன் என்று பொருள்.\nஒரு­வர் தன்­னு­டைய பெய­ரைக் குறி­பப்­பி­டும் போது, 'மை நேம் கே. கே. மோகன்' என்­றார். 'என் பெயர் கே. கே. மோகன்' என்று ஆங்­கி­லத்­தில் கூற வந்­த­வர், இது­போன்ற வாக்­கி­யத்­தில் 'இஸ்' (is) வரும் என்­பதை மறந்­து­விட்­டார் (அல்­லது அறி­யா­மல் இருந்­தார்). ஆகவே, இந்த வாக்­கி­யம், 'மை நேம் இஸ் கே. கே. மோகன்' (My name is K.K.Mohan) என்று இருக்­க­வேண்­டும்.\nஇன்­னொ­ரு­வ­ருக்கு தூக்­கம் சரி­யா­ன­படி வராத பிரச்னை இருந்­தது. அதற்கு ஒரு தீர்வு கூறப்­பட்­ட­தும் அவ­ருக்கு நல்ல தூக்­கம் வந்­தது. அதன் பிறகு அவர் கூறி­னார், 'ஐ ஹேட்d அ gகுட்d ஸ்லீப்'. I had a good sleep (நான் நன்­றா­கத் தூங்­கி­னேன்) . ஆனால் இது அவ்­வ­ளவு சரி­யான பயன்­பாடு அல்ல. இர­வுத் தூக்­கம் என்­றால் 'ஐ ஹேட் அ குட் நைட்ஸ் ஸீலீப்' ( I had a good night’s sleep) என்­றும் அல்­லது 'ஐ ஸ்லெப்ட் வெல்' (I slept well) என்­றும் குறிப்­பி­ட­லாம். ஸ்லீப் (sleep) என்­ப­தன் கடந்த கால வடி­வம் ஸ்லெப்ட்t (slept). 'ஐ ஸ்லெப்ட் வெல்' (I slept well) என்­றால் 'நான் நன்­றா­கத் தூங்­கி­னேன்' என்ற பொருள்.\nஒரு பாட­லைக் கேட்­ட­வு­டன், 'திஸ் இஸ் வொன் ஆஃப் மை ஃபேவ­ரெட் சாங்க்' (This is one of my favourite song) என்­றார் ஒரு­வர்.\nஇது நான் மிக­வும் விரும்­பு­கிற (ஃபேவ­ரெட்) பாடல்­க­ளில் ஒன்று என்று கூற­வேண்­டும் என்­பது அவர் எண்­ணம். ஆனால் 'பாடல்­க­ளில்' (சாங்ஸ்) என்று கூறா­மல் 'பாடல்' (சாங்) என்று கூறு­வது இலக்­க­ணப்­பிழை. ஆகவே 'திஸ் இஸ் வொன் ஆஃப் மை ஃபேவ­ரெட் சாங்ஸ்' (This is one of my favourite songs) என்று கூற­வேண்­டும்.\nஇதே போல் வரக்­கூ­டிய வேறு சில வாக்­கி­யங்­க­ளைப் பார்ப்­போம்.\n'ஹீ இஸ் வொன் ஆப் த டாப் பர்­ஸன்ஸ் இன் தேட் கம்­பெனி'. He is one of the top persons in that company. அந்த நிறு­வ­னத்­தின் டாப் நபர்­க­ளில் அவர் ஒரு­வர்.\nவொன் ஆஃப் த பர்ட்ஸ் ஆன் தேட் டிரீ இஸ் ரெட். One of the birds on that tree is red. அந்த மரத்­தில் இருக்­கும் பற­வை­க­ளில் ஒன்று சிவப்பு (நிறத்­தில் உள்­ளது).\n'ஹீ இஸ் வொன் ஆஃப் மை ஃபிரெண்ட்' என்­பது தவறு. 'ஹீ இஸ் வொன் ஆஃப் மை பிரெண்ட்ஸ்' (He is one of my friends) என்று கூற­வேண்­டும். வாக்­கி­யங்­க­ளைப் பக்­கா­வாக ஒட்­டு­வ­து­தான் இலக்­க­ணம். அதை உணர்ந்து வாக்­கி­யங்­களை அமைத்­தால் வெற்றி\nமகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் தல அஜித்\nஅரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே ஓவியம் வரைய வைத்த சபரிமலை பெண் போராளி.\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nதன் குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்கிறார்கள், தமிழக முதல்வரிடம் உதவி கோரிய காமெடி நடிகர் டேனி\nசத்துணவு வழங்க இயலாத நிலையால் உலர் பொருட்களாக மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவு\nவத்தலகுண்டில் எல்ஐசி ஏஜென்ட்டும் அவர் மனைவியும் தற்கொலை *போலீசார் விசாரணை.\nமுத்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வனிதா அப்பாவுக்கும், புருஷனுக்கும் வித்தியாசம் இல்லையா அப்பாவுக்கும், புருஷனுக்கும் வித்தியாசம் இல்லையா என விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்\nஇந்தியாவின் கரோனா தடுப்பு ஊசி எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்பட 12 இடங்களில் சோதனை\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\n''நான் ஒன்னும் கர்ப்பமா இல்ல'' - பிரபல ஹீரோவின் மனைவி அதிரடி - அப்படி என்ன ஆச்சு \nசீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் ஜப்பான் பயணத்துக்கு ஜப்பானிய எம்பிக்கள் கடும் எதிர்ப்பு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\nடிஜிட்டல் திரையில் அதிகபட்ச பார்வைகள் பெற்ற ராம்கோபால் வர்மாவின் 22 நிமிட ஆபாச திரைப்படம்\nரூபாய் 381.76 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nவியாபாரிகள் 9 பேருக்கு கொரோனா மக்கள் கலக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_16.html", "date_download": "2020-07-05T00:25:23Z", "digest": "sha1:MRFLJK5IGDQQHDS46JPVK33LLJTKLIFN", "length": 44763, "nlines": 537, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக", "raw_content": "\nசச்சின் - முதல் தடவ��� ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nநேற்று இந்தப்பதிவு எழுதுவதாக இருந்தாலும், நேற்றைய என் நூறாவது பதிவு அதிக நேரத்தை எடுத்ததாலும், இன்னும் சில விஷயங்களை இன்று சேர்த்ததாலும் இன்றே முழுமை பெறுகிறது..\nநான் ஒரு வெறித்தனமான இந்திய கிரிக்கெட் ரசிகனோ,சச்சின் டெண்டுல்கர் பக்தனோ, இல்லையெனில்,சேவாக் ரசிகன் கூட அல்ல.. இதையெல்லாம் விட எனக்கு ஏனோ இந்திய அணியின் தலைவர் தோணியைக் கண்ணில் காட்டாது. ஆனால் அவரவரின் சாதனைகள்,பெறுபேறுகள்,திறமைகளை மதிக்க வேண்டும் என்பதில் எந்தவித முரண்பாடும் இல்லை.\nசில நண்பர்களை சீண்டுவதற்காக இந்த வீரர்களை அவர்கள் முன்னால் தாக்கி,கேலி பேசினாலும் கூட மரியாதை எப்போதும் மனசுக்குள் இருக்கும்.\nஆனாலும் சில இந்திய அணியின் வெறித்தனமான இரசிகர்கள் செய்யும் அளப்பறைத் தனமான (ஓவரான) ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்திய அணி பல போட்டிகளில் வெல்வதை விட தோற்கவேண்டும் என்றே நான் அதிகமாக நினைப்பதுண்டு.. ;)\nஆனாலும் இந்திய அணி வெல்லும் பொது ரசிகர்கள் காட்டுகிற மகிழ்ச்சி ஆரவாரம் எவ்வளவு அதிகமோ,அதைவிட இந்திய அணி பரிதாபமாக தோற்கும் பொது அந்த ரசிகர்கள் (அப்பாவி ரசிகர்கள்) படும் துன்பமும்,துயரமும் மிக அதிக மடங்கு என்பதால் சும்மாவே இளகிய மனதுடைய என்னை (அப்படியா என்று யாரது நக்கலாய் கேட்பது\nவாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களையே கண்டு கொண்டிருக்கும் சாமான்ய இந்தியர்கள் கிரிக்கெட்,சினிமா இரண்டின் மூலமாகத் தானே கொஞ்சமாவது வெற்றியை சுவைக்கிறார்கள்.. அதிலும் தோல்வி என்றால் உடைந்து போய்விடுவார்களே என்று உண்மையிலேயே இரக்கப் பட்டுக் கவலைப்பட்டுப் போயும் உள்ளேன்..\nஅதிலும் அண்மைக்காலத்தில் இந்திய மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றம்.. (அரசியல் மாற்றம் எதிர்பார்க்கவே முடியாது..) எங்கள் உறவுகளுக்காக கண்ணீர் விடுமளவுக்கு இந்தியாவே இரங்கிய போது, இனிமேலும் முடிந்தளவு இந்திய மக்கள் துயரப்படும் எந்த நிகழ்வும் நடக்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டேன்.. (கிரிக்கெட்டும் சேர்த்து)\nஆனால் நேற்றைய வெற்றி மும்பை கொடூரங்களால் கலங்கி இருந்த மக்களுக்கு ஒரு மும்பை மைந்தனால் பரிசளிக்கப்பட்ட ஆறுதல் கொடை என்றே சொல்லலாம்..\nஸ்ட்ராஸ் இரண்டு சதங்களை ஒரே போட்டியில் பெற்றும் தோல்வியுற்ற அணியில் இடம்பெற்றது அவரது துரதிர��ஷ்டம் தான்..\nதோனியின் அதிர்ஷ்ட தேவதை தான் இந்தியாவின் மீது நின்று நடனம் ஆடுகிறாள் போல.. மனுஷன் எது தொட்டாலும் துலங்குது..\nஇந்த சென்னை போட்டி ஆரம்பமாவதற்கு முதலே நான் ஒரு சில விஷயங்கள் பற்றி யோசித்தேன். கங்குலியும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் புதிய மாற்றத்துக்கான காலம் ஆரம்பமாகிறது.. transition period. லக்ஷ்மன் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் நிலையில் சச்சின் அல்லது டிராவிட் இந்தப் போட்டியில் சொதப்பினால் அவர்கள் கதி அவ்வளவு தான் என்று நினைத்தேன்.. (ஆனால் சச்சின் போன்ற ஒரு கிரிக்கெட் தெய்வத்தை விலக்குவது அவ்வளவு எளிதா\nஎதிர்பார்த்து போலவே டிராவிட் சொதப்பி,தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை எழுதிவிட்டார் போல தெரிகிறது..\nஇந்தியாவின் பெரும் சுவராக இருந்த இவர் இப்போ குட்டி சுவராக சிதிலமாகி நிற்பது ரொம்பவே பரிதாபம்.\nகங்குலியின் இடத்தை துண்டுவிரித்து தனக்கானது என்று பதிவு செய்து விட்டார் யுவராஜ். (நம்ம அன்புக்குரிய பத்ரிநாத் டிராவிடின் இடத்தை இனிக் குறிவைக்க வேண்டியது தான்)\nஆனால் முதல் மூன்று நாள் விளையாட்டு போன விதத்தில் இங்கிலாந்து இந்திய மண்ணில் வைத்து இந்தியாவுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கும் போலத் தான் தெரிந்தது.. ஆஸ்திரேலியாவுக்கே ஆப்பு வைத்த இந்தியாவுக்கா இப்படி\nயோசித்துக் கொண்டிருக்கும் போதே, 387 என்ற மாபெரும் இலக்கை நோக்கி சற்றும் பயமில்லாமல் இந்தியா வேகமாகவும்,துணிச்சலோடும் துரத்த ஆரம்பித்தது..\nசேவாகின் அந்த அதிரடியை ஆரம்பத்தில் பார்த்தபோது நானும் யோசித்தேன்.. \"நம்ம இலங்கை,இந்திய அணிக்காரங்களுக்கு டெஸ்ட் எப்படி விளையாடுவது என்றே தெரியாது.. இப்ப வேகமா அடிக்கிறாங்க.. கொஞ்ச நேரத்தில ஒவ்வொரு விக்கெட்டா போகும் போது சுருளப்போறாங்க.. இங்கிலாந்து அணிக்கு இலகுவான வெற்றியை குடுக்கப் போறாங்க \"\nஒரு கொஞ்ச நேரத்தில் ஸ்கோர் எங்கேயோ எகிறிவிட்டது.. அப்பவும் எனக்கு நம்பிக்கை வரவில்லை..\nசேவாக் ஆட்டமிழந்தவுடன் இது வழமையான ஆட்டம் தான் என்று நினைத்துக் கொண்டேன்..\nஅடுத்த நாளே டிராவிட் ஆட்டமிழப்பார் என்று பட்சி சொன்னது.. அப்படியே நடக்க, வழக்கமான கடைசி நாள் போட்டியில் சச்சின் உட்பட இந்தியாவின் எல்லா தூண்களும் காலை வாருவது போலவே நடக்கும் என்று நினைத்தேன்..\nசென்னையில் பாகிஸ்தானு��்கெதிரான ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி மறக்குமா\nஆனால் நேற்றுத் தான் சச்சின் தன்னை யாரென்று மறுபடி நிரூபித்துக் காட்டினார். (சச்சினும் தன்னை யாரென்று உலகுக்கு காட்ட வேண்டிய காலம் இது)\nசச்சின்,யுவராஜின் ஓட்ட இணைப்பாட்டத்தின் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு ஓட்டமும் தன்னம்பிக்கையின் அடையாளங்கள்.. எகிறிக் குதிக்கும் பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் போட்டியைக் கொண்டுபோன அழகே அழகு..பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கே டெஸ்ட் வரலாற்றின் நான்காவது கூடிய இலக்கை இந்தியா துரத்தும் எண்ணம் இருக்கவில்லை.. அவளவு கூல்..\nநிதானம் தப்பாமல் இவர்கள் இருவரும் கொண்டு சென்றவிதம் போட்டியை எந்தவித சவாலும் இல்லாமல் செய்துவிட்டது.. விறுவிறுப்பான போட்டியைப் பார்க்கலாம் என்று பார்த்தால் சச்சினும்,யுவராஜும் இலகுவாக இந்தியாவுக்கு போட்டியை வென்று கொடுத்துவிட்டார்கள்..\nஉண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டு வெற்றிகளுக்கு மகுடம் வைத்த ஒரு நேர்த்தியான வெற்றி இது..\nஉண்மையான ஒரு சாம்பியனை சச்சின் வடிவில் முதல் தடவையாக ஒரு டெஸ்ட் போட்டியில் நான் பார்த்து நேற்றுத் தான் என்று சொல்வேன்..\nஅதுபோல யுவராஜையும் ஒரு பக்குவப்பட்ட டெஸ்ட் வீரராக நேற்றுத் தான் பார்க்க முடிந்தது.\nஇனி டிராவிட் வெளியே அனுப்பப்பட்டு பத்ரிநாத் உள்ளே வர இந்திய அணி அடுத்த கட்டத்துக்குத் தயாராகிவிடும்..\nநேற்று சச்சினின் இனிங்சில் சில சிறப்புக்கள்..\nநான்காவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர் பெற்ற மூன்றாவது சதம் இதுவே தான்.. சச்சினை விட அ திகமாக நான்காவது இன்னிங்க்ஸ் சதம் பெற்றவர்கள் கவாஸ்கரும்,பொண்டிங்கும் மட்டுமே.. (இருவரும் தலா நான்கு சதங்கள்)\nசென்னை மைதானத்தில் கவாஸ்கருக்கு அடுத்தபடியாக கூடுதலான ஓட்டங்களை சச்சின் பெற்றுள்ளார்.. கவாஸ்கர் - 1018 சச்சின் -.876 எனினும் காவஸ்கர் பெற்ற சதங்கள் 3.சச்சினோ 5.\nநேற்று சச்சின் பெற்ற வது சத்தத்தோடு இந்த வருடத்தில் ஆயிரம் ஓட்டங்கள் கடந்தஆறாவது வீரர் ஆகியுள்ளார்.(சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு வருடத்தில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த ஐந்தாவது சந்தர்ப்பம் இது)\nசேவாக்,கிரேம் ஸ்மித்,லக்ஸ்மன்,ஹாஷிம் அம்லா,நீல் மக்கென்சி.. எல்லோரும் தென் ஆபிரிக்க்கரும் ,இந்தியருமே..\nஎல்லாம் பார்த்த ���ிறகு, நேற்று இரவு நியோ டிவியில் ஆகா ஓகோ என்று சச்சினையும் இந்திய அணியையும் வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்..\nஅப்போது மனதில் தோன்றிய ஒரு கேள்வி..\nஇப்ப யாரவது கேளுங்களேன்.. சச்சின் டெண்டுல்கர் எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்\nஇதையே தலைப்பைப் போடலாம்னு யோசித்தால் இன்று காலையிலே நண்பர் முத்துக்குமார் என்பவர் இதே தலைப்பில் பதிவொன்று இட்டிருக்கிறார்..\nஅதிலே அவரும், இன்னும் பின்னூட்ட நண்பர்களும் சச்சின் பற்றிப் பல கதை பேசி விட்டார்கள்.. எனவே தான் நான் தந்திருக்கிறேன்.. \"சச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக \"\nat 12/16/2008 02:20:00 PM Labels: இந்தியா, கிரிக்கெட், சச்சின், சென்னை, டிராவிட், டெஸ்ட், யுவராஜ்\n//உண்மையான ஒரு சாம்பியனை சச்சின் வடிவில் முதல் தடவையாக ஒரு டெஸ்ட் போட்டியில் நான் பார்த்து நேற்றுத் தான் என்று சொல்வேன்.. //\nநீங்கள் கிரிக்கெட் புதுசா பாக்கறீங்க போலிருக்கு. ஐயா அவர் 12500 ரன்கள் அடித்து கிட்டத்தட்ட 50 இந்திய வெற்றிகளில் பங்களித்திருக்கிறார். அதை விட 41 சதங்களும் கிட்டதட்ட 60 அரை சதங்களும் எடுத்திருக்கிறார்.\nஏதோ நமக்கும் எழுத ஒரு இடம் கிடைச்சதுன்னு ஏனோதானோன்னு எழுதாம் கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க.\nஎன் பார்வையைத் தான் சொன்னேன்.. தெளிவாக என் எழுத்துக்களையும்,வார்த்தைகளையும் கவனியுங்கள் அனானி அன்பரே,,\nஇத்தனை ஓட்டங்கள்,வெற்றிகளில் நெற்றிப் போல அற்புதமான ஒரு டெஸ்ட் வெற்றியைக் குறித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்..\nஏனோ தானோன்னு எழுதுறதுன்னா நானும் உங்க போல பெயர போடாம அனானியாகவே எழுதிட்டு இருந்திருப்பேன்..\nஏதாவது கருத்து சொல்லும்போது பெயரைப் போட்டு சொன்னீங்கன்னா (அது பொய்ப் பெயரை இருந்தாலும்) நல்லா இருக்கும்..\nதோனியின் அதிர்ஷ்ட தேவதை தான் இந்தியாவின் மீது நின்று நடனம் ஆடுகிறாள் போல..\n//// மனுஷன் எது தொட்டாலும் துலங்குது..\nலக்ஷ்மிராயும் சேர்த்துதானே சொல்றீங்க ;))))))))))\nநல்லாவே அலசியிருக்கீங்க லோஷன். நானும் இந்த வெற்றியை எதிர்பாக்கலை.\nடிராவிட் சீக்கிரமா அவுட் ஆனதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம்\nசென்னை பிட்சில 4வது இன்னிங்ஸ் சவாலான விசயம். அதை டெண்டுலும், யுவ்ராஜ்ம் பொய்யாக்கிட்டாங்க.\nதலைப்பை சரி பண்ணுங்க லோஷன் சம்பியன்னு இருக்கு-- சாம்பியன்\n//வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களையே கண்டு கொண்டிருக்கும் சாமான்ய இந்தியர்கள் கிரிக்கெட்,சினிமா இரண்டின் மூலமாகத் தானே கொஞ்சமாவது வெற்றியை சுவைக்கிறார்கள்//\nஅது எப்படி இது இரண்டில் மட்டும் தான் என்னை போல சாமான்ய இந்தியன் கொஞ்சமாவது வெற்றி சுவைக்கிறார்கள் என்று நிச்சயமாக சொல்கிறிர்கள்..நாங்கள் இவிரண்டின் வெற்றிக்கு மட்டும் தன் அதிகமாக சந்தோஷ படுகிறோம் என்று நினைதிர்களா..புரியவில்லை ..\nஅண்ணா சரி ரொம்ப சரி\nஎன்னமோ இந்திய ரசிகர்கள்(இலங்கையில் உள்ள)\nnoe cricket ஏதோ கதைக்கணும் என்பதர்ர்க்காக கதைக்கிறார்கள்.\n////ஏதோ நமக்கும் எழுத ஒரு இடம் கிடைச்சதுன்னு ஏனோதானோன்னு எழுதாம் கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க./////\nஇங்கேயும்(cricket இல் கூட) கருத்துக்கூற இடமில்லையா\nலோசன் அண்ணா சச்சின் ஒரு சிங்கம்\nசச்சின் சிறந்த வீரர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் நேற்றைய மேட்சில் சதமடிப்பதற்காக யுவராஜை மட்டைபோடச் சொன்னது சரியா\n//வாழ்க்கையில் எப்போதுமே ஏமாற்றங்களையே கண்டு கொண்டிருக்கும் சாமான்ய இந்தியர்கள் கிரிக்கெட்,சினிமா இரண்டின் மூலமாகத் தானே கொஞ்சமாவது வெற்றியை சுவைக்கிறார்கள்//\nசந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய உலகின் முன்னணி நாட்டுமக்களை எப்படி இவ்வாறு விமர்சிக்கலாம்\nஇதே சாமான்யன் தான் சந்திராயன் அண்ணாதுரைக்கு கட் அவுட் வைத்து அபிசேகம் செய்தான்..\nநிற்க, பரந்த சிந்தனை உடையவர் என நினைத்திருந்தேன்..... நீங்களா அண்ணா இப்படி எழுதியது\n\"நமது சமுதாயம் வெற்றிபெற்றவர்களை, ஏதோ அதிஷ்டத்தில் அல்லது குறுக்குவழியில் வந்தவர்களென விமர்சிப்பதையே ஒரு தொழிலாக கொண்டுள்ளது\"‍ ‍-அம்பானி..\nதோனியின் அதிர்ஷ்ட தேவதை தான் இந்தியாவின் மீது நின்று நடனம் ஆடுகிறாள் போல..\nLoshan Anna ஒரு நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு....என்று நினைத்தேனே..நீங்களும் ஒரு சராசரி SriLankan Team ரசிகன் மாதிரி பேசுறீங்களே பாஸு.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஇர்ஷாத் aka என்ன கொடும சாரின் இழி செயலும், இன்னொரு கண்டனமும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை\nஇசைத் தேன் நிலவு ஏ.எம்.ராஜா ❤️\nபதில் அளிப்பதில் சிறிது அச்சம் உண்டு\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஞானசேகரனின் 'எரிமலை'- இனமுரண்பாட்டு அரசியல் ஆவணங்களை பின்தள்ள வைக்கும் நாவல்\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nலாக்டவுன் கதைகள் -12 - பெமினிஸ்ட்\nஇது விதிவிலக்குகளின் கதை - 01 : யார்க்கெடுத்துரைப்போம்\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்கள��க்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kiring-kiring-movie-trailer/", "date_download": "2020-07-05T00:14:30Z", "digest": "sha1:NULIJDJL74SVQHSX6SC3WXKYDV5J4OZZ", "length": 2936, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கிரிங் கிரிங்’ திரைப்படத்தின் டிரெயிலர்", "raw_content": "\n‘கிரிங் கிரிங்’ திரைப்படத்தின் டிரெயிலர்\nkiring kiring movie kiring kiring movie trailer movie trailers கிரிங் கிரிங் திரைப்படத்தின் டிரெயிலர் கிரிங் கிரிங் திரைப்படம்\nகாதல் கண் கட்டுதே – டிரெயிலர்\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 6, 2015\nஎட்டே நாள் ஷூட்டிங்கில் தயாரிக்கப்பட்ட ‘கிரிங் கிரிங்’ திரைப்படம்..\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=8160&p=f", "date_download": "2020-07-05T01:09:55Z", "digest": "sha1:XBFQ2SCJ2QQAZMAU5LFKQHPE7F6GINR6", "length": 2792, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-16)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/action-movie-review", "date_download": "2020-07-04T23:39:51Z", "digest": "sha1:CNZGVK3FUXFFFS6QSZG7KEAFA733KNNA", "length": 6982, "nlines": 191, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 November 2019 - சினிமா விமர்சனம்: ஆக்‌ஷன்|Action movie review", "raw_content": "\n“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா\n\"தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்\nஇந்த பொம்மை யுவன் ஸ்பெஷல்...\nசினிமா விமர்சனம் - சங்கத்தமிழன்\nதமிழுக்கு அறம் என்று பேர்\nதலைமுறை கடந்தோம், மகிழ்ச்சியாய் இணைந்தோம்\nவாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு\nகனவைக் கலைத்த கல்வி வளாகம்\nஇதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்\nஇந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை\nரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து\nமாபெரும் சபைதனில் - 8\nஇறையுதிர் காடு - 51\nகுறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்\nஅணை அபாயத்துக்கு அணை கட்டுங்கள்\nஒவ்வொரு நாட்டுக்கும் விசா வாங்குவதில் செலுத்திய கவனத்தைக் கொஞ்சம் கதை திரைக்கதைகளிலும் காட்டியிருந்தால் ‘ஆக்‌ஷன்’ மாஸ் ஆக்‌ஷனாகியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2504:50------&catid=126:2008-07-10-15-39-14&Itemid=86", "date_download": "2020-07-05T01:11:52Z", "digest": "sha1:XFGSGCIJNLC3X4W46XZIKNAXOHZ37RP3", "length": 6145, "nlines": 149, "source_domain": "tamilcircle.net", "title": "50+ மைக்ரோசாப்ட் வேர்ட் குறுக்கு வழிக்கான சாவிகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் 50+ மைக்ரோசாப்ட் வேர்ட் குறுக்கு வழிக்கான சாவிகள்\n50+ மைக்ரோசாப்ட் வேர்ட் குறுக்கு வழிக்கான சாவிகள்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஎத்தனையோ முறை கண்ட்ரோல் + எக்ஸ் மற்றும், கண்ட்ரோல் + வி இவைகளைப் பயன்படுத்தியிருக்கிறோம். மேலும் பல குறுக்கு வழிச் சாவிகள் உங்களுக்காக\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-05T00:45:35Z", "digest": "sha1:MKRWGDPRW5BFJB4QTWQWIYTUYUV74TBL", "length": 21524, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கதைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: வித்யாசாகர் கதைகள்\nசந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..\nPosted on பிப்ரவரி 20, 2015\tby வித்யாசாகர்\nதேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged அப்பா, அம்மா, அவள், ஆச்சி, ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், உறவுகள், ஏழை, ஏழ்மை, ஓசை, கடவுள், கலாச்சாரம், கல்லும�� கடவுளும், கவிதை, காதலி, காற்றின் ஓசை, காற்று, குழந்தை, குவைத், சமூகம், சாமி, ஜாதி, தாய், தியானம், தெய்வம், தேவதை, தைரியம், நம்பிக்கை, நவீன கவிதை, நாவல், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பூவை, பெண், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், பெண்கொடுமை, பெண்ணடிமை, பேதை, பொண்ணு, மகள், மடந்தை, மதம், மனைவி, மழலை, மொரீசியஸ், ரணம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 2 பின்னூட்டங்கள்\nமாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..\nPosted on ஜூன் 9, 2013\tby வித்யாசாகர்\nஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம் மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, சேஞ், தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மாற்றம், மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், change, vidhyasagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜூன் 6, 2013\tby வித்யாசாகர்\n எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்�� மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)\nPosted on பிப்ரவரி 27, 2013\tby வித்யாசாகர்\nஉன் முகம் தீய்ந்த தீயில் அமிலங்கள் நெஞ்சில் சுரக்கின்றன வாழ்நாளின் பக்கங்கள் கண்ணீரில் கடக்கின்றன; சமூகத்தின் குற்றத்தில் காதலும் கைதானதே – தான் தைத்த நாகரிகச் சட்டையை தன் கையால் கிழித்துப் போட்டதே; கண்ணில் தூசெனில் துடிக்கும் கரங்களிரண்டில் கசங்கிப் போய் வீழ்ந்தவளே இன்று காணாமல் போனதேன்… காலத்தின் தீர்ப்பில் கலையும் மைவாங்கி வாழ்க்கையை திருத்த … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யா, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வினோதினி, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nPosted on ஓகஸ்ட் 2, 2012\tby வித்யாசாகர்\nமூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார் பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அப்பா, அம்மா, அவள், ஆச்சி, ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், உறவுகள், ஏழை, ஏழ்மை, ஓசை, கடவுள், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, காதலி, காற்றின் ஓசை, காற்று, குழந்தை, குவைத், சமூகம், சாமி, ஜாதி, தாய், தியானம், தெய்வம், தேவதை, தைரியம், நம்பிக்கை, நவீன கவிதை, நாவல், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பூவை, பெண், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், பெண்கொடுமை, பெண்ணடிமை, பேதை, பொண்ணு, மகள், மடந்தை, மதம், மனைவி, மழலை, மொரீசியஸ், ரணம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/ac-shanmugam-says-bjp", "date_download": "2020-07-05T00:51:04Z", "digest": "sha1:VNTFXTM5S52FACBXOP6UTUXT3VXY4THH", "length": 9447, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "என் தோல்விக்கு அதிமுக கூட்டணி கட்சி தான் காரணம்! உண்மையை போட்டு உடைத்த ஏ.சி. சண்முகம்!! - Seithipunal", "raw_content": "\nஎன் தோல்விக்கு அதிமுக கூட்டணி கட்சி தான் காரணம் உண்மையை போட்டு உடைத்த ஏ.சி. சண்முகம்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்களின் போது வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா சட்டவிரோதமாக தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. பின்னர் இந்திய ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூர் காண தேர��தல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதையடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. நடந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.\nஇந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார். மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் திமுகவுக்கு இது தோல்வியை என்றும், அதிமுகவின் வெற்றி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஇந்நிலையில், என் தோல்விக்கு பாஜக தான் காரணம் என ஏ.சி. சண்முகம் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் வேலூர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் தோல்வி அடைந்ததற்கு முத்தலாக் தடை சட்டமும், ஜம்மு காஷ்மீரின் 370 வது சட்டப்பிரிவு நீக்கியதும் தான் காரணம் என கூறினார்.\nஇதற்கு பதிலளித்துள்ள தமிழிசை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கியதை இஸ்லாமியர்கள் வரவேற்கின்றனர் என்றும் அதிமுக தோல்விக்கு பாஜக காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?84325-selvamohankumar&s=aa93d22e54f43433c86f4d57660b700f", "date_download": "2020-07-05T00:17:13Z", "digest": "sha1:DFDPYVZ4JKBAKW77O22MK3KOJIFCWOXR", "length": 16339, "nlines": 305, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: selvamohankumar - Hub", "raw_content": "\nபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே Sent from my SM-N770F using Tapatalk\nநான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்\nபார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென\nகாதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம் கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம் Sent from my SM-N770F...\nமந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே Sent from my SM-N770F using Tapatalk\nதினம் தினம் ஒரு நாடகம் தினம் தினம் ஒரு காட்சியாம் நாளை வரும் மாற்றம் என்ன நானும் நீயும் பார்க்கலாம்\nவஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி Sent from my SM-N770F using Tapatalk\nபொன்னுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை உன் கண் எழுதும் தமிழ் கோலங்கள் போதாவோ வண்ணக்கிளியே Sent from my SM-N770F using Tapatalk\nதூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி Sent from my SM-N770F using Tapatalk\nநினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா Sent from my SM-N770F using Tapatalk\nபவளங்கள் தாரேன் பால் போலும் பல்லுக்கு முத்துச்சரங்கள் தாரேன் முன் கோப சொல்லுக்கு உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீறு நீ ஏலம் போட வேராள்ள பாரு\nகட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா\nமாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள் சிந்திக் கிடப்பதென்னவோ Sent from my SM-N770F using Tapatalk\nமூடித்திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன Sent from my SM-N770F using Tapatalk\nDon't worry... you'll understand when you become sober... :rotfl: தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் இளமைக் கதவு திறந்து விட்டது ...\nஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள் Sent from my SM-N770F using Tapatalk\nஇன்றே... இன்றே... இன்றே வேணும் வேணும் வேணும் இன்றே இன்றே இன்றே பால்போலே பதினாறில் எனக்கொரு girlfriend வேணும் Sent from my SM-N770F using...\nசொல் சொல் சொல் அன்பே நீ சொல் நில் நில் நில் போகாதே நீல் சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் சொல்வதேல்லாம் கண்ணாலே சொல் Sent from my SM-N770F using...\nஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா Sent from my SM-N770F using Tapatalk\nயம்மா யம்மா லேடி டாக்டர் உன்னோடதான் ஒரு மேட்டர் வெட்கம் என்ன நான் டாக்டர் சொல்லு சொல்லு என்ன மேட்டர் Sent from my SM-N770F using Tapatalk\nசபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம் Sent from my SM-N770F using Tapatalk\nநெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீயிருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் Sent from my SM-N770F...\nபனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இசையில்லாத முத்தமிழா இனிப்பில்லாத முக்கனியா Sent from my SM-N770F using Tapatalk\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் சுதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார Sent from my SM-N770F using...\nகாலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் Sent from my SM-N770F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/03/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-07-04T23:40:36Z", "digest": "sha1:3WKVJY5OYRWM2YPXNFO4MTIX7HQNNDPG", "length": 80097, "nlines": 121, "source_domain": "solvanam.com", "title": "மிருத்யுஞ்சய் – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅசாமிய இலக்கியம்இந்திய சுதந்திரப் போராட்ட இலக்கியம்டி.எஸ். பேஸ்பொருஹாபி.கே பட்டாச்சார்யாமிருத்யஞ்சய் -நாவல்\nஎஸ்.சுரேஷ் மார்ச் 20, 2019 2 Comments\n‘மிருத்யுஞ்சய்’ என்ற பி.கே. பட்டாச்சாரியாவின் அஸ்ஸாமிய நாவலின் களம் 1942ஆம் ஆண்டு காலகட்டத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைக் களமாய்க் கொண்டது. நாவல் புரட்சியாளர்கள் கொண்ட ஒரு குழுவைப் பற்றியது. அவர்கள் பிரிட்டிஷ் ராணுவ ரயிலொன்றைக் கவிழ்க்கச் சதி செய்கின்றனர். இந்த திட்டத்தை எப்படி நிறைவேற்றுகின்றனர், அதற்கு அவர்கள் தரும் மானுட விலை என்ன என்பதுதான் நாவலின் மையக் கரு. மகத்தான நாவல்கள் அனைத்தையும் போலவே இந்த நாவல் அதன் கதைக் கருவைப் பற்றியதல்ல. இது எழுப்பும் கேள்விகளும் உணர்வுகளும் கதைக்கருவுக்கு அப்பால் நீண்டு ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை நமக்கு அளிக்கிறது.\nஒரு நிகழ்வின் விவரணையாக இருந்திருக்கக்கூடிய கதைக்கு ஒரு காவியத் தன்மை அளிக்கிறார் என்பதுதான் பி.கே. பட்டாச்சாரியாவின் சிறப்பு. அவர் கதைக்களத்தை விரித்தெடுக்கிறார். சுதந்திரப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தி அதன் பல்வகைப்பட்ட சிக்கல்களை எடுத்துரைப்பதில் வெற்றி பெறுகிறார். நமக்கு இதில் கிடைக்கும் சித்திரம் அசாமுக்கு அப்பால் விரிகிறது. இந்தியா நெடுகிலும் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டத்தைத் துல்லியமாக வரைகிறது. சுதந்திரம் என்னும் இலட்சியத்தை அடைய இந்திய தேசமெங்கும் வாழ்ந்த மக்கள் செய்த தியாகத்தைக் கூர்மையாகச் சித்தரிக்கிறது.\nதன்பூர் தலைமையில் புரட்சியாளர்கள் கோசைனைச் சந்திக்கச் செல்வதில் நாவல் துவங்குகிறது. கோசைன் அசாமிய மதத் தலைவர். சாத்வீகமாக கோசைன் உட்பட பலரும் வன்முறை ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்ட மோசமான நிலை. இப்போது ராணுவ ரயிலைக் கவிழ்ப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இங்கு நான் புரட்சியாளர்கள் என்ற சொல்லை அதன் கறாரான பொருளில் பயன்படுத்தவில்லை. இவர்கள் எடுத்த காரியத்தை முடிக்க நினைக்கிறார்களே தவிர ஒவ்வொருவருக்கும் அவரவர் சந்தேகங்கள் இருக்கின்றன. தன்பூர் மட்டுமே அச்சு அசலான புரட்சியாளனாகச் சித்தரிக்கிரப்படுகிறான். அவனுக்கு மட்டுமே தன் இலக்கு குறித்த தெளிவு இருக்கிறது. மற்ற அனைவர்க்கும் தாங்கள் மேற்கொண்டுள்ள வன்முறைப் போராட்டம் குறித்த ஐயங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.\nமக்கள் ஏன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதற்கான காரணம் அருமையாக நிறுவப்படுகிறது. ராணுவ வீரர்கள் சுபத்ராவை வன்புணர்வு கொள்வது விவரிக்கப்படும் விதம் எந்த வாசகர் உள்ளத்தையும் அசைத்து விடும். அவர்களுக்கு பழி வாங்க வேண்டும் என்ற வெஞ்சினம் புரிந்து கொள்ளப்படக் கூடியதாகவே இருக்கும். பிரிட்டிஷ் போலீஸ், ராணுவம், அவற்றிலுள்ள இந்தியர்கள், என்று அனைவரின் கொடூரமும் மிகத் தெளிவாக விவரிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான கட்டுக்காவல் கொண்ட அமைப்பில் வாழும் உணர்வை நாமே அடைகிறோம். அக்காலகட்டத்தின் சூழலை உணர்வது, அதைப் புரிந்து கொள்வது பட்டாச்சாரி��ா போன்ற ஒரு தேர்ந்த எழுத்தாளரால் மட்டுமே முடியும். அவரது எழுத்தாற்றல் கொடூரங்களை முழுமையாகவே கைப்பற்றுகிறது.\nநாவல் ஒரே சமயத்தில் பல திரிகளைத் தொடர்கிறது. ஒரு பக்கம், சதித்திட்டத்தின் நுண்விபரங்கள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன- திடீரென்று சாலையில் சோதனைத் தடைகள் எழுப்பப்படுவது, அவற்றைக் கடந்து செல்வது, திட்டத்தை நிறைவேற்றும் இறுதி கட்டத்தை அடைவது என்று அருமையான விவரணைகள் தொடர்கின்றன. மற்றொரு திரியில் சதிகாரர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொள்வது வெளிப்படுகிறது. வன்முறையைத் தேர்ந்தெடுத்தது குறித்து அனைவருக்கும் இடையே ஒருமித்த கருத்தில்லை. வன்முறை நிரந்தர தீர்வு அளிக்குமா அவர்கள் செல்வது சரியான பாதைதானா அவர்கள் செல்வது சரியான பாதைதானா இவர்களில் பலர் காந்தியின் தொண்டர்கள். எனவே காந்தி இவர்களின் விவாதங்களில் தொடர்ந்து நினவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார். காந்திய உணர்வுகளுக்கு செவி சாய்க்க தன்பூர் மறுத்து விடுகிறான். ஆனால் கோசைனும் அகினா கொன்வாரும் மீண்டும் மீண்டும் தமக்குள் கேள்விகள் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றனர். இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் காந்திய சிந்தனைகள் துளைத்திருந்ததை நம்மால் உணர முடிகிறது. ஒவ்வொருவரும் காந்தியின் கேள்விக்கு தமக்கே உரிய வகையில் பதிலளிக்க முயற்சி செய்கின்றனர். இன்னொரு தீவிர புரட்சியாளனான ரூபநாராயண், வன்முறை போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவன். அவனது பொறுமையை இந்த விவாதங்கள் சோதிக்கின்றன. “எல்லாரும் காந்தி போல் இருக்க முடியுமா இவர்களில் பலர் காந்தியின் தொண்டர்கள். எனவே காந்தி இவர்களின் விவாதங்களில் தொடர்ந்து நினவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார். காந்திய உணர்வுகளுக்கு செவி சாய்க்க தன்பூர் மறுத்து விடுகிறான். ஆனால் கோசைனும் அகினா கொன்வாரும் மீண்டும் மீண்டும் தமக்குள் கேள்விகள் எழுப்பிக் கொண்டேயிருக்கின்றனர். இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் காந்திய சிந்தனைகள் துளைத்திருந்ததை நம்மால் உணர முடிகிறது. ஒவ்வொருவரும் காந்தியின் கேள்விக்கு தமக்கே உரிய வகையில் பதிலளிக்க முயற்சி செய்கின்றனர். இன்னொரு தீவிர புரட்சியாளனான ரூபநாராயண், வன்முறை போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவன். அவனது பொறுமையை இந்த விவாதங்கள் சோத���க்கின்றன. “எல்லாரும் காந்தி போல் இருக்க முடியுமா\nஇந்தியச் சூழமைவில் சமயவுணர்வைப் பேசாமல் இருக்க முடியாது. இதை காந்தி நன்றாகவே அறிந்திருந்தார். இந்தக் கதையில் சமயத்துக்கும் இடமுண்டு. பாத்திரங்களில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் சமயவுணர்வு நுட்பமாக பின்னிப் பிணைந்திருக்கிறது. கோசைன் சமயாசாரியர் என்பதை அறிவோம். அகினா கொன்வாரும் சமய நம்பிக்கை கொண்டவன். சாஸ்திரங்களை மேற்கோள் காட்டுகிறான், பக்திப் பாடல்கள் பாடுகிறான். தன்பூர் பகுத்தறிவின் மொத்த உருவம். அவன் அத்தனை மத நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறான். நவீன கல்வி முறையை விரும்புகிறான். நவீனத்துவமும் மரபார்ந்த நம்பிக்கைகளும் ஒன்றுடனொன்று மோதிக் கொள்வது நாவல் நெடுக ஓடும் திரிகளில் மற்றுமொன்று.\nஇயற்கை வர்ணனைகள் மற்றும் காட்சிகளை உருவாக்கும் வகையில் பட்டாச்சார்யாவின் திறமை பளீரிடுகிறது. இரவுக் காட்சிகள், குறிப்பாய் நிலவொளியில் தன்பூர் திமியுடன் உரையாடுவது, அதிக சிரமமில்லாமல் திரைக்காட்சியாக மாற்றப்படக் கூடியவை. வன்முறைக்கு இடையே திகைக்க வைக்கும் மென்மைக்கு அவர் இடம் கொடுக்கிறார். சூழ்நிலையை உருவாக்கும் விதத்தில் நாவலின் காதல் காட்சிகள் நினைவில் நிற்கின்றன. ஒரு சிறுவனாக தன்பூர் திமியைச் சந்திப்பது, பின்னர் சுபத்ராவுக்கு உதவி செய்யும் முயற்சியில் பங்கேற்பது, தன்பூர் மீது திமிக்கு உள்ள காதல், தன்பூரின் இறுதி கட்டங்கள், ஆர்த்தியும் ரூபநாராயனும் இறுதியில் பிரிவது- இந்தக் காட்சிகள் அவ்வளவு சீக்கிரம் நம் மனதை விட்டு நீங்காதவை. அதே போல் பிபிராம் வருகைக்காக இருளில் தன்பூரும் அகினா கொன்வாரும் காத்திருக்கும் காட்சி, ரயில் தடம் புரளும் காட்சி மற்றும் இன்னும் பல காட்சிகளும் மறக்க முடியாதவை. கதை நெடுக இது போன்ற நினைவுக்குரிய காட்சிகள் நிகழ்வதால் நாவலில் எங்கும் நம் ஆர்வத்தில் தொய்வு ஏற்படுவதில்லை.\nநாவல் சுதந்திரப் போராட்ட இயக்கத்தைக் கருவாய்க் கொண்டது. அதன் பல்வறு சரடுகளை நாம் புரிந்து கொள்கிறோம். ஒரு புறம், தலைவர்கள் அனைவரும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றுச் சிறைப்பட்டிருக்கின்றனர். மக்களை வழிநடத்தத் தக்க தலைமை இல்லை. கதையில் வரும் ஒரு பாத்திரமும்கூட இப்படிச் சொல்கிறது, “காந்தி மட்டுமாவது சிறை செல்லாமல் இருந்திருக்க வேண்டும். நமக்கு தலைவர் என்று ஒருவர் இருந்திருப்பார்.” பர்மாவிலிருந்து ஜப்பானியர்கள் இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். விரைவில் அசாம் ஜப்பானியர் கையில் விழும் என்ற அச்சம் நிலவுகிறது. ஜப்பானியர்களும் பிரிட்டிஷ்காரர்களைப் போன்றவர்களாக இருப்பர்கள் என்பதில் எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ரூபனாராயன் சொல்வது போல், சுதந்திரமும் சுயாட்சியுமே தீர்வுகள். காங்கிரசோ அகிம்சைப் போராட்டத்தை தொடர்கிறது. சுபாஷ் போஸின் ஐஎன்ஏ பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராக ஜப்பானியர்களுடன் இணைந்து போரிடுகிறது. ‘மிருத்யுவாகினி’ என்ற பெயரில் பிற அசாமியர்களுடனும் இணைந்து பிரிட்டிஷ் துருப்புகளுக்கு எதிராக ஆயுதம் தாங்குகிறார் சுபாஷ். விடுதலைப் போராட்டம் எவ்வளவு சிக்கலானது, ஒவ்வொருவரும் தம்மாலான வகையில் இதில் பங்கெடுத்துக் கொள்கின்றனர் என்பதைப் பேசுவதுதான் இந்த நாவல். அதன் முக்கிய பேசுபொருள் சித்தாந்தங்களுக்கு இடையே உள்ள மோதல். அது போக, சுதந்திர இயக்கத்தை உள்ளிருந்தே காட்டிக் கொடுப்பவர்கள் பற்றியும் பேசுகிறது.\nஒவ்வொரு பாத்திரமும் நுண்ணிய வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. அவர்களது நோக்கங்கள், அக்கறைகள் நமக்கு இதனால் புரிகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு என்று ஒரு பின்புலம் இருக்கிறது. அது சார்ந்து விழுமியங்களும் இருக்கின்றன. சாதீய வன்முறையையும் பிரிட்டிஷாரின் வன்முறையையும் நேருக்கு நேர் கண்ட தீவிர புரட்சியாளன் தன்பூர். அகினா கொன்வார் ஒரு பிராமணன். புரட்சி இயக்கத்தில் இணைந்து மிக ஆபத்தான இலக்கை நோக்கிச் செல்லும்போதும்கூட சாதீய மேட்டிமையை விட்டுக் கொடுக்க விரும்பாதவன். கோசைன் சாதியுணர்வைக் களையும்போதுதான் வேண்டா வெறுப்பாக அவனும் தன் சாதி உணர்வுகளைக் கைவிடுகிறான் (தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணான திமி டீ போட்டுத் தரும்போது கோசைன் எந்த தயக்கமும் இல்லாமல் அதை அருந்துகிறார். அக்காலத்தில் அதுவே வழக்கமில்லாத செயலாக இருக்கிறது). மடாதிபதியான கோசைன் தன் கடமையைச் செய்கிறார். ஆனால் மனித உயிரைக் கொன்ற பாவத்துக்கு தனக்கு மன்னிப்பு கிடையாது என்று நினைக்கிறார். குற்றம் செய்த கணமே கோசைன் செத்துப் போய் விட்டார் என்று ஒரு பாத்திரம் சொல்வது உ��்மை. உடலிலிருந்து உயிர் பிரிவது அதன் பின் இயல்பான விஷயம்தான். எத்தனை வாதங்களை அதற்குச் சாதகமாக சொன்னாலும் பிற மனிதனைக் கொள்வதை கோசைனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கீதை காட்டிய வழியில்தான் அவர் செல்கிறார். அவரும் தன் கடமையைச் செய்கிறார் ஆனால் துரதிருஷ்டவசமாக அது அவரது மனசாட்சிக்கு விரோதமான செயலாக இருக்கிறது. போர்க்களத்தில் அர்ஜுனன் எதிர்கொண்ட நிலை அவரது. கிருஷ்ணரின் போதனைகளைப் பின்பற்றிப் போரிடுகிறான் அர்ஜுனன், ஆனால் அவனால் பெருக்கெடுத்து ஓடும் ரத்த வெள்ளத்தைத் தாள முடியவில்லை. தத்துவம் வறட்சியானது, ஆனால் நடப்பு விவகாரங்களோ ரத்தமும் சதையுமாக முகத்தில் அறைவன. இரண்டையும் சமநிலைப்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. நாவலில் தீயவர்கள் சில காலமே வருகிறார்கள், ஆனால் அவர்களைப் பற்றிய சித்திரமும் துல்லியமாக இருக்கிறது. அது பொலீஸ்காரனான சைக்கியாவாக இருக்கட்டும், துரோகியான கமலேஷ்வராக இருக்கட்டும், முழுமையான பாத்திரப்படைப்பைப் பார்க்கிறோம்.\nஇப்படிப்பட்ட நாவல்கள் பலவற்றில் பெண்கள் இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு குறைவான பங்குதான் இருக்கும். இந்த நாவலில் பெண்கள் மிக முக்கியமான பாத்திரங்களாக கதை நெடுக வருகிறார்கள். சுதந்திர போராட்டக்காரர்களுக்கு பெண்கள் பல வகைகளில் உதவுகிறார்கள். கோசைனின் மனைவி போன்ற பலர் மறைமுகமாக உதவுகிறார்கள். கோலி, திமி போன்றவர்கள் நேரடியாக உதவுகிறார்கள். எப்போதும் பெண்கள் போராட்டக்காரர்களைச் சுற்றி இருந்து கொண்ட இருக்கிறார்கள். அவர்கள் வெறும் காதலிகள், மனைவிகள் என்று ஆண்களின் விழைவு வடிகால்கள் அல்ல. நாவலின் பின்பகுதி பெண்களின் துயரங்களையே பிரதானமாக பேசுகிறது. முதிலில் சுபத்ரா. ராணுவத்தால் கூட்டு வன்புணர்வு செய்யப்படுகிறாள். பின்னர், கோசைன் இறந்ததும் கர்ப்பிணியாய் இருக்கும் அவனது மனைவி பிரசவிக்கிறாள். அவளது சகோதரன், ஒரு காவல் அதிகாரி, பழிக்குப் பழி நடவடிக்கையாய் புரட்சியாளர்களால் கொல்லப்படுகிறான், அவனது மனைவியும் விதவையாகிறாள். கோசைனின் மனைவியும் அவளது சகோதரன் மனைவியும் ஒரே கூரையில் வசிக்க வேண்டியதாகிறது, இருவரும் விடுதலைப் போராட்டக்காரர்களை ஒன்றே போல்தான் எதிர்கொண்டாக வேண்டும். இவர்கள் தவிர திமி முக்கியமான பாத்திரம். ��ீரமிக்க திமி புரட்சியாளர்கள் திட்டம் வெற்றி பெற உதவுகிறாள். பின்னர் போலீஸ்காரர்கள் குரூரமாக வதைக்கு உள்ளாக்கி விசாரிக்கும்போதும் புரட்சியாளர்கள் பெயர்களைச் சொல்ல மறுத்து விடுகிறாள்.\nஇது நாம் வழக்கமாய் படிக்கும் வடிவமைப்பு கொண்ட நாவல் அல்ல. மையப் பாத்திரம் இல்லாத குழப்பம் இருக்கலாம், அல்லது, கதை சொல்ல பட்டாச்சாரியா புதிய ஒரு வழி கண்டுள்ளது குறித்து வியக்கலாம். நாவலின் மையப் பாத்திரம், அப்படியொன்று தேவைதான் என்றால், சுதந்திர போராட்டம்தான். வெளிச்சம் பாய்ச்சப்படும் மானுட பாத்திங்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். முதலில் நாவல் அது தன்பூர் பற்றியது என்பது போல் துவங்குகிறது, அதன் பின் கோசைனுக்கு திரும்புகிறது, சிறிது காலம் அகினா கொன்வரின்மேல் நிலைக்கிறது, பின் திமியிடம் செல்கிறது, அடுத்து ரூபநாராயன் நாயக நிலை தரிக்கிறான், பின்னர் கோசைனின் மனைவி மற்றும் அவளது சகோதரன் மனைவி கவனப்படுத்தப்படுகிறார்கள். கடைசி வரி பாத்திரங்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள் – திகௌ மற்றும் அவளது சகோதரன் மனைவி என்று அடுத்தடுத்து. இத்தனை இருந்தாலும் நாவலில் ஒருமை கூடி வந்திருக்கிறது. இதுவும் பட்டாச்சார்யாவின் தொழில்நுட்ப தேர்ச்சிக்கு வலிமையான சான்றுதான்.\nஅப்படி என்றால் மரணமில்லாத இந்த ‘மிருத்யுஞ்சய்’ யார் புரட்சியாளர்களே மரணமற்றவர்கள் என்பது எளிய வாசிப்பாக இருக்கும். உண்மையில், ஏன் நாம் இதைச் செய்தோம் என்பதை மக்கள் அறிவார்களா, இந்தச் செயலை மனதில் வைத்துக் கொள்வார்களா என்று ரூபநாராயண் கூட சந்தேகிக்கிறான். எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் இறவாமையை நாடுகிறார்கள், அதற்காக உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் அழியாமல் தொடரும் என்றும் இதைப் பார்க்கலாம். காவல்துறை அதிகாரியான சைக்கியா, இப்போதெல்லாம் ஏன் மக்கள் போலீஸ்காரர்களைப் பார்த்து பயப்படுவதில்லை, இத்தனைக்கும் போலீஸ் அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைக் கையாள்கிறது என்று கேட்டுக் கொள்கிறார். போராட்ட இயக்கம் மிக முக்கியமான கட்டத்தை அடைந்து விட்டது என்பதை எல்லாரும் புரிந்து கொள்கிறார்கள், மக்கள் அனைவரும் மெல்ல மெல்ல அதில் இணையத் துவங்கி விட்டார்கள், விடுதலையடையும் காலம் நெருங்கி விட���டது. அல்லது இதை காந்தி குறித்த நாவலாகவும் அவரது போதனைகள் நிர்ந்தரமானவை என்று சொல்வதாகவும் வாசிக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு புரட்சியாளனும் காந்திக்கே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது, இத்தனைக்கும் காந்தி அவர்களிடம் கேள்விகள் எதுவும் எழுப்புவதில்லை. அகிம்சையைக் கொண்டு வெற்றி பெறலாம் என்ற உண்மையை காந்தி சாதித்துக் காட்டி விட்டார். புரட்சியாளர்களின் வன்முறைக்கு இது எப்போதும் ஒரு பதிலாகவே இருக்கிறது. இந்த விவாதம் இப்போதைக்கு முடியப் போவதில்லை. காந்தியும் மானுடம் குறித்த அவரது தரிசனமும் என்றும் காலாவதியாகப் போவதில்லை. எனவே, காந்தியும் அவரது போதனைகளுமே ‘மிருத்யுஞ்சய்’ என்றும் வாசிக்கலாம். அல்லது, அமைதியான சூழலிலும்கூட கருணையும் குரூரமும் கலந்திருக்கும் மானுட இயல்புதான் சாவற்றதா புரட்சியாளர்களே மரணமற்றவர்கள் என்பது எளிய வாசிப்பாக இருக்கும். உண்மையில், ஏன் நாம் இதைச் செய்தோம் என்பதை மக்கள் அறிவார்களா, இந்தச் செயலை மனதில் வைத்துக் கொள்வார்களா என்று ரூபநாராயண் கூட சந்தேகிக்கிறான். எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் இறவாமையை நாடுகிறார்கள், அதற்காக உயிரைக் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும் அழியாமல் தொடரும் என்றும் இதைப் பார்க்கலாம். காவல்துறை அதிகாரியான சைக்கியா, இப்போதெல்லாம் ஏன் மக்கள் போலீஸ்காரர்களைப் பார்த்து பயப்படுவதில்லை, இத்தனைக்கும் போலீஸ் அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைக் கையாள்கிறது என்று கேட்டுக் கொள்கிறார். போராட்ட இயக்கம் மிக முக்கியமான கட்டத்தை அடைந்து விட்டது என்பதை எல்லாரும் புரிந்து கொள்கிறார்கள், மக்கள் அனைவரும் மெல்ல மெல்ல அதில் இணையத் துவங்கி விட்டார்கள், விடுதலையடையும் காலம் நெருங்கி விட்டது. அல்லது இதை காந்தி குறித்த நாவலாகவும் அவரது போதனைகள் நிர்ந்தரமானவை என்று சொல்வதாகவும் வாசிக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு புரட்சியாளனும் காந்திக்கே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது, இத்தனைக்கும் காந்தி அவர்களிடம் கேள்விகள் எதுவும் எழுப்புவதில்லை. அகிம்சையைக் கொண்டு வெற்றி பெறலாம் என்ற உண்மையை காந்தி சாதித்துக் காட்டி விட்டார். புரட்சியாளர்களின் வன்முறைக்கு இது எப்போதும் ஒரு பதிலாகவே இருக்கிறது. இந்த விவாதம் இப்போ���ைக்கு முடியப் போவதில்லை. காந்தியும் மானுடம் குறித்த அவரது தரிசனமும் என்றும் காலாவதியாகப் போவதில்லை. எனவே, காந்தியும் அவரது போதனைகளுமே ‘மிருத்யுஞ்சய்’ என்றும் வாசிக்கலாம். அல்லது, அமைதியான சூழலிலும்கூட கருணையும் குரூரமும் கலந்திருக்கும் மானுட இயல்புதான் சாவற்றதா நாவலின் முடிவில் கோசைனின் மனைவி கேட்பது போல், “சுதந்திரத்துக்குப் பின் மனிதர்கள் நல்லவர்களாக மாறி விடுவார்களா நாவலின் முடிவில் கோசைனின் மனைவி கேட்பது போல், “சுதந்திரத்துக்குப் பின் மனிதர்கள் நல்லவர்களாக மாறி விடுவார்களா” இந்தக் கேள்விக்கு ஆமாம் என்று பதில் சொல்ல முடியாது. சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவில் என்ன நடந்தது என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.\nஇந்த நாவலை அசாமிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் டி.என். பேஸ்பொருஹா. முடிந்த அளவு மண்வாசனை கெடாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார். பல இடங்களில் பொருட்சொற்களின் அசாமிய பதத்தை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கிறது, அது அசாமிய மணத்தை அளிக்கிறது. ஆனால் வேறு சில இடங்களில், அகினா கொன்வார் ஒவ்வொரு வாக்கியத்தையும், “கிருஷ்ணன் ஆணை,” என்று துவங்குவது போன்ற இடங்களில், ஆங்கில மொழியாக்கம் விநோதமாக ஒலிக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பில் சொற்தேர்வு என்பது எப்போதுமே முழு வெற்றி அளிப்பதில்லை. மொத்தத்தில் ஆங்கில மொழியாக்கத்துக்கு பேஸ்பொருஹா நம் நன்றிக்குரியவரே.\nஇந்த நாவல் பட்டாச்சாரியாவுக்கு ஞானபீட விருது பெற்றுத் தந்திருக்கிறது. தலைசிறந்த இந்திய நாவல்களின் வரிசையில் இதை கநாசு சேர்த்திருக்கிறார். அவர் மூலமாகவே எனக்கு இந்த நாவல் பற்றி அறிய வந்தது. இந்தியரலாதவர்கள் இந்த நாவலில் சில இடங்களைப் புரிந்து கொள்ள முடியாது என்ற வகையில் இது மிகவும் இந்தியத் தன்மை பொருந்திய நாவல். இது ஞானபீட விருதுக்குரிய தகுதி கொண்டது என்பதில் சந்தேகமில்லை. தலைசிறந்த இந்திய நாவல்களின் வரிசையில் இடம்பெறத் தக்கதே.\nஇந்த நாவலைப் புத்தகக்கடைகளில் பார்ப்பது அரிதாக இருக்கிறது. ஸ்டெர்லிங் பப்ளிஷர்ஸ் பிரசுரம் ஆனால் புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை. நான் இதை சாகித்ய அகாதமி நூலகத்தில் எடுத்துப் படித்தேன். நம் மகத்தான புத்தகங்களின் சோக நிலை இது.\n2 Replies to “மிருத்யுஞ்சய்”\nமார��ச் 24, 2019 அன்று, 11:28 காலை மணிக்கு\nமார்ச் 30, 2019 அன்று, 7:42 காலை மணிக்கு\nPrevious Previous post: ஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2\nNext Next post: ‘வட திசை எல்லை இமயம் ஆக\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்த��யச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுய��ந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீந��வாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் ��ா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிச���்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\nஹூஸ்டன் சிவா ஜூன் 27, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/anti-google-glass-in-japan-005496.html", "date_download": "2020-07-05T01:50:28Z", "digest": "sha1:YJ43PUFTBSF4BYY5Z2GQQ2VZ6VBZN5W2", "length": 14856, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "anti google glass in japan - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago சத்தமில���லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\n10 hrs ago சூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\n17 hrs ago \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\n17 hrs ago ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nAutomobiles கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய கியா செல்டோஸ் க்ராவிட்டி கார்... இந்தியாவில் அறிமுகமாகுமா..\nNews அபர்ணாவுக்கு நூல் விடுகிறதா பாஜக.. திடீரென \"ஒய்\" பாதுகாப்பு வழங்கிய யோகி.. என்ன நடக்கிறது உபியில்\nMovies நூறு நாளாச்சு..அங்கலாம் திறந்துட்டாங்க, இங்கயும் அனுமதிங்க.. தியேட்டர்களை திறக்க அரசுக்கு கோரிக்கை\nLifestyle சனிபகவான் ஆதிக்கத்தால இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிம்மதியே இருக்காதாம்...\nFinance ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் கிளாஸ்க்கு போட்டியாக புதிய வகை கிளாஸ் ஒன்றை தயரித்துள்ளது ஜப்பான் நிறுவனம் ஒன்று.\nஇந்த கிளாஸை அணிந்து கொண்டு பார்த்தால் கூகுள் கிளாஸில் மற்றொருவர் என்ன பார்க்கிறார் என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.\nமேலும் இந்த கிளாஸை போட்டிருப்பவர் முன்பு கூகுள் கிளாஸ் செயலிலந்து போகும்.\nகூகுளை மிரட்ட ஜப்பானின் இந்த தொழில்நுட்பம் மிக அருமையாக உள்ளது என பலர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த கிளாஸ் ஸ்கேனிங் ஆப்ஷனுடனும் உள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.\nஇதோ இந்த கிளாஸின் படங்கள்......\nசத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\nஇந்தியா: விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n\"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nமூன்று புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம். நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை.\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nSamsung கேலக்ஸி ���ஸ் 20 பிளஸ் எடிஷன் முன்பதிவு துவக்கம்\n2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nசியோமி நிறுவனத்தின் மாஸ்டர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\nசீன மொழியில் பதிவிடப்பட்ட மோடியின் Weibo கணக்கு நீக்கம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல் பகிரங்கமான உண்மை இது தானா\nரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஎல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1477:2008-05-15-20-56-29&catid=34:2005&Itemid=27", "date_download": "2020-07-05T01:57:52Z", "digest": "sha1:H26QXWEVZLIAZKJF75ZSBGTUNTTKM6FJ", "length": 15781, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "ஜெயா - கராத்தே விவகாரம்: மர்ம ஆட்சியின் கூத்து!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் ஜெயா - கராத்தே விவகாரம்: மர்ம ஆட்சியின் கூத்து\nஜெயா - கராத்தே விவகாரம்: மர்ம ஆட்சியின் கூத்து\nSection: புதிய ஜனநாயகம் -\n\"கராத்தே'' தியாகராஜன் சென்னை மாநகர மேயர் பொறுப்பில் இருக்கும் துணை மேயர். ஏறக்குறைய ஒருமாத காலம் தலைமறைவாக இருக்கிறார். திருவனந்தபுரம், பெங்களூர், மும்பை, தில்லி என்று ஓடிக் கொண்டிருக்கிறார். செய்தியாளர்களிடம் அன்றாடம் தொலைபேசியில் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் தனக்கு வேலை எதுவும் இல்லாததால் கிளம்பி வந்து விட்டதாகக் கூறுகிறார்.\nசென்னை நகரமே சமீபத்திய புயல் மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி பள்ளிகள், சத்திரங்கள், சமூகக் கூடங்களில் குவிந்துள்ளனர். சோறு தண்ணீர் கிடையாது; சாலைகள் உடைந்து போய்க் கிடக்கின்றன. தொற்று நோய்கள் வெடித்து மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இதையெல்லாம் \"\"கவனிக்க'' வேண்டிய பொறுப்பு மேயர் நகருக்குத் திரும்பவில்லை. அங்கு தனக்கு வேலை இல்லை என்கிறார்.\nஆனாலும், வரிவசூல், ஒப்பந்த வேலைகள் போன்ற வழக்கமான மாநகராட்சிப் பணிகள் நடக்கின்றன. வெள்ள நிவாரணம் என்ற பெயரிலான (அதிலும் சுருட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால்) பணிகள் நடக்கின்றன. \"\"கராத்தே'' தியாகராஜன் மற்றும் நேற்று வரை அவரது \"\"தெய்வத்தாயும் புரட்சித்தலைவியுமான அம்மா'' அவர்களின் புண்ணியத்தால் இப்போது நாட்டு மக்களுக்கு ஒரு உண்மை புலனாகிறது. மேயரோ, துணைமேயரோ, கவுன்சிலரோ இல்லாமலேயே, அதிகாரிகள், அலுவலர்கள் ஊழியர்களைக் கொண்ட மாநகராட்சி எந்திரம் இயங்கிக் கொண்டே இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தேவையே இல்லை. சென்னை மாநகராட்சி உட்பட உள்ளூராட்சி அமைப்புகள் பலவும், பல பத்தாண்டுகள் தேர்தல்கள் இன்றியே அதன் பெயரால் நிர்வாக பணிகள் நடந்தே வந்திருக்கின்றன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், \"\"வசூல் வேட்டை'' தவிர என்ன வேலை செய்தார்கள் அவைக் கூட்டங்கள் எப்படி நடந்தன அவைக் கூட்டங்கள் எப்படி நடந்தன குறிப்பாக, \"\"கராத்தே'' தியாகராஜன், வெற்றிவேல் ஆகிய தளபதிகள் (அரசியலில் இதன் பொருள் பொறுக்கி அரசியல் தலைவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்) முன்னிலை வகித்த போதெல்லாம் எதிர்த்தரப்பினரைத் தாக்கிக் குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வீசினார்கள். பிறகு ஆளும் தரப்பினர், \"\"புரட்சித்தலைவி அம்மா வாழ்க'' என்ற கூச்சல் போட எல்லாத் தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.\nஅவையை நடத்துவதில் மட்டுமல்ல, தேர்தல்களை எதிர் கொள்வதிலும் \"\"அம்மா'' வழியிலே போராடி பல வெற்றிக் கனிகளைப் பறித்து அவரது காலடியில் சமர்ப்பித்து எண்சாண்கிடையாகப் படுத்துக் கும்பிட்டு வந்த \"\"கராத்தே'' தியாராஜன், அவரது நம்பிக்கை இழந்துவிட்டதற்கு என்ன காரணமென்று அறிய, தமிழகமே தவிக்கிறது அதேபோல, சென்னை மாநகர ஆட்சியைப் பிடிப்பதற்கு பாலகங்கா, சேகர்பாபு, ஆதிராஜாராம், வெற்றிவேல், ஜெயகுமார், \"\"கராத்தே'' தியாகராஜன் ஆகிய புரட்சித் தளபதிகள் வைத்துக் கொண்டு \"அம்மா அதேபோல, சென்னை மாநகர ஆட்சியைப் பிடிப்பதற்கு பாலகங்கா, சேகர்பாபு, ஆதிராஜாராம், வெற்றிவேல், ஜெயகுமார், \"\"கராத்தே'' தியாகராஜன் ஆகிய புரட்சித் தளபதிகள் வைத்துக் கொண்டு \"அம்மா' ஜெயலலிதா என்ன பாடுபட்டார், பறிதவித்தார் என்பது பலருக்கும் தெரியும். அப்படியும், கருணாநிதி ஸ்டாலின் குடும்ப விசுவாசிகளிடம் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாநகர ஆட்சி கை நழுவிப் போய்விட்டது.\nஅதன் பிறகு, என்னென்னவோ \"\"சட்டபூர்வ'' தகிடுதித்தங்கள் செய்து ஸ்டாலினை விரட்டிவிட்டு, மாநகர மேயர் பொறுப்பைக் கைப்பற்றி தனது வளர்ப்புப் பிராணியை ஒத்த \"\"கராத்தே'' தியாகராஜனை பிடித்துப் போட்டு அப்பதவியை அலங்கரித்து அம்மா இரசித்தார். அவரும் விசுவாசமாக இருந்து \"\"எவ்வளவோ'' காரியங்களைச் சாதித்துக் கொடுத்தார். தேனெடுத்தவனுக்கு எச்சில் எச்சிலாகச் சொரிந்து புறங்கையை கொஞ்சம் நக்கிவிட்டார். அம்மாவின் உழவாரப் படையும், உளவுப் படையும் போட்டுக் கொடுத்துவிட போயஸ் தோட்டத்து வளர்ப்புப் பிராணிகளுக்கு வழக்கமாக தரப்படும் \"\"பரிசுகள்'' கராத்தேவுக்கும் கிடைக்க இருந்தது. வளர்ப்பு மகன் சுதாகரன், உடன்பிறவா சகோதரி நடராஜனின் \"வைப்பு' செரினா போன்றவர்கள் மீது பாய்ந்த \"கஞ்சா' வழக்குகளா தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ், மதுராந்தகம் ஆறுமுகம், ஆடிட்டர் இராஜகோபால் போன்றவர்களுக்குக் கிடைத்த அடி உதையா தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ், மதுராந்தகம் ஆறுமுகம், ஆடிட்டர் இராஜகோபால் போன்றவர்களுக்குக் கிடைத்த அடி உதையா \"கராத்தே' தியாகராஜனுக்கு என்ன \"\"பரிசு'' என்று இன்னமும் தெரியவில்லை.\nஅடாவடி கிரிமினல் அரசியல் பொறுக்கித்தனம் என்பதைத் தவிர ஜெயாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் சாதிக்காரர் என்பதற்காகவும் அக்கும்பலால் தேடித் தெரிந்தெடுக்கப்பட்ட கராத்தே தியாகராஜனும் இரகசிய உலக நிழல் பேர்வழிகள், கிரிமினல் மாஃபியா தாதாக்களுடனும் நெருங்கிய தொடர்புடையவர். ஜெயா கும்பலுக்கு எதிராக தானும் நிறைய \"அணுகுண்டு' இரகசியங்கள் வைத்திருப்பதாகவும் தன்னை ஒன்றும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என்றும் அவரைப் போலவே சவால் விடுகிறார். தலைமறைவான பிறகு மும்பை மாஃபியா கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புடையவரும் மும்பை காங்கிரசு தலைவருமான இந்திரா காந்தியின் நிதி மூலாதாரமுமாகிய முரளி தேவ்ராவின் பாதுகாப்பில் தியாகராஜன் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறார். இப்போதும் மத்திய அமைச்சகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கிறார். இச்செய்திகள் அறிந்தும் கூட ஜெயா கும்பல் அனுப்பிய உளவுப் படை போலீசால் அவரை நெருங்க முடியவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்க��், எம்.பி.க்கள் ஆகிய அனைவரிடமும் விலகல் கடிதம் வாங்கி வைத்துக் கொண்டு கண்ணில் விரல் விட்டு ஆட்டும் ஜெயா கும்பலால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சட்டப்படியே கூட துணைமேயர் பதவியில் இருந்து எப்படியும் அவரை நீக்குவதற்கு வழியில்லை. போலீசால் தேடப்படும் ஒரு நபர் தமது நகரப் பொறுப்பு மேயராக இருப்பது குறித்து கற்றோர் நிறைந்த சென்னை மாநகரம் பெருமைப்படலாம் எப்படியாயினும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் போலித்தனத்தையும், கேலிக்கூத்தையும் ஒருசேர வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜெயா கராத்தே தியாகராஜன் கும்பலுக்கு நாட்டு மக்கள் நன்றி செலுத்தியேத் தீரவேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2012/09/blog-post_26.html", "date_download": "2020-07-05T01:38:59Z", "digest": "sha1:FDYDQVJ5WAKAKUZVYI5YXKREYDE4UG7D", "length": 21949, "nlines": 434, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஆண்மை ஆயுளை குறைக்கிறதா?", "raw_content": "\nஆண்களின் ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களே, அவர்களின் ஆயுட்காலத்தை குறைப்பதற்கான காரணியாக இருக்கக்கூடும் என்பதை குறிப்புணர்த்தும் ஆய்வின் முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.\nஉலகம் முழுவதும் மனித இனத்தில் ஆண்களை விட பெண்களின் சராசரி வயது அதிகம். இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகில் நடக்கும் தொடர் ஆய்வுகளில், ஒரு பகுதி விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் ஹார்மோன்கள், அவர்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.\nஅதாவது ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் டெஸ்டஸ்ட்ரோன் என்கிற ஆண்களின் பாலின தன்மைக்கான ஹார்மோன்கள், ஆண்களின் விதைப்பைகளில் பெருமளவு உற்பத்தியாகிறது. இந்த டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் ஆண்களின் இதயத்தை வலுவிழக்கச்செய்யக்கூடும் என்றும் இந்த தரப்பு ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.\nஇவர்களின் இந்த சந்தேகம், மருத்துவ விஞ்ஞான உலகின் ஆய்வு நெறிகளுக்குட்பட்ட ஆய்வுகள் மூலம் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த கருதுகோள் கணிசமான மருத்துவ விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்திருக்கி���து. இவர்களின் இந்த சந்தேகம் நிரூபிக்கப்படவேண்டுமானால், விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக அவர்கள் வாழும் சமூகத்தின் மற்ற ஆண்களின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகரிக்கிறதா என்கிற ஆய்வின் முடிவில் தான் அதை கணக்கிட முடியும். இப்படியான ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடக்கவில்லை என்றாலும், இதற்கு இணையான புதிய ஆய்வின் முடிவு இவர்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.\nகொரியாவில் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உயிர்வாழ்ந்த விதைப்பை அகற்றப்பட்ட ஆண்கள், அதாவது தற்போது அரவாணிகள் என்றும் திருநங்கைகள் என்றும் அழைக்கப்படுகிறவர்களைப் போன்றவர்களின் ஆயுட்காலம் பற்றிய புள்ளி விவரங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.\nஇந்த காலகட்டத்தில் கொரியாவில் ஆட்சியில் இருந்த கோசுன் பேரரசில் பருவ வயதுக்கு வருவதற்கு முன்னரே விதைப்பைகள் அகற்றப்பட்ட திருநங்கைகள் அரண்மனை காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். இப்படி அரண்மனையில் முக்கிய பணியில் இருந்த திருநங்கைகள் 81 பேரின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்த இன்ஹா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கியுங் ஜின் மின் அவர்கள், இவர்கள் அனைவரும் சராசரியாக எழுபது வயது வரை உயிர் வாழ்ந்திருப்பதாக கூறுகிறார். இதில் மூன்றுபேர் நூறு வயதுக்கும் மேலாக உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.\nஅதேசமயம், இவர்களை பணியில் அமர்த்தியிருந்த அரச வம்ச ஆண்களின் சராசரி வயது வெறும் 45 என்றும், அரண்மனையில் இருந்த மற்ற ஆண் அதிகாரிகளின் சராசரி வயது 50 தாண்டவில்லை என்றும் கூறும் இந்த பேராசிரியர், இவர்களின் வாழ்க்கைச் சூழல், வசதி வாய்ப்புகள் போன்றவை கூட இவர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்திருக்கலாம் என்றாலும், அந்த காரணிகளைவிட ஆண்தன்மைக்கான டெஸ்டஸ்ட்ரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் நீக்கப்பட்டதே திருநங்கைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க முக்கிய காரணி என்று அவர் கூறுகிறார்.\nஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் வாதப்படிக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இவற்றை இறுதியானதாக கொள்ளமுடியாது என்கிறார் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கிளான்ஸி. வேறு சில ஆய்வுகளில் விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் வயதுக்கும் நீக்கப���படாத ஆண்களுக்கும் சராசரி வயதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.\nஇந்த வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு பாலியல் நாட்டம் இல்லாமல் போகும் என்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் கியுங் ஜின் மின் அவர்கள், எத்தனை ஆண்கள் தங்களின் ஆண்மையை பறிகொடுத்து ஆயுட்காலத்தை நீட்டிக்க விரும்புவார்கள் என்று கேள்வியை எழுப்புகிறார்.\nIP Address என்றால் என்ன\nஅலன் மாத்திசன் டூரிங்.. இவரை எத்தனை பேருக்கு தெரிய...\n2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்\nசர்க்கரை நோய்க்காண மிக எளிய மருந்து...\nநான் வியந்து படித்த சில விடயங்கள்\nதமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும்\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெர...\nவாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:-\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர் நீர்நிலைகள் 47 வகை\nஉங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்\nஅருகம்புல் சாறின் மருத்துவ குணம்\nமுருகனின் மூன்றாம் படை வீடு திருஆவினன் குடி மற்று...\nவீரபாண்டிய கட்டபொம்மன் ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட வி...\nசில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்\nக. நா. சுப்ரமண்யம் (1912- 1988)\nபுதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1123716.html/attachment/20180222023614_img_1661", "date_download": "2020-07-05T00:05:37Z", "digest": "sha1:HP2U4PDCRS42JGXYJFNUCWILFRULXPUG", "length": 5491, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "20180222023614_IMG_1661 – Athirady News ;", "raw_content": "\nமுறிப்புக் குளத்தில் ஆணின் சடலம்…\nReturn to \"முறிப்புக் குளத்தில் ஆணின் சடலம்…\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன்…\n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ –…\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_679.html", "date_download": "2020-07-05T00:35:32Z", "digest": "sha1:CK7W3ZOFEIC4M3SXBVCOLYAXOV3ODFIT", "length": 8293, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சற்றுமுன், கொழும்பில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nசற்றுமுன், கொழும்பில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி\nஇலங்கையின் மேற்கே கொழும்பு பிலியந்தல, மொரட்டுமுல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு நபர்கள் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸ் தரப்பு கூறுகின்றது.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக அறியமுடிகிறது. இதன்போது அவ்விடத்தில் நின்ற மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட விரோதம் காரணமாக குடும்பம் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.\nஇதில் தந்தையும், மகனின் நண்பரும் பலியானதுடன் மகன் படுகாயமடைந்து மொரட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதேவேளை இந்த துப்பாக்கிப் பிரயோகம் உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.\nசற்றுமுன், கொழும்பில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி Reviewed by NEWS on March 14, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nறம்புட்டானால் பரிதாபமாக பறிபோன குழந்தையின் உயிர்\nகொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது. குழந...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nகொரோனா தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கனை பின்பற்றாத, முககவசங்களை அணியாதவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ம...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\nஸ்ரீலங்கா பொதுசன பெரமுனவிற்கு முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கம்\nசட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/2-13.html", "date_download": "2020-07-05T01:13:57Z", "digest": "sha1:3TG445LFGFDEBETUM4M3YUWPRESJAXYR", "length": 17716, "nlines": 219, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: நுனிப்புல் (பாகம் 2) 13", "raw_content": "\nநுனிப்புல் (பாகம் 2) 13\nவிஷ்ணுப்பிரியன் வாசன் அருகில் அமர்ந்தார். பெரியவர் விஷ்ணுப்பிரியனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார். பின்னர் விஷ்ணுப்பிரியன் தான் தூங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால், பெரியவர் பாண்டியிடம் விஷ்ணுப்பிரியனுக்கு தூங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். விஷ்ணுப்பிரியன் வெகுவேகமாகவே உறங்கச் சென்றார். பெரியவர் வாசனிடம் பேச்சைத் தொடர்ந்தார்.\n''நல்லா நாராயணனை வேண்டிக்கோ வாச, நாம போற காரியம் எந்தவித தடையில்லாம முடியனும்''\n''சீக்கிரம் முடிஞ்சா நல்லது ஐயா, நோட்டுல குறிப்பிட்டமாதிரி, அந்த இடத்தில ஒரு வேளை கிடைக்கலைன்னா என்ன பண்ற ஐயா''\n''செடியோ, விதையோ இல்லாம நாம திரும்ப போறது இல்ல, எப்படியும் எடுத்துட்டுத்தான் வரனும் அங்கே கட்டாயம் கிடைக்கும்''\n''நாம பயிரிட அளவுக்கு கிடைக்கனுமே ஐயா''\nவாசன் யோசித்தான். அதிக அளவில் வளரும் செடியாய் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் எந்த வேளாண்மைத்துறையில் இந்த விதையோ, செடியோ கிடைக்காது எனில், இது நோட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செடிதானா என யாரிடம் கொடுத்து உறுதி செய்வது\n''இது நீங்க வரைஞ்சிருக்க செடி போல, வேற செடி கிடைச்சி அதை நாம எடுத்துட்டு வந்துட்டா, நம்ம திட்டம் எல்லாம் வீணாயிருமே ஐயா''\n''ம், இத்தனை நாளா இது பத்தி யோசிக்காம நாளனைக்கி கிளம்பிப் போகப் போறோம், இப்ப வந்து இப்படி கேள்வி கேட்கறியே''\n''ஒரு இடத்திற்கு கிளம்பிட்டோம், அதனால என்ன என்ன யோசிக்கனுமோ அதையெல்லாம் யோசிக்கிறது நல்லதுதானய்யா, நாம அவசரத்துல ஏதாவது தப்பு பண்ணிறக்கூடாதுல்ல ஐயா''\n''அப்படி அவசரப்பட்டு செய்ற காரியமா இருந்தா, அன்னைக்கே சொல்லி ஆட்களை கூட்டிட்டுப் போய் செடிய தேடிக்கொண்டு வந்துருக்க மாட்டேனா, இது அப்படிப்பட்ட இலேசான விசயமில்லை, உன்னை வைச்சி செய்ய வேண்டிய காரியம் அதுவும் உன் மனதிருப்தியோட செய்ய வேண்டிய காரியம், உனக்காக நான் காத்திருந்தேன், இனியும் நான் காத்திருக்கனும்னா காத்திருக்கேன் வாசா''\n''இல்லை ஐயா, நாம இனி தாமதிக்க வேண்டாம்''\n''நம்பிக்கையை என்னைக்கும் தளரவிடாத, எது வேணும்னு நினைச்சி நாம செயல்படறோமோ அது நிச்சயமா கிடைக்கும், ம்.. திருமாலை பத்தி தகவல் கிடைச்சதுனு கேள்விபட்டேன்''\n''திருமால் சாத்திர���்பட்டியில பிறந்தவராம் ஐயா''\n சேகர் இதுபத்தி எதுவும் சொல்லலையே''\n''சேகர் ஐயாவுக்குத் தெரியாம இருந்திருக்கலாம், உங்களுக்கு சாத்திரம்பட்டி தெரியுமாய்யா''\n''ம்ம்... நம்ம ஊரிலிருந்து மூணு மணி நேரம் ஆகும், கிழக்கே இருக்கு, அந்த ஊருப் பக்கத்துல பெரிய ஊருனு எதுவும் இல்லை, போக்குவரத்து வசதி கிடையாது''\n''ம்ம் இருபத்தி ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி போய் இருக்கேன், ஆனா இப்பவும் அதே மாதிரிதான் இருக்குனு கேள்விபட்டேன்''\n''ஓ சாத்திரம்பட்டிக்கு எதுக்குப் போனீங்க ஐயா\n''அதெல்லாம் இப்ப எதுக்கு வாசா, நீ வேணும்னா ஒருநாள் போய்ட்டு வா''\n''திருவில்லிபுத்தூர் போய்ட்டு வந்துதான் இனி போகனும், நாளைக்கு சில வேலையெல்லாம் இருக்கு ஐயா''\n''நாளைக்குப் போறதா இருந்தா நானே வேணாம்னு சொல்லிருவேன்''\nநோட்டினை எடுத்து வைக்குமாறு சொன்னான் வாசன். பெரியவரோ தனக்கு எல்லாம் நினைவில் இருப்பதாக சொன்னார். ஆனால் வாசன் தனக்கு பெரியவர் முதன்முதலில் எழுதிய நோட்டு நிச்சயம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். பெரியவர் சம்மதம் தந்தார். அருளப்பனிடம் அனைத்து விபரங்களையும் பேசிவிட்டதாக வாசன் கூறினான். இரவு ஒன்பது மணி ஆகி இருந்தது. நேரத்தைப் பார்த்த வாசன் பெரியவரிடம் விடைபெற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்டு தனது வீட்டை நோக்கி நடந்தான்.\nஇரவு நேரமாகியும் குழந்தைகள் கவலையுடன் அமர்ந்து இருந்தார்கள். சுமதி அழுதவாறே இருந்தாள். அதைக்கண்ட வாசன் என்னவென கேட்டான். சுமதி தானும் திருவில்லிபுத்தூர் வரவேண்டும் என கூறினாள். வீட்டில் அனுமதி தர மறுக்கிறார்கள் என கூறினாள். வாசன் அறிவுரை கூறினான். சுமதி சமாதனம் அடையவில்லை.\n''ஆண்டாள் போல நானும் அந்த ஊரில இருக்கனும் மாமா''\n''அதுக்கு அந்த ஊருக்குப் போகனும்னு அவசியமில்லை''\nவாசன் தர்மசங்கடமாக உணர்ந்தான். சுமதியின் இந்த எண்ணத்திற்கு யார் காரணம் இந்த சின்னஞ்சிறு வயதில் அப்பொழுது சுமதியின் தாயார் சுபத்ரா அங்கு வந்தார். வாசனிடம் விபரம் கூறினார்.\n''நீ படிச்சி பெரிய ஆளா வரனும்னு உங்க அம்மா சொல்றாங்க நீ இப்படி என்னோட கிளம்பி வந்தா உன் படிப்பு என்னாகிறது\n''என்னைக் கூட்டிட்டுப் போங்க மாமா''\nவாசன் சுபத்ராவைப் பார்த்தான். சுபத்ரா சுமதியை வீட்டுக்கு வருமாறு கண்டித்தார். சுமதி இடத்தைவிட்டு நகருவதாக தெரியவில்லை.\n''இந்த தடவை நான் முக்கியமான காரணமா போறேன், அடுத்த தடவை கூட்டிட்டுப் போறேன்''\n''தம்பி, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா, எப்பப் பார்த்தாலும் நாராயணனை நினைச்சிட்டே இருக்கா, நோட்டுல ஏதாவது எழுதிட்டே இருக்கா. நல்லாப் படிக்கிறா ஆனா சின்ன வயசுல இருந்தே இந்த பழக்கம் வந்துருச்சு எப்படி மாத்துரதுனு தெரியலை''\n''ஒருதரம் ஆண்டாளா, மீராவா மாறனும்னு சொன்னா''\n''அம்மா, நான் மாமாவோட போகலை என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேணாம்''\nஇதுதான் சமயம் என வாசன் சுபத்ராவிடம் சுமதியை அழைத்துப் போகச் சொன்னான். சுமதி வாசனை திரும்பி திரும்பி பார்த்தவாறே நடந்தாள். வாசனுக்கு சுமதியின் செயல் மிகவும் விசித்தரமாக இருந்தது. அன்றைய இரவு பல கேள்விகளுடன் கடந்து கொண்டிருந்தது.\nலீவு முடிஞ்சு வந்துட்டேன்.... :-)\n:) வாங்க, வாங்க. அப்படியே பதிவுலகில் நான் எப்படிபட்டவர் அப்படினு ஒரு தொடர்பதிவு எழுதுங்க.\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/05/05/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-05T01:51:45Z", "digest": "sha1:6JDWCK4FRI245PC23NUNWMXNAXEN5V7D", "length": 15044, "nlines": 198, "source_domain": "www.stsstudio.com", "title": "வலிந்த வாழ்வு !கவிதை இணுவை சக்திதாசன் - stsstudio.com", "raw_content": "\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nசுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த…\nநகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2020) இன்று 31ஆண்டுகள் எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை…\nயேர்மனி காமன் நகரில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் வசந் வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்,…\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…\nபழகிவிட்டதால் எந்த அடியும் அவமானமும் தாங்குவது\nவிழும் பக்கமெல்லாம் வலியும் கொண்டு\nபல பக்கங்கள் கொண்ட வாழ்வினில்\nஅந்த சில பக்கங்களுக்காக பல பக்கங்கள் வெற்றுக் கோடுகளாக வெள்ளாந்தி மனிதர்களாக …..\nமுல்லைத்தீவு மாவட்ட கலாச்சார விழா 14.12.2017. சிறப்பாக நடைபெற்றது.\nமுல்லைத்தீவு மாவட்ட கலாச்சார விழா 14.12.2017.இன்றைய…\nகலா வித்தகர் “ திருமதி . துவாரகா செந்தூரன் பெற்ற கர்நாடக சங்கீத இசை மழை \nதென் இந்திய கலைஞர்களுக்கு நிகரான குரல்…\nகறோக்கை பாடகர் திரு.திருமதி கெங்காதரன் தம்பதிகளின் 25:வது திருமணநாள்வாழ்த்து 05. 02.2020\nசுவிசில் வாழ்ந்துவரும் கறோக்கை பாடகர்…\nகொட்டும் மழைச் சாலையிலே; ஒற்றைக் குடைக்குள்…\nஅறிவிப்பாளர் கிருஷ்ணா கந்தசாமியின் பிறந்தநாள்வாழ்த்து 01.01.2020\n��ுவெற்றா கனகதுர்கா ஆலயக் குருக்கள்ஐெயந்திநாதசர்மா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து25.06.2020\nயேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஐெயந்திநாதகுருக்கள்…\nகவிதை – சாம் பிரதீபன் –\nஎமக்குள் கருத்து வேற்றுமை இருக்கட்டும்,…\nசுரத்தட்டு வாத்திக்கலைஞன் செல்வன் தனபாரதியின் பிறந்த நாள்வாழ்த்து 06.05.2020\nசுரத்தட்டு வாத்தியக் கலைஞன் செல்வன்…\nயேர்மனியில் இன்று 26.1.2019 தமிழ் அரையாண்டுப் பரீட்சை நிறைவாக நடைபெற்றது\nயேர்மனியில் உள்ள தமிழாயங்களில் இன்று…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\n„இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். செகசோதி,கெளரி,செகசோதி\nவிருதளித்த பெருந்தகைகளுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துரைகள்\nபிரபல இசையமைப்பாளர் சாஜிதர்சன் யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளார\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (32) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (171) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (532) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/11/trt-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-07-05T01:13:27Z", "digest": "sha1:I2JGHF5CCYXDBTUZVBB2N2KX5X24MVXS", "length": 14063, "nlines": 177, "source_domain": "www.stsstudio.com", "title": "TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் மோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 11.05.2020 - stsstudio.com", "raw_content": "\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nசுவிஸ் நாட்டின் சங்கீதாலய நிறுவன இயக்குனர் திரு.ஆறுமுகம் செகசோதி, திருமதி. கெளரி செகசோதி. திரு. நீருஜன் செகசோதி ஆகிய ஆசிரியர்களின்…\nபெற்றவளை உற்றவளை உடன் பிறந்தவளை உள்ளத்திலிருத்தி உண்மையாய் வாழக்கற்றவர்கள் காவலரண்களாவர்.. மதிக்கத் தெரிந்தால் மகமாயி.. மிதிக்க முனைந்தால் பத்திரகாளி. இழப்பதற்கு…\nஇசையென்னும் என் இனிய பயணத்தில்பட்டறித பல்வகை இடர்கள்,தடைகள் தாண்டிய இடையறாத உழைப்பின் பயனாகக் கிடைக்கப் பெற்ற என்கௌரவ விருதுகளின் வரிசையில்மென்மேலும்…\nபிரபல இசையமைப்பாளர் தாகத்தின் இசையமைப்பாளர் சாஜிதர்சன்,இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்த, இசைமைத்துக்கொண்டுள்ள இசையமைப்பாளர்,ஒலிப்பதிவாளர்,சிறந்த மிருதங்க, தபேலா வாழ்தியக்கலைஞர் , தலைசிறந்த ஒலிக்கலவையாளர்…\nலண்டனில வாழ்ந்துகொண்டிருக்கும் பல்துறைக்கலைஞர் சாம் பிரதீபன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, , உற்றார், உறவினர், நண்பர்கள்…\nசுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த…\nநகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2020) இன்று 31ஆண்டுகள் எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை…\nயேர்மனி காமன் நகரில்வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் வசந் வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, உற்றார், உறவினர்,…\nவடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…\nTRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் மோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 11.05.2020\nஇன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் TRT தமிழ் ஒலி வானொலியின் அறிவிப்பாளர் மோகன் உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற\nவாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஇளம் பேச்சாளர் தமிழருவி ஈசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து ( 11.05.2020)\nஎஸ். சுதாகரன் ரொரன்ரொ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை நிறுவுவதற்கான ருத்தி“ 19,10.29 பிற்பகல் 4.00 மணிக்கு\nகனடாவில் உள்ள ரொரன்ரொ பல்கலை��் கழகத்தில்…\nஷறீகா சிவநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 28.12.2017\nயேர்மனி சொல்ம் நகரில் வாழ்ந்துவரும்…\nயாழ்ப்பாண பெற்றோர்களே….உங்கள் பிள்ளைகள் போட்டிக்கு தயாரா…. இன்னும் இருப்பது ஒரு நாள் மட்டுமே…\nஎதிர்வரும் 15ம் திகதி யாழ் இந்து கல்லூரியிலும்…\nஉம்மாண்டி ” திரைப்படம் 28/29.2017 யாழ்ராஐாதிரையரங்கில்\nஉம்மாண்டி ” திரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை…\nஅந்தப் பெரிய கண்டமெல்லாம் அகலவே திறந்து…\nவரமாகும் தமிழ் விரல்கள் வித்திட நினைக்கையில்…\nநிறைவை தந்த பெரு விழா. நெஞ்சம் நெகிழ வைத்த…\nநிரை நிரையாக கோடுகள் மாறாத வடுவாக தழும்புகள்.…\nஓரப் பார்வை தந்த ஒய்யாரி\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 04.07.2020\n„இசைக்கலைமணி“ என்னும் பட்டயச்சான்றிதழினை பெற்றிருக்கின்றார்கள். செகசோதி,கெளரி,செகசோதி\nவிருதளித்த பெருந்தகைகளுக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துரைகள்\nபிரபல இசையமைப்பாளர் சாஜிதர்சன் யோகம்மா கலைக்கூடத்திற்கு.சென்று பாவையிட்டு வாழ்த்துக்கள் கூறிள்ளார\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (32) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (171) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (532) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9-2/", "date_download": "2020-07-04T23:32:47Z", "digest": "sha1:TD3HVOC3AU6KAFLZ3A4HSYQA3ELM5TSL", "length": 10727, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nபொங்கல் விழாவுக்காக ஏற்றப்பட்ட உப்பு நீர் விளக்கு மடைப்பண்டங்களுடன் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் கொண்டு சென்றுள்ளனர்.\nகடந்த திங்கட்கிழமை ஏற்றப்பட்ட உப்பு நீர் விளக்கு இந்த ஆலயத்தில் இன்று வரை எரிந்து வருகின்றது\nகுறித்த விளக்கு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா ஆரம்பமாகின்றமை வழமை\nமுள்ளியவளை- காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு கடுமையான பொலிஸ் இராணுவ பாதுகாப்பிற்கும் மத்தியில் நடைபெற்று வருவதுடன் முன்னைய காலங்களை விட இம்முறை பக்கர்களின் வரவு குறைவாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது எனவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-05T01:31:28Z", "digest": "sha1:X2OTKAPMNFEMQVK53UV5DNT7UNYTLILJ", "length": 11087, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "சிலுக்குவார்பட்டி சிங்கம்- திரைப்பட விமர்சனம் – Chennaionline", "raw_content": "\nTamil சினிமா திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம்- திரைப்பட விமர்சனம்\nஅறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் நட��த்து தயாரித்திருக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nபோலீஸ் கான்ஸ்டபிளான விஷ்ணு விஷால், ரொம்பவே பயந்த சுபாவம் கொண்டவர். கம்பீரமான காக்கி சட்டையை களங்கப்படுத்தும் விதத்தில் யாரை பார்த்தாலும் பயப்படும் இவர், தனக்கு பிடித்த ஆப்பாயிலுக்கு மட்டும் எதாவது ஆபத்து என்றால் பெரும் கோபக்காரராகிவிடுவார். அப்படி ஒரு முறை, பெரிய ரவுடியான சாய்குமார் விஷ்ணு விஷால் சாப்பிடும் ஆப்பாயிலை தெரியாமல் தட்டிவிட, கோபத்தில் அவரை புரட்டி எடுக்கும் விஷ்ணு விஷால், அப்படியே அவரை கைது செய்து லாக்கிப்பில் அடைக்கிறார். போலீஸ் அதிகாரி உள்ளிட்ட பல கொலைகளை செய்த சாய்குமாரை, என்கவுண்டர் செய்ய சென்னை போலீஸ் தேடு தேடு என்று தேடிக்கொண்டிருக்க, அவர் தான் இவர், என்பது தெரியாமல் விஷ்ணு விஷால், சிலுக்குவார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சாய்குமாரை வெச்சு செய்கிறார்.\nஇதற்கிடையே, சாய்குமாரின் ஆட்கள் போலீசாரை அடித்துவிட்டு சாய்குமாரை மீட்க, வெளியே வரும் சாய்குமார், விஷ்ணு விஷாலை கொன்றுவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன், அதுவரை சிலுக்குவார்பட்டியில் தான் இருப்பேன், என்ற சபதத்தோடு விஷ்ணு விஷாலை விரட்ட, ரவுடியிடம் சிக்காமல் இருக்க பல கெட்டப்புகளை போட்டுக்கொண்டு விஷ்ணு விஷால் ஓடி ஒளிந்துக்கொள்கிறார். இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் காதலியான அவரது அத்தை மகள் ரெஜினாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. ரவுடியிடம் சிக்காமல் இருக்க வேண்டும், அதே சமயம் காதலியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஷ்ணு விஷால், அதை எப்படி செய்கிறார் என்பதை காமெடியாக சொல்லியிருப்பது தான் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் மீதிக்கதை.\nவிஷ்ணு விஷால் ஹீரோவாக இருந்தாலும், திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். எளிமையான வேடத்தை ரொம்ப எளிமையாகவே கையாண்டிருக்கும் விஷ்ணு விஷால், இந்த படத்தில் தயரிப்பாளராக பட்ட கஷ்ட்டங்களை காட்டிலும் நடிகராக 5 சதவீதம் கூட கஷ்ட்டப்பட்டு இருக்க மாட்டார் என்று படத்தின் அனைத்து காட்சிகளும் நிரூபிக்கிறது.\nஹீரோயின் ரெஜினா கெசண்ட்ரா, எப்போதும் போல ஹீரோவுடன் டூயட், சேசிங் என்று வந்து போகிறார். வில்லனாக வரும் சாய்குமாரை காட்டிலும் அவரது அடியாட்களாக வருபவர்கள் காமெடியில் கவர்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு வரும் இடங்கள் அனைத்தும் காமெடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.\nஇசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மன் இருவரது பெயரை தொழில்நுட்ப கலைஞர்களாக சொல்லிக்கொள்ளலாமே தவிர மற்றபடி அவர்களை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அவர்களது பணியில் எந்தவித தனித்துவமும் இல்லை.\nரசிகர்கள் குடும்பத்தோடு படம் பார்த்து சிரிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் செல்லா செய்யாவு வடிவமைத்திருக்கிறார். படத்தில் எந்தவித டபுள் மீனிங் வசனங்களோ, முகம் சுழிக்கும் காட்சிகளோ இல்லாமல் ரொம்பவே நேர்மையாக இப்படத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவை பாராட்டலாம். ஆனால், அதற்காக கமர்ஷியலாக படம் எடுக்கிறேன், என்ற பெயரில் பல இடங்களில் ரசிகர்கள் கண் கலங்கும் அளவுக்கு வாட்டி வதைத்தும் விடுகிறார்.\nகாமெடியை விரும்பும் ரசிகர்களை மட்டுமே டார்க்கெட் செய்திருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, பழைய கதையை பழைய முறையில் சொல்லியிருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நிறைவான காமெடியுடன் சொல்லியிருக்கிறார்.\nமொத்தத்தில், லாஜிக் உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தை எதிர்ப்பார்க்காமல் படம் பார்க்க போகிறவர்களுக்கு இந்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ மகிழ்ச்சியை கொடுக்கும்.\n← கனா- திரைப்பட விமர்சனம்\nபணம் எனக்கு முக்கியம் இல்லை – டாப்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sum-22/", "date_download": "2020-07-05T01:11:42Z", "digest": "sha1:257WXO3VWTNKEKVW34OVNYK64UP7EY5P", "length": 11769, "nlines": 186, "source_domain": "orupaper.com", "title": "யார் ஒற்றுமையைக் குழப்புவது? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அரசியல் யார் ஒற்றுமையைக் குழப்புவது\nசெய்தி – இது முக்கியமான தேர்தல். எனவே தமிழ் மக்கள் ஒற்றுமையாக எமக்கு வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்\nஒரு லட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவேன் என்று வீராப்பு பேசியவர் இப்போது வந்து தமிழ் மக்கள் ஒற்றுமையாக தமக்கு வாக்களிக்குமாறு கெஞ்சுகிறார்.\nதமிழினப் படுகொலையாளிகளுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழ்வது தனது பாக்கியம் என்று பேட்டியளித்தவர் இப்போது தமிழ் மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்.\nசரி. பரவாயில்லை. தமிழ் மக்கள் எப்போதும் ஒற்றுமையாகத்தானே வாக்களித்து வருகிறார்கள். ஆனால் நீங்கள்தானே ஒற்றுமையைக் குழப்புகிறீர்கள்.\nநீங்கள்தானே விக்கினேஸ்வரன் அவர்களை அழைத்து வந்தீர்கள். அப்புறம் நீங்கள்தானே அவரை கேவலப்படுத்தி வெளியேற வைத்தீர்கள்.\nகஜே;ந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் எல்லாம் உங்களுடன்தானே இருந்தார்கள். அவர்களை ஏன் ஒற்றுமையாக வைத்திருக்காமல் வெளியேற்றினீர்கள்\nஅனந்தி சசிதரனை நீங்கள்தானே அழைத்து வந்தீர்கள். அப்பறம் அவரை ஏன் வெளியேற வைத்தீர்கள்.\nஇப்பகூட உங்கள் வேட்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லையே. உங்கள் வேட்பாளர் தவராசா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று நீங்கள்தானே அவதூறு பரப்புகிறீர்கள்.\nஅப்புறம் எந்த முகத்தோட வந்து ஒற்றுமையாக வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்கிறீர்கள்\nகுறிப்பு – இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆம். உண்மைதான். ஆனால் இது தமிழ் மக்களுக்கு முக்கியமாக தேர்தல் இல்லை. சுமந்திரனுக்குத்தான் முக்கியமான தேர்தல். ஏனெனில் அவரது அரசியல் வாழ்வை தீர்மானிக்கப்போகும் தேர்தல்.\nPrevious articleதிருமலையில் தூக்கில் தொங்கிய சமுர்த்தி உத்தியோகத்தர்\nNext articleகொரோனாவை விட நான் கொடூரமானவன் – கருணா கொதிப்பு\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nஇதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு 6 தமிழர்கள் தெரிவு…\nஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\n2011 இறுதி போட்டியில் சூதாட்டம்,ச���றிலங்கா அரசு,சங்ககாரவிடம் 8மணிநேர விசாரணை\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf/68", "date_download": "2020-07-05T01:23:11Z", "digest": "sha1:CUFDQ3BSQEJRV526JBJPERG6KNTI3IGR", "length": 6749, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தேன் சிட்டு.pdf/68 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n季季* குறிக்கோள் 6. வீற்றிருப்பதுபோலவே அவன் எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும், எங்கும் இருக்கிருன். ஆகவே அவனுக்குச் செய்கின்ற தலைசிறந்த பூசை அவனுடைய வடிவங்களாக விளங்கும் உயிர் களிடத்தும், மற்றப் பொருள்களிடத்தும் அன்பு கொள்ளுவதேயாகும். ஆருயிர்க்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று இராமலிங்க வள்ள லார் பாடியதும், மண்ணுங்கட்டி ஒன்றின் வடிவம் குலைந்தபோது அவர் அதற்காக வருந்தியதும் இந்த உண்மையை உணர்ந்துதான். எல்லா உயிர்களிலும், எங்கும் இறைவன் இருக் கிருன் என்பதை மெய்ப்பிக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். என்னல் முடியாது; நிச்சயமாக முடி யாது. ஆனல் என்னுல் சாதிக்க முடியாதன வெல் லாம் பொய்யென்று போய்விடா. எனக்கு இதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற கவலையும் இல்லை. விவேகாநந்தரைப்போல ஒருவர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமென்ற மெய்யான ஆவ்லால் உந்தப்பட்டு இந்தக் கேள்வி யைக் கேட்டால் இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போன்ற தகுதி வாய்ந்த ஒருவர் இதற்குத் தெளி வான பதிலைக் கொடுக்க அங்கே இருப்பார். அதில் எனக்கு ஐயம் இல்லை. சான்ருேர்கள் க��றியுள்ள உறுதி மொழி எனக்குப் போதும். பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி என்ற வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒசை ஒலி யெலாம் ஆனய் நீயே என்று பாடியவருடைய\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/p-chidambaram-to-go-to-tihar-jail.html", "date_download": "2020-07-05T00:14:38Z", "digest": "sha1:UAIWSQXY7GAHNILWN33SMMZJKQT65CHW", "length": 13685, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "ஒன்றுக்கு பிணை, இன்னொன்றுக்கு திகார் சிறை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / சிறப்புப் பதிவுகள் / ஒன்றுக்கு பிணை, இன்னொன்றுக்கு திகார் சிறை\nஒன்றுக்கு பிணை, இன்னொன்றுக்கு திகார் சிறை\nமுகிலினி September 05, 2019 இந்தியா, சிறப்புப் பதிவுகள்\nஐ.என்.எக்ஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது ரோஸ் அவென்யூ சிறப்பு நீதின்றம்.\nஇந்த உத்தரவின்படி 74 வயதாகும் சிதம்பரம், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை சிறையில் வைத்து விசாரிக்கப்படுவார். முன்னதாக சிபிஐ அமைப்பு, சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தது. அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுள்ளது.\nதிகார் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு வந்ததைத் தொடர்ந்து சிதம்பரத் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், அவருக்குத் தனிச் சிறை, படுக்கை, மேற்கத்திய முறையில் அமைந்த கழிவறை மற்றும் மருந்துகள் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nமுன்னதாக நீதிமன்றக் காவல் கோரப்பட்டதற்கு, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தார். அவர், அமலாக்கத் துறை கைதுக்கு சிதம்பரம் தயார் என்றும் சிறையில் அடைக்கப்படக் கூடாது என்றும் வாதிட்டார்.\n“அமலாக்கத் துறைக்கு வேண்டுமென்றால் நான் அவர்களின் கஸ்டடிக்கு செல்லத் தயார். ஆனால் நீதிமன்றக் காவலுக்கான அவசியம் என்ன இருக்கிறது. நான் சரணடைகிறேன். அல்லது, அமலாக்கத் துறை என்னைக் கைது செய்யட்டும். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்று வழக்கு விசாரணையின்போது சிதம்பரம் கூறினார்.\nஆனால் சிபிஐ தரப்போ, “க��ற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர், மிகவும் சக்திவாய்ந்தவர் ஆவார். எனவே, அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட வேண்டும்.” என்று பதிலடி கொடுத்தது.\nகடந்த 15 நாட்களாக சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில்தான் இருந்தார். அவர் டெல்லியில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தின் தரைத் தளத்தில் உள்ள அறையில்தான் தங்கியிருந்தார்.\nப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது\nஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த செவ்வாய் கிழமை, சிதம்பரத்தின் சிபிஐ கஸ்டடியை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இன்று அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கொடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 'பொருளாதார குற்ற விவகாரங்களில் மிக அரிதாகத்தான் முன் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. வழக்கில் உள்ள சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை பார்க்கும்போது முன் பிணை வழங்க தகுதியான வழக்கு இது அல்ல' என்று தெரிவித்தது உச்ச நீதிமன்றம். அதே நேரத்தில் ஏர்செல் மேக்சிஸ் வழகில் ப.சிதம்பரத்துக்கு முன் பிணை கிடைத்துள்ளது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள��ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2018/06/blog-post_12.html", "date_download": "2020-07-04T23:39:13Z", "digest": "sha1:A7IVVOQBZJBJVNZ7NACLIEWARLQKXRLL", "length": 15542, "nlines": 228, "source_domain": "www.kummacchionline.com", "title": "\"பெத்த பாஸு\"லுவும், \"புஸ்வரூபமும்\" | கும்மாச்சி கும்மாச்சி: \"பெத்த பாஸு\"லுவும், \"புஸ்வரூபமும்\"", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபெத்த பாஸ் ஒன்று முடிந்து இப்பொழுது இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து தொடக்கமாம். இந்த முறையும் \"உலக்கை\" தான் தொகுத்து வழங்குகிறாராம். இந்தமுறை ஒரு ஓவியா இல்லையாம் பல ஒவியாக்கள் இருப்பாங்களாம், சொல்கிறார்.\nபோனமுறை ஒரு ஐம்பது நாட்கள் வரை அப்படி இப்படி பார்வையாளர்களை வரவைக்க எத்தனையோ தகிடுதத்தம் செய்தார், போறாததற்கு கூகிளில் வாக்குப்பெட்டி வைத்து \"ஒட்டு\" என்று சூடேற்றினார்கள். பார்வையாளர்களை கவர ஓவியா, ஆரவ், மருத்துவ முத்தம் என்றும், \"ரோமரிஷி\" காயத்ரி, ட்ரிக்கர் ஷக்தி, \"வாய்புரி\" நமீதா, மெண்டல் ஜூலி என்று ஜல்லியடித்தார்கள். ஆனால் ஓவியா \"எஸ்\" ஆனவுடன் நிகழ்ச்சி புட்டுக்கொண்டது. எவ்வளவோ வாய்புரி அங்கிளும், கணேஷ் வெங்கட்ராமும் முட்டுக்கொடுத்தாலும் பிந்து மாதவி, சுஜா வாருணி எல்லாம் வேலைக்காகவில்லை. இருந்தாலும் நூறு நாட்களை எப்படியோ எட்டிப் பிடித்தார்கள்.\nஇந்த முறை இரண்டாம் பாகம் தொடக்கம், முன்னோட்டம், என்று உசுப்பிவிட்டு \"புஸ்வரூபம் 2\" ட்ரைலர் விட்டு கல்லா கட்டப்பார்க்கிறார். ட்ரைலரில் \"தேச துரோகி\" என்று பன்ச் அடித்து யாரை தூண்டவேண்டுமோ அவர்களை தூண்டிவிட்டு ப்ரமோஷன் வேலையை தொடங்கிவிட்டார் ஆழ்வார் பேட்டையார். இந்த வசனத்திற்கு மெதுவாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. இந்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாறி \"போராட்டம்\" \"நான் நாட்டை விட்டே ஓடிடுறேன்\" என்று மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.\nபெத்த பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே \"நசரத்பேட்டில்\" உள் வீட்டு(நாட்டு) சண்டையும், \"பன்ச்\" புஸ்வரூபம் எடுத்து வெளிநாட்டை கைப்பற்றி தடியடி, முற்றுகை, என்று கொழுந்துவிட்டு எரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nஉலக்கைக்கு பதிலாக கிழட்டு ரஜினியை போட்டால் சூப்பராக இருக்கும்\nவந்துட்டார்யா அட்ரஸ் தெரியாத அனானி.\nகும்மாச்சிதான் உன்னோட அட்ரஸ் ஆ \nஆமா கிழட்டு கூ ரஜினி தூத்துக்குடியில் உளறி செம செருப்படி வாங்கினான் ..\nரஞ்சித் மட்டும் இல்லை காலா ஓலா ஆகி இருக்கும்\nஆமா உலக்கை ரொம்ப இளைஞர். நம்பிக்கை ராஜ் அதென்ன கிழட்டு கூ............உலக்கை என்ன இளைஞர் சூ..வா..\nகடைசியில அனானிக்கு தனது அடையாளம் தெரிந்துவிட்டது போல..........\nஉலக்கையும் கிழட்டு கூ தான்\nஆனால் கொஞ்ச வருஷம் தாக்கு பிடிக்கும்\nஆனால் கிழட்டு காந்த் .... அடுத்த வருஷம் தாக்கு பிடிக்குமா \nயாரு யாரு எத்தனை வருஷம் தாக்குப்பிடிப்பார்கள் என்று எனக்கு தெரியாது, வாலிப வயோதிக அன்பர்களுக்கு நாடி பிடித்து பார்க்கும் உமக்குத்தான் தெரியும்.\nநம்பிக்கை ராஜ் \"கொண்டைய மறைங்க\" அப்பட்டமா நீங்க எங்க இருக்கிங்கன்னு EPIRB சொல்லுது.\n��ான் எங்கேயாவது இருந்திட்டு போகின்றேன்\nஅதுக்கும் கொண்டைக்கும் என்ன தொடர்பு \nகுஜினி வயோதிப அன்பர் தான்\nநம்பிக்கை ராஜ் நீங்க இந்தியாவில் இல்லை எனபது எங்களுக்கு தெரியும்...சிக்னல் அப்பப்போதான் கிடைக்குது போல.\nஅதுக்கும் என் கமெண்ட் க்கும் என்ன தொடர்பு \nஇந்தியாவுக்கு வெளியில் இருப்பவர்கள் கருத்து சொல்ல கூடாதா \nநீங்க கூட ME தான் இருக்கீங்க\nகருத்து சொல்லுங்க நம்பிக்கை, வரவேற்கிறோம், அதனால்தான் இங்கு பதிவு செய்யப்படுகிறது.\nஎங்கேயோ இருந்திட்டுப் போறேன், இனிமே நம்பிக்கை ராஜ் என்ற பேர்லதான் வருவீர்களா இல்லை அமிர்த ராஜ், ஆனந்த் ராஜ், அசோக் ராஜ் வேறு ஏதாவது புனை பெயர்களில் வருவீர்களா\nதிரும்ப வருவேன் என்னும் நம்பிக்கை இல்லை\nஎன்னங்க விசுவரூபம்-2 பத்தி பேசாமல், ரசினி பத்தி விமர்சனமா இருக்கு அனானி/நம்பிக்கை ராஜ்/தமிழர் வரலாறூ னு சொல்லி வந்த பின்னூட்டமெல்லாம் என் ஸ்பாம் பாக்ஸ்ல இருக்கு பத்திரமா.\nபிக் பாஸ் நான் பார்க்கிறது இல்லை\nவி-2, 5 வருடத்துக்கு அப்புறம் வெளீவருது. ஆஸ்கர் ரவியை இந்த வசூல் காப்பாத்தட்டும். ;)\nபிக் பாஸ் லாம் ஏமாற்றுவேலை. போர். மக்களைப் பைத்தியமாய் அடிக்க நிறைய வழிகள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.\nநாகரிகமாக கருத்திடுவது அனைவருக்கும் நல்லது\nஇந்தப் பதிவுல என்ன அநாகரிகம்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகலக்கல் காக்டெயில் - 187\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai441.htm", "date_download": "2020-07-05T00:21:41Z", "digest": "sha1:YU4TLQDXFQAPO2VFKLPPVFCWL7COSYEO", "length": 6410, "nlines": 57, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nபேறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்\nபெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல அவர்\nபெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர்\nபெயருக்கு முதல்வரல்ல அளப்பரிய சாதனை புரிந்தவர்\nபெரியாரின் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்\nபெரியாரை மட்டுமே நிரந்தர தலைவராக ஏற்றவர்\nகருத்து சொல்வதில் மேல்நாட்டவரை வென்றவர்\nகருத்து வேறுபட்ட போதும் பெரியாரைப் போற்றியவர்\nஅழகு தமிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்\nஅற்புதமாக உரையாற்றி அனைவரின் உள்ளம் கவர்ந்தவர்\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர்\nகடமையை கண்ணியமாகச் செய்து கட்டுப்பாடு காத்தவர்\nகாஞ்சியில் மறந்து காஞ்சிக்கு பெருமை சேர்ந்தவர்\nகஞ்சிக்கு வழிசெய்து ஏழைகளைச் சிரிக்க வைத்தவர்\nகுற்றால அருவியென இலக்கிய உரை நிகழ்த்தியவர்\nகுன்றத்து விளக்கென அறிவால் அகிலம் ஒளிர்ந்தவர்\nகட்டுரை,கதை கவிதை திரைக்கதை வசனம் புதினம் தந்தவர்\nகட்டுக்கடங்கா கற்கண்டு இலக்கியம் படைத்தவர்\nஅடுக்கு மொழி பேச்சில் அழகு முத்திரை பதித்தவர்\nஅனைவருக்கும் மேடை பேச்சிற்கு ஆசானாக அமைந்தவர்\nஉருவத்தில் குள்ளமானாலும் உள்ளத்தால் உயர்ந்தவர்\nஒய்வின்றி உழைத்து அழியாப் புகழைச் சேர்த்தவர்\nஉலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா\nஉலகின் முதலாவது பெரிய பேறிஞர் அண்ணா\nபகுத்தறிவுச் சிந்தனையை மென்மையாக விதைத்தவர்\nபண்பாட்டுக் கருத்துக்களை மேன்மையாக விளக்கியவர்\nபத்தரை நித்திரை முத்திரை என உரைத்தவர்\nபேச்சில் அடுக்கு மொழியை அள்ளி வீசியவர்\nமூக்கிற்கு பொடிப் போடும் பழக்கம் உள்ளவர்\nமூக்கில் விரல் வைக்கும் வண்ணம் பேசிடும் வல்லவர்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு சொல்லியவர்\nமாற்றாரை மதிக்கும் உயர்ந்த குணம் உடையவர்\nஎதுகை மோனை இயைபு எனத் தெளித்தவர்\nஎதையும் தாங்கும் இரும்பு இதயம் பெற்றவர்\nசொக்கத்தங்கம் போன்ற உள்ளம் கொண்டவர்\nசொக்க வைக்கும் வண்ணம் பேசிடும் நல்லவர்\nதமிழ் இன உணர்வுச் சுடர் ஏற்றி வைத்தவர்\nதமிழ் மொழிக்கு அரியணை தந்து ���யர்த்தியவர்\nதமிழக வரலாற்றில் தனக்கென உயர்ந்த இடம் பெற்றவர்\nதமிழக முதல்வர்களில் முதல்வராக நிலைத்து நின்றவர்\nபெரியாரின் சீடர் என்பதை என்றும் மறக்காதவர்\nபெரியாருக்குக் காணிக்கை என் ஆட்சி என்றவர்\nமெரினா கடற்கரைக்கு பெருமை சேர்த்தார் அண்ணா\nமெரினாவில் உறங்குவதால் புகழ் பெற்றது மெரினா\nஇரா. இரவிஅவர்களது பிற படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150387/news/150387.html", "date_download": "2020-07-04T23:53:14Z", "digest": "sha1:L7A6P3UOCOOXRATH3FD2XSOTIUAUJ45L", "length": 32834, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமுதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும்..\nதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் அனுமதிக்கவில்லை.\nஇதற்கெதிராகக் குட்டிமணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தார். குட்டிமணியின் மனுவினை எதிர்த்து சிறைச்சாலைகள் ஆணையாளர் சார்பில் ஆஜரான பிரதி மன்றாடியார் நாயகம், “குட்டிமணியை சிறைச்சாலையைவிட்டு நாடாளுமன்றம் செல்வதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிடும் அதிகாரம், மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை” என்ற பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்தார்.\nஇந்தப் பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குட்டிமணியின் மனுவினைத் தள்ளுபடி செய்தது. இதனால் குட்டிமணியினால் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள முடியாது போனது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரானவர் தெரிவுசெய்யப்பட்டு அல்லது நியமனம் செய்யப்பட்டு மூன்றுமாத காலத்துக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விதியிருந்தது. குட்டிமணியினால் அவரது நியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்றுமாத காலத்துக்குள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்பட முடியாமையினால் அவர் மூன்று மாத காலம் நிறைவடைவதற்கு முன்னதாகத் தனது நியமனத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.\nகுட்டிமணி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. உண்மையில், மரணதண்டனைக் கைதியான குட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராவதில் சட்டக் குழப்பங்களும் சிக்கல்களும் நிறையவே இருந்தன. ஒரு சட்டத்தரணியான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இதனை நிச்சயம் அறிந்திருக்க வேண்டும், ஆனாலும், ஓர் அரசியல் சித்துவிளையாட்டாகவே அவர் இந்த நியமன முயற்சியைப் பார்த்தார் என்று அமிர்தலிங்கத்தை விமர்சிப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nகுட்டிமணியை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், அதனைச் சமாளிக்கவே நடைமுறைச் சாத்தியமற்ற இந்த நியமனத்தை அவர் செய்ததாக விமர்சிப்பவர்களும் உளர். ஆனால், அமிர்தலிங்கத்தின் நடவடிக்கைக்கு சார்பாகக் கருத்துரைப்பவர்கள், தமிழர் ஒருவர் நிச்சயம் நடைமுறைச் சாத்தியத்தின்படி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்துவதானது, ஓர் அடையாள ரீதியிலான அம்சமாகவே அமையுமன்றி, அதனால் நேரடி விளைபயன் ஒன்றுமிருக்கப் போவதில்லை.\nமாறாக, ஏறத்தாழ ஒரு வருடமளவுக்குத் தொடர்ந்து ஜே.ஆர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற அதிக சாத்தியப்பாடுள்ள ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கு மறைமுகமாகவேனும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால், அதன் மூலம் ஜே.ஆர் அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கு ஏதாவதொரு குறைந்தபட்சத் தீர்வையேனும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமிர்தலிங்கம் தரப்பு எண்ணியதால்தான் தமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படவில்லை என்று தமது வாதத்தை முன்வைக்கிறார்கள்.\nஇலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆகலாமா எது எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம், தேர்தலில் போட்டியிடும் ஒரே தமிழராகக் களமிறங்கியிருந்தார். இந்த இடத்தில் இலங்கையில், குறிப்பாகத் தமிழர்களிடையே காணப்படும் பொதுவான, தவறான புரிதலொன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. அதாவது, இலங்கையில் தமிழர் அல்லது சிங்கள-பௌத்தரல்லாத சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது; அல்லது ஜனாதிபதியாக முடியாது என்ற நம்பிக்கை இலங்கையில் பரவலாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். இந்தத் தவறான நம்பிக்கை விதை கொண்டதற்கு இலங்கை அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தினைப் பற்றிய தவறான புரிதல் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஇலங்கைக் குடியரசானது, பௌத்தத்துக்கு முதன்மை இடத்தை வழங்குவதுடன், புத்தசாசனத்தைக் காப்பதும், வளர்ப்பதும் அதன் கடமையாகும். அதேவேளை, 10 மற்றும் 14(1)(e) சரத்துக்கள் மூலம் ஏனைய மதங்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும் என இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாவது சரத்து (2ம் அத்தியாயம்) குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் நோக்கும்போது, இலங்கையில் அரச மதமாக பௌத்தம் ஆகிறது, ஏனைய மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டாலும், அரசியல் அமைப்பின்படி, அவை தொடர்பில் அரசாங்கத்துக்கேதும் கடப்பாடோ, கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமையாகிறது.\nஇந்தச் சரத்தை இலகுவாக நீக்கவோ திருத்தவோ முடியாதபடி அரசியலமைப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது. அதாவது இந்த ஒன்பதாவது சரத்தை மாற்ற, நீக்க வேண்டுமென்றால் வெறுமனே நாடாளுமன்றில் 3 இல் 2 பெரும்பான்மை மட்டும் போதாது, அத்துடன் சர்வசன வாக்களிப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மை பெறப்பட்டு அதைச் ஜனாதிபதி 80 ஆம் சரத்தின்படி சான்றளிக்கும் பட்சத்திலேயே இச்சரத்தை மாற்றவோ, நீக்கவோ முடியும். இந்தச் சரத்துதான் இலங்கையில் பௌத்தரல்லாதவர் ஜனாதிபதியாக முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்கும் எழுவதற்குக் காரணமாக இருக்கும். நிச்சயமாக பௌத்தரல்லாத ஒருவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் ஜனாதிபதியாக முடியும், அது தொடர்பில் எந்தக் கட்டுப்பாடுமில்லை.\n1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் கீழ் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டது முதல் கடைசியாக 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டது வரை சில தமிழர்களும் முஸ்லிம்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஆக அரசியலமைப்பில், பலரும் எண்ணுவதுபோன்ற, ஒரு தடைய���ருந்தால் எவ்வாறு இவர்களது வேட்புமனு ஏற்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள் இந்தத் தர்க்கத்தைப் புரிந்தாலே அத்தகைய நம்பிக்கை பிழை என்பது தெரிந்துவிடும்.\nஆனால், இனவாரியாகப் பிளவுபட்ட இலங்கையின் வாக்குவங்கியைக் கருத்தில் கொள்ளும்போது, சிறுபான்மையினத்தவர் ஜனாதிபதியாவது வாக்கு வங்கியரசியலில் நடைமுறைச் சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், அதற்கு அரசியலமைப்பு ரீதியிலான தடை எதுவுமில்லை. ஜனாதிபதித் தேர்தல் நடைமுறை முதலாவது ஜனாதிபதித் தேர்தலைப் பற்றிய விவரங்களைக் காண்பதற்கு முன்பதாக, ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது, ஜனாதிபதி எவ்வாறு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார் என்று பார்ப்பது சாலப் பொருத்தமாகும்.\nஇலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசின் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் 94 ஆவது சரத்தும் அதன் உப பிரிவுகளும் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதியொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பற்றி விபரிக்கின்றது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஒற்றைமாற்று (தனிமாற்று) வாக்கு முறைப்படி நடாத்தப்படும். இதன் பிரகாரம் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்குக் குறைவாகப் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது முதலாவது மற்றும் இரண்டாவது விருப்பத்தெரிவுகளைக் குறித்து வாக்களிக்கலாம். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுமிடத்து மூன்றாவது விருப்பத்தெரிவையும் சேர்த்து வாக்களிக்கலாம்.\nஉதாரணமாக, அ,ஆ,இ என மூன்று நபர்கள் போட்டியிடுமிடத்து வாக்காளர்கள் தாம் விரும்பியவர்களுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புவாக்குகளை விருப்ப வரிசையில் அளிக்கலாம். வாக்குகளின் எண்ணிக்கையில் முதலாவதாக முதன்மை விருப்பு வாக்குகள் மட்டுமே எண்ணப்படும். அதில் செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக யார் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார்.\nஇலங்கையில் இதுவரை நடந்த சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் முதல்விருப்பெண்ணிக்கையிலேயே செல்லுபடியான மொத்தவாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப்பெற்றே ஜனாதிபதிகள் தெரிவானார்கள். ஒருவேளை எந்த வேட்பாளரும் செல்லுபடியான மொத்தவாக��குகளில் 50 வீதம் அல்லது அதற்கு மேல் பெறாதவிடத்து, முதல் விருப்பு எண்ணிக்கையில் அதிக தொகை வாக்குகள் பெற்ற முதல் இருவர் தவிர்த்த ஏனையோர் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.\nஇதன் பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெற்ற முதல் விருப்பு வாக்குச்சீட்டுக்களிலிருந்து, போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது இரண்டாம் விருப்பு வாக்கு இருந்தால் அது அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு எண்ணப்படும். மேலும், அதன் பின்னும் எஞ்சியுள்ள போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் வாக்குகளில் போட்டியிலுள்ள இருவரில் எவருக்காவது மூன்றாம் விருப்பு வாக்கு இருந்தால் அவையும் அவர்களது வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு பெரும்பான்மை (சாதாரண பெரும்பான்மை) வாக்குகள் பெறுபவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இம்முறையின் பின்னும் இருவரும் சம அளவான வாக்குகள் பெற்றிருந்தால் இருவரில் ஒருவருக்கு மேலதிக வாக்கு ஒன்று வழங்கப்படும்.\nஅந்த வாக்கு யாருக்கு வழங்கப்படும் என்பதை ஒரு ‘லொத்தர்’ (திருவுளச்சீட்டு) மூலம் தீர்மானிப்பார்கள். அந்த ஒரு வாக்கைப் பெற்றவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இதுதான் 1978 இலிருந்து இலங்கையில் நடைமுறையிலிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் படியிலான ஜனாதிபதித் தேர்தல் முறை. ஜே. ஆரை ஆதரித்த தொண்டா தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நேரடியான மற்றும் வெளிப்படையான ஆதரவினைப் பெற ஜே.ஆர் முயன்றிருந்தாலும் அதனை அவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.\nஆனால், சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜே.ஆருக்கு வெளிப்படையாக முழுமையான ஆதரவினைத் தந்தது. ஜே.ஆரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான் 1982 ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு முழுமையான ஆதரவினைத் தந்தார். இணக்க அரசியல் என்பதிலும், இணக்க அரசியலூடாகத் தன்னுடைய மக்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்பதிலும் சௌமியமூர்த்தி தொண்டான் தெளிவாக இருந்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் அதனது ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஹெக்டர் கொப்பேகடுவவுடனும் தொண்டமானுக்கு ஓரளவு கசப்பான உறவே இருந்தது எனல���ம். இதற்கு 1972 இல் பெருந்தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்டபோது நடைபெற்றவையும் ஒரு காரணமாக இருக்கலாம். பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, ஹெக்டர் கொப்பேகடுவ “தொண்டமான் ஓர் இந்தியன்; அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம். இலங்கை விவகாரத்தில் என்ன செய்யவேண்டும் என்று அவர் சொல்லித்தர அனுமதிக்க முடியாது” என்று பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆகவே, ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரிப்பது என்பது சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு சுமுகமானதொன்றாக இருந்திராது. மேலும், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி போல, தேர்தலைப் புறக்கணிக்கும் அரசியல் செய்வதும் தொண்டமானின் அரசியல் பாணிக்கு உவப்பானதொன்றல்ல. எதிர்ப்பரசியல் மீது அவருக்குப் பெரிதான நாட்டம் ஒருபோதும் இருந்ததில்லை.\nஎதிர்ப்பு என்பதைச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் ஒரு குறுங்கால நடவடிக்கையாகக் கைக்கொள்ளும் தொழிற்சங்கவாதியாகவே அவர் இருந்தாரேயன்றி, விடுதலைப் போராட்டம், உரிமைகளுக்கான நீண்டகால எதிர்ப்பரசியல் என்பவற்றின் மீது அவருக்கு நம்பிக்கையிருந்ததில்லை. ஆனாலும், தார்மீக ரீதியான ஆதரவினைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அவர் அவ்வப்போது வழங்கியமையையும் மறுக்க முடியாது. தொண்டமான், ஜே.ஆருக்கு ஆதரவு வழங்கியமை, ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். மலையகப் பகுதிகளில் இடம்பெற்ற பிரசாரங்களின்போது, தொண்டமான் மீதான தனிநபர் தாக்குதல்களை கொப்பேகடுவ நிகழ்த்தினார்.\n“எங்களது அரசாங்கம் தொண்டமானின் பெருந்தோட்ட சாம்ராச்சியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்போது அமைதியாக இருந்த தொண்டமான் இப்போது அமைச்சர் என்ற கோதாவில் பெரும் ஆட்டம் ஆடுகிறார். நான் ஜனாதிபதியானால், அவரிடம் எஞ்சியுள்ள பெருந்தோட்டங்களும் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவரை இந்நாட்டிலிருந்தும் வெளியேற்றுவோம்” என்று கொப்பேகடுவ ஆவேசம் காட்டினார்.\nஇது இவ்வாறிருக்க, ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் தமிழருக்கெதிரான அநீதிகளும் வன்முறைகளும் அதிகரித்திருந்த நிலையில், வடக்கு-கிழக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு சாதகமான அலையொன்று ஏற்பட்டிருந்தது.\n( அடுத்த வாரம் தொடரும் )\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/170133?ref=archive-feed", "date_download": "2020-07-05T01:31:29Z", "digest": "sha1:RFCFZT7VM6QAF443E6K77QCKRAI3L6GC", "length": 10022, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க இதனை செய்யுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க இதனை செய்யுங்கள்\nஅன்றாட உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை ஆகியவற்றால் பற்களில் கறை ஏற்படுவதுண்டு. அதனைப் போக்க அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை.\nவீட்டிலேயே பற்களின் மஞ்சள் கறையை போக்க எளிய வழிகளை இங்கே காணலாம்.\nதினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுவது மற்றும் கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்நீரைக் கொண்டு வாயை கொப்பளிப்பதன் மூலமாக பற்களின் கறையை போக்கலாம்.\nஸ்ட்ராபெர்ரி பழத்தில் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால், இதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், தினமும் காலை பல் துலக்கியவுடன், ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு லேசாக பற்களை தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பத்து நாட்களுக்கு செய்து வர பற்கறை நீங்கும்.\nதினமும் கற்றாழை சாற்றை கொண்டு பற்களை தேய்த்து வர, கறை நீங்குவது மட்டுமின்றி வாய் துர்நாற்றமும் வராது.\nஒரு தேக்கரண்டி கிராம்பு பொடியுடன், ஆலிவ் எண்ணெய்யை கலந்து கறை படிந்த பற்களில் தேய்க்க வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு வெது வெதுப்பான நீரினால் வாயை கொப்பளிக்க கறை நீங்கும்.\nஇரவு உறங்கப் போகும் முன்பாக, ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு முதலில் பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக பற்களில் உள்ள கிருமிகள் அழிந்து பற்கள் வெண்மையாகும்.\nதினமும் ஒரு சொட்டு ரோஸ்மெரி எண்ணெய்யை, ஒரு தேக்கரண்டி நீரில் கலந்து, வாயை கொப்பளித்தப் பின்னர் பல் துலக்கி வர பற்கள் வெண்மையாக மாறும்.\nசீஸ் சாப்பிடுவதன் மூலம் எச்சிலில் அல்கலைன் அளவு அதிகரித்து, பற்களில் கறை படிவது தடுக்கப்படும். அத்துடன், அவை பற்களின் மேலே ஓர் படலத்தை உண்டாக்கி பற்களில் கறை படிவதையும் தடுத்திடும்.\nஉணவு சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து, ஆப்பிள் துண்டு எடுத்து சாப்பிடுங்கள். இதனால் பற்கள் சுத்தமாவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் பற்களில் கறை படிவது தடுக்கப்படும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-05T01:33:44Z", "digest": "sha1:XQIUZT2AXWQF25SKPWFOVUNRICTQWJNU", "length": 6880, "nlines": 128, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "அறிமுகப் பதிவு | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nPosts Tagged ‘அறிமுகப் பதிவு’\nPodcasting – என்னோட புது முயற்சி\nகுறிச்சொற்கள்:அறிமுகப் பதிவு, இணையவழி பரப்பல், புதுவருட தீர்மானம், intro post, New year resolution, podcasting\nPodcast எனப்படும் இணையம் வழியான ஒலிப்பதிவுகள் கேட்பது ஒரு சில வருடங்களாகவே எ��க்கு பழக்கமாக இருந்துள்ளது. போட்காஸ்டில் ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாய் இருந்தது சுரேஷ் அவர்களின் englishtamil வலைத்தளம் தான். அதில் அவரின் திரை விமர்சனங்களையும், சமூகப் பிரச்சனைகள் பற்றிய பேச்சுக்களையும் விரும்பி கேட்போம். அவற்றை கேட்டப் பிறகு, பல முறை ஏதாவது சுற்றுலாப் பயணங்கள் போது ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் தோரணையில் தொடர்விளக்க உரை (commentary) அளிப்பேன் மற்றபடி, ஒரு podcast பதிவு செய்ய மட்டும் வாய்ப்பு உருவாக்கிக்கொள்ளவில்லை.\n“அதற்கு சரியான software, mic எல்லாம் இல்லாவிடில் சரியாக அமையாது”, என தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். சமீபத்தில் என் பள்ளித் தோழி ஒருத்தியுடன் வெகு ஆண்டுகளுக்குப் பிறகு பேசும் வாய்ப்பு கிடைத்தது. பக்கம் பக்கமாக கருத்து பரிமாற்றம் செய்வதற்கு பதில், என் கருத்தை ஒரு கேட்பொலி கோப்பாக (audio file) அனுப்பினேன். அதன் தரம் கொஞ்சம் நன்றாகவே 😉 இருந்ததனால், என் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற ஒரு வழி கிடைத்ததாக நினைத்தேன். முதல் இணையதள அலைபரப்பு இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2108939", "date_download": "2020-07-05T02:19:59Z", "digest": "sha1:Y34AZQKXEGGNBL7WIXPKBTTVQDOIOZL2", "length": 5153, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காமதேனு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காமதேனு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:04, 23 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்\n607 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n10:01, 2 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n13:04, 23 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n| Caption = காமதேனு சிலை [[பத்து மலை]], [[மலேசியா]]\n| Name = காமதேனு\n| God_of = பசுக்களின் தாய்\n[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''காமதேனு''' என்பது [[தேவ உலகம்|தேவ லோகத்தில்]] வசிக்கின்ற பசுவாகும். கேட்கின்ற பொருளை தருகின்ற சக்தி படைத்தாக இந்த காமதேனு உயிரினம் சித்தரிக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/18523-thupparivaalan-2-mysskin-and-vishal-have-a-major-fight.html", "date_download": "2020-07-05T00:51:33Z", "digest": "sha1:ODBJOPFPZBZP4P6QMR4Z2AOXJ64UWSK2", "length": 12631, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விஷால்-மிஷ்கின் திடீர் மோதல்.. துப்பறிவாளன் 2கதி என்ன? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவிஷால்-மிஷ்கின் திடீர் மோதல்.. துப்பறிவாளன் 2கதி என்ன\nமாறுபட்ட கதை அம்சங்களுடன் கூடிய படங்களை இயக்கும் மிஷ்கின் கிரைம் ஆக்‌ஷன் பாணியிலான படமாகத் துப்பறிவாளன் படத்தை இயக்கினார். விஷால் கதாநாயகனாக நடித்தார். படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் உருவாக்கப் பேச்சு வார்த்தை நடந்தது.\nஸ்கிரிப்ட் ரெடி செய்து படப்பிடிப்பிலும் மிஷ்கின், விஷால் ஈடுபட்டனர். இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ என்ற படத்தை இயக்கினார் மிஷ்கின். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் மிஷ்கினின் துப்பறிவாளன் 2ம் பாகம் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.\nசைக்கோ படம் வெற்றி பெற்றதால் தனது சம்பளத்தை மிஷ்கின் உயர்த்தியதுடன் ஏற்கெனவே சொன்ன பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ 40 கோடி கேட்டதாகத் தெரிகிறது. அதனைத் தயாரிப்பாளரும் நடிகருமான விஷால் ஏற்க மறுத்துவிட்டாராம். பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாத நிலையில் அப்படத்திலிருந்து மிஷ்கினை நீக்க முடிவு செய்திருக்கும் விஷால், படம் இயக்கும் பொறுப்பைத் தானே ஏற்கவிருக்கிறாராம். அவர் இயக்குநர் பொறுப்பை ஏற்றால் விஷால் இயக்கும் முதல் படமாக இது இருக்கும்.\nவிஷாலைப் பொறுத்தவரை நடிகர் ஆவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பறிவாளன் 2படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. விஷால், பிரசன்னா கவுதமி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.\nஹீரோயின் லக்கேஜை மாற்றிய விமான ஊழியர்.. நிர்வாகிகளிடம் தகராறு..\nபிரியா பவானி சங்கருக்கு மீம்ஸ் போட்ட இயக்குநர்..\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு\nடெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.\nநடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்.. டிக்டாக் மாப்பிள்ளை, டூப்ளிகேட் தாயார்..\nகமல்ஹாசன் கட்சி ஐகோர்ட்டில் வழக்கு..\nசமையல் செய்ய பயிற்சி பெறும் சமந்தா.. சூப் வைத்து அசத்தல்..\nஇந்திய சீனா போர் பற்றி படம் எடுக்கும் இயக்குனர் ராஜமவுலி பட நடிகர்..\nதற்கொலை எண்ணத்துடன் இருந்த பிரபல நடிகர்..\nகொரோனா ஊரடங்கால் ஆட்டோ டிரைவர் ஆன நடிகை..\nஉடலில் வெயிட் போட்டதை கிண்டல் செய்தார்கள்.. நடிகை நித்யா மேனன் வருத்தம்..\nவிஷால் பட கம்பெனியில் ரூ 45லட்சம் மோசடி.. போலீசில் புகார்..\nகனடா நண்பர்களுடன் தளபதி விஜய் மகன்.. புதிய படம் நெட்டில் வைரல்..\nஉடல் உறுப்பு தானம் செய்யும் பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/06/blog-post_885.html", "date_download": "2020-07-04T23:50:26Z", "digest": "sha1:VTS2YRK253IYDMDEIMNLQA6PWE3JCR47", "length": 5741, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "சஹ்ரான் இந்தியாவுக்கு செல்ல ரியாஜ் உதவியதாக சாட்சியம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சஹ்ரான் இந்தியாவுக்கு செல்ல ரியாஜ் உதவியதாக சாட்சியம்\nசஹ்ரான் இந்தியாவுக்கு செல்ல ரியாஜ் உதவியதாக சாட்சியம்\nஈஸ்டல் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் 2018ம் ஆண்டு படகொன்றில் இந்தியா செல்வதற்கு முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதாரன் ரியாஜ் உதவியதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.\nதற்போது கைது செய்யப்பட்டுள்ள ரியாஜ் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டும் உள்ளதாக புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.\nஇதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் ரியாஜுக்கு நேரடி தொடர்புகள் இருந்ததாக அண்மையில் பொலிஸ் பேச்சாளர் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/08/blog-post_19.html", "date_download": "2020-07-05T02:09:07Z", "digest": "sha1:C4THB5C3KJM5TBE2VK3AC26TKM4RDPC3", "length": 21969, "nlines": 474, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஆலயங்களில் செய்யத் தகாதவை", "raw_content": "\n1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.\n2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது\n3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது\n4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது\n5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது\n6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்\n7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவரோ, அருகில் சென்றவரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.\n8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது\n9. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.\n10. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.\n11. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.\n12. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்\n13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்\n14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்\n15. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்\n16. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்\n17. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்\n18. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்\n19. புலாலோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றையோ உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்\n20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்\n22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்\n23. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.\n25. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்\n26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்\n27. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்\n28. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்\n29. நெற்றிக்கு விபூதி இடாமை\n30. சிகை (குடுமி) இல்லாமை\n31. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்\n35. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்\n36. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்\n38. வேகமாக வலம் வருதல்\n39. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்\n40. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்\n41. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல்\n51. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி நிற்றல்\n53. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரøக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்\n54. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்\n55. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்\n56. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்\n57. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்\n59. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்\n64. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்\n65. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்\n66. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, தன்னை அணுகுபவர்க்கு அருள் புரிதல்\n67. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்\n68. ஆடவர் பெண்டிரை நோக்கியும், பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும் சொற்களைக் கூறுதல்\n69. கம்பளம் முதலியவற்றால் உடலை மறைத்துக் கொள்ளுதல்\n70. நர ஸ்துதி செய்தல்\n71. பிறரை இழிவு படுத்துதல்\n73. அமங்கலச் சொற்களைக் கூறுதல்\n74. வசதிகள் இருந்தும், அவற்றிற்கேற்ப சிறப்பான இறைப்பணிகளும் வழிபாடுகளும் செய்யாமல், நடுத்தரமான அல்லது அதற்கும் குறைவான வகையில் அவற்றைச் செய்தல்\n75. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்\n76. அந்தந்தக் காலகட்டத்தில் விளையும் பழங்கள் போன்ற பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல் இருத்தல்\n77. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்\n78. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்\n79. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,\n80. ஆலயத்தில் கண்ட தனது ஆசிரியரைக் காணாதது போல் இருத்தல்\n82. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்.\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி,மூளையைப...\n# உளவியல் சொல்லும் உண்மைகள்\nகுழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்க இய‌ற்க...\nஇனி, செல்போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்ய முடியும்...\nசந்திராஷ்டம நாளிலும் சந்தோஷம் கிடைக்க பரிகாரம்...\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.\nநாவறட்சி, உடல் வெப்பம் தணிக்கும் அத்திக்காய்\nஞானக் குகை - புதுமைப்பித்தன்\nதனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க...\nஇன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்\nமலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்.\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்\nஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.\nகோகுலாஷ்டமி : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...\nகுடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள்\nநோய்களை தடுத்து, இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும் 14...\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்..\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/06/blog-post_16.html", "date_download": "2020-07-05T00:13:52Z", "digest": "sha1:6DVNXJZIDY5PJWMJRWOV3QCQ6IN37W75", "length": 66181, "nlines": 493, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: முறியாத பனை", "raw_content": "\nநீண்டகாலமாய்த் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய்ப் பரபரப்பு; சுறுசுறுப்பு ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள் ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள் ஜனங்கள் அவசரம் அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்\nசப்தங்கள் யாவும் ஓய்கிறபோது, பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலைநெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்\nசிலசமயம் வயிற்றைக் குமட்டும்; பலசமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டுகொண்டே கிடக்கும்\nசூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ‘ரயில்’ பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ.. அம்மா..” என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்\nசில நிமிடங்களிற்கு எங்களின் தொண்டைக்குழிகள் அடைத்துப்போகும் வீடு அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்கும்\nஆனால் நாம் பயப்படவே தேவையில்லை அப்படித்தான் அறிவு சொல்லியது. எத்தனை நம்பிக்கை, அவர்களுக்கு எங்கள் மேலிருந்தது. ரெயில்வே ஸ்ரேசனின் பெரிய பெரிய கட்டடப்பகுதிகளை இணைத்து, பிரதான முகாமாக்கியிருந்த அந்த இந்திய ‘சிங்’ குகளுக்கு, நிலையத்தின் தலைமை அதிபரான அப்பாவில் மட்டும் நிறைய மரியாதை\nதண்டவாளங்களோடு ஒட்டியிருந்த எங்கள் ரெயில்வே குவாட்டர்ஸ் மிகவும் அழகானது; வசதியானது ஸ்ரான்லி வீதிப் பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில், முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப் புற்கள். வேலி முழுவதும் பின்னிப்படர்ந்திருக்கும் பூங்கொடிகள்ளூ அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை 'ரெயில்வே குவாட்டர்ஸ்'க்கே உரியவை போல, தனித்துவமாயிருக்கும் ஸ்ரான்லி வீதிப் பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில், முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப் புற்கள். வேலி முழுவதும் பின்னிப்படர்ந்திருக்கும் பூங்கொடிகள்ளூ அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை 'ரெயில்வே குவாட்டர்ஸ்'க்கே உரியவை போல, தனித்துவமாயிருக்கும் றோஜா நிறத்தில் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் றோஜா நிறத்தில் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் ஆனால் வாசனையற்றவை அவை சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் ‘சிங்களக் கொடி’ என்று பெயர் சூட்டியிருந்தோம்.\nவீட்டின் இடதுபுறமிருந்த நீ���மான பெரிய வளவில், நெடு நெடுவென்று வளர்ந்த பத்துப்பன்னிரண்டு பனைமரங்களும், ஓரமாய் இரண்டு முருங்கை மரங்களும் முருங்கைகள் ஏராளமாய்க் காய்க்கும் வீட்டின் வலது பக்கமிருந்த சிறிய வளவிலும், பின் வளவிலும் இதரை வாழைகள், தென்னைகள், தூதுவளை, துளசி, பயிற்றங்கொடி, கரும்பு... என்று பசுமையில் நிலம் செழித்துக் கிடந்தது\nஇவற்றிற்கு நீர் பாய்ச்சுவதற்காய், நான் நீண்டநேரம் நீராடுவது வேறு விடயம்.\nபனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்\nவீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்\nபின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு ‘சென்றிப் பொயின்ற்’ பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ‘சென்றிப் பொயின்ற்’\nஅவர்கள் வெளியில் ‘சென்றி’யில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடிதுடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும் போகப்போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.\nதண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை\nஅப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய்வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.\nசில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து 'கேர்ணல்’, ‘மேஜர்’ என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹ��ந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டு போவார்கள். போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.\n“இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறதுளூ நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறது; இதைவிட வேறென்ன வேணும் உங்களுக்கு எதுக்காக சண்டை போடுகிறார்கள்..” - என்று ஒரு இந்தியக் ஷகேர்ணல்| அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.\n ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன் இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன் - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா’ - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக்கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்.\nவீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ‘சென்றிப் பொயின்ற்’வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், ‘சென்றிப் பொயின்ற்’ றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும் அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது\nஅலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும் அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக்கொண்டு படுக்கையில் கிடப்பேன்.\nஅவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது\nமுன் ‘கேற்’றால் வீட்டினுள் நுழைபவர்களை ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு ‘ஹோலி’னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க்; காணலாம்.\nஎன் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பின் ஒரு பகுதியில் 'சயனைட்’ குப்பி இருக்கும் பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான்ளூ களிப்பில் கையசைப்பான்\n அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றை சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள் ‘போகிறாளே’ என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும் போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.\nவீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது\nஅது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள் ‘சென்றிப் பொயின்ற்’ நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக ‘ கிறனைற்’ குண்டொன்று வெடித்திருக்கிறது ‘சென்றிப் பொயின்ற்’ நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக ‘ கிறனைற்’ குண்டொன்று வெடித்திருக்கிறது வந்தவனின் குறி தப்பிவிட்டது வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம் ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருக���்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே ‘திபுதிபு’வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள் ‘திபுதிபு’வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள் ‘சட சட’ வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள் ‘சட சட’ வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள் வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது\nஎல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்துவெடி வீசியது அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி. ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்துகொண்டுதானிருந்தன\nஒரு உற்சாகமான வார இறுதிநாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.\nமேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக்கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய ஆறுதல்தானே.\nதுப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.\nவைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது. சைக்கிள் ‘றிம்’இல் சுர���ர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ‘ரைப்’ செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம் வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது\nஅம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா. “தேவகி.. தேவகி..” என்ற விம்மலுடன் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா. எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது\n“ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான்..” என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு நடுஹோலைத் தாண்டி, பின்புறமாய் போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்\nஎல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும் இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது\nசில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்தது நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை.\nஇலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டைகட்டத் தொடங்கிவிட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் - சொந்த உடைமையை துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்\nஇரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா\n“நாசமாய்ப் போவாங்கள்.... என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல���லோ போறாங்கள் மகனே நானினி உன்னை எங்கை தேட....” என்று பின்வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா. எனக்குக் கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது ஆயினும் யாரும் யாரையும் அழவேண்டாமென்று தடுக்கவில்லை.\nபனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்\nவீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்\nபின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு 'சென்றிப் பொயின்ற்' பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ஷசென்றிப் பொயின்ற்|\nஅவர்கள் வெளியில் 'சென்றி'யில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடிதுடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும் போகப்போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.\nதண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை\nஅப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய்வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.\nசில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து 'கேர்ணல்', 'மேஜர்' என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்து���்கொண்டு போவார்கள். போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.\n\"இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறதுளூ நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறதுளூ இதைவிட வேறென்ன வேணும் உங்களுக்கு எதுக்காக சண்டை போடுகிறார்கள்..\" - என்று ஒரு இந்தியக் 'கேர்ணல்' அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.\n ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன் இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன் - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா| - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக்கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்.\nவீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ஷசென்றிப் பொயின்ற்| வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், 'சென்றிப் பொயின்ற்' றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும் அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது\nஅலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும் அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக்கொண்டு படுக்கையில் கிடப்பேன்.\nஅவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது\nமுன் 'கேற்'றால் வீட்டினுள் நுழைபவர்களை 'சென்றிப் பொயின்ற்'ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு 'ஹோலி'னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க்; காணலாம்.\nஎன் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பின் ஒரு பகுதியில் 'சயனைட்' குப்பி இருக்கும் பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ஷசென்றிப் பொயின்ற்|ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான்ளூ களிப்பில் கையசைப்பான்\n அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றை சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள் 'போகிறாளே' என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும்ளூ போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.\nவீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது\nஅது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள் 'சென்றிப் பொயின்ற்' நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக 'கிறனைற்' குண்டொன்று வெடித்திருக்கிறது 'சென்றிப் பொயின்ற்' நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக 'கிறனைற்' குண்டொன்று வெடித்திருக்கிறது வந்தவனின் குறி தப்பிவிட்டது வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம் ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே 'திபுதிபு'வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள் 'திபுதிபு'���ென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள் 'சட சட' வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள் 'சட சட' வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள் வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது\nஎல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்துவெடி வீசியது அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி. ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்துகொண்டுதானிருந்தன\nஒரு உற்சாகமான வார இறுதிநாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.\nமேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக்கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய ஆறுதல்தானே.\nதுப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.\nவைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது. சைக்கிள் 'றிம்'இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ஷரைப்| செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில��� வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம் வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது\nஅம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா. \"தேவகி.. தேவகி..\" என்ற விம்மலுடன் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா. எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது\n\"ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான்..\" என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு நடுஹோலைத் தாண்டி, பின்புறமாய் போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்\nஎல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும் இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது\nசில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்தது நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை.\nஇலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டைகட்டத் தொடங்கிவிட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் - சொந்த உடைமையை துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்\nஇரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா\n\"நாசமாய்ப் போவாங்கள்.... என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல்லோ போறாங்கள் மகனே நானினி உன்னை எங்கை தேட...\" என்று பின்வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா. எனக்குக் கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது ஆயினும் யாரும் யாரையும் அழவேண்டாமென்ற�� தடுக்கவில்லை.\nஏரிகளின் காவலன் பியூஷ் மனுஷ்\nதோப்புக்கரணம்\" - இது தண்டனை அல்ல... சிகிச்சை..\nபெண்கள் காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்\nபுற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சையோடு கீழ்கண்ட பூஜ...\nமைக்ரோசாப்ட் அலுவலர்களால் கூட விடையளிக்க முடியாத க...\nபென்ரைவ்வில் மறைந்து இருக்கும் தகவலை எடுப்பது எப்படி\nஅனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூட...\nகுடிசனவியலும் சுகாதார துறையில் அதன் தாக்கங்களும்\nதிருமதி. ஜெயந்த பாலகிருஷ்ணனின் பேச்சு\nகால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொ...\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை - பீட்டர் ஹாக்ஸ்\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...\nமாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்க...வழிகள்...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nவசதி இல்லாதவர்களுக்கு வசதியான வெள்ளெருக்கு விநாயகர...\nஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு\nகடுக்காய் மரத்தின் மருத்துவ குணங்கள்\nசெல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு\nமொபைல் மூலம் கணினியில் இணையம் பாவிப்பது எப்படி எந்...\nபைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா\nமலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ்\nகுங்குமம் … அதன் மகிமை\n1885-ல் பாசக்கார மதுரை மக்கள்\nகம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை தெரிந்து கொள்ளுங்கள்\nநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் & ஹிய்ன்ரிச் லுய்ட்ப்ப...\nமுத்துக்கள் சிந்தி - Muthukkal Sindhi\nஇந்தியாவில் முதலில் நாணயம் வெளியிட்டது தமிழர்களே\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/382-2016-11-20-09-45-35", "date_download": "2020-07-05T00:39:06Z", "digest": "sha1:GKZZAJEF5TG2RZTU2M2IHNR4BOZ4VSQC", "length": 10415, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "பிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை - eelanatham.net", "raw_content": "\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் ச���யசரிதை\nவேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nநளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம், அவரது கடந்த 25 ஆண்டு கால சிறை வாழ்க்கை. இத்தனை காலமாக சிறைக்குள்ளேயே அடைபட்டு தனது விடியலுக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வரும் நளினி நிச்சயம் தனது மனக் குமுறல்களை இந்த நூலில் கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னல்கள் இந்த நூலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் சந்தித்த பல்வேறு இன்னல்கள், கர்ப்பிணியாக சிறையில் பட்ட அவஸ்தைகளை அவர் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவின் சந்திப்பு மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்துத்தான் மிக முக்கிய எதிர்பார்ப்பு உள்ளது.\nநூலின் பெயரிலும் கூட பிரியங்கா காந்தி பெயர் வருவதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நளினியை மிரட்டினாரா பிரியங்கா பிரியங்காவுடனான சந்திப்பு குறித்து அவர் விவரித்திருக்கலாம் என்று தெரிகிறது. வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்தபோது பிரியங்கா, நளினியை மிரட்டிச் சென்றதாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். வழக்கறிஞர் பேட்டி நளினியின் சுயசரிதை குறித்து அவருடை வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி ராஜீவ்காந்தி கொலை பின்னணியும், பிரியங்கா காந்தி சந்திப்பும் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். 600 பக்கம் 600 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வருகிற 24ம் தேதி சென்னை வடபழனியில் வெளியிடப்படுகிறது. இதில் நளினி கலந்து கொள்ள மாட்டார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சினிமா இயக்குனர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். பிறப்பு முதல் பிரியங்கா வரை... பிறந்து வளர்ந்தது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானது, போலீசாரால் விசாரிக்கப்பட்ட விதம், அவர் அனுபவித்த இன்னல்களை நளினி இந்த சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் வெளியானால் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார் புகழேந்தி.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Nov 20, 2016 - 16717 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Nov 20, 2016 - 16717 Views\nMore in this category: « இந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி நள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில்\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_184665/20191017120621.html", "date_download": "2020-07-05T00:34:42Z", "digest": "sha1:I4C7WQBLF4WGCHTUNOTJ4Y4QPYDTMHUZ", "length": 6937, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "சவுதி அரேபியாவில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் பலி", "raw_content": "சவுதி அரேபியாவில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் பலி\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசவுதி அரேபியாவில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் பலி\nசவுதி அரேபியா மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் உயிரிழந்தனர்\nசவுதி அரேபியா மதினா அருகே ஹஸ்ரா சாலையில், 39 பேருடன் புனித யாத்திரை சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, அந்நாட்டு நேரப்படி இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதி கோர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், புனித யாத்திரை சென்ற வெளிநாட்டினர் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் அல் ஹம்மா நகர���ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்‍ : சீன ஊடகம் விமர்சனம்\nஇந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇந்தியா-சீனா இடையே அதிகரிக்கும் பதற்றத்தை கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா அறிவிப்பு\nகராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல்: இந்தியா மீது வீண் பழி சுமத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி\nபாகிஸ்தானின் பங்குச் சந்தை கட்டடத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் பலி\nபயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் நீடிக்கிறது அமெரிக்கா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/my-account/", "date_download": "2020-07-05T01:52:16Z", "digest": "sha1:GGWPEDUCB465BTQWDVGTCVNHQYIMYVSE", "length": 7642, "nlines": 149, "source_domain": "newuthayan.com", "title": "My account | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் ���ிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nயாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை\nஇந்த ஆட்சியை எதிர்க்க முதுகெலும்புள்ள எம்பிகள் தேவை – சந்திரசேகர்\nவவுனியாவில் 30 மாடுகள் மீட்பு; 8 பேர் கைது\nபிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஇந்த ஆட்சியை எதிர்க்க முதுகெலும்புள்ள எம்பிகள் தேவை – சந்திரசேகர்\nவவுனியாவில் 30 மாடுகள் மீட்பு; 8 பேர் கைது\nபிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/sajith-manifesto/", "date_download": "2020-07-05T01:12:05Z", "digest": "sha1:NVRTPZWRDVVETCYCVDBQL3TCCZDT7O2X", "length": 15778, "nlines": 215, "source_domain": "newuthayan.com", "title": "சஜித்தின் விஞ்ஞாபனம்: வட, கிழக்கு மற்றும் மலையகம் மீதும் குறைந்தபட்ச கரிசனை | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nசஜித்தின் விஞ்ஞாபனம்: வட, கிழக்கு மற்ற��ம் மலையகம் மீதும் குறைந்தபட்ச கரிசனை\nசஜித்தின் விஞ்ஞாபனம்: வட, கிழக்கு மற்றும் மலையகம் மீதும் குறைந்தபட்ச கரிசனை\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தர் விஞ்ஞாபனம் இன்று (31) கண்டியில் வெளியிடப்பட்டது.\nஇந்த விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் தொடர்பில் குறைந்தபட்சம் சக்கரை போட்டது போல் கரிசனை காட்டப்பட்டுள்ளது.\nவிஞ்ஞாபனத்தில் சில சிறப்பம்சங்கள் வருமாறு,\nபோதைப்பொருள், ஊழல் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போர்.\nதேசத்தை பாதுகாக்க ஸ்மார்ட் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதப்படை, அறிவார்ந்த புலனாய்வு வலையமைப்பு உருவாக்கம்.\nமக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் மக்களுக்கான அரசியலமைப்பு.\nபாராளுமன்றில் 25% பெண்களுக்கான தேசிய பட்டியல் ஒதுக்கீடு.\nஇலங்கை முதன்மையாக வலுவான வெளிநாட்டுக் கொள்கை.\nநவீன, பாகுபாடற்ற விரைவான நீதி அமைப்பு.\nபேரழிவுகளின் போதான இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை.\nமலிவான இணைய இணைப்பு மற்றும் எளிதான கொடுப்பனவு.\nநீதியான சமூகத்தை கட்டியமைத்தல், நவீன யுகத்திற்கேற்ற நவீன கல்வி.\n35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ பரிசோதனை.\nஅனைவருக்கும் உறையுள், 2025ல் சொந்த வீடு கொண்ட சமூகம்.\nதேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவம்.\nஇனம், மதம், வர்க்கம், பாலினம் கருத்தில் கொள்ளப்படாமல் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவார்கள்.\nநீண்டகால இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் மறுசீரமைப்பு இன்ன பிற உதவிகள்.\nவட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை முழுமையாக ஆதரித்தல்.\nநீண்டகாலம் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.\nதனிநபர்கள், குழுக்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் வரலாற்று வகிபாகம், சிந்தனை போக்கு என்பவற்றை மாணவர்கள் புரிந்து கொள்ளும் பாடத்திட்ட சீரமைப்பு.\nமாற்றுத்திறனாளிகளை அரவணைக்கும் ஆணைக்குழு நிறுவல்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு.\nஅனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணி.\nதங்குமிடம் இல்லாத அனைவருக்கும் தங்குமிடம்.\nஅவுட்-க்ரோவர் திட்டத்திற்கு அரச, தனியார் நிறுவனங்களுடன் கூட்டு.\nதேர்தல் விஞ்ஞாப��ம் மஹாநாயக்கரிடம் கையளிப்பு\nஅரசியல் திருப்பம்; சஜித்துடன் இணைகிறார் சந்திரிகா\nஇனவாதம் தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது- பிரதமர்\nஇதுவரை 70 பேர் குணமடைவு\nரஞ்சனுடன் பேசிய ஊடகவியலாளரை நீக்கியது பிபிசி\nபுகைப்படம் எடுத்த யாழ் ஊடகவியலாளர் மீது பொலிஸ் வழக்கு\nவெலிக்கடை சிறை வளாகத்தை பரபரப்பாக்கிய மர்மப் பொதி\nசிறுவன் விழுங்கிய ஊசி 25 நிமிட போராட்டத்தின் பின்னர் அகற்றப்பட்டது\n‘ரூ.1000’ கையில் கிடைக்கும் வரை எதையும் நம்ப முடியாது..\nபுகைப்படம் எடுத்த யாழ் ஊடகவியலாளர் மீது பொலிஸ் வழக்கு\nவெலிக்கடை சிறை வளாகத்தை பரபரப்பாக்கிய மர்மப் பொதி\nசிறுவன் விழுங்கிய ஊசி 25 நிமிட போராட்டத்தின் பின்னர் அகற்றப்பட்டது\n‘ரூ.1000’ கையில் கிடைக்கும் வரை எதையும் நம்ப முடியாது..\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nபுகைப்படம் எடுத்த யாழ் ஊடகவியலாளர் மீது பொலிஸ் வழக்கு\nவெலிக்கடை சிறை வளாகத்தை பரபரப்பாக்கிய மர்மப் பொதி\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/07/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-4/", "date_download": "2020-07-04T23:56:31Z", "digest": "sha1:G574JT3GEYVXVC47IG5HSYTZBNA6ORTP", "length": 8466, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதியின் வாக்குறுதியால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள் - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதியின் வாக்குறுதியால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள்\nஜனாதிபதியின் வாக்குறுதியால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள்\nColombo (News 1st) ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் ��ெங்கு ஒழிப்பு உதவி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்ததன் பின்னர் அவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.\nஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்ற, சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு உதவி உத்தியோகத்தர்களாக சேவையாற்றி தொழிலை இழந்துள்ளதாகக் கூறப்படும் குழுவினர் இன்று காலை முதல் அங்கு கூடியிருந்தனர்.\nதொழிலை இழந்தவர்கள் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும், ஓய்வூதியக் கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர்.\nஇன்று பகல் திடீரென ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடினார்.\nவெற்றிடங்கள் இன்றி பணியாளர்களை இணைத்துக்கொண்டால் இவ்வாறான பிரச்சினைகள் நேரும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளில் அவர்களை இணைத்துக்கொள்வதாக வாக்குறுதியளித்தார்.\nஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.\nபிரசாரங்களுக்கு நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம்\nமக்களின் தேவைகளை அறிந்து வங்கி சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்\nதேர்தல் பிரசாரத்தில் தனது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாமென ஜனாதிபதி உத்தரவு\nஇரு நேரசூசியில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க அனுமதி\nETI, The Finance நிறுவன வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nஉப்பு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்\nபிரசாரங்களுக்கு நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம்\nதேவை அறிந்து வங்கி சேவை முன்னெடுக்கப்படவேண்டும்\nவேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு\nஇரு நேரசூசியில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க அனுமதி\nETI, The Finance நிறுவன வைப்பாளர்களுக்கு நிவாரணம்\nஉப்பு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்\nதமக்கு ஆதரவாக மோடி நிற்பதாக சம்பந்தன் தெரிவிப்பு\nசுதந்திரக் கட்சி இளைஞர்களிடம் கையளிக்கப்படும்\nசிறைச்சாலைகளில் 1102 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\n24 மணித்தியாலங்களில் 22,000 பேருக்கு கொரோனா தொற்று\nமஹிந்தானந்த ஆதாரங்களை வௌிப்படுத்த வேண்டும்\nபூசணிச் செய்கையில் வைரஸ் தாக்கம்\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2018/05/qr-code-tntext-book-qr-code-co-ordinator.html", "date_download": "2020-07-05T00:30:20Z", "digest": "sha1:JSCPZIZ74IRKKE6JNXY27C5SZHRGNSJK", "length": 33886, "nlines": 475, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): புதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள் - நன்றி திரு. ஜெகநாதன்TNText book QR code co ordinator", "raw_content": "\nபுதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள் - நன்றி திரு. ஜெகநாதன்TNText book QR code co ordinator\nஉங்கள் ஆண்ட்ராய்ட் play store ல் cam scanner எனும் app ஐ install செய்துக்கொள்ளவும். அதில் open செய்து camera ஐ உபயோகித்து Docs என்பதிலிருந்து QR code என்பதற்கு மாறி பாடநூலில் உள்ள QR code களை scan செய்யவும். பிறகு கிடைக்கும் URL ஐ open செய்யவும்.\nபொருளடக்க பக்கம் ( content page ) ல் உள்ள இணைய வளங்கள் (Digi links ) கான QR மற்றும் இணைய செயல்பாடுகள் (ICT corner ) பக்கங்களில் உள்ள QR அனைத்தும் QR code management இணைய வலைபக்கத்தில் சென்று சேரும். அதில் பாட நூலில் உள்ள பக்கங்களின் எண் மற்றும் அதற்கான இணைய உலவு பகுதிகளுக்கான உரலிகளின் இணைப்புகள் ( URL links ) நீல வண்ணத்தில் இருக்கும்.\nசிவப்பு வண்ணத்தில் அந்த உரலிகள் எந்த வகையானவை என்பது குறிக்கப்பட்டிருக்கும். திறன் பேசி எனில் அவற்றை தொடுவதன் மூலமோ, கணினி எனில் அதை சுட்டி மூலம் சொடுக்குவதன் மூலமோ குறிப்பிட்ட அந்த இணைய பக்கத்திற்கு தங்களை அழைத்துச்செல்லும்.\nஇந்த இணைய பக்கங்கள் அனைத்தும் பாடநூல் குழுவால் பாடநூலில் வைக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகளின் தொகுப்பே.\nஇவை அன்றி ஆறு இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவையாக (எ.கா X3VU5G ) என்பது போன்று QR code களானது DIKSHA ( Digital Infrastructure for Knowledge sharing ) எனும் இந்திய அளவிலான கல்விசார் வளங்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட ஓர் வலைபக்கத்தின் (Portal ) QR code களாகும்.\nஇவற்றில் நம் ஆசிரியர்கள் த���ாரித்து அளிக்கும் கல்வி சார்ந்த வீடியோக்கள் மற்றும் மதிப்பீட்டு செயல்பாடுகள் இருக்கும். இவை அனைத்தும் நம் தமிழக ஆசிரியர்கள் தயாரித்து இந்த portal ல் உள்ளிடும் வளங்கள். இவற்றை DIKSHA எனப்படும் ஓர் ஆண்ட்ராய்ட் செயலி மூலம் உபயோகிக்க முடியும். சாதாரண QR code reader app ( e.g cam scanner ) உபயோகிக்கும் போது இவற்றிற்கு online தேவைப்படும்.\nமாறாக DIKSHA app மூலமாக scan செய்யும் போது முதலில் Guest ஆக உள் நுழைந்து நாம் content களை QR code scan செய்து download செய்துக்கொள்ளலாம்.\nஒரு குறிப்பிட்ட content ஐ download செய்ய பாடபுத்தகத்தின் குறிப்பிட்ட தலைப்பில் வைக்கப்பட்டுள்ள QR code ஐ scan செய்ய வேண்டும். பிறகு download content என்பதை அளித்து ஒரு முறை download செய்துக்கொண்டால் மறு உபயோகத்திற்கு இணைய இணைப்பு இல்லாமல் இந்த content ஐ பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அந்த குறிப்பிட்ட content ஐ பிற திறன்பேசிகளுக்கும் பகிர்ந்து (share) கொள்ள முடியும். இதற்கு wifi direct வகையிலான share it போன்ற மென்பொருட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஒரு பாடநூலுக்கான அனைத்து content களையும் பதிவிறக்கம் செய்ய பாடநூலின் பொருளக்கப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னூல் QR ஐ scan செய்து download all என்பதை அளிக்கவும். சுமார் 1 GB ( ஒவ்வொரு பாடநூலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள content களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவு மாறு படலாம் ) அளவிலான content மொத்தமாக download ஆகி விடும். இவற்றை வட்டார அளவிலான வட்டார வள மையத்தில் இருந்து share it மூலம் ஆசிரியர்கள் தங்களுக்குள் பாடநூல் அடிப்படையில் offline லேயே பகிர்ந்துக்கொள்ள முடியும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த Ecar file களை பள்ளி அளவிலும் வகுப்பு அளவிலும் பகிர்ந்து அளிக்க முடியும்.\nஇதனால் இணையம் இன்றி அனைத்து E content களையும் அனைவருக்கும் பகிர்ந்து பயன்படுத்த முடியும்.\nஒவ்வொரு QR code ம் ஒரு folder ஆக செயல்படும் இதனால் ஒரு QR code ல் ஒன்றிற்கு மேற்பட்ட மின் ஊடக பதிப்புகளை (econtents ) அளிக்க முடியும். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் பாடநூலில் உள்ள QR code களுக்கு தங்களின் சொந்த படைப்புகளை தயாரித்து அனுப்பலாம். இவற்றை தங்கள் Youtube channel ல் பதிவேற்றம் செய்து அந்த வீடியோவிற்கு குறிப்பிட்ட அந்த பாடம் அல்லது பாட உட்தலைப்பனை அளிக்கலாம். அதன் Description ல் அந்த மின் ஊடக வீடியோ எந்த வகையிலானது என்ற குறிப்பினை அளிக்கலாம். இதற்கு நீங்கள் குறிப்பி��்ட QR code ஐ scan செய்யும் போது கிடைக்கும் description ஐ அதில் அளித்தலால் போதுமானது. இதற்கென ஒவ்வாரு பாடநூலுக்கும் ஓர் குறிப்பிட்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி என்ற புத்தகத்திற்கு B104 என்ற புத்தக எண் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅடுத்ததாக அலகு எண் இதற்கு Unit என்ற ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான U என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஉதாரணமாக B104U1 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 என்பதை குறிக்ககும்.\nஅடுத்ததாக பக்க எண் இதற்கு Page என்பதன் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான P என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஉதாரணமாக B104U1P45 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 – பக்க எண் 45 ல் உள்ள QR code உடன் இணைக்க பரிந்துரைக்கப்படும் வீடீயோ என்பது பொருள்.\nஅடுத்ததாக கடைசியாக உள்ள CH, HS, AS என்பன முறையே chapter, Hard spot, Assessment என்ற பதங்களை குறிப்பதாகும்.\nநீங்கள் உங்கள் youtube ல் பதிவேற்றம் செய்ய Description ஆக இந்த QR code ஐ scan செய்தால் வரக்கூடிய அந்த B104U1P45CH என்ற குறியீட்டினை உள்ளிட்டு அதற்கான key word ஆக இந்த description code மற்றும் QR code ன் கீழ் வழங்கப்பட்டள்ள 6 இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவை குறியீட்டினையும் அந்த பாடம் மற்றும் பாடப்பகுதி சார்ந்த பிற key word களையும் அளித்து youtube ல் பதிவேற்றம் செய்து அந்த link ஐ அளிக்கப்பட்டுள்ள Google sheet ல் share செய்யலாம். Youtube இல்லாவிட்டாலும் நீங்கள் google drive ல் upload செய்து அந்த link ஐயும் கொடுக்கப்பட்ட Google form ல் பகிரலாம். தங்களின் வீடியோக்கள் பாடநூல் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு QR code ல் இணைக்கப்படும் தங்களின் விவரங்களும் அந்த வீடியோவில் பின் இணைப்பாக வெளியிடப்படும். இவ்வாறாக தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தங்களால் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் சென்று சேரும்.\nகற்றல் மின் ஊடக படைப்புகளுக்கான பணிமனைகளில் தங்கள் பங்களிப்பை அளிக்க இந்த Google form ஐ நிரப்பவும்.\nபாடநூலில் உள்ள QR code வேலை செய்யும் விதத்தினை சோதிக்க ( 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கான சமச்சீர் ” தமிழ் ” பாடத்திட்டத்தின் ) இந்த pdf ஐ download செய்து print செய்து பயன்படுத்தவும்\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்���ப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nபொது மாறுதல் விண்ணப்பம் 07-06-2018 - க்குள் அலுவலக...\nதொடக்கக் கல்வி-2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான ஆசி...\nNMMS தேர்வில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ள மாற்றங...\nபள்ளிக்கல்வித்துறை 2018 - 2019 ஆம் கல்வியாண்டு வார...\nமதிப்பெண் சான்றிதழ்கள் கிழியாதபடி non tearable pap...\nஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் ...\nநிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ ...\nஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு ப...\nகோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கண்பார்வை இழந்த பெண் கே...\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Sc. Marine-Biology(5yr...\nபிளஸ் 2வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவம் சா...\nஅரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்ப...\nFlash News : அரசு பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வ...\n12 ஆம் வகுப்பு தேர்வில் தவறியவர்கள் 30..05.18 புத...\nபுதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு ...\nDSE - பள்ளிக் கல்வி நிர்வாக சீரமைப்பு புதிய மாவட்ட...\nகட்டணம் செலுத்தாத 150 மாணவர்களுக்கு டி.சி. வழங்கிய...\n4முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்கு முடக்கப...\nபிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை\nரெயில் டிக்கெட், உறுதி செய்யப்படுமா\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- ...\nபுதிய பாடநூலில் QR code செயல்பட தொடங்கியது\nCBSE மெட்ரிக்குலேஷன் 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட...\nதொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை ...\nமத்தியரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி திட...\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- ...\nதேசிய அடைவுத்தேர்வு NAS அனைத்து விபரங்களையும் அறிய...\nDEE PROCEEDINGS-கல்வி மானியக்கோரிக்கை தாக்கல் செய்...\nபள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் BEO.,க்கு (AEEO) அதி...\nதொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் க...\nபள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்\n10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி\nதேர���வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 28ம் தேதி சிற...\nபத்தாம் வகுப்புத்தேர்வு பாடவாரியாக தேர்ச்சி விகிதம...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களை பிட...\nபுதிய பாடத்திட்ட நூல்கள்: இன்று முதல் இணையதளத்தில்...\nஅரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட ...\nஅரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை - அமை...\n33 தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை -...\nதினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம்\n890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிச...\nஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள...\nசூப்பர் அப்டேட் இப்பொழுது இன்டர்நெட் இல்லமலும் ஜிம...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் 29 தேதி சம்பளம்\nவாட்ஸ் ஆப் அட்மின்களுக்கு அதிக அதிகாரம்\nதமிழகத்தில் 800 அரசு பள்ளிகள் மூடப்படுகிறது\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு அரசுப்பள...\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிர...\nDSE - முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்க...\nஜூன் 11ம் தேதி முதல் சென்னையில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவ...\nதெலுங்கு மொழி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் ...\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினை...\n1 நபர் ஊதியக்குழுவின் அறிக்கையை சமர்பிக்க கால கெடு...\nஅரசுப் பள்ளிகளில் தேர்ச்சி குறைய ஆசிரியர் பற்றாக்க...\nஆரவாரம், கொண்டாட்டமின்றி வீடு தேடி வந்த, 'ரிசல்ட்'\nதாமதமாகும் பணியிட மாறுதல் கலந்தாய்வு\nமாவட்டம் வாரியாக தேர்ச்சி விழுக்காடு மற்றும் தரவரி...\nFlash News : +2 Result - தேர்ச்சி விகிதம் அறிவிப்பு.\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இ...\nபிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ம...\n'இ- சேவை' மையங்களுக்கு அலைய வேண்டாம், வீட்டில் இரு...\nஊதிய முரண்பாட்டை களைய ஒருநபர் குழுவுக்கு மனுக்களை ...\n750 pp ஊதிய முரண்பாடுகள் நிதித்துறை செயலாளர் சித்த...\nகோடை விடுமுறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டு...\nஆயுதங்களின்றி அமைதியாக பொது இடத்தில் கூடுவது மக்கள...\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந...\nதேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்\nஉயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியும் சிறப்பாசிரியர் த...\n`தமிழ் ஆட்சி மொழியாகத் தொடரும்' - சிங்கப்பூர் அரசு...\nபணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, ...\n+2 விற்கு பிறகு குறைந்த செலவில் படிக்கும் சிறந்த ப...\nDSE PROCEEDINGS-ஜீன் 1 ல் பள்ளிதிறக்கும் போது கடைப...\nTET தேர்வில் தேற ஓராண்டு அவகாசம்...\nஅவசர கதியில் ஜூன் 1-ல் பள்ளிகளை திறப்பது ஏன்\nதுறை தலைவர்களுக்கு சீரமைப்பு குழு உத்தரவு அரசு பணி...\nDSE PROCEEDINGS-பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் ப...\nஅரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளி...\nCPS திட்டத்தில் 01.04.2003க்குப் பிறகு பணியில் சேர...\n2 ஆயிரத்தை தாண்டியது சம்பள முரண்பாடு மனுக்கள்\nஇந்த கல்வியாண்டில் சுமார் 3000 ஆசிரியர் பணியிடங்கள...\nமாணவர் சேர்க்கைக்காக அரசுப் பள்ளி ஆசிரியரின் அசத்த...\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம் B.Ed (distance Educat...\nஇடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகள் ஒருநபர் ஊதியக் குழ...\nவாட்ஸ்ஆப்பில் பல கட்டுப்பாடுகள்; வெறியில் மெம்பர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peraiyurtemple.com/history_tamil.html", "date_download": "2020-07-04T23:35:48Z", "digest": "sha1:YU34V4RFYISANOL24ZEHRIENA5EVFBHN", "length": 18751, "nlines": 69, "source_domain": "peraiyurtemple.com", "title": "Peraiyur Temple", "raw_content": "\nஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் - வரலாறு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் வட்டத்தில் அமைந்த ஒரு ஊர் பேரையூர். இதற்கு பேரையம்பதி, பேரைமாநகர், பேரீச்சரம், பூகிரி, பூசண்டகிரி, ஷெண்பகவனம் என்று பல பெயர்கள் உண்டு. சிவனின் திருமணத்தின்போது அகத்தியர் தெற்கே வந்தார். அப்போது தான் கண்ட தலத்தின் சிறப்பை கௌதமரிடம் சொன்னார். அதை, வியாசமுனிவர் வடமொழியில், ‘சூத சங்கிதை’ என்ற பெயரில் எழுதினார். சுவாயம்பு மனு மரபில் உதித்த பாண்டிய மன்னன், சுவேதகேது. வடநாட்டில் பலதிருத்தலங்களை வழிபட்டு, காசியில் கங்கை நீராடி விஸ்வநாதரை வழிபட்டான்.\nஅவன் பக்தியைக் கண்ட கங்காதேவி அவனுக்கு காட்சி கொடுத்து, வேண்டும் வரம் ஏதெனக் கேட்டாள். தினமும் சிவபூஜை செய்வதற்கு ஏற்ப கங்கை நதி தன் நாட்டில் பாய வேண்டும் என வேண்டினான். அதன்படி கங்கையும் ஒரு சிறுபெண்ணாக அவன் தோளில் அமர்ந்து வந்தாள். வழியில் பாய்ந்து வரும் காவிரியைக் கண்டதும், தோளிலிருந்து குதித்தோடி காவிரியுடன் கலந்தாள் கங்கை. சுவேதகேது பேரையூர் சென்று இறைவனிடம் முறையிட, சிவபெருமானும், ‘உன் பெயரால் இங்கு கங்கை, சுவேத நதியாகப் ���ாயும்,’ என்று அருளினார்.\nஉலகை அழகு மிக்கதாக பல்வகைச் சிறப்புகளுடன் படைக்க நினைத்த பிரம்மா, புனித தீர்த்தமாகிய சிவகங்கையை கோயிலின் முன்புறத்தில் உருவாக்கினார். அதில் நீராடி, பேரையூர் ஈசனை வழிபட்டு, விஸ்வகர்மாக்களைப் படைத்தார். விஸ்வகர்மாக்களால் இந்த உலகம் வலிமையும் அழகும் மிக்கதாக ஆனது. பிரம்மனுக்கு கிருதயுகத்தில் படைப்பின் பேராற்றலைத் தந்தது பேரையூர் திருத்தலம்\nபேரையூர் திருக்கோயிலின் உள்ளே தென்புறத்தில் ஓர் இயற்கை சுனை, புண்ணிய புஷ்கரணி, பொன்முகரி ஆகிய பெயர்களுடன் விளங்குகிறது. அதன் தென்கோடியில் பிரம்மாவும், விஷ்ணுவும் வந்து நீராடியதாக வரலாறு உண்டு. இத்தீர்த்தத்தின் பெயரை நினைத்தாலும், சொன்னாலும், பார்த்தாலும், தொட்டுப் பூசித்தாலும், சிவபதவி அடைவர் என தலபுராணம் கூறுகிறது பதினெட்டு நாடுகளின் அரசன் சாலேந்திரன், சிவதீக்ஷை பெற்றவன். தினமும் சிவபூஜை செய்பவன். ஒருநாள் சிவபூஜை செய்யும்போது ஒரு நாககன்னியைக் கண்டு மையல் கொண்டான்.\nஅவள் நினைவால் சிவபூஜை செய்யும்போது கவனக்குறைவால், வண்டு துளைத்த ஒரு மலரால் பூஜை செய்தான். அரன் அவனை நாகலோகத்தில் பிறந்து, நாக கன்னிகையை மணந்து வாழ்ந்து சிவபூஜை செய்து தன்னை வந்தடைய அருளினார். அதன்படி சாலேந்திரன் நாகலோகத்தில் நாகராசனுக்கு குமுதன் என்ற பெயருடன் மகனாகப் பிறந்து நாககன்னிகையை மணந்து சிவபூஜை செய்து வந்தான்.\nதினமும் ஏழு நாககன்னிகளை பூலோகத்திற்கு அனுப்பி சிவபூஜைக்காக மணம் மிக்க மலர்களை பறித்துவரக் கூறியிருந்தான். அவர்கள் பேரையூர் திருக்கோயில் சுனையின் பிலத்துவாரத்தின் வழியாக வெளிவந்து இறைவனை வணங்கி கோயிலின் ெசண்பக வனத்திலிருந்து மணம்மிக்க மலர்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். ஒருநாள், பூப்பறிக்க வந்த நாககன்னிகையிடம் பேரையூர் பெருமான், நாகராசனை அழைத்துவரச் சொன்னார். தன் மன்னன் வரவேண்டுமென்றால், யாராவது ஒருவரை உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்று கோரினாள்.\nஇறைவன் நந்தி தேவரை அனுப்பினார். இறைவனின் கட்டளைப்படி வந்து பேரையூர் பெருமானை வழிபட்டான். இறைவன், அவன் வேண்டும் வரம் என்னவென்று கேட்க, நாகராசனோ, ‘நான் சிவபூஜை செய்யும்போது தேவர்கள் துந்துபி இசைக்க, நீங்கள் நர்த்தனம் புரியவேண்டும்’ என வேண்டின���ன். அதன்படி நர்த்தனம் நடக்க, அந்த இசை பிலத்துவாரத்தின் வழியாக சுனை, கோயில், ஊர், உலகம் என அனைவருக்கும் கேட்க, முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதல் அனைவரும் மகிழ்ந்து பூமாரி பொழிந்தனர். நாகராஜனுக்காக நமச்சிவாயன் நர்த்தனம் ஆடியதால் பேரையூரில் உறையும் தன் பெயரும் இனி நாகநாதன் என வழங்கப்படும் என அறிவித்தார்.\nஇந்திரன் அகலிகையைப் பெண்டாளத் துணிந்ததால் கவுதமர் சாபமிட்டார். அகலிகையைக் கல்லாக மாற, இந்திரனின் உடல் முழுவதும் கண்களாகத் தோன்றியது. அவனுடைய வஜ்ஜிராயுதமும் தொலைந்தது. மனம் நொந்த தேவேந்திரன் பேரையூர் வந்து வெள்ளாறு, சிவகங்கை, புண்ணிய புஷ்கரணி சுனை ஆகியவற்றில் நீராடி பேரையூர் பெம்மானிடம் வேண்ட வஜ்ஜிராயுதத்தை மீண்டும் தந்தருளினார் ஈசன்.\nமுதன்முதலாக சுனையில் ஒலிகேட்ட நாள், தண்டமிழ்ப் புத்தாண்டாம் சித்திரை முதல் தேதியாகும். ஒவ்வொரு சித்திரை மாதமும் சூரியன் உச்சத்தில் சஞ்சரிக்கும்போது, நாகராஜனுக்காக பேரையூர் ஈசன் நாகலோகம் சென்று அவனது பூஜையை ஏற்று அவனுக்காகத் திருநடனம் புரிகின்றார். அவ்வொலி பிலத்துவாரத்தின் வழியாக பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தமாக எழுகிறது. இன்றளவும் பங்குனி மாதம் இறுதி அல்லது சித்திரை மாதத்தின் முதல்நாள் இந்த நாகலோக நடன ஒலி கேட்பது ஆன்மிக விந்தை ஆகும்.\nசர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வந்து சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கியதாக தலபுராணம் கூறுகிறது. சிவ அபசாரம் செய்த தந்தையின் காலைத் துண்டித்த விசார சர்மனை, அரன் கயிலைக்கு அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய பிதுர் துரோக பாவம் அகல, பேரையூர் சென்று வழிபட்டு பாபவிமோசனம் பெற்றான்.\nகிராதன் என்ற வேடன், ஒருநாள் காட்டில் யாரிடமாவது கொள்ளையடிக்கக் காத்திருந்தபோது ஒரு முனிவர் எதிர்ப்பட, அவரிடம் இருக்கும் பொருளைத் திருட முற்பட்டான். அவரோ தான் பேரையூர் பெருமானை தரிசனம் செய்வதற்காகச் சென்றுகொண்டு இருப்பதாகவும் தன்னிடம் பொருள் ஒன்றும் இல்லை என்றும் கூறினார். பேரையூர் என்ற பெயரைக் கேட்டதுமே அவன் சித்தம் தெளிந்து ஞானியானான்; பக்குவமும் அறிவு முதிர்ச்சியும் பெற்றான். அவனும் பேரையூர் வந்தான், அரனை வணங்கும் முறைகளை அவன் அறிந்திரு���்கவில்லை.\nஅதனால் காட்டிலிருந்து கொண்டுவந்த மூட்டையில் இருந்த சாம்பிராணியைத் தீயில் தூவி கோயில் முழுவதும் மணம்பரப்பி, கோயிலின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வந்து விழுந்து வணங்கினான். ஈசன் காட்சி தந்து அவனையும் ஆட்கொண்டார். அது முதல் பேரையூர் ஈசனுக்கு சாம்பிராணி போடும் வழிபாடும் துவங்கியது. அதனால் நாகலோக நடன ஒலி நாளிலும் சாம்பிராணி வழிபாடு உண்டு.\nஅனைத்து உயிர்களையும் சரியாக வழிநடத்தும் இறைவன் பேரையூர் நாகநாதசுவாமி ஆவார்\nஇந்த கோயிலின் மிகப்பழமையான பகுதி, மேற்கு கோபுரத்தை சன்னதிக்கு பின்னால் உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டில் உள்ளது மற்றும் சோழ பாணியில் செய்யப்படுகிறது. இந்தக் கோட்டையின் தனித்துவமான சோழ கட்டிடக்கலை அம்சங்களும், சப்தா-மட்ரிகா குழுவினருடன் ஒற்றை கல் மீது நிவாரணம் மற்றும் ராஜேந்திரா-சோஸ்சா I (1012-44) என்ற ஒரு கல்வெட்டு, கோவில் முதலில் 10 ஆம் நூற்றாண்டின் சோழ அமைப்பு, ஆனால் பின்னர் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டுக்கு சொந்தமான மற்ற சோழ மற்றும் பாண்டிய கல்வெட்டுகள் உள்ளன.\nநாகநாத சுவாமியின் தற்போதைய கர்ப்பகிருகம் 12 -13 ஆம் நூற்றாண்டின் பாண்டிய கட்டமைப்பாகும். இது மேல் ஒரு vyala-vari மற்றும் நடுத்தர ஒரு வளைந்த kumudam ஒரு தடவப்பட்ட பீடம் நிற்கிறது. பைலஸ்டர்கள் செவ்வக அடித்தளத்தோடு அடுக்கான அடுக்காக இருப்பார்கள், ஆனால் நாகபதம்-கள் இல்லாமல். பல்லகாய் பெரிய மற்றும் சதுரமாக உள்ளது, மேலும் பேட்மேம்கள் நன்கு வரையறுக்கப்பட்ட இதழ்கள் உள்ளன. சுவரில் ஐயப்பள்ளிகள் உள்ளன, தக்ஷிணா-மோர்த்தி, லிங்கோட்-பஹா மற்றும் பிரம்மாவின் படங்கள் உள்ளன. வைமானம் ஒரு நவீன செங்கல் கட்டுமானமாகும்.\nபிரம்மதபாலின் துணை மண்டபங்கள் 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. இது விஜயநகர கட்டிடக்கலை பாணியில் உள்ளது.\nகிழக்கு பிரதான கோபுரம் பாண்டிய கட்டமைப்பாகும், ஆனால் மேலே செங்கல் நவீனமானது. பிரகாரத்தில் மற்ற மண்டபங்கள் நவீனவை. இந்த கோவில் புதுப்பிப்புகளை கொண்டுள்ளது, இது கடைசியாக ராமச்சந்திர தொண்டமானின் (1834-1886) ஆட்சியின் போது நடந்தது.\nஇங்கு நாம் \"நாகப்ரதிஷ்டை & நாகப்பரிகாரம்\" செய்வோம்\nமேலும் தகவல் தெரிந்து கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2102", "date_download": "2020-07-05T00:26:22Z", "digest": "sha1:IQFJCSS533XHC56ZOIPGROE7JWZ7QOCJ", "length": 15378, "nlines": 312, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆவக்காய் ஊறுகாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 5 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 20 நிமிடங்கள்\nஆந்திர உணவு என்றாலே மற்ற மாநிலத்தவருக்கு நினைவுக்கு வருவது அந்த சுவையான ஆவக்காய் ஊறுகாய்தான். அது போன்ற ஊறுகாய் அனைத்து மாநிலங்களிலும் தயார் செய்யப்பட்டாலும், ஆந்திர ஆவக்காய் ஊறுகாய்க்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த ஊறுகாய் செய்வதற்கு பொருத்தமான மாங்காய் ஆந்திராவில்தான் அதிகம் கிடைக்கின்றது.\nபலரும் நினைப்பதுபோல் ஆவக்காய் என்பது மாங்காயில் ஒரு வகை கிடையாது. ஆவலு என்றால் தெலுங்கில் கடுகு என்று பெயர். கடுகுப் பொடி சேர்த்து செய்யப்படும் மாங்காய் ஊறுகாய் என்பதால் இதற்கு ஆவக்காய் ஊறுகாய் என்ற பெயர் வந்துவிட்டது. ஆவக்காய் என்ற மாங்காய் தேடி அலைய வேண்டாம். நீல வகை மாங்காயில் உள்பக்க ஓடு சற்று அழுத்தமாக உள்ள மாங்காய்களைக் கொண்டு இதனைத் தயாரிக்கலாம்.\nகீழே படத்தில் உள்ளது மிகவும் பொருத்தமான மாங்காய் அல்ல. அதற்கு மிகவும் பொருத்தமான மாங்காய் கிடைக்காத காரணத்தால், ஓரளவிற்கு ஒத்துவரக்கூடிய மாங்காய் கொண்டு தயாரித்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்முறைதான் முக்கியம்.\nமாங்காய் துண்டுகள் - 6\nகடுகுத் தூள் - 5 தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் - 5 தேக்கரண்டி\nபூண்டு - 14 பல்\nஉப்பு - அரை மேசைக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு கப்\nஉள்பக்க ஓடு அழுத்தமாக உள்ள மாங்காய்களாக பார்த்து தேர்வு செய்து கொள்ளவும். ஒரு மாங்காயை சுமார் 10 துண்டுகள் வருமாறு நறுக்கிக் கொள்ளவும். ஆந்திராவில் இதை நறுக்கிக் கொடுப்பதற்கென்றே தனியாக கடைகள் எல்லாம் உள்ளன. நறுக்குவதெற்கென்றே பாக்கு வெட்டிப் போன்ற ஒரு கருவியும் வைத்திருப்பர்.\nஒரு பாத்திரத்தில் நறுக்கின மாங்காய்த் துண்டுகளை போட்டு தோலுரித்த பூண்டு, உப்பு சேர்க்கவும்.\nபிறகு அதில் கடுகுத் தூள் சேர்க்கவும். கடுகுத் தூள் கடைகளில் கிடைக்கும். இல்லாதபட��சத்தில் கடுகை மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nபின்னர் அதில் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.\nஇறுதியில் அதனுடன் எண்ணெய் சேர்த்து எல்லாத் துண்டுகளிலும் எண்ணெய் சாறும்படி கை படாமல் கரண்டியால் கலக்கவும்.\nபிறகு ஒரு பாட்டிலில் வைத்து தண்ணீர் படாமல் 15 நாட்கள் ஊற வைக்கவும். பிறகு எடுத்து உபயோகிக்கவும்.\nஅறுசுவை நேயர்களுக்காக திருமதி. வித்யா அவர்கள் இந்த ஊறுகாய் செய்முறையை படங்களுடன் விளக்கியுள்ளார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர், விதவிதமாய் புதுவித உணவுகளைச் சமைப்பதில் வல்லவர். தமிழகச் சமையல் மட்டுமல்லாது ஆந்திர, வட இந்திய சமையல் முறைகளும் இவருக்கு அத்துப்படி.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nஅசல் ஆந்திரா ஆவக்காய் ஊறுகாய்\nஆவக்காய் ஊருகாய்க்கு கடுகு வறுத்து அரைத்து சேர்க்க வேண்டுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/19609/nilgiris-farmers-farming-vegetables-due-to--tea-price-down", "date_download": "2020-07-04T23:48:47Z", "digest": "sha1:SUBDEQDDFK3RJAOKR7J5AGCLD52MNJ45", "length": 8262, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேயிலை விலை வீழ்ச்சி: காய்கறி பயிரிடும் விவசாயிகள் | nilgiris farmers farming vegetables due to tea price down | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதேயிலை விலை வீழ்ச்சி: காய்கறி பயிரிடும் விவசாயிகள்\nதேயிலை தொடர்ந்து விலை வீழ்ச்சியடைந்து வருவதால் மலைத் தோட்ட காய்கறி விவசாயத்திற்கு நீலகிரி விவசாயிகள் மாறிவருகின்றனர்.\nநீலகிரி மாவட்டத்தின் முக்கிய பணப்பயிரான தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த காலங்களில் ரஷ்யா, எகிப்து, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நீலகிரி தேயிலை பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அது வெகுவாகக் குறைந்து விட்டது. இதன் காரணமாக உள்நாட்டுத் தேவை போக அதிகளவு தேயிலைகள் தேக்கமடைந்து வருவதால் கடுமையான விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.\nஇந்த விலை வீழ்ச்சியில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், தங்களது வாழ்வாதாரத்தை காக்கவும் தேயிலை செடிகளை அழித்து அதற்குப் பதிலாக மலைத் தோட்ட காய்கறிகளை பயிரிடவேண்டிய கட்டாய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக குன்னூர் கோத்தகிரி பகுதியில் உள்ள பெரும்பாலான தேயிலை விவசாயிகள் தற்போது குறுகிய கால பயிர்களான முட்டைகோஸ், கேரட், உருளைக் கிழங்கு உள்ளிட்ட மலைத் தோட்ட காய்கறிகளை மாற்றுப்பயிராக பயிரிட்டத் துவங்கியுள்ளனர். ஆனால் இந்த விவசாயத்தில் காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் தொல்லை அதிகம் இருப்பதால் இதிலும் பெருமளவு நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nமதுரை சிறுமிகள் கடத்தல் சம்பவம்: இருவர் கைது\nநவ. 30க்குள் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\n14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\nமதுரை: முன்மாதிரியிலான வகையில் செயல்படும் தமிழ்நாடு ஹோட்டல்\nநாமக்கல் ஸ்டிக்கர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை - நான்கு பேர் கைது\nபுதுச்சேரி: ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதுரை சிறுமிகள் கடத்தல் சம்பவம்: இருவர் கைது\nநவ. 30க்குள் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/oneplus-8-series-sale-date-postponed-in-india-due-to-production-issues-and-more-025657.html", "date_download": "2020-07-05T00:59:29Z", "digest": "sha1:GK44Z56YPT2JCJZD246AI75ZIQWYXOUQ", "length": 31978, "nlines": 333, "source_domain": "tamil.gizbot.com", "title": "OnePlus 8 series sale date postponed in India due to production issues And More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n14 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n14 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியு��ா\n15 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n16 hrs ago இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வெளிய போகாம இருக்குறது நல்லது... இல்லனா ஆபத்துல சிக்க வேண்டியிருக்கும்..\nNews நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்போன்களின் இந்திய விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது, குறிப்பாக கடந்த வாரம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் உற்பத்தியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதின் விளைவாக இந்த முடிவு\nஎடுக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதம் வழியே மே 29(இன்று) விற்பனைக்கு வரவிருந்தன, ஆனால் இப்போது விற்பனை மற்றும் மாற்று தேதி எதுவும் அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள், ஸ்டாக்ஸ் கிடைக்கும்போது மட்டுமே அவைகளை வாங்க முடியும்.\nஅமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதம் வழியே மே 29(இன்று) விற்பனைக்கு வரவிருந்தன, ஆனால் இப்போது விற்பனை மற்றும் மாற்று தேதி எதுவும் அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள், ஸ்டாக்ஸ் கிடைக்கும்போது மட்டுமே அவைகளை வாங்க முடியும்.\nகடந்த வாரத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒப்போ உற்பத்தி ஆலையில் உள்ள ஆறு தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், தீடிரென அங்கே வேலைகள் நிறுத்தப்பட்டது. அதே ஆலையில் தான் ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்வதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக நிறுத்தப்பட்ட உற்பத்தியே இந்தியாவில் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்Nபுhன்களின் விற்பனைத் திட்டத்தை பாதித்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்\nகடந்த வாரத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒப்போ உற்பத்தி ஆலையில் உள்ள ஆறு தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், தீடிரென அங்கே வேலைகள் நிறுத்தப்பட்டது. அதே ஆலையில் தான் ஒன்பிளஸ் தனது ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்வதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக நிறுத்தப்பட்ட உற்பத்தியே இந்தியாவில் ஒன்பிளஸ் 8 தொடர் ஸ்மார்ட்Nபுhன்களின் விற்பனைத் திட்டத்தை பாதித்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்\nஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.41,999-ஆக உள்ளது.\n8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.44,998-ஆக உள்ளது.\n12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.49,999-ஆக உள்ளது.\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.54,999-ஆக உள்ளது.\n12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.59,999-ஆக உள்ளது.\nஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.41,999-ஆக உள்ளது.\n8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.44,998-ஆக உள்ளது.\n12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.49,999-ஆக உள்ளது.\n8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.54,999-ஆக உள்ளது.\n12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.59,999-ஆக உள்ளது.\nஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை\nகொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.78-இன்ச் குவாட் எச்டி பிளஸ் AMOLEDடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1440x3168 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் 19:8:9 என்ற திரைவிகிதம், 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1200nits பிரைட்நஸ், எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு, உள்ளிட்ட ஆதரவுகளை\nகொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி\nஇந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி\nசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஒன்பிளஸ் 8ப்ரோ கேமரா வசதி\nஇந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி IMX689சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பிடெலிபோட்டோ லென்ஸ் + 5எம்பி கலர் ஃபில்டர் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி\nசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ\nஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன்\nஇயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் அட்ரினோ 650ஜி.பி.யு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 8ப்ரோ\nஸ்மார்ட்போன் மாடல். மே��ும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் இந்த ஸ்மார்ட்போன்\nஇயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\n6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.\n90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ\n3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC\n8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்\n128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது\n48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா\n16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா\n2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது\n16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா\n5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ\nவார்ப் சார்ஜ் 30T (5V / 6A)\nஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\n6.55' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் ஃபுலுயிட் அமோல்ட் டிஸ்ப்ளேயுடன் கூடிய 1080x2400 பிக்சல்கள் பன்ச் ஹோல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.\n90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 டிஸ்பிளே ரேட்ஸியோ\n3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC\n8 ஜிபி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 4X ரேம்\n128 ஜிபி மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 என் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் உள்ளது\n48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 கொண்ட பிரைமரி கேமரா\n16 மெகாபிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா\n2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா என மூன்று பின்புற கேமராவை கொண்டுள்ளது\n16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் கொண்ட செல்ஃபி கேமரா\n5ஜி மற்றும் 4ஜி எல்டிஇ\nவார்ப் சார்ஜ் 30T (5V / 6A)\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nமூன்று புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம். நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலை.\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nகுறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்.\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகம் எத்தனை இன்ச் மாடல் தெரியுமா\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nஎதிர்பார்த்துக் காத்திருந்த OnePlus 8 Pro விற்பனை இன்று துவக்கம் - விலை மற்றும் சலுகை விபரம்\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nPubgயே கதி: ரூ.16 லட்சத்தை காலி செய்த மகன்- மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு சேர்த்த தந்தை\nகுஷியான வாடிக்கையாளர்கள்: ஒன்ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை தேதி அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க\nவிடைகொடு மனமே: \"அன்புள்ள பயனர்களே\" என முற்றிலும் சேவையை நிறுத்திய டிக்டாக்- எதிலும் எடுக்கவில்லை\nஇந்தியாவில் அதிகரிக்கும் சீனாவின் சைபர் தாக்குதல் பகிரங்கமான உண்மை இது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2561329", "date_download": "2020-07-05T01:50:27Z", "digest": "sha1:D3WI4X5ZQH3FL7NP4PNMOTYX2KKFKJOO", "length": 18648, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரசார பேரணியை குலைக்க முற்படுவோருக்கு டிரம்ப் எச்சரிக்கை| 'Won't be treated like in New York': Trump warns protesters in Oklahoma | Dinamalar", "raw_content": "\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nபிரசார பேரணியை குலைக்க முற்படுவோருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nவாஷிங்டன்: அமெரிக்காவின் ஆக்லஹோமா மாகாணத்தின் துல்சா பகுதியில் டிரம்ப் பிரசார ஊர்வலம் நடத்த உள்ளார். இதில் போராட்டம் நடத்துவோருக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருடர்கள், மூன்றாம் தரக் குடிமக்கள் ஆகியோருக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நியூயார்க், சியேட்டல், மினியாபாலிஸ் ஆகிய இடங்களில் தாங்கள் நடத்தப்படுவதுபோல ஆக்லஹோமாவின் நடத்தப்படமாட்டீர்கள். இங்கு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றுள்ளார். டிரம்பின் செய்தித் தொடர்பாளர் மார்க் லோட்டர் இதுகுறித்து பேசுகையில் அமைதியாக போராடுபவர்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுக்கவில்லை. போராட்டம் என்கிற பெயரில் வன்முறை செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றார் என விளக்கம் அளித்துள்ளார்.\nபொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே டிரம்ப் டுவீட் செய்திருந்தார். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேலே மெக்கனே இதுகுறித்துப் பேசுகையில், டிரம்ப் எதிர்ப்பாளர்கள் பேரணியில் கலந்துகொள்வோருக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தையே அதிபர் தெரிவித்துள்ளதாக கூறினார். இந்த பேரணியில் 1 லட்சம் டிரம்ப் ஆதரவாளர்கள் கலந்துகொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தன் சுய லாபத்துக்காக கொரோனாவையும் பொருட்படுத்தாமல் டிரம்ப் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இந்தப் பேரணியை நடத்துவதாக முன்னதாக ஜோ பிடேன் குற்றஞ்சாட்டி இருந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாகிஸ்தானின் உளவு டுரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்(8)\nநாளை சூரிய கிரகணம்: பரிகாரம் யாருக்கு(7)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்க��ுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாகிஸ்தானின் உளவு டுரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nநாளை சூரிய கிரகணம்: பரிகாரம் யாருக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563606", "date_download": "2020-07-05T01:20:47Z", "digest": "sha1:EAJMGD67MGVC3A2WKFSM65PEJGJBV6ON", "length": 19250, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மணல் குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு| Dinamalar", "raw_content": "\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 2\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 2\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ... 3\nஅரசு மணல் குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு\nதிருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி முக்கிய நிர்வாகிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் மற்றும் அண்டராயநல்லுார் கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இதையெடுத்து, திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில், பா.ஜ., தி.மு.க., பா.ம.க., அ.ம.மு.க., இந்திய.கம்யூ., வி.சி., , உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதில் ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் கட்சி நிர்வாகிகளிடம் கூறுகையில்: இது அரசு மணல் குவாரி இதனை தடுத்து நிறுத்த முடியாது, பொதுப்பணித்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் மணல் குவாரிக்கு முழு தர சான்றிதழ் பெற்று துவங்கப் பட்டுள்ளது எனக் கூறினார். கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளிடம் பேசுகையில்: தனியார் குவாரி, , ���ரசு குவாரியாக இருந்தாலும் பாதிப்பு ஒன்றுதான். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த பகுதியில் ஏற்கனவே 60 சதவீதம் விவசாயம் பாதித்துள்ளது.\nமீண்டும் குவாரி அமைத்தால் 2400 ஏக்கர் விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு அழிந்து விடும் என கூறினர். மேலும் குவாரி அமைத்தால் தூத்துக்குடி சம்பவம் போல் நடக்கும் என்றனர். இதனால் அதிகாரிகளுக்கும் கட்சி பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் போட்டப்படி அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.இதனால் அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.\nமேலும் இன்று திட்டமிட்ட படி அனைத்து கட்சி சார்பிலும், ஊர் பொதுமக்கள் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினர். ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், திருவெண்ணெய் நல்லுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், சிறப்புகாவலர் சக்திவேல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட��டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2020-07-04T23:50:12Z", "digest": "sha1:5DCCWPK66IBHM7JBBT6QM5QQ5V2X34GE", "length": 16265, "nlines": 210, "source_domain": "www.patrikai.com", "title": "ஜோதிடம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 5", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவார ராசிபலன்: 25.10.2019 முதல் 31.10.2019 வரை\nமேஷம் தீபாவளி சிறக்க நல்வாழ்த்துகள். “அடேடே. பொற்காலம் என்பது இதுதானா“ என்று வியந்து ரசித்து அனுபவிப்பீங்க. கேட்டது கிடைக்கும். நினைத்தது…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: தனுசு ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவே���ம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: விருச்சிகம் ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: துலாம் ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: கன்னி ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: சிம்மம் ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: கடகம் ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: மிதுனம் ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nவார ராசிலன்: 18.10.2019 முதல் 24.10.2019 வரை வேதா கோபாலன்\nமேஷம் கருணையும் இரக்கமும் கனிவும் உங்களை எஸ்கலேட்டர்ல வைத்து கிரேனில் உயர்த்தி மத்த வங்க கண்ணுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும். டாடிக்கு…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: ரிஷபம் ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nநட்சத்திரம் வாரியாக குருப்பெயர்ச்சி பலன்கள்: மேஷம் ராசி\nஇந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில்…\nஉங்கள் பத்திரிகை.காம்-ல், பிரபல ஜோதிடர் எழுதும் குருப் பெயர்ச்சி பலன்கள்…. விரைவில்….\nபத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல ஜோதிடர் வேதாகோபாலன் கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள், ஆடியோ வாயிலாகவும், செய்தியாகவும் வரும் 16ந்தேதி முதல்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjp.ac.lk/2017/03/?lang=ta", "date_download": "2020-07-05T00:38:06Z", "digest": "sha1:4BALJ4K66BJ2XNUAD5QIAM6F4VZHVZ6A", "length": 4164, "nlines": 139, "source_domain": "www.sjp.ac.lk", "title": "March 2017 - USJ - University of Sri Jayewardenepura, Sri Lanka", "raw_content": "\nநிலவியல் தகவல்கள் அமைப்பு மற்றும் தொலை புலனுணர்வு தொடர்பான டிப்ளோமா 2017/2018\nஉயர் கல்விக் கற்றல் தொடர்பான சான்றிதழ் பாடநெறி\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சேவையணி அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்கின்ற உயர் கல்விக் கற்றல் தொடர்பான சான்றிதழ் பாடநெறி தொடர்பாக விண்ணபங்கள் கோரப்படுதல். மேலதிக விபரங்கள் : www.sjp.ac.lk/courses/certificate-course-in-teaching-in-higher-education/\n“ஜபுர வர்ண 2016” 43வது வர்ணவிருது வலங்கல் வி��ா\nகற்கை பிரிவுகளுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டியின் இருதிச்சுற்று\nமாணவர்கள் தொடர்ப்பான நிறுவனம் சார்ந்த பயிற்சிப் பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/children/incident/p28.html", "date_download": "2020-07-05T01:06:18Z", "digest": "sha1:7MN3LQS2FREB64LGFRFUZGIGGERGNYBD", "length": 22413, "nlines": 256, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Childrens Incident- சிறுவர் பகுதி - சம்பவங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nகாயிதே மில்லத்தின் உண்மைச் சேவை\nகாயிதே மில்லத் ஒருநாள் பொதுக்கூட்டத்திற்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு மேல் வீடு திரும்பினார். எப்பொழுதும் 10 மணிக்குள் தூங்கிவிடும் அவரது தாய் அன்று கண் விழித்திருந்தார்.\nதாயார் தூங்காமல் விழித்திருப்பதைப் பார்த்து, “என்னம்மா, உடல் நலமில்லையா தூங்காமல் விழித்திருக்கிறீர்களே\nஅவர் இரவுச் சாப்பாட்டினைக் கொண்டு வந்து அவர் முன் வைத்து, “மகனே நீ முதலில் சாப்பிடு. பின்னர் சொல்கிறேன்” என்றார்.\nகாயிதேமில்லத் சாப்பிட்டு முடித்த பின்பு தாயிடம், “அம்மா, சாப்பிட்ட பின்பு சொல்கிறேன் என்று சொன்னீர்களே... உங்கள் உடலுக்கு என்ன” என்று மீண்டும் விசாரித்தார்.\n“மகனே, எனக்கு உடல் நலமாகத்தான் இருக்கிறது. காலில் சிறிது வலி இருக்கிறது. அதனால் தூக்கம் வராமல் விழித்திருந்தேன்” என்றார்.\nதாயின் கால் வலியைப் பற்றிக் கேட்டதும் காயிதேமில்லத்தின் மனம் இலேசாக வலித்தது.\n“அம்மா நீங்கள் படுத்துத் தூங்குங்கள். நான் உங்கள் கால்களை அழுத்தி விடுகிறேன். கால் வலி குறையும்” என்றார்.\nஅவர், “வேண்டாம் மில்லத், எனக்கு கால் வலி சிறிது நேரம் கழித்துப் போய்விடும். நீ கூட்டத்திற்குப் போய் வந்ததால் களைப்பாய் இருப்பாய். நீ முதலில் தூங்கு” என்றார்.\nகாயிதே மில்லத் படுக்கச் செல்லாமல் தாயின் காலைப் பிடித்து மெதுவாக அழுத்தியபடி இருந்தார்.\nஅந்தத் தாயின் கால் வலி மெதுவாகக் குறைய அவர் அயர்ந்து தூங்கினார்.\nகாலையில் வேகமாக எழுந்து பழக்கப்பட்ட அந��தத் தாய் அதிகாலையில் எழுந்தார். ஆனால், அப்ப்பொழுதும் காயிதேமில்லத் தூங்காமல் தாயின் காலை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தார்.\nஇதைக் கண்ட அந்தத் தாய் கண் விழித்துப் பார்த்துக் கண் கலங்கிப் போனார்.\n“மில்லத், என் தூக்கத்திற்காக உன் தூக்கத்தை விட்டு என் காலை அழுத்திக் கொண்டிருக்கிறாயே” என்றார் அந்தத் தாய்.\nஎன் தூக்கம் இருக்கட்டும். தங்களின் கால் வலி இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டார் காயிதே மில்லத்.\n”மகனே என் கால் வலி போய் விட்டது. நீ சிறிது நேரமாவது தூங்கு\nகாயிதேமில்லத் போன்று தாய்க்குச் செய்யும் சேவைதான் உண்மையான சேவை என்பதை சிறுவர்கள் பெரியவர்களான பின்பும் உணர வேண்டும்.\n- தேனி. எஸ். மாரியப்பன்.\nசிறுவர் பகுதி - சம்பவங்கள் | தேனி. எஸ். மாரியப்பன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து க��ண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7/", "date_download": "2020-07-04T23:33:40Z", "digest": "sha1:YXAYNHVGZ7BC57RIJG6XY4NJMASCJ4L5", "length": 16956, "nlines": 188, "source_domain": "newuthayan.com", "title": "சஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒழிந்துள்ளது - சம்பந்தன் | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒழிந்துள்ளது – சம்பந்தன்\nசெய்திகள் பிரதான செய்தி வவுனியா\nசஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஒழிந்துள்ளது – சம்பந்தன்\nபுலிகளை மௌனிக்கச் செய்ததால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (09) இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,\nநீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே நாங்கள் இன்று கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப் புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.\nஇந்த தேர்தலை நாங்கள் பகிஷ்கரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமை பயன்படுத்தி எமக்கு பாதகமாக தேர்தல் முடிவு அமையாமல் எமக்கு சாத்தியமாக தேர்தல் முடிவு அமைய வேண்டும். நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராயந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.\n2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. ���வர் ஜனாதிபதியாகி 10 வருடங்கள் எமது மக்கள் பட்ட துயரங்கள் நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.\nஅரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த முயன்றார்கள். இருக்கும் அதிகாரத்தினை குறைப்பதற்கு முயற்சித்தார்கள். மனித உரிமை மீறல்கள், அடிப்படை உரிமை மீறல்கள் நாள்தோறும் நடைபெற்றன. எமது மக்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்து தவறான வழிக்கு செல்ல முடியாது.\nஅரசியல் தீர்வு, அதிகார பகிர்வு, மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாக கோட்டாபாயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறப்படவில்லை. அதற்கு மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றார். அதாவது அதி உச்ச அதிகார பகிர்வு.\nஅதி உச்ச அதிகாரப்பகிர்வு என்பது முதன் முறையாக எடுக்கப்பட்டதல்ல. மகிந்தராஜபக்ஷ காலத்தில் 2006ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தினைக் கூட்டி எல்லோருடனும் கதைத்து அவர் ஆற்றிய உரையில் அதி உச்ச அதிகார பகிர்வு அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.\nஇன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என் நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. தாங்கள் கூறிய விடத்தினையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர்.\nஇன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம். அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஷ்டி ஒழிந்திருக்கின்றது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். அதனை மக்கள் ஏற்க கூடாது. என அவர்கள் கூறுகின்றனர் – என்றார்.\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் – அதிரடித் தீர்ப்பு\nஇராணுவத்துக்கு சவாலாக இருந்த குருபரனுக்கு தடை\nதே.அ.அ இறுதியிலக்க நடைமுறை எங்கு அமுலாகும்\nசமன் ரத்னபிரிய இன்று பதவிப்பிரமாணம்\nதேசிய மட்டத் தனி நடிப்பில் யாழ் மாணவன் முதலிடம்\nகபாலி குழுவை சேர்ந்தவர் ஹெரோயினுடன் கைது\nபின் கதவால் பணம் வாங்கவில்லை; எனவே மக்களிடம் கேட்டோம் – விக்னேஸ்வரன்\nசற்றுமுன் அறிவிப்பு; புதிதாக 40 பேருக்கு கொரோனா\nகாதலில் ஏமாற்றம்; தவறான முடிவால் தீமூட்டி பலியான யுவதி\nசுகாதார பரிசோதகரை தாக்கிய யாழ் வர்த்தகருக்கு மறியல்\nகபாலி குழுவை சேர்ந்தவர் ஹெரோயினுடன் கைது\nபின் கதவால் பணம் வாங்கவில்லை; எனவே மக்களிடம் கேட்டோம் – விக்னேஸ்வரன்\nசற்றுமுன் அறிவிப்பு; புதிதாக 40 பேருக்கு கொரோனா\nகாதலில் ஏமாற்றம்; தவறான முடிவால் தீமூட்டி பலியான யுவதி\nசுகாதார பரிசோதகரை தாக்கிய யாழ் வர்த்தகருக்கு மறியல்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nகபாலி குழுவை சேர்ந்தவர் ஹெரோயினுடன் கைது\nபின் கதவால் பணம் வாங்கவில்லை; எனவே மக்களிடம் கேட்டோம் – விக்னேஸ்வரன்\nசற்றுமுன் அறிவிப்பு; புதிதாக 40 பேருக்கு கொரோனா\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.autechtips.com/", "date_download": "2020-07-04T23:30:12Z", "digest": "sha1:UJVAIJZXWLH2RAAR6ABSZ5JMHRIBZ2E3", "length": 14874, "nlines": 168, "source_domain": "tamil.autechtips.com", "title": "AU TechTips தமிழ் - உங்களுக்கு தேவையான டெக் | AU TechTips Tamil", "raw_content": "\nஅமனி ஏஎஸ்பி-ஏஎம் -108 10,000 எம்ஏஎச் பவர்பேங்கை அறிமுகப்படுத்தியுள்ளது\nஉட்புற மற்றும் வெளிப்புற பார்டிகளுக்கான புளூடூத் ஸ்பீக்கர்களை அமனி மார்ட் அறிமுகப்படுத்துகிறது [ASP-SP 7600]\nமுதல் 8K வீடியோ – குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் கொண்ட தொலைபேசியில் எடுத்தது\n2019 ன் டாப் 10 மொக்கையான பாஸ்வோர்ட்கள்\nஜியோ – லைவ் டிவி, பத்திரிகைகள், செய்தித்தாள்களை டெஸ்க்டாப்பில் இலவசமாகப் பார்க்கலாம்\nஅமனி ஏஎஸ்பி-ஏஎம் -108 10,000 எம்ஏஎச் பவர்பேங்கை அறிமுகப்படுத்தியுள்ளது\nஉட்புற மற்றும் வெளிப்புற பார்டிகளுக்கான புளூடூத் ஸ்பீக்கர்களை அமனி மார்ட் அறிமுகப்படுத்துகிறது [ASP-SP 7600]\nமுதல் 8K வீடியோ – குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் கொண்ட தொலைபேசியில் எடுத்தது\n2019 ன் டாப் 10 ���ொக்கையான பாஸ்வோர்ட்கள்\nஜியோ – லைவ் டிவி, பத்திரிகைகள், செய்தித்தாள்களை டெஸ்க்டாப்பில் இலவசமாகப் பார்க்கலாம்\nஉட்புற மற்றும் வெளிப்புற பார்டிகளுக்கான புளூடூத் ஸ்பீக்கர்களை அமனி மார்ட் அறிமுகப்படுத்துகிறது [ASP-SP 7600]\nஇந்தியா முழுவதும் தரமான தயாரிப்புகளை வழங்குவதற்காக அறியப்பட்ட மொபைல் பாகங்கள் பிராண்டான அமனி மார்ட், AMANI ASP SP 7600 DJ சீரிஸ் புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. டைனமிக் ஒலி விளைவுகள், ஆயுள், பெயர்வுத்திறன்...\nமுதல் 8K வீடியோ – குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் கொண்ட தொலைபேசியில் எடுத்தது\nகுவால்காம் நிறுவனம் தனது முதன்மை சிப்செட் ஆனா - ஸ்னாப்டிராகன் 865 ஐ கடந்த டிசம்பரில் ஹவாயில் நடைபெற்ற ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்தது. இந்நிறுவனம் சமீபத்தில் தங்கள் சிப்செட் ஸ்னாப்டிராகன் 865 ...\n2019 ன் டாப் 10 மொக்கையான பாஸ்வோர்ட்கள்\nபாஸ்வோர்ட் (கடவுச்சொற்கள்) ஆன்லைன் உலகில் ஒரு முக்கியமான ரகசிய குறியீடு. பாஸ்வோர்ட்கள் பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டு பகிரப்படும் தரவைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் பல தரவு மீறல்களை...\nஆப்பிள் கம்பனியின் முதல் லோகோ\nஉலக புகழ்பெற்ற நிறுவனமான ஆப்பிளின் முதல் லோகோ எப்படி இருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா அது என்ன வடிவம் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கான முதல் லோகோவை வடிவமைத்தவர் யார் என்று தெரியுமா அது என்ன வடிவம் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கான முதல் லோகோவை வடிவமைத்தவர் யார் என்று தெரியுமா\nமுதல் YouTube வீடியோ 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் பதிவேற்றப்பட்டது. Me at the zoo, என்ற வீடியோதான் YouTube இல் பதிவேற்றிய முதல் வீடியோ. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 23...\nஐ-பேடு + மவுஸ் – எப்படி கனெக்ட் செய்வது\nவீடியோ அசோக் உதயன் - October 13, 2019 0\nஐ-பேடு + மவுஸ் 🔥 https://youtu.be/dBG4sNJ_UVY படிங்க: ஐ-பேடு ஓஎஸ் எந்த சாதனங்களில் வேலை செய்யும்\nProjectGEM – புதிய எசென்ஷியல் ஃபோன்\nஅண்ட்ராய்டு அசோக் உதயன் - October 9, 2019 0\nஎசென்ஷியல் ஃபோன் நிறுவனம் ஆண்ட்ராய்டு இணை நிறுவனர் ஆண்டி ரூபின்-னால் நிறுவப்பட்டது. முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எசென்ஷியல் போன் (பிஹெச் -1) 2017 இல் வெளியிடப்பட்டது. எசென்ஷியல் ஃபோன் டைட்டானியம் மற்றும் பீங்கான்...\nஐ-பேடு ���எஸ் எந்த சாதனங்களில் வேலை செய்யும்\nஐ ஓஎஸ் 13 இன் அறிவிப்புடன், ஆப்பிள் நிறுவனம் WWDC 2019 நிகழ்வின் போது ஐ-பேடு ஓஎஸ் எனப்படும் ஐ-பேடுகளுக்கான பிரத்யேக ஓஎஸ்-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. புதிய ஐ-பேடு ஓஎஸில் - ஸ்லைடு...\nயூடியூப் கிட்ஸ் இப்போது டெஸ்க்டாப்பிலும் பார்க்கலாம்\nசெய்திகள் அசோக் உதயன் - September 2, 2019 0\nயூடியூப் கிட்ஸ் (YouTube Kids) இப்போது டெஸ்க்டாப்பில் ஒரு பிரத்யேக வலைத்தளத்துடன் கிடைக்கிறது. யூடியூப் கிட்ஸ் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதன் ஆதரவு பக்கத்தில் ஆகஸ்ட் 29, 2019 அன்று வெளியிடப்பட்டது. இப்போது...\nஆப்பிள் கம்பனியின் முதல் லோகோ\nவரலாறு அசோக் உதயன் - September 1, 2019 0\nஉலக புகழ்பெற்ற நிறுவனமான ஆப்பிளின் முதல் லோகோ எப்படி இருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா அது என்ன வடிவம் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கான முதல் லோகோவை வடிவமைத்தவர் யார் என்று தெரியுமா அது என்ன வடிவம் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கான முதல் லோகோவை வடிவமைத்தவர் யார் என்று தெரியுமா\nவீடியோ அசோக் உதயன் - May 12, 2019 0\nஜியோ – லைவ் டிவி, பத்திரிகைகள், செய்தித்தாள்களை டெஸ்க்டாப்பில் இலவசமாகப் பார்க்கலாம்\nடாட் (.) ல் தொடங்கும் பெயருடன் ஒரு போல்டர்யை எப்படி உருவாக்குவது\nடெக் செய்திகள், டெக் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ், விமர்சனங்கள், வழிகாட்டிகள், வரலாறு, வீடியோ மற்றும் பல..\nஐ-பேடு ஓஎஸ் எந்த சாதனங்களில் வேலை செய்யும்\nஐ ஓஎஸ் 13 இன் அறிவிப்புடன், ஆப்பிள் நிறுவனம் WWDC 2019 நிகழ்வின் போது ஐ-பேடு ஓஎஸ் எனப்படும் ஐ-பேடுகளுக்கான பிரத்யேக ஓஎஸ்-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. புதிய ஐ-பேடு ஓஎஸில் - ஸ்லைடு...\n2019 ன் டாப் 10 மொக்கையான பாஸ்வோர்ட்கள்\nபாஸ்வோர்ட் (கடவுச்சொற்கள்) ஆன்லைன் உலகில் ஒரு முக்கியமான ரகசிய குறியீடு. பாஸ்வோர்ட்கள் பயனரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டு பகிரப்படும் தரவைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் பல தரவு மீறல்களை...\nVoter Turnout App- லைவ் வாக்காளர் வாக்கெடுப்பு விபரம்\nதேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நாடு முழுவதும் தேர்தல்களில் வாக்காளர் வாக்களிப்பு கிட்டத்தட்ட லைவ் அடிப்படையில் கிடைக்கும் ஒரு புதிய மொபைல் பயன்பாடு தொடங்கப்பட்டது. Voter Turnout என்ற புதிய அண்ட்ராய்டு மொபைல் ஆப், ஒவ்வொரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-05T00:16:37Z", "digest": "sha1:WABWNEPOCDEP46T7AYCLPZCMZPGJKN5V", "length": 8180, "nlines": 84, "source_domain": "tamilpiththan.com", "title": "போதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த ஐ.எஸ் அமைப்பின் கப்பல்கள்; கைப்பற்றிய கடற்படை! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News போதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த ஐ.எஸ் அமைப்பின் கப்பல்கள்; கைப்பற்றிய கடற்படை\nபோதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த ஐ.எஸ் அமைப்பின் கப்பல்கள்; கைப்பற்றிய கடற்படை\nபாகிஸ்தான் கடற்கரை நகரமான கராச்சியிலிருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த இரண்டு கப்பல்கள் தொடர்பில் இந்திய பாதுகாப்பு பிரிவு வழங்கிய தகவலை அடுத்து குறித்த இரண்டு கப்பல்களையும் ஸ்ரீலங்கா கடற்படை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளதாக WION செய்தி சேவை தெரிவித்துள்ளது.\nஇந்திய புலனாய்வு அமைப்புகளின் தகவலின்படி, இந்த போதைப்பொருள் வர்த்தகம் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.க்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது, மேலும் அவர்கள் இதை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்துகின்றனர்.\nஇத்தகைய வர்த்தகம் மூலம் கிடைக்கும் நிதி இலங்கையில் தீவிரவாத சித்தாந்தத்திற்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nபோதைப்பொருள் வணிகத்துக்கு கடல் பாதை பாதுகாப்பானது என்றும், படகுகள் மற்றும் கப்பல்கள் இந்த போதைப்பொருட்களை ஒரு வழக்கமான அடிப்படையில் கொண்டு செல்கின்றன என்றும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் கருதுகின்றன.\nஇந்திய கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படை சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பகுதிகளில் தங்கள் கடல் எல்லையில் நெருக்கமாக செயல்படுகின்றன.\nஇதேவேளை கொழும்பு கடற்பகுதியில் நேற்றும் இன்றும் இரண்டு மீன்பிடி கப்பல்களை ஸ்ரீலங்கா கடற்படை போதைப்பொருட்களுடன் கைப்பற்றியுள்ளதுடன் நால்வரையும் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleவெளிநாடு ஒன்றில் திருமண நிகழ்வில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கொடூர செயல் \nNext articleடோனி விளையாட மாட்டார் அவருக்கு ஓய்வு… வெளியான ��கவல் \nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு..\nஇலங்கையில் சிறுமியை பா(லிய)ல் து(ஷ்)பிரயோகம் செய்த 10 இளைஞர்கள்..\nதங்க நகைகள், காணி உறுதிப் சம்மந்தாமான பத்திரங்கள் மற்றும் பணம் போன்ற பொருட்களை தயாராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தல்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/category/vanni-news/vavuniya-news/", "date_download": "2020-07-04T23:56:33Z", "digest": "sha1:I7OCKVZ455AH7ZKP7RTIVCS7GMQOEYFZ", "length": 12053, "nlines": 117, "source_domain": "todayvanni.com", "title": "வவுனியா செய்திகள் Archives - Today Vanni News", "raw_content": "\nHome வன்னி செய்திகள் வவுனியா செய்திகள்\nவவுனியாவில் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞன் மர்மமாக உயிரிழப்பு\nவவுனியாவில் முச்சக்கர வண்டியை பந்தாடிய புகையிரதம்\nஓமந்தை பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – பலர் வைத்தியசாலையில் அனுமதி\nவவுனியா செய்திகள் கபிலன் - June 27, 2020 0\nவவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...\nவவுனியாவில் 3 இஞ்சி நீள ஊசி விழுங்கி 25 நிமிடம் படாத பாடுபட் 8 வயது சிறுவன்\nவவுனியா செய்திகள் கபிலன் - June 26, 2020 0\nவவுனியாவிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக வாய் வழியாக விழுங்கப்பட்ட 3 இஞ்சி நீளமான ஊசி வாய்...\nவவுனியாவில் இளம்பெண்ணிற்கு தொலைபேசியில் சில்மிசம் அரச உத்தியோகத்தர்\nவவுனியா செய்திகள் கபிலன் - June 21, 2020 0\nஇளம் குடும்பப்பெண் ஒருவருக்கு தொலைபேசி வழியாக பாலியல் தொல்லை கொடுத்த மன்மதராசா ஒருவர் வவுனியாவில் சிக்கிக் கொண்டுள்ளார்.அவர் நேற்று கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியாவில் வாள்களுடன் வீடு புகுந்து மோட்டார் சைக்கிளை எரித்து நாய்குட்டிகளை கடத்திச் சென்ற கும்பல்\nவவுனியா செய்திகள் கபிலன் - June 18, 2020 0\nவவுனியா கூமாங்குளம் பகுதியில் வாள்களுடன் சென்ற நபர்களால் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், நாய்குட்டிகளும் கடத்திச் செல்லப்பட்டுளது. இன்றயதினம் அதிகாலை கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள்...\nவவுனியாவில் 14 மோட்டார் குண்டுகள் மீட்பு\nவவுனியா செய்திகள் கபிலன் - June 3, 2020 0\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில��� 14 மோட்டார் குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட குளத்தை புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று...\nவவுனியாவில் பிரபல ஆலயமொன்று திருநீற்றினால் கொரோனா பரவுமாம்\nவவுனியா செய்திகள் கபிலன் - June 3, 2020 0\nதற்காலத்தில் யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை அனைத்து இந்து ஆலயங்களிலும் திருநீறு தரிக்க முடியும் . ஆனால் வவுனியாவில் பிரபல ஆலயமொன்று திருநீற்றினால் கொரோனா பரவலடையுமெனத்...\nகன்றுத்தாச்சி பசு மாட்டை இறைச்சியாக்கிய வெறியர்கள்\nவவுனியா செய்திகள் கபிலன் - May 31, 2020 0\nகொக்கட்டிச்சோலை நெடியமடு பகுதியில் சட்டவிரோதமாக பசு ஒன்றினை இறைச்சிக்காக கொலை செய்த சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். நேற்று அரசடித்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில்...\nவவுனியாவில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nவவுனியா செய்திகள் கபிலன் - May 31, 2020 0\nமதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று (30) மாலை யானை தாக்கி இருவர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் ஏ9 வீதியில்...\nவடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது..\nவவுனியா செய்திகள் RJ - May 18, 2020 0\nவடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் வேறு மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு நுழைவதற்கு...\nவவுனியா, சிறிராமபுரத்தில் தீ விபத்து…\nவவுனியா செய்திகள் RJ - May 17, 2020 0\nவவுனியா, சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார...\nஒய்யாரமாக படுத்தபடி இளசுகளை சூடேற்றிய தனுஷ் பட நடிகை\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nபிரபல பாலிவுட் நடிகையும் தனுஷின் அம்பிகாபதி படத்தில் நடித்தவருமான சோனம் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் செம ஹாட்டான போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார். மற்ற...\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான...\nவடக்கு கிழக்கு மக்கள் எம்மை எப்போதும் கை விடப்பட மாட்டார்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/feb/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3358086.html", "date_download": "2020-07-05T00:44:35Z", "digest": "sha1:BXIO5I5A2RMZI5ALPYOMCJT6NUU54SOO", "length": 8123, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘கிழக்கு, மேற்கத்திய நாடுகளின் வடிவமைப்புகள் பரவலாக்க வேண்டும்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\n‘கிழக்கு, மேற்கத்திய நாடுகளின் வடிவமைப்புகள் பரவலாக்க வேண்டும்’\nகிழக்கு, மேற்கத்திய நாடுகளின் வடிவமைப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்று பாரீஸ் மற்றும் பெங்களூரில் உள்ள லிசா வடிப்பமைப்பின் இயக்குநா் அவிகேசவாணி தெரிவித்தாா்.\nபெங்களூரில் வெள்ளிக்கிழமை பாரீஸை சோ்ந்த 20 மாணவா்கள் உள்ளபட பெங்களூரைச் சோ்ந்த மாணவா்களும் கலந்து கொண்ட பயிற்சி பட்டறையில் பங்கேற்று அவா் பேசியது: கிழக்கு பகுதியைச் சோ்ந்த நாடுகளில் ஒருவகையான வடிமைப்பும், மேற்கத்திய நாடுகளில் வேறு வகையான வடிவமைப்புகளும் உள்ளன.\nஒவ்வொரு நாட்டிற்கும் தனியான வடிவமைப்புகளும் உள்ளன. பெரும்பாலான வடிவமைப்புகள் நாட்டின் கலாசாரத்தையும், மக்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கின்றன. கிழக்கு, மேற்கத்திய நாடுகளின் வடிவமைப்புகளுக்கு சா்வதேச அளவில் வரவேற்பு உள்ளன. எனவே, சிறந்த வடிவமைப்புகளை அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்க வேண்டும். அதன்மூலம் கலாசார பகிா்வு ஏற்படும் என்றாா்.\nபயிற்சி பட்டறையில் லிசா வடிப்பமைப்பின் இணை இயக்குநா் கிரீஷ் கேஷ்வாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vizhiyan/kichcha-bachcha-mega-size-10014417", "date_download": "2020-07-05T01:14:26Z", "digest": "sha1:PDD3AXJUMKBEPOQGSZZWKS4ZMDGHIYSL", "length": 10124, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "கிச்சா பச்சா (மெகா சைஸ்) - விழியன் - வானம் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nகிச்சா பச்சா (மெகா சைஸ்)\nகிச்சா பச்சா (மெகா சைஸ்)\nகிச்சா பச்சா (மெகா சைஸ்)\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n(மெகா சைஸ் - 13\" X 19\") பிறந்த நாள் பரிசாகவும், சிறார் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்குவதற்கு மிகப் பொருத்தமான மெகா சைஸ் பரிசு **** நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா **** நீங்கள் நிறைய நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் வாசிப்பதாலும் கதை கேட்பதாலும் உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழ்கின்றது தெரியுமா எழுத்தில் இருப்பதை மனதிற்குள் புகைப்படமாக மாற்றி அமைத்துக்கொள்கின்றீர்கள். “ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என்று படித்ததும் அந்த காட்சியை மனதிற்குள் பார்க்கின்றீர்க��். “காகம் வடையைத் தூக்கிக்கொண்டு பறந்தது” என்றதும் புகைப்படம் வீடியோ காட்சியாக மாறுகின்றது. இந்தப் புகைப்படமும் வீடியோவும் உங்கள் கற்பனைத்திறனை வளர்க்கின்றது. அது உங்கள் தினசரி வாழ்க்கையை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும், பிரச்சனைகளை வேறுவடிவத்தில், வேறு கோணத்தில் அணுக உதவும். அதனால் நிறைய நிறைய வாசியுங்கள். - விழியன்\nமூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை...\nடால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை...\nஅந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை\nநான்கு வளையல்களுக்கு திடீரென உயிர் கிடைக்கிறது.கை கால் முளைக்கிறது.அவை நான்கும் பத்து நாட்கள் அடித்த லூட்டி தான் கதை.குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி...\nடால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை...\nதீமன் என்னும் சிறுவன் மாகடிகாரத்தை தேடிச்செல்லும் சாகசமும் பின்னர் நடந்த நிகழ்வும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான அறிவியல் கதை. குழந்தை இலக்கியத்திற்கான..\nகடல்ல்ல்ல் - விழியன்:காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்...\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nகால்களை நீட்டிப் போட்டுக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் கடலை வரைந்து முடித்தாள் நிவேதிக்குட்டி.கடலுக்கு வண்ணம் தீட்டுவதுதான் மிச்சம்.அதைக..\nஅண்டாமழை சிறார் இலக்கியத்தில் ஒரு புதிய வகைமையை அறிமுகம் செய்கிறது. சமூகத்தில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்கிற கதைகள் இவை. அதிகாரத்தை..\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/group-discussion/", "date_download": "2020-07-05T00:44:00Z", "digest": "sha1:XNMQO2ZIH7C5KIUQIJTZ2FJHS6QKWF5Z", "length": 17180, "nlines": 205, "source_domain": "xavi.wordpress.com", "title": "Group Discussion |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகுரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு உரையாடல் மிக முக்கியமான ஒரு தேர்வு முறை. இந்த கட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் எளிது அதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை அனுபவ பாடத்திலிருந்து விளக்கும் ஒரு வீடியோ இது அதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை அனுபவ பாடத்திலிருந்து விளக்கும் ஒரு வீடியோ இது \nBy சேவியர் • Posted in வீடியோ, Video-Talks, Videos\t• Tagged இன்டர்வியூ, குரூப் டிஸ்கஷன், குழு உரையாடல், நேர்முகத்தேர்வு, Group Discussion, Interview Tips\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nநிக் வாயிச்சஸ் – 2\nதன்னம்பிக்கை : பூமியை நேசிப்போம் \nநிக் வாயிச்சஸ் – 1\nதன்னம்பிக்கை : திடீர் பணக்காரன் \nதன்னம்பிக்கை : இளைஞனை இறுக்கும் இணைய வலை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : பூக்கள் பேசினால்...\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஇயேசு சொன்ன உவமைகள் 20 : இரு சகோதரர்கள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர் திணையான அஃறிணைகள் பன்றி புறக்கணிப்பின் பின்வாசலாய் இருக்கிறது என் வாழ்க்கை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை சகதியின் சகவாசமும் அழுக்கின் அருகாமையும் என்னை புனிதத்தின் தேசத்திலிருந்து ப���றந்தள்ளியிருக்கிறது. நான் அசைபோடாததால் என்னை அசைபோடக் கூடாதென மோசேயின் சட்டம் […]\nசீர்திருத்தச் சிலைகள் சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவ […]\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் * கிளி எனும் அடைமொழியுடன் அறியப்பட்டாலும் எங்களை அலங்காரக் கூண்டுகளில் வைத்து யாரும் அழகுபார்ப்பதில்லை. தனியே வந்தால் உங்கள் ஒற்றை மிதியில் உயிரை விடுவேன் அத்தனை பலவீனம் எனது. நான் தனியே வருவதில்லை பேரணியே எம் பலம். கணக்கற்ற படையோடு புரண்டு வரும் கார்மேகமாய் ஆர்ப்பரிக்கும் அருவியாய் தான் வருவேன். போர்க்களத்தில் யார் தான் நிராயுதபாணியா […]\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 ஒரு சின்ன விரலின் நுனியினால் என்னை நசுக்கி எறிய முடியும். மென்மையால் புரண்டு படுத்தாலே என்னைப் புதைத்து விட முடியும். நான் மென்மையானவன். ஒரு துளித் தண்ணீரில் நான் மூழ்கித் தவிப்பேன். ஒரு சிறு காற்றில் நான் பதறிப் பறப்பேன் எனினும் என்னை பெருமைப்படுத்துகிறது விவிலியம். என் செயல்களைக் கவனித்து மனிதன் ஞானம் பெற வேண்டுமென ஞானத்தின் ஞால […]\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஉயர்திணையான அஃறிணைகள் 5 ஆடு நான் தான் ஆடு பேசுகிறேன். ஆபேல் காலத்தில் என் மெல்லிய பாதங்கள் பூமியில் அசைந்தாடத் துவங்கின. அதன் பின் விவிலியத்தின் பசும்புல் வெளிகளிலும் நீரோடைகளிலும் முட் புதர்களிலும் என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பலியின் குறியீடாய், வலியின் விளைநிலமாய், நான் பயணித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆதாமின் ஆடையும் நானாயிருக்கலாம், ஆபேலின் பல […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/21438-2012-10-02-08-01-54", "date_download": "2020-07-05T01:31:57Z", "digest": "sha1:Y6Q33TEY3WTMM2ZQME3HLI2NNTKK5HM5", "length": 20506, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "தோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம் பற்றிய இரசனைக் குறிப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2012\nதோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம் பற்றிய இரசனைக் குறிப்பு\nநான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது கவிதைப் பங்களிப்புக்களை இலக்கிய உலகில் செய்துவரும் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதி பர்ஹா வெளியீட்டகத்தின் வெளியீடாக 87 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. இது நூலாசிரியரின் நான்காவது நூல் வெளியீடாகும். இந்த நூலாசிரியர் ஏற்கனவே பதம் (கவிதை 1987), சந்தனப் பொய்கை (கவிதை 2009), கொந்தளிப்பு (குறுங்காவியம் 2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் மரபு சார்ந்த கவிதைகளில் தன்னை அடையாளப்படுத்திக் காட்டிக் கொண்டாலும், நவீன கவிதைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.\nதோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்) சிறந்த கவிதை நூலுக்கான சான்றிதழும், 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப���பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் மக்களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவு செய்திருக்கும் முற்போக்கான படைப்பு என்ற தலைப்பிட்டு பேராசிரியர் சே. யோகராசா அவர்கள் இந்நூலுக்கு சிறந்ததொரு முன்னுரையை வழங்கியுள்ளார். அவர் மிகவும் சுருக்கமாக இந்நக் காவியத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.\nநீண்டகாலமாக நிலவி வரும் சமூகப் பிரச்சினை என்ற விதத்தில் பொருத்தமற்ற திருமண முயற்சியினால் முஸ்லிம் குடும்பப் பெண்ணான செய்னம்புவுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களும், விவாகரத்தினை மேற்கொள்வதும் பின்னர் தந்தையின் முயற்சியினால் ஏர்வை வண்டி இசுமாயிலை மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதும், ஊருக்கு உதவுவதும், கணவர் மறைந்த பின்னர் அநாதரவான நிலையில் வாழ்ந்து இறுதியில் மரணிப்பதுமே இக்காவியத்தின் உள்ளடக்கமாகிறது என்று குறிப்பிடுகிறார்.\nபன்னூலாசிரியர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் தனதுரையில் இந்நூல் பற்றி பின்வருமாறு சிலாகித்து குறிப்பிட்டுள்ளார். சுமார் நூறு வருடங்களுக்கு முந்திய அதற்கு முன் பல நூறு வருடங்களாக உருவாகி வந்த நமது சோனகப் பண்பாட்டின் வாழ்வியலை, அதில் பெண் பெற்றிருந்த வகிபாகத்தை, அவள் அடைந்த வெற்றி தோல்விகளை இக் குறுங்காவியம் பதிவு செய்கிறது. செவ்வியல் பிரதித் தன்மையைப் பெறுவதற்கான அந்தஸ்தை இக் குறுங்காவியம் பெறுகின்றது.\nநெல் காய வைக்கப் பயன்படுத்தப்படும் நீண்ட பாயே இங்கு தோட்டுப்பாய் என்று குறிப்பிடப்படுகின்றது. தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற இக்காவியமானது, தோட்டுப்பாய் விரித்த மூத்தம்மா, அகலக் கண் திறந்த அடக்கத்தலம், குடிசைக்கு வந்த குதூகலம், சிற்றூரில் பூத்த செய்னம்பூ, பெருமைகள் நிறைந்த பெரியம்பி, அதபாய் வளர்ந்த அழகு, பருவம் பூத்த பளபளப்பு, சுடுதண்ணி என்ற மறு நாமம், மஞ்சக் குருவி வடிவு, மருக் கொழுந்து வாசம், ஏர்வை வண்டி இசுமாயில், கலியாணம் பேசும் களிப்பு, மாற்றியெடுத்த மருதோண்டி, காவின் பதிந்த கலியாணம், மனம் பொருந்தாத மணம், ஒட்ட முடியாத உடைவு, மறுமணம் பூசிய மருக்கொழுந்து, பற்றூரில் இருந்து பயணிப்பு ஆகிய பதினெட்டுத் தலைப்புக்களில் விரிந்து செல்கிறது.\n என்ற கேள்விக்கு கவிஞர் பின்வருமாறு பதில் சொல்லிக்கொண்டே போகின்றார். கைக் குத்தரிசியிலே இரவு உணவைத் தயா���ிக்க எண்ணி அதை உண்ணாமல் போய்ச் சேர்ந்த மூத்தம்மா.. கன நாளாய் ஒரு நேர உணவினையே உண்டு கழித்திருந்த மூத்தம்மா.. மாப்பிள்ளையோடு மாட்டு வண்டியிலே வந்திங்கு சேர்ந்தவளாம்.. ஊரார் ஒரு துண்டு நிலம் உபயம் என அளிக்க வேர் பிடுங்கிக் காடழித்து வசிக்கவென இல்லிடத்தை ஏற்படுத்திக் கொண்டவளாம்.. மாப்பிள்ளையோடு மனமொன்றிச் சேர்ந்திருந்து பார்த்திருந்தோர் கண்படவே பாசத்தைப் பிழிந்தவளாம்.. கிளியும் மொழியும் எனப் பழகி அவள் அன்பினையே பொழிந்து அவரோடு பொருந்தியே வாழ்ந்தவளாம்.. இப்படி பாலமுனை பாறூக் அவர்கள் மிகவும் அழகாக இந்த தோட்டுப்பாய் மூத்தம்மா பற்றி மிகவும் ரசனையாக சொல்லிக் கொண்டு போகிறார்.\nகாத்தான்குடியைப் பின்புலமாகக் கொண்டு அப்துல் காதர் புலவர் அவர்களினால் உருவாக்கப்பட்ட செய்னம்பு நாச்சியார் மாண்மியம் என்னும் மிகச் சிறந்த காவியம் முஸ்லிம் மக்களது திருமணச் சடங்கை மாத்திரமே எடுத்துரைத்தது. கலாபூஷணம் பாறூக் அவர்கள் அதைவிட ஒரு படி மேல் சென்று திருமணச் சடங்கை மட்டுமல்லாமல், மையத்துச் சடங்கு முறைமை, பிறப்புச் சடங்கு முறைமை, பெரிய பிள்ளைச் சடங்கு முறைமை முதலானவை பற்றியும் இக்காவியத்தில் சுவைபடக் கூறியுள்ளார். இதனால் இக்காவியம் விஷேடமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.\nசெய்னம்புவை முதல்நிலைப் பாத்திரமாகக் கொண்ட கதையம்சத்தோடு தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் பேச்சு மொழி, பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், என்பவற்றைப் பதிவு செய்யும் படைப்பாகவே இக்குறுங் காவியம் அமைந்திருக்கின்றது. அதாவது இங்கு செய்னம்பு என்ற பெண் பாத்திரத்துக்கே மிக முக்கியமான இடம் வழங்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் காவிய நூல் மிகவும் அற்புதமானது. அனைவரும் வாசிக்க வேண்டியது. ஜனாப் பாலமுனை பாறூக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nநூலின் பெயர் - தோட்டுப்பாய் மூத்தம்மா (குறுங்காவியம்)\nநூலாசிரியர் - பாலமுனை பாறூக்\nவெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்\nவிலை - 200 ரூபாய்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசி��ியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post_82.html", "date_download": "2020-07-04T23:44:55Z", "digest": "sha1:XFWXYI23NVNRXHO62SUCSA2JBNP2C5GG", "length": 28040, "nlines": 70, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்த் தலைமைகளின் தந்திரோபாயங்கள் தான் என்ன? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / தமிழ்த் தலைமைகளின் தந்திரோபாயங்கள் தான் என்ன\nதமிழ்த் தலைமைகளின் தந்திரோபாயங்கள் தான் என்ன\n‘ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்;’ எனும் தலைப்பில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில்; “புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அமெரிக்க இந்திய சீன நலன்களை விளங்கிக் கொள்ளல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் ஆற்றிய உரைவருமாறு:\nஅரசியல் களம் என்பது ஒரு வகையில் தந்திரமானது தான். வடக்கு-கிழக்கில் பூர்வீகமாக வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுடைய தந்திரம் பற்றித்தான் நாங்கள் இன்று உரையாட வேண்டும். சர்வதேச மட்டத்தில் இயங்குகின்ற ஒவ்வொரு அரசுகளுக்குப் பின்னால் அந்தந்த அரசுகளினுடைய நலன்கள் முதன்மையானது. அதையாரும் மறுத்துவிட முடியாது. இதில் இந்தியர்கள் ஒரு வடிவம், சீனர்கள் ஒரு வடிவம், அமெரிக்கர்கள் ஒரு வடிவம் என்று எதுவுமே கிடையாது. எல்லோருமே ஒரே தளத்தில் இருந்து இயங்குபவர்கள்.\nதமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு வாக்கெடுப்பிற்கு விடப்படுமாக இருந்தால் எவ்வகையான உணர்வுகளோடு தமிழ் மக்கள் அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு அறிவூட்டல் செய்யப்பட வேண்டும். அதற்கான உரையாடலுக்காகவே தமிழ் மக்கள் பேரவை இந்த அரங்கை தயார் செய்திருந்தது. அந்த வகையில் சர்வதேசம் இந்த யாப்பு உருவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கை ஆராய்வோம்.\nபல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த அரசியல் யாப்புகளுடைய உருவாக்கத்தின் பின்னால் நிறைய அரசியல் நகர்வுகள், நிறைய தந்திரங்கள் கையாளப்படுகிறது. அமெரிக்க இந்தியக் கூட��டும் சீனாவும் ஒரே மூலோபாயத்தோடு இயங்குகின்றன. இலங்கை ஒரு மூலோபாய நிலையத்தில் இருக்கின்றது என்பது தான் அதற்கான உண்மைக் காரணமாகும். இந்த மூன்று சக்திகளின் மூலோபாயங்களுக்கும் பின்னால் இருக்கின்ற ஒரு முக்கிய அம்சம் இந்து சமுத்திரத்தின் மையத்தில் இலங்கை அமைந்திருப்பது தான். இந்த சக்திகள் இனப்பிரச்சனையையும் அரசியல் யாப்பையும் ஒன்றாக முடிச்சுப் போட்டு வைத்திருப்பதற்குப் பின்னால் உள்ள காரணம் தங்களுடைய போக்குவரத்தையும், பாதுகாப்பையும் சார்ந்திருக்கக் கூடிய அம்சங்களையும் பொருளாதார நலன்களையும் நிறைவேற்ற இலங்கையை ஒரு மையமாக வைத்து கையாளுதல் தான்.\nஇலங்கையின் இப்போதைய ஆட்சியாளர்கள் மிகச் சிறந்த தந்திரோபாயத்தில் வல்லமை உடையவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை குற்றம் சாட்டுவதற்காக நான் இந்த உரையை உங்களுக்குத் தரவில்லை. அல்லது இந்த பிராந்திய சர்வதேச சக்திகளை குற்றம் சாட்டுவதற்கு நான் இங்கே இந்த உரையைத் தரவில்லை. நான் இங்கே இந்த உரை தருவது சர்வதேசம் எந்த மூலோபாயங்களின் கீழ் இயங்குகிறது அவற்றைக் கையாளக் கூடிய வகையில் என்ன தந்திரோபாயங்களை தமிழ்த் தலைமைகள் கொண்டிருக்கின்றன என்பதைக் கேள்விக்குட்படுத்தவே. நான் இந்த உரையைத் தருகிறேன்.\nஇந்தியர்களாக இருக்கலாம், அமெரிக்கராக இருக்கலாம், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். உலகத்திலுள்ள எல்லோருக்கும் தங்களுடைய தேசம், தங்களுடைய தேசியம், தங்களுடைய நலன்களே மிக முக்கியமானதாகும். பிரித்தானியப் பிரதமர்இங்கு வந்த போது எங்களுடைய மக்களின் குடில்களில் இருக்கின்ற சோற்றுப் பானைகளை திறந்து பார்த்தமை என்பது அவர்களுடைய நலன் பாற்பட்ட அரசியலே ஆகும். எங்கள் மீதான பற்றுதலோ அல்லது எங்கள மீதான அனுதாப அரசியல் அல்ல என்பது என்னுடையவாதம்.\nஇலங்கையின் இனப்பிரச்சனையில் சர்வதேச நாடுகள் ஒரு தொடுகையியல் கொள்கையை (Touching Policy) வைத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வைத்தால் தான் அவர்கள் கூறுகின்றபோது நீங்கள் வாக்களிப்பீர்கள். ஏனென்றால் அமெரிக்கா பின்னால் இருக்கின்றது, இந்தியா பின்னால் இருக்கின்றது. ஆகவே நிச்சயம் இதில் ஒரு மாறுதல் வரும் என்ற எண்ணம் உங்களிடம் எழும். அதுக்காகவே இனப்பிரச்சனையை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளலே சர்வதேச நாட��கள் எல்லாவற்றினுடைய தந்திரமாகும்.\nஇதில் சீனர்கள் கொஞ்சம் குறைந்த தளத்திலே இயங்குகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இலங்கையினுடைய நிலங்கள் வர்த்தக நோக்கில் குத்தகைக்கு கிடைக்குமானால் போதுமானது. அதனால் அவர்கள் உள்நாட்டு அரசியலில் அதீத கரிசனை கொள்வதில்லை. அமெரிக்கர்கள் 1970களில் 1980களில் என்ன கொள்கையை கொண்டிருந்தார்களோ அதே கொள்கையையே சீனர்கள் இப்பொழுது பின்பற்றுகின்றார்கள். அவர்களும் 2050 ஆம் ஆண்டிற்கு பின் வேறு கொள்கைக்கு வருவார்கள். இது தொடர்பில் இலங்கையில் இருக்கின்ற சீனத் தூதுவருடைய கருத்துக்கள் உங்களுக்கு ஒரு பதிவாக இருக்குமெனக் கருதுகிறேன்.\nஇன்றைய இலங்கைச் சூழலில் நேரடியான தலையீட்டையோ, அல்லது பகுதியளவான செல்வாக்கையோ அல்லது எங்கள் மீதான ஒரு தொடுகையோ இந்தியர்கள், அமெரிக்கர்கள் கொண்டிருப்பது என்பது அவர்கள் கடந்த காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட அரசியலின் அறுவடைகள் தான். இந்து சமுத்திரத்தினுடைய மையம் என்பதும் இந்து சமுத்திரத்தினூடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பிற்கான போட்டிதான் இங்கே இருக்கின்ற சர்வதேச அரசியல்களம் என்று நினைக்கிறேன்.\nஇலங்கையின் இனப்பிரச்சனையுடைய தீர்வாக அரசியல் யாப்பை அவர்கள் ஒரு காலத்திலும் கருதவில்லை. இலங்கையினுடைய ஆட்சிமாற்றத்தை வலிந்து முதன்மைபடுத்துகின்ற போது அவர்கள் ஏற்படுத்திக கொண்ட மாறுதல் என்பது நிலையானதாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு நெருடல் வருகின்றது. சீனர்களை தென்னிலங்கை சக்திகள் கைவிடுவதற்கு தயாராக இல்லை. சீனர்கள் இந்த உலகப் பொருளாதாரத்தில் முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறார்கள். சீனர்களைக் கையாள்வதில் ராஜபக்ஸ அரசாங்கத்திற்கும், மைத்திரிபால அரசாங்கத்திற்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. இருவருக்குமே சீனர்கள் அவசியமானவர்கள். சீனர்களுடைய பொருளாதார உத்திகள், பொருளாதார உதவிகள் அவசியமானவை. ஆகவே இந்த அடிப்படையில் பார்த்தால் இப்பொழுது இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஒரு முடிவெடுத்துவிட்டார்கள். அண்மையில் அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸினுடைய பயணம், இந்திய வெளிவிவகார அமைச்சருடைய பயணம், இந்துசமுத்திர மாநாடு தொடர்பாக அலிஸ் வெல்ஸ் ஆற்றிய உரை ஆகியவற்றை அவதானிப்போம். 2015 ஆம் ஆண்டுகளில் அப்போதைய வெளிவிகார இராஜாங்க செயலாளராக செயலாற்றிய ஜோன் கெரி குறிப்பிட்ட அதே வார்த்தைகளை மீளவும் அலிஸ்வெல்ஸ் இப்போதும் குறிப்பிட்டுவிட்டுச் செல்கின்றார்.\nஆகவே 2015 ஆம் ஆண்டுகளிலிருந்து 2017 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஒரே ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனர்களை வைத்துக் கொண்டு ஒரு கையாளுகை அரசியலை இங்கே நடத்துவோம் என்று அமெரிக்கர்களும் இந்தியர்களும் முடிவெடுத்து விட்டார்கள் என்பதுதான் அது. தென்னிலங்கை அரசியலின் பயணம் ஏறக்குறைய இந்த நோக்கத்திற்கு இசைவு பெறக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. ஒரே உறையில் இரண்டு வாள்கள் உறங்காது என்றார் கருணாநிதி. இலங்கையைப் பொறுத்தவரையில் மூன்று வாள்கள் ஒரே உறையில் உறங்கி தூங்கி உறவாடி தங்களுடைய அரசியல் நலன்களைச் சாத்தியப்படுத்துகின்றன. ஒன்று அமெரிக்கர்கள், இந்தியர்கள் அடுத்தது சீனர்கள். இவர்களுக்கிடையில் மோதல் இருக்கின்றது என்பது உண்மை. இன்று இருக்கின்ற இந்த அரசியல் களம் என்பது ஒரு மென்அதிகாரத்தளத்தில் இருந்து பிரயோகப்படுத்தப்படுகின்றது. ஆகவே அவர்கள் மோதுவதைவிட மூவரும் தங்களுக்குள்ளே அரசியலை கையாளுகின்ற ஒரு உத்தியை இலங்கையில் ஆரம்பித்திருக்கின்றார்கள். அதன் ஒரு அறுவடை அல்லது ஒரு அம்சம்தான் இந்த புதிய அரசியல் யாப்பினுடைய உருவாக்கம்.\nஆகவே நிச்சயம் இந்தியர்கள் 13ஆவது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயாராகவில்லை. சீனர்கள் இலங்கையில் இருக்கின்ற எல்லாக் களங்களையும் சரியான வடிவத்திற்குள் கையாள்வது என்பதை விடுத்து தங்களுடைய அரசியல் இலாபம் மட்டும் போதுமானதாக இருந்தால் சரி என்று இருக்கிறார்கள். அது ராஜபக்ஸவாக இருக்கலாம், மைத்திரிபாலவாக இருக்கலாம் ரணில் விக்ரமசிங்கமாக இருக்கலாம் என்பது சீனர்களுடைய எண்ணம். இந்தியர்களைப் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டிற்கு பிந்திய காலப்பகுதியில் சீனாவோடு 99 வருட ஒப்பந்தம் செய்த பிற்பாடு அவர்களுடைய புலமையாளர்களும் அவர்களுடைய புலனாய்வுப்பிரிவினரும் பெருமளவிற்கு அதிருப்தியடைந்துள்ளார்கள். இலங்கை அரசுமீது சில நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகவே இந்த அடிப்படையில் தான் 13 ஆவது திருத்த கோட்டைக் கடப்பதா இல்லையா என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். எது எவ்வாறெனினும் இன்றைய இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவின் பின்புலத்தில் அல்லது அமெரிக்காவினுடைய உறவாடலினூடாகவே இலங்கையினுடைய அரசியலை கையாள விரும்புகிறார்கள் என்பதே நிதர்சனமாகும்.\nநிமிர்வு கார்த்திகை 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராணுவத்தை மகிமைப்படுத்தி தங்களைப் பாதுகாக்கும் ராஜபக்சக்கள் (Video)\nசிறீலங்காவின் இராணுவமயமாக்கல் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சிறீலங்காவின் இராணுவம...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும��\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற்...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A/", "date_download": "2020-07-05T00:18:58Z", "digest": "sha1:I5LCNSK5BZICX7PX523CTLM7Y4I66KMG", "length": 14220, "nlines": 187, "source_domain": "orupaper.com", "title": "அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நடந்த நிகழ்வுகள் அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாளில் பிரித்தானியத் தமிழர்கள்...\nஅரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுநாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம்\nநல்லாட்சியின் பெயரில் கபட நாடகமாடி உலகைத் தனது பக்கம் வளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறியும் அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.\nஇதற்கான அரசறிவியல் ஆய்வரங்கம் இன்று (14.12.2016) புதன்கிழமை இலண்டன் Rayners Lane பகுதியில் நடைபெற்றது.\nஅரசறிவியலாளர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் முதலாவது அமர்வாக பாலா அண்ணையிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் பற்றிய கருத்தாடல் நடைபெற்றது.\nஇதன்பொழுது முதன்மை உரைகளை மூத்த போராட்டவாதியும், அரசியல் விமர்சகருமான ச.ச.முத்து, தமிழர் ஒருங்கணைப்புக் குழுவின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் கோபி சிவந்தன் ஆகியோர் ஆற்றினர்.\nகருத்துரைகளை இளம் அரசியல் செயற்பாட்டாளர் லக்சன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பாட்டாளர் பாவரசன், ஊடகவியலாளர்களான கோபி ரட்ணம், கண்ணன், கே.வி.நந்தன், வேல் தர்மா ஆகியோர் ஆற்றினர்.\nஇந்நிகழ்வில் பங்கேற்ற Rayners Lane தொகுதி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் Chris Noris கருத்துரைக்கையில், தனியரசுக்கான தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தான் உறுதுணை நிற்பதாகத் தெரிவித்தார்.\nதொடர்ந்து மாற்றம் காணும் உலக ஒழுங்கும், தமிழர்களின் உரிமைப் போராட்டமும் என்ற தொனிப்பொருளின் கீழ் இரண்டாவது அமர்வு நடைபெற்றது.\nஇதன்பொழுது முதன்மை உரைகளை தாராண்மை சனநாயக (Liberal Democrats) கட்சிக்கான தமிழ்ச் செயற்பாட்டாளர் அ.அரசன், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils for Labour) அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோர் ஆற்றினர். சிறப்புரையினை அரசறிவியலாளர் கலாநிதி சுதா நடராஜா ஆற்றினார்.\nதொடர்ந்து கருத்துரைகளை மூத்த ஊடகவியலாளரும், நாடகப் பேராசானுமான ஏ.சீ.தாசீசியஸ், ஊடகவியலாளர்களான சி.பிறேம், இ.தயானந்தா, ரவிசங்கர், குணா ஆகியோர் ஆற்றினார்.\nஇதனைத் தொடர்ந்து பார்வையாளர்களின் பங்கேற்புடன் விவாதம் நடைபெற்றது.\nநிகழ்வின் நிறைவாக 2017ஆம் ஆண்டுக்கான அரசியல் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை நடைபெற்றது.\nதகவல் + படங்கள் : அசோக்\nPrevious articleபிரித்தானியாவில் நடைபெற்ற ஈழத்தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நிகழ்வு 10.12.2016\nNext articleபிரித்தானியாவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஅன்னை பூபதியின் 29 ம் ஆண்டு நினைவு நினைவு வணக்க நிகழ்வு\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்ட���ளர் யஸ்மீன் சூக்கா…\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் அழகு குறிப்புகள்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு…\nயாருக்கு சாதகமானது சமாதான காலப்பகுதி… பகுதி – I\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nஎல்லாத் தவறுகளும் எங்கள் மீதா\nஇதுவரை கிழித்தது போக,கரை சேர வேண்டிய கட்டுமரங்கள் –\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு 6 தமிழர்கள் தெரிவு…\nஇறுதி போரில் சரணடைந்த புலிகளை சுட உத்தரவிட்டமைக்கு ஆதாரம் உண்டு – பொன்சேகா\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\n2011 இறுதி போட்டியில் சூதாட்டம்,சிறிலங்கா அரசு,சங்ககாரவிடம் 8மணிநேர விசாரணை\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nசுத்துமாத்தும் அந்த கனடா 20 கோடியும்…\n – மனம் திறந்த மூத்த போராளி பசீர் காக்கா\nகள்ள வாக்கு போட்ட சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு,கம்பி எண்ணுவாரா\nஈழ போரில் காணாமல் போனவர்கள் மரணித்தார்களா\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Index_Validated", "date_download": "2020-07-05T02:27:39Z", "digest": "sha1:TWKWL6TNBWD7KEUBNX5HGJNUNTE2G6VX", "length": 19097, "nlines": 282, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:Index Validated - விக்கிமூலம்", "raw_content": "\n\"Index Validated\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 159 பக்கங்களில் பின்வரும் 159 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf\nஅட்டவணை:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf\nஅட்டவணை:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf\nஅட்டவணை:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf\nஅட்டவணை:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf\nஅட்டவணை:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf\nஅட்டவணை:கல்கி முதல் அகிலன் வரை.pdf\nஅட்டவணை:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf\nஅட்டவணை:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf\nஅட்டவணை:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf\nஅட்டவணை:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf\nஅட்டவணை:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf\nஅட்டவணை:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf\nஅட்டவணை:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf\nஅட்டவணை:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf\nஅட்டவணை:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf\nஅட்டவணை:திரும்பி வந்த மான் குட்டி.pdf\nஅட்டவணை:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf\nஅட்டவணை:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf\nஅட்டவணை:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf\nஅட்டவணை:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf\nஅட்டவணை:நல்ல மனைவியை அடைவது எப்படி.pdf\nஅட்டவணை:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf\nஅட்டவணை:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf\nஅட்டவணை:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf\nஅட்டவணை:பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்.pdf\nஅட்டவணை:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf\nஅட்டவணை:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஅட்டவணை:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf\nஅட்டவணை:வ. வே. சு. ஐயர்.pdf\nஅட்டவணை:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf\nஅட்டவணை:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2016, 15:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/odisha-chief-minister-naveen-patnaik-take-ride-in-mo-bus-019786.html?ufrom=tamildrivesparklink1", "date_download": "2020-07-05T01:51:59Z", "digest": "sha1:S6KZVTRIKKTSPZJ33RIYIM7EA4YKLLCS", "length": 22430, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "மக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீல��ை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்களுடன் மக்களாக பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்... ஏன் தெரியுமா\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், மோ பஸ்கள் (Mo Bus) இயக்கப்பட்டு வருகின்றன. புவனேஸ்வர் நகரில், மோ பஸ் சேவையை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி தொடங்கி வைத்தார். அன்று முதல் மோ பஸ் சேவைக்கு புவனேஸ்வர் நகர மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.\nபுவனேஸ்வர் நகரில் இயக்கப்பட்டு வரும் மோ பஸ்களில், வை-பை மற்றும் சிசிடிவி கேமரா உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இதற்கென ஆன்லைன் டிக்கெட்டிங் சிஸ்டமும் உள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் ஆப்பும் இருக்கிறது. தற்போதைய நிலையில் புவனேஸ்வர் நகரில் மொத்தம் 310 மோ பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nமொத்தம் 25 வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் மோ பஸ் சேவை தொடங்கப்பட்டு தற்போது ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மோ பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை (நவம்பர் 6) நடந்தது. பிஜூ பட்நாயக் ஏர்போர்ட் சதுக்கத்தில் இருந்து ஜெயதேவ் பவன் வரை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பயணம் செய்தார். மாநிலத்தின் முதல்வர் என்றபோதிலும், நவீன் பட்நாயக் இந்த பஸ்ஸில் டிக்கெட் எடுத்துதான் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒடிசாவில் நவீன் பட்நாயக்கிற்கு மக்கள் செல்வாக்கு மிகவும் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த சூழலில் அவர் பஸ்ஸில் டிக்கெட் எடுத்து பயணம் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பயணத்தின்போது அவர் பயணிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பயணிகளுக்கு அவர் ஆட்டோகிராப்பும் வழங்கினார். இந்த பயணத்திற்கு பிறகு, எலெக்ட்ரிக் பஸ்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றையும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டார். சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.\nMOST READ: இது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா\nஇதற்காக ஜிஎஸ்டி குறைப்பு, ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் என எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு தவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் பஸ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nMOST READ: பள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்\nஇந்த வரிசையில் கூடிய விரைவில் 50 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். முன்னதாக பொதுமக்கள் தங்களின் பயணங்களுக்கு மோ பஸ்களை தேர்வு செய்வதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார்.\nMOST READ: மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது\nஇதனிடையே தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல்வேறு மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மாநில அரசுகளின் சார்பிலும் பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nபுதிய ஹோண்டா டபிள்யூஆர்வி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்���ீருவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/bigil-shooting-plan-to-delhi/", "date_download": "2020-07-05T01:34:34Z", "digest": "sha1:TR3JXXBUBXIBYOUG6NV3TSIQ6ZZQXXME", "length": 9092, "nlines": 118, "source_domain": "www.cinemamedai.com", "title": "பிகில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தான் !!! வெளியானது தகவல்… | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News பிகில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தான் \nபிகில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தான் \nதற்போது தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் பிகில். அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இணையத்தில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தின.\nஇந்த படத்தில் தளபதி விஜயின் இன்ட்ரோ சீன் ஆனது சென்னையில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பானது டெல்லி-ல் நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழு அடுத்தவாரம் டெல்லிக்கு செல்லவுள்ளது.\nசென்னைக்கு சில கட்டுப்பாடுகள், தளர்வுகள்..\nசிம்பு குரலில் ரஜினிக்கு ‘சூப்பர்ஸ்டார் ஆன்தம்’ ஸ்பெஷல் பாடல்..\n‘கமலின்’ ஐடியா சூப்பர்னு கைகோர்த்த ‘ஜிவி பிரகாஷ்’..\nபாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏழு வயது சிறுமி:கோபத்தில் கொதிக்கும் திரைபிரபலங்கள்..\nபண்டிகை நாளில் வெளியாகும் ‘மாஸ்டர்’ பட டிரெய்லர்..\n‘வலிமை’ தயாரிப்பாளரின் அடுத்த படம் ரிலீஸ் தேதி வெளியானது..\nகொரோனா வைரஸுடன் ஆம்புலன்சிற்காக 3 மணி நேரம் காத்திருந்த முதியவர்…இறுதியில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்\nமக்களே வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீங்க…தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு..\n‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது.படக்குழு வைத்திருக்கும் திட்டம் குறித்து வெளியான தகவல்\nசுதா கொங்கராவுடன் கைகோர்த்த 3 பிரபல இயக்குனர்கள்..\nசிம்பு குரலில் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் முதல் சிங்கிள்..அதுவும் ரிலீஸ் செய்வது யார் தெரியுமா..\nநேரடியாக OTTயில் ரிலீசாகும் ‘விஜய்சேதுபதி’ குரலில் ஒலிக்கும் ‘அண்டாவ காணோம்’..\nஜிம் வீடியோவை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்\nமிகவும் குட்டையான ஆடை அணிந��து கவர்ச்சி காட்டிய ஸ்ருதிஹாசன்\nதளபதி-63 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதி அறிவிப்பு\nபிளாஸ்டிக் சேகரிக்கும் பிரச்சாரம்…நீட்டா அம்பானி தொடங்கி வைத்தார்…\nகேடி பில்லா கில்லாடி ரங்கா நடிகை ரெஜினாவின் காதல்ர் இவரா\nஒரே டேக்கில் கிளைமேக்ஸ் காட்சியை முடித்து கொடுத்த அஜித் – மிரண்டுப்போன படக்குழு.\nகுடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்தது கேலிக்குரியது…\nஇந்திய அணி அபாரா துவக்கம் துவக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து நியுஸி திணறல்\nஅஜித்தின் படத்தில் நடித்த மீரா மிதுன்: போட்டோவை இதுக்கு முன் பார்த்திருக்கிறீர்களா\nஇயக்குனரை ஏமாற்றிய தாம் தூம் பட நடிகை கங்கனா ரனாவத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaherald.com/Business/Read/356283/market", "date_download": "2020-07-05T00:37:29Z", "digest": "sha1:KKG2ZJKWVTXDMTX4ZCSGCTSZFT7ML7W7", "length": 13297, "nlines": 291, "source_domain": "www.indiaherald.com", "title": "சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது", "raw_content": "\nசந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது\nஉலக சுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅருவா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\nசந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது\nகாய்கறி வரத்துக் குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மழை பெய்யாததாலும், வறட்சி கா��ணமாகவும் உற்பத்தி குறைந்துவிட்டது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு வரத்து குறைந்துள்ளது.\nதமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் வெயில் காரணமாக விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால், ஒரு மாத காலமாக சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறி விலை உயர்ந்துள்ளது.\nதேனி , தூத்துக்குடி மாவட்டங்களில் காய்கறி விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. வரத்து குறைவால், காய்கறிகள் விற்று தீர்ந்துவிடுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/ladies-special/womens-health-tips-6", "date_download": "2020-07-05T01:44:54Z", "digest": "sha1:SY4LUX52A3WJMHOGGKE3TVQGBDNRJPV7", "length": 9284, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "பெண்களே..! இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால் யோசிக்காமல் இதை செய்யுங்கள்! - Seithipunal", "raw_content": "\n இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால் யோசிக்காமல் இதை செய்யுங்கள்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமனஅழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும்.\nகுறுகிய கால மனஅழுத்தத்திலிருந்து நீண்ட கால மனஅழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான்.\nமனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nகாலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, யோகா இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்வது மனஅழுத்தத்திற்கு மிகச் சிறந்த மருந்தாகும்.\nஎங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள் மற்றும் பொருட்களை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது.\nஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வைப்பதால் நாம் எந்த வேலையையும் மறக்காமல் இருக்கவும், அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும்.\nபேருந்துக்காக காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். காத்திருக்கும் சமயத்தில் ஒரு புத்தகத்தை கையில் வைத்து படிப்பது காத்திருத்தலை சுகமாக்கும். அது மட்டுமல்லாமல் தேவையற்ற மனஅழுத்தத்தையும் குறைக்கும்.\nவேலைகளை பின்னர் செய்து கொள்ளலாம் என ஒ��ுக்கி வைப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.\nஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முன்கூட்டியே செல்ல பழகுங்கள். பத்து நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..\nமத்திய அரசு அறிவித்த 6600 கோடி தமிழகத்திற்கு வந்ததா முதல்வரிடம் விளக்கம் கேட்கும் ஸ்டாலின்\nஇங்கிலாந்து அணிக்கு திடீரென கேப்டன் ஆன பெண் ஸ்டோக்ஸ்\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை அவரவர் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்\nஉதயநிதி விவகாரத்தில், ஒட்டுமொத்த திமுக நிர்வாகிகளும் களமிறங்கியும், பின்னடைவை சந்தித்த திமுக\nஜெர்ஸி பட நாயகியின் புகைப்படத்தை கண்டு உறைந்து போன ரசிகர்கள்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன்... ரசிகர்களை கதிகலங்க வைத்த புகைப்படம்.\nஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.\nஹாட்டான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வர்ணித்து கமெண்ட் போட்ட ரசிகர்கள்.\nஇஷா குப்தாவின் ஹாட்டான புகைப்படத்தை கண்டு, ஹார்ட்டைப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mandhiram-sonnen-song-lyrics/", "date_download": "2020-07-05T01:31:25Z", "digest": "sha1:OCFJZ4YTDC22GI3OJZMBAW6PUQVE77QV", "length": 7497, "nlines": 229, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mandhiram Sonnen Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி\nஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு\nஅதன் பொருள் சொல்வாய் செந்தேனே\nஅதன் பொருள் சொல்வாய் செந்தேனே\nபாதம் பார்த்து வேதம் சொல்ல\nஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு\nஆண் : கண்மணி உனக்கொன்னு\nபெண் : என் மனம் உனக்கென்ன\nஆண் : நீ குளித்தால்\nபெண் : நீ ரசித்தால்\nஆண் : வந்து விட்டேன்\nபெண் : தந்து விட்டேன்\nஆண் : பாவம் அல்ல..\nஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு\nஆண் : பொருத்தம் நமக்குள்\nஆண் : நீ நினைத்தால்\nபெண் : நீ தடுத்தால்\nஆண் : தொட்டதெல்லாம் வெற்றியடி\nபெண் : காதல் வேதம்\nஎங்கள் வேதம் என்னை தடுக்குது\nஆண் மற்றும் பெண் :\nஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்\nபிறர் கண்கள் ஏதும் காணாமல்\nபிறர் கண்கள் ஏதும் காணாமல்\nஆண் மற்றும் பெண் :\nஆற்று மண்ணில் பேரை எழுதி\nஅழகு பார்ப்போம் அன்பே வா…\nஅழகு பார்ப்போம் அன்பே வா…\nஅழகு பார்ப்போம் அன்பே வா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/mk-stalin-urges-governement-to-take-action-the-suicide-of-fathima-latheef/268170", "date_download": "2020-07-05T01:00:56Z", "digest": "sha1:TWMFNP3RKX757TRZI4CCU2NWAVUV52TV", "length": 8784, "nlines": 55, "source_domain": "www.timesnowtamil.com", "title": " சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது - மு.க ஸ்டாலின்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது - மு.க ஸ்டாலின்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது - மு.க ஸ்டாலின்\nதமிழ்நாட்டின் தலைநகரில் ஐஐடி இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை |  Photo Credit: Twitter\nசென்னை: கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்த்து, அனைவரையும் சம உரிமையுடன் நடத்த வேண்டும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் வலியுருத்தியுள்ளாா்.\nஇதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவி ஃபாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில், தனது மரணத்திற்குக் காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் பல பகுதிகளிலும் மதவெறிச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலையில், தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சென்னை ஐஐடியில் சேர்த்ததாகவும், அப்படி இருந்தும் தன் மகளைச் சிறுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்ப்பலிக்கு ஆளாக்கிவிட்டதாக சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின��� தாயார் தெரிவித்திருப்பது, நமது தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது. இது வேதனைக்குரியதும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமான நிகழ்வாகும்.\nதமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலங்களின் கல்வி நிலையங்களில் தற்கொலைக்கும் மர்ம மரணங்களுக்கும் உள்ளாகும்போது, நமக்கு ஏற்படும் பதைப்பும் துடிப்பும், இந்த மாணவியின் சோகமயமான உயிரிழப்பிலும் ஏற்படுகிறது. மாணவியின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேரள முதல்வர் கோரியிருக்கிறார்.\nமாநிலத்தை ஆள்பவர்கள், இதனைக் கவனத்தில் கொண்டு நியாயமான, நேர்மையான, வெளிப்படைத்தன்மை கொண்ட சுதந்திரமான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். விசாரணைக்கு காலவரையறையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னை ஐஐடியில் இருந்து இத்தகைய சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. தமிழ்நாட்டின் தலைநகரில் ஐஐடி இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.\n'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற தமிழ் மறையாம் திருக்குறள் காட்டும் சமூக நீதிக்கு எதிரான சாதி - மத பேதம் கொண்ட சனாதனப் போக்கு, கல்விப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரின் மனதில் குடிகொண்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களை நடத்துவதும் இத்தகைய விபரீத விளைவுகளுக்குக் காரணமாகிவிடுகின்றது.\nகல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, நம் இந்திய தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, சமமான உரிமையுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவன செய்ய வேண்டும்,\" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2017/33858-2017-09-18-09-24-49", "date_download": "2020-07-05T00:44:21Z", "digest": "sha1:64ILLDZW4KKRHC2MIYVJPCGSD5JJ34UF", "length": 21683, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "காவிரி புஷ்கரமாம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nமகா புஷ்கரத்தில் ஆற்றோடு போனது தமிழனின் மானமும், மரியாதையும்\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையும் - இந்துத்துவா அரசியலும்\nதமிழ்ச் சமூகத்தில் சாதிமுறை பற்றிய புதிய ஆய்வு\nஉதவாக்கரை ஒரே நதிநீ���்த் தீர்ப்பாயம்\nஇந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 18 செப்டம்பர் 2017\nவேதகால பார்ப்பனச் சடங்குகள் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு நிறுவனங்களும் துணை போய் மதச்சார்பின்மை கொள்கையை குழித் தோண்டி புதைக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவை சான்றுகள்.\nகாவிரியில் நீர் இல்லை; காவிரி நீரை கருநாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகும் முறையாக தர மறுப்பதால் விவசாயம் கடும்பாதிப்புக்கு உள்ளாகி\nவிவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகி யிருக்கிறது. டெல்லியில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யப் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வளம் சேர்க்கும் நதி; விவசாயத்துக்கு ஆதாரமானது என்பதால் தமிழர்கள் காவிரியைப் போற்றுகிறார்கள். தமிழ் இலக்கியங்கள் பெருமை பேசுகின்றன. ஆனால் பார்ப்பனர்களுக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. காவிரி வற்றினாலும் விவசாயிகள் மாண்டாலும் ‘காவிரி புஷ்கரம்’ நடத்தவே துடிக்கிறார்கள்.\nஅது என்ன ‘காவிரி புஷ்கரம்’ 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறதாம் ‘காவிரி புஷ்கரம்’. குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இராசியிலிருந்து மற்றொரு ‘இராசி’க்கு இடம் பெயர்கிறானாம். ஒவ்வொரு நதிக்கும் ஒரு ‘இராசி’ உண்டாம். இந்த ஆண்டு ‘குரு’ பகவான் கன்னிராசியிலிருந்து ‘துலாம்’ ராசிக்கு இடம் பெயர்கிறானாம். காவிரி துலாம் இராசியாம். இது 144 ஆண்டுக்கு ஒரு முறை வருமாம். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி ஓடும் ‘துலாக் கட்டம்’ பகுதிதான். இதற்கான புண்ணியம��ன பகுதியாம். ‘புஷ்கரத்தில்’ காவிரியில் நீராடினால் கங்கையில் நீராடுவதற்கு சமமான ‘புண்ணியம்’ கிடைக்குமாம். இப்படி எல்லாம் கூறுவது காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரி.\nகாஞ்சி மடத்தில் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியிடம் ‘சண்டை’ போட்டுக் கொண்டு சங்கராச்சாரியிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ‘தண்டத்தை’ மடத்திலேயே விட்டுவிட்டு இரவோடு இரவாக 1987ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி காணாமல் போனார் ஜெயேந்திரன். கடைசியில் அவர் கருநாடக மாநிலம் ‘தலைக்காவிரி’யில் இருந்தார் என்பதை காவல் துறை கண்டுபிடித்தது. அதைத் தொடர்ந்து காஞ்சி மடத்துக்கும் ஜெயேந்திரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று “மகாபெரியவாள்” சந்திரசேகர் அறிவித்தார்.\n1983ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி காஞ்சி மடத்தில் 13 வயதே நிரம்பிய விஜயேந்திரனை தனது வாரிசாக உரிய வேத சடங்குகளுடன் நியமித்து அறநிலையத் துறைக்கும் அறிவித்து விட்டார்., அதற்குப் பிறகு அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் போன்ற மேலிட பார்ப்பனர்கள் தலையிட்டு சமாதானம் பேசி மீண்டும் ஜெயேந்திர சரசுவதியை மடத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தார்கள். தலைக் காவிரியில் அன்று தலைமறைவாகி யிருந்த அதே ஜெயேந்திரன்தான் இப்போது ‘காவிரி புஷ்கரம்’ நடத்த தனது தலைமையில் குழு அமைத்திருக்கிறார்.\nசெப்டம்பர் 12 முதல் 24 வரை தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் காவிரியில் 13 நாள்கள் ‘புஷ்கரம்’ நடத்துகிறார்களாம். ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் இதற்கு நிதி உதவி செய்வதோடு விழாக் குழுவிலும் அதிகாரிகள் பங்கேற்று செயல்படுகிறார்கள். சங்கராச்சாரியின் ‘புஷ்கரம்’ குழுவில் மயிலாடுதுறையில் தி.மு.க.வின் முன்னணி பிரமுகர் ஒருவரும் இடம் பெற்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பதையும் வெட்கத்துடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக் கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் ‘புஷ்கரத்தில்’ பங்கேற்று ‘புண்ணியம்’ தேடப் போகிறாராம்.\n‘துலாம் இராசிக்கு’ சொந்தமான காவிரி ஏன் தண்ணீர் இராசியில்லாமல் வறண்டு போய் கிடக்கிறது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் வருகிறது என்று எதனடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது\nகருநாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய காவிரியை தடுத்து நிறுத்திய ‘இராசி’ எது காவிரியின் ‘துலாம்’ இராசிக்கு சனி பகவான் குடிபெயர்ந்த பிறகாவது தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வந்து சேருமா காவிரியின் ‘துலாம்’ இராசிக்கு சனி பகவான் குடிபெயர்ந்த பிறகாவது தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வந்து சேருமா நதிகளுக்கு உள்ள ‘இராசி’கள் கடலுக்கும் உண்டா நதிகளுக்கு உள்ள ‘இராசி’கள் கடலுக்கும் உண்டா இப்படி பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்தக் கேள்விக்கும் அறிவியல் ரீதியான பதில் கிடைக்காது.\nசைவ மடாதிபதியான திருப்பனந்தாள் ஆதீனம், ‘புஷ்காரத்துக்கு’ வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடையாது என்று கூறியிருக்கிறார். துணிவுடன் வெளி வந்திருக்கும் ஆதீனத்தைப் பாராட்டுகிறோம்.\n‘காவிரி’யை வேதத்துக்குள் அடக்கி அதற்கும் மதச் சாயம்பூசும் கேலிக் கூத்துகள், மதச் சார்பற்ற ஒரு நாட்டில் அரங்கேறிக் கொண்டிருப்பதும், அதற்கு அரசு எந்திரங்கள் நிதி உதவிசெய்வதும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள்.\nகாவிரி நீர்உரிமைப் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்படாத சங்கர மடம், காவிரி புஷ்கரம் கொண்டாடி, பல கோடி ரூபாயை பாழடிப்பது விவசாயிகளை அவமதிப்பதாகும்.\nவேதகாலப் பார்ப்பனிய திமிரை அப்படியே காப்பாற்றுவதே அதன் நோக்கம்.\n‘பார்ப்பன ஆதிக்கம் எல்லாம் பழைய கதை’ என்று பேசுவோர், இந்த ‘புஷ்கரம்’ கூத்துகளை திரும்பிப் பார்க்கட்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/crafts/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T23:59:11Z", "digest": "sha1:QLOPM5T4E5CMAFI3DNVMNAC7MUTHEJPY", "length": 5199, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "Crafts - கைவினை - அலங்காரப் பொருட்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபைன் கோன் நத்தார் மரம்\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nதக்காளி வடிவ பின் குஷன்\nகிட்ஸ் க்ராஃப்ட் - பேப்பர்கப் வால் ஹேங்கிங்\nகம்பால் ஹொலி ஸ்ப்ரிக்ஸ் (Gumball Holly Sprigs)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV", "date_download": "2020-07-04T23:37:05Z", "digest": "sha1:NPMCNNGP4VSLFN4PYETRG6WBDAMUICTX", "length": 18120, "nlines": 351, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nபடைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே Sent from my SM-N770F using Tapatalk\nநான் பாத்தா பைத்தியக்காரன் உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்\nபார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென\nகாதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம் கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா எங்கே என்றே நீ சொன்னால் அங்கே என் மனம் Sent from my SM-N770F...\nமந்தார மலரே மந்தார மலரே நீராட்டுக் கழிஞ்சில்லே மன்மத ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூட வருன்னில்லே Sent from my SM-N770F using Tapatalk\nதினம் தினம் ஒரு நாடகம் தினம் தினம் ஒரு காட்சியாம் நாளை வரும் மாற்றம் என்ன நானும் நீயும் பார்க்கலாம்\nவஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி Sent from my SM-N770F using Tapatalk\nபொன்னுக்கென்ன அழகு பூவுக்கென்ன பெருமை உன் கண் எழுதும் தமிழ் கோலங்கள் போதாவோ வண்ணக்கிளியே Sent from my SM-N770F using Tapatalk\nதூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி Sent from my SM-N770F using Tapatalk\nநினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா Sent from my SM-N770F using Tapatalk\nபவளங்கள் தாரேன் பால் போலும் பல்லுக்கு முத்துச்சரங்கள் தாரேன் முன் கோப சொல்லுக்கு உன் ஆசை எல்லாம் வெறும் கானல் நீறு நீ ஏலம் போட வேராள்ள பாரு\nகட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா\nமாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள் சிந்திக் கிடப்பதென்னவோ Sent from my SM-N770F using Tapatalk\nமூடித்திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன Sent from my SM-N770F using Tapatalk\nDon't worry... you'll understand when you become sober... :rotfl: தங்கம் இவள் அங்கம் எங்கும் சுகம் தங்கும் இ���மைக் கதவு திறந்து விட்டது ...\nஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள் Sent from my SM-N770F using Tapatalk\nஇன்றே... இன்றே... இன்றே வேணும் வேணும் வேணும் இன்றே இன்றே இன்றே பால்போலே பதினாறில் எனக்கொரு girlfriend வேணும் Sent from my SM-N770F using...\nசொல் சொல் சொல் அன்பே நீ சொல் நில் நில் நில் போகாதே நீல் சொல் சொல் சொல் சொல்லாமல் சொல் சொல்வதேல்லாம் கண்ணாலே சொல் Sent from my SM-N770F using...\nஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா Sent from my SM-N770F using Tapatalk\nயம்மா யம்மா லேடி டாக்டர் உன்னோடதான் ஒரு மேட்டர் வெட்கம் என்ன நான் டாக்டர் சொல்லு சொல்லு என்ன மேட்டர் Sent from my SM-N770F using Tapatalk\nசபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம் Sent from my SM-N770F using Tapatalk\nநெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய் நினைவு தராமல் நீயிருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன் Sent from my SM-N770F...\nபனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இசையில்லாத முத்தமிழா இனிப்பில்லாத முக்கனியா Sent from my SM-N770F using Tapatalk\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் சுதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார Sent from my SM-N770F using...\nகாலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள் நாங்கள் கலை மான்கள் பூக்கள் Sent from my SM-N770F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=2", "date_download": "2020-07-05T01:28:24Z", "digest": "sha1:PSMKJYABMULOB2TSQABJQFL27CMJ2FWB", "length": 22612, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Aariviyal books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகுறிச்சொற்கள்: வேளாண்மை, உழவுத் தொழில், கால்நடைகள், விவசாயி, சாகுபடி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - Aayvukooda Parisothanaigalai Arinthu Kollungal\nஎழுத்தாளர் : டாக்டர் முத்துச் செல்லக்குமார்\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nஅறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvukalum Aandugalum\nஅலெக்சாண்டர் ஃபிளெமிங், பென்சிலின் என்ற மருந்தை எப்போது கண்டுபிடித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் '' பொது சார்பியல் கொள்கை '' என்கிற சித்தாந்தத்தை எப்போது வெளியிட்டார். அறுவை சிகிச்சை செய்கிற போது மருத்துவர்கள் வாயையும் மூக்கையும் துணியால் மூடிக் கொள்கிறார்களே... இந்த [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : K.V. தனசேகர்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு\nஅறிவியல் அறிஞர் ஜு.டி. நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு பள்ளிச் சிறார்களுக்காக இலகு தமிழில் தரப்பட்டுள்ளது.\nஎழுத்தாளர் : தி.சு. கலியபெருமாள் பி.ஏ.,\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஎழுத்தாளர் : சுப்பையா பாண்டியன்\nபதிப்பகம் : தமிழ் திசை (Tamil Thesai)\nகுழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology\nகுழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி\nதிக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா\nஅம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன\nபயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி\nஎன்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் நுட்பமான [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: குழந்தைகளுக்காக, தகவல்கள், சிந்தனை\nஎழுத்தாளர் : ஜி.எஸ்.எஸ். (G.S.S)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஅறிவியல் அறிஞர் ஜகதீச சந்திரபோஸ்\nஇந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : சந்தான லஷ்மி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nகுழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal\nகுழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.\nஉங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான\nநொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா\nஇது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறை, நோய்கள்\nஎழுத்தாளர் : அருண் மகாதேவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅறிவியல் அறிஞர் கெல்வின் பிரபு\nஇந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே ��ெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தி.சு. கலியபெருமாள் (T.S. Kaliyaperumal)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஅறிவியல் அறிஞர் டாக்டர் ஜோஸஃப் லிஸ்டர்\nஇந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : தி.சு. கலியபெருமாள் (T.S. Kaliyaperumal)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகாசி யாத்திரை, இட்லியா இருங்கள், ஜெம், Fundamentals, siru thozhil, தரவு, மாவீரன், பரிதி, வெஜிடேரியன், ஜெயகாந்தன் நா, ஹைக்கூ, தொலைந்து போனவர்கள், விடுதலை புலி, தமிழ் புத்த காலயம், தே\nகனவு மெய்ப்பட வேண்டும் -\nசிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் - Sivappu Nira Mazhai Kottil Oru Pen\nபடைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி\nஅணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru\nகுதிரை வேட்டை பெர் பெதர்சன் -\nமார்க்சியம் சில போக்குகள் - Marxiyam Sila Pokkugal\nசுவையான பொடி வகைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/585", "date_download": "2020-07-05T02:24:00Z", "digest": "sha1:CVZVED5T3QVU3S7HRBUDCPPI7NE3TWJQ", "length": 7530, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/585 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 569 அருகில் வந்து ஓவியம் வாளாது நிற்பதுபோல நிற்கின்றாள் ஆகத் தடக்கிய புதல்வனுடன். கண்ணில் நீர் குளமாகி அவள் பார்வையை நடுங்கச் செய்கின்றது. பரல்முரம் பாகிய பயமில் கானம் - இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா(று) அன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்னவாக எண்னுநள் போல முன்னம் காட்டி முகத்தில் உரையா (பால்-பருக்கைக் கற்கள்: முரம்பு மேட்டு நிலம்; இறப்பகடந்து செல்ல; அறத்தாறு-அறநெறி; தொன்றுபடுகிளவிஇயற்கைப் புணர்ச்சியின்போது சொன்ன சொல்; அன்னவாக சொல்லிய அளவில் கழிக; முன்னம்-குறிப்பு) பிரிவிற்குத் தான் உடன் படாமையைக் குறிப்பால் புலப்படுத்து வாள்போல் பெருமூச்சு விடுகின்றாள். அந்த வெப்பத்தால் புதல்வனின் புல்லிய தலையிலணிந்திருந்த செங்கழுநீர் மாலை பவளம் போன்ற தன்னுருவினை இழிந்து பொலிவற்றதாகி விடுகின்றது. இத்தோற்றத்தைக் காண்கின்றான் தலைவன். 'நாம் அண்மையில் இருக்கவும் இவ்வாறு வருந்தும் இயல் பினளாகிய இவள் நாம் பிரிவோமாயின் உயிர் வாழ்ந்திராள்' என்று கருதிச் செலவழுங்குகின்றான். செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்.\" |அழுங்கல்-தவிர்தல்: வன்புறை-வற்புறுத்தல்) என்ற தொல்காப்பிய விதிக்கு இலக்கியமாகின்றான். இப்பாடலி லுள்ள பாலை ஒவியம் பாங்காக அமைந்திருப்பது படித்து அதுபவிக்கத் தக்கது. சங்கப் பனுவலில் உடன்போக்குத் துறைக்கண் அரிய ஒரு புதுச் செய்தியைப் பெருங்கடுங்கோ தருகின்றார். புறவணி கொண்ட தநாறு கடத்திடைக் கிடினென இடிக்கும் கோற்றொடி மறவர் வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாதி 81. கற்பியல்-44\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/format-the-nokia-mobile-005312.html", "date_download": "2020-07-05T01:58:53Z", "digest": "sha1:QCSKWSGFCK6H7NMHBV5G2CEYG4KWQIHF", "length": 16289, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "format the nokia mobile - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n15 hrs ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\n15 hrs ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\n16 hrs ago கொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nAutomobiles சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநம்முடைய நோக்கியா மொபைலில் வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால்,\nமொபைல் நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும்.\nமொபைல் இல் பதிந்து வைத்திருக்கும் சில அப்ளிகேசன் இயங்க மறுக்கும்.\nமொபைல் இனை பெறவும் முடியாது அனுப்பவும் முடியாத நிலை ஏற்படும்.\nமொபைல் வழக்கத்துக்கு மாறாக லோடாக தொடங்கும்,\nஅடிக்கடிமொபைல் ஆப் ஆகி ஆன் ஆகும்\nஇது போன்ற பல பிரச்சினைகள் ஏற்படத்தொடங்கும்.இதற்கு Factory settings இனை Reset செய்தாலும் சரி ஆக மாட்டாது.அப்படி என்றால் என்ன செய்வதுஉங்களுடைய Phone இனை Format செய்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை\nஇதை செய்வதனால் உங்களுடைய Phone இல் உள்ள Contacts, message, Applications போன்ற அனைத்தும் அழியும்.என்பதை தயவு செய்து கவணத்தில் கொள்ளவும்.\nநோக்கியா இனை Format செய்வதற்கு 2 முறைகள் உள்ளது.அதில் எது உங்களுக்கு இலகுவாக தென்படுகிறோதோ அதை, தேவை ஏற்படும் போது மாத்திரம் செய்து பார்க்கவும் (அடிக்கடி செய்து பார்க்க வேண்டாம்)\nஉங்களுடைய Phone இனை Switch OFF செய்து கொள்ளுங்கள்.\n3 மற்றும் Call Key இனை ஒரே நேரத்தில் அழுத்திக்கொண்டு, Phone இனை ON பன்னுங்கள் (சிறிது நேரத்திற்கு அப்படியே Key களை அழுத்திக்கொண்டு இருங்கள்.விடவேண்டாம்)\nஉங்களுடைய Phone Format செய்யப்படும் காத்திருக்கவும்.\nமுடிந்த பின் பாருங்கள்,எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உங்களுடைய Phone இயங்கிக்கொண்டிருக்கும்.\nமேலே சொன்ன முறை உங்களுக்கு கடிணமாக இருந்தால் அல்லது உங்களுடைய Nokia Phone இற்கு மேலே சொன்ன முறை பொருந்தவில்லை என்றால் அல்லது உங்களிடம் இருப்பது நோக்கியா வின் டச் மொபைல் என்றால் இந்த முறையை பயன்படுத்திக்கொள்ளவும்.\n#7370# என்ற குறியீட்டை டைப்செய்யுங்கள்\n phone will restart.என்ற செய்தி வரும் அதற்கு Yes கொடுங்கள்\nஉங்களுடைய Phone இன் security code கேட்கும், சரியாக கொடுங்கள் , சிறிது நேரத்தில் Format ஆகிவிடும்.\nஇந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nGoogle வைத்த அடுத்த ஆப்பு வாட்ஸ்அப், மெசேன்ஜர், இன்ஸ்டாக்ராமிற்கு 'இந்த' சேவை இனி கிடையாது\nஎல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு\nசத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\nஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம் உண்மையில் இது என்ன தெரியுமா\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகொரோனாவை தாண்டி இதுதான் முதலிடம்: கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியவை\n2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nஇது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள். உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\nஒப்போ ஏ52: வாங்கச் சிறந்த தரமான ஸ்மார்ட்போன்.\nHonor 30 லைட் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதாம்சன் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.\nஇன்று விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்.\nஇது கவலையா இருக்கு., 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவுக்கு சீனா சொன்ன பதில் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/trai-new-rules-dth-and-cable-tv-price-reduced-024799.html", "date_download": "2020-07-05T00:54:45Z", "digest": "sha1:H4VEENBTZBUIMTSWGHI6ICI66VGPH4SH", "length": 18263, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேபிள்/ டிடிஹெச் கட்டணங்களை மாற்றிய டிராய்: சரியான சலுகை.! இன்ப அதிர்ச்சியில் மக்கள்.! | TRAI New Rules: DTH and Cable TV Price Reduced - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago சத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\n11 hrs ago சூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\n18 hrs ago \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\n18 hrs ago ஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nNews ரகுகணேஷ் அழைத்து சென்ற மகேந்திரன்.. மூளையில் பாதிப்பால் இறப்பு.. மருத்துவ ஆவணத்தில் தகவல்\nAutomobiles மாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் அறிமுகம்\nLifestyle 7 நாள் சுடுதண்ணில மஞ்சள் கலந்து குடிங்க.. உடம்புல என்ன நடக்குதுன்னு பாருங்க...\nMovies நூறு நாளாச்சு..அங்கலாம் திறந்துட்டாங்க, இங்கயும் அனுமதிங்க.. தியேட்டர்களை திறக்க அரசுக்கு கோரிக்கை\nFinance ஜூலை முதல் வாரத்தில் 7% மேல் விலை ஏறிய பங்குகள் விவரம்\nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேபிள்/ டிடிஹெச் கட்டணங்களை மாற்றிய டிராய்: சரியான சலுகை.\nடிராய் அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்த டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய கட்டண முறைகளின் கீழ் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் கட்டணங்கள் தற்போது\nடாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி\nஅதாவது டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஸ் டிவி, d2h அல்லது சன் டைரக்ட் ஆகிய டிடிஹெச் கனெக்ஷன் வைத்திருக்கும் வாடிக்ககையாளர்கள் இதன் மூலம் அதிகப்பயன் அடைந்துள்ளனர். இதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nஇப்போது வந்துள்ள புதிய விதிமுறையின் அடிப்படையில் மாதம் 130 ரூபாய் கட்டணத்தில் 200 சேனல்கள் கிடைக்கும். முன்னதாக 130 ரூபாய்க்கு வெறும் 100 சேனல்கள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்ததக்கது.\nஇருக்கு., நமக்கு செம்மையான ஆஃபர் இருக்கு: Zomato அடுத்த டார்கெட்- இதை செய்தால் ஆஃபரோ., ஆஃபர் தான்\n25ரூபாய் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும்\nமேலும் ஒவ்வொரு 20 கூடுதல் சேனல்களுக்கும், நீங்கள் 25ரூபாய் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும். டிஷ் டிவி, d2h பயனாளர்கள் 200 சேனல்களுக்கு 153.40 ரூபாய் செலுத்தினால் மட்டுமே போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடி தூள்: ஒரு நாளுக்கு 5 ஜிபி., 90 நாள் வேலிடிட்டி., இதுக்கு மேல என்ன வேணும்: BSNL மாஸ்\nஆனால் ஒவ்வொரு கூடுதல் 10 சேனல்களுக்கும் 10 ரூபாய் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக டாடா ஸ்கை பயனாளர்கள் முதல் 200எஸ்டி சேனல்களுக்கு 153.40 ரூபாயும் கூடுதல் சேனல்களுக்கு மாதம் 188.80 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்பு 2எஸ்டி சேனல்கள் இணைத்ததுதான் ஒரு ஹெச்டி சேனலாக மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இப்போது இந்த சிக்கல்களை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.\nWhatsApp Dark Mode: ஆண்ட்ராய்டு 9 இயங்குதளங்களில் வாட்ஸ்ஆப் டார்க் மோட் எனேபிள் செய்வது எப்படி\nடிராய் அமைப்பின் முக்கிய நோக்கம் சந்தாதாரர்களுக்கு அவர்கள் பார்க்க விரும்பும் சேனல்கள் பற்றி சுதந்திரம் அளிப்பதும்இ எம்.ஆர்.பி விலையில் அந்த சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்துவது நோக்கமாகும்.\nசத்தமில்லாமல் ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலை உயர்வு.\nசத்தமில்லாமல் டிராய் அதிரடி: விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி அறிமுகம்.\nசூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\nTRAI அதிரடி: இனி 'இந்த' சேவைக்கு கட்டணமும் இல்லை-வரம்பும் இல்லை; முற்றிலும் இலவசம் தான்\n\"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTrai அதிரடியாக சேனல்களின் விலையை குறைக்க உத்தரவு\nஹானர் எக்ஸ்10 மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nகேபிள் மற்றும் டிடிஎச் விலையை குறைக்க டிராய் அதிரடி முடிவு\n2 மி���்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nதிருடு போன ஸ்மார்ட்போன்களைப் கண்டுபிடிக்க நடைமுறைக்கு வந்த அரசின் புதிய திட்டம்\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி\nரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nரெடியா இருங்க: பட்ஜெட் விலை Xiaomi Redmi Note 9 Pro விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2560936", "date_download": "2020-07-05T00:02:51Z", "digest": "sha1:DIACSTGC74TMRBWHYAOBDSOKP7B5EG2Q", "length": 21190, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "சீனப் பொருட்கள் புறக்கணிப்பை மத்திய அரசு ஆதரிக்க கூடாது: தேவகவுடா| Dinamalar", "raw_content": "\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ...\nஅமெரிக்க வரலாற்றை அழிக்க துடிப்பதா\nதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ...\n13 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு\nமுதல்வர் பாராமுகம் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தரப்பு ...\nஉலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் ...\nரவுடி விகாஷ் துபேயை வேட்டையாட 25 தனிப்படைகள் 2\nஇந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் ... 13\nசீனப் பொருட்கள் புறக்கணிப்பை மத்திய அரசு ஆதரிக்க கூடாது: தேவகவுடா\nபெங்களூரு: லடாக் மோதல் விவகாரத்தையடுத்து, சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்பதை மத்திய அரசு ஆதரிக்கக்கூடாது என முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அறிவுறுத்தியுள்ளார்.\nகடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர���கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல் ஒலித்து வருகிறது.\nஇந்நிலையில், மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து, தேவகவுடா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: லடாக் சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதை நான் வரவேற்கிறேன். எதிர்கட்சிகள் கட்டுப்பாடற்ற முறையில் பேசிவிடக்கூடாது. உள்நாட்டு அரசியலையும், தேசப் பாதுகாப்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது.\nசீனப்பொருட்களை புறக்கணிப்போம் என்ற குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கக்கூடாது. யதார்த்த வழியில் நாம் நடக்க வேண்டியது அவசியம். அதேசமயம் தேசியவாதத்தின் குரலை குறைத்துக் கொள்ளவேண்டும். ஆத்திரம், கோபம், பழிவாங்கும் உணர்வை தூண்டுவது போல் பேச இது சரியான நேரம் அல்ல.\nலடாக் சம்பவத்தில், சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் வருவது வேதனையளிக்கிறது. அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ராணுவத்தை அரசியல்ரீதியாகப் பயன்படுத்தப்பார்க்கும் சம்பவங்கள் ஆபத்தானது. ராணுவத்தினரை தேசப்பணியாற்றும் செயலுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும்.\nஎல்லையில் இந்திய வீரர்கள் எவ்வாறு வீர மரணம் அடைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்(3)\nகேரளாவில் புதிதாக 118 பேருக்கு கொரோனா(3)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த துங்கு மூஞ்சி இன்னுமா இருக்கிறார் நாட்டில் .\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nதேசத்துரோக தேவகவுடாவை பிடித்து தேசத்துரோக வழக்கில் உள்ளே தள்ள வேண்டும்... வெளியே விடக்கூடாது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்\nகேரளாவில் புதிதாக 118 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563609", "date_download": "2020-07-05T01:59:40Z", "digest": "sha1:MOLER337GXR6S2JCJRFHMMF52PWQWU5E", "length": 16859, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு ; புதிய நிர்வாகிகள் தேர்வு| Dinamalar", "raw_content": "\nதொல்லியல் சின்னங்கள் நாளை திறக்க அனுமதி\nதொலை மருத்துவ சேவை வழங்கும் திருநங்கைக்கு மத்திய ...\nஜூலை 5: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்று சந்திர கிரஹணம்; இந்தியாவில் தெரியுமா\nகொள்ளிடம் ஆற்றில் ரூ.396 கோடியில் கதவணை கட்டும் பணி ... 3\n'நீட்' தேர்வு மையத்தை 15ம் தேதி வரை மாற்ற வசதி\nஊரடங்கிற்கு முடிவு காண வணிகர்கள் வேண்டுகோள் 3\nபணி ஓய்வு பெறுவோரை கவுரவிக்கும் அஞ்சல்துறை\nநிவாரண பணிகள்: பிரதமர் மோடி பாராட்டு\n98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது ... 3\nஊராட்சி தலைவர் கூட்டமைப்பு ; புதிய நிர்வாகிகள் தேர்வு\nவிருத்தாசலம் : விருத்தாசலம் ஒன்றியத்திற்குட்பட்ட, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது.\nஒன்றிய சேர்மன் செல்லத்துரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலைச்செல்வன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார். சிறப்பு தலைவராக கோமங்கலம் வீரபாண்டியன், தலைவராக விளாங்காட்டூர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக சுரேஷ், வெங்கடேசன், ஜெயந்தி, செயலர்களாக கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலர்களாக சக்கரவர்த்தி, ஜெயச்சந்திரன், சவுமியா, துணைச் செயலர்களாக சிவபெருமான், வீரம்மாள், சித்ரா, பொருளாளராக அண்ணாதுரை, ஒருங்கிணைப்பாளராக சின்னப்பிள்ளை தேர்வு செய்யப்பட்டனர்.\nஇவர்களை, கலைச்செல்வன் எம்.எல்.ஏ., முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.கூட்டத்தில், அரசு அறிவிக்கும் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொழில் பழகுநர் பயிற்சிவிண்ணப்பங்கள் வரவேற்பு\n4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொழ���ல் பழகுநர் பயிற்சிவிண்ணப்பங்கள் வரவேற்பு\n4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jul/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3190084.html", "date_download": "2020-07-05T00:47:08Z", "digest": "sha1:7NSYK5XAP7S2O2HJEKNSQO3S5OQB5KS4", "length": 8886, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீர் மேலாண்மை குறித்தவிழிப்புணர்வுப் பேரணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணி\nமத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், மத்தியக் குழுவின் தலைவர் பி.என்.ரஞ்சித் குமார் ஆகியோர் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.\nஇப் பேரணி, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி மோகனூர் சாலை, உழவர் சந்தை, மணிக்கூண்டு வழியாக மீண்டும் ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்தை வந்தடைந்தது. இப் பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்று, நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.\nமேலும், குடிநீரைச் சிக்கனமாய் பயன்படுத்துவோம், குழாய்களில் குடிநீர் வீணாவதைத் தவிர்ப்போம், சுத்தமே சுகாதாரம், மழைநீரே நீர் வளத்தின் ஆதாரம், மழைநீர் சேகரிப்பு ஒரு மகத்தான பணி, அதில் அனைவரும் பங்கேற்று பயன்பெறுவோம், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளை அசுத்தம் செய்வதை தவிர்ப்போம், பாரம்பரிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவோம், நீர் மாசுபாடு, சுகாதாரத்திற்கு கேடு, மழை நீரை��் சேமித்து நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்ற வாசகங்களை முழக்கமிட்டபடி சென்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, மகளிர் திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கே.மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/12/blog-post_71.html", "date_download": "2020-07-05T02:26:17Z", "digest": "sha1:SE22V6Z2I5NOEHXY2L2PZ2ADZD3ZONHC", "length": 19327, "nlines": 430, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா ? காமராஜர்", "raw_content": "\nகாமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் . அடுத்த நிமிடம் உற்சாகம் பொங்க \" என்ன யாரை பார்க்க வந்தீங்க \"\" என்று கேட்டப் படி அவரே குழந்தைகளிடம் வந்து விட ...\nஅப்பொழுது அந்தச் சிறுமி தயங்கி பேசினாள் \" உங்களைத் தான் பார்க்க வந்தோம் . எங்களுக்கு அப்பா இல்லை . அம்மா மட்டும் தான் . அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரீட்சை பீஸ் கட்ட பணம் இல்லை . உங்களை பார்த்தா உதவி செய்வீங்கன்னு எல்லோரும் சொன்னாங்க அது தான் வந்தோம்\" என்றாள் ...\nஅவர்களை அன்போடு தட்டிக் கொடுத்தப் படி , \" அம்மா தான் அனுப்பிச்சாங்ளா என்று காமராஜர் கேட்க ... அந்த குழந்தைகளோ \" இல்லை அய்யா , நாங்களாகத் தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாக விக்கறாங்க அதுல தான் எங்களை படிக்க வைக்கிறாங்க \"\"\" என்று சொல்ல . அதற்கு மேல் கேட்க முடியாமல் . மாடிக்கு சென்ற அவர் ஒரு கவருடன் .வந்தார் சிறுமியிடம் கொடுத்து \" இதில் கொஞ்சம் பணம் இருக்கு . அண்ணனுக்கு பீஸ் . கட்டிடுங்க அம்மா பேச்சை கேட்டு நல்ல பிள்ளைங்களா நடந்துக்கணும் என்று சொல்லி அனுப்பி வைத்தார் ....\"\nமறுநாள் மீண்டும் அந்தக் குழந்தைகள் வந்தனர் . உதவியாளர் வைரவன் குழந்தைகளை உள்ளே அழைத்து வந்தார் .... \" வாங்க வாங்க \" என்று அவர்களை வாஞ்சையுடன் அழைத்த காமராஜரிடம் அந்தக் குழந்தைகள் . \" பரீட்சைக்கு பணம் கட்டி விட்டோம் அய்யா . அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்று காமராஜரிடம் அந்தச் சிறுமி ரசீதை நீட்டினாள் .... காமராஜர் கண் கலங்கி விட்டார் .\n குழந்தைகள் அவரை ...வணங்கினார்கள் அவரும் குழந்தைகளை வணங்கினார் .... வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்\nகடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்\nஎன் மனைவி என்னுடன் இருக்கும் வரை எனக்கு எப்போதுமே ...\nவறட்டு இருமல் பாடாய் படுத்துகிறதா\n என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதி...\n2016 இன் இராசிபலன்கள். யாருக்கு நன்மை…\n3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு Chan...\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – ...\nஅஜீரண பிரச்னைக்கு - பாட்டி வைத்தியம்\nஎண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்:விளக்கு ஏற்றும் முறை\n30 மணிநேரத்தில்,1330 குறள்களால் வரைந்து முடிக்கப்ப...\nவிடுமுறைக்கு இலங்கை செல்லும் தமிழா\nவைகுண்ட ஏகாதசி வந்த கதை\nகேப்டன்திரு விஜயகாந்த் அவர்களை பற்றி சில குறிப்பு...\nநூறு முறைக்கும் மேல் பார்த்தும் திகட்டவில்லை.\nஎம் மதமும் சம்மதம் என்று நினைக்கும் மனிதாபிமானம்\nஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி\nரஷ்யாவில் மாஸ்கோ கோவிலில் பெண் பூசாரி\n85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம்.\nமக்களின் முன்னால் இன்னொரு 'மண்குதிரை'\nஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்- பவா செல்லதுரை\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nமுகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லதுரை\n''உருவத்தைப் ��ார்த்து எடை போடலாமா\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன...\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nவயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்\nஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்ப...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ta.svtuition.org/2014/01/learn-to-search-in-tamil.html", "date_download": "2020-07-05T01:55:47Z", "digest": "sha1:35GS4WEBJRI36QYQOKDWIOUM3UV25ORG", "length": 9981, "nlines": 73, "source_domain": "ta.svtuition.org", "title": "கணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம் | கணக்கியல் கல்வி", "raw_content": "\nகணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\nகணக்கியல் கல்வி தளத்தில் தேடல் மிகவும் எளிது : தேடல் பெட்டியில் மனதில் தோன்றியவை என்ன வகையாக இருந்தாலும் தட்டச்சு செய்யவும் , பின...\nகணக்கியல் கல்வி தளத்தில் தேடல் மிகவும் எளிது: தேடல் பெட்டியில் மனதில் தோன்றியவை என்ன வகையாக இருந்தாலும் தட்டச்சு செய்யவும், பின்பு தேடல் பொத்தானை கிளிக் செய்யவும், நாங்கள் உங்கள் தேடல் தொடர்புடைய அனைத்து முடிவுகளையும் கூகிள் உதவியுடன் வழங்குவோம்.\nகணக்கியல் கல்வியில் சிறந்த தேடல் செய்வதற்கான குறிப்புகள்\n• இது எளிமையானது: உங்கள் கணக்கு அல்லது நிதி பிரச்சனை தொடர்பான ஒரு குறிப்பிட்ட தீர்வை தேட வேண்டும் என்றால், கணக்கியல் அல்லது நிதி துறையின் பெயரை உள்ளிடவும், அல்லது நீங்கள் நினைவுகூர முடியும் அதன் பெயரை குறிப்பிடவும். உதாரணமாக, நீங்கள் நிறுவனத்தின் கணக்கியல் தீர்வு பெற வேண்டும் என்றால், நீங்கள் நிறுவன கணக்கு அல்லது நிறுவன கணக்கு பிரச்சினைகள் என்று எழுத வேண்டும், கணக்கியல் கல்வியின் தேடல் இயந்திரத்தில் பொருத்தமான விளைவுகளை பெறுவது இன்னும் எளிது.\n• நீங்கள் தேடும் பக்கம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை பற்றி யோசியிங்கள்: என் வலைப்பதிவில் உள்ள தேடு பொறி ஒரு மனிதன் கிடையாது. இது திட்டம் மற்றும் குறியீடுகளின் கலவையாக உள்ளது. அதை நான் உங்கள் வசதிக்காக சேர்த்துள்ளேன். நீங்கள் கூகிள் செல்ல வேண்டாம் ஏனென்றால் Google என் வலைப்பதிவில் உள்ளது. நான் தேடல் பெட்டியின் தரவு தளத்தை பார்க்கிறேன். நீங்கள் என் வலைப்பதிவின் தேடல் பெட்டியில் சரியான கேள்வி நிரப்பினால்தான் நான், சரியான தீர்வு கொடுக்க முடியும். பக்கத்தில் அதிகமாக தோன்றும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். கணக்கியலில் அதிகம் பயன்படுத்தபடும் வார்த்தைகளை உபயோகிக்கவும்.\n• பெரிய எழுத்து வார்த்தை ‘அல்லது’ பயன்படுத்தவும்: நான் கூகிள் இன் தயாரிப்பான கூகிள் தேடுபொறி பயன்படுத்துகிறேன். மேலும் கூகிள் இயல்புநிலை தேடலில் அனைத்து வார்த்தைகளும் கருத்தில் கொள்ளப்படுகிறது. தேடலில் பெரிய எழுத்து வார்த்தை ‘அல்லது’ பயன்படுத்த வேண்டும். உதாரணமாக [இந்திய மத்திய பட்ஜெட் 2009 2010] என்று தட்டச்சு செய்தால் இரண்டு ஆண்டுகள் கொண்ட பக்கங்கள் காண்பிக்கும் அதேசமயம் உதாரணமாக, [இந்திய மத்திய பட்ஜெட் 2009 அல்லது 2010] என்று தட்டச்சு செய்தால், நான் இந்த வலைப்பதிவில் எழுதிய குறிப்பிட்ட ஆண்டுக்கான முடிவுகளை கொடுக்கும்.\n• சொற்றொடர் தேடல் (\"\"): நீங்கள் கணக்கியல் அல்லது நிதி வார்த்தைகளின் தொகுப்பை சுற்றி இரட்டை மேற்கோளில் போடுகிறீர்கள் என்றால், அது தொடர்பான முடிவுகளை மட்டுமே அது கொடுக்கும். உதாரணமாக, [\"Nikesh அரோரா\"] என்று தேடினால் Nikesh சம்பந்தமான பக்கங்களை நீங்கள் பார்க்க முடியாது.\nகணக்கியல் கல்வியின் மொபைல் பயன்பாடு: பயன்படுத்துவது எப்படி\nகணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\nகணக்கியல் கல்வியை பயன்படுத்துவது எப்படி\n© 2015 கணக்கியல் கல்வி\nteacher vinod kumar இருப்புநிலை உத்வேகம் ஐந்தொகை கணக்கு வைப்பு செலவு கணக்கு பைனான்ஸ் கல்வி வினோத் குமார்\nகணக்கியல் கல்வி: கணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\nகணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kennadi-club-rights-gone-2-crores/", "date_download": "2020-07-05T01:09:59Z", "digest": "sha1:S6KC7DNPIGIOFPKEXXN4CQOI7Y3QLA7M", "length": 9485, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "ரூ.2 கோடிக்கு விலைபோன சுசீந்திரனின் 'கென்னடி கிளப் சீன மொழி டப்பிங் உர��மம் '..! - Behind Frames", "raw_content": "\nரூ.2 கோடிக்கு விலைபோன சுசீந்திரனின் ‘கென்னடி கிளப் சீன மொழி டப்பிங் உரிமம் ‘..\nபாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.\nஇதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் இரவு பகல் பாராமல் பயணம் மேற்கொள்ள வேண்டும். நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகும். மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. செலவுகள் கூடுதலாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் படம் தரமானதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது..\nஇந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மகாராஷ்டிரா சென்றுள்ளது படக்குழு. அங்கிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.\n“25 ஆயிரம் பேர் பார்க்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமாக ‘செட்’ அமைத்து மைதானம் தயார் செய்துள்ளோம். இங்கு விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்குவோம். இதன்பிறகு, பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் போட்டிக்கிடையில் படப்பிடிப்பு நடத்த போகிறோம். இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான்.\nஅதன்பிறகு, கதாநாயகனும் பாரதிராஜாவும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். அந்த காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக ‘செட்’ அமைத்து நடக்கும். அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் இங்கு தான் நடைபெறும். இப்படத்தில் பாரதிராஜா, சசிகுமாரைத் தவிர, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், ‘புதுமுகம்’ மீனாட்சி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nடி.இமானின் இசையில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கலையை பி.சேகர் அமைக்கிறார். சீன மொழியில் டப்பிங் உரிமம் ரூ. 2 கோடிக்கு படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது. சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது\nJanuary 2, 2019 12:22 AM Tags: kennady club, Suseendhiran, காயத்ரி, கென்னடி கிளப், சசிகுமார், சமுத்திரக்கனி, சுசீந்திரன், சூரி, சௌந்தர்யா, சௌம்யா, நீது, பாரதிராஜா, மீனாட்சி, முனீஸ்காந்த், ஸ்ம்ரிதி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\nகடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றி வரும் பிருந்தா தமிழ் தவிர மலையாளம் தெலுங்கு...\nஆன்லைன் மோசடிகளை அம்பலப்படுத்த வரும் விஷாலின் ‘சக்ரா’\nமத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்வது, பொருட்களை வாங்குவது அதிகரித்திருக்கிறது. இதனால் பணத்தை வெளியே எடுத்து...\nஆர்.கண்ணன்-சந்தானம் கூட்டணியில் உருவான ‘பிஸ்கோத்’ ஸ்வீட்டா..\nகாமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஏற்கனவே ‘ஜெயம் கொண்டான்’ ‘கண்டேன் காதலை’, சேட்டை உள்ளிட்ட படங்களில் செமையாக...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/howisthis/1199518.html", "date_download": "2020-07-05T01:34:48Z", "digest": "sha1:WLZKLXT6IZEUJ4UKWOYACWJOSYXSSBD2", "length": 21855, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம் இன்றாகும்..! – Athirady News ;", "raw_content": "\n“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம் இன்றாகும்..\n“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம் இன்றாகும்..\n“வரலாற்று நினைவுகள்”.. புளொட் படைத்துறைச் செயலர், அரசியல் செயலர் உள்ளிட்டோரின் நினைவுதினம் இன்றாகும்..\nகடந்த 13.09.1987ல் மட்டக்களப்பு வாழைச்சேனை கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற ஏகப் பிரதிநிதித்துவத்திற்கான படுகொலையில் உயிர்நீத்த கழகத்தின் படைத்துறைச் செயலர் சோதீஸ்வரன் (கண்ணன்), அரசியல்துறை செயலர் இரா.வாசுதேவா (வாசு) மற்றும் கழக முக்கியஸ்தர்கள் மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களான பவானந்தன் (சுபாஸ்), மணிவண்ணன் (ஆனந்தன்), ஹரிகரன்(ஈழமகிந்தன்), நிக்லஸ், மைக்கல், கணேஸ்(செல்வம்) ரஞ்சித், மணிமாறன், எஸ்.ஏ.ரவி, நவரட்ணம் சண்முகநாதன் (ராஜன்) உள்ளிட்ட தோழர்களின் 32ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று ஆகும்.\nபேச்சுவார்த்தை என்று அழைக்கபட்டு புலிகளால் நயவஞ்சமாக படுகொலை செய்யப்பட்ட புளொட் உறுப்பினர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற் செயலாளர் வாசுதேவா (வாசு), படைத்துறைச் செயலாளர் ஜோதீஸ்வரன் (கண்ணன்), பவானந்தன் (சுபாஸ்), ஆனந்தன், மற்றும் பலரின் 32ம் ஆண்டு நினைவுநாள்.\n1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி காலை புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான வாசுதேவா, கண்ணன், சிவராம் (தராக்கி), ஆகியோர்கள் தங்கியிருந்த வாசுதேவாவின் அக்கா வீட்டிற்கு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், கருணா (ஸ்ரீலங்கா அரசின் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்), கரிகாலன், சித்தா உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி காலை உணவினை வாசுதேவாவின் சகோதரியின் இல்லத்தில் ஒன்றாக இருந்து அருந்தி மத்தியானச் சாப்பாட்டிற்கு தங்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து கைகுலுக்கி சென்ற புலிகளின் நயவஞ்சகத் தன்மையை அறிந்திராத புளொட் அமைப்பினர் மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவதற்கு ஒப்புதலும் வழங்கினார்கள்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாகத் தன்னும் அனைத்து இயக்கங்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த புளொட் இயக்கத்தினர் ஒற்றுமை என்ற போர்வையில் தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு நேர்ந்த நிலைமையை உணராமல் போனது வேதனையான விடயமே.\nஇந்தத் தருணத்தில் புலிகளை முழுமையாக நம்பமுடியாது பாதுகாப்பிற்காகத் தன்னும் சில ஆயுதங்களையும் தொலைத்தொடர்பு சாதனங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்திய ஆலோசனையும், வாசுதேவாவின் “புலிகள் அப்படி செய்ய மாட்டார்கள்” என்ற மிதமிஞ��சிய நம்பிக்கையால் கைவிடப்பட்டது.\nஇதில் இன்னோர் விடயத்தையும் சொல்லியாக வேண்டும் புலிகளுடனான மத்தியான சந்திப்பில் சிவராமும் கலந்து கொள்வதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வாசுதேவா, கண்ணன் ஆகியோர் பாசிக்குடா சென்ற சமயம் சிவராம் யாருக்குமே சொல்லாமல் கொழும்பிற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்று விட்டார். நடைபெற இருக்கும் விபரீதத்தை சிவராம் முன்கூட்டியே அறிந்திருந்தாரோ என்ற சிந்தனை எனக்கு நீங்கவில்லை.\nஇவ்விடயம் சம்பந்தமாக மாணிக்கதாஸனிடம் வினவிய போது அந்தச் சந்தேகம் தனக்கும் இருப்பதாக சொல்லியிருந்தார் என்பதை விட சிவராமை த்ற்செயலாக சந்தித்த போது அவரிடமே எனது கேள்வியைக் கேட்க “இப்படி எத்தனை கதைகள் வரும்” என மட்டுமே சிவராம் பதிலளித்தார்.\nபாசிக்குடாவில் இருந்து புலிகளின் அலுவலகம் நோக்கிப் புறப்பட்ட வாசுதேவா, கண்னன், சுபாஸ், ஆனந்தன் உள்ளிட்ட புளொட் இயக்க உறுப்பினர்கள் கிரான் சந்தியில் இவர்களை எதிர்பார்த்திருந்த புலிகளினால் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அனைவரது உடல்களையும் வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று எரித்தும் முடித்தார்கள் புலிகள்.\nஇச்செய்தி மட்டக்களப்பு முழுவதும் பரவத் தொடங்கியதும் ஒருவித பதட்டநிலை உருவானதையும் தெளிவாக அறிந்த புலிகளின் தலைமைகள் தலைமறைவாக, சித்தா என்பர் மட்டுமே மட்டக்களப்பில் இருந்த புலிகளின் அலுவலகத்தில் தங்கியிருந்தார். ஒரேதினத்தில் பல தடவைகள் சித்தாவை சந்தித்து புளொட் இயக்க உறுப்பினர்களின் உடல்களையாவது தாருங்கள் என வாசுதேவாவின் உறவினார்கள் சித்தாவைக் கேட்ட போதும், எந்தவிதமான பதில்களையும் சித்தாவினால் வழங்க முடியாற் போனது.\nஅடுத்தநாள் காலை புலிகளின் மட்டக்களப்பு அலுவலம் வாசுதேவாவின் உறவினர்கள் நன்பர்கள் பலரினால், முற்றுகையிடப்பட்டு ஏற்றப்பட்டடிருந்த புலிக்கொடியும் வாசுதேவாவின் உறவினர்களால் கழட்டி எறியப்பட்டது. புலிக்கொடி கழட்டப்பட்டதும் மிகவும் கோபமடைந்த சித்தா “இன்னும் பலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படாமல் தடுப்பதென்றால், இங்கிருந்து செல்லுங்கள்” என உரக்கக் கத்தியபோது வாசுதேவாவின் உறவினர்களால் பலவந்தமாக தரையில் தள்ளப்பட்டு தாக்குதலுக்கும் இலக்கானார்.\nமிகவும் கேவலமாக நயவஞ்சகமான முறையில் புலிகளினால் ப���ுகொலை செய்யப்பட்டவர்கள் எத்தனையாயிரம் அந்த நிலைதான் இறுதியாக நந்திக்கடலிலும் நடந்தேறியது. கப்பல் வரும் எனக் காத்திருந்ததும், ஹெலி வாங்கத் திட்டமிட்டதும் அதே பாணியில் நடந்தேறிய சம்பவங்களே.. அந்த நிலைதான் இறுதியாக நந்திக்கடலிலும் நடந்தேறியது. கப்பல் வரும் எனக் காத்திருந்ததும், ஹெலி வாங்கத் திட்டமிட்டதும் அதே பாணியில் நடந்தேறிய சம்பவங்களே..\nநன்றி.. இரா.வாசுதேவனின் மருமகன்….. -எஸ் எஸ். கணேந்திரன்-\n“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரனின், “இறுதி அஞ்சலி” நிகழ்வு.. (வீடியோ வடிவில்)\nவவுனியாவில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், இறுதி அஞ்சலி (1999) நிகழ்வு.. (முழுமையான வீடியோ வடிவில்)\n“புளொட்” அமைப்பின் இந்திய பயிற்சி முகாம் (1985) காட்சிகள்.. -005 (வீடியோ வடிவில்)\nபிரதமர் மோடி 21-ந் தேதி அமெரிக்கா பயணம்..\nகேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.487 கோடிக்கு மது விற்பனை..\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ – சித்தார்த்தன்\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும்…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி தரையில் அடித்த…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார் சிறீதரன்\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன்…\n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n‘உரிமைக்காக தொடர்ந்தும் கூட்டமைப்பு போராடும்’ –…\nநான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா…\n“அசைவே இல்லை”.. கழுத்தை பிடித்து.. அப்படியே ஓங்கி…\nவவுனியாவில் இளம் குடும்ப பெண் மரணம்..\nதமிழர் தரப்பு அபிவிருத்திக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல என்கிறார்…\nமடகஸ்கர் மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\nஒரே நாளில் 2 லட்சம் பேர���க்கு புதிதாக கொரோனா – அதிரும் உலக…\nயஸ்மின் சூக்காவின் நற்பெயருக்குக் களங்கம் – உண்மைக்கும்…\nபொதுத் தேர்தலில் சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை…\nபிச்சை எடுத்து ரோட்டில் வசித்து வந்த சினிமா இயக்குனர்.. ஓடோடி உதவி…\nஎன்னதான் வசதி இருந்தாலும் இப்படியா…\nபொதுத் தேர்தலுக்கு பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவேன் \n11 நாட்கள் : அமேசான் நடு காடு\nகொவிட்-19 அனர்த்தத்துக்குப் பின்னரான அரசியலை எதிர்கொள்ளல் \nபெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-07-04T23:55:04Z", "digest": "sha1:AYVSI4MGRZFUL5Y2PPKXX43AZ4NDNWDQ", "length": 8570, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மாணவிகள் கழிவறையில் கேமிராவை ஒளித்து வைத்த பேராசிரியர்: சென்னை ஐஐடியில் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nமாணவிகள் கழிவறையில் கேமிராவை ஒளித்து வைத்த பேராசிரியர்: சென்னை ஐஐடியில் பரபரப்பு\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\nமாணவிகள் கழிவறையில் கேமிராவை ஒளித்து வைத்த பேராசிரியர்: சென்னை ஐஐடியில் பரபரப்பு\nமாணவிகள் பயன்படுத்தும் கழிவறையில் செல்போன் கேமராவை மறைத்து வைத்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது சென்னை ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nசென்னை ஐஐடியில் விண்வெளி பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சுபம் பானர்ஜி என்பவர் சமீபத்தில் பெண்கள் கழிவறையிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்த மாணவி ஒருவர் சந்தேகம் அடைந்து உள்ளார்\nஇதனை அடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது செல்போன் ஒன்று கேமரா ஆன் செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்\nஇதனை அடுத்து அவர் ஐஐடி நிர்வாகத்தின் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது உதவி பேராசிரியர் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டார்\nமேலும் இதற்கு முன் ஒரு சில தடவை இதேபோல் செல்போனில் வீடியோ படமெடுத்��தும் விசாரணையில் தெரியவந்தது அந்த உதவி பேராசிரியர் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய தனுஷ் ரசிகர்: போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை\nரஜினி கட்சியில் 4 அமைச்சர்கள், 3 எம்பிக்கள்: யார் யார் தெரியுமா\nஒரே ஐ.எம்.இ.ஐ எண் 13 ஆயிரம் செல்போனுக்கா\nமொபைல் போன் கட்டணங்கள் 10 மடங்கு உயர்கிறது: அதிர்ச்சி தகவல்\nசென்னை ஐஐடி பாதை திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு\nநீரில் மூழ்கிய நண்பரை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இளைஞர்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒரு மாஸ்க்கின் விலை ரூ.3 லட்சமா\nகொரோனா டெஸ்ட் எடுப்பதாக அழைத்துச் சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்:\nசாலையில் இறந்து கிடந்த கொரோனா நோயாளி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/07/blog-post_30.html", "date_download": "2020-07-05T00:41:53Z", "digest": "sha1:6NGBAAU44B44VZBSI362T3SC6UQBIKAY", "length": 18815, "nlines": 72, "source_domain": "www.nimirvu.org", "title": "ஊதுபத்தி தொழிலில் சொந்த வீடு - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / ஊதுபத்தி தொழிலில் சொந்த வீடு\nஊதுபத்தி தொழிலில் சொந்த வீடு\nயாழ்ப்பாணம் தாவடி தெற்கு சோமர் வீதியில் ஒருபரப்பு காணி வாங்கி சொந்தமாக வீடும் கட்டி மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியிருக்கிறார் அரியரட்ணம் யூளின் கிளெடன். அவர் காணி வாங்கி வீடுகட்டியது ஊதுபத்தி (சாம்பிராணிக் குச்சி) தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தான் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும்.\nபொதுவாக இப்படியான தொழில்கள் குறைந்த வருமானம் தரும் தொழில்கள் என்றாலும் இவர் மூன்று பெண்களுக்கு தொழில்வாய்ப்பளித்து இருக்கிறார். அதில் இருவர் இவரின் மனைவியோடு கூடப் பிறந்த அக்கா தங்கைமார். அவர்களின் குடும்பத்தின் வருமானத்துக்கும் ஒத்துழைப்பாக இருக்கிறார்.\nஎம் தேசத்தில் சுயதொழில் முயற்சியாளர்கள் குறைந்து கொண்டே செல்கின்றார்கள். இந்நிலையில் ஏற்ற இறக்கம் கொண்ட ஊதுவத்தி தயாரிப்பு தொழிலில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். சிறியரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் எல்��ா இடமும் சுழன்றடித்து விற்பனையை கவனித்து வருகின்றார். பல்வேறு உடலியல்சார்ந்த பிரச்சினைகளோடு சளைக்காமல் இயங்கி வருகிறார்.\nஅவரிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டவை:\nநான்கு வயதில் கண்பார்வை குறைவடைந்து அதற்கு சிகிச்சை செய்து தலையில் ரியூப் வைத்தார்கள். இதனால் கண்பார்வை தெரிகிறது. 15 வயதிலேயே போலியோ வந்து கால்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஉடல்நிலை தளர்ந்தாலும் மனதைத் தளரவிடாமல் முதலில் திருமணப் பந்தல் போடும் வேலையை செய்தேன்.\nபின்னர் 2003 ஆம் ஆண்டளவில் மோகன் என்பவர் தான் எனக்கு ஊதுவத்தித் தொழிலை அறிமுகப்படுத்தினார். அவரிடம் நாங்கள் ஆறு பேர் ஊதுவத்திகளை வாங்கி விற்பனை செய்து வந்தோம். அவரது ஊதுவத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் செய்து வந்தனர். நான் இன்றைக்கு வளர்ந்ததே மோகன் ஐயாவினால் தான்.\n2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். எனக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவருக்கு 8 வயது, மற்றையவருக்கு 6 வயது. ஊதுபத்தித் தொழிலுக்கு மனைவியும் மிகுந்த ஒத்துழைப்பாக இருக்கிறார். இப்போது நானே சொந்தமாக சுதுமலை தெற்கு மானிப்பாயில் உள்ள எனது மனைவியின் சகோதரியின் வீட்டில் வைத்து தான் ஊதுவாத்திகளை தயாரித்து வருகிறேன். ஊதுபத்திகளுக்கு வாசனை சேர்க்கும் பணியை அநேகமாக நான் தான் செய்வேன். அது எங்கள் தொழில் ரகசியமாகவும் இருக்கிறது. ஜஸ்மி தயாரிப்புக்களாக தான் சந்தைப்படுத்தி வருகின்றேன்.\nஆரம்பத்தில் வியாபாரம் ஓரளவாகத்தான் இருந்தது. படிப்படியாக வியாபாரம் நல்ல நிலைக்கு வர ஒரு பரப்பில் சொந்தமாக காணியும் வாங்கி 2016 ஆம் ஆண்டளவில் வீடு கட்டத் தொடங்கினேன். ஒரு நாளைக்கு 13000 ரூபாவுக்கு மேலும் விற்பனை செய்திருக்கிறேன். நானும் சேர்ந்து உழைத்து தான் மூன்று மாதத்தில் வீடு கட்டி முடித்தேன்.\nகிழமையில் நான்கு நாட்கள் யாழ்ப்பாணம் முழுவதையும் பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியாக கொண்டு சென்று விநியோகம் செய்வேன். இங்கே பொதுவாக இந்திய ஊதுவத்திகளுக்குத்தான் மோகம் அதிகம். வாடிக்கையாளர்கள் சில இந்தியன் ஊதுபத்திகளின் பெயர்களை சொல்லி தான் கடைகளில் கேட்பார்கள். இதனால் எங்கள் உற்பத்திகள் தரமாக இருந்தாலும் விளம்பரப்படுத்தல் மற்றும் விநியோக குறைபாடுகளினால் ஓரளவுக்கு மேல் தொழிலில் மேலெழ முடியவில���லை.\nநான் விற்கும் ஊதுபத்தி பக்கெட் இப்படித்தான் இருக்கும். ஒரு ஊதுவத்தி செட் இல் ஆறு குச்சிகள் இருக்கும். 12 செட் கொண்ட ஊதுபத்தி பக்கெட் ஒன்றினை 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். ஓரளவு தொழில் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் 70 முதல் 100 பெட்டிகள் வரை விற்றிருக்கிறேன்.\nஆரம்பத்தில் அரலியா என்கிற பெயரில் பெட்டியில் அடைத்து சாம்பிராணிக் குச்சிகளை விற்பனை செய்தேன். ஒரு பெட்டிக்கு இப்போது 4 ரூபாய் முடிகின்றபடியால் இப்போது பெட்டி அடிக்காமல் நேரடியாக விற்பனை செய்கின்றேன். எமது ஊதுபத்திகளுக்கு பல்வேறு வாசனைகளையும் சேர்த்து விற்பனை செய்வோம். இப்போது ஊதுபத்திக்கு வாசம் சேர்க்கும் பொருள்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதனால் தொடர்ந்தும் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. என்கிறார் கவலையுடன்.\nஇவரின் மனைவியும் மருந்தகங்களில் மருந்துகள் கொடுக்கும் சிறியரக காகிதப்பைகளைத் தயாரித்து வருகிறார். அதன் விற்பனை வாய்ப்பும் ஓரளவு இருப்பதாக கூறுகின்றார். இப்போது சரக்குத் தூள் அரைத்து விற்கும் தொழிலை ஆரம்பிப்பதற்கான ஆயத்த நிலையிலும் உள்ளார்.\nநாங்கள் கஷ்ட்டப்பட்டு வேலை செய்தாலும் எங்களது பிள்ளைகளை நன்றாக படிப்பித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் ஒரே ஆசை என்கின்றனர் யூளின் தம்பதியினர்.\nநிமிர்வு ஜூலை 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்து��்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராணுவத்தை மகிமைப்படுத்தி தங்களைப் பாதுகாக்கும் ராஜபக்சக்கள் (Video)\nசிறீலங்காவின் இராணுவமயமாக்கல் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சிறீலங்காவின் இராணுவம...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற்...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai106.htm", "date_download": "2020-07-05T00:26:37Z", "digest": "sha1:AX6GV2OC5YU7JYKSJVCGCM4RNH2WPNBR", "length": 3020, "nlines": 41, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஎந்தன் மொழி மீது கொண்ட மோகமது\nகள்ளியவள் மீது கொண்ட காதல்\nநல்ல தமிழ் வந்து மோதும்\nபுள்ளி போல நான் மறைந்து\nசொல்லி நான் முடிக்கும் வேளை\nதமிழ் தமிழ் தமிழெனச் சுவாசிப்பேன்.\nசக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-05T02:27:35Z", "digest": "sha1:F4DPHT24U7MI4PIG4UBE4ZGGW5WHY3JB", "length": 21293, "nlines": 654, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் ராமேசஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்னாக் நகரத்தின் கோன்சு கோயிலில் மூன்றாம் ராமேசசின் நினவு ஓவியங்கள்\nகிமு 1186–1155, எகிப்தின் இருபதாம் வம்சம்\nலிசெத் தா-ஹெத்ஜெர்த், தியுதி, தியு\nநான்காம் ராமேசஸ், ஆறாம் ராமேசஸ், எட்டாம் ராமேசஸ்\nமூன்றாம் ராமசேஸ் (Ramesses III) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1186 முதல் கிமு 1155 முடிய 31 ஆண்டுகள் ஆண்டார். இவரது நீண்ட ஆட்சிக் காலத்தின் முடிவில் எகிப்து இராச்சியம் பொருளாதாரம் மற்றும் இராணுவம் வலு இழந்து காணப்பட்டது. [1][2]\n18-ஆம் வம்சம், 19-வது வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தினர் எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர்.\nமூன்றாம் ராமேசசின் சிலை, ராக்பெல்லர் அருகாட்சியகம், ஜெருசலம்\nகர்னாக் கோயிலில் அமூன் கடவுள் நடுவில் மூன்றாம் ராமேசசின் சிலை\nகோன்சு நகரத்தின் கர்னாக் கோயிலில் ராமேசசின் ஓவியம்\nமூன்றாம் ராமேசஸ் கைப்பற்றிய நாடுகளின் நூபியர்கள், பிலிஸ்தியர்கள், அமோரிட்டுகள், அசியர்கள் மற்றும் இட்டைட்டுகள் கைதிகளை காட்சிப் படுத்தும் ஓடுகள்\nராமேசஸ் கல்லறைக் கோயில் கூரையின் ஓவியம்\nதீபை நகரக் கடவ���ள்களான அமூன், மூத் மற்றும் கோன்சுவுடன் பேசும் மூன்றாம் ராமேசஸ், கிமு 1150\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் - முதலாம் இடைநிலைக் காலம் வரை (<(கிமு 6,000 – 2040)\nஎகிப்தின் ஏழாம் வம்சம்/எகிப்தின் எட்டாம் வம்சம்\nமத்தியகால இராச்சியம் மற்றும் இரண்டாம் இடைநிலைக்காலம் (கிமு 2040–1550)\nபுது எகிப்து இராச்சியம் மற்றும் மூன்றாம் இடைநிலைக்காலம் (கிமு 1550–664)\nஎகிப்தின் இருபத்தி இரண்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்\nபிந்தைய காலம் மற்றும் தாலமி வம்சம் (கிமு 664–30)\nஎகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்\nஎகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்\nஎகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சம்\nஹெலனிய காலம் முதல் தாலமி வம்சம் வரை\nஎகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2020, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D.pdf/60", "date_download": "2020-07-05T01:59:36Z", "digest": "sha1:T5OT7OYVRHDG7SSBSVBEE2YDL3NR3JPM", "length": 7570, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கல்வி எனும் கண்.pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநடத்தும் பொறுப்பினைப் பல்கலைக் கழகமே கொண்டிருந்தாலும், அதை நடத்தத் தனி நிறுவனம் ஒன்றை:அமைத்து அதனிடம் ஒப்படைக்க வேண்டும். அது. பதிவாளர் அடியின் கீழோ வேறு வகையிலோ அடக்கமாகாது தனி நிலையில் இயங்கவேண்டும். தேர்வுக்குரியோரை- வினாத்தாள் தயாரிப்போர்- திருத்துவோர் பட்டியலைப் பல்கலைக் கழகம் தரலாம். தேர்வுகளும் நான் முன்னமே குறித்தபடி மாணவர் படித்த கல்லூரியிலேயே நடைபெறுவது தவறு.• உண்மையான அறிவுடையாரைக் கண்டறிய அது உதவாது. இதுபற்றி முன்னரே விளக்கியுள்ளேன். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற தேர்வுக் குழுவே தனி ஆதிக்கம் பெற்ற கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளுக்கும் உரிய தேர்வை நடத்தவேண்டும்.\nநாளிதழ் வழியே (8.11.91-இந்தியன் எக்ஸ���பிரஸ்) ஒரு மாணவர் முறையாகப் பணம் கட்டித் தேர்வு எழுதியும் பதினான்கு மாதங்களுக்கு மேலாக அவர் தேர்வு முடிவினைத் தராத காரணத்தால், அவர் வழக்கிட, உண்மை கண்ட நீதிமன்றம் அவருக்குப் பல்கலைக்கழகம் இருபத்தெட்டாயிரம் (28,000) நட்டஈடாகத் தரவேண்டும் என ஆணையிட்டதென்பதை அறிய வருந்த வேண்டியுள்ளதல்லவா இத்தகைய குறைகள் தவிர்க்கப் பெறவேண்டும். முறையான கவனிப்பும் மேற்பார்வையும் இருப்பின் இவை நிகழ வழி இல்லையே இத்தகைய குறைகள் தவிர்க்கப் பெறவேண்டும். முறையான கவனிப்பும் மேற்பார்வையும் இருப்பின் இவை நிகழ வழி இல்லையே\nநாட்டுப்புற அல்லது கிராமப்புறப் பல்கலைக் கழகங்களும் நாட்டில் சில உள்ளன. அவையும் மாநில அரசின் எல்லைக்குள்ளாகவே வரவேண்டும். கிராமங்களைப் பற்றி அறியும் வாய்ப்பு மாநில அரசுக்கே உண்டு. அங்கு வாழும் மக்களுக்கு உரிய தேவையான முறையில் கல்வி அளிக்கும் நெறி அறிந்து\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2019, 03:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilhelp.wordpress.com/2004/02/19/", "date_download": "2020-07-04T23:39:57Z", "digest": "sha1:5CSFXA2QM74PI7KIIJPASHELUFGN5MWW", "length": 17565, "nlines": 255, "source_domain": "tamilhelp.wordpress.com", "title": "19 | February | 2004 | Tamil Archives", "raw_content": "\nஎது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்\nகம்பீரம் – திரைப்பாடல் அறிமுகம்\nநட்சத்திரங்கள்: சரத்குமார், லைலா, ப்ரணதி\nஒரு சர்க்கரை நிலவேவும், ஆள்தோட்டா பூபதியும் கொடுத்த பின்பு மணி ஷர்மாவின் இசைக்குப் பெரிய ரசிகனாய் ஆகி யிருந்தேன். ஏழுமலை, நரசிம்மாவுக்குப் பிறகு ‘சித்தப்பா’ படத்துக்கும் இது போதும் என்பதாலோ என்னவோ அடக்கியே வாசித்திருக்கிறார்.\n1. ஒரு சின்ன வெண்ணிலா\tகல்பனா\t1/4 (பாடல் வரிகளுக்காக)\nகாதலனின் நினைப்பில் கசிந்துருகும் காதலி தாலாட்டுகிறார். காதலியின் தோழிகளும் கோரஸ் நடனமாடுகிறார்கள். தூக்கம் வராமல் கஷ்டப்படும்போது கேட்டால் பாடல் முடிவதற்குள் ‘கொர்’ விடலாம். தமிழ் சினிமா தத்துவத்தின் படி, இவ்வாறு ஆராதித்தால், இடைவேளைக்குப் பிறகு அனேகமாக ஹீரோயினுடன் சண்டையோ, அல்லது மனைவியின் அகால மரணமோ நிச்சயம். எம்.ஜி.ஆரின் வழித்தோன்றலாக, உதயசூரியனை குறித்தும் மறக்காமல் நினைவூட்டுகிறார்.\n‘அந்தக் கோவில் கதவை மூடு\nஇவள் கைகூப்பும் கடவுள் நீதான்\nஅடக் கண்ணீரே இல்லாக் கண்கள்\n2. கண்ணின் மணியே எஸ்.பி.பி., குழந்தை வைஷாலி 2/4\nரொம்ப நாளைக்குப் பிறகு அப்பாவும் பையனும் பாடும் அழகிய மெலடி. நடுநடுவே வரும் குழந்தை குரலில், கொஞ்சம் ரங்கீலாவின் சிறுவன் டைப் ராப்பும் பொருத்தமாக இருக்கிறது.\n‘மிக்கி மவுஸா மாறி டிஷும் போட வாப்பா…\nஉர்ருன்னுதான் எப்பவுமே இருப்பது ஏம்ப்பா\n3. செம்பருத்தி பூவே\tஸ்ரீனிவாஸ், கங்கா\t1.5/4\nசரத்தும் லைலாவும் வெளிநாட்டில் டூயட் பாடுகிறார்கள். நொடிக்கொரு சுற்றுலா தளம். ஜிகினா ஆடைகள். குழப்பமான உள்ளூர்காரர்களின் பார்வைகளுக்கு நடுவே ஆடுகிறார்கள். நாம PG-13 மட்டும்தானே பொதுவிடங்களில் செய்வோம், இவர்கள் கிட்டதட்ட R படத்துக்கான செய்கையெல்லாம் பப்ளிக்காக செய்கிறார்களே என வியக்கிறார்கள்.\n‘மனசுக்குள்ள வந்து மைதா அரச்சியே\nமுரட்டுத்தனமே உன்ன நான் முறுக்கிக் காட்டட்டா’\n4. சம்பல் காட்டு கொள்ளைகாரி சங்கீதா\t1.5/4\nவெண்குழல்விளக்குப் பிடிக்க நிச்சயம் தியேட்டருக்கு வெளியே சென்று வரலாம். அதற்குள், அரைகுறை ஆட்டத்தை ரசிக்கும் வில்லனின் குகைக்குள் சரத்குமார் புகுந்திருப்பார். தங்கர் பச்சானுக்கு ‘பத்திரக்கோட்ட மாமா’ தேவைப்படுவது போல் ‘கம்பீர’த்துக்கும் ஆட்டப் பாடல் அவசியம்தான் போல\nகொஞ்சம் XXX காட்டும் வரிகள்:\nஒரே ஒரு சுண்டு விரல்\nஒரு கிலோ எடை கூடும் டோய்’\n5. நானாக நானிருந்தேன்\tவிஜய் யேசுதாஸ், சுஜாதா\t3/4\nகிராமப்புற லொகேஷன். சுங்கிடிப் புடவையில் பாடலின் ஆரம்பத்தில் தோன்றும் லைலா, தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் தாவணி, அதுவும் இல்லாத பாவாடை-சட்டை என விதவிதமாக வெட்கப்படுகிறார். மணி ஷர்மாவின் அட்டகாசமான தெலுங்கு பீட் + சொக்கும் வரிகள் + காதல் தெறிக்கும் பாடகர்கள், பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.\n‘குறுத்தோலையாய் நானும் உன் வாசல் வந்து ஊஞ்சலாட\nமாவிலையாய் நீ சேர்ந்து கொள்வாயோ\nபாடல்களைக் கேட��க இங்கே செல்லவும்.\nகோழி சுரம், சார்ஸ் போன்று இணையத்தில் மட்டும் தோன்றியிருக்கும் நோய் உங்களைத் தாக்கிவிட்டதா\n10. கணினி திரை ஒளிர ஆரம்பிப்பதற்கு முன்பே வலைப்பதிவுகள், உங்கள் கண்களுக்குத் தெரியும்.\n9. ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது போல், நான்கு தடவையாவது வலைப் பதிவீர்கள்.\n8. உங்களுக்கென மூன்று வலைப்பதிவாவது இருக்கும்.\n7. கேட்கும் பாடல், boss சொல்லும் வணக்கம், காலையில் ட்ரெயின் தவறவிட்டது என எதைப்பற்றியும் வலைக்குறிக்க விருப்பம்.\n6. புதிதாக யாராவது இலவசமாக வலைப் பதிக்க வாய்ப்பளித்தால், பயனராகப் பதிந்து விடுவீர்கள்.\n5. பத்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி பின்னூட்டம் பகுதியை நோட்டம் விடுவீர்கள். அரை மணிக்குள் பதில் எதுவும் வராவிட்டால், பதில் வராத சோகத்தையே வலைப்பதிய வேண்டும்.\n4. தினசரி நூறு வலைப்பதிவுகளையாவது மேய்ந்து, மறுமொழி வாயும் வைத்து விடுவீர்கள். பதில் பெரிதாகத் தோன்றினால், அதை அப்படியே உங்கள் பதிவுக்கு புதிய கருவாக்கி விடுவீர்கள்.\n3. வார்ப்புருவை வாரத்துக்கு ஒருமுறையும், பின்னூட்ட சேவகரை மாதத்துக்கு ஒரு முறையும், வண்ணக்கலவைகளை பத்து நாளுக்கு ஒரு தடவையும், வடிவமைப்பை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாற்றுவீர்கள்.\n2. இன்று புதிதாக பார்த்த ஸ்மைலிகளையும், புதிய சின்னங்களையும் பின்னூட்டப் பெட்டிகளில் கொடுக்க வேண்டும்.\n1. எட்டு விதமான வருகைப் பதிவேடோடு, அரட்டை பெட்டி, அறிவிப்புப் பலகை, செய்தியோடை, விருந்தினர் கணக்கெடுப்பு இத்யாதி வைத்துக் கொண்டிருப்பீர்கள்.\nகொசுறு: அரசியல் சின்னமாக எங்கவது விளம்பரம் கொடுக்க வாய்ப்பு கிடைத்தால், வலைப்பதிவின் முகவரியை சுவரொட்டுவீர்கள்.\nமூன்றுக்குக் கீழே ஆம் சொன்னால் – நீங்கள் கூகிள் மூலமாக இங்கு தடுக்கி விழுந்திருப்பீர்கள்.\nமூன்று-ஐந்து கேள்விக்கு ஆம் என்றால் – வலைப்பூ மயக்கத்தில் உள்ளீர்கள்.\nஆறு கேள்விக்கு மேல் ஆம் என்றால் – வலைப்பூவிற்கு அடிமையாகி விட்டீர்கள்…\nசொல்வனம் ரொபர்டோ போலான்யோ இதழுக்கு வாழ்த்து | ஒரு துளி பிரபஞ்சம் ...\nகால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்\nகுருசாமிமயில்வாகனன் on வ.உ.சி. – V. O. Chidamba…\njayanthi on கால் முளைத்த கதைகள் – எஸ…\nஉடன்வந்தி அருநிழல் |… on அ முத்துலிங்கம்\nvelvarowe32264 on கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chikku-bukku-rayile-song-lyrics/", "date_download": "2020-07-05T00:08:57Z", "digest": "sha1:632HOEMVKFBK3XS77P25FVVRFNQFAZOW", "length": 9553, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chikku Bukku Rayile Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சுரேஷ் பீட்டர், ஜி.வி. பிரகாஷ் குமார்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nகுழந்தை : சிக்கு புக்கு\nமயிலு இவ ஓகே னா\nஆண் : { சிக்கு புக்கு\nமயிலு இவ ஓகே னா\nஅடி தூளு } (2)\nஆண் : சின்ன பொண்ணிவ\nசொட்டு நீலம் இவ பார்வையில்\nஆண் : சிக்கு புக்கு\nமயிலு இவ ஓகே னா\nகுழு : யே யே யே\nயே யே யே யே யே\nயே யே யே ஓ யே\nயே யே யே யே யே\nயே யே யே யே யே\nயே ஓ யே யே யே யே\nயே யே யே யே யே யே\nஆண் : நாங்க சைக்கிள்\nபைக் கிலே வந்தாக்க நீங்க\nஆண் : நாங்க ஜீன்ஸ்\nநீங்க பாகி பேண்ட்ட தான்\nபார்ப்பீங்க நாங்க பாகி பேண்ட\nஆண் : ஒன்னுமே விவரங்கள்\nஆண் : { சிக்கு புக்கு\nமயிலு இவ ஓகே னா\nஅடி தூளு } (2)\nஆண் : நாங்க ஆடிப்பாடித்தான்\nஆண் : உங்க அப்பன்\nஆண் பிள்ள அத வச்ச பின்பு\nஆண் : இப்போவே கெடச்சத\nஆண் : சிக்கு புக்கு\nமயிலு இவ ஓகே னா\nஆண் : சின்ன பொண்ணிவ\nசொட்டு நீலம் இவ பார்வையில்\nஆண் : { சிக்கு புக்கு\nமயிலு இவ ஓகே னா\nஅடி தூளு } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilschool.ch/category/news/featured/", "date_download": "2020-07-05T01:05:16Z", "digest": "sha1:TOQIJAO5QQV3X7FCTKVJKJOEHWMGXKE7", "length": 9701, "nlines": 74, "source_domain": "www.tamilschool.ch", "title": "முக்கியத்தகவல் Archives - Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான அவசர உதவி 2020\nதகவல், முக்கியத்தகவல் ஏப்ரல் 8, 2020\nஅனைவருக்கும் வணக்கம், தற்போதைய பேரிடர் காரணமாகத் தாயகத்தில் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பெற்றுக்கொள்ள முடியாமல் இன்னல்களுக்கு உள்ளளாகியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவுவதற்காக, எமது கோரிக்கையினை ஏற்று, தங்களால் முடிந்த நிதி உதவியினை வழங்கிவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.🙏 தாயகத்தில் மக்களுக்கான உதவிகள் அங்கே பதிவுசெய்து இயங்கிவரும் வெளிச்சம் பவுண்டேசன்\t...Read More\nதகவல், படிவங்கள், முக்கியத்தகவல் பிப்ரவரி 15, 2020\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும். ஓவியப்போட்டி 2020 விண்ணப்பப்படிவம்\t...Read More\nதகவல், படிவங்கள், முக்கியத்தகவல் ஜனவரி 15, 2020\nதமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 29.02.2020 ஆகும். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2020 மெய்வல்லுனர் போட்டி 2020 புதிய மாணவர் அனுமதி\t...Read More\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nமுக்கியத்தகவல் டிசம்பர் 24, 2019\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது\nதகவல், முக்கியத்தகவல் அக்டோபர் 15, 2019\nதிரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் சிறப்பாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்கி மதிப்பளித்துள்ளது. விருது வழங்கும் விழா 25.09.2019 ஆம் நாள் இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் இதன்\t...Read More\nதகவல், முக்கியத்தகவல் அக்டோபர் 15, 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2019 தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் 106 தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 14.09.2019 சனிக்கிழமை சூரிச் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மதகுருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ்\t...Read More\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை\nஇனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து ந���ட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23781&page=9&str=80", "date_download": "2020-07-05T01:34:39Z", "digest": "sha1:RPISTBMZYJBNNW3RW2N7KHDWOVPZO33J", "length": 4801, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nகலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்\nராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.\nநடிகர் கமல் புதிய அரசியல் கட்சியை இன்று துவக்குகிறார். மதுரையில், இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தன் கட்சியின் பெயரையும், கொடியையும், கமல் அறிவிக்கவுள்ளார். அப்துல் கலாமின் இல்லத்திற்கு இன்று காலை சென்ற நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.\nகலாம் வீட்டில் கமலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்கரிடம் கமல் ஆசி பெற்றார். கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24559", "date_download": "2020-07-05T01:40:43Z", "digest": "sha1:KDUQOEIZD7W7RNH5OII36QCHVJI7OCQG", "length": 12004, "nlines": 98, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமகன் மாடி­யில் இருந்து குதித்து தற்­கொலை :தாயும் துாக்­குப்­போட்டு தற்­கொலை\nஆஸ்­பத்­தி­ரிக்கு சென்ற மகன் மாடி­யி­லி­ருந்து குதித்து தற்­கொலை செய்து கொண்­டதை அறிந்த தாயும் தோட்­டத்­தில் துாக்­குப்­போட்டு தற்­கொலை செய்து கொண்ட பரி­தாப சம்­ப­வம் கயத்­தாறு அருகே நடந்­த­துள்­ளது.\nதுாத்துக்குடிமாவட்டம்கயத்­தாறு அருகே சவ­லாப்­பேரி சர்ச் தெரு­வைச் சேர்ந்­த­வர் சண்­மு­கையா (73). விவ­சாயி. இவ­ரது மனைவி தங்­கம் (62). இத் தம்­ப­திக்கு கருத்­தப் பாண்டி, சுடலை பாண்டி மற்­றும் முத்­துப்­பாண்டி என்று மூன்று மகன்­கள் . இரண்­டா­வது மகன் சுடலை பாண்டி இதே ஊரில் செந்­துார் பாண்டி என்­ப­வ­ரது மகள் கோம­தியை திரு­ம­ணம் செய்து கொண்­டுள்­ளார். இவர்­க­ளுக்கு இரண்டு பெண்­கு­ழந்­தை­கள் உள்­ள­னர்.\nசுடலை பாண்டி கயத்­தா­றில் ஆட்டோ ஓட்டி வந்­தார். அதன் பின்­னர் கேரளா சென்று இரும்பு வியா­பா­ரம் செய்­தார். இந்­நி­லை­யில் சில மாதங்­க­ளாக சுடலை பாண்டி உடல் நலம் பாதிக்­கப்­பட்டு பாளை., அரசு ஆஸ்­பத்­தி­ரி­யில் சிகிச்சை பெற்று வந்­தார்.\nஇந்­நி­லை­யில் நேற்று காலை­யில் சிகிச்­சைக்­காக சுட­லை­பாண்டி, மனைவி கோமதி, தந்தை சண்­மு­கையா மூவ­ரும் பாளை., அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு பஸ்­சில் புறப்­பட்­டுச் சென்­ற­னர். செல்­லும் வழி­யில் பாளை., மார்க்­கெட்­டில் திடீ­ரென சுடலை பாண்டி பஸ்சிலி­ருந்து இறங்­கி­விட்­டார்.\nபாளை., கிருஷ்­ணன் கோயில் தெரு­வில் சென்ற சுட­லை­பாண்டி அங்கு உள்ள கடை­யின் மாடிப்­ப­டி­யில் ஏறி இரண்­டா­வது மாடிக்­குச் சென்று திடீ­ரென அங்­கி­ருந்து கீழே குதித்­து­விட்­டார். இத­னால் ரத்­த­வௌ்­ளத்­தில் அவர் அந்த இடத்­தி­லேயே பலியானார்.\nஇது­பற்றி அறிந்­த­தும்.பாளை., போலீஸ் ஸ்டேஷ­னில் வழக்கு பதிவு செய்து சுடலை பாண்டி உடல் பிரேத பரி­சோ­த­னைக்கு அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி வைத்­த­னர். இது­பற்றி சவ­லாப்­பே­ரி­யி­லுள்ள சுட­லை­பாண்­டி­யின் தாய் தங்­கத்­திற்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.\nமகன் இறந்த செய்தி கேட்டு கத­றி­அ­ழு­தார். இத­னால் மன வேத­னை­யில் இருந்த தாய் தங்­கம் தங்­க­ளுக்கு சொந்­த­மான தோட்­டத்­திற்கு சென்­றுள்­ளார்.. அங்கு மாடு கட்ட வைத்­தி­ருந்த கயி­றால் மரத்­தில் துாக்­கு­போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.\nஇது­பற்றி தகவலறிந்த கயத்­தாறு இன்ஸ்­பெக்­டர் ஆவு­டை­யப்­பன் மற்­றும் போலீ­சார் சம்­பவ இடத்­திற்கு சென்று தங்­கம் உடலை பிரேத பரி­சோ­த­னைக்கு பாளை அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.\nதாயும் மக­னும் தற்­கொலை செய்து கொண்­டது உற­வி­னர்­க­ளி­டையே பெரும்­சோ­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.\nமகள் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் தல அஜித்\nஅரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே ஓவியம் வரைய வைத்த சபரிமலை பெண் போராளி.\nகத்தியுடன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ...\nதன் குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்கிறார்கள், தமிழக முதல்வரிடம் உதவி கோரிய காமெடி நடிகர் டேனி\nசத்துணவு வழங்க இயலாத நிலையால் உலர் பொருட்களாக மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவு\nவத்தலகுண்டில் எல்ஐசி ஏஜென்ட்டும் அவர் மனைவியும் தற்கொலை *போலீசார் விசாரணை.\nமுத்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வனிதா அப்பாவுக்கும், புருஷனுக்கும் வித்தியாசம் இல்லையா அப்பாவுக்கும், புருஷனுக்கும் வித்தியாசம் இல்லையா என விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்\nஇந்தியாவின் கரோனா தடுப்பு ஊசி எஸ்ஆர்எம் மருத்துவமனை உள்பட 12 இடங்களில் சோதனை\nரேஷன் அரிசி யாருக்கு எவ்வளவு\n''நான் ஒன்னும் கர்ப்பமா இல்ல'' - பிரபல ஹீரோவின் மனைவி அதிரடி - அப்படி என்ன ஆச்சு \nசீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் ஜப்பான் பயணத்துக்கு ஜப்பானிய எம்பிக்கள் கடும் எதிர்ப்பு\nஉடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண் - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி\nடிஜிட்டல் திரையில் அதிகபட்ச பார்வைகள் பெற்ற ராம்கோபால் வர்மாவின் 22 நிமிட ஆபாச திரைப்படம்\nரூபாய் 381.76 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nவியாபாரிகள் 9 பேருக்கு கொரோனா மக்கள் கலக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-05T00:42:25Z", "digest": "sha1:ECLXNYPRKWG5TD52OP33P7HHWO32DBXJ", "length": 21512, "nlines": 359, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Kavignar Ponadiyaan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கவிஞர் பொன்னடியான்\nஎழுத்தாளர் : கவிஞர் பொன்னடியான்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nநினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar\nபாவேந்தராக மக்களால் போற்றப்படும் பாரதிதாசனின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் கவிஞராக விளங்கி, தமிழுக்காகப் பெரும் கவிஞர் படையையே தோற்றுவித்தவர் பாவேந்தர். மகாகவி பாரதியாரிடம் பற்றுகொண்டு உடனிருந்தவர்.அவருடைய யாப்பும் மரபும், இசையமுதாகத் துள்ளி விளையாடும். வீரம் செறிந்த வரிகளாக [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கவிஞர் பொன்னடியான் (Kavignar Ponadiyaan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண���ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருட்கவிஞர் அ.காசி - - (2)\nகப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி - - (3)\nகப்பல் கவிஞர்.கி. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nகவிஞர் அகரம் சுந்தரம் - - (1)\nகவிஞர் அகில் - - (1)\nகவிஞர் அரிமா இளங்கண்ணன் - - (1)\nகவிஞர் இரா. இரவி - - (3)\nகவிஞர் இரா. சரவணமுத்து - - (1)\nகவிஞர் இரா. சிவசங்கரி - - (2)\nகவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன் - - (1)\nகவிஞர் இரா. ரவி - - (1)\nகவிஞர் இரா.கருணாநிதி - - (1)\nகவிஞர் இலக்கியா நடராஜன் - - (1)\nகவிஞர் இளவல் ஹரிஹரன் - - (1)\nகவிஞர் இளையராஜா - - (1)\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் - - (8)\nகவிஞர் உத்தவன் - - (1)\nகவிஞர் எஸ். பி. ராஜா - - (1)\nகவிஞர் எஸ். ரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.இரகுநாதன் - - (1)\nகவிஞர் எஸ்.ரகுநாதன் - - (1)\nகவிஞர் ஏ.பி. பாலகிருஷ்ணன் - - (1)\nகவிஞர் ஏகலைவன் - - (8)\nகவிஞர் கண்மதி - - (1)\nகவிஞர் கருணானந்தம் - - (1)\nகவிஞர் கலை. இளங்கோ - - (1)\nகவிஞர் கவிதாசன் - - (4)\nகவிஞர் கவிமுகில் - - (7)\nகவிஞர் கானதாசன் - - (8)\nகவிஞர் கிருங்கை சேதுபதி - - (1)\nகவிஞர் குயிலன் - - (2)\nகவிஞர் குழ கதிரேசன் - - (1)\nகவிஞர் குழ. கதிரேசன் - - (3)\nகவிஞர் சக்திக்கனல் - - (1)\nகவிஞர் சாரதிதாசன் - - (1)\nகவிஞர் சி. தணிஜோ - - (1)\nகவிஞர் சிற்பி - - (1)\nகவிஞர் சீர்காழி உ. செல்வராஜூ - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சுடர் - - (1)\nகவிஞர் சுப்பு ஆறுமுகம் - - (3)\nகவிஞர் சுமா - - (1)\nகவிஞர் சுரதா - - (7)\nகவிஞர் சுரா - - (1)\nகவிஞர் சூரை. ப.வ.சு. பிரபாகர் - - (1)\nகவிஞர் செல்வ கணபதி - - (1)\nகவிஞர் செல்வ. ஆனந்த் - - (1)\nகவிஞர் செவ்வியன் - - (11)\nகவிஞர் சொ.பொ.சொக்கலிங்கம் - - (4)\nகவிஞர் ஜோ மல்லூரி - - (1)\nகவிஞர் தமிழ்ஒளி - - (1)\nகவிஞர் தயாநிதி - - (1)\nகவிஞர் தியாக. இரமேஷ் - - (1)\nகவிஞர் தியாரூ - - (1)\nகவிஞர் தெய்வச்சிலை - - (23)\nகவிஞர் ந.இரா.கிருட்டிணமூர்த்தி - - (1)\nகவிஞர் நா. மீனவன், தெ. முருகசாமி - - (1)\nகவிஞர் நா. முனியசாமி - - (1)\nகவிஞர் நா.கி. பிரசாத் - - (1)\nகவிஞர் நா.மீனவன் - - (1)\nகவிஞர் நெல்லை ஆ. கணபதி - - (6)\nகவிஞர் பா.விஜய் - - (3)\nகவிஞர் பாரதன் - - (1)\nகவிஞர் பாரதிதாசன் - - (1)\nகவிஞர் பாலா - - (1)\nகவிஞர் பி. மாரியம்மாள் - - (1)\nகவிஞர் பிரகிருதி கிருஷ்ணமாச்சாரியார் - - (1)\nகவிஞர் பிறைசூடன் - - (3)\nகவிஞர் புதுமைவாணன் - - (1)\nகவிஞர் பூ.அ. துரைராஜா - - (1)\nகவிஞர் பூவை செங்குட்டுவன் - - (1)\nகவிஞர் பொற்கைப் பாண்டியன் - - (2)\nகவிஞர் ம.அரங்கநாதன் - - (1)\nகவிஞர் மணிமொழி - - (11)\nகவிஞர் மீரா - - (5)\nகவிஞர் முகமது மதார் - - (1)\nகவிஞர் முக்தார் பத்ரி - - (2)\nகவிஞர��� முடியரசன் - - (1)\nகவிஞர் முத்து. இராமமூர்த்தி - - (1)\nகவிஞர் முத்து. இராம்மூர்த்தி - - (1)\nகவிஞர் முரசு. நெடுமாறன் - - (1)\nகவிஞர் முருகமணி - - (1)\nகவிஞர் வாணிதாசன் - - (3)\nகவிஞர் விவேக் பாரதி - - (2)\nகவிஞர் வெற்றிவேல் - - (1)\nகவிஞர். கவிதாசன் - - (3)\nகவிஞர். செ. ஞானன் - - (1)\nகவிஞர். வி.வி.வி. ஆனந்தம் - - (1)\nகவிஞர்.சி. இராமவிங்கம் - - (1)\nகுழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா - - (2)\nசிந்தனைக் கவிஞர் கவிதாசன் - - (8)\nநாமக்கல் கவிஞர் - - (8)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை - - (3)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை - - (1)\nநாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை - - (1)\nபதுமைக் கவிஞர் - - (1)\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமுனைவர் கவிஞர் காண்டீபன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇரண்டாவது காதல், டாக்டர் இல்லாத, சரசுவதி ராமநாதன், பணி பண்பாடு, ஒட்டக, கனகரத்தினம், வானத்தில் ஒரு, jathagam, ராமானு, யுகங்கள், வாந்தி, Kamarajar, எஸ். வையாபுரி பிள்ளை, சிவ தலங்கள், பிக் பிக்\nஇயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal\nமென் காற்றில் விளைசுகமே (ஒலிப்புத்தகம்) -\nநீங்களே 30 நாட்களில் கற்கலாம் செல்போன் மெக்கானிசம் - Neengale 30 Naatkalil Karkalaam Cellphone Mechanism\nமண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17 -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இரவீந்திரநாத் தாகூர் -\nவேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal\nதேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை இரத்தக்கொதிப்பு, இதயநோய் நீங்க -\nகுழந்தைகள் நோய்க்கு ஹோமியோ மருத்துவம் - Kuzhanthaigal Noikku Homeo Maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE&si=2", "date_download": "2020-07-05T01:20:56Z", "digest": "sha1:G3BTKIGYJTRY2UEAL7IJ2TWBP3OWTDS5", "length": 23818, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Balu Sathya books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பாலு சத்யா\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎல்லா உணவும் உணவல்ல (பிரியாணி முதல் கேக் வரை)\nநீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களின் ஒட்டுமொத்த இணையால் விளைந்தவையே உணவுப் பொருள். உயிராகவும் உணவாகவும் மருந்தாகவும் ஊட்டமாகவும் கருதப்படுகிறது. நாகரிக மாற்றங்களின்படி மனித முன்னேற்றத்துடன் வளர்ந்து, மாறி, பெருகி, கலந்து, உருக்கொண்டு, பிறந்து வருவதும் உணவுதான். உயிர்காக்கும் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : பாலு சத்யா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln\nஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு.\nவிறகு வெட்டி. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்.\nகாங்கிரஸ் கட்சியில் இணைந்து, தன் அரசியல் வாழ்க்கையைத் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இன்று பெரும் பணக்கார, வல்லரசு நாடு. எப்படி\nஅப்படி வளர முடிந்தது. அமெரிக்காவைத் தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்கா எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது . அங்கு எப்படி மக்கள் குடியேறினார்கள். உள்நாட்டுப்போர், நிறவெறி, கறுப்பி�� [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: அமெரிக்கா,வல்லரசு நாடு,தொழில் நுட்பம்,விண்வெளி ஆய்வு,நிறுவனம்\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nமார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King\nஅவமானங்கள், அச்சுறுத்தல்கள், குண்டு வீச்சு, கொலை முயற்சி எல்லாவற்றுக்கும் எதிராக ஒரே ஆயுதம், அஹிம்ஸை.\nஆஹிம்ஸைதான் காந்தியின் ஆயுதம். அதுவே மார்ட்டின் லூதர்கிங்கின் ஆயுதம். கருப்பு -வெள்ளை, இதுதான் பிரச்னை. எங்களை ஏன் இப்படி நிறத்தால் பிரித்துப்பார்க்கிறீகள். நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்கள்தானே [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: மார்ட்டின் லூதர் கிங்,சரித்திரம்,தலைவர்கள்,தீண்டாமை,பிரச்சினை,போர்\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகண்பூக்கும் தெரு - Kanpookkum Theru\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : பாலு சத்யா\nபதிப்பகம் : வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)\nஆபிரஹாம் லிங்கன் - Abraham Lincoln\nவறுமையான குடும்பத்தில் பிறந்தவர் லிங்கன். அவருக்கு படிப்பின் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் இருந்தது. ஆனால் முடியாத சூழல். இலவசமாக அப்படியும் இப்படியும் ஒரு வருடம் மட்டுமே படித்திருக்கிறார்.\nஎதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளைப் பார்த்தே வழக்கறிஞராக [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nமேரி க்யூரி - Marie Curie\nமிகச் சிலருக்கு மட்டுமே அவர்கள் நினைத்த வாழ்க்கை அமைகிறது. எப்படி நிகழ்கிறது இந்த அதிசயம்\nசாதித்தே தீருவேன் என்னும் வெறி. எதிர்வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறியும் மனோதிடம். எடுத்துக்கொண்ட பணியில் முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அதிசய குணம். இறுதிவரை போராடும் துணிவு. இத்தனையும் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஜார்ஜ் வாஷிங்டன் - George Washington\nஜார்ஜ் வாஷிங்டனைத் தவிர்த்துவிட்டு அமெரிக்க சுதந்தரப் போராட்ட வரலாறை எழுத முடியாது.\nஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில்தான் அமெரிக்க விடுதலைப் போர் தொடங்கியது. அவர் மட்டும் படைகளுக்குத் தளபதியாக இல்லாமல் இருந்திருந்தால், அமெரிக்க விடுதலை அத்தனை எளிதாக சாத்தியமாகியிருக்காது.\nபண்ணை முதலாளி, சர்வேயர், படைத் தளபதி, [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஜார்ஜ் வாஷிங்டன்,சரித்திரம்,பிரச்சினை,போர்,அமெரிக்க ஜனாதிபதி,போராட்டம்\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nNR, துன்பங்களிலிருந்து விடுதலை, ம. செந்தமிழன், கீரன் பா, ஐயாயிரம், இயர் 2014, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், நரம்புத், mahatma, Adavadi, ஆஸ்திரேலியா, வருகிறேன், Smooth, சிலநேரங்களில், ஆறாம் திணை\nதமிழ்நாடு காவல் துறைச் சட்டங்கள் (Tamil Nadu Police Laws) -\nஎண்ணங்கள் ஓய்வதில்லை - Ennangal Ooivathillai\nநம்ம வீட்டுத் திருமணம் -\nகம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 3) - Kambaramayanam: Yutha Kaandam - Vol. 3\nஒரு பட்டாப் போட்டி (லக்கி லூக் & ஜாலி ஜம்பரின்) -\nஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer\nபஞ்ச தந்திரக் கதைகள் -\nநெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்) - Nenjukku Neethi - Part 2\nநாச அலைகள் (இரும்புக்கை மாயாவி) -\nபெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=4", "date_download": "2020-07-05T00:55:31Z", "digest": "sha1:IVSRDAMG2RRAXYL6PRRKLCYCHL3VBJYM", "length": 23928, "nlines": 337, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Ilakiyam books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் எளிய உரையுடன்\nஉலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய��யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதுமையுடையது; போரும், பூசலும் இல்லாமல் இருக்கச் செய்வது இவ்வுண்மை நூலை ஆழ்ந்து கற்பவருக்குத் தெளிவாகும்.\nஎழுத்தாளர் : புலவர் அடியன் மணிவாசகன்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nசேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி மூலமும் உரையும் - Seramaan Perumaal Naayanaarin Ponvannathanthaathi Moolamum Uraiyum\nஎழுத்தாளர் : டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam\nநாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: ஆங்கிலம், கற்றல், விளக்கங்கள்\nஎழுத்தாளர் : ஆர். ராஜகோபாலன் (R.Rajagopalan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதிருக்குறள் (கவிஞர் சிற்பி உரை)\nஎழுத்தாளர் : சிற்பி பாலசுப்பிரமணியம்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதிருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக\nதிருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்று பகர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும் முடிவுமற்ற -சர்வ்வியாபியான பரம்பொருளையே அவர் ஏக இறைவனாக வணங்கியிருக்கிறார் என்றும் அறிய [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பொதுமறை, திருக்குறள், திருவள்ளுவர்\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுபிள்ளை (Ra.Pee. Sethupillai)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\n நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம்.\nதமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. உலகில் எத்தனையோ கலாச்சாரங்கள் பழக்கத்தின் வழியாகவும். நடைமுறைபடுத்தியதன் வழியாகவும் தொடர்ச்சியாக [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள் ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் வ���ரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், அனுபவங்கள், நிஜம்\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nகடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வொரு பூவிலும் இறைவனின் சிரிப்பு, ஒவ்வொரு உயிரிலும் இறைவனின் தகவல் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி\nஎழுத்தாளர் : சுகி. சிவம் (Suki Sivam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவால்மீகி இராமாயணம் - Valmiki Ramayanam\nவால்மீகி முனிவரது இராமாயணக் காவியம் மக்களுக்குத் தருமத்தையும், நீதியையும் புகட்டும் முதற்காவியமாக விளங்கி வருகிறது. இம்மாபெரும் காவியத்தை இனிய தமிழில் காவிய ரசனை சிறிதும் குறையாது வசன ரூபமாய்ச் சுருக்கித் தயாரித்துள்ளார், திருவாளர் அ.லெ. நடராஜன் அவர்கள். இதன் முதற்பகுதி பல [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : அ.லெ. நடராஜன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம்.\nஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதினாறு கவனகர் (சோடச அவதானி).\nமனத்தைக் கணினி போல் பயன்படுத்தி ஒவ்வொரு செய்திக்கும் தனத்தனிக்கோப்புகளை உருவாக்குவது எப்படி\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nஎழுத்தாளர் : பதினாறு கவனகர் இரா. கனகசுப்புரத்தினம்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்ற��ய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள், நித்யா கிருஷ்ணமூர்த்தி, பெருந்தேவி, முவ, நானே கடவுள், அலை, கழகம், சைவ சித்தாந்தம், ஆராய்ச்சி கட்டுரைகள், சிந்துவெளி, ம. சிங்காரவேலு, பஞ்ச பூத, ரமணா, பழங்குடி மக்களின், சங்க கால இலக்கியங்கள்\nஎய்ட்ஸ் தெரிந்ததும் தெரியாத்தும் -\nநீ என்னுடன் இருந்தால் - Nee Ennudan Irunthal\nஅற்புதங்கள் நிகழ்த்திய சித்தர்கள் மகான்கள் - மகரிஷிகள் - Siddhargal, Magaangal, Magarishigal\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ. 2100) - Porum Amaithiyum (Mundru pagamum)\nமன்னிப்பின் மகத்துவம் - Mannippin Magathuvam\nஅக்காவின் தோழிகள் - Akkavin Thozhigal\nநூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள் - Nooru Kodi Nirangalil Vannathupoochigal\nஇந்துமதமும் தமிழரும் - Indumathamum Tamilarum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai385.htm", "date_download": "2020-07-05T01:30:31Z", "digest": "sha1:XK6VV2JZBHM6UJY2H62ONJGX5NPBQWDI", "length": 4638, "nlines": 55, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nஒளிவிளக்கு மின்விசிறி ஓயாத கைப்பேசி\nகளிக்க அழச் செய்யுதொலைக் காட்சியொடு சமைக்கபல\nகுளிப்பதற்கு வெந்நீரும் குடிப்பதற்குக் குளிர்நீரும்\nஎளிதாகப் பலகருவி எல்லாஊர் கடைகளிலும்\nஉடனேயே தீர்த்திடற்கு உண்டுகணிப் பொறிமேலும்\nநடவுநட கதிரறுக்க நன்றாய்நெல் பிரித்தெடுக்க\nபல்வேறு உரங்களொடு பயிர்கெடுக்கும் பலவகையாம்\nவல்லபல வேதிகளும் வகைவகையாம் நச்சுகளும்\nசெல்லபல இடங்கட்கும் சிறப்பான விரைவூர்தி\nநல்லபல வசதிகளும் நாம்பெற்றோம் அறிவியலால்\nவிண்வெளியில் திங்களிலே வேறுபல கோள்களிலே\nநுண்ணியபல் லாய்வுகளும் நொய்ப்பமுற செய்கின்றார்\nஎண்ணிலவாய் முன்னேற்றம் எழுந்துளது மருத்துவத்தில்\nஒண்ணலுறும் மருந்துகளும் உருவாக்கி உள்ளநிலை\nஇவ்வளவும் அறிவியலில் இனும்பலவும் முன்னேற்றம்\nசெவ்வையிலாச் செயற்கையினால் சீர்குலைவால் நீர்காற்று\nஒவ்வாத பல்வேறு உரங்களினால் மண்வளமும்\nநொய்ப்பம் = திறமை, ஒண்ணலுறும் = பொருந்துகிற, தகுதியான, நொவ்வுற்றோம் = நோயுற்றோம், நொய்ம்மை = கேடு.\nதமிழநம்பி அவர்களின் மற்ற படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg2ODY5MTU5Ng==.htm", "date_download": "2020-07-04T23:40:29Z", "digest": "sha1:JJNQ5CKB2FMYIX7DNCYATCUMLVAK4TO3", "length": 8932, "nlines": 140, "source_domain": "www.paristamil.com", "title": "Facebookஇல் கொண்டுவரப்படும் மாற்றம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமொபைல் சாதனங்களை பயனர்கள் பொதுவாக தமது கண்களுக்கு அண்மையாக வைத்தே பயன்படுத்துகின்றனர்.\nஇதன் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.\nஇதனை தவிர்ப்பதற்காக Dark Mode எனும் வசதியினை மொபைல் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்துள்ளனர்.\nஇவ் வசதியானது தற்போது மொபைல் சாதனங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷனிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.\nபரீட்சார்த்த ரீதியாக அன்ரோயிட் சாதனங்களில் கொண்டுவரப்பட்டுள்ள இவ் வசதி விரைவில் ஏனைய சாதனங்களிலும் கிடைக்கப்பெறும்.\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் இவ் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nAndroid திறன்பேசி செயலிழந்து விட்டதா\nஇணைய இணைப்பினைக் கொண்ட முகக் கவசம் உருவாக்கம்\niOS பயனாளர்களுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய வசதி\nWhatsApp செயலியில் பணம் அனுப்பும் வசதி\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/08/08-08-2013.html", "date_download": "2020-07-04T23:37:16Z", "digest": "sha1:LZ57VAJWB7DGR6NMLIE2Q4BKXQEJ5NZ7", "length": 59520, "nlines": 417, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே", "raw_content": "\nவியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே\nஅதிகாலை இரண்டு மணி. பயங்கரமான மழை இருட்டு. டொக்.டொக்.டொக்.\n“ஆருடா இந்த டைமில தட்டுறது” என்று நினைத்தபடி கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால் வெளியே முப்பது பல்லு பளிச்சிட்டது. கஜன் தான். ஷேர்ட் ஏதும் போடாமல் வெற்று மேலோடு. கதவை திறந்தேன். கறுப்பு ஜீன்ஸ் போட்டிருந்திருக்கலாம். போடாமலும் விட்டிருக்கலாம். கவனிக்கவில்லை. காரணம் பக்கத்திலேயே .. என்ர கடவுளே. நம்ம ஸ்ருதி.\n நிஜமாகவே ஸ்ருதிஹாசன் தான். அடக்க ஒடுக்கமாக நாணிக்கோணி, ஒரு கையில் சூட்கேஸுடன். டைட் ஜீன்ஸ், லூஸ் டீஷேர்ட் போட்டு அதன் நுனியை அடிக்கடி ஜீன்ஸ் இடுப்புவரைக்கும் இழுத்துவிட்டு … “அண்ணா” என்றாள். ச்சே...\nஅப்போது தான் கவனித்தேன். தாலிக்கொடி வேறு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. அதை வினாடிக்கொருதரம் கண்களில் எடுத்து ஒற்றிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் கஜன் அதையும் பார்த்து, என்னையும் பார்த்து மீண்டும் இளித்தான். தலையில் அடித்துக்கொண்டேன்.\n“ஸ்ருதி மச்சான் .. நிறைய நாள் ட்ரை பண்ணினான்டா”\n“தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி”\n“அதுவா … இந்த பொண்ணு .. மூணு பட ஷூட்டிங்கில நின்னுகிட்டிருந்துது. தனுஷ காணேல்லியாம் .. அழுதுக்கிட்டு மெரீனா பீச் பக்கம் அலைஞ்சுதா நானும் பார்த்தனா பிரியா இருந்தா கண்ணாலம் பண்ணிக்கலாமானு கேட்டேன் .. வந்துட்டுது”\nசொல்லிக்கொண்டிருக்கும்போது திடீரென்று கீழே படிக்கட்டில் கட கடவென்று சத்தம் கேட்க கஜன் அவசரப்பட்டான். இந்தியத்தமிழ் பதட்டத்தில் ஈழத்தமிழ் ஆனது.\n“டேய் கதைவைத்திறவடா .. அவங்கள் துரத்திறாங்கள்.”\n“அதான் … சேரனும் .. சந்திக்கடைல நிண்டு தேத்தண்ணி குடிக்கிற அமீரும் ..”\nஎட்டிப்பார்த்தேன். கத்தி கோடாலியோடு ஆட்கள் ஓடிவருவது தெரிந்தது. சேரன் ஒவ்வொரு படியிலும் தள்ளாடி தள்ளாடி அழுதபடியே வந்துகொண்டிருந்தார். “அடி பாரதி கண்ணம்மா இது பாழ் பட்ட மண்ணம்மா” என்று கைகளால் கண்ணிரண்டையும் மூடி குலுங்கினார்.\n“என்ன மச்சி நீ பாட வேண்டிய பாட்ட அந்தாள் பாடுது”\nநான் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்ருதி கையில் இருந்த ஷாப்பிங் பாக்கோடு அவசரத்தில் உள்ளே நுழைய காஞ்சிபுரம் சேலை கதவு பிடியில் பட்டு டர்ர்ரென்று அறுந்தது. அதை எடுத்து விட்டபடியே கஜனும் பின்னாலே நுழைந்து கதவை உள்ளே தாழ்பாள் போட்டான். வேட்டியை காணவில்லை.\n“இப்ப என்ன செய்யிறது கஜன்\n”டைம் இல்ல மச்சான் .. முக்கியமான செக்ஷனை மட்டும் பார்க்கலாம்”\nஅஜீக்கு போன் பண்ணினான். பேசினான். கேட்டான். முகம் பிரகாசித்தது.\n“டேய் .. அம்மா கணவாய் கறி வச்சிருக்கிறாவாம் .. ஒருக்கா போய் சாப்பிட்டு வருவமா\n”தெரியாதாம் மச்சி. அவன் வழமை போல பாமினியை கொப்பி அடிக்கபோறானாம்”\n”அது சரிவராது கஜன். படிச்சிட்டு போவம்.. ஏதாவது ஒரு பாடம் சொல்லு”\n”ஷிட் .. துண்டா படிக்கேல்ல .. இப்ப என்ன செய்யிறது”\n”அந்த பாடம் என்ரோல் பண்ணினதே தெரியாது”\n”ம்ம்ம் … அப்பிடி எண்டா இக்கொனமிக்ஸ் படிப்பம்”\n”டேய் .. அது ஒரு மண்ணுக்கும் தெரியாது..”\n”உன்னோட ஆடேல்லாது .. நீயே சூஸ் பண்ணு”\n”ஆணியே வேணாம் .. நான் அஜியை கொப்பி அடிக்கப்போறன்”\n“இல்ல மச்சான், சப்பை மாட்டார்டா.. குவாண்டம் கடவுள் எல்லாம் போட்டு குழப்பி அடிக்கலாம் .. இப்ப பாரு\n”ஒன்றே எனின் ஒன்றே ஆம்\nபல என்று உரைக்கின் பலவே ஆம்\nஅன்றே எனின் அன்றே ஆம்\nஇன்றே எனின் இன்றே ஆம்\nஉளது உரைக்கின் உளதே ஆம்\nநன்றே நம்பி குடி வாழ்க்கை”\n”மொக்கை கவிதை மச்சி, ஆனைக்கும் அடி சறுக்கும் .. எறும்புக்கு ஏன் வேண்டாத ஆசை\n“ஓ .. அப்ப நல்லா இருக்கு .. கடவுள் தத்துவம் சுப்பர் .. கடவுள் இருகார்டா கோமாரு … கௌசல்யா அக்கா கோல் பண்ணினவா\n”தம்பி ஒரே ஒரு கரண்டி சாப்பிடுங்க .. வளர்ற பெடியன்”\n”எப்ப அக்கா கனடாவில இருந்து வந்தனீங்கள் .. எனக்கு வாழ்க்கைல மூன்று பேரிண்ட சமையல் தான் பிடிக்கும்”\n”அம்மா .. அக்கா .. மற்றது ..”\n”கௌசல்யா … காமாட்சி, டேய் குமரன் .. இளந்தாரிபெடியள் .. எல்லாரும் ஓடுங்கோ .. ஊருக்க ஆமி பூந்திட்டான் .. ஓடுங்கோ ஓடுங்கோ”\nஒழுங்கை பூராக அல்லோகல்லப்பட்டது. சனம் கொஞ்சம் நகை நட்டை அவசரமாக கோழிக்கூட்டு மாஸ் டின்னுக்குள் ஒளித்துவைக்க ஓடின. நாய்கள் ஊளை இட்டன. ஸ்ருதி சேலையை மாற்றி சோட்டியை போட்டுக்கொண்டு வர, கஜன் சாரத்துக்கு மாறியிருந்தான். இருவருமே மாமரத்து பங்கருக்குள் ஓடி தகரத்தால் இழுத்து மூடினார்கள்.\n“டேய் வெங்கலாந்தி, ஆமி வந்தா எவனாவது பங்கருக்க ஓடுவானா\nசொல்லிவிட்டு தின்னவேலிப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். தூரத்தில் துவக்குச்சத்தம் கேட்டது. ஒரு ஓட்டோ அப்புகாமி பெத்தெடுத்ததை நிறுத்திவிட்டு “அன்பார்ந்த தமிழீழ மக்களே” என்றது. “இவங்கள் வேற” என்று மிச்சத்துக்கு அன்னமா கிழவி வள்ளுவர் எழுத மறந்த குறளை எடுத்து வீசியபடியே ஓடியது. நானும் ஓடினேன். ஓடிக்கொண்டே இருந்தேன். தபால் பெட்டி சந்திவந்துவிட்டது. இதுக்கு மேலே ஓட முடியாது. ட்ரெட்மில்லை பார்த்தேன். பதினோண்டில விட்டிட்டு ஓடியிருக்கிறேன். இருநூறு கலோரி எரிஞ்சிருக்கும். ஆமி கிட்ட வந்துவிட்டான். அவன் எப்பிடியும் பன்னிரண்டில் துரத்தியிருக்கவேண்டும். வரும் வழியில் சிவத்திரன் அண்ணாவின் அண்ணாவை சுட்டு போடுவது தெரிந்தது. கத்தமுடியாது. தபால் பெட்டிக்கு பின்னால் ஒளிந்திருக்கிறோமே. கண்டுபிடித்துவிடுவானா பெட்டிக்கு பின்னால் பெரிதாக ஒன்றையும் மறைக்கமுடியவில்லை. ஒடுங்கிப்பார்த்தேன். முடியவில்லை. பெட்டியை கொஞ்சம் பெரிதாக்க தொடங்கினேன். இப்போது ஒகே. உடம்பை மறைத்தாயிற்று. தலை மட்டும் தான் வெளியே. இட்ஸ் ஓகே. அவன் என்னை கண்டுவிட்டானா என்று பார்ப்பதற்கு எப்படியோ தலையை வெளியே நீட்டதானே வேண்டும் பெட்டிக்கு பின்னால் பெரிதாக ஒன்றையும் மறைக்கமுடியவில்லை. ஒடுங்கிப்பார்த்தேன். முடியவில்லை. பெட்டியை கொஞ்சம் பெரிதாக்க தொடங்கினேன். இப்போது ஒகே. உடம்பை மறைத்தாயிற்று. தலை ��ட்டும் தான் வெளியே. இட்ஸ் ஓகே. அவன் என்னை கண்டுவிட்டானா என்று பார்ப்பதற்கு எப்படியோ தலையை வெளியே நீட்டதானே வேண்டும் நினைத்துகொண்டிருக்கும்போது சடக்கென்று ஒரு கை என் தோளை பிடித்து கீழே பதித்தது. பார்த்தால் மனீஷா கொய்ராலா. பொட்டு வைக்காமல், சல்வார் முக்காடு போட்டு, அவிச்ச இறால் கணக்கா, கண்ணிலே எப்போதுமே முந்தநாள் இரவு டக்கீலா அடிச்சு மட்டையான ஒரு சோகம் குடி இருந்தது.\n பயத்தை பற்றி உனக்கென்ன தெரியும்”\nஆர்மி சுட்டுக்கொண்டு வந்தான். சங்கக்கடை பெரேராவை பிடிச்சு போஸ்ட்டில கட்டிவிட்டு ஏதோ மிரட்டிக்கொண்டிருந்தான்.\n“ஐயோ எனக்கு தண்ணி வேண்டாம் .. சோடா காணும்.. இனி தண்ணி தாங்க எண்டு கேக்க மாட்டன் விட்டிடுடுங்க .. ஐயோ ஐயோ”\n“டப்” என்று சத்தம் கேட்க பெரேரா சரிந்தான். “தண்ணீ ஐயோ தண்ணீ.. விடாய்க்குது” என்று பிதற்றிக்கொண்டிருக்க இன்னொரு “டப்” பில் ஊமையானான். அதைக்கண்ட பயத்தில் “ஆ” என்று நான் கத்த ஆர்மி என்னை திரும்பி பார்த்துவிட்டான். சுடப்போறான். கடவுளே. அம்மாளாச்சி. சுட்டா படக்கூடாது. கடவுளே. சொல்லிக்கொண்டிருந்த நேரம் பார்த்து என்னை மனீஷா இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்கிறாள். ஏ ஆர் ரகுமான் ஒலிம்பிக்ஸ் ஸ்டேடியத்தில் புகைகளுக்கு மத்தியில் மேலெழுகிறார். ஊஊஊஊஊஊஊஊ.\nஒரு புயலோ மலை மேலே\nஎன் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே”\nகுண்டு வெடிக்கிறது. மனீஷா இழுத்துக்கொண்டு ஓடுகிறாள்.\n“தில்சேரே தில்சேரே .. தில்சேரே தில்சேரே”\nஎன்றபடி நெருப்பு பந்தத்தை விலத்திவிட்டு மனீஷா பார்த்தால் அதே காந்தக்கண்கள். ஆர்மி துரத்துகிறான். கூட்டிக்கொண்டு ஓடினேன்.\nச ச நி நி | நி நி நி ப நி | ம ம நி நி| ம ம நி ப ப நி\nச ச நி நி | நி நி நி ப நி | ம ம நி நி| ம ம நி ப ப நி\nஓடி ஓடி, சிக் சிக் சாங் சிக் சாங், ஓட்டம், மனிஷாவின் சாண்டில்ஸ் அறுந்து விழுகிறது, ஓடுகிறோம். மக்கர் மாஸ்டர் வீடு பின்வளவால் நுழைந்து முன் ஒழுங்கைக்கு போய், முத்துத்தம்பி பள்ளிக்கூடத்துக்க போனா சனத்தோட சேர்ந்திடலாம். ஆடியபாதம் ரோட்டு கடக்கோணும். வன் டூ த்ரீ போர். கூட்டம் ரகுமானோடு சேர்ந்து அலறுகிறது. .. உன்னோடு நான் கண்ட பந்தம். எட்டிப்பார்த்தாள். ஆர்மி. மெயின் ரோட்டால் வந்துவிட்டான். கடவுளே. மண்ணோடு மழை கொண்ட பந்தம். ஆர்மி கண்டுவிட்டான். மனீஷாவை பார்க்கிறேன். அவள் கண்கள் தீட்ச��ண்மாக, சலனமில்லாமல் இருந்தது. காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும். என் கைப்பிடியை தளர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்த்தாள்.\nபோகாத .. போகாத பிளீஸ்.\nபோனாள். போகாத பிளீஸ். திரும்பி ஸ்லோ மோஷனில் சிரித்துக்கொண்டு, ப்ளீஸ் போகாத. ஆர்மிக்காரன் ஐயோ .. பார்த்திட்டான். அதே மோகனப்புன்னகை.\nஎன் கண்ணை சுற்றும் கனவு.\nஇது உயிரை திருடும் உறவு\nஉன் துன்பம் என்பது வரவு.\nசடக்கென்று திடுக்கிட்டு எழுந்தேன். திரும்பிப்பார்த்தால், மேகலா நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். தட்டினேன். முழித்தாள். பார்த்தாள். முழித்தாள்.\n“ஹேய் .. ஆர் யூ ஓகே என்ன சொல்லு\n”உன் துன்பம் என்பது வரவு” இதுக்கு அர்த்தம் என்னடி\n”சொல்லு .. தல வெடிச்சிடும் போல”\nமேகலா ஒருகணம் கண்ணைமூடி யோசித்துவிட்டு சொன்னாள்.\nலூஸா.. அதாண்டா பாட்டே .. சந்தோஷ கண்ணீரே\nகாசி ஆனந்தன் தொட்டு அப்துல்கலாம் வரை ஆ ஊ என்றால் கனவு காண சொல்லுவார்கள். தெரிந்து தான் சொன்னார்களா தெரியாது. ஆனால் கனவு என்பது கண்ணால் காண்பது தானாம். கனவுகள் நித்திரையின் Rapid Eye Movement (REM) நிலையின் போது தான் உருவாகிறது என்கிறார்கள். அந்த நேரம் மூளை கவேகமாக, நாம் முழித்திருக்கும்போது இயங்குவது போல இயங்குமாம். கண்கள் கிடுகிடு என்று அசையுமாம். அதாவது கனவின் போது கண் காட்சிகளை டிவியில் பார்ப்பது போல இமையை மூடியபடியே பார்க்கிறது என்கிறார்கள். அப்படிப்பார்ப்பதால் வருகின்ற தூண்டல்களால் தான் மூளை பரபரப்பாக அந்த சமயம் இயங்குகிறது.\nஇப்படி மூளை இயங்குவதால் தான் சில நேரம் எங்களுக்கு வியர்க்கிறது. படக்கென்று எழும்பி தாகமெடுத்து தண்ணீர் குடிக்கிறோம். குமரனுக்கு ட்ரேட் மில்லில் ஓடும் களைப்பு வருகிறதே கதையில். இந்த விஷயம் தான். அது இருக்கட்டும்.\nஎங்கிருந்து இந்த கனவு உருவாகிறது கனவு உருவாவதற்கான மூலங்கள் பற்றி பல வித ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது தான் சரி என்று எவராலும் இன்னமும் நிறுவமுடியவில்லை. ஆனால் இருக்கும் தியரிகளுக்குள் ஜீ ஷாங் என்றவரின் Continual Activation Theory கொஞ்சம் லோஜிக்களாக இருக்கிறது. விளங்கப்படுத்த ட்ரை பண்ணுகிறேன்.\nஎங்கள் மூளையில் நாளாந்த நடவடிக்கைகளை, நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும் சுயநினைவுப்பிரிவு இருக்கிறது. அதை Conscious related memory (declarative memory) என்கிறார்கள். மற்றையது ரோட்டால போற மொக்கை பொண்ணை பார்த்தாலும் ��ள்ளுக்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று சொல்லுமே. அது. Unconscious related memory(procedural memory). பெயரை விடுங்கள். சிம்பிளா சொல்லப்போனாள். சுயநினைவு, ஆழ்மனது நினைவு. இந்த இரண்டும் எப்படி தூக்கத்தின் போது தொழிற்படுகிறது என்பதை பொறுத்து தான் கனவு இடம்பெறுகிறதாம்.\nமுன்னம் சொன்னேனே, REM, நித்திரை, அதாவது அடித்துபோடும் நித்திரை, அப்போது ஆழ் மனதின் நினைவுகள், அந்த டீப் மெமரி கொஞ்சம் பிஸியாக வேலை செய்யுமாம். அதே நேரம் உடல் ஓய்வில் இருப்பதால், சுயநினைவு மெமரிக்கான இன்புட்டுகள் குறைந்து இருக்குமாதலால் அந்த மெமரி கொஞ்சம் சுவரில சாவகாசமா சாய்ந்து ரெஸ்ட் எடுக்கும். இப்ப என்ன நடக்குது என்றால், ஆழ்மனதில் அலை அடித்துக்கொண்டிருக்கும் மெமரி சிக்னல்கள் சுயநினைவு பக்கம் ஓவர்ப்ஃளோ பண்ணப்படுது. அதனாலே ரெஸ்ட் எடுக்கின்ற சுயநினைவு மெமரி விழித்துக்கொள்கிறது. தனக்கு உடலில் இருந்து பிசிக்களாக தான் இன்புட் வருகிறது என்று தவறாக நினைத்துக்கொள்கிறது. விளைவு, மூளை முழுதும் சிக்னல்கள் பறக்கின்றன. மூளைக்கு மட்டும்தான். ஆர்மி வாறான் என்று ஓடச்சொல்கிறது. ஸ்ருதியை கட்டிக்கொண்டு வந்த கஜனை பொறாமையாய் பார்க்கசொல்கிறது. எக்ஸாமுக்கு படிக்கவில்லையே என்ற ஆழ்மனது தாக்கம் சுயநினைவு மெமரியில் தூண்டப்படுகிறது. காட்சியின் சிக்னல்கள் கண்ணுக்கு போய், reverse engineering மூலம் கண் காட்சியை காண ஆரம்பிக்கிறது. கனவின் போது உடல் ஒரு வேலையும் செய்வதில்லையே ஒழிய ஆழ்மனதின் தூண்டுதலால், சுயநினைவு, உடல் வேலை செய்கிறது என்றே நினைத்துக்கொள்கிறது. வியர்க்கிறது. நாவு வறல்கிறது. You get it\nஆக ஒரு கட்டத்தில் இந்த ஆட்டம் எல்லை மீறி, டென்ஷனாகி, புற இச்சைகளை உருவாக்கி, தாகமெடுத்து தண்ணீர் குடித்தே ஆகவேண்டுமென்ற நிலை வர, படக்கென்று கண் விழித்து, வியர்த்து விதிர்விதிர்த்து போய் செம்பில் தண்ணி வார்த்து மொண்டு மொண்டு குடிக்கும்போது, குறை கனவில் எழுந்ததால், உங்களுக்கு ஸ்டில் கனவு ஞாபகம் இருக்கும். ஏனெனில் சிக்னல்கள் இப்போது சுயநினைவில் இருக்கின்றன. ஆனால் எழும்பாமல் அப்படியே தூங்கிவிட்டிருந்தால் அதிகாலையில் எல்லாமே மறந்துபோயிருப்பீர்கள்.\nNight at the museum படத்தை இந்த விஷயத்தோடு ஒப்பிட்டு யோசித்துப்பாருங்கள். ஸ்ட்ரைக் பண்ணும்.\nகிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன தத்துவ அறிஞர் தான் க���்தசாமி. (உண்மை பெயர் Zhuang Zhou ஐ தமிழில் எழுதினால் ஸ்கிப் பண்ணி விடுவீர்கள்). அவருடைய “Zhuangzi” என்ற தத்துவ நூல் மிக பிரபலம். அந்த புத்தகத்தில் “வண்ணத்துப்பூச்சியின் கனவு” என்று ஒன்று வருகிறது.\nகொஞ்சம் லோக்கலாக மொழி பெயர்க்கிறேன்.\nஒரு நாள் கந்தசாமி, தான் ஒரு வண்ணாத்துப்பூச்சியாக பறப்பதாக கனவு காண்கிறார். அது சுற்றி சுற்றி படபடத்து பறக்கிறது. கந்தசாமிக்கு வலு புளுகம். பறக்கிறார். ஏதாவது பூவின் மேலே இருந்து ரெஸ்ட் எடுக்கிறார். கேதா மக்ரோ லென்ஸ் வச்சு ஜூம் பண்ணி படம் எடுக்கிறான். அண்ணருக்கு இன்னும் புளுகம். போஸ் கொடுத்துவிட்டு பறக்கிறார். பறக்கும்போது இன்னொரு வண்ணத்துப்பூச்சியை பார்க்கிறார். மாட்டர் பண்ணுகிறார். யூ நோ. இப்படியாக வாழ்க்கை சூப்பராக போய்க்கொண்டு இருக்கிறது.\nதிடீரென்று கந்தசாமிக்கு கனவு கலைகிறது. தூக்கம் கலைந்து எழுந்தவர் கண்ணாடியில் முகத்தை பார்த்தால், ஷிட், அதே கந்தசாமி. தொப்பையோடு, குழி விழுந்து, நெஞ்சு முடி நரைத்து, தூரத்தில் செல்வராணி தொணதொணத்துக்கொண்டிருக்க,\nகந்தசாமி குழம்பிவிட்டார். தான் வந்து, வண்ணாத்துபூச்சியாக பறப்பது போல கனவு கண்ட கந்தசாமியா இல்லை கந்தசாமி போல துன்பப்படுவதாக கனவு காணும் வண்ணாத்திப்பூச்சியா\nநம்மாளு பாரதி, இதே தத்துவத்தை தான் பாட்டில் சொன்னான். அவன் சுயமாகவே சொல்லியிருக்கலாம். அல்லது Zhuangzi வாசித்தும் கூட சொல்லியிருக்கலாம். பல்மொழி வித்தகன் இல்லையா. அவன் பாணியே தனி.\nநிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்\nவானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்\nஎன்றவன் இந்த இடத்தில் கந்தசாமி ஆகிறான்.\nOntology பற்றி ஆராய்ச்சி செய்பவர்களை மண்டை காயவைக்கும் தத்துவம் இது. யோசித்துப்பாருங்கள். விசர் பிடிக்கும். ஐயோ சொல்லவைக்கும். தலையில் போட்டு இடிக்கவேண்டும் போல இருக்கும். நெற்றியில் இடி இடி இடி\nதிடுக்கிட்டு விழித்தாள் மேகலா. வியர்த்திருந்தது. அடடா என்னமாதிரி கனவு இது எழுதவெல்லாம் செய்கிறேனே. அதுவும் ஆண் வேஷத்தில். தனக்குள் சிரித்தாள். பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் குமரன் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான். அவனை டிஸ்டர்ப் பண்ணாமல், எழுந்து போய், தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு, மீண்டும் வந்து படுக்கும்போது குமரன் புரண்டு கை போட்டான். நசுக்��ிடாமல் அவன் கையை தூக்கி அப்பால் வைத்துவிட்டு கண்ணை மூடும்போது, கண்ட கனவு ஞாபகம் இருந்தது. அதை நினைத்தபடியே தூங்க ஆரம்பிக்க…\nஇடி இடி என்று இடிக்கவேண்டும் போல இருக்கிறதா சரி விடுங்க பாஸ். இதுல காஞ்சது காணாட்டி Inception படத்த subtitles இல்லாம ஒருக்கா போட்டு பாருங்க. ஏற்கனவே பார்த்திருந்தாலும் காரியமில்லை. திரும்பிப்பார்க்கலாம். புதுசா இருக்கும்\nநம்மாளு வள்ளுவர் அனேகமாக நான்கைந்து ரமணிச்சந்திரன் நாவல்கள், எஸ்.ஜே.சூரியா, அகத்தியன் படங்கள் பார்த்துவிட்டு தான் காமத்துப்பால் எழுதியிருக்கவேண்டும். கற்பனை சும்மா புறக்காம்மாஸ் அடிக்கும். இந்த குறளை பாருங்கள்.\nஇமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே\nஏதிலர் என்னும் இவ் வூர்.\nஒகே இதை இப்போது தமிழிலே மொழிபெயர்க்கலாம்.\nகாதலி சொல்கிறாள் கேளுங்கள். அவள் ஒருநாளும் கண் இமைப்பதே இல்லையாம். இமைத்தால் இவள் கண்ணுக்குள்ளேயே எப்போதும் குடியிருக்கும் காதலன் அவள் இமைகளுக்கு உள்ளே மறைந்துவிடுவானாம். இந்த விஷயம் தெரியாத ஊரார் எல்லாம் காதலன் இவளிடம் அன்பு கொள்ளாமல் ஊரை விட்டு ஓடி ஒளிந்துவிட்டான் என்று தப்புக்கணக்கு போடுவார்களாம். எதுக்கு இப்பிடி ஒரு பிரச்சனை என்று அக்காகாரி கண்ணையே இமைக்க மாட்டாளாம். வள்ளுவர் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த குறளை எல்லாம் எடிட்டிங்கில் தூக்கியிருப்பார். சரி விடுங்க.\nவள்ளுவன் இப்பிடி எழுதிவிட்டால், கம்பன் பார்த்துக்கொண்டு இருப்பாரா பாஷா படத்து தலைவர் மாதிரி, கொஞ்சம் மேலே பாரு கண்ணா என்கிறார். இடம் சுந்தரகாண்டம். அசோகவனத்தில் சீதை\n“துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்”\nஎன்று சீதையின் தனிமைத்துயர் சொல்வார் கம்பர். அதாவது அசோகவனத்தில் சீதை கண் தூங்குவதோ, ஏன் இமைப்பதையோ கூட துறந்தாளாம். எதற்கு என்று யோசித்தால் வள்ளுவன் குரலுக்கு கம்பன் கொடுக்கும் விளக்கம் என்று அது புரியும். எங்கே தான் இமைக்கும் பொழுதில், இராமன் தன்னோடு இல்லை, தன்னினைவு இராமனுக்கு இல்லை என்று அசுரர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற, இராமனை ஏதிலர் என்றிடுமே இந்த ஊர் என்கின்ற குறள் விளக்கம் அது. செம இல்ல. கமபராமாயணமே வள்ளுவன் குறளுக்கான காப்பிய விளக்கம் என்பார் கம்பவாரிதி. உண்மை தான் போலும்.\nகம்பன் வெறும் கவிஞன் கிடையாது. அவன் ஒரு கதைசொல்லி. ஸ்க்ரீன் ப்ளே, Foreshadowing டெக்னிக் எல்லாம் தெரிந்த கேஸ் அவன். முன்னே இந்த இமைத்தாலும் முகிழ்த்தலும் மாட்டரும் சொன்னதால், பின்னாடிக்கு திரிசடை சீதையோடு பேசும் இடத்தில் அந்த விஷயத்தை நைசாக புகுத்துகிறான். மனப்பொருமலில் இருந்த சீதைக்கு திரிசடை சொல்லுகின்ற ஆதரவு வார்த்தை அது. அண்ணல் வந்து உன்னை காப்பதாக கனவு கண்டேன் என்கிறாள். அந்த கனவு தனக்கு வராமல் உனக்கு எப்படி வந்தது என்கின்ற லோஜிக்கல் டவுட் சீதைக்கு வராதமாதிரி வார்த்தை போடுகிறாள்.\n'துயில்இலை ஆதலின், கனவு தோன்றல;\n அனைய கண் அமைந்து நோக்கினேன்;\nசீதா, உனக்கு தான் தூக்கமே இல்லையே. கண்ணே இமைப்பதில்லையே. உனக்கு எப்படி கனவு வரும் அதனால் எனக்கு ஒரு நற்கனவு வந்தது. சொல்கிறேன் கேள் என்கிறாள் திரிசடை.\nஇனி வைரமுத்து இன்னிங்க்ஸ். கவிப்பேரரசர், காதல் என்றால் சும்மா சலங்கையை கட்டி ஆடும் வித்தகர். சும்மா இருப்பாரா. இப்போது தான் அவனுக்கும் அவளுக்கும் காதல் வந்து கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. போக்கு வரத்து ஒரு சனியனும் விளங்குதில்ல. இது சிட்டுவேஷன்.\nஇதிலே காதலன் ஒரு மண்டு. ஆனாலும் தான் ஒரு விண்ணன் என்ற நினைப்பிலே கற்பனை எடுத்துவிடுறார். இம்பரஸ் பண்ணணுமில்லையா.\nநான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை\nஅவள் கேட்டுவிட்டு ஒரு சின்ன கிளுக் சிரிப்போடு சொல்லுகிறாள். கம்பன் வள்ளுவன் தெரிந்தவள் அல்லவா. இந்த மாட்டர் அண்ணருக்கு தெரியாது.\nநான் தூங்க வில்லை கனவுகள் இல்லை.\nஅடச்சிக். இப்பிடி தாக்குவாள் என்று இவருக்கு தெரியாது. நம்பவே முடியவில்லை. கேட்கிறார்.\nகிராதகி. அய்யா என்று தன்னை நக்கலடிக்கிறாள் என்று அவனுக்கு புரிகிறது. காட்டிக்கொள்ள முடியாது. அவமானம்.\nஇவளுக்கு செய்யிறன் வேலை. சும்மா கற்பனை அடிச்சு தூக்கோணும் என்று நினைத்து அடுத்த வரியை தலைவர் பிய்த்து போடுகிறார்.\nஅவள் அதற்கும் அசையவில்லை. பாடுகிறாள்.\nபட்டும் படாமல், தொட்டும் தொடாமல்\nஎன்னடா இது. இன்னமுமே படவும் இல்லை தொடவும் இல்லை. இதில் என்ன திண்டாட்டம். இதற்கு ஏன் ஒரு மன்றாட்டம் என்று இந்த விவஸ்தை கெட்டவன் கேட்டு வைக்க, அவளோ பொறுமை கெட்டுவிட்டாள்.\nஅட பன்னிப்பரதேசி .. இந்த பன்னாடை படலையை முதலில சாத்துடா.\nஅப்ப தான் நீ எல்லாம் உருப்படுவ\nஒரு சிறு இடைவெளிக்கு பிறகு நல்ல வியாழ மாற்றம். முதல்ல என்ன நடக்குது எண்டு விளங்காட்டியும் நல்ல சுறு சுறுப்பா இருந்திச்சு. சம்பந்தமே இல்லாமல் தொடர்ந்து வரும் கனவுகளை அப்பிடியே பதிவு பண்ணி இருக்கிறிங்கள். கனவு பற்றிய அறிவியல் விளக்கமும் நல்லா இருந்தது.\n//ஒகே இதை இப்போது தமிழிலே மொழிபெயர்க்கலாம். // வழமை போல நக்கலுக்கும் குறைவில்லை :)\nநன்றி வீணா :D :D\nசமகால தகவல்களை நகைச்சுவையாய் கதைப் போலக் கொடுத்து கலாய்த்தும் கிச்சு கிச்சு மூட்டியும் விட்டீர்கள். என்ன பதிவின் நீளம் தீசிஸ் பேப்பர் போல ரொம்ப நீளம்.. ஆனாலும் ரசிக்க வைத்தது.\nஐயோ எனக்கு தண்ணி வேண்டாம் .. சோடா காணும்.. இனி தண்ணி தாங்க எண்டு கேக்க மாட்டன் விட்டிடுடுங்க .. ஐயோ ஐயோ”\nமுருகேசன் பொன்னுச்சாமி 8/09/2013 7:29 pm\nஒரு புயலோ மலை மேலே\nஎன் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே”\nஒன்றே எனின் ஒன்றே ஆம்\nபல என்று உரைக்கின் பலவே ஆம்\nஅன்றே எனின் அன்றே ஆம்\nஇன்றே எனின் இன்றே ஆம்\nஉளது உரைக்கின் உளதே ஆம்\nநன்றே நம்பி குடி வாழ்க்கை\n\"உலகமே ஒரு பெருங்கனவு அதில் உண்டு உறங்கி உயிர் செய்து மடிந்திடும் கலக மானுடப்பூச்சிகள் வாழ்வதோர் கனவிலும் பெருங்கனவு\" இது பாரதியின் கவிதை என்று எங்கோ படித்த நினைவு. இந்தமுறை வியாழமாற்றம் அருமை. ஆரம்பத்தில் என்ன இப்பிடி குழப்புதே எண்டு குழம்பினான், பிறகு அந்தமாதிரி இருந்துது. காலத்தையும், குணத்தையும், மனிதர்களையும் நியதிகளையும் விதிகளையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றமுடிவது கனவுகளில் மட்டுந்தான். அதுவும் எம் கையில் இல்லை. நாம் அறியாத நம்மை அறிந்த ஆழ்மனத்தின் வெளிப்பாடுகளே கனவுகள் என்றொரு கருத்திருக்கிறது. அதை இந்த கனவு அழகாக காட்டியிருக்கிறது. கஜன் பங்கருக்குள் போவது \" பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி\" வைரமுத்துவின் வரிகளை நினைவு படுத்தியது. வள்ளுவன் வாய்மொழி தொட்டு, கம்பன் உரைத்த கவிக்கு வைரமுத்துவின் பாடல் வரை தொடர்பு கண்டது அழகு. கனவுகள் சிலருக்கு எதிர்காலத்தை எதிர்வுகூறும் எச்சரிக்கை மையங்களாக அமைவதுண்டு. இறைவன் தன அடியவர்களோடு உரையாட கனவில் வந்ததே பல கதைகள் உண்டு. கனவுகள் எப்போதும் கருப்பு வெள்ளையிலேயே இருக்கும் என்றொரு கருத்தும் உண்டு, எனக்கென்னவோ கனவு ஈஸ்மன் கலரில் வந்ததே ஞாபகம். ஆதிமனிதன் வேட்டையாடிய நினைவுகள் மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்���ு இன்னும் எம் ஆழ்மனதில் இருப்பதாயும், ஆழ்ந்த பள்ளங்களில் விழுவது போன்ற கனவுகள் அதன் வெளிப்பாடே என்றும் எங்கோ படித்த நினைவு.\n//ஆழ்மனது தாக்கம் சுயநினைவு மெமரியில் தூண்டப்படுகிறது. காட்சியின் சிக்னல்கள் கண்ணுக்கு போய், reverse engineering மூலம் கண் காட்சியை காண ஆரம்பிக்கிறது.//\nஇதன் அடிப்படையில் தான் ஹிப்னாடிசத்தினால் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள். Phantom limb pain treatment technique mirror box also similar concepts.\n//சேரன் ஒவ்வொரு படியிலும் தள்ளாடி தள்ளாடி அழுதபடியே வந்துகொண்டிருந்தார்.//\nஇதெல்லாம் திவ்யா-இளவரசன் மாதிரி பொதுவிடங்களில் பேசக்கக்கூடிய விஷயமல்ல அல்லது திரிஷா குளியல் சிடி போன்ற shit happens மாதிரியான விஷயமல்ல. பெற்றோருக்கும்-பிள்ளைகளுக்கும் நடக்கும் பிரச்சனை, நல்லபடியாக முடியவேண்டும் என்று விரும்புவோம். As a writer, I am sure you will understand these words however when you become a father you will feel it also. Please don't mistake me.\n//இதெல்லாம் திவ்யா-இளவரசன் மாதிரி பொதுவிடங்களில் பேசக்கக்கூடிய விஷயமல்ல //\nவியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/10/blog-post_26.html", "date_download": "2020-07-04T23:53:16Z", "digest": "sha1:D23IL3W6AWZAJI52XVBVN5XJS43IKHNI", "length": 13422, "nlines": 219, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி வில்வரத்தினம் புவனேஸ்வரி .", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nதிருமதி வில்வரத்தினம் புவனேஸ்வரி .\nபுங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட வில்வரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 21-10-2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகேஸ், இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,\nவில்���ரத்தினம்(ஜொ்மன்) அவர்களின் அன்பு மனைவியும்,\nஇராசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கந்தையா, கமலாம்பிகை(இலங்கை), பத்மநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசுதா(யாழ்ப்பானம்), தாசினி(கனடா), சபேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகிருஷ்ணகுமார்(யாழ்ப்பாணம்), புஸ்பராசா(கனடா), ஜெயந்தா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nபார்த்தீபன், பிரஷாலினி(யாழ்ப்பாணம்), கீர்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-10-2011 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் துண்டி மயானத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-05T02:02:16Z", "digest": "sha1:2BYBHJUVFIJ5SYMQBNPIFMFNAPCJHCNP", "length": 3152, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இன்ஸாடாகிராம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊரடங்கு விதிமீறல்கள்: போலீஸ் இதுவரை வசூலித்த அபராதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா\n''இது ஸூம் ஆப் காப்பியா''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்\n#Factcheck | கொரோனா தடுப்பு மருந்து சோதனை செய்துகொண்ட முதல்நபரா இவர்\n''எனது மகனை சுட்டுக் கொல்லுங்கள்'' - உ.பி ரவுடியின் தாயார் ஆவேசம்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=c14919f86e0beae2c393c50de1602112&searchid=1516477", "date_download": "2020-07-05T00:00:15Z", "digest": "sha1:HV64OED5P7DL5LDRGRF4IPHIF47MQMCG", "length": 8688, "nlines": 241, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: அதிமுகவிற்கு வோட்டு போட்ட புண்ணியவன்களே , புத்திசாலிகளே , நடிநிலைவியாதிகளே , அறிவாளிகளே\nஇந்த இரு தலைவர்ளைப்பற்றிய நியாயமான விமர்சனங்களை...\nThread: PDF பைல்களை இலவசமாக WORD பைலுக்கு மாற்ற சில இலகு வழிகள்\nநான் இத்தளத்தை பயன் படுத்தியுள்ளேன்.பகிர்வுக்கு...\nநான் இத்தளத்தை பயன் படுத்தியுள்ளேன்.பகிர்வுக்கு நன்றி\nஏங்க அருண் , எவ்வளவு நாளா தமிழ்நாட்டில ...\nThread: யார் பொருளாதார விற்பனர்கள்\nயார் எதை கூறினாலும் சிந்திக்காமல் அப்பிடியே...\nயார் எதை கூறினாலும் சிந்திக்காமல் அப்பிடியே ஏற்பதை நாம் நிறுத்திக்கொண்டால்\nThread: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சுவை\nThread: சைவ சமைய விளக்கம்\nஅருமையான விளக்கம். நமசிவாய வாழ்க\nThread: கந்த புராணம் - ஒலிபுத்தகம்\nThread: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (1)\nஅருமையான பயனுள்ள கட்டுரை.தொடரட்டும் தாங்கள் பணி\nஅருமையான பயனுள்ள கட்டுரை.தொடரட்டும் தாங்கள் பணி\nThread: இந்துமதமும், ஜீவகாருண்யமும் - சுவாமி சிவானந்த சரஸ்வதி\nஇதிலிருந்து தாங்கள் கூறும் கருத்து ஜீவகாருண்யமா\nதகவல் நகைப்பாய் இருப்பினும் தகவல்அறிய...\nஎன் PC யி��் கூகிளில் மட்டும் தான் சுற்றி...\nThread: உதவி தேவை-- ஆலோசனை கூறுங்கள்\nநல்ல எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் கொண்ட கவிதை....\nநல்ல எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் கொண்ட கவிதை. பாராட்டுக்கள். .நன்றி.\n இந்த வழக்கம் அந்த காலத்திலேயே இருந்ததா\nThread: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......\nஅவர் இதை புருடா என தெரியாமலே நம்பியிருக்கலாமில்லே\nThread: அறிமுகம் : சரவணக்குமார்\n உங்க படைப்புகளை வழங்கி கலக்குங்க\nThread: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......\nதங்களின் கருத்துக்கள் அறிவியல் வழி சரி என்றே...\nThread: பலரும் மறந்த தந்தை\nThread: இதைப் பார்த்துமா சொல்கிறீர்கள்\nபாம்பின் நிலையிலிருந்து சிந்தித்து ஒரு ...\nபாம்பின் நிலையிலிருந்து சிந்தித்து ஒரு கவிதை.அருமை.எல்லார் பக்கமும் நியாயம் இருக்கும் போலிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamiltradepost.com/blog/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-05T00:43:18Z", "digest": "sha1:G3CCC2YTIFLVGYVS3J6KWEPYPLJX7IYX", "length": 4987, "nlines": 52, "source_domain": "www.tamiltradepost.com", "title": "கின்னஸில் இடம்பெற்ற வியாபார சாதனைகள்! | Tamiltradepost Blog", "raw_content": "\nHome BUSINESS NEWS கின்னஸில் இடம்பெற்ற வியாபார சாதனைகள்\nகின்னஸில் இடம்பெற்ற வியாபார சாதனைகள்\nஉலக சாதனைகளை வெளியிடும் கின்னஸ் நிறுவனம், வியாபார சாதனைகள் பற்றி, ‘கின்னஸ் புக் ஆப் பிசினஸ் ரிக்கார்ட்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தது. சில சுவாரஸ்யமான வியாபார சாதனைகள் இதோ:\nஉலகில் மிக அதிகமானவர்களை வேலையில் வைத்திருக்கும் நிறுவனம்,’இந்திய ரயில்வே\nஅதிகமானவர்கள் பணிபுரியும் தொழிற்சாலை: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ்; ஏழு லட்சம் பேர் இத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர்.\nஉலகில் மிகவும் பழைய நிறுவனம்: மரம், உலோகப்பொருட்களை விற்கும்,’ஸ்டோரா கோப்பார் பெர்க் பெர்க்ஸ்லாக்’ என்ற நிறுவனம். ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் இந்நிறுவனம், ஸ்வீடன் நாட்டில் உள்ளது.\nஉலகில் அதிகமான பொருட்கள் கண்டுபிடித்து, பேடண்ட் ரிஜிஸ்டர் செய்து இருப்பவர்; தாமஸ் ஆல்வா எடிசன் 1069 பொருட்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளார். மின்சாரம், சினிமா புரொஜக்டர் போன்றவை\nஅதிக சொத்துகள் உள்ள நிறுவனம்: ஜப்பானின், ‘ப்யூஜி பாங்க்\nஉலகில் முதல் பில்லியனர்: அ��ெரிக்காவின் ஜான்.டி.ராக் பெல்லர். 1918ல் 1.25 பில்லியன் டாலர்கள்.\nஇதுவரை உலகில் மனித இனத்தால் குடிக்கப்பட்ட கோக்கோ கோலா எவ்வளவு தெரியுமா உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகரா நீர்வீழ்ச்சியில், 38 மணி 2 நிமிடங்களில் தொடர்ந்து கொட்டிக்\nஉலகிலேயே இதுவரை நடந்த மிகப் பெரிய பண்ட மாற்றுதல் என்ன தெரியுமா\nகடந்த, 1984 ஜூலை மாதம், ராயல் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், 36 மில்லியன் பீப்பாய் பெட்ரோல் கொடுத்து, பத்து போயிங் 747 விமானங்களை பெற்றது தான்.\nYoutube இல் கோடிகளை அள்ளும் மிடில்டன்\nகையிலே கலைவண்ணம் செய்யும் இளம் பெண் தொழில் முயற்சியாளர்\nMew Fashions: உங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/06/structure.html", "date_download": "2020-07-05T01:56:28Z", "digest": "sha1:2E7S3PTEO3UZO3JY3MRBGBUZL6HMMBWD", "length": 10747, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Ramya Pandiyan \"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன்.தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇருப்பினும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெறும் டிவி நிகழ்ச்சியில் மட்டுமே தற்போது பங்கேற்று வருகிறார்.ஜோக்கர் படத்திற்குப் பிறகு நாயகி ரம்யா பாண்டியனுக்குபட வாய்புகள் பெரிதாக அமையவில்லை.\nஎன்னதான் அவரது நடிப்பு எதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தாலும், தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு போராடிக்கொண்டிருக்கிறார்.தான் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களி��் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்\n.நடிகை ரம்யா பாண்டியன் “மானே தேனே பொன்மானே” எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர். டப்பாசு, ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக நடிப்பில் கவர்ச்சி காட்டிவரும் நடிகைகளுக்கு மட்டுமே சினிமாவில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இடை அழகு, உடலழகை மூடி மறைத்து காட்டினால் மட்டுமே கதாநாயகிகளால் நிலைத்து நிற்க முடிகின்றது.\nஇதனால், தற்போது ஒரு படி இறங்கி வந்து கவர்ச்சி களமாடி வருகிறார் அம்மணி. சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது மிகவும் இறுக்கமாக தன்னுடைய உடலமைப்பு அப்பட்டமாக தெரிவது போன்று போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கைதி\" திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்டுடும்..\nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை - வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..\nஅஜித்தின் கெட்ட பழக்கத்தல் ராஜா படப்பிடிப்பில் அஜித்திற்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட சண்டை - 18 வருட வரலாறு..\n\" ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நீ...\" - முண்டா பனியனில் அது தெரியும் அளவுக்கு போஸ் - 40 வயது நடிகை அட்டூழியம்..\n\"விஜயுடன் பேசுறதில்ல, அவர் படங்களையும் பார்க்குறதில்ல\" - 12 ஆண்டுக்கும் முன் ஏற்பட்ட சண்டை - ரகசியத்தை உடைத்த நெப்போலியன்..\n\"க்ளாமர் பாம்..., செம்ம Structure...\" - ரம்யாபாண்டியன் வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"உங்களுக்கு மேனர்ஸ் இல்லையா...\" - நெப்போலியனை மோசமாக திட்டிய நடிகர் விஜய் - இது தான் காரணம்.\nசன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வாணி போஜன் - இளசுகளை கிறங்கடித்த புகைப்படங்கள்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n\"Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு..\" - சல்லடை போன்ற உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட தொகுப்பாளினி..\nஇயக்குனர் பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரியுமா. அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/01/10/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-599-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%92/", "date_download": "2020-07-05T00:36:13Z", "digest": "sha1:HTS7ZJY3OKK6WBCOLS2SXO3JLTRIRMDV", "length": 9682, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 599 இருதயத்திற்கேற்ற ஒருவன்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 599 இருதயத்திற்கேற்ற ஒருவன்\n1 சாமுவேல் 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது.கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார். கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.\nநான் என்று வேதத்தை படிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து தாவீதைப் பற்றி அதிகமாக படிப்பேன். முதலில் தாவீது கோலியாத் பின்னர் தாவீது பத்சேபாள் உண்மையிலேயே இந்த ஹீரோவின் வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள் இருந்தன\nதாவீதின் வாழ்க்கை கிறிஸ்தவர்கள் கையில் பந்தைப்போல அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறேன். தாவீதைப் பார் அடுத்தவன் மனைவியை சொந்தமாக்கிக் கொண்டான் அவனைக் கடவுள் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று சொல்லவில்லையா என்று பலர் கூறுகின்றனர்.\nஅப்படி பேசுகிறவர்கள் ஒரு நிமிடம் கவனியுங்கள்\nகர்த்தர் தாவீது பாவம் செய்தபோது கைத்தட்டி இவன் என் இரு���யத்திற்கேற்றவன் என்றாரா\nஇன்று நாம் பார்க்கிற வசனத்தில் சாமுவேல் முதன்முறையாக சவுலிடம் அவன் ராஜ்யபாரம் நிலைநிற்காது என்பதைப் பார்க்கிறோம். அவனுக்குப் பதிலாக கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒருவனைத் தேடுவதாகவும் கூறினார். அந்த சமயத்தில் தாவீது தம்முடைய குடும்பத்தின் ஆடுகளையல்லவா மேய்த்துக்கொண்டிருந்தான் அந்த நாட்களில் தாவீதின் உள்ளம் உண்மையில் தேவனை நாடிற்று, காடுகளில் இருந்த தனிமையான வேளைகளில் அவன் கர்த்தருடன் பேசினான். தேவனுடைய சித்தத்தை செய்ய நாடினான். சிறுவயதிலேயே கோலியாத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு கர்த்தர் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் அவனுக்கு இருந்தது.\nஇன்று கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற வாழ்க்கை எதுவாக இருக்க முடியும் குற்றம் செய்தால் சாக்குபோக்கு சொல்லும் வாழ்க்கை அல்ல குற்றம் செய்தால் சாக்குபோக்கு சொல்லும் வாழ்க்கை அல்ல உண்மையாய் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் வாழ்க்கை உண்மையாய் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் வாழ்க்கை பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பும் வாழ்க்கை பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பும் வாழ்க்கை ஒவ்வொருநாளும் அவரோடு நடக்க முயற்சி செய்யும் வாழ்க்கை.\nதம் இருதயத்திற்கேற்ற ஒரு மனிதனைக் கர்த்தர் நமக்குள்ளும் தேடுகிறார்அவரை உண்மையாய் வாஞ்சிக்கும் உன் உள்ளத்தை அவர் அறிவார்\nTagged 1 சாமுவேல் 13, தாவீது பத்சேபாள்\nPrevious postஇதழ்: 597 இன்னும் சற்று காத்திரு\nNext postஇதழ்: 598 சூழ்நிலை உனக்கு சாதகமானால்\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 7 இதழ்: 502 உன்னை உருவாக்கினவர்\nஇதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/178553?ref=home-feed", "date_download": "2020-07-05T00:46:28Z", "digest": "sha1:UGQYE6WKX6LPQHALDKTSZ6VCYOFNARMR", "length": 7356, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி போல் பேசி அசத்திய மலையாள பட நடிகர், விடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nநாளை ஏற்படும் சந்திர கிரகணம்... பேரழிவிற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் ராசி யார்னு தெரியுமா\nகிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியா இது வாயடைத்து போன ரசிகர்கள்..... தீயாய் பரவும் புகைப்படம்\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nஅச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண்.. ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nமீண்டும் TRPயில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்து பின்தங்கிய விஜய் டிவி நம்பர் 2 இடத்திற்கு சென்ற முக்கிய சேனல்.. டாப் 5 லிஸ்ட் இதோ\nபாபநாசம் படத்தில் நடிகர் கமலுக்கு மகளாக நடித்தவர் இப்பொது எப்படி உள்ளார் தெரியுமா, ஹீரோயினை மிஞ்சும் அழகு\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nமாஸ்டர் ட்ரைலர் இப்போது தான் வருகிறதா\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nரஜினி போல் பேசி அசத்திய மலையாள பட நடிகர், விடியோவுடன் இதோ\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் ஒருவர் மட்டும் தான்.\nஇவரை போல் பல நடிகர்கள் நடித்தும் பேசிக்காட்டியும் நாம் பார்த்திருப்போம்.\nமேலும் பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ரஜினியை போல் dubsmash செய்தும் பார்த்திருப்போம்.\nஇந்நிலையில் தற்போது மலையாள நடிகர் அஸ்வின் குமார், ரஜினி தனது வெவ்வேறு படங்களில் பேசும் வசங்களை பல மாடிலேஷன் குரலில் பேசி அசத்திய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் இவர் தமிழில் வெளிவந்த துருவங்கள் பதினாறு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nritamil.com/namma-veetu-deepavali-san-antonio-tamil-sangam-2019/", "date_download": "2020-07-05T01:26:28Z", "digest": "sha1:RKXN33JJQGBY5Z2JDNFA7I4NQLAQY2D5", "length": 3433, "nlines": 63, "source_domain": "www.nritamil.com", "title": "நம்ம வீட்டு தீபாவளி - சான் அன்டோனியோ தமிழ் சங்கம் 2019 - Nri தமிழ்", "raw_content": "\nநம்ம வீட்டு தீபாவளி – சான் அன்டோனியோ தமிழ் சங்கம் 2019\nஇசை டியோ – தீபாவளி கொண்டாட்டங்கள் 2019\nகுழந்தைகள் தின விழா 2019 வாஷிங்டன் தமிழ் சங்கம்\nநியூ ஜெர்சி தமிழ் சங்கம் 30 வது ஆண்டு கொண்டாட்டம்\nகுழந்தைகள் தின விழா 2019 வாஷிங்டன் தமிழ் சங்கம்\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\nதாய்நாடு திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பதிவு செய்ய இணையதளம்\nகோவிட் – 19 நியூயார்க்\nதமிழ் ஒளி விருது விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_179122/20190616101012.html", "date_download": "2020-07-05T00:55:55Z", "digest": "sha1:6NTC36OTHROMYNWBNJ7U72ZFHP3KGG7N", "length": 12337, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "ஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு", "raw_content": "ஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஹாங்காங்கில் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தது அரசு : சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு\nஹாங்காங்கில் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா, மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்த ஹாங்காங், 1997–ம் ஆண்டு முதல் சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. அது முதல், சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. இந்த நாட்டின் தலைமை நிர்வாக தலைவராக கேரி லாம் உள்ளார். இந்நிலையில், அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இது, ஹாங்காங் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.\nகடந்த 9–ந்தேதி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் போர்க்கோலம் பூண்டு, வீத��களில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் ஹாங்காங் குலுங்கியது. இருப்பினும், இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் தலைமை நிர்வாக தலைவர் கேரி லாம் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக கடந்த 12–ந்தேதி நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்கிற நிலை ஏற்பட்டது.\n1997–ம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங் வந்தபின்னர் நடந்த மிகப்பெரிய வன்முறை இதுதான் என கூறப்படுகிறது. மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த போராட்டக்காரர்கள் முடிவு செய்தனர். இது ஹாங்காங் தலைமை நிர்வாக தலைவர் கேரி லாமுக்கு தலைவலியாக அமைந்தது. சீன கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் இடையே இந்த விவகாரம் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கேரி லாம், தனது ஆலோசகர்களின் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் மக்கள் போராட்டத்தால் நிலைமை கைமீறிப்போய்க் கொண்டிருப்பதால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்கள் போராட்டத்துக்கு நிர்வாகம் அடிபணிந்து விட்டதையே இது காட்டுகிறது. மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கேரி லாம் கூறியதாவது: சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கையை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணிகளை சட்டசபை நிறுத்தி வைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பினருடனான எங்கள் தகவல் தொடர்புகளை மீண்டும் தொடங்குவோம். சமூகத்தின் பலதரப்பட்ட கருத்துகளையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.\nஎங்கள் நடவடிக்கையில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் வேறு பல காரணிகள்தான் சமூகத்தில் சர்ச்சைகளை, பிரச்சினைகளை தூண்டி விட்டன. இதற்காக நான் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அதே நேரத்தில் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்‍ : சீன ஊடகம் விமர்சனம்\nஇந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇந்தியா-சீனா இடையே அதிகரிக்கும் பதற்றத்தை கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா அறிவிப்பு\nகராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல்: இந்தியா மீது வீண் பழி சுமத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி\nபாகிஸ்தானின் பங்குச் சந்தை கட்டடத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் பலி\nபயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் நீடிக்கிறது அமெரிக்கா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p123.html", "date_download": "2020-07-05T00:50:07Z", "digest": "sha1:TQ3HFRP3DKY5UZZGICY3TI7553UP37R7", "length": 26014, "nlines": 267, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஒரு நாள், ஏழைக் குடியானவன் ஒருவன், தெருவில் சென்று கொண்டிருந்தான். அப்போது வழியில் அவனது பக்கத்து வீட்டுக்காரனைச் சந்தித்தான்.\nஏழையின் வீட்டருகே வசிக்கும் அவன், புதாவில் நடக்கும் சந்தைக்குச் சென்று விட்டு, மூட்டை நிறைய காசுகளுடன் வந்து கொண்டிருந்தான்.\n“இன்று நல்ல வியாபாரம் போல் தெரிகிறதே” என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான் குடியானவன்.\nஉடனே பணக்காரனான அவன், ஏழையைச் சீண்டிப் பார்க்க எண்ண���னான்.\n“ஆமாம்.. ஆமாம்.. இன்று நான் அரசனுக்கு ஒரு டஜன் நாய்களை விற்றுவிட்டு வருகிறேன்” என்றான்.\n” என்று ஆச்சரியப்பட்டான் குடியானவன்.\n“அரசர் நாய்களுக்கு நிறைய காசுகள் தருகிறார் என்பது உனக்குத் தெரியாதா” என்று மேலும் கூறிச் சீண்டினான் பணக்காரன்.\n“அடடா.. எனக்குத் தெரியாமல் போய் விட்டதே” என்று வருத்தப்பட்டான் குடியானவன்.\n“புதாவில் நாய்ச் சந்தை நடக்கிறது” என்று கூறி விட்டு தனக்குள் சிரித்துக் கொண்டே சென்றான் பணக்காரன்.\nஇதைக் கேட்ட குடியானவனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. அவனுக்கு பல நாய்கள் திரிந்து கொண்டு இருக்கும் இடம் தெரியும். அதனால் அடுத்த நாள், மிகவும் கஷ்டப்பட்டு, சில நாய்களை வளைத்துப் பிடித்துக் கொண்டு புதாவை நோக்கிப் பயணித்தான்.\nநாய்கள் அனைத்தையும் மேய்த்துக் கொண்டு செல்வது அத்தனை எளிதாக இல்லை. இருந்தாலும் மிகுந்த பிரயாசைப்பட்டு, அவற்றை பிடித்துச் சென்று புதாவை அடைந்தான்.\nஅங்கு அரண்மனை வாசலை அடைந்தான். நாய்கள் மிகவும் சத்தமாகக் குரைத்தன. இங்குமங்கும் ஓடின. கட்டியிருந்த கயிற்றுக்குள் சிக்கிக் கொண்டன. இருந்தாலும் குடியானவன் அவற்றை கட்டியிழுத்து கொண்டு, அரண்மனை முற்றத்தை அடைந்தான்.\nநாய்களுடன் வந்த குடியானவனைப் பைத்தியகாரன் என்று கருதி, சேவகர்கள் விரட்ட ஓடி வந்தனர்.\nஅப்போது முற்றத்தில் நடப்பவற்றை அரசன் மத்தயஸ் பார்க்க நேர்ந்தது. அவர் நீதிமான். அறிஞர். அதற்குக் காரணமும் இருந்தது. அவர் மிகுந்த சாமர்த்தியசாலி.\n“இந்த நாயோடு வந்த குடியானவன் பின்னணியில் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்” என்று அரசர் எண்ணினார். குடியானவனைத் தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார்.\nபுதாவில் நாய்ச் சந்தைக் கதையைக் கேட்டதுமே, குடியானவன் பக்கத்து வீட்டுக்காரனின் கொடூரமான எண்ணம் அரசருக்கு விளங்கியது.\n“நல்லது.. உனக்கு அதிர்ஷ்டம் தான். இன்று தான் புதாவில் நாய்ச் சந்தை” என்று கூறி, குடியானவனுக்கு ஒரு பை நிறைய பொற்காசுகளைத் தந்தார். நாய்களை வாங்கிக் கொண்டார்.\nகுடியானவன் வீட்டை அடைந்ததுமே, முதலில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நன்றி சொல்லக் கிளம்பினான்.\n“இப்போது நானும் பணக்காரனாகி விட்டேன். எல்லாம் புதாவின் நாய்ச் சந்தையால் வந்ததே. உன்னுடைய பெருந்தன்மையான அறிவுரையால் வந்தது” என்று மகிழ்ச்சியுடன் ��ன்றி கூறிவிட்டுத் திரும்பினான் குடியானவன்.\nஇதைக் கேட்ட பணக்காரனுக்கு ஆச்சரியம். தான் விளையாட்டாகச் சொன்னது உண்மையானது கண்டு, தானும் அரசரிடம் சென்று பொற்காசுகளைப் பெற எண்ணினான்.\nஉடனே, மறுநாளே, ஊர் முழுதும் சுற்றி, பார்த்த நாய்களையெல்லாம் வாங்கிச் சேர்த்தான். மிகவும் கஷ்டப்பட்டு, குரைக்கும் நாய்களையெல்லாம் கட்டி இழுத்துக் கொண்டு புதாவின் அரண்மனையை அடைந்தான்.\nஅரண்மனை முற்றத்தில் நாய்களின் குரைக்கும் சத்தத்தைக் கேட்டதுமே அரசருக்கு தான் பார்க்கப் போவது என்ன என்று தெரிந்துவிட்டது. வாசலில் நாய்கள் சூழ பணக்காரன் நின்றிருப்பதைக் கண்டார்.\n“சேவகர்களே.. நாய்களோடு வந்தவனை வெளியேத் தள்ளுங்கள்” என்று ஆணை பிறப்பித்தார்.\n“நான் புதாவின் நாய்ச் சந்தைக்காக வந்தேன்” என்று கத்தினான் பணக்காரன்.\n“நல்லது.. நீ தாமதமாக வந்து விட்டாய். புதாவில் ஒரேயொரு முறை தான் நாய்ச் சந்தை நடந்தது. அது முடிந்து விட்டது” என்று கூறினார் அரசர்.\nபணக்காரன் ஏமாற்றத்தோடு தன் தவற்றினை புரிந்து கொண்டு ஊர் திரும்பினான்.\nகுட்டிக்கதை | சித்ரா சிவகுமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத���துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம��\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/09/blog-post_500.html", "date_download": "2020-07-05T01:06:27Z", "digest": "sha1:ZDCD7KCIBAO6MAGWFWWEWPJMVQWDSCYF", "length": 14363, "nlines": 209, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: நாமும் இது போன்ற திட்டங்களை வகுத்து முன்னேடுப்போமா?", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nநாமும் இது போன்ற திட்டங்களை வகுத்து முன்னேடுப்போமா\nஉயர்ந்த சிந்தனையில் சிறந்த செயல்பாடு\n”எத்தனையோ வீடுகள் பராமரிப்பின்றி அழிந்து போய் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற மாற்றங்களை எம்மவர் செய்தால் எமது ஊரின் வளர்ச்சி அபரிதமாகும்”\nதனது தந்தையின் ஞாபகார்த்தமாக இங்கே அனைத்து மாணவர்களும் கட்டணம் இன்றி பாடசாலை தவிர்ந்த நேரங்களில் கல்வி வசதியைப் பெறுமாறு ஒழுங்கு செய்துள்ளார்கள்.\nபுங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டை அங்குள்ள மாணவர்களுக்கு இலவசமாக பிரத்தியேக கல்வி வழங்கும் சேவை நிலையமாக மாற்றி காட்டி ஒரு முன்மாதிரியான செயலை தொடக்கி வைத்துள்ளார்கள்.\nநாமும் இது போன்ற திட்டங்களை வகுத்து முன்னேடுப்போமா\nபுங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டை அங்குள்ள மாணவர்களுக்கு இலவசமாக பிரத்தியேக கல்வி வழங்கும் சேவை நிலையமாக மாற்றி காட்டி ஒரு முன்மாதிரியான செயலை தொடக்கி வைத்துள்ளார் லண்டனில் வசிக்கும் சொக்கலிங்கம் கருணைலிங்கம் .\nதனது தந்தையின் ஞாபகார்த்தமாக இங்கே அனைத்து மாணவர்களும் கட்டணம் இன்றி பாடசாலை தவிர்ந்த நேரங்களில் கல்வி வசதியைப் பெறுமாறு ஒழுங்கு செய்துள்ளார் இந்த பெருந்தகை .\nஎத்தனையோ வீடுகள் பராமரிப்பின்றி அழிந்து போய் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற மாற்றங்களை எம்மவர் செய்தால் எமது ஊரின் வளர்ச்சி அபரிதமாகும் என்று இவர் குறிப்பிடுகின்றார் .இந்த நிலையத்தின் மின்கட்டணம் போன்ற உதிரி செலவுகளுடன் ஆசிரியர் சம்பளத்தையும் இவரே செலுத்தி வருகின்றார்.\nஇந்த உயர்ந்த கனதியான முயற்சியை நம் மனதார பாராட்டுகிறோம் .இவரை பின்பற்றி நாமும் இது போன்ற திட்டங்களை வகுத்து முன்னேடுப்போமா…\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக���கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/16/117916.html", "date_download": "2020-07-05T01:57:05Z", "digest": "sha1:EDOY3RI4KPAUYI4BUWTP3U2QWX4ZEQQR", "length": 19456, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெட்ரோல் விலை 3 மடங்கு உயர்வு - ஈரானில் பொதுமக்கள் போராட்டம்\nசனிக்கிழமை, 16 நவம்பர் 2019 உலகம்\nடெக்ரான் : ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து அரசுக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த போது, கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் ஏற்படுத்தியது. ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிபர் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிர���ந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா- ஈரான் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.\nஇந்நிலையில், எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மானியம் முறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது. ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் மட்டுமே வழங்கப்படும். அந்த அளவுக்கு மேல் வாங்க வேண்டுமானால் அதற்கு இருமடங்கு விலை தர வேண்டும். மேலும் இணையதள சேவைகளிலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் டெக்ரான் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். பொதுமக்கள் கலைந்து செல்லாததால் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலையச் செய்தனர். பொருளாதார ரீதியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டாலும், ஈரானிய அரசாங்கத்திற்கும், அதன் பிராந்தியக் கொள்கைகளுக்கும் எதிராக சில கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nபெட்ரோல் ஈரான் Petrol Iran\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04.07.2020\nமதுரையில் வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் இயங்க அனுமதி: பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nரூ. 3 லட்சத்தில் தங்க முகக்கவசம் அணிந்த மராட்டிய செல்வந்தர்\nஉலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேச்சு\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசாத்தான்குளம் சம்பவம்: சிறையில் அடைக்கபட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு: ஐ.ஜி. சங்கர் பேட்டி\nசாத்தான்குளம் வழக்கில் கைதான முத்துராஜுக்கு 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nமேலும் 4,280 பேருக்கு கொரோனா: இதுவரை 60,592 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் வழங்க ஆஸ்திரேலியா பரிசீலனை : பிரதமர் ஸ்காட் மாரிசன் தகவல்\nகனடா பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் கைது\nவெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை : இங்கிலாந்து அதிரடி முடிவு\nகென்யா மாரத்தான் வீரருக்கு 4 வருட தடை : தடகள கமிட்டி அறிவிப்பு\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு இடம்\nமகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஉலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது : புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது என புத்த பூர��ணிமாவை ...\nகட்டுமான திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி\nபுதுடெல்லி : கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை. தேச நலனுக்காகவும், இந்திய ...\nகொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வழங்கினார்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மருத்துவர் அசீம் குப்தாவின் குடும்பத்தினரை, முதல்வர் ...\nசெவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவை மிக நெருக்கத்தில் படம் பிடித்த மங்கல்யான்\nபெங்களூரு : செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது.செவ்வாய் ...\nஇந்தியாவில் 6.5 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 3.94 லட்சம் பேர் ...\nஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020\n1கென்யா மாரத்தான் வீரருக்கு 4 வருட தடை : தடகள கமிட்டி அறிவிப்பு\n2வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு...\n3மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்\n4லா லிகா கால்பந்து போட்டி: ரியல் மாட்ரிட் அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/woman-killed-by-her-boyfriend-in-delhi-hotel-room-tamilfont-news-247884", "date_download": "2020-07-05T02:05:10Z", "digest": "sha1:AV2IA5OGST2GAGQVX6QEBQHWTBREHTOP", "length": 13363, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Woman killed by her boyfriend in Delhi hotel room - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » டெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nடெல்லி ஹோட்டல் ஒன்றில் திருமணமான இளம் பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nடெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சமீபத்தில் திருமணம் ஆகி, வேலை நிமித்தம் காரணமாக அவர் தனியாக தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 21வயது விக்கி என்பவருடன் பேஸ்புக் மூலம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் விரிவாகி இருவரும் ஒரே அறையில் தங்கி தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர்.\nஇந்த நிலையில் விக்கியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த அந்த இளம்பெண் டெல்லி ஹோட்டல் ஒன்றில் அறை புக் செய்துள்ளார். அந்த அறையில் இருவரும் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மது அருந்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த விக்கி, அந்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மாயமாகிவிட்டார்.\nமறுநாள் காலையில் ஓட்டல் ஊழியர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வரும் போலீசார் தலைமறைவான வெற்றியை தேடி வருகின்றனர்.\nதிருமணமான ஒரு பெண்ணுக்கு பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பு, நட்பையும் தாண்டி விபரீதம் ஆனதால் அவரது உயிரே பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது\nகன்னித்தன்மையை இழக்க துடிக்கும் நாயகி: ரசிகர்கள் கொந்தளிப்பு\nநயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்\nஎல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்\nஜூலை 6 முதல் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்: முதல்வர் அறிவிப்பு\nநான் ஒரு பெண் சிங்கம்: கர்ஜித்த வனிதா விஜயகுமார்\nவிஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல்\nசாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்\n2036 வரை ரஷ்யாவுக்கு இவர்தான் அதிபர்\nசென்னையில் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிகரிப்பால் பரபரப்பு\nகாதலிக்கு கொரோனா: புது சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர்\nஜூலை 6 முதல் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்: முதல்வர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கு சீனா கையாளும் புது டெக்னிக்\nமதுரையில் மட்டும் முழு முடக்கம் திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன\nசிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்\nரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்��... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்\nகொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்\nரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்\nதலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் நள்ளிரவில் கைது: கொலை வழக்கும் பதிவு\nசிறுமி கொலையாளிக்கு தூக்கு தண்டனை: புதுக்கோட்டை எஸ்பி ஆவேசம்\n300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை ஊழியர்கள்\nஇதுவரை மின்கட்டணமே கட்டாதவருக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம்: கரூர் கூலித்தொழிலாளி அதிர்ச்சி\nதமிழகத்தில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா: 16 நாட்களில் மட்டும் 50 ஆயிரம்\nகொரோனா விஷயத்தில் மகிழ்ச்சி செய்தி: சுதந்திரத் தினத்தன்று விடிவு வரும்\nவெடிமருந்து வைத்து கொல்லப்பட்ட கேரள யானையை போல மேலும் ஒரு துயரச்சம்பவம்\nசாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்\n2036 வரை ரஷ்யாவுக்கு இவர்தான் அதிபர்\nசென்னையில் 2000க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு தமிழகத்தின் பிற பகுதிகளில் அதிகரிப்பால் பரபரப்பு\nகாதலிக்கு கொரோனா: புது சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப் ஜுனியர்\nஜூலை 6 முதல் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்: முதல்வர் அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்கு சீனா கையாளும் புது டெக்னிக்\nமதுரையில் மட்டும் முழு முடக்கம் திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன\nசிபிசிஐடி விசாரணையின்போது கலங்கி அழுத சப் இன்ஸ்பெக்டர்: பரபரப்பு தகவல்\nரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்\nகொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்\nரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nகணவரின் முதல் மனைவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய 2வது மனைவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/19/46", "date_download": "2020-07-05T00:15:25Z", "digest": "sha1:FCF5C63QJCK2JV2TVXF6FMAIDT7GEP46", "length": 10038, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:‘கோமாளி’ வெளியானதன் பின் கதை!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\n‘கோமாளி’ வெளியானதன் பின் கதை\nதிருச்சி விநியோகஸ்தர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் கோமாளி பட தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியிருந்தார்.\nசங்க உறுப்பினருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய திருச்சி விநியோகஸ்தர்கள் சங்கம் அவருக்கு எதிராக செயல்படுவதற்கு என்ன காரணம் என்று விசாரித்தோம்.\nதிருச்சி நாடளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் அடைக்கலராஜ். அவரது மறைவுக்கு பின் சினிமா விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என திருச்சி ஏரியாவில் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் பிரான்சிஸ். திருச்சி விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் கேசவனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தனியார் போக்குவரத்தில் கண்டக்டராக வேலை செய்த ஜி.டி என்கிற தியாகராஜன் பிரபல விநியோகஸ்தராக வளர்ச்சியடைய காரணமாக இருந்தவர் பிரான்சிஸ்.\nஅவரைத் தோற்கடித்த கேசவன் தலைவராக இருக்கும் சங்க முடிவுக்கு எதிராக தியாகராஜன் செயல்படுவது மட்டுமின்றி செயலாளர் ரவியை தன் கரன்சி கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஆதரவாக விநியோகஸ்தர்கள் சங்கம் செயல்படுகிறது என்கின்றனர்.\nஇவர்களுக்கு மறைமுகமாக திருச்சி பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் ஆதரவு கொடுப்பதால் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுயமாக செயல்பட இயலவில்லை என்கின்றனர் திருச்சி விநியோகஸ்தர்கள்.\nஇந்த நிலையில் கோமாளி படம் வெளியிடுவதில் சிக்கல் உருவானது. மிஸ்டர் லோக்கல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் படத்தை வெளியிட சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.\nகோமாளி படம் திரையிடுவதில் உள்ள பிரச்சனையை சுமுகமாக முடித்து வைக்க திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை வழங்குகிறார். ஆனால் இது போன்ற சினிமா பிரச்சினைகளில் அமைச்சர் சட்டரீதியாக ஆணை பிறப்பிக்க முடியாது அதனால்தான் அமைச்சர் கடம்பூ���் ராஜு நல்லதுக்கு பொல்லாப்பு இல்லாமல் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் பிரச்சனையில் தலையிட ஆலோசனை வழங்கினார் என்கின்றனர்.\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் பிரான்சிஸ் அவர்களை அழைத்து பேசுகிற போதும் மிஸ்டர் லோக்கல் படத்தின் மூலம் மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறோம். அதனால் சங்கம் தான் இது பற்றி முடிவு எடுக்க முடியும் தனிப்பட்ட முறையில் நான் எதுவும் உத்திரவாதம் தர முடியாது என கூறியதால், இந்த சூழ்நிலையில் கோமாளி படத்தின் திருச்சி ஏரியா உரிமையை வாங்கிய ராக்போர்ட் முருகானந்தம் பைனான்ஸ் விநியோகம் இவை இரண்டிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நபராக இருந்து வரும் பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் உதவியை நாடுகிறார்.\nஇவரது வார்த்தைக்கு திருச்சி சினிமா வட்டாரத்தில் முக்கியத்துவம் உண்டு என்பதால் திரையரங்கு உரிமையாளர்களை அழைத்து கோமாளி படம் திரையிடுவதற்கு எந்தவிதமான இடையூறும் செய்ய வேண்டாம்.\nமிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்ட தொகைக்கு அட்வான்ஸாக அவரே ரூபாய் 20 லட்சத்தை முன்பணமாக தருவதாக உறுதியளித்த பின்னரே நள்ளிரவில் அனைத்து திரையரங்குகளிலும் கோமாளி படம் திரையிடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .\nஇது எப்படி தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனைக் குழு எடுத்த முயற்சிக்கான வெற்றியாக கருத முடியும் என்கின்றனர் திருச்சி ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள். மேலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இருந்த பொழுது அவர்கள் எடுத்த முடிவுகளையே முழுமையாக அமுல்படுத்த இயலவில்லை.\nதயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழு முடிவை திருச்சி திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுத்தது ஏன்\nநாளை பகல் ஒரு மணி பதிப்பில்\nகோமாளி’ பஞ்சாயத்து: நிஜ கோமாளியானதா தயாரிப்பாளர்கள் சங்கம்\nமுப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்\n வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்\nதிங்கள், 19 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/02/07/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-07-04T23:45:00Z", "digest": "sha1:3LWONVBQDGTBO7GGC77KMET3Q4KCLVM2", "length": 62603, "nlines": 113, "source_domain": "solvanam.com", "title": "தீராத கதைசொல்லி – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nச.அனுக்ரஹா பிப்ரவரி 7, 2017 2 Comments\n20 வருடங்களுக்கு முன், பள்ளி பருவத்தில், என் தாத்தாவின் புத்தக சேகரிப்பிலிருந்து ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தோம். அது எனக்கு ஒரு புதிய பார்வையை, வாசலைத் திறந்து காட்டியது. அது எட்வர்ட் ஸ்டைகன் (Edward Steichen) தொகுத்த த ஃபாமிலி ஆஃப் மேன் (‘The family of man’) என்ற புகைப்படக் கண்காட்சியின் புத்தக வடிவம். காதல், திருமணம், குழந்தை பிறப்பிலிருந்து குழந்தைப் பருவம், வாலிபம் முதுமை, இவற்றிற்கு நடுவில் போர், வறுமை என்று மனிதனின் அத்தனை பருவங்களின்/உணர்வுகளின் வெளிப்பாடும் புகைப்படங்களாக ஒரு தொகுப்பு. இதில், விசேஷம் என்னவென்றால், பல்வேறு நாடுகளிலிருந்து புகைப்படங்கள் அருகருகே பதிவு செய்யப்பட்டிருக்கும். குழந்தை பிறப்பு என்பதோ, திருமணம் என்பதோ, முதுமை என்பதோ இந்தியாவிலும், சைபீரியாவிலும், அமெரிக்காவிலும் ஜப்பானிலும் ஒரே விதமான உணர்சசிதான், வெளிப்பாடுகளில் சற்று வேறுபாடு இருக்கலாம். கருப்பு வெள்ளை புகைப்படங்களாலான அந்தப் புத்தகத்தை பல நூறு முறைகளாவது புரட்டிப் பார்த்திருப்பேன். ஆஃப்ரிக்காவின் கிராமத்தில், விசித்திரமான சிகையலங்காரம் அணிந்த, ஆடைகள் அணியாத மனிதர்களுக்கு நடுவே, கண்களை விரித்துக் கைகளை ஆட்டி, இரவு நேரக் கதை சொல்லும் மனிதனும், யூரோப்பின் சொகுசான வீட்டில், சீட்டு விளையாட்டில் ஏமாற்றும் சிறுமியின் முகபாவங்களும் என அத்தனை விதமான முகங்கள், ஆடைகள், கலாசாரங்கள்..ஆனால் பார்த்ததும் புரிந்துகொள்ளக்கூடிய உணர்வுகள், ‘மனிதன் ஒரு குடும்பம்’ என்று அவை அளித்த விகசிப்பும் கனிவும், வாழ்க்கையில் முக்கியமானவை.\nஎன்னுடைய சின்ன வட்டத்திலிருந்து, இணையம் வளர்ந்திராத, தொலைக்காட்சி அதிகம் பார்க்கப்படாத அந்தக் காலத்தில் அது அளித்த பரவசம் விசேஷமானது. இப்போது, நான் இந்தியாவில் இருந்துகொண்டு நியூ யார்க்கில், ரஷ்யாவிலிருந்து அங்கு வந்தேறிய பெண்ணுடன் வேலை செய்கிறேன். நானும் அவளும் சேர்ந்து சீனாக்காரரான எங்கள் ‘லீட்’ ஐப் பற்றிப் பேசிக்கொள்கிறோம். இந்தச் சூழலில், அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள் எனக்கு அதே விதமான விகசிப்பையும், புரிதலையும் அளிப்பது மட்டு��ல்லாமல், உலகக் கலாசாரங்களை என் தாய் மொழியில் அணுக முடிகின்ற பரவசத்தையும் அளிக்கிறது. எங்கு சென்றாலும், அங்கு நமக்கு நன்கு தெரிந்த நம்ம ஊர் நண்பர், சுற்றி அழைத்து காண்பிப்பதுபோன்ற உணர்வு. அதிலும் ஒரு தேர்ந்த கதை சொல்லி. அவர் கதையாடல்கள், விளக்கணைக்கப்பட்ட சினிமா அரங்கம் போல, கவனம் சிதறாத ஒரு தனி உலகத்திற்கு நம்மை அழைத்து சென்றுவிடுகின்றன. எங்கே இருக்கிறோம் என்ற பிரக்ஞை தொலைந்துபோய், கதைக்குள் சென்றுவிடுகிறோம்.\nஅ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள் இரண்டு இடங்களில் நடக்கின்றன. தன் கிராமமான கொக்குவிலில் நடக்கும் கதைகள் ஒரு பகுதி, மற்ற நாடுகளில், கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆஃப்ரிக்க ஆசிய நாடுகளில் நடக்கும் கதைகள் இன்னொரு பகுதி. முதல் பகுதியான கொக்குவில் என்பதையே அவர் தன் குழந்தைப் பருவத்தின் ஒரு கதாபாத்திரமாக மாற்றிவிட்டார். அந்த குழந்தைப் பருவ காலத்தை அங்கே எப்போதைக்குமாக சுழன்றுவிட வைத்துவிட்டார். குழந்தைப் பருவம் என்பதில் முக்கியமாக சொல்ல முடியாத உணர்வு என்பது, முடியவே முடியாது, நீண்டுகொண்டே இருப்பது போலத் தோன்றும் நேரம். ஆனால், அதே நேரத்தில்தான் ஆயிரம் புதிய அறிதல்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். ‘ஒன்றைக் கடன்வாங்கு’ என்ற கதையில் அம்மாவின் பிரசவ வலி ஆரம்பிக்கும் போது, பையனை மருத்துவச்சியை அழைத்து வரச் சொல்லி அனுப்புகிறார் அப்பா. சிறுவன் வெளியே புறப்படுகிறான்; ஏரோபிளேனைப் பார்ப்பதுபோல அண்ணாந்து பார்க்கவேண்டிய பெரியவரைச் சந்திக்கிறான்; அடுத்த கொலைக்காகத் தயாராகும் ஊர் ரவுடியை சந்திக்கிறான்; உடன் படிக்கும் பையன் குரங்கு பெடல் அடித்து வாடகைக்கு எடுத்து செல்லும் சைக்கிள்; புதுத் தம்பதி; பள்ளிக்கூட வாத்தியார் என்று அவன் ஒரு உலகத்தையே அன்று புதிதாக எதிர்கொள்கிறான், எல்லா இடமும் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது, அம்மாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது\nசில சமயம், சில விஷயங்களை ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மூன்று தலைமுறைக் கதையாவது சொல்லியாக வேண்டும். சரி, அதிலிருந்து என்ன சொல்ல வருகிறாய் என்றால், மீண்டும் அதே கதையை அதே கதியில் சொல்லத்தான் முடியும். ஆனால், அப்படி ஒரு கதை சொல்லவும் நுட்பமான கலை தெரிந்திருக்க வேண்டும். அதில் ஒரு வடிவக் கச்சிதம் வேண்டும். அ.மு -வுடைய அத்தனை கதைகளும் அதன் வடிவக் கச்சிதத்தால் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ‘தாத்தா விட்டு போன தட்டச்சு மஷீன்’ இல் ஒவ்வொரு விவரணையும் அப்படித்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி என்று தோன்றினாலும், அவை கோர்த்து அளிக்கும் வாழ்க்கை சித்திரம் முழுமையானது. கனகவல்லிக்கு மூக்குத்தி மீது இருந்த மோகம், கதைசொல்லிக்கு தன் தாத்தாவின் தட்டச்சு மஷீன் மேல் இருந்த மோகம், அதில் ரத்னசிங்கம் கனகவல்லிக்குக் கொடுப்பதற்காக, கதைசொல்லி, தன் தாத்தாவின் தட்டச்சு மெஷீனில் டைப் அடித்துக் கொடுத்த காதல் கடிதம், அதற்காக வாங்கிய அடி. அதன் பின் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு கதியில் சென்றுவிடுகிறது. மண வாழ்வு கைவிட்டு மீண்டும் கிராமத்திற்கு வந்த கனகவல்லிக்குத் தட்டச்சு செய்யும் வேலை கிடைத்து, அதற்காகக் கதை சொல்லி வீட்டிற்கு அவள் தட்டச்சு மெஷீனை விலைக்கு வாங்க வருகிறாள். ஊரிலேயே அவர்கள் வீட்டில்தான் அந்த தட்டச்சு மெஷீன் இருந்தது. தாத்தா விட்டு சென்றது. ஆனால், முன்பு கனகவல்லிக்கு நார்த்தை முள்ளில் மூக்கு குத்திவிட்ட, கதை சொல்லியின் அம்மா, அன்று அவளை வீட்டிற்குள் வரவிடாமல், தட்டச்சு மெஷீனின்வி லையும் கூட்டி சொல்லும்போதுதான், காலம், அது நான்கு வருடங்களே என்றாலும், மாறிவிட்டது உறைக்கிறது.\nஒரு நொடிப்பொழுது நினைவு (ஊர்வலம்), எடுக்கமுடியாத முடிவு (ரோறாபோறா சமையல்காரன்), வெறும் சிகிச்சைக் குறிப்புகளால் எழக் கூடிய மனப் பதட்டம் (அடுத்தபுதன்கிழமைஉன்னுடையமுறை), ஆச்சரியமான ஆனால் மிக மிக உண்மையான மனித அவதானிப்புகள் ( கடவுளை ஆச்சரியப்படுத்து, வேட்டை நாய்), கடைசிக் கணங்களின் அழுத்தமான சித்திரம் (ஆதி பண்பு) என்று இன்னும் எத்தனை எத்தனை விதமான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவம்.\nகதைகளுக்கான அவரது அடங்காத தேடலும் காதலும் நம்மை முடிவிலாது உற்சாகப்படுத்துகின்றன. அவரது நேர்காணலிலிருந்து, ஆப்பிரிக்காவைப் பற்றிய ஒரு விஷயம் படித்தேன். ஆப்பிரிக்கர்கள், இறந்தவர்களை மூன்று நாட்களாவது தங்கள் வீட்டில் வைத்து துக்கம் அனுசரித்துவிட்டுதான், தகனம் செய்வார்கள் என்று. அதுவும், மிகவும் நெருக்கமானவர்கள் என்றால், அவர்களது மாமிசத்தை கொஞ்சம் எடுத்து சமைத்துச் சாப்பிடவும் செய்வார்கள் என்று. இதை எ���் அலுவலக நண்பர்களிடம், மத்திய உணவின் போது பகிர்ந்துகொண்டேன். அதில் ஒரு பெண், மேகாலயாவில் காசி பழங்குடியை சேர்ந்தவள். சற்றும் ஆச்சரியபடாமல் , ‘ஆம் , எங்கள் பழக்கமும் அப்படித்தான். அந்த மூன்று நாட்களுக்குள் இறந்தவருடைய ஆவி வீட்டை விட்டு செல்லும். அதற்காக நாங்கள் வாசல் படியில் சாம்பல் தூவி வைத்திருப்போம். அங்கு இறந்தவருடைய காலடி தெரியும். அப்போது ஆவி வெளியேறிவிட்டது என்று புரிந்துகொள்வோம்’ என்றாள். எத்தனை சுவாரஸ்யமான விஷயம். நம்மை சுற்றி தெரிந்துகொள்ள எங்குதான் கதைகள் இல்லை என்று நினைக்க வைத்தது\nஉலகம் எத்தனை குரூரமானதாக இருந்தாலும், அ.மு-வின் கதைகள் மனதைப் பிழிந்து மென்னடைக்கும் சோக முடிவுகளுடன் இருப்பதே இல்லை. எல்லாவிடங்களிலும் நம்பிக்கையும் புன்னகையும் இருந்துகொண்டே இருக்கின்றன. அதே சமயம் அவை வெறும் உணர்ச்சிப் பெருக்கும் இல்லை. வாழ்க்கையின் இயல்பான ‘கதி’ மீது நம்பிக்கை கொண்டவை; அதன் விசித்திரங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவை. அசோகமித்திரன் அவர்களின் கதைகளில் இருப்பதுபோல, நம்மை சுற்றிய அன்றாடத்தை, இறகு போல வேறு ஒரு தளத்திற்கு எழுப்பி சென்றுவிடுகிறார். ஆனால், அ-மி யின் கதைகளின், எழுத்தாளனின் குரலும் ஒரு கதாபாத்திரமாகிவிடும். அமு வின் கதைகளில், கதைசொல்லியாக அவரது மென்மையும் புன்னகையும் எங்கும் நிறைந்திருக்கின்றன.அவரது கதைகள், அவரது கடைசி சொல்லுக்காக இன்னும் இன்னும் காத்திருக்க வைக்கின்றன\n2 Replies to “தீராத கதைசொல்லி”\nபிப்ரவரி 13, 2017 அன்று, 5:11 காலை மணிக்கு\nமிக நல்ல விமர்சனம் நான் தனித்தில்லை என்ற உணர்வோடு உலகெங்கும் இருக்கும் மக்களை தேசம், இனம், மொழி ஆகியவற்றிருக்கு அப்பால் நம்மவரி என்று உணர வைக்கும் கதைகள்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகள்.\nஅக்டோபர் 19, 2017 அன்று, 9:58 காலை மணிக்கு\nஅ மு வை பற்றி நான் மனதில் வைத்திருந்ததை அப்படியே கட்டுரையாக படிக்கிறேன்….மனதை சமைக்கும் மனிதரவர்\nNext Next post: ஆறாம் நிலத்தின் அடையாளம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் க���்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் ��ட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மக��� மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/2018-fifa-world-cup/fifa-world-cup-2018-lionel-messi-in-middle-of-israel-palestinian-spat-over-scrapped-match-1864083", "date_download": "2020-07-05T02:27:05Z", "digest": "sha1:BVFTAOQU5GKDOQ3RC3ZWJHTLP3BRQTW3", "length": 13329, "nlines": 299, "source_domain": "sports.ndtv.com", "title": "இஸ்ரேல்- பாலஸ்தீன சண்டையில் சிக்கிக்கொண்ட மெஸ்ஸி!, FIFA World Cup 2018: Lionel Messi In Middle Of Israel-Palestinian Spat Over Scrapped Match – NDTV Sports", "raw_content": "\nஇஸ்ரேல்- பாலஸ்தீன சண்டையில் சிக்கிக்கொண்ட மெஸ்ஸி\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு ஃபிபா 2018 செய்திகள் இஸ்ரேல்- பாலஸ்தீன சண்டையில் சிக்கிக்கொண்ட மெஸ்ஸி\nஇஸ்ரேல்- பாலஸ்தீன சண்டையில் சிக்கிக்கொண்ட மெஸ்ஸி\nபாலஸ்தீனியர்களின் வருங்கால தலைநகரை ஆக்கிரமித்து இஸ்ரேல் போட்டி நடத்தி சொந்தம் கொண்டாடுவதாகவும் பாலஸ்தீனியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்\nசில நாட்களில் ஃபிபா உலககோப்பை துவக்கம்\nஇந்தப் போட்டிகள் ஜெருசலேமில் நடப்பதாக இருந்தது\nபாலஸ்தீனியர்கள் ஊர்வலத்தால் போட்டி ரத்து\nஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்க சில நாள்களே உள்ளது. அதற்கு முன்னாதாக நட்பு ரீதியிலான பயிற்சிப் போட்டியில் விளையாட இஸ்ரேல் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் முடிவு செய்திருந்தன. இந்தப் போட்டிகள் ஜெருசலேமில் நடைபெறுவதாக இருந்தது.\nஇந்நிலையில் மீண்டும் ஜெருசலேமுக்கு இடம்பெயருவதாக அந்நகரம் நோக்கி பாலஸ்தீனியர்கள் நடத்திய ஊர்வலத்தினால் பதட்ட நிலை நீடித்தது. இதையடுத்து குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் போட்டியை ரத்து செய்துவிட்டனர் அர்ஜெண்டினிய அணியினர். அர்ஜெண்டினாவின் சூப்பர் ஸ்டார் கால்பந்து வீரரான லியோனெல் மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜெண்டினா வீரர்கள் அனைவரையும் பயமுறுத்தி பாலஸ்தீனம் வெளியேற்றிவிட்டதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.\nஆனால், அர்ஜெண்டினா வீரர்களை தங்கள் நாட்டில் வைத்து விளையாட அனுமதித்து இருப்பது அரசியல் லாபதுக்காக என பாலஸ்தீனம் இஸ்ரேல் மீது புகார் பத்திரம் வாசித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை இஸ்ரேல் கால்பந்து சங்க நிர்வாகி ரோடெம் காமெர் கூறுகையில், “பாலஸ்தீனத்திடமிருந்து ஒரு கால்பந்து தீவிரவாதத்தை எதிர் கொண்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.\nமேலும் விளையாட வந்திருந்த வீரர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் பயமுறுத்தும் விதத்தில் பாலஸ்தீனம் நடந்து கொண்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதுகுறித்த முறையான தகவல்களையும் புகாரையும் உலகக் கால்பந்து சங்கமான ஃபிபா-விடம் தெரிவித்து உள்ளதாக காமெர் கூறியுள்ளார்.\nஜெருசலேமில் நடக்க இருந்த பயிற்சி கால்பந்து போட்டிக்கு பாலஸ்தீனியர்களிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு அலைகள் எழுந்து வந்தன. பாலஸ்தீனியர்களின் வருங்கால தலைநகரை ஆக்கிரமித்து இஸ்ரேல் போட்டி நடத்தி சொந்தம் கொண்டாடுவதாகவும் பாலஸ்தீனியர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nமுன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாலஸ்தீன எல்லையில் உள்ள டெல் அவிவ் என்ற பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக அறிவித்தார். இது பாலஸ்தீனர்களை கோபம் அடையச் செய்திருந்தது. இந்நிலையில் இதை அதிகப்படுத்தும் வகையில் தற்போது இந்தக் கால்பந்து போட்டி அமைந்துவிட்டது.\nகொரோனாவை மீறி கால்பந்துக்காக ரிஸ்க் எடுக்கும் மெஸ்ஸி\n“ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை கேரம் விளையாட்டில் வெல்ல முடியும்” - சுனில் சேத்ரி\nலூயிஸ் சுரேஸின் 10வது திருமண ஆண்டு விழாவில் கலந்துகொண்ட லியோனல் மெஸ்ஸி\nஇந்த ஆண்டில் நடந்த சிறந்த விளையாட்டு நிகழ்வுகள்\n\" - தனி ஒரு ஆளாக கோல் அடித்து அசத்திய கால்பந்து வீரர்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-05T02:26:44Z", "digest": "sha1:MLVPA57EMCWB6XATSGIFTTCL3ZW4TE36", "length": 9485, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "கங்காவதி, கர்நாடகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): அரிசிக் கிண்ண நகரம்\nஇந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கங்காவதி நகரத்தின் அமைவிடம்\nகங்காவதி (Gangavathi) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கொப்பள் மாவட்டத்தில் அமைந்த நகராட்சியுன்ட கூடிய நகரம் ஆகும். கங்காவதி வருவாய் வட்டதின் நிர்வாகத் தலைமையிடமான கங்காவதி நகரம் உள்ளது.[1] இந்நகரத்தில் அரிசி ஆலைகள் அதிகமாக உள்ளதால், இதனை கர்நாடகத்தின் அரிசிக் கிண்ண நகரம் என அழைப்பர. கடல் மட்டத்திலிருந்து 406 மீட்டர் உயரத்தில் அமைந்த கங்காவதி நகரத்தின் அருகே துங்கபத்திரை நீர்த்தேக்கம் உள்ளது.\n2 மக்கள் தொகை பரம்பல்\n3 அருகமைந்த சுற்றுலாத் தலங்கள்\nகொப்பள் மாவட்டத்தில் நெல் வேளாண்மை அதிக அளவில் உள்ளதால், கங்காவதி நகரத்தில் அரிசி அறவை ஆலைகள் மிகுந்துள்ளது.[2]மேலும் இங்கு கரும்பு அதிகம் விளைகிறது.\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கங்காவதி நகரத்தின் மொத்த மக்கள்தொகை 105,529 ஆகும். அதில் ஆண்கள 52,689 மற்றும் பெண்கள் 52,840 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,801 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1003 பெண்கள் வீதம் உள்ளது. சராசரி எழுத்தறிவு 75.43% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 65.35%, முஸ்லீம்கள் 32.13%, சமணர்கள் 0.66%, கிறித்தவர்கள் 1.30% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.56% ஆகவுள்ளனர்.[3]\nஹம்பி - 14 கிமீ [\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2020, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/automobiles/2018/sep/02/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2992269.html", "date_download": "2020-07-05T00:40:56Z", "digest": "sha1:CIJZZBAEEAZGGVFZ542TZ5JELU44KS3X", "length": 13977, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆகஸ்ட் மாத வாகன விற்பனை நிலவரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஆகஸ்ட் மாத வாகன விற்பனை நிலவரம்\nபுது தில்லி: சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸூகி தவிர்த்து பெரும்பாலான நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.\nமாருதி சுஸூகி விற்பனை 3.4% சரிவு\nவாகன தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸூகியின் கார் விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்து 1,58,189-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனை 1,63,701-ஆக காணப்பட்டது.\nஉள்நாட்டில் கார் விற்பனை 1,52,000-லிருந்து 2.8 சதவீதம் குறைந்து 1,47,700-ஆனது. குறிப்பாக, ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிûஸயர் விற்பனை 74,012-லிருந்து 3.6 சதவீதம் சரிந்து 71,364-ஆக இருந்தது. அதேசமயம், சிறிய ரகத்தைச் சேர்ந்த ஆல்டோ, வேகன் ஆர் விற்பனை 1.3 சதவீதம் அதிகரித்து 35,895-ஆக காணப்பட்டது. நிறுவனத்தின் கார் ஏற்றுமதி 10.4 சதவீதம் சரிவடைந்து 10,489-ஆனது என மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது.\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 27% உயர்வு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 58,262 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனையான 45,906 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகமாகும்.\nபயணிகள் கார் விற்பனை 28 சதவீதம் உயர்ந்து 18,420-ஆகவும், வர்த்தக வாகன விற்பனை 31,566-லிருந்து 26 சதவீதம் வளர்ச்சி கண்டு 39,859-ஆகவும் இருந்தன. பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் மொத்த ஏற்றுமதி 78 சதவீதம் உயர்ந்து 5,478-ஆக இருந்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.\nஅசோக் லேலண்ட் விற்பனை 27% வளர்ச்சி\nஅசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 27 சதவீதம் உயர்ந்து 17,386-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் வாகன விற்பனை 13,637-ஆக காணப்பட்டது. நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து 13,158-ஆகவும், இலகு ரக வர்த்தக வாகன விற்பனை 38 சதவீதம் உயர்ந்து 4,228-ஆகவும் இருந்ததாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.\nஃபோர்டு விற்பனை 31% அதிகரிப்பு\nஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற ஆகஸ்டில் 31.18 சதவீதம் அதிகரித்து 20,648-ஆக இருந்தது. கடந்தாண்டில் வாகன விற்பனை 15,740-ஆக காணப்பட்டது. ஏற்றுமதி 58.30 சதவீதம் உயர்ந்து 12,606-ஆக இருந்ததாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.\nஹுண்டாய் விற்பனை 3.4% உயர்வு\nஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 61,912 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதேகால அளவு விற்பனையான 59,905 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 3.4 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் விற்பனை 2.8 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், ஏற்றுமதி 25.8 சதவீதம் அதிகரித்து 16,111-ஐ எட்டியுள்ளதாக ஹுண்டாய் தெரிவித்துள்ளது.\nமஹிந்திரா விற்பனை 14% வளர்ச்சி\nஉள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 48,324 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையான 42,207 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் வாகன விற்பனை 15 சதவீதம் அதிகரித்து 45,373 ஆகவும், ஏற்றுமதி 14 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,951-ஆகவும் இருந்தது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.\nடிவிஎஸ் மோட்டார் விற்பனை 8% ஏற்றம்\nஇரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து 3,43,217-ஆக இருந்தது. கடந்தாண்டு இதே மாத கால அளவில் விற்பனை 3,17,563-ஆக காணப்பட்டது. மொத்த இருசக்கர வாகன விற்பனை 3,09,146-லிருந்து அதிகரித்து 3,30,076-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 2,75,688-ஆக இருந்தது. மூன்று சக்கர வாகன விற்பனை 8,147 என்ற எண்ணிக்கையிலிருந்து 56 சதவீதம் வளர்ச்சி கண��டு 13,141-ஆனது. ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரித்து 66,028-ஆக இருந்தது. அயல் நாடுகளுக்கான இருசக்கர வாகன ஏற்றுமதி 41 சதவீதம் உயர்ந்து 54,388-ஆக காணப்பட்டது என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/jul/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-3192356.html", "date_download": "2020-07-04T23:47:06Z", "digest": "sha1:QGTGKYXRM2DOOIBFPPVMOH2BNFI3XBFJ", "length": 32258, "nlines": 156, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nபொதுவாக நிதியமைச்சர்கள் நிதிநிலை அறிக்கை உரையை முடித்த பிறகு, இது எதற்கும் உதவாத நிதிநிலை அறிக்கை என்று எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதும், அதே நேரத்தில் அனைத்துப் பொருளாதார பிரச்னைகளையும் தீர்க்கும் \"பிரம்மாஸ்திரம்' இந்த நிதிநிலை அறிக்கை\nஎன ஆளும் கட்சியினர் புகழ்வதும் வழக்கமானதுதான். ஆனால், நிதிநிலை அறிக்கை என்பது வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகள், துறை ரீதியான ஒதுக்கீடுகள் அடங்கிய உரையாகவே பெரும்பான்மையான மக்களால் அறியப்படுகிறது.\nநிதிநிலை அறிக்கை உரை என்பது எப்போதுமே மிக நீண்டதாகவே இருக்கிறது. இந்த முறை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை 2 மணி நேரம் 10 நிமிஷங்கள் வரை நீடித்தது. 3,105 வரிகளில், 66 பக்கங்களுக்கு நிதிநிலை அறிக்கை உரை ���யாரிக்கப்பட்டிருந்தது. 20,000-க்கும் மேற்பட்ட வார்த்தைகள் அதில் இடம்பெற்றிருந்தன. நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் உரையில் இடம்பெற்றிருந்தன என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. அதே நேரத்தில் இது ஒரு முழுமையான நிதிநிலை அறிக்கையாக அமையவில்லை.\nநிதிநிலை அறிக்கைக்காக நிதி அமைச்சக அதிகாரிகள் பலர் ஓராண்டாக உழைத்திருப்பார்கள். மேலும் சில அதிகாரிகள் ஒரு சில நாள்களுக்கு முன்பு இரவு-பகல் பாராமல் பணியாற்றி இருப்பார்கள். ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை என்பது ஏராளமான ஆவணங்களை உள்ளடக்கியது. எனவே, நிதிநிலை அறிக்கையை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு விமர்சிப்பது என்பது நியாயமாக இருக்காது.\nவழக்கமாக நிதிநிலை அறிக்கை உரையில் விவசாயம், ராணுவம் என துறை ரீதியான ஒதுக்கீடுகளை அமைச்சர் அறிவிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை நிதியமைச்சர் அந்த வழக்கமான துறை ரீதியான ஒதுக்கீட்டை உரையில் குறிப்பிடவில்லை. இது உடனடியாகவே விமர்சனத்துக்குள்ளானது. நிதிநிலை அறிக்கை உரையில் மிகவும் முக்கியமான ஒரு தகவலை அமைச்சர் தெரிவித்தார். அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி), நிதிப்பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் என்பதே அது. மேலும், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை 3.4 சதவீதத்தில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இப்போது, அது மேலும் குறையும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு தனது பொதுச் செலவுகளை குறைத்துக் கொள்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.\nநிதிநிலை அறிக்கை ஆவணங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளும்போது, நிதிப் பற்றாக்குறை எவ்வளவு என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ரூ.7,03,760 கோடி நிதிப் பற்றாக்குறையாகும். இது ஜிடிபியில் 3.3 சதவீதம். ஆனால், இது எந்த ஜிடிபி-யில் 3.3 சதவீதம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. 2018-19-இல் ஜிடிபி ரூ.1, 88, 40, 731 கோடியாக-ஆக மதிப்பிடப்பட்டது. பின்னர் அது மறுமதிப்பீடு செய்யப்பட்டு ரூ.2,11,00, 607 கோடியாக அறிவிக்கப்பட்டது. இது 12 சதவீத உயர்வாகும். (இதனுடன் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்ட ஜிடிபி-யான ரூ.1, 90,10,164 கோடியைச் சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம்). எனினும், இது தொடர்பாக நிதிநிலை அறிக்கை விவாதத்தின்ப��து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் விளக்கமளித்தார்.\nஅடுத்ததாக துறை ரீதியான நிதி ஒதுக்கீடு விஷயத்துக்கு வருவோம். ஜிடிபி-யில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 6 சதவீதம் கல்விக்கும், 3 சதவீதம் சுகாதாரத் துறைக்கும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எட்டப்பட்டுள்ளதா அரசு தனது செலவை அதிகரிக்க விரும்பாதது, ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை அளவையே குறைப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டும்போது, முக்கியத் துறைகளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி ஒதுக்குவது எட்டாக்கனிதான்.\nஇப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது ரூ.27, 86,00,349 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கை. இது ஜிடிபி-யில் 13.20 சதவீதமாகும். கடந்த 5 ஆண்டுகள் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டு அளவில் இது பெரிய நிதிநிலை அறிக்கைதான். இதற்கு முன்பு 2013-14-இல் ஜிடிபி-யில் 14.65 சதவீத மதிப்பிலான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2009-10-இல் ஜிடிபி-யில் 17.43 சதவீத மதிப்புள்ள நிதிநிலை அறிக்கை தாக்கலானது.\nஅடுத்ததாக நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த வகைகளில் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது. \"ஒரு ரூபாயில் வரவு-செலவு', \"பட்ஜெட் ஒரு பார்வை' ஆகிய தலைப்புகளில் வரும் தகவல்களில் இதனை நாம் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இதையும் நாம் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. ஏனெனில் மத்திய வரிகளில் இருந்து 23 காசு மாநில அரசுகளுக்குச் செல்கிறது. ஆனால், இது நிதிநிலை அறிக்கையில் காண்பிக்கப்படுவதில்லை.\nமாநில அரசுகளுக்குச் செல்லும் இந்த 23 காசுகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஒரு ரூபாய் செலவில் வட்டிக்குச் செலுத்தப்படுவது 23 காசுகளாக உள்ளது. பாதுகாப்புத் துறை, ஓய்வூதியத்துக்கு முறையே 12 காசு, 7 காசு செலவிடப்படுகிறது. இதன் கூட்டுத் தொகையான 42 காசுகளைக் கழித்தால் பிற துறைகளுக்கு 58 காசுகள் மட்டுமே உள்ளது. இது ஜிடிபி-யில் வெறும் 7.66 சதவீதம் மட்டும்தான். இப்படி இருக்கும்போது முக்கியத் துறைகளான வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு ஜிடிபி-யில் தனித்தனியாக 6 - 7 சதவீதம் அளவுக்கு எப்படி ஒதுக்க முடியும் மேலும், அரசு தனது வரி வருவாயை உயர்த்தவும், கடன் வாங்கி கூடுதல் செலவுகளை மேற்கொள்ளவும் விரும்புவதில்லை.\nகல்வித் துறைக்கு இந்த முறை ரூ.94,853.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஜிடிபி-யில் 0.45 சதவீதம்தான். சுகாதாரத் துறைக்கு ரூ.64,999 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஜிடிபி-யில் 0.30 சதவீதம் மட்டுமே. இதபோல வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைக்கு ரூ.1,51,518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஜிடிபி-யில் 0.72 சதவீதம் மட்டுமே.\nமத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து கல்வித் துறைக்குச் செலவிடுவது ஜிடிபி-யில் 3 சதவீதம் அளவுக்கே உள்ளது. அதே நேரத்தில் ஜிடிபி-யில் 6 சதவீத நிதியை கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோத்தாரி கமிஷன் 1966-இல் அளித்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல, சுகாதாரத் துறைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலவிடும் தொகை ஜிடிபி-யில் 1.2 சதவீதமாக உள்ளது. இது உயர்நிலை நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரையில் பாதி அளவு கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.\nகல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிகஅளவில் நிதியைச் செலவிடுவது மட்டுமே அந்தத் துறைகளில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்து விடாது என்பது உண்மைதான். நிதி எந்த அளவுக்கு முறையாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது, எவ்வளவு ஆக்கப்பூர்வமாக செலவிடப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியமானது. அதிகஅளவு நிதியை முறையாக ஒதுக்கீடு செய்து, அதனை ஆக்கப்பூர்வமாக செலவிடும்போதுதான் உரிய பலன் கிடைக்கும்.\nஇந்தியாவில் கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. எனவே, நிதிநிலை அறிக்கையில் அந்தத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.\nஒப்பீட்டளவில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடு சற்று அதிகமாக ரூ.1,51,518 கோடியாக உள்ளது. இது ஜிடிபி-யில் 0.72 சதவீதமாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.86,602 கோடியாக இருந்தது. இந்த முறை ரூ.64,916 கோடி அதிகரித்துள்ளது.\nமொத்த நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கான வருவாய் உதவித் திட்டத்துக்கு (\"கிஸான் சம்மான்') ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும். விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு இந்தத் திட்டம் எந்த வகையிலும் உதவாது என்றே விமர்சிக்கப்படுகிறது. ஏனெனில், ஒரு விவசாயியின் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.6,000 என்ப��ு மாதத்துக்கு ரூ.500 மட்டுமே. 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.100 மட்டுமே கிடைக்கிறது. இதுவே நாள் அடிப்படையில் பார்த்தால் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3.33 மட்டுமே கிடைக்கும். இது விவசாயிகளுக்கு எந்த வகையில் உதவிகரமாக இருக்கும் என்பது பெரிய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.\nஅடுத்ததாக, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்காக ஏற்றுக் கொள்கின்றன. இதில் பொதுப் பணம் விவசாயிகளுக்கு உதவுவதைவிட காப்பீட்டு நிறுவனங்களுக்கே அதிக அளவில் உதவிகரமாக உள்ளது.\nஉதாரணமாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.47,407.98 கோடி பிரிமீயம் தொகையாகச் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடாக காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.31,612.72 கோடி மட்டுமே அளித்துள்ளன. விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.15,795.26 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு அளித்த பதில் மூலம் கிடைத்துள்ள விவரம்தான்.\n2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு இப்போது இருப்பதைவிட சிறந்த திட்டங்கள் தேவை. உண்மையிலேயே இலக்கை எட்ட அரசு நினைத்தால், இதைவிட பல மடங்கு சிறப்பாகச் செயல்பட வேண்டும்.\nவிவசாயிகளின் வருமானம் குறைவாக இருப்பது மட்டுமின்றி, வருவாய் ஏற்றத்தாழ்வும் மிக அதிகமுள்ளது. நபார்டு வங்கி நடத்திய அகில இந்திய கிராமப்புற நிதி நிலை தொடர்பான ஆய்வில், விவசாயிகளின் சராசரி மாத வருவாய் ரூ.8,931-ஆக உள்ளது. இது வெறும் சராசரிதான். கடைநிலையில் உள்ள 10 சதவீத விவசாயிகளின் மாத வருமானம் ரூ.1,000-க்கும் குறைவாக உள்ளது. அடுத்த 10 சதவீத விவசாயிகளின் மாத வருவாய் ரூ.2500-ஆக உள்ளது.\nஅதிக வருவாய் பெரும் விவசாயிகளில் முதல் 20 சதவீதத்தினருக்கு ரூ.22,375 முதல் ரூ.48,333 வரை வருவாய் கிடைக்கிறது. எனவே, விவசாயிகளின் சராசரி வருவாயை இரட்டிப்பாக்குவது என்பது ஏழை விவசாயிகளின் வருமானத்தை பெரிய அளவில் அதிகரிக்காது. எனவே, விவசாயிகளின் வருவாய் ஏற்றத்தாழ்வுகளைக் போக்கும் வகையில் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும்.\nநாட்டில் உள்ள அனைத���து சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கும் வேகமான வளர்ச்சி என்பது \"சர்வரோக நிவாரணியாக' இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. இப்போது 2.7 டிரில்லியன் டாலராக உள்ள நமது நாட்டின் பொருளாதாரம், அடுத்த சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது.\nஇந்த வளர்ச்சி சாத்தியமாகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது வருவாய்ப் பகிர்வு என்பது சமமாக இருக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்துத் தரப்பினரும் சமமான வளர்ச்சியைத் தருவதாக இருக்க வேண்டும். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவதாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவதாகவும் இருக்கக் கூடாது.\nபொதுவாக பொருளாதார வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும் என்பதை பேராசிரியர்கள் டி.என்.ரெட்டி, டி.ஹக் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். பின்னர் எப்படிதான் பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்குவது என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைந்த முறையில் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது மட்டுமே இதற்கு ஒரே வழி.\nஉற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அனைத்துத் துறைகளிலும் அதிகரிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கை ஆவணங்களை நாம் கவனமாக ஆய்வு செய்யும்போது நடைமுறை சாத்தியமற்ற, முரண்பாடான விஷயங்கள் அதிகம் இருப்பதையும், அரசின் சமூக பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு போதுமான வருவாய் ஆதாரங்களை காட்டாமல் இருப்பதும் தெரியவருகிறது.\n\"ஜிடிபி-இல் 6 சதவீதம் கல்விக்கும், 3 சதவீதம் சுகாதாரத் துறைக்கும் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எட்டப்பட்டுள்ளதா அரசு தனது செலவை அதிகரிக்க விரும்பாதது, ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கை அளவையே குறைப்பது போன்றவற்றில் ஆர்வம் காட்டும்போது,\nமுக்கியத் துறைகளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு நிதி ஒதுக்குவது எட்டாக்கனிதான்.\"\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதா��் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/03/blog-post_20.html?showComment=1332310157181", "date_download": "2020-07-05T01:47:41Z", "digest": "sha1:276HXADCOYCAGQOXVA72ZQYW577GBHQD", "length": 30497, "nlines": 215, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: குருவிகளும் வாழட்டுமே..", "raw_content": "\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nஇன்று (மார்ச் 20 ) உலக குருவிகள் தினத்தை நினைவுபடுத்த..\nஇயற்கைக்கும் மனிதனுக்குமான 20/ 20\nஎன்னும் மூன்று இடுகைகளையும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\n• இயற்கைக்கு முன் மனிதன் என்றுமே குழந்தைதான்.\n• இயற்கையின் சமநிலைக்கோட்பாட்டை நாம் அறிவியல் வளர்ச்சி கொண்டு மாற்றினால், இயற்கையின் சீற்றங்களை நாம் எதிர்கொள்ளநேரிடும்.\n• முன்பெல்லாம் கூட்டம் கூட்டமாக சிறகடித்துச்செல்லும் குருவிகளைப் பரவலாகக் காணமுடியும். ஆனால் இன்று தொலைக்காட்சிகளில் மட்டுமே அரிதாக இவ்வினத்தைக் காணமுடிகிறது. அலைபேசியின் கோபுரங்களே இவற்றின் அழிவுக்குக் காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.\n• எங்கள் வீட்டிலும் எனக்கு விவரம் தெரிந்த நாள்முதலாகவே சிட்டுக்குருவிகள் வளர்கின்றன. கூடுகளில் அல்ல எங்கள் வீடே அவற்றுக்கு கூடு. எங்கள் வீட்டு முற்றத்தில் கூடுகட்டிய சில குருவிகள் உரிமையோடு வீட்டுக்குள் வந்து அரிசி.. மற்றும் சிறுசிறு உணவுப்பொருள்களை உண்டு தம் துணைக்கும் எடுத்துச்செல்கின்றன…\n• ஏதோ ஒரு மாநிலத்தில் சிட்டுக்குருவிகள் அழிவைத்தடுக்க நியாயவிலைக் கடைகளிலேயே மக்களுக்கு குருவிக்கூடுகளை இலவசமாகத் தந்தார்கள் என்றொரு நாளிதழ் செய்தி படித்தேன்.\n• உயிர்களில் என்ன ஏற்றத்தாழ்வு..\nநம் வீடடுக்கு முன் மரம் வளர்க்கலாம்..\nநம் வீட்டு வாயிலில் கொஞ்சம் அரிசிவைக்கலாம்..\n(முத்துச்சரம் வழங்கிய இடுகைகளின் தொகுப்பு)\nகூடு இங்கே குருவி எங்கே\n(திருமதி பக்கங்ள் வழங்கிய இடுகை)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்றும் இன்றும், அனுபவம், இயற்கை, சிறப்பு இடுகை\nராமலக்ஷ்மி 20 மார்ச், 2012 ��அன்று’ பிற்பகல் 10:21\n//எங்கள் வீடே அவற்றுக்கு கூடு. //\nஅறிவதில் மகிழ்ச்சி. தங்கள் பதிவையும் இப்போதுதான் தொகுப்பில் சேர்த்து விட்டு வருகிறேன்.\nஇங்கு தரப்பட்டிருக்கும் இணைப்புக்கு நன்றி.\nமுனைவர் இரா.குணசீலன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:32\nSeeni 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:55\nமுனைவர் இரா.குணசீலன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:34\nதி.தமிழ் இளங்கோ 21 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 4:16\n இந்த பதிவோடு, தங்கள் மூன்று இடுகைகளையும் படித்தேன். அகமும் புறமும் கலந்த அருமையான இலக்கிய நினைவுகள்\nமுனைவர் இரா.குணசீலன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:43\nகோமதி அரசு 21 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:01\nஎங்கள் வீட்டிலும் எனக்கு விவரம் தெரிந்த நாள்முதலாகவே சிட்டுக்குருவிகள் வளர்கின்றன. கூடுகளில் அல்ல எங்கள் வீடே அவற்றுக்கு கூடு. எங்கள் வீட்டு முற்றத்தில் கூடுகட்டிய சில குருவிகள் உரிமையோடு வீட்டுக்குள் வந்து அரிசி.. மற்றும் சிறுசிறு உணவுப்பொருள்களை உண்டு தம் துணைக்கும் எடுத்துச்செல்கின்றன…//\nஅந்த கூட்டைப் பார்க்க ஆவல்.(எங்கள் வீடே அவற்றுக்கு கூடு)\nஎன் பதிவின் சுட்டியை இங்கு அளித்தமைக்கு நன்றி.\nமுனைவர் இரா.குணசீலன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:48\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கோமதிஅரசு\nவெங்கட் நாகராஜ் 21 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:32\nமுனைவர் இரா.குணசீலன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:50\nஇராஜராஜேஸ்வரி 21 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:39\nஇயற்கையின் சமநிலைக்கோட்பாட்டை நாம் அறிவியல் வளர்ச்சி கொண்டு மாற்றினால், இயற்கையின் சீற்றங்களை நாம் எதிர்கொள்ளநேரிடும்.\nஇராஜராஜேஸ்வரி 21 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:39\nமுனைவர் இரா.குணசீலன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:54\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இரஜேஸ்வரி\nகலாகுமரன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:05\nஇயற்கைக்கு முன் மனிதன் என்றுமே குழந்தைதான்.\nநல்ல ஒரு பதிவுக்கு நன்றி.\nமுனைவர் இரா.குணசீலன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:58\nUnknown 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:39\nதற்போது கிராமங்களில் சிட்டுக்குருவிகளை அதிகமாக காண இயலவில்லை ..\nமுனைவர் இரா.குணசீலன் 21 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:00\nமாதேவி 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 5:22\nதேவன் மாயம் 22 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு கு���ுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப��பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்\nபொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொ...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம் அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை அடி மனத...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/dharala-prabhu-review/", "date_download": "2020-07-05T00:45:33Z", "digest": "sha1:BUEIV3JTKPIROYXLLZHQBS4D7X7SAMRW", "length": 10383, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "தாராள பிரபு திரைவிமர்சனம் - Tamilstar", "raw_content": "\nமுதன் முறையாக பிக் பாஸ் லாஸ்லியா…\nகடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 21…\nவனிதா பீட்டர் திருமண அழைப்பிதழ். 27ம்…\nஅஜித் கீழே விழுந்த வீடியோ\nதிரைத்துறையில் நுழைந்தது முதல் இறப்பு வரை…\nஇணையத்தில் செம்ம வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின்…\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி…\nரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி…\nஅவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –…\n120 கோடி சம்பளம்.. ரஜினி, விஜய்யை…\nபாட்டி அம்மாவுடன் வாழ்ந்து வரும் ஹரீஷ் கல்யாண் விளையாட்டு வீரராக இருக்கிறார். ஸ்போர்ட் கோட்டாவில் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாயகி தன்யாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். காதலை சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே, டாக்டராக இருக்கும் விவேக், குழந்தை வேண்டும் என்று வரும் தம்பதியருக்கு குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணு உள்ள டோனரை தேடி அலைகிறார். அப்போது ஹரீஷ் கல்யாணை சந்திக்கும் விவேக், அவரிடம் சம்மதிக்க வைத்து டோனராக்குகிறார���.\nஇந்நிலையில், தன்யாவிற்கும் ஹரீஷ் கல்யாணுக்கும் திருமணம் நடக்கிறது. தன்யாவிற்கு குழந்தை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார்கள். அதன்பின் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிகிறார்கள்.\nஇறுதியில் பிரச்சனை முடிந்து இருவரும் ஒன்றுசேர்ந்தார்களா அது என்ன பிரச்சனை\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரீஷ் கல்யாண், தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி தன்யா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக நடித்து கவனிக்க வைத்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார் நடிகர் விவேக். இவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை மிகவும் எளிதாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். காமெடியும் நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.\nவிந்தணு முக்கியத்துவத்தையும், தாம்பத்திய வாழ்க்கையின் ஆரோக்கியத்தையும் சொல்லும் விதமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. ரீமேக் படம் என்றாலும் அதை சிறப்பாக எடுக்க திறமை வேண்டும். அதை அனைவரும் பாராட்டும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆபாசம் இல்லாமல் திரைக்கதை உருவாக்கி இருக்கிறார்.\nஇப்படத்திற்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபீர் வாசுகி, மேட்லி புளூஸ், ஓர்கா, சான் ரோல்டன், விவேக் மெர்வின் என பலர் இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை.\nமொத்தத்தில் ‘தாராள பிரபு’ ரொம்ப தாராளம்.\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பெண் குயின்....\nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-12.html", "date_download": "2020-07-05T01:42:37Z", "digest": "sha1:CK5PLUCN5A4FPNJAJCIXKHQMM2A4VMZD", "length": 12016, "nlines": 133, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 12", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 12\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nஇதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.\n1. தமிழகத்தில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கற்கட்டடக்கலை தொடங்கியது - பல்லவர் காலத்தில்\n2. ஓலைச்சுவடிகளில் இருந்த சைவத் திருமுறைகளைத் தொகுத்த மன்னன் - ராஜராஜசோழன்\n3. தேவாரத்தை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி\n4. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி - கோக்கல் பூச்சி\n5. ஆமைகளை பிடிப்பதற்காக பயன்படும் மீன் - ஸக்கர் மீன்\n6. பிரிட்டனின் மிகப்பெரிய கலைவிருது - டர்னர் பரிசு\n7. இந்தியாவில் குங்குமப்பூ அதிகம் கிடைக்கும் இடம் - காஷ்மீர்\n8. தமிழகத்தில் குடைவரைக் கோயில் அமைத்த முதல் மன்னர் - முதலாம் மகேந்திர வர்மன்\n9. முதன் முதலில் மிருகக்காட்சி சாலை தொடங்கப்பட்ட இடம் - பாரிஸ்\n10. கறுப்பு நிறத் தந்தங்களை உடைய யானைகளை காணப்படும் நாடு - ஆப்பிரிக்கா\n11. தேனீக்களை மட்டும் தின்று உயிர்வாழும் பறவை - ராக்கட் பறவை\n12. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந்துறை\n13. ஓர் மரத்தை தன் பற்களால் முறிக்க வல்ல விலங்கு - பீவர்\n14. பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம் - பேபேஸி\n15. எளிய வகை நிலவாழ் தாவர வகை - பிரையோபைட்டுகள்\n16. அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது - ஜெலிடியம்\n17. மின்னல் என்பது மின்சாரக் சக்திதான் என்பதை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்தவர் - பெஞ்சமின் பிராங்க்ளின்\n18. நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடித்தவர் - டேவிட் புஷ்னல்\n19. போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் உயிரி - அமீபா\n20. பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது என்பது - எண்டோசைட்டோசிஸ்\n21. மண்ணின் அமில காரத்தன்மையை கண்டறிய பயன்படும் தாவரம் - ஹைட்ராங்கியா மேக்ரோபைலா\n22. உயிரியல் துப்புரவாளர் என்பது - பாக்டீரியா\n23. நரம்பு செல்லின் வடிவம் - முட்டை\n24. ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு - ஈஸ்ட்\n25. எது கணையத்தில் பீட்டா செல்களால் சுரக்கப்படுகிறது - இன்சுலின்\n26. புரோகேரியோட்டிக் செல்களில் காணப்படும் ரிபோசோம் வகை - 70 S\n27. உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளைப் பெற்றுள்ள நுண்ணுயிரி - வைரஸ்\n28. வைரஸை சூழ்ந்துள்ள புரத உறை - காப்ஸீட்\n29. தலைப்பேனை நீக்க பயன்படும் மருந்து - அசாடிராக்டின்\n30. இரத்த தட்டை அணுக்கள் எதற்கு உதவுகிறது - இரத்தம் உறைதல்\n31. தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக் கடத்துதல்\n32. முட்டைக்கோசின் அறிவியல் பெயர் - பிராசிக்கா ஓலரேசியா\n33. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப் பிரிவு - டைகாட்டுகள்\n34. அதிக வண்டல் மண் டெல்டா பகுதியில் படிகிறது.\n35. சமையல் வாயுவில் அடங்கியது - பூடேன்\n36. பாதரசத்தின் தாதுப்பொருள் - சின்னபார்\n37. டர்பன்டை மரத்திலிருந்து கிடைப்பது - பைன்\n38. ஈர்ப்பு சக்தி தூரிதப்படுத்துவது பூஜ்ஜியம் எதில் - பூமியின் மையத்தில்\n39. மோனசைட் கிடைக்கும் மாநிலம் - கேரளா\n40. ஹைட்ரா என்பது - கொய்லெண்டிரேட்\n41. வண்ணத்துப்பூச்சி உதவுவது - மகரந்த சேர்க்கை உண்டு பண்ணுவதற்கு\n42. உணவை பாதுகாக்கப் பயன்படுத்தும் பொருள் - சோடியம் பென்சோட்\n43. செயற்கை மழையை உண்டுபண்ண உபயோகிக்கும் ரசாயனப் பொருள் - சில்வர் அயோடைடு\n44. ஒலி அலைகள் காற்றில் - நீளமாக செல்கிறது.\n45. மின்மாற்றியை அதிகரிக்கும்போது அதிகரிப்பது - மின் ஒட்டமும், மின் இயக்கும் விசையின் அளவும்\n46. சூடாக்கப்பட்ட இரும்பின் மேல் நீராவியை பாய்ச்சும்போது - ஹைட்ராக்சைட் உருவாகிறது.\n47. ஹைட்ரஜன் சல்பைட் வாயுவை எதன்மேல் செலுத்தி உலரவைக்கலாம் - வீரியமிக்க சல்பியூரிக் அமிலம்\n48. உடலிருந்து வெப்ப நாட்டத்தை உண்டாக்கும் முக்கிய உறுப்பு - தோல்\n49. திராட்சையிலிருக்கும் சர்க்கரை - குளுக்கோஸ்\n50. கதிர்வீச்சுகளில் மிக்க குறைந்த ஆபத்து உடையது - குறுகிய ரேடியோ அலைகள்\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஉடுமலை நாராயணகவி - விவர குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபொது அறிவு – கேள்வி பதில்கள் tnpsc gk\nGK Question - 3 ü 1929-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் – ஹெர்பர்ட் ஹவர் ü சித…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15500", "date_download": "2020-07-04T23:47:02Z", "digest": "sha1:HKIJFTH3N3PRVME2S3JLJVMWRBBGLGM5", "length": 6177, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "சபாநாயகருடன் மஹிந்த திடீர் சந்திப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nசபாநாயகருடன் மஹிந்த திடீர் சந்திப்பு\nசெய்திகள் பிப்ரவரி 16, 2018 இலக்கியன்\nசபாநாயகர் கரு ஜயசூரியவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇச்சந்திப்பில் நீதியான தேர்தலொன்றினை முன்னெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு சபாநாயகர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.\nஇதேவேளை தேர்தல் முடிவுகளை வெளியிடும்போது ஏற்பட்ட தாமதநிலை தொடர்பில் ஏற்பட்ட தடங்கல்களுக்கு தனது வருத்தத்தினைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.\nஅத்துடன், 25% பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை குறித்து சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய மேலும் குறிப்பிட்டார்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புர���\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/429-2017-01-24-09-18-17", "date_download": "2020-07-05T00:46:47Z", "digest": "sha1:JNGBNFGNUR7E63OA73M7R2MN5NQNGORP", "length": 10515, "nlines": 106, "source_domain": "eelanatham.net", "title": "நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் - eelanatham.net", "raw_content": "\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nதேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.\nஇப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.\nமேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.\n'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்ப�� பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.\nதமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. \"நானே ராவணன்தான்\" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.\nஅமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 31749 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 31749 Views\nMore in this category: « பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா கமல் அதிர்ச்சி தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nயாழில் கலைப்பீட மாணவர்கள் பலி\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2015/07/blog-post_17.html", "date_download": "2020-07-05T01:18:29Z", "digest": "sha1:B57HTRQLE4AAE4OL2JBECVMEH4KED2FE", "length": 26658, "nlines": 95, "source_domain": "www.kannottam.com", "title": "பள்ளிகளில் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து தலைமைச் செயலகம் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இண���ய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிவிப்பு / செய்திகள் / சென்னை / தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் / திருச்சி / பள்ளிகளில் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து தலைமைச் செயலகம் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nபள்ளிகளில் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து தலைமைச் செயலகம் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nதமிழ்த் தேசியன் July 09, 2015\nபள்ளிக்கல்வியில் தமிழை நீக்கி ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசின் தமிழ்மொழிக்கு எதிரானப் போக்கைக் கண்டித்து...\nஆகத்து 3 முதல் 7 வரை. . . சென்னை தலைமைச் செயலகத்திலும்\nதிருச்சி மாவட்ட ஆட்சியரகத்திலும் ஐந்து நாள் தொடர் மறியல் போராட்டம்\nசென்னை செய்தியாளர் சந்திப்பில் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு\nதமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் செய்தியாளர் சந்திப்பு, இன்று (09.07.2015) காலை, சென்னை சேப்பாக்கம் – செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையேற்றார். மூத்த கல்வியாளர் திரு. ச.சீ. இராசகோபாலன், காந்திப் பேரவைத் தலைவர் திரு. குமரி ஆனந்தன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. ரெட்சன் அம்பிகாபதி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வேலுமணி, தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் திரு. அன்றில் பா. இறையெழிலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் – இயக்கங்களின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.\nகூட்டத்தில், தமிழ்வழிக் கல்விக்கு எதிரான தமிழக அரசின் போக்கைக் கண்டித்து, சென்னை மற்றும் திருச்சியில் ஐந்து நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nதமிழ்நாடு அரசு கடந்த 2013-14 கல்வியாண்டிலிருந��து அரசுப்பள்ளிகளில் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டப் பிரிவுகள் 1-ஆம் வகுப்பு முதல் +2 வகுப்பு வரை கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து செயல்படுத்தி வருகிறது.\nதமிழ்நாடு அரசின் ஆங்கிலவழிப் பிரிவுத் திணிப்புத் திட்டம் பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை வெளியேற்றும் திட்டம் என்று கண்டனம் செய்தும், இத்திட்டத்தைக் கைவிட்டு, +2 வரை தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமொழியாகவும் (Language) கட்டாயப் பயிற்று மொழியாகவும் செயல்படுத்துமாறு வலியுறுத்தியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் 2012 மே மாதத்திலிருந்து பலவகையான போராட்டங்களை நடத்தி வருகிறது.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன் கல்வி அதிகாரிகளுக்குக் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் இன்னும் பல அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலும் மற்ற வகுப்புகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கவில்லை என்றும், நடப்புக் கல்வியாண்டில் கட்டாயம் ஓர் அரசுப்பள்ளிகூட விடுதல் இல்லாமல் ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குக் கட்டளை இட்டுள்ளது.\nபருப்பும் நெய்யும் கலந்த அமுது போன்ற சோற்றை ஒரு கிண்ணத்திலும், ஐஸ்கிரீமை இன்னொரு கிண்ணத்திலும் வைத்தால் குழந்தை ஐஸ்கிரீமைத்தான் விரும்பி உண்ணும். இன்றைய நிலையில் பண்பாட்டுச் சீரழிவுக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்கள், தாய் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலவழி வகுப்புகளையே தேர்ந்தெடுப்பர்.\nதமிழ்நாடு அரசின் இச்செயல் 1956 – ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிரான செயல். நம்மை அடிமை செய்த வெள்ளைக்காரன் காலத்திலிருந்து பள்ளிக் கல்வியில் தொடர்ந்து வந்த தமிழ்வழிக் கல்வியை முற்றிலுமாக மூடிவிடும் முயற்சியின் தொடக்கமாகும். மொழிவழி மாநிலமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைப்பதாகும்.\nபயன்பாட்டில் இல்லாத தாய்மொழி அழியும் – தாய்மொழியை இழந்த இனம் தன்னை ஒரு தேசிய இனமாகவும் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் உதிரிகளாக மாறி அயலாரை அண்டிப் பிழைக்கும் கூட்டமாக மாறும்.\nதாய்மொழியான தமிழ் மொழியைக் கல்வியிலிருந்து நீக்குவது சமூகநீதியை ஊனப்படுத்துவதாகும். காலம் காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாண��ர்கள் – காலம் காலமாக சமூகத்திலும் கல்வியிலும் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களின் மாணவர்களோடு அயல்மொழியான ஆங்கிலத்தில் போட்டியிட முடியாமல் பின்தங்கிவிடுவர்; தோற்றுப்போவர்; ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் – முதல் தலைமுறையாக, இரண்டாம் தலைமுறையாகக் கல்விக்கூடங்களுக்கு வந்திருக்கும் மாணவர்கள் – ஆங்கிலவழிக் கல்வியால் மிகமிகப் பாதிக்கப்படுவர். இடையில் கல்வியைத் தொடராமல் விடு மாணவர்களின் எண்ணிக்கை மேற்கண்ட சமூகங்களில் அதிகமாகும்.\nஉலகெங்குமுள்ள கல்வி உளவியல் அறிஞர்களும், குழந்தை உளவியல் அறிஞர்களும் தாய்மொழி வழிக் கல்வியே மாணவர்களின் புரிதல் ஆற்றலையும், சிந்தனை ஆற்றலையும் வளர்க்கும் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. உலக நாடுகளில் மிகப்பெரும்பாலானவற்றில் பள்ளிக் கல்வியிலிருந்து பல்கலைக்கல்வி வரை தாய்மொழி வழியாகவே மாணவர்கள் கற்கின்றனர். விரும்புகின்ற ஓர் அயல்மொழியை மொழிப்பாடமாக மட்டும் கற்கின்றனர். பயிற்றுமொழியாக அயல்மொழியை அவர்கள் ஏற்பதில்லை.\nதமிழ்நாட்டில் – ஆங்கிலத்தை மாணவர்கள் விரும்பும் ஒரு மொழிப்பாடமாகக் கற்கலாம். ஆனால், பயிற்றுமொழியாக ஆங்கிலத்தைத் திணிப்பது தமிழ்மொழி அழிப்புச் செயல் மட்டுமல்ல, சமூகநீதி மறுப்புச் செயலும், தமிழ் மக்களின் சொந்த சிந்தனை ஆற்றலை முடக்கும் செயலும் ஆகும்.\nபெற்றோர்கள் ஆங்கிலமொழிப் பிரிவுகளை விரும்பி, தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் கொடுத்துப் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்; பெற்றோர்களின் நிதிச்சுமையைக் குறைத்திட தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் கட்டணமில்லா ஆங்கிலவழிப் பிரிவுகளைத் தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையிலும், மற்ற அறிக்கைகளிலும் தமிழ்மொழி நீக்கத்தை ஒரு சாதனையாகக் குறிப்பிட்டுள்ளார்.\nபெற்றோர்கள் தனியாரின் ஆங்கிலவழிப் பள்ளிகளை நாடாமல் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளை நாடும் அளவிற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் கடமை. திசைமாறும் மக்களை நெறிப்படுத்த வேண்டியது கடமையும், அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.\n1. +2 வரை தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் மருத��துவம் போன்ற உயர் தொழிலியல் கல்விச் சேர்க்கையிலும் 80 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.\n2. சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடங்களைத் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.\n3. அரசுப் பள்ளிகளின் உள்கட்டுமானங்களை வலுப்படுத்த வேண்டும்.\nஅ. போதிய ஆசிரியர்களை அமர்த்துதல்\nஆ. விளையாட்டு, இசை, ஓவியம், தையல் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் அமர்த்துதல்\nஇ. தக்க சோதனைக்கூடங்களை நிறுவுதல்\n4. கல்வியைக் கொள்ளை வாணிகமாகக் கருதும் கும்பல், தன்நிதிப்பள்ளிகளை நடத்திக் கொண்டு, தேர்ச்சி விகிதத்தை செயற்கையாக உயர்த்திக் காட்டி விளம்பரப் படுத்துவதற்காக கற்பித்தல் விதிகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன. 9ஆம் வகுப்பில் அவ்வகுப்புப் பாடங்களுக்குரிய பாடம் நடத்தாமல் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்துவது போன்ற தனியாரின் தகிடுதத்தங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அச்செயலுக்குத் தூண்டிய – அச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதைத்தடுக்க +1 வகுப்பிற்கும் பொதுத்தேர்வு முறை கொண்டுவர வேண்டும்.\n5. தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வியில் தமிழ்மொழியை நீக்கி ஆங்கில ஆதிக்கத்தைத் திணிக்கும் தனது தமிழின விரோதத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.\nமேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2015 ஆகத்து 3 முதல் 7 வரை, ஐந்து நாட்கள் சென்னையில் தலைமைச் செயலகத்தின் முன்பும் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும் தொடர் மறியல் போராட்டம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் நடத்துகின்றது.\nஇக்கோரிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில், சென்னையில் சூலை 28 அன்று தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளியிலும், திருச்சியில் பிறகு அறிவிக்கப்படும் ஒரு நாளிலும், சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு கருத்தரங்குகள் நடத்தப்படும். போராட்டத்தை விளக்கி சூலை 20 – ஆம் நாளிலிருந்து தமிழ்நாடெங்கும், தெருமுனைக் கூட்டங்கள் – பரப்புரைகள் நடைபெறும்.\nதமிழ் மக்கள் அனைவரும் தமிழ் காக்கும் – சமூகநீதி காக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் கேட்டுக்கொள்கிறது.\nஅறிவிப்பு செய்திகள் சென்னை தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் திருச்சி\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூன்\nகொளத்தூர் மணியும், சுபவீயும், பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா\nஉழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல்\nவெளியுறவுக் கொள்கை வெறும் வாண வேடிக்கையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2014/08/", "date_download": "2020-07-04T23:31:28Z", "digest": "sha1:POVRC23BKGQEUADTYG3RWM524A6QGJQ6", "length": 61951, "nlines": 315, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": August 2014", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகாலம் ஆகிவிட்ட எங்கள் பொருளியல் ஆசிரியர் வரதராஜன்\nநேற்று இந்தச் செய்தியை நண்பர் சொன்னபோது நம்ப முடியவில்லை.\n\"எதாவது செய்தி ஊடகத்தில் வந்திருக்கா\" என்று நம்பிக்கை இல்லாமல் கேட்டேன் அது உண்மையாக இருக்கக் கூடாது என்ற உள்ளுணர்வோடு. ஆனால் பின்னர் செய்தி ஊடகங்களும் உறுதிப்படுத்திய பின்னர் மனதில் பெருங்கவலையும், வெறுமையும்.\nவரதராஜன் மாஸ்டர் அடிக்கடி சொல்லுவார் இப்படி\n\"என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்\"\n\"எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி\"\nஒரு மாணவனது சுய சிந்தனைகளுக்கும் அவனது ஆற்றல்களுக்குமான களமாக அவனால் சுதந்திரமானமுறையில் தன் விருப்பான துறையைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை வளர்ப்பதற்குப் பதில் வெறுமனே ஆண்டாண்டுகாலமாக விளைவித்த ஆராய்ச்சிகளின் பேப்பர் குவியல்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளைப் பாடத்திட்டம் தான் நம் ஆசிய நாடுகளில் நிலவும் கல்வியமைப்பு.\nமுன்னர் படித்து வியந்த, சிவசங்கரி எழுதிய \"அப்பா\" என்ற நூலை மீளவும் பிரித்துப் பார்க்கின்றேன். அந்த நூல் 3 idiots படத்தில் வரும் ராஞ்சோ என்ற மாணவன் போல வாழ்ந்து காட்டிய ஒரு நிஜத்தின் கதை சொல்கின்றது. அவர் வேறுயாருமல்ல, கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடு என்னும் பிறவி விஞ்ஞானி பற்றி��து. கோயம்புத்தூரில் வாழ்ந்த ஜி.டி நாயுடு எப்படியெல்லாம் தன் சுய சிந்தனையை விசாலப்படுத்தி அனுபவபூர்வமான உண்மைகளோடு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை எல்லாம் உருவாக்கினார் என்பதை தமிழராகிய எம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் 1985 ஆம் வருஷம் \"அப்பா\" என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகிய போது மகன் ஜி.டி.கோபால் இப்படிச் சொல்கின்றார் \"இன்றைய இளைய தலைமுறையினரில் குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் ஆக்கபூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும். முறையான கல்வியோ, உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப்படைத்த பலர் முன்பு இருந்திருக்கின்றார்கள். அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக் கூடாது 1985 ஆம் வருஷம் \"அப்பா\" என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகிய போது மகன் ஜி.டி.கோபால் இப்படிச் சொல்கின்றார் \"இன்றைய இளைய தலைமுறையினரில் குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் ஆக்கபூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும். முறையான கல்வியோ, உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப்படைத்த பலர் முன்பு இருந்திருக்கின்றார்கள். அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக் கூடாது\nஇந்த நூலை ஜி.டி.நாயுடுவோடு பழகவர்கள், சேகரித்த விபரங்கள் என்று மூன்று வருஷ முனைப்பில் எழுதிய சிவசங்கரி இப்படிச் சொல்கின்றார், \"தொழிலதிபர், படிக்காத மேதை, உலகம் புகழும் விஞ்ஞானி என்று அவரைக் குறிப்பட்டவர்களில் பலரும் சின்னப் புன்னகையோடு eccentric மனிதர் என்றும் சொன்னது ஏன் என்று விடாமல் யோசனை பண்ணிய போது தவறு திரு.நாயுடு மேல் அல்ல: அவர் 30 வருஷங்கள் முன்னதாகப் பிறந்து விட்டது தான் குற்றம் என்பதைத் துல்லியமாகப் புரிந்து க���ள்ள முடிந்த நிறைவோடு புத்தகத்தை முடிக்கின்றேன். \"அப்பா\" ஓவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களது வீடுகளின் பூஜை அறையில் கூட இருக்க வேண்டிய நூல்.\n\"என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்\"\n\"எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி\"\n1991 ஆம் ஆண்டுகளில் ஒரு பொருளியல் மாணவனாக, யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் இருந்த பொருளியல் கல்லூரியின் ஒரு கிடுகுக் கொட்டிலுக்குள் மாணவர்களோடு மாணவர்களாகக் குழுமி இருந்த இருந்த எனக்கும் சேர்த்து பொருளியல் கற்பித்த வரதராஜன் மாஸ்டர் முதல் நாள் வகுப்பில் சொன்னவை அவை. அந்த முதல் நாள் வகுப்பையே கடைசி நாளாகக் கணித்து வேறு பொருளியல் ஆசிரியரைத் தேடிக்கொண்டவர்களுக்கும், வரதராஜன் மாஸ்டரின் வகுப்புக்கும் போய் இன்னொரு பொருளியல் ஆசிரியரைப் பரீட்சை நோக்கத்துக்காத் தேடிகொண்டோருக்கும் அந்த முதல் நாள் வரதராஜன் சேர் சொன்னது தான் தூண்டுகோலாக இருந்ததென்றால் கடைசிவரை வரதராஜன் மாஸ்டரோடு மட்டும் பயணப்பட்டவர்களில் நானும் சேர்ந்து கொண்டேன். எங்கள் வகுப்பு மட்டுமல்ல அதற்கு முன்பும் பின்பும் ஏன் இன்றும் யாழ்ப்பாணத்துக் கிடுகுக் கொட்டிலில் பாடம் நடத்தும் வரதராஜன் சேர் இதைத் தான் சொல்லியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.\n1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தோடு பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் பணியைத் தூக்கி எறிந்துவிட்டு யாழ்ப்பாணத்தில் அடைக்கலம் புகுந்தவர் இவர். தொண்ணூறுகளில் தமிழீழப் போராட்டத்துக்குத் தனது வெளிப்படையான நிலைப்பாட்டோடு இயங்கியவர். டியூஷன் வகுப்புகளில் இவரின் நிலைப்பாடு அடிக்கடி எதிரொலிக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசாங்கத்தில் பொருளியல் ஆலோசகராகவும் செயற்பட்டார்.\nபின்னாளில் தமிழ்த்தேசியத்துக்கான அரசியல் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தேர்தலில் போட்டியிட்டார் வழக்கம் போல அறிவார்ந்த சமூகத்தைப் புற���்கணிக்கும் தேர்தல் அரசியலால் வெல்லமுடியவில்லை.\nவரதராஜன் மாஸ்டருக்கு நானும் ஒரு மாணவனாக அவரிடம் படித்தேன் என்பதை அந்த டியூஷன் கொட்டிலின் நூற்றுக்கணக்கான மாணவர் குவியலில் இருந்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவரின் சிந்தனைகளை அடிக்கடி நினைத்துப் பார்க்குமளவுக்கு என் வாழ்வில் மறக்கமுடியாத அங்கமாகிவிட்டு மறைந்து விட்டார்.\n பிரியாவிடை கொடுக்கிறேன். உங்கள் மீதான நேசமும், நினைவுகளும் நெஞ்சில் நீங்காது நிலைத்தபடி.\nகாலம் ஆகிவிட்ட எங்கள் பொருளியல் ஆசிரியர் வரதராஜன்\nநேற்று இந்தச் செய்தியை நண்பர் சொன்னபோது நம்ப முடியவில்லை.\n\"எதாவது செய்தி ஊடகத்தில் வந்திருக்கா\" என்று நம்பிக்கை இல்லாமல் கேட்டேன் அது உண்மையாக இருக்கக் கூடாது என்ற உள்ளுணர்வோடு. ஆனால் பின்னர் செய்தி ஊடகங்களும் உறுதிப்படுத்திய பின்னர் மனதில் பெருங்கவலையும், வெறுமையும்.\nவரதராஜன் மாஸ்டர் அடிக்கடி சொல்லுவார் இப்படி\n\"என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்\"\n\"எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி\"\nஒரு மாணவனது சுய சிந்தனைகளுக்கும் அவனது ஆற்றல்களுக்குமான களமாக அவனால் சுதந்திரமானமுறையில் தன் விருப்பான துறையைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை வளர்ப்பதற்குப் பதில் வெறுமனே ஆண்டாண்டுகாலமாக விளைவித்த ஆராய்ச்சிகளின் பேப்பர் குவியல்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளைப் பாடத்திட்டம் தான் நம் ஆசிய நாடுகளில் நிலவும் கல்வியமைப்பு.\nமுன்னர் படித்து வியந்த, சிவசங்கரி எழுதிய \"அப்பா\" என்ற நூலை மீளவும் பிரித்துப் பார்க்கின்றேன். அந்த நூல் 3 idiots படத்தில் வரும் ராஞ்சோ என்ற மாணவன் போல வாழ்ந்து காட்டிய ஒரு நிஜத்தின் கதை சொல்கின்றது. அவர் வேறுயாருமல்ல, கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடு என்னும் பிறவி விஞ்ஞானி பற்றியது. கோயம்புத்தூரில் வாழ்ந்த ஜி.டி நாயுடு எ��்படியெல்லாம் தன் சுய சிந்தனையை விசாலப்படுத்தி அனுபவபூர்வமான உண்மைகளோடு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை எல்லாம் உருவாக்கினார் என்பதை தமிழராகிய எம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் 1985 ஆம் வருஷம் \"அப்பா\" என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகிய போது மகன் ஜி.டி.கோபால் இப்படிச் சொல்கின்றார் \"இன்றைய இளைய தலைமுறையினரில் குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் ஆக்கபூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும். முறையான கல்வியோ, உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப்படைத்த பலர் முன்பு இருந்திருக்கின்றார்கள். அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக் கூடாது 1985 ஆம் வருஷம் \"அப்பா\" என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகிய போது மகன் ஜி.டி.கோபால் இப்படிச் சொல்கின்றார் \"இன்றைய இளைய தலைமுறையினரில் குறிப்பாக உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும் மாணவர்களில் பலருக்கும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் ஆக்கபூர்வமான சிந்தனையும், உத்வேகமும் குறைவாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலைக்கு முக்கிய காரணம் நமது கல்வித்தரமும், சூழ்நிலையும், தகுந்த வழிகாட்டுதல் இல்லாததுமே ஆகும். முறையான கல்வியோ, உதவியோ இன்றி சிறந்த சாதனைகளைப்படைத்த பலர் முன்பு இருந்திருக்கின்றார்கள். அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையின் அணுகுமுறைகளும் ஏன் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுதலாகவும் அமையக் கூடாது\nஇந்த நூலை ஜி.டி.நாயுடுவோடு பழகவர்கள், சேகரித்த விபரங்கள் என்று மூன்று வருஷ முனைப்பில் எழுதிய சிவசங்கரி இப்படிச் சொல்கின்றார், \"தொழிலதிபர், படிக்காத மேதை, உலகம் புகழும் விஞ்ஞானி என்று அவரைக் குறிப்பட்டவர்களில் பலரும் சின்னப் புன்னகையோடு eccentric மனிதர் என்றும் சொன்னது ஏன் என்று விடாமல் யோசனை பண்ணிய போது தவறு திரு.நாயுடு மேல் அல்ல: அவர் 30 வருஷங்கள் முன்னதாகப் பிறந்து விட்டது தான் குற்றம் என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்த நிறைவோடு புத்தகத்தை முடிக்கி���்றேன். \"அப்பா\" ஓவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களது வீடுகளின் பூஜை அறையில் கூட இருக்க வேண்டிய நூல்.\n\"என்னட்டைப் படிக்கவாறவைக்கு நான் பரீட்சை நோக்கத்துக்காகப் படிப்பிக்க விரும்புறதில்லை, என்னட்டை இருக்கிற, நான் கற்ற பொருளியல் அறிவை உங்களுக்குக் குடுக்கவேண்டும் எண்டது தான் என் ஒரே நோக்கம்\"\n\"எங்களை மாதிரி பொருளியல் ஆசிரியர்களை பரீட்சை மண்டபத்திலை இருத்தி இப்ப தயாரிக்கிற இறுதிப்பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளிக்கச் சொல்லிச் சொன்னால் சிறப்பான புள்ளிகளைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறி\"\n1991 ஆம் ஆண்டுகளில் ஒரு பொருளியல் மாணவனாக, யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டருக்கு முன்னால் இருந்த பொருளியல் கல்லூரியின் ஒரு கிடுகுக் கொட்டிலுக்குள் மாணவர்களோடு மாணவர்களாகக் குழுமி இருந்த இருந்த எனக்கும் சேர்த்து பொருளியல் கற்பித்த வரதராஜன் மாஸ்டர் முதல் நாள் வகுப்பில் சொன்னவை அவை. அந்த முதல் நாள் வகுப்பையே கடைசி நாளாகக் கணித்து வேறு பொருளியல் ஆசிரியரைத் தேடிக்கொண்டவர்களுக்கும், வரதராஜன் மாஸ்டரின் வகுப்புக்கும் போய் இன்னொரு பொருளியல் ஆசிரியரைப் பரீட்சை நோக்கத்துக்காத் தேடிகொண்டோருக்கும் அந்த முதல் நாள் வரதராஜன் சேர் சொன்னது தான் தூண்டுகோலாக இருந்ததென்றால் கடைசிவரை வரதராஜன் மாஸ்டரோடு மட்டும் பயணப்பட்டவர்களில் நானும் சேர்ந்து கொண்டேன். எங்கள் வகுப்பு மட்டுமல்ல அதற்கு முன்பும் பின்பும் ஏன் இன்றும் யாழ்ப்பாணத்துக் கிடுகுக் கொட்டிலில் பாடம் நடத்தும் வரதராஜன் சேர் இதைத் தான் சொல்லியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.\n1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தோடு பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் பணியைத் தூக்கி எறிந்துவிட்டு யாழ்ப்பாணத்தில் அடைக்கலம் புகுந்தவர் இவர். தொண்ணூறுகளில் தமிழீழப் போராட்டத்துக்குத் தனது வெளிப்படையான நிலைப்பாட்டோடு இயங்கியவர். டியூஷன் வகுப்புகளில் இவரின் நிலைப்பாடு அடிக்கடி எதிரொலிக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசாங்கத்தில் பொருளியல் ஆலோசகராகவும் செயற்பட்டார்.\nபின்னாளில் தமிழ்த்தேசியத்துக்கான அரசியல் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தேர்தலில் போட்டியிட்டார் வழக்கம் போல அறிவார்ந்த சமூகத்தைப் புறக்கணிக்கும் தேர்தல் அரசியலால் வெல்லமுடிய��ில்லை.\nவரதராஜன் மாஸ்டருக்கு நானும் ஒரு மாணவனாக அவரிடம் படித்தேன் என்பதை அந்த டியூஷன் கொட்டிலின் நூற்றுக்கணக்கான மாணவர் குவியலில் இருந்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவரின் சிந்தனைகளை அடிக்கடி நினைத்துப் பார்க்குமளவுக்கு என் வாழ்வில் மறக்கமுடியாத அங்கமாகிவிட்டு மறைந்து விட்டார்.\n பிரியாவிடை கொடுக்கிறேன். உங்கள் மீதான நேசமும், நினைவுகளும் நெஞ்சில் நீங்காது நிலைத்தபடி.\nடிஷ் அன்டெனா சட்டி சுட்டதடா. என் சின்னத்திரைப் போராட்டங்கள் :p\nஎன் வீட்டில் எஞ்சியிருந்த இறுதி சாட்டலைட் யுகமும் இந்த வாரத்தோடு அதன் சுவட்டை அழித்துவிட்டு வெளியேறி விட்டது. வீட்டின் பின் வளவு இப்போது பூசி மொழுகி விட்டது போல இருக்கிறது.\nதூரதர்ஷன் யுகம் மெல்ல மெல்ல மக்களிடம் ஒதுங்கும் சூழலுக்கு முன்னோடியாக சன் தொலைக்காட்சி யுகம் ஆரம்பமாவதற்கு முன்னர் பூமாலை என்ற பெயரில் வீடியோ வெளியீடுகளையும், ஏக்நாத் வீடியோவின் வீடியோப் படத் தயாரிப்புகள் (மாதம் ஒன்று என்று நினைவு) தொண்ணூறுகளில் வெளிவந்தபோது அந்தக் காலகட்டத்தில் சினிமாப் படப்பிடிப்புகள் மற்றும் கலைஞர் பேட்டிகள், சின்னஞ்சிறு பாடல் துணுக்குகள் என்று நிரப்பியிருக்கும் வீடியோ காசெட்டுகளாக வந்து கொண்டிருந்தன. ஒரு தடவை ரகுவரனைப் பேட்டி எடுத்தபோது மனுஷர் போதைக்கு அடிமையாக இருந்த நேரம், பேட்டி கேட்டவரைப் பார்த்துக் கெட்ட வார்த்தைகளால் நிரப்பித் தள்ளி அழிபட்டு வந்ததும் நினைவிருக்கு. இதுதான் அப்போதைய உச்ச பட்ச சின்னத்திரை அனுபவம்.\nபுலம் பெயர்ந்து Australia வுக்கு வந்த பின்னர் 90 களின் இறுதியிலே இந்த நாட்டுக்கு முதன்முதலில் சின்னத்திரையில் காலடி வைத்த தொலைக்காட்சிகளில் ராஜ் டிவியின் பங்கு அளப்பரியது. ஏதோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் போல வீட்டின் பின்புறமோ அல்லது கூரையின் முதுகிலோ பென்னம் பெரிய கறுத்த சாட்டலைட் சட்டியொன்று கவிழ்த்து விடப்பட்டிருக்கும். அதன் பரப்பளவு கிட்டத்தட்ட பாதி வீட்டைப் பிடிக்கும். ராஜ் டிவி பார்க்க வேண்டும் என்று சட்டியைக் கவிழ்த்தவர்களுக்கு சில மாதங்களிலேயே அது சின்னத்திரையில் கானல் நீராகிப் போகப் பின்னர்\n\"சட்டி சுட்டதடா கை விட்டதடா\" என்று பாடிக் கொண்டே அந்தச் சேட்டலைட் சட்டியில் வடகம் காயப் போட்ட வரலாறும் உண்டு.\nசன் டிவியின் ஒளிபரப்பு Australia வின்\nமேற்கு Australia பிராந்தியமான பேர்த் போன்ற பகுதிகளில் தெளிவாக வந்து கொண்டிருந்தது அந்தத் தொண்ணூறுகளின் இறுதிக் காலத்தில். அதுக்கும் ஒரு சட்டி மட்டத்தான் வேண்டும். சிட்னி, மெல்பர்ன் போன்ற நகரங்களில் இருந்து மூன்று மணி நேர நேர வித்தியாசத்தில் இருக்கும் நகரம் இந்த பேர்த். ஆசிய நாடுகளின் வலயத்துக்குள் இருப்பதால் சன் டிவியும் பேர்த் நகர வாசிகளுக்குக் கிடைக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் இலங்கை இந்திய மக்கள் குறைவாக வாழும் இடம் இது.\n\"பேர்த் இல இருந்தீங்கள் எண்டால் சன் டிவி பார்க்கலாம்\" என்று அப்போது மாய வலை போட்டோரும் உண்டு.\nடார்வின் இல் முருங்கைக்காய், கருவேப்பிலை நன்றாக விளையும். அங்கிருந்தே சிட்னி, மெல்பர்னுக்கு இவை இறக்குமதியாவதும் உண்டு. அந்த வரிசையில் கருவேப்பிலை, முருங்கைக்காய் வரிசையில் பேர்த் இல் இருந்து சின்னத்திரை நாடகங்கள் பதிவு பண்ணி சிட்னி, மெல்பர்ன் மக்களின் பொழுதுபோக்குப் பசியை ஆற்றின.\nஅது கொஞ்சக் காலம் தான் அதற்குப் பிறகு சின்னத்திரை நாடகங்களைப் பிரதிபண்ணி வீடியோ காசெட்டுகளாக அடித்து விற்கும் ஒரு சிறு கைத்தொழில் முயற்சியே பரவலாக நம் தமிழ் சமுதாயத்தில் பரவியது. தமிழனுக்கு எப்படித் தொடங்குறது என்பதில் தானே குழப்பம் யாரும் தொடங்கி விட்டால் இலகுவாக ஒன்று பத்தாகி பத்து நூறாகி விடுமே\nகங்கா, யமுனா. சரஸ்வதி 227\nஇதெல்லாத்தையும் எடுத்து வையுங்கோ\" என்று கையில் இருக்கும் துண்டுச் சீட்டுடன் இலங்கை இந்திய மளிகைக்கடைகளில் வீடியோ பகுதியில் வரிசையில் நம்மாட்கள் நிற்பது சர்வசாதாரணம். அந்தத் துண்டுச்சீட்டில் சின்னத்திரை நாடகப் பட்டியலைத் தொடர்ந்துதான் மளிகைப் பட்டியலில் ஆங்கே வயிற்றுக் சிறிது ஈயப்படும்.\nஇன்றும் அந்த நிலை தொடர்கிறது வீடியோ காசெட்டுக்குப் பதில் சீடியாக மாறி விட்டது. சாட்டலைட் சட்டி பொருத்தாதவர்கள் தங்கள் சின்னத் திரைத் தாகத்தைத் தீர்க்க இது ஒரு வழி.\nநமக்குத் தான் இருக்கே சப்தஸ்வரங்கள் (சன்), ராகமாலிகா (ஜெயா) என்று அவற்றோடு ஒதுங்கிவிடுவேன்.\nஎனக்கும் வீட்டில் ஒரு சாட்டலைட் சட்டி பூட்டவேண்டும் என்ற ஆசை பீடித்துக் கொண்டது. ஆனால் அப்போது நான் தங்கியிருந்தது தொடர்மாடி வீடு என்பதால் இங்குள்ள ந���ைமுறைகளுக்கு சிலவேளை ஒத்துவராது என்று காத்திருந்தேன். தனி வீடு வாங்கிய பின்னர் தான் என் தணியாத தாகம் அடங்கியது.\nஅப்போது வந்த சிகரம் என்ற தொலைக்காட்சியைப் பார்க்க வீட்டில் ஒரு சேட்டலைட் சட்டியைப் பொருத்தினேன். கொஞ்சக் காலத்தில் அந்தத் தொலைக்காட்சியும் சீராக மூச்சை இழுத்து நிறுத்திவிடவே, அதே சேட்டலைட் சட்டியுடன் சன் தொலைக்காட்சிக்குப் பாய்ந்தேன்.\nஆனால் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் 1 நிமிடம் 20 செக்கன் வரை நாடகம், நாடகம், நாடகம் என்று போட்டுத் தள்ளும் தொலைக்காட்சியா உவ்வே என்றது என்மனசு. கள்ளக்காதல், அதற்குள் ஒரு தெய்வீகக் காதல், அந்த தெய்வீகக் காதலுக்குள் ஒரு ஒருதலைக் காதல் என்று தானே பெரும்பாலான தமிழ் கூறும் நல்லுலகின் சின்னத்திரை நாடகங்கள் திகழ்கின்றன\nஎன் பிரச்சனை தொலைக்காட்சி நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்ப்பதல்ல, வீட்டின் சூழ் நிலை ஏதோவொருவகையில் தமிழோடு இருக்க வேண்டும் என்பது கொஞ்சக்காலத்திலேயே புரிந்து விட்டது.\nஒரு பத்திரிகை விளம்பரத்தில் இன்னொரு சேட்டலைட் சட்டி பூட்டினால் ஜெயா தொலைக்காட்சி மற்றும் மலையாள டிவிகளைப் பார்க்கலாம் என்று ஒரு விளம்பரம் வந்தது. அடடே எனக்கு மலையாளம் என்றாலும் உசிராச்சே என்று நினைத்துப் பத்திரிகை விளம்பரத்தில் வந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால் ஒரு கொரிய நாட்டவன் பேசினான்.\nஅவன் கடகடவென்று ஜெயா, மக்கள், பொதிகை, ஏஷியா நெட் என்று ஒப்புவிக்க எனக்கு உச்சி குளிர்ந்தது \"தமிழ் வாழ்க\" என்று மனதுக்குள் விசிலடித்துக் கொண்டேன். பின்னே கொரியனுக்கும் ஒரு சில தமிழ்ப் பெயர் தெரிஞ்சிருக்கே\nஒரு சுபயோக, சுப தினத்தில் இன்னொரு பென்னம் பெரிய வெள்ளை நிற சேட்டலைட் சட்டி என் வீட்டுப் பின் வளவில் பொருத்தப்பட்டது. உவன் வீட்டில் பூ மரங்கள் வளர்கிறதோ இல்லையோ நாளுக்கு நாள் புதுப்புது சேட்டலைட் சட்டி வளருது என்று பக்கத்து வீட்டுக்காரன் நினைத்திருப்பான்.\nகொரியன்காறன் எல்லாத்தையும் பொருத்திவிட்டு அடிவளவை நோக்கிக் கையைக் காட்டுகிறான். தூரத்தில் புள்ளியாகத் தெரியும் மரமொன்றைக் காட்டுகிறான் என்று புரிந்தது. பின்னே இதுக்கெல்லாம் கொரிய இயக்குனர் கிம் கிடுக்கின் படங்களைப் பார்த்தா புரியணும் ஹும்.\nஅந்த மரம் மறைப்பதால் ஜெயா டிவி வராது ஏஷியா நெட் உம், SS Music உம் தான் வரும் என்று அவன் சொன்னதை மொழிபெயர்த்து முழி பெயர்த்துக் கொண்டேன்.\nகொஞ்சக்காலம் எஸ் எஸ் மியூசிக் பூஜா, க்ரெய்க் இன் கடித்தாண்டவங்களையும் சகித்துக் கொண்டு இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்தினேன். ஒரு பக்கம்\n\"இனி எண்டே தேசம் கேரளம் எண்டே சியெம் அச்சுதானந்தன்\" என்று ஏஷியா நெட்டின் வல்லிய சுந்தரமாயிட்டு சித்ரங்களைக் கண்டு கழிச்சுன்னு.\nஆறு மாதம் போயிருக்கும், வெறும் காத்து தாங்க வருது படம் ஒன்றையும் காணோம்.\nகொரியனைத் தேடிப் பிடித்துத் தொலைபேசினேன். \"எல்லா அலைவரிசைகளையும் மாற்றிவிட்டார்களாம் இனி இந்த டிஷ் ஆண்டெனாவில் ஒன்றும் வராது எனக்கு ஒன்றும் தெரியாது\" என்று கஜினி சூர்யாவாகப் பேசினான்.\nஅட கைபர் கணவாயால் போனவனே உன் சட்டியை எடுத்துட்டுப் போடா காசு வேண்டும் என்றால் தருகின்றேன் என்று கே.ஆர்.விஜயா கணக்கா கெஞ்சினேன் கதறினேன் (ஹிஹி ச்சும்மா பில்ட் அப்பு)\nஇதை வச்சு நான் என்ன செய்ய என்று த்ரிஷ்யம் மோகன்லால் கணக்காக இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக உனக்கோ எனக்கோ தெரியாது என்று தொலைபேசியை அணைத்துவிட்டான்.\nகடந்த மூன்று வருடங்களாக வீட்டின் பின் புறத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் காட்சியகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் டைனோசரின் எலும்புக்கூடு போல அந்தப் பருத்த டிஷ் அன்டெனா சட்டி முகம் கவிழ்ந்திருந்தது.\nமூன்று வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் எதையோ தேடப்போய் கிட்டியது IP TV இன் அறிமுகம்.அப்போது Channel Live என்ற நிறுவனமே கொஞ்சம் நம்பகரமாக இந்தக் காரியத்தைச் செய்துகொண்டிருந்தது. சானல் லைவ் வழியாக இணையத் தொலைக்காட்சி பார்க்கலாம் என்று பரிசோதனையில் இறங்கினேன். IP TV இன் சிறப்பு என்னவெனில் தமிழ் நாட்டில் இருந்து இயங்கும் எல்லா நண்டு சிண்டு தமிழ்த் தொலைக்காட்சிகளையும் பார்க்க முடிவதுடன், இச்சேவையை வழங்குன் குறித்த நிறுவனம் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பதிவு பண்ணி வைத்திருப்பார்கள். விரும்பியதைத் தேடிப் பார்க்கலாம்.\nAmazon வழியாக Roku Box ஒன்றை வாங்கினேன். அதுதான் முதல் தடவை இணைய வழிக் கொள்வனவுக்கும் பிள்ளையார் சுழி போட்டது. ஆரம்பத்தில் ஏகப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சிகளை ஒரே கூரையின் கீழ் பார்க்கும் போது சந்தோஷமாகத் தான் இருந்தது. ஆனால் இணையத்தின் வேகம் இருந்து விட்டு விக்கல், குக்கல் எடுக்கும் போது ரஜினிகாந்த் அசையாமல் பத்து நிமிஷம் ஒரே திரையில் நிற்பார். அதைவிடக் கொடுமை சானல் லைவ் காரன் துண்டு துண்டாய் கொடுக்கும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் நேரவாரியாக இருப்பது. இதில் எங்கே போய் எனக்குப் பிடித்த நிகழ்ச்சியைத் தேடுவது என்று குழப்பம்.\nஎனவே Channel Live இலிருந்து Yupp TV எனும் இன்னொரு இணையத் தொலைக்காட்சிச் சேவைக்குப் பாய்ந்தேன். அங்கே நிகழ்ச்சிகளை ரகம் வாரியாகப் பிரித்துக் கொடுத்தாலும் நேரடி நிகழ்ச்சிகள் இழுத்து இழுத்து இழுத்து இழுத்து வந்தன. ஒரு சில மாதங்களில் அதற்கும் ஒரு கும்புடு.\nஉள்ளூரில் Optus என்ற தொலைபேசி நிறுவனம் வழியாக Fetch TV என்ற இணையத் தொலைக்காட்சிச் சேவை மூலம் சன் குழுமத் தொலைக்காட்சிகள் வருவதாக அறிந்து இங்கேயும் ஒரு கால் வைத்தேன். இதுதான் இப்போது கொஞ்ச மாதங்களாக வீட்டில் ஓடுகிறது. அட்டகாசத் தரம் ஆனால் ஒரே குறை முந்திய நாள் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். நாம் தான் விரும்பிய நிகழ்ச்சியைப் பதிவு செய்து பார்க்க வேண்டும். அதற்கும் இன்னொரு தீர்வு கிட்டியது.\nSmart TV இப்போது எங்கும் வந்துவிட்டாலும் நான் ஒரு Apple Tv box ஐ வாங்கினேன். எனக்குப் பிடித்த YouTube Channel ஐ எல்லாம் சேர்த்தேன். இப்போது தானே விளம்பரம், லெட்டு, லொடுஸ்கு ஏதும் இல்லாமல் சன், விஜய் என்று ஆளாளுக்கு அவர்களே தங்களது நிகழ்ச்சிகளை YouTube இல் செருகி விடுகிறார்கள். அதுவும் high definition என்ற அதி துல்லிய ஒளித்தரம் வேறு. என்னைப் போல கணினியில் தொலைக்காட்சி பார்க்க ஒவ்வாமை கொண்டோருக்கும் வழி பிறந்தது. இனிமேல் டிஷ் அண்டெனா யுகம் மெல்ல மெல்ல அழிந்து விடும்.\nஇந்த வார முற்பகுதியில் ஒரு தொட்டாட்டு வேலை செய்யும் (handyman) சீனனுக்கு ஐம்பது டாலர் கொடுத்து என் வீட்டுப் பின்புறத்தில் இருந்த செத்துப் போன வெள்ளை டிஷ் அண்டெனாவைத் தூக்கிக் கொண்டு போ ராசா என்று வேண்டி, அவனும் காசை வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்து விட்டான்.\nஇந்தப் பதினான்கு வருட டிஷ் அண்டெனா மற்றும் ஐபி டிவி பரிசோதனையில் எடுத்த நேரத்துக்கு என் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைச் சொன்னால் வெக்கக் கேடு. ஒவ்வொன்றையும் அலசி ஆராய வேணும் என்ற ஆர்வம் மட்டுமே அங்கே மிகுதியாக இருக்கும். என் நண்பர்களுக்கு நான் பரிசோதனைச்சாலை எலி. இப்ப அவையள் வீட்டில நான் சோதிச்ச Yupp TV ஈறாக இருக்கு.\nநான் இன்னும் ஏதாவது புதுசா வருமோ என்று கிண்டிக் கொண்டே இருப்பேன் :-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகாலம் ஆகிவிட்ட எங்கள் பொருளியல் ஆசிரியர் வரதராஜன்\nகாலம் ஆகிவிட்ட எங்கள் பொருளியல் ஆசிரியர் வரதராஜன்\nடிஷ் அன்டெனா சட்டி சுட்டதடா. என் சின்னத்திரைப் போர...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nவரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது\nஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி ...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzI0NzA0MTE1Ng==.htm", "date_download": "2020-07-05T01:46:30Z", "digest": "sha1:DITLX7PP5DC5CJHPTORI44ARSKZV43SC", "length": 10629, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "அறுவை சிகிச்சை போது வயலின் வாசித்த இசைக்கலைஞன்! மிரள வைக்கும் வீடியோ- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஅறுவை சிகிச்சை போது வயலின் வாசித்த இசைக்கலைஞன்\nதனக்கு அறுவை சிகிச்சை நேரும்போதும் கூட வயலின் வாசித்த லண்டனை சேர்ந்த இசைக்கலைஞரின் வீடியோ ஒன்று ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் டர்மர். இவருக்கு 53 வயதாகிறது. இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மூளையில் கட்டி ஒன்று வளர ஆரம்பித்தது கண்டறியப்பட்டது. அப்பொழுதிலிருந்தே அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு வந்த இவர், இறுதியில் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார்.\nஇந்நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 31 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பொழுது அறுவை சிகிச்சை நடந்துக்கொண்டிருக்கும் போதே மயக்க நிலையில் அவர் விழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. விழித்துக்கொண்ட அவர் தனது வயலினை வாசித்தார்.\nஇது குறித்து டர்மருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ”ஒரு ஆண்டுக்கு சுமார் 400 அறுவை சிகிச்சைகளை நாங்கள் செய்கிறோம். ஆனால் அறுவை சிகிச்சையின் போது ஒரு நோயாளி கருவியை வாசிப்பது இதுவே முதல் முறை. டர்மரின் இடது கையில் முழு செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, சந்தேகத்திற்கிடமான அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய 90 சதவீத��்திற்கும் அதிகமான கட்டியை அகற்ற முடிந்தது” என கூறியுள்ளார்.\nநாய் முகத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ வௌவால்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஇறக்கை போல் காதுகளை அசைக்கும் காட்டுப்பூனை\n3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்\nசூதாட்ட வழக்கில் கழுதை கைது செய்யப்பட்ட வினோதம்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tourismmin.gov.lk/web/index.php/ta/gallery-ta/gallery/4-hon-minister-prasanna-ranatunaga-assumed-duties", "date_download": "2020-07-05T00:34:04Z", "digest": "sha1:CW4H46Y5NACHHLHCEV46SCVHIAY5UMP7", "length": 9390, "nlines": 154, "source_domain": "www.tourismmin.gov.lk", "title": "Gallery", "raw_content": "சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு இணையதளத்திற்கு வரவேற்கின்றோம்\nஅமைச்சு பற்றிய மேலோட்டப் பார்வை\nகெளரவ. அமைச்சர் மற்றும் உத்தியோகத்தர்கள்\nஇராஜாங்க அமைச்சர் மற்றும் உத்தியோகத்தர்கள்\nசுற்றுலா மனித மூலதன அபிவிருத்தி\nஇல்ல விருந்தோம்பல் கிராமங்களின் அபிவிருத்தி\nசுற்றுலா கவர்ச்சிமிக்க இடங்களின் அபிவிருத்தி\n2018 © சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு\nLast Modified: வெள்ளிக்கிழமை 03 ஜூலை 2020.\nசுற்றுலா பொலிஸ் பிரிவு விவரங்கள்\nசுற்றுலா காவல் அலகு/ பிரிவு\nபொலிஸ் சுற்றுலாப் பிரிவு CI/ 011-2421070 இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கட்டிடம் நிறுவனம்\nஅனுராதபுரம் சுற்றுலா பொலிஸ் பிரிவு\nஅனுராதபுரம் IP/ என். ரம்யசிறி அவர்கள் +94 11 313 3686 +94 71 449 1068\nகண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு\nகல்கிஸ்ஸ சுற்றுலா பொலிஸ் பிரிவு\nசீகிரியா சுற்றுலா பொலிஸ் பிரிவு\nஹிக்கடுவ - நரிகம சுற்றுலா பொலிஸ் பிரிவு\nஹிக்கடுவ SI/ ஏ.இ.ஏ.பி. சுனில் ஜயரத்ன அவர்கள் +94 91 227 5554 +94 77 514 2320\nஅளுத்கம - மொரகல்ல சுற்றுலா பொலிஸ் பிரிவு\nஅளுத்கம SI/ ஆர்.எம்.எச். சிரிமான்ன அவர்கள் +94 34 227 6049 +94 71 770 8810\nஅருகம் பே - பொத்துவில் சுற்றுலா பொலிஸ் பிரிவு\nநீர்கொழும்பு - தோட்டாலா சுற்றுலா பொலிஸ் பிரிவு\nநீர்கொழும்பு CI/ எல்.கலுஆராச்சி அவர்கள் +94 31 227 5555 +94 71 538 0071\nகல்குடா - பாசிக்குடா சுற்றுலா பொலிஸ் பிரிவு\nகல்குடா CI/ கீரகல அவர்கள் +94 065-2257707\nரம்புக்கன - பின்னவள சுற்றுலா பொலிஸ் பிரிவு\nபின்னவள யானைகள் அனாதை இல்ல வளாகம் PC. 64705 அதுல அவர்கள் +94 76 719 5607", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/2013/05/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-05T01:31:52Z", "digest": "sha1:YULULVPOOQ3WZKENW7S43NDMKSNFVJGV", "length": 19351, "nlines": 185, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "“சின்ன பையன் தானப்பா … பேசிட்டு போட்டும்” | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\n« ஏப் ஜூன் »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\n“சின்ன பையன் தானப்பா … பேசிட்டு போட்டும்”\nகுறிச்சொற்கள்:இனவெறி, குட்டிசுட்டிஸ், குழந்தை வளர்ப்பு, கௌண்டமணி, சன் டிவி, தமிழ் சேனல்கள், தமிழ் திரைப்படங்கள், நிறவெறி, parenting, racism\nஅன்று footy எனப்படும் ஆஸ்திரேலிய கால்பந்து போட்டி. Collingwood மற்றும் Sydney Swans ஆகிய அணிகள் விளையாடின. Swans அணியை சேர்ந்த Adam Goodes (பூர்வீகக் குடியை சேர்ந்தவர் (aborigine)), பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை கடக்கும் போது, பார்வையாளர் இருக்கையிலிருந்த ஒரு 13 வயது சிறுமி Adam ஐ பார்த்து ‘ape'(குரங்கு) என உரக்கக் கத்தினாள். அங்கிருந்த காவலர்களிடம் Adam அதனை சுட்டிக்காட்ட, அந்த சிறுமி அரங்கிலிருந்து வெளியேற்றப் பட்டாள். அன்றைக்கு Swans அணி வெற்றிப்பெற்றதையும், அவ்வெற்றியில் Adam பெரும்பங்காற்றியதையும், இந்த சம்பவம் நிழலடிப்பு செய்தது.\nபத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, “ஒரு 13 வயது சிறுமி இவ்வாறு கூறியது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அந்த சிறுமி அச்சொல்லின் வீரியம் அறியாமல் கூறியிருந்தாலும், அது அவள் வளரும் சூழ்நிலையின் சகஜமான பேச்சுவழக்கையே பறைசாற்றுகிறது.”, என Adam கூறினார்.\nபின்னர் அந்த சிறுமிக்கு counselling எனக் கூறப்படும் ‘கருத்துரை வழங்கல்கள் நிகழ்ந்தன\nஅந்த சிறுமி பின்னர் Adam மிடம் தொலைப்பேசியில் மன்னிப்பு கேட்டாள். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இனவெறி (racism) பற்றியோ, அந்த சிறுமி செய்தது பற்றிய ஆராய்ச்சியோ…என் பதிவு அல்ல.\nஇத்தனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வு போன்ற பல நிகழ்வுகள், நம் ஊரில் சகஜமாக, ஒரு கேலிக்கூத்தாக நடக்கும் கேவலத்தை பற்றியது.\nஇச்செய்தி டிவியில் ஒளிபரப்பான போதும், பத்திரிக்கைகளில் படிக்கும்போதும், என் கண்முன் வந்து சென்றவை, சன் டிவியில் வரும் ‘குட்டிசுட்டிஸ்’ நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சிகள் (trailer) தான். இதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையெனில்,\nஇதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நான்கு குழந்தைகளிடம் கேள்விகள் கேட்பார். அக்குழந்தைகள் ‘நகைச்சுவை’ ததும்ப விடையளிக்க, பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் விழுந்து விழுந்து சிரிப்பர்.\n“புரியவில்லையே…குழந்தைகள் அறிவுபூர்வமாக விடையளிப்பது பார்த்து கைதானே தட்டுவர்….எதற்கு சிரிப்பங்கே”, என குழப்பம் தலைதூக்குகிறதெனில்,\nஒரு கேள்வி sample இது,\nதொகுப்பாளர் – “Gorilla பாத்திருக்கியா…எப்படி இருக்கும்\nமேடையில் அமர்ந்துள்ள ஒரு குழந்தை – உன்ன/உங்கள மாதிரி இருக்கும்\nஇதற்கு அரங்கம் அதிரும் படி, பெற்றோர் சிரிப்பர்.\nசமூகத்தில் ‘சக மனிதர்களை மதித்து வாழ்வது’, ‘தனக்கு இழைக்கப்படும் ஒரு செயல் தவறெனில் அதை மற்றவர்க்கு இழைப்பதும் தவறே’ போன்ற நல்ல பழக்கங்களை கற்றுத்தர வேண்டிய பெற்றோர்களே, இத்தகைய கீழ்த்தனமான செயல்களை ஊக்குவிப்பது, சமூகத்தின் நாகரீகமின்மையையும் அக்கறையின்மையையும் (indifference) எடுத்துக்காட்டுகிறது.\nசுற்றி இருப்பவர்கள் தான் சொல்வதை ரசிக்கிறார்கள் என உணரும் போது, அந்த குழந்தை…அதை மீண்டும் மீண்டும் செய்ய எத்தனிக்கும். பிறரின் உணர்ச்சிகளை காயப்படுத்தும் போதோ, மற்றவரின் நிறம், பருமனை கிண்டல் செய்யும் போதோ, அதை தடுக்க முயலாதபோது, ‘அதில் ஒன்றும் தவறில்லை’ என அந்த குழந்தை மனதில் பதிந்துவிடும்\nஇது இயேசு அவையினரின் (Jesuit) குறிக்கோளுறை\n“ஒரு குழந்தையை அதன் முதல் 7 ஆண்டுகளுக்கு என்னிடம் கொடு; அவன் மாற இருக்கும் மனிதனை திருப்பித் தருவேன்”\nஒரு குழந்தையின் முதல் 5-7 ஆண்டுகள் மிகவும் இன்றியமையாதவை. ��ந்த பருவத்தில் ‘உண்மை’, ‘தப்பொன்றும் இல்லை’ என போதிக்கப்படும் விஷயங்கள் அனைத்தும் அதன் ஆழ் மனதில் பதிகின்றன.\nபிற்காலத்தில், அவற்றிற்கு எதிரான கருத்துக்களை, அவனோ/அவளோ ஆராய்ந்து உணராத வரையில்…சிறு வயதில் போதிக்கப்பட்ட கருத்துக்களை உண்மை என நம்புவர். தம் அடுத்த சந்ததியினருக்கும் அதை பரப்புவர்.\nஇங்கு பிரச்சனை என்னவெனில், பெற்றோர்களே…’சகமனிதனை மதிப்பது’ என்ற சமூக நியதியை கடைப்பிடிக்காமல் இருப்பது தான். நண்பர்கள் ஒன்றுகூடும்போது, ஒருவரின் நிறம் அல்லது உடல் பருமனை வைத்து கிண்டல் செய்வது, ‘செல்லப்’ பெயர் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் போது, அவற்றை பார்க்கும் குழந்தைகளும்…அதனை ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கின்றனர்.\nஅக்குழந்தைகள் பார்த்து ரசிக்கும் திரைப்படங்களிலும், கதாநாயகர்களிலிருந்து ‘நகைச்சுவை’ நடிகர்கள் வரை அனைவரும் அத்தகைய கிண்டல் கேலிகளில் ஈடுபடும் போது, அச்செயல்களுக்கு ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கிறது. தருணம் எழும் சமயங்களில், அவற்றை பயன்படுத்தி ‘நட்சத்திர தகுதி’ பெறவே அந்த குழந்தைகள் ஆசைப்படுகின்றன.\nஅரசும், தணிக்கை குழுவும் தம் பங்கிற்கு மௌனம் காக்கின்றனர்\n‘இத்தகைய செயல்கள் மனிதவள மேம்பாட்டிற்கு ஒரு தடைக்கல்’ என அவர்கள் உணராத போது, அதனை சரி செய்ய அவர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்வது…வீண் வேலை.\nஒன்று மட்டும் நிச்சயம், சக மனிதனை கேலி செய்வது ஒரு ‘time pass’ஆக மட்டும் பெற்றோர்கள் பார்க்கும் வரையில், சன் டிவியின் வெற்றியினைத் தொடர்ந்து, மற்ற டிவி சேனல்களும் இது போன்ற அல்லது இதையும் விட ‘சிறப்பான’ நிகழ்சிகளை படைப்பர்.\n“சின்ன பையன் தானப்பா…பேசிட்டு போட்டும்” என பார்வையாளர்களும் ரசித்துக்கொண்டிருப்பர்.\nஇந்த நிகழ்ச்சி பார்த்து பலமுறை வருத்தப் பட்டிருக்கிறேன், அனு. நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளும் அட்சர லட்சம் பெறும் வார்த்தைகள். முகநூலிலும், ட்விட்டரிலும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.\n “நகைச்சுவை என்பது…அடுத்தவரை கிண்டல் கேலி செய்வதால் மட்டுமே வெளிப்படும்”, என்ற நம் ஊரின் குறுகிய கண்ணோட்டம் மிகவும் வருத்ததிற்குரியது. மேலைநாடுகளின் பலவேறு பழக்க வழக்கங்களை தூற்ற எடுக்கும் முயற்சியினை, அங்குள்ள நல்ல விஷயங்களை உள்வாங்கிக்கொள்ளவும் எடுத்தால் நன்றா��� இருக்கும்\n/இத்தகைய கீழ்த்தனமான செயல்களை ஊக்குவிப்பது,\nசமூகத்தின் நாகரீகமின்மையையும் அக்கறையின்மையையும் (indifference) எடுத்துக்காட்டுகிறது./\nஅடுத்தவரை கிண்டல் கேலி செய்வதால் மட்டுமே வெளிப்படும்”, என்ற\nநம் ஊரின் குறுகிய கண்ணோட்டம் மிகவும் வருத்ததிற்குரியது. /\nஅந்த நிகழ்சிய பாக்கும்போது சிரிப்பவிட எரிச்சல்தான் அதிகமா வந்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநான் புடிச்ச முயலுக்கு மூனே கால்\nபல் இளிச்சா ‘தப்பு’ நடக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/dmk/", "date_download": "2020-07-05T00:16:43Z", "digest": "sha1:KDW4OTEEM6FX7OGAJUIA5XPFP2PC2DZG", "length": 16364, "nlines": 130, "source_domain": "www.news4tamil.com", "title": "DMK Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா பாதிப்பு ஒரே கட்சியில் தொடர்ந்து வருவதால் பீதி\nதிமுக கட்சியின் செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nதிமுகவில் மேலும் ஒரு எம்எல்ஏ வுக்கு கொரோனா பாதிப்பு\nதிமுகவில் மேலும் ஒரு எம்எல்ஏ வுக்கு கொரோனா பாதிப்பு\nக���ரோனா சமயத்தில் விக் விவகாரத்தில் சிக்கிய ஸ்டாலின் ஆளும்கட்சியை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறாரா\nகொரோனா சமயத்தில் விக் விவகாரத்தில் சிக்கிய ஸ்டாலின் ஆளும்கட்சியை விமர்சிக்கும் தகுதியை இழக்கிறாரா\nகொரோனா வைரசுக்கு பலியான அடுத்த திமுக நிர்வாகி\nகொரோனா வைரசுக்கு பலியான அடுத்த திமுக நிர்வாகி\nதிமுகவில் அடுத்த கொரோனா தொற்றுக்கு உள்ளான முன்னாள் எம்.எல்.ஏ\nதிமுகவில் அடுத்த கொரோனா தொற்றுக்கு உள்ளான முன்னாள் எம்.எல்.ஏ\nஅரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர் எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா\nஅரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர் எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா\nசுகாதார செயலாளரை மாற்றியதோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்\nசுகாதார செயலாளரை மாற்றியதோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்\nதிமுக தலைவரின் விளம்பர அரசியலுக்கு பலியான ஜெ அன்பழகன்\nதிமுக தலைவரின் விளம்பர அரசியலுக்கு பலியான ஜெ அன்பழகன்\nதிமுக எம்எல்ஏ குடும்பத்தினர் அனைத்து பேருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nதிமுக எம்எல்ஏ குடும்பத்தினர் அனைத்து பேருக்கும் கொரோனா தொற்று உறுதி.\nகொரோனாவால் பாதிக்கபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கவலைக்கிடம்\nகொரோனாவால் பாதிக்கபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கவலைக்கிடம்\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புகார் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (2,829)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஞாயிறு தோறும் முழு முடக்கம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது (2,089)\nநீலிமா ராணியின் ஆபாசபடம் வெளியீடு பார்த்த பரவசத்தில் பகிரும் நெட்டிசன்கள்\n முக்கிய பகுதியில் ராணுவ தளம் அமைக்க இந்தியா அதிரடி முடிவு\nமடியில் லேப்டாப் வைத்து மணமேடையில் அலுவலக வேலை பார்த்த மணப்பெண்\nதமிழக அரசின் உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 6- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஇளம்பெண் சசிகலா இறப்பு தொடர்பாக தர்மபுரி எம்பி டுவிட்டரில் நெத்தியடி பதிவு\nபடைப்பு சுதந்திரத்தை கேள்விக்குறியா���்கும் தலித் ஆதரவு அரசியல்\n கொசுக்கடியில் உறங்கும் காவலர்களின் வேதனையான மறுபக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/ccd_20.html", "date_download": "2020-07-05T00:12:49Z", "digest": "sha1:PJW3FDQFWE665Z7HXYL6K5QCJE77IJWD", "length": 7928, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிபதி பத்மினி சிசிடியில் ஆஜர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நீதிபதி பத்மினி சிசிடியில் ஆஜர்\nநீதிபதி பத்மினி சிசிடியில் ஆஜர்\nயாழவன் January 20, 2020 இலங்கை\nநீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் தலையீடு செந்தமை தொடர்பில் வெளியாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்பியின் கைபேசி குரல் பதிவுகளில் தொடர்புடைய முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க இன்று (20) சற்றுமுன் விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவில் (சிசிடி) ஆஜராகியுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி (இப்போதைய பிரதமரின்) செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் அனுஷா பல்பிட்டிய தொடர்பான சில் ஆடை விநியோக வழக்கின் தீர்ப்பு தொடர்பில் ரஞ்சன் – பத்மினி இடையில் பேசப்பட்ட குரல் பதிவே அண்மையில் வெளியானது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்��ாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/02/SudeshAmman.html", "date_download": "2020-07-05T00:38:36Z", "digest": "sha1:SECE4WC2T2G7HXF5BMBQXSBPB77PB7SS", "length": 9543, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "தெற்கு லண்டன் ஆயுததாரி அடையாளம் காணப்பட்டார் - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / ஐரோப்பா / சிறப்புப் பதிவுகள் / தெற்கு லண்டன் ஆயுததாரி அடையாளம் காணப்பட்டார்\nதெற்கு லண்டன் ஆயுததாரி அடையாளம் காணப்பட்டார்\nகனி February 03, 2020 உலகம், ஐரோப்பா, சிறப்புப் பதிவுகள்\nதெற்கு லண்டன் ஸரெதம் பிரதான வீதியில் மக்களைக் குத்திய ஆயுததாரி நேற்று வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசுட்டுக் கொல்லப்பட்டவர் 20 வயதான சுதேஷ் அம்மான் என தெரிய வந்துள்ளது.\nகுற்றச்செயல்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் சுதேஷ். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.\nஸ்ரெதம் பிரதான வீதியில் தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.\nஎனினும் இது இஸ்லாமிய தொடர்பான பயங்கரவாத சம்பவம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.\nநேற்றைய சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். ஆனால் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.\nதெற்கு லண்டன் மற்றும் பிஷப்பின் ஸ்டோர்ட்ஃபோர்டு, ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் அதிகாரிகள் அமைந்துள்ள சுதேசின் முகவரியில் தேடுவதல் மற்றும் விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் நடத்தி வருவதாக் கூறியுள்ளனர்.\nஇத��வரை இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/aiadmk/page/21/", "date_download": "2020-07-05T00:30:10Z", "digest": "sha1:ABQANGH4RQZQFZUPIF7KHYJWWRYWKOKM", "length": 10961, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "aiadmk | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 21", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅம்மா நகரமாக மாறிய சென்னை: மக்கள் மறக்கமாட்டார்கள்\nசென்னை: சென்னை ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரையிலான 12 கி.மி.,தூர சாலைகள் அம்ம நகரமாகமாறியிருந்ததை காண முடிந்தது. இந்த சாலையில்…\nவிஜயகாந்துக்கு வைத்த தீ வேட்டியிலே : ர.ர.க்களின் காமெடி கலாட்டா வீடீயோ\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. பேனரை அகற்றச் சொன்னாலும் சொன்னார், அவருகுக எதிராக தமிழகம் முழுதும் பொங்கி…\nஇருண்ட தமிழகம்: 5 தன்னார்வலரை மிரட்டும் ஆளும் கட்சியின் கவுன்சில்லரின் கணவர் \nநாம் முன்பே சொன்னது போல பல இடங்களில் ஆளும் கட்சியினர் வெள்ளத்தால் பாதிகப்பட்ட மக்களுக்கு உதவி புரிய வரும் தன்னார்வலர்களை…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/unlock-1-0-whats-open-and-from-when.html", "date_download": "2020-07-04T23:54:46Z", "digest": "sha1:YCG2GELPZRYT7BJHGR6EX72BKL4GE5Q5", "length": 8221, "nlines": 112, "source_domain": "www.tamilxp.com", "title": "5-வது முறை ஊரடங்கு - UNLOCK 1.0 - ல் அரசின் தளர்வுகள் என்ன? - முழு விவரம் - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\n5-வது முறை ஊரடங்கு – UNLOCK 1.0 – ல் அரசின் தளர்வுகள் என்ன\n5-வது முறை ஊரடங்கு – UNLOCK 1.0 – ல் அரசின் தளர்வுகள் என்ன\nபுதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய இன்று அறிவிப்பு வெளியிட்டது.\nவைரஸ் பரவல் குறையாததால் நான்கு முறை ஊரடங்கை அரசு நீட்டித்தது. இந்நிலையில் 4-ம் கட்ட ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ள நிலையில், 5-ம் கட்டமாக இன்று மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.\n** நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீட்டித்தும், மற்ற பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n** இந்த ஊரடங்கின் போது அவசர அத்தியவாசிய தேவைகளை தவிர இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.\n** முதல்கட்டமாக ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.\n** இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.\n** மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.\n** நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வுகளும் கிடையாது. பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்து குறித்து கமல் ட்விட்\nபன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ்.. இன்னொரு குண்டை போட்ட சீனா..\nOPS வீட்டிலேயே கை வைத்த கொரோனா..\nகொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. மத்திய அரசின் அடுத்த பிளான்..\nFair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..\n கண்டனம் தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..\nஇருட்டு கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை..\nஅரை நிர்வாண சாமியார் ஆபாச வழக்கில் கைது\nசேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..\nசேப்பக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள்\nதலைமுடியை பாதுகாக்கும் செர்ரி பழம்\nகாலிபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\n பாடகி சுஜித்ரா பதிவிட்ட அதிர்ச்சிகர டுவீட்..\nமகள் நடிக்கும் அழகை ஓரமாக உட்கார்ந்து பார்க்கும் தல..\nபாபநாசத்தில் நடித்த மீனு குட்டியா இது..\nசேப்பக்கிழங்கில் உள்ள மருத்துவ நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-05T02:09:14Z", "digest": "sha1:ZIBJAK6S2TH2FDH5VWJTEMZF67MU3666", "length": 169915, "nlines": 656, "source_domain": "xavi.wordpress.com", "title": "கதை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகி.மு : ஏகூத் பின்னிய சதி வலை\nஇஸ்ராயேல் மக்களை மேசேக்குப் பின்பு திறமையாக வழிநடத்தியவர் யோசுவா. அவருடைய மறைவிற்குப் பிறகு அவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டிகள் இல்லாமல் போயிற்று. கானான் நாட்டில் வசித்து வந்த இஸ்ரயேலர்கள் கானானியரை முற்றிலும் விரட்டிவிடாமல் அவர்களையும் தங்களோடு தங்க வைத்திருந்தனர். அதுவே அவர்களுக்கு எதிராய் முடிந்தது. கானானியர்கள் பலுகிப் பெருகிப் பலம் கொண்டார்கள். இஸ்ரயேல் மக்களோடு கடவுள் இருந்ததால் அவர்களை கானானியரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nகாலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளையெல்லாம் மறந்து விட்டு கானானியரோடு திருமணபந்தங்களை ஏற்படுத்தவும், கானானியரின் தெய்வமான பாகாலை வணங்கவும் துவங்கினார்கள். இஸ்ரயேல் மக்கள் தங்கள் இனத்தில் தான் பெண்கொள்ளவேண்டும் என்பதே அவர்களுக்குக் கடவுள் கொடுத்திருந்த கட்டளை. அதை இஸ்ரயேலர்கள் மீறத் துவங்கினார்கள். தன்னைப் புறக்கணித்த இஸ்ரயேலர் மீது கடவுள் கோபம் கொண்டார். அவர்களைக் கைவிட்டார். கானானியரின் கை ஓங்கியது. அவர்கள் இஸ்ரயேலரை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்து கொடுமைப்பட���த்தத் துவங்கினார்கள்.\nஅந்நாட்களில் மோவாப் நாட்டை எக்லோன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மிகச் சிறந்த போர்வீரன். அவனுடைய ஆட்சியில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் மேல் அரசன் கடுமையான வரிகளைச் சுமத்திக் கொடுமைப்படுத்தினான். இஸ்ரயேல் மக்கள் நிம்மதியின்றித் தவித்தார்கள்.\nஇஸ்ரயேலர்கள் கடவுளை விட்டு விலகிச் செல்வதும், மீண்டும் மனம் மாறிக் கடவுளை நம்புவதும் அடிக்கடி நடந்தது. இந்த முறையும் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகச் செய்த தங்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் மனமிரங்கினார். அவர்களுக்கு வழிகாட்ட நியாயாதிபதி ஒருவரை நியமித்தார். அவர் தான் ஏகூத்.\nஏகூத் இஸ்ரயேல் மக்கள் தலைவர்களை ஒன்றுகூட்டினார்.\n‘நாம் இந்த மன்னனின் கீழ் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகப் பெரும் கஷ்டத்தை அனுபவித்துவிட்டோ ம். இனிமேலும் நாம் சும்மா இருந்தால் நம்முடைய மூதாதையர்கள் நானூறு ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்பட்டது போல நாமும், நம்முடைய வருங்காலத் தலைமுறையினரும் கஷ்டப்படுவார்கள். எனவே இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்’ ஏகூத் சொன்னார்.\n’ மக்கள் பிரதிநிதிகள் கேட்டார்கள்.\n‘முதலாவதாக நீங்கள் யாரும் இனிமேல் பாகாலை வழிபடக் கூடாது. நம்முடைய கடவுளைத் தான் வழிபட வேண்டும். நமக்கு ஒரே ஒரு கடவுள் தான். அவரே உண்மையானவர் என்பதை பலமுறை நாம் கண்டிருக்கிறோம். எனவே நம் வழிகளை மாற்றிக் கொண்டு நம் கடவுளில் நிலைத்திருக்கவேண்டும்’\n‘இரண்டாவதாக, நமக்கு நல்ல வழிகாட்டிகள் இல்லை. எனவே என்னுடைய தலைமையை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும். நான் உங்களுக்காக கடவுளின் அருளோடு போராடுவேன்’ ஏகூத் சொல்ல அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்.\n‘இப்போது மன்னனுக்குச் செலுத்தவேண்டிய வரிப்பணத்தையெல்லாம் என்னிடம் கொடுங்கள். இந்தமுறை நான் அதை மன்னனிடம் கொடுக்கிறேன்’ ஏகூத் சொன்னார். மக்கள் அவ்வாறே செய்தனர்.\n‘நீங்கள் எல்லோரும் ஒரு போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நாம் போரிட வேண்டி வரலாம்’ ஏகூத் கூடியிருந்த மக்களிடம் கூறினார்.\nஏகூத் இடதுகைப் பழக்கம் கொண்டவர். எனவே எப்போதும் தன்னுடைய கத்தியை இடுப்பின் வலது பக்கத்தில் சொருகி வைப்பது அவருடைய வழக���கம். இந்தமுறையும் அவர் ஒரு கூர்மையான கத்தியை எடுத்து அதை தன் இடையின் வலது பக்கத்தில் மறைத்து வைத்தார். பின் மன்னனுக்குரிய வரிப்பணத்தையும் எடுத்துக் கொண்டு மன்னனின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார்.\nவரிப்பணத்தோடு ஏகூத் வருவதைக் கண்ட மன்னன் மகிழ்ந்தான்.\n‘அரசே…. எங்கள் தலைவரே.. இதோ உமக்கான வரிப்பணம்’ ஏகூத் போலி பவ்யம் காண்பித்தார்.\n‘நல்லது. உங்களை நான் பாராட்டுகிறேன். சரியான நேரத்தில் வரிப்பணத்தைச் செலுத்துவதில் நீங்கள் கெட்டிக் காரர்கள்’ மன்னன் சிரித்தான். அரசவை மொத்தமும் சிரித்தது.\n‘மன்னனே… உங்கள் அரசாட்சியில் நாங்கள் நலமுடன் இருக்கிறோம். எனவே வரிப்பணம் செலுத்துவதில் எங்களுக்கு எப்போதும் தாமதம் ஏற்படுவதில்லை’ ஏகூத் வஞ்சகமாய் புகழ்ந்தான். வரிப்பணத்தையெல்லாம் மன்னனிடம் ஒப்படைத்த ஏகூத் மன்னனை நோக்கி,\n‘அரசே ஒரு விண்ணப்பம்’ என்றார்.\n‘இல்லை அரசே. இது மிக மிக ரகசியமானது. உம்மிடம் மட்டுமே சொல்லவேண்டும். இந்த அரசவைப் பணியாளர்கள் கூட கேட்கக் கூடாது’ ஏகூத் சொன்னார்.\n‘ சரி என்னுடன் வா…’ மன்னர் ஏகூரை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றான். அந்த அறை எப்போதுமே குளிர்ச்சியாக இருக்குமாறு கட்டப்பட்டிருந்தது.\n‘சொல்.. என்ன ரகசியம் வைத்திருக்கிறாய் \nஏகூத் தாமதிக்கவில்லை, கணநேரத்தில் தன்னுடைய வலது இடையில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் உருவி எடுத்து மன்னன் சுதாரிக்கும் முன் அவனுடைய வயிற்றில் குத்தினார். கத்தி மன்னனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு மறுபுறம் வந்தது. மன்னன் கத்தாமலிருக்க தன்னுடைய வலது கையினால் மன்னனுடைய வாயைப் பொத்திய ஏகூத்,’ அரசே… இதுதான் நான் சொல்ல வந்த ரகசியம்’ என்று ஆத்திரக் கண்களோடு உறுமினார். மன்னனின் கண்கள் மரணபயத்தில் தத்தளித்து அடங்கியது. மன்னன் இறந்தான்.\nஏகூத் எதுவுமே நடவாதவர் போல மெதுவாக அரண்மனையை விட்டு வெளியேறினார். சற்றும் தாமதியாமல் உடனே சென்று தயாராய் இருந்த இஸ்ரயேல் மக்களை ஒன்று சேர்த்து மன்னனுக்கு எதிராகப் போரிடவும் தயாரானார்.\nஅறைக்குள் சென்ற மன்னன் நீண்டநேரமாக வெளியே வராததால் அரச அலுவலர்கள் அரசர் சென்ற அறைக்குள் நுழைந்தனர். அங்கே அரசன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு ஒட்டுமொத்தமாக அதிர்ந்தார்கள்.\n‘ஐயோ… நமது மன்னனை அந்த இஸ்ரயேலன் கொன்று விட்டான்’\n‘உடனே படைத்தளபதியை வரவழையுங்கள்… இஸ்ரயேலர்களை அழித்தொழிக்க வேண்டும்…’\n‘என்ன ஆயிற்று.. ஏன் பதட்டப்படுகிறீர்கள் \nஅரண்மனை சடுதியில் பரபரப்புக்குத் தாவியது. ஆனால் அதற்குள் ஏகூத் இஸ்ரயேலர் படையோடு அரண்மனையைத்தாக்கினார். போருக்குத் தயார் நிலையில் இல்லாத அரண்மனை வீரர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள். இஸ்ரயேலர்களின் கை ஓங்கியது. மோவாபியர் படை படுதோல்வி கண்டது. இஸ்ரயேலர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.\nநீண்ட நாளைய அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்ட ஏகூரையும், ஏகூத் வழியாகச் செயலாற்றியக் கடவுளையும் இஸ்ரயேலர்கள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.\nBy சேவியர் • Posted in பிற, SHORT STORIES - CHRISTIAN\t• Tagged இலக்கியம், கதை, கி.மு, கிறிஸ்தவம், சிறுகதை, பைபிள்\nகி.மு கதைகள் : ஆயி நகரமும், நின்று போன சூரியனும்\nஎரிகோ நகரத்தைப் பிடித்தபின் இஸ்ரயேலரின் பார்வை ஆயி என்னும் நகரின் மீது விழுந்தது.\nஆயி பட்டணத்தையும் கைப்பற்றவேண்டும் என்று யோசுவா திட்டமிட்டார். அதுவும் இஸ்ரயேலர்களுக்குச் சொந்தமாகும் என்று கடவுள் வாக்களித்திருந்தார்.\nவழக்கம் போல உளவாளிகள் இருவர் ஆயி பட்டணத்துக்குள் அனுப்பப்பட்டனர். உளவாளிகள் ஆயி நகரத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு யோசுவாவிடம் தாங்கள் பார்த்தவற்றைத் தெரியப்படுத்தினர்.\n‘தலைவரே…. ஆயி பட்டணத்தைப் பிடிப்பது கடினமான பணி அல்ல. அதை மிக விரைவாக நாம் கைப்பற்றிவிட முடியும்’ உளவாளிகள் சொன்னார்கள்.\nயோசுவா ஆனந்தமடைந்தார். இஸ்ரயேல் மக்களிடையே இருந்த வலிமையானவர்களை எல்லாம் ஒன்று திரட்டி போருக்குத் தயாரானார். மக்கள் ஆயி நகரத்தையும் பிடித்து விடும் நோக்கில் அந்த நகரத்தின் மீது போர் தொடுத்தார்கள்.\n ஆயி நகர வீரர்கள் இஸ்ரயேலர்களைத் துரத்தியடித்தனர்.\nஇஸ்ரயேலர்களால் இதை நம்பவே முடியவில்லை. கடினமான எரிகோ நகரத்தைத் தங்களுக்கு வெற்றி இலக்காக்கிய கடவுள், ஆயி பட்டணத்தை மட்டும் ஏன் ஒப்படைக்கவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டனர்.\nயோசுவா மனம் தளர்ந்தவராக கடவுளிடம் முறையிட்டார்.\n‘கடவுளே… உமது கட்டளைப்படி தானே போரிட்டோ ம். ஆனாலும் தோல்வி கிடைத்ததே…. ‘ என்று கலங்கி மன்றாடினார்.\nகடவுள் யோசுவாவின் வேண்டுதலுக்குப் பதிலளித்தார். ‘ என்னுடைய கட்டளையை ஒரு இஸ்ர���ேலன் மீறிவிட்டான். நான் எடுக்கக் கூடாது என்று சொல்லியும் எரிகோ நகரத்திலிருந்து அவன் பொருட்களைத் திருடி வைத்திருக்கிறான். அது தீட்டானது. அது தான் உங்கள் தோல்விக்குக் காரணம்’\nகடவுள் சொன்னதைக் கேட்ட யோசுவா மிகவும் கோபமடைந்தார்.\n‘மூடர்களே… இன்னும் கடவுளுக்கு எதிராய் நடக்கிறீர்களே. உங்களை எப்படித் தான் திருத்துவது. எரிகோ நகரத்திலிருந்து பொருளை கொள்ளையடித்து வைத்திருக்கும் அந்த பேராசைக்காரன் யார் ’ என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.\n‘அது யார் என்பதைக் கண்டுபிடித்து உடனே அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்’ யோசுவா மக்களிடம் சொன்னார்.\nமக்கள் தங்களுக்குள்ளேயே தேடி ஆகார் என்பவன் எரிகோவின் சாபத்தீடான பொருட்களை வைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர். அவன் யோசுவாவின் முன்னால் கொண்டு நிறுத்தப்பட்டான்.\n‘ஆகார்… ஏன் கடவுளின் கட்டளையை மீறினாய் ’ யோசுவா கோபத்தில் கேட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை.\n‘பார்.. உன்னால் தான் நாம் தோல்வியடைந்தோம். நம் வீரர்கள் பலர் இறந்து விட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் உன்னுடைய பேராசை தான். பேராசைக்காரனுடைய முடிவு அழிவு மட்டுமே’ யோசுவா சொன்னார். ஆகார் தலைகுனிந்து நின்றான்.\n‘கல்லால் எறிந்து இவனைக் கொன்றுவிடுங்கள்’ யோசுவா ஆணையிட்டார்.\nமக்கள் தங்கள் கைகளில் கிடைத்த கற்களை ஆகாரின் மீது வீசினர். ஆகார் இரத்தவெள்ளத்தில் மிதந்தான். பேராசை பிடித்த அவன் அந்த மண்ணிலேயே சமாதியானான்.\nயோசுவா வீரர்களை மீண்டும் ஒன்று சேர்த்தார்.\n‘இப்போது நான் புதிய ஒரு அணுகுமுறையை வைத்திருக்கிறேன்… கவனமாய்க் கேளுங்கள்’ யோசுவா சொல்ல மக்கள் கவனமானார்கள்.\n‘முப்பதினாயிரம் வீரர்கள் நகருக்கு வெளியே சற்றுத் தொலைவில் மறைந்திருக்கவேண்டும். இந்த முப்பதாயிரம் வீரர்களும் நம்மிடமுள்ளவர்களில் சிறந்தவர்களாக இருக்கவேண்டும். மற்ற மக்கள் ஆயி நகரத்தைப் பிடிப்பதற்குப் போவது போல உள்ளே செல்ல வேண்டும். அப்போது ஆயி நகர வீரர்கள் நமக்கு எதிராய் போரிடுவார்கள். நாம் பயந்து பின் வாங்குவது போல பின்வாங்கி ஓடவேண்டும். அவர்கள் நம்மைத் துரத்திக் கொண்டே வருவார்கள். நாம் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்…. இந்த நேரத்தில் நகருக்கு அருகில் ஒளிந்திருக்கும் நம் முதல்தர வீரர்கள் முப்பதினாயிரம் பேரும் நகரு��்குள் நுழைந்து நகருக்குத் தீயிடவேண்டும்…’\nயோசுவா சொன்ன யோசனையை மக்கள் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\n‘இது மிகவும் சிறப்பான யோசனை. நமக்கு இதில் வெற்றி நிச்சயம்…’ மக்கள் சொன்னார்கள்.\n‘நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லாதீர்கள். கடவுள் நமக்கு வெற்றி தருவார் என்று சொல்லுங்கள்’ யோசுவா திருத்தினார்.\nபோருக்கான நாளும் வந்தது. யோசுவாவின் திட்டம் கனகட்சிதமாக நிறைவேறியது. முப்பதாயிரம் பேர் ஒளிந்துகொள்ள, மற்றவர்கள் நகருக்குள் நுழைந்தபோது துரத்தப்பட்டனர். உடனே அந்த முப்பதினாயிரம் பேரும் நகருக்குள் நுழைந்து நகரைத் தீயிட்டு அழித்தனர். நகர் எரியும் சத்தத்தைக் கேட்ட ஆயி நகர வீரர்கள் துரத்துவதை விட்டுவிட்டு நகரைக் காப்பாற்றுவதற்காக திரும்பி வந்தார்கள். அதுவரைக்கும் புறமுதுகிட்டு ஓடுவதாய் நடித்துக்கொண்டிருந்த இஸ்ரயேலர்கள் ஆயி வீரர்களைத் துரத்தினார்கள். இருபுறமும் இஸ்ரயேல் வீரர்களால் தாக்கப்பட்ட ஆயி நகர வீரர்கள் போரிட்டு மடிந்தார்கள்.\nஅவ்வாறு ஆயி நகரமும் இஸ்ரயேலர்களின் வசமாயிற்று\nஎரிகோவையும், ஆயி நகரத்தையும் இஸ்ரயேலர்கள் கைப்பற்றியதை அறிந்த கிபியோனியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இஸ்ரயேலர்களிடம் வந்து சமாதானம் செய்து கொண்டனர். எமோரியர்களின் அரசர்கள் ஐந்து பேர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டனர். கிபியோன் மிகவும் செல்வச் செழிப்பான ஊர். எனவே அதை இஸ்ரயேலர்களிடம் கொடுக்காமல் கைப்பற்றவேண்டும் என்று அந்த ஐந்து அரசர்களும் முடிவெடுத்தார்கள்.\nஅவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் திரட்டிக் கொண்டு போய் கிபியோன் நகரை முற்றுகையிடத் தீர்மானித்தார்கள். செய்தி கிபியோனியர்களின் காதுக்குப் போயிற்று. கிபியோன் மன்னன் யோசுவாவிடம் ஓடிவந்தான்.\n‘இஸ்ரயேல் தலைவரே… நீர் தான் எங்களுக்கு உதவ வேண்டும்’\n‘என்ன நிகழ்ந்ததென்று சொல்லுங்கள். பதட்டப்படாதீர்கள்’ யோசுவா சொன்னார்.\n‘ஐந்து மன்னர்கள் இந்த நாட்டின் மீது படையெடுத்து வருகிறார்கள். நீங்கள் தான் எனக்கு உதவவேண்டும்’ மன்னன் கேட்டான்.\nயோசுவா உடனே தன்னுடைய வீரர்களை அழைத்தார்.\n‘எல்லோரும் போருக்குத் தயாராகுங்கள். அவர்கள் நம்மைத் தாக்கும் முன் நாம் அவர்களைத் தாக்க வேண்டும். எனவே அவர்கள் தங்கியிருக்கும் கூடாரத்து���்கே சென்று அவர்களைத் தாக்குவோம்’ என்றார்.\nபெரிய படை ஒன்று புறப்பட்டு அந்த ஐந்து அரசர்களும் பரிவாரங்களோடு தங்கியிருந்த பகுதிக்குச் சென்றது. அவர்கள் அனைவரும் இரவில் ஓய்வெடுத்துக்க் கொண்டிருக்கையில் இஸ்ரயேலர்கள் தாக்கினார்கள்.\nதிடீர்த்தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத எதிரி அரசர்களின் படைவீரர்கள் நிலைகுலைந்தார்கள்\nயோசுவா வானத்தை அண்ணாந்து பார்த்து ‘ சூரிய சந்திரர்களே நீங்கள் இந்த போர் முடியும் மட்டும் வானத்திலேயே இருக்கவேண்டும். ‘ என்று கடவுளின் பெயரால் கட்டளையிட்டார். என்ன ஆச்சரியம் இரண்டு நாட்களாக சூரியன் மறையவேயில்லை.\nஇதைக்கண்ட எதிரி மன்னர்கள் பயந்து நடுங்கி கிடைத்த திசைகளில் தப்பியோடினார்கள்.\n‘கடவுளே எதிரிகளை ஒழிக்க எங்களுக்கு உதவும்’ யோசுவா வேண்டினார். உடனே வானத்திலிருந்து கல்மழை எதிரிகளின் மேல் பொழிந்தது. எதிரிகள் எல்லோரும் கல்மழைக்குப் பலியானார்கள். ஆச்சரியப்படும் விதமாக இஸ்ரயேலர்களை கல்மழை ஒன்றும் செய்யவில்லை.\nஇவ்வாறு கடவுள் எமோரியருக்கு எதிரான போரிலும் இஸ்ரயேலருக்கே வெற்றியளித்தார்.\nBy சேவியர் • Posted in பிற, SHORT STORIES - CHRISTIAN\t• Tagged இலக்கியம், கதை, கி.மு, கிறிஸ்தவம், சிறுகதை, பைபிள்\nகி.மு : எரிகோ வீழ்ந்த வரலாறு.\nமோசே இஸ்ரயேல் மக்களின் வழிகாட்டியாக இருந்து கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார். அவருக்குப் பின் மக்களை வழிகாட்டுவதற்காகத் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர் தான் யோசுவா.\nயோசுவாவும் மோசேயைப் போல கடவுளை முழுமையாக நம்பி அவருடைய வழியில் நடந்து வந்தார். மோசேயைக் கடவுள் தன்னிடம் அழைத்துக் கொண்டபின் யோசுவா மோசேயின் இடத்திற்கு வந்தார். இப்போது மக்கள் யோசுவாவின் கீழ் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். யோசுவாவின் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் நிறைய போர்களில் ஈடுபட்டனர். கடவுள் அவர்களோடு இருந்ததால் பல வெற்றிகளைப் பெற்றனர்.\nஇஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் கொடுப்பதாக வாக்களித்திருந்த ஒரு இடம் எரிகோ. யோசுவா முதலில் எரிகோவைக் கைப்பற்றத் திட்டமிட்டார்.\nயோசுவா தன் நம்பிக்கைக்குரிய இரண்டு பேரை அழைத்து,’ நாம் நமக்குரிய இருப்பிடத்தை அடைவதற்குரிய நேரம் வந்துவிட்டது. முதலில் எரிகோவைக் கைப்பற்றவேண்டும். நீங்கள் இரண்டுபேரும் அந்த நகருக்குள் சென்று நோட்டமிட வேண்ட��ம். எரிகோவைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் நீங்கள் சேகரித்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்.’ என்றார்.\n‘சரி… நாங்கள் சென்று நாட்டை உளவு பார்த்து வருகிறோம். என்னென்ன தகவல்கள் வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் நாங்கள் எதையும் தவறவிடாமல் பார்த்து வருவதற்கு உதவியாய் இருக்கும்’ அவர்கள் சொன்னார்கள்.\n‘முதலில் நகரின் அமைப்பு நமக்குத் தெரியவேண்டும். அவர்களின் நகருக்குள் எந்த வழியாக நுழையலாம் எந்த யுத்த தந்திரம் ஒத்து வரும் எந்த யுத்த தந்திரம் ஒத்து வரும் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையெல்லாம் நீங்கள் அறிந்து வரவேண்டும்’ யோசுவா தெளிவுபடுத்தினார். உளவாளிகள் தங்கள் பணியைச் செய்யப் புறப்பட்டனர். எரிகோ பட்டணம் யோர்தான் நதியின் மறுகரையில் இருந்தது. அவர்கள் இருவரும் நதியைக் கடந்து எரிகோவுக்குள் நுழைந்தார்கள்.\nஅவர்கள் எரிகோ நகரை நோட்டமிட்டுக் கொண்டே நடந்தார்கள். நகர் மிகவும் உயரமான வலிமையான மதில்சுவரினால் பாதுகாக்கப்பட்டிருந்தது. அதைத் தாண்டி உள்ளே செல்வது மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.\nமதில் சுவரின் அருகே காவல் காத்துக் கொண்டிருந்த படைவீரர்கள் இவர்களைக் கண்டு சந்தேகப்பட்டார்கள்.\n‘இவர்களைப் பார்த்தால் நம்முடைய தேசத்தவர் போல இல்லை… ஏதோ திட்டத்துடன் தான் இங்கே வந்திருக்கின்றார்கள்’\n‘கோட்டைக்கு இரவில் கூட காவல் இருக்குமா என்று அவர்கள் ஒருவரிடம் விசாரிப்பதைக் கண்டேன்’ காவலர்களின் சந்தேகம் வலுத்தது.\n‘எதற்கும் நாம் மன்னனிடம் சென்று விஷயத்தைச் சொல்வோம்’ அவர்கள் முடிவெடுத்து மன்னனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைச் சொன்னார்கள்.\n அவர்கள் உளவாளிகளாய்த் தான் இருக்கவேண்டும். ஏன் நீங்கள் அவர்களைக் கைதுசெய்து அழைத்து வரவில்லை. உடனே செல்லுங்கள். போய் அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைப் பிடித்து அரசவைக்குக் கொண்டுவாருங்கள்’ மன்னன் கட்டளையிட்டான். வீரர்கள் உளவாளிகளைத் தேடி எரிகோ ம் அதிலருகே வந்தார்கள்.\nஉளவாளிகள் இருவரும் ஒரு சத்திரத்தை அடைந்தார்கள். அந்தச் சத்திரத்தை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பெண். அவளுடைய பெயர் ராகாப். ராகாப் என்பதற்கு விசாலம் என்பது பொருள். அவள் எரிகோ மதிலை ஒட்டிய ஒரு சத்திரத்தில் பாலியல் தொழில் செய்து பிழைப்பை நடத்தி வந்தாள். மனதளவில் அவள் மிகவும் நல்லவள்.\nவந்த இருவரையும் ராகாப் வரவேற்றாள்.\n உங்களை நான் இதற்குமுன் பார்த்ததேயில்லையே’ அவள் கேட்டாள்.\n‘நாங்கள் ஒரு விஷயமாக இங்கே வந்திருக்கிறோம். அது என்னவென்பதை நீ விரைவிலேயே அறிந்து கொள்வாய்’ அவர்கள் சொன்னார்கள்.\nஇதற்கிடையில் அரசரின் படையினர் அந்த இருவரையும் தேடி அவளுடைய சத்திரத்திற்கு வந்தார்கள். அரச வீரர்கள் வந்திருப்பதை அறிந்ததும் அவள் உளவாளிகள் இருவரையும் பரணின் மீது கிடத்தி சணல்கொண்டு மூடினாள். பின் வெளியே வந்தாள்.\n‘இங்கே இரண்டு உளவாளிகள் வந்ததாக கேள்விப்பட்டோ ம். உண்மையா ’ வந்த வீரர்கள் கேட்டார்கள்.\n‘இங்கே இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்கள் உளவாளிகளா அது எனக்குத் தெரியாதே. தெரிந்திருந்தால் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து உங்களிடம் ஒப்படைத்திருப்பேனே.’ ராகாப் நடித்தாள்.\n‘அவர்கள் இரவில் வந்தார்கள். வந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே சென்று விட்டார்கள். என்வீட்டுக்கு மக்கள் வருவதும் போவதும் சகஜம் தான். ஆனால் யாரும் இங்கே தங்குவதில்லை. அவர்கள் இருவரும் யோர்தான் நதியிருக்கும் பக்கமாகச் சென்றார்கள்’ ராகாப் சொன்னாள்.\n‘சரி.. அவர்கள் இனிமேல் இங்கே வந்தால் உடனே எங்களுக்குத் தகவல் சொல்’ சொல்லிக் கொண்டே வீரர்கள் யோர்தானை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் சென்றபின் சணலுக்குள் ஒளிந்திருந்த உளவாளிகள் இருவரும் வெளியே வந்தார்கள்.\n‘எங்கள் உயிரைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி’\n‘ நன்றி இருக்கட்டும். முதலில் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் யார் \n‘எங்களைக் காப்பாற்றிய உன்னிடம் நாங்கள் உண்மையை மறைக்க விரும்பவில்லை. நாங்கள் இருவரும் இஸ்ரயேலரின் உளவாளிகள்.’\n எகிப்திலிருந்து மீண்டு வந்த அந்த இஸ்ரயேலர்களா ’ ராகாப் ஆச்சரியமாய்க் கேட்டாள்.\n‘ஆம். அதே இஸ்ரயேலர்கள் தான்’\n‘உங்களுக்குக் கடவுள் செய்த அற்புதங்களைப்பற்றியெல்லாம் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்கள் கடவுள் உண்மையிலேயே மிகவும் சக்திவாய்ந்தவர் தான். நீங்கள் இந்த நாட்டின் மீது போர் தொடுக்கப் போகிறீர்களா \n‘ஆம். இந்த நகரைக் கடவுள் எங்களுக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே நாங்���ள் இந்த நகரைக் கைப்பற்றி குடியேறுவோம்’ அவர்கள் சொன்னார்கள்.\n‘நீங்கள் போரிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்’ ராகாப் கேட்டாள்.\n‘சொல்.. எங்கள் உயிரைக் காப்பாற்றியதன் மூலம் நீ இஸ்ரயேல் குலத்துக்கே உதவியிருக்கிறாய். உனக்கு என்ன உதவி வேண்டும் என்று தயங்காமல் கேள்’\n‘நீங்கள் போரிட்டு நகரைப் பிடிக்கும்போது என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்லாமல் காப்பாற்ற வேண்டும்’ அவள் விண்ணப்பித்தாள்.\n‘சரி… உன்னையும் உன் குடும்பத்தினரையும் நாங்கள் கொல்லமாட்டோ ம். போர் நடக்கும் போது, நீ உன்னுடைய உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இந்த வீட்டில் தங்கியிருக்கவேண்டும். வீட்டை மூடியே வைத்திரு. வீட்டு சன்னலில் ஒரு பெரிய சிவப்புக் கயிறு ஒன்றைக் கட்டிவை. அது எங்களுக்கு அடையாளமாக இருக்கட்டும்’ அவர்கள் சொன்னார்கள். ராகாப் திருப்தியடைந்தாள்.\n‘சரி.. நாங்கள் எப்படி இங்கிருந்துத் தப்பிப்பது. எங்கும் எங்களைத் தேடி வீரர்கள் நிற்பார்களே’ உளவாளிகள் பயந்தனர்.\n‘கவலைப்படாதீர்கள். இந்த வீட்டு மாடியிலுள்ள சன்னல் எரிகோ மதிலை ஒட்டியே இருக்கிறது. ஒரு நீளமான கயிற்றை ஜன்னலில் கட்டி அதன் வழியாக நீங்கள் மதிலைத் தாண்டலாம்’ அவள் யோசனை சொன்னாள்.\n‘ஓ… மிக்க நன்றி. அது நல்ல யோசனையாய் இருக்கிறது. அப்படியானால் நாங்கள் விரைவிலேயே யோர்தானை அடைந்துவிடலாம்’\n‘இல்லை…….. நீங்கள் நகருக்கு வெளியேபோனதும் யோர்தான் நதிக்குச் போகாதீர்கள். அங்கே கண்டிப்பாக காவல் பலமாக இருக்கும். அருகிலேயே ஒரு மலைப்பகுதி இருக்கிறது. நீங்கள் அங்கே போய் மூன்று நாட்கள் பாறைகளுக்கிடையே ஒளிந்திருங்கள். மூன்று நாட்களுக்குப் பின் எப்படியும் மன்னன் உங்களைத் தேடுவதைக் கைவிடுவான். நீங்கள் தப்பிக்கலாம்’ அவள் சொன்னாள்.\nஅவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டார்கள். அவள் ஒரு நீளமான கயிற்றை எடுத்து ஜன்னலில் கட்டி மறுநுனியை மதிலுக்கு வெளியே போட்டாள். அவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.\n‘என்னை மறந்து விடாதீர்கள். இந்த சன்னலில் சிவப்புக் கயிறொன்றைக் கட்டி வைப்பேன். நீங்கள் என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும்’ அவள் மீண்டும் நினைவு படுத்தினாள்.\n‘கவலைப்படாதே.. எங்க���ைக் காப்பாற்றிய உங்களை நிச்சயம் காப்பாற்றுவோம்’ உளவாளிகள் வாக்குறுதி கொடுத்து விட்டுத் தப்பிச் சென்றார்கள். ராகாப் சொன்னதன்படி அவர்கள் மலைப்பகுதிகளில் மூன்று நாள் மறைந்திருந்துவிட்டு நான்காம்நாள் நள்ளிரவில் யோர்தானைக் கடந்து தப்பித்தார்கள்.\nதப்பிவந்த உளவாளிகள் யோசுவாவிடம் வந்து எரிகோவைப்பற்றிய அனைத்துச் செய்திகளையும் சொன்னார்கள். யோசுவா மகிழ்ந்தார். வெற்றி நமக்குப் பக்கத்தில் தான் என்று ஆனந்தமடைந்தார். ராகாப்பின் வீட்டிற்குள் யாரும் நுழையக் கூடாதென மக்களுக்குக் கட்டளையிட்டார்.\n‘தலைவரே… எரிகோவின் மதில்சுவர் மிகவும் பெரியது, வலுவானது. அதைத் தாண்டி நாம் உள்ளே செல்வது எப்படி ’ மக்கள் யோசுவாவிடம் கேட்டனர்.\n‘அதையெல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார்’ யோசுவா சொன்னார்.\n‘ நாம் யோர்தான் நதியைக் கடந்து செல்லவேண்டுமே இருநூறு அடி நீளமான நதி கரைபுரண்டோ டுகிறதே. நம்முடைய பெண்களும், குழந்தைகளும், கால்நடைகளும் எப்படிக் கடந்து செல்வார்கள்’ மக்கள் மீண்டும் கேட்டார்கள்.\n‘ஏன் இன்னும் சந்தேகத்திலேயே வாழ்கிறீர்கள். கடவுளை நம்புங்கள். அவர் நமக்கு வழி காட்டுவார்’ யோசுவா சொல்ல மக்கள் அமைதியானார்கள்.\n‘வாருங்கள். எல்லோரும் எரிகோவுக்குப் போவோம்’ யோசுவா மக்களையெல்லாம் கூட்டிச் சேர்த்தார். கடவுளின் பத்துக் கட்டளைகள் அடங்கிய பேழையை திருப்பணியாளர்கள் முன்னே எடுத்துச் செல்ல மக்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டார்கள். யோர்தான் நதி கரைபுரண்டோ டிக் கொண்டிருந்தது.\nமக்கள் அனைவரும் யோர்தானின் கரையில் வந்து சேர்ந்தார்கள்.\n‘கடவுளின் பேழையைச் சுமந்து வருபவர்கள் முதலில் நதியில் இறங்குங்கள்’ யோசுவா சொன்னார்.\nகடவுளின் பேழையைச் சுமந்து வந்தவர்கள் நதியில் கால்வைத்தார்கள்.\n யோர்தான் நதியின் தண்ணீர் இரண்டு புறமும் பிரிய நதியின் நடுவே ஓர் பாதை உருவானது. வலதுபுறமும் இடதுபுறமும் தண்ணீர் மதில் போல உயர்ந்தது. ஓடிக் கொண்டிருந்த நதி. ஓய்வெடுத்தது.\nமக்கள் வியந்தனர். செங்கடலைக் கடந்தது போல, மக்கள் கூட்டம் யோர்தானையும் கடந்தது. எல்லா மக்களும் மறுகரையை அடையும் வரை கடவுளின் பேழையைச் சுமந்தவர்கள் நதிக்குள் நின்றார்கள். அவர்களும் கடைசியாகக் கரையேறியதும் இரண்டு பக்கமுமாகப் பிரிந���திருந்த நதி ஒன்றுசேர்ந்தது. மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். எரிகோ தமக்குச் சொந்தமாகும் என்று உறுதியாக நம்பினார்கள்.\nஅவர்கள் யோர்தானைக் கடந்து கில்கால் என்னுமிடத்தில் கூடாரங்களை அமைத்தார்கள். யோசுவா அவர்களிடம்’ இஸ்ரவேலர்களுடைய பன்னிரண்டு கோத்திரங்களின் நினைவாக பன்னிரண்டு கற்களை இங்கே நடுங்கள். வருங்கால சந்ததியினர் இந்தக் கற்களைக் காட்டி இது என்ன என்று விசாரிக்கும் போது, கடவுள் நமக்குச் செய்த அற்புதங்களைச் சொல்லுங்கள்’ என்றார். அதன்படியே அவர்கள் பன்னிரண்டு கற்களை நாட்டி யோர்தான் நதி வழிவிட்ட அதிசயத்தை நினைவு கூர்ந்தார்கள்.\n என்ன யுத்த தந்திரம் வகுப்பது என்பதைப்பற்றிக் கடவுள் எதுவும் சொல்லாததால் அனைவரும் கூடாரங்களில் அமைதியாகக் காத்திருந்தனர். திடீரென ஒரு நாள் கடவுளின் தூதர் யோசுவாவிற்குத் தோன்றினார்.\nயோசுவா தரையில் வீழ்ந்து தூதரைப் பணிந்தார்.\n‘கடவுளின் தூதரே… நீர் எங்களுக்குச் சொல்லவந்த செய்தி என்னவோ ’ யோசுவா பணிவுடன் கேட்டார்.\n‘எரிகோவை நீங்கள் எப்படிக் கைப்பற்றப் போகிறீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்…’ தூதர் சொல்ல, யோசுவா கவனமானார்.\n‘கடவுளின் உடன்படிக்கையை ஆலயப்பணியாளர்கள் ஏழுபேர் சுமந்து செல்லவேண்டும். அவர்களுக்கு முன்பாக ஏழு கொம்புகளையுடைய எக்காளத்தை ஊதியபடி ஏழுபேர் செல்லவேண்டும். அவர்கள் எரிகோ மதிலை ஒருநாளைக்கு ஒருமுறை என ஆறு நாள் சுற்றவேண்டும். ஏழாவது நாளில் மட்டும் ஏழுமுறை சுற்றிவர வேண்டும். ஏழுமுறை சுற்றிவந்தபின் அவர்கள் எக்காளம் ஊதவேண்டும். அப்போது எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பயங்கர சத்தத்தோடு ஆர்ப்பரிக்க வேண்டும். அப்போது மதிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழும் நீங்கள் நகரைக் கைப்பற்றலாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நகரிலுள்ள பொருட்கள் தீட்டானவை. அவற்றை தீயிட்டு அழியுங்கள் யாரும் அதிலிருந்து எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டாம்’ கடவுளின் தூதர் சொல்லி மறைந்தார்.\nயுத்தத்துக்கான வியூகம் வகுக்கப்பட்டதில் யோசுவா மிகவும் மகிழ்ந்தார். உடனே தகவல் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையிலேயே தூதர் சொன்னபடி கடவுளின் பேழை எக்காள சத்தத்தோடு மதிலைச் சுற்றி வந்தது. அப்படியே தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்தன.\nஏழாவது ந���ள். இன்று தான் எரிகோ மீது இஸ்ரயேலர்கள் படையெடுக்கப் போகும் நாள். கடவுள் சொன்னபடி அன்று மட்டும் ஏழுமுறை மதில் சுற்றிவரப்பட்டது. யோசுவா எல்லோரையும் அமைதியாய் இருக்குமாறு பணித்தார். மக்கள் அமைதியாய் இருந்தார்கள். ஏழாவது முறை சுற்றி வந்து எக்காளம் ஊதப்பட்டபோது.\n‘ஆர்ப்பரியுங்கள். இதோ… இந்த நகர் நமக்குச் சொந்தமாகப் போகிறது’ யோசுவா மக்களை உற்சாகப்படுத்தவும் மக்கள் ஒரே குரலாய் ஆரவாரம் செய்தார்கள்.\nஇலட்சக்கணக்கான மக்கள் ஒரே குரலாக கூக்குரலிட்டதும் எரிகோ நகர மதில் இடிந்து விழுந்தது. உறுதியாகவும், உயரமாகவும் பாதுகாப்பாக இருந்த மதில் தானாகவே இடிந்துத் தரையில் விழுந்தது. இஸ்ரயேல் மக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள். எரிகோ மக்கள் பயந்து சிதறி ஓடினார்கள்.\nஇதுதான் தருணம் என்று இஸ்ரயேல் படை எரிகோவுக்குள் நுழைந்து நகரிலுள்ள அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தியது ராகாப் தன்னுடைய சன்னலில் ஒரு சிகப்புக் கயிறை அடையாளமாகக் கட்டி வைத்திருந்தாள். எனவே அவளுடைய வீடு மட்டும் தாக்கப்படவில்லை. அவளுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் அந்த வீட்டிற்குள் நெருக்கியடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். நகர் அழிக்கப்பட்டு, தீயிடப்பட்டுக் கொளுத்தப்பட்டது. ராகாப் உளவாளிகளுக்குச் செய்த உதவி அவளுடைய முழுக் குடும்பத்தையும் காப்பாற்றியது.\nBy சேவியர் • Posted in கி.மு, சிறுகதைகள், SHORT STORIES - CHRISTIAN\t• Tagged இலக்கியம், கதை, கி.மு, பைபிள், விவிலியம், bible\nபறவை : அறிவியல் புனைக் கதை\n“சார். என்னோட கார்ல ஒரு பறவை அடிபட்டு செத்துப் போச்சு சார்” சென்னை அறிவியல் ஆராய்சிக் கூடத்துக்கு வந்த தொலைபேசியைக் கேட்டு சிரித்தார் வெங்கட்ராமன்.\nகாலையிலேயே மனுஷனை டென்ஷன் பண்ண வந்திடுவாங்க ஏதாச்சும் ராங் கால் பார்ட்டிங்க என்று உள்ளுக்குள் பொருமியவர் வார்த்தைகளிலும் அதைக் காட்டினார்.\n“சார்… நீங்க போன் பண்ணியிருக்கிறது அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்துக்கு. பறவை செத்துப் போனதையெல்லாம் எங்க கிட்டே சொல்ல வேண்டாம் சார். புளூ கிராஸ் க்கு போன்பண்ணுங்க. நான்வெஜ் சாப்பிடுவீங்கன்னா கரம் மசாலா போட்டு குழம்பு வைங்க. இல்லேன்னா நல்லடக்கம் பண்ணிடுங்க.”\nசொல்லிக் கொண்டே எரிச்சலுடன் வைக்கப் போனவரை இழுத்துப் பிடித்தது மறுமுனையில் பேசிய வினோத்தின் க���ரல்.\n“சார்… பிளீஸ் வைக்காதீங்க… எனக்குப் பயமா இருக்கு”\n ” வெங்கட்ராமன் வைக்கப்போன போனை மீண்டும் பற்றினார்.\n“ஆமா சார். உண்மையிலே அந்தப் பறவை என் கார்ல அடிபட்டதும் சட்டுன்னு போய் பறவையைப் பார்த்தேன் சார். அப்படி ஒரு பறவையை நான் பார்த்ததே இல்லை..”\nஇப்போது வெங்கட்ராமனை சுவாரஸ்யம் பற்றிக் கொண்டது. “பாத்ததேயில்லைன்னா புது விதமான பறவையா \n“ஆமா சார். அடிபட்டுக் கிடந்த பறவையைத் தூக்கிப் பாத்தா அதோட வயிற்றுக்குள்ளேயிருந்து ஒரு சத்தம் வந்துட்டே இருந்துது…” வினோத் சொல்லி நிறுத்த வெங்கட்ராமனுக்கு இப்போது இருப்புக் கொள்ளவில்லை.\n“ஏதோ ரேடியோ இரைச்சல் மாதிரி சத்தம் சார். பறவையை உற்றுப் பாத்தப்போ தான் தெரிஞ்சுது அது பறவை இல்ல சார்.. ஒரு ரோபோ ” வினோத் சொல்ல வெங்கட்ராமன் இருக்கையை விட்டு எழும்பினார்.\nதகவல் காட்டுத் தீ போல ஆராய்ச்சிக் கூடத்தின் இருக்கைகளுக்கெல்லாம் பரவியது. செய்தியைக் கேட்டு எல்லோரும் ஒட்டு மொத்தமாய் வியந்தார்கள்.\nபறவை வடிவில் ஒரு ரோபோவா \nஇந்தப் பறவை எங்கிருந்து வந்திருக்கக் கூடும் பாகிஸ்தான் நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக வந்திருக்கிறதா \nஇந்த ஒரு பறவை தானா இன்னும் நிறைய பறவைகள் நாட்டுக்குள் பறந்து திரிகின்றனவா இவைகளின் நோக்கம் என்ன ராணுவ தளவாடங்களைப் படமெடுத்து அண்டை நாடுகளுக்கு அனுப்புவதா \nஅறைகள் கேள்விகளால் நிரம்பிக் கொண்டிருந்தபோது பறவை ஆராய்ச்சிக் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் கிடைத்த வல்லுனர்கள் சென்னை ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைந்தனர்.\nசட்டென பார்த்தால் புறாவைப் போன்ற தோற்றம். ஒரு இயந்திரப் பறவை என நம்ப முடியாதபடி இறக்கைகள், அலகு, வால் எல்லாமே அச்சு அசலாய் உண்மையான பறவை போல.\nஅந்த ஆராய்ச்சிக் கூடத்தின் முதன்மை அறையில் கிடத்தப்பட்டது பறவை. சாத்தப்பட்ட கண்ணாடிக் கூண்டுகளுக்கு உள்ளே விஞ்ஞானிகளின் புருவம் உயர்வதும், வாய் திறந்து மூடுவதும் என ஏதோ வியப்பு ஓடிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.\nசில மணி நேரங்களுக்குப் பின் டவுன்ஹால் உரையாற்றினார் கூடத்தின் தலைவர் மதன் கபூர்.\nஇன்றைக்கு நமது பார்வைக்கு வந்திருக்கும் பறவை ஒரு விஞ்ஞான ஆச்சரியம். பறவையைப் போல இயல்பாகவே பறக்கக்கூடிய இந்தப் பறவை ஏதோ இயக்கக் கோளாறு காரணமாக பழுதடைந்து வீழ்ந்திருக்கிறது.\nஇதன் கண்கள் மிக மிக சக்திவாய்ந்த காமராக்கள். இவை இந்த படத்தை எங்கே அனுப்புகின்றன என்பது மர்மமாக இருக்கிறது. இந்தப் பறவையினுள்ளே இருக்கக் கூடிய எல்லா கருவிகளுமே மிக மிகப் புதியதாக உள்ளன. நாம் இதுவரை தெரிந்து கொள்ளாத நுட்பம் இதில் தெரிகிறது. மிகவும் நுண்ணிய, மெல்லிய அளவில் இருப்பதால் முழுமையாய் ஏதும் இன்னும் கண்டறியப்படவில்லை.\nஇது ஏதோ அயல் நாடு நமது நாட்டின் மீது பறவைகளை ஏவி நமது எல்லைகளைப் படம்பிடிக்கவும், நமது ராணுவ நிலையங்கள், பாதுகாப்பு பகுதிகள் அனைத்தையும் படம்பிடிக்கவும், அணு நிலையங்களை நோட்டம் விடவும் அனுப்பியிருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.\nஇதை பாகிஸ்தான் செய்திருக்க வாய்ப்பில்லை. வெறுமனே அடி, வெட்டு, விதண்டாவாதாப் பேச்சு, தீவிரவாதம் இவற்றை மட்டுமே அறிந்திருக்கும் பாகிஸ்தான், இத்தனை உயரிய தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.\nஎனில் இது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு செய்து வரும் மறைமுக வேலையாகவே கருத வேண்டியிருக்கிறது. இதை உலக சபையின் பார்வைக்குக் கொண்டு செல்லும் படி இந்திய அரசை இந்த ஆராய்சிக்கழகம் கேட்டுக் கொள்ளும். இந்த பறவையை மேலும் ஆய்வு செய்ய அகில இந்திய அளவிலான குழு அமைக்கப்படும்.\nநாட்டின் பாதுகாப்பான இடங்களில் இத்தகைய பறவைகள் உலவுகின்றனவா என்பதைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கவேண்டியதும், அதற்காக சிறப்புக் கருவிகள் ஏற்படுத்த வேண்டியதும் அவசியம் எனவும் இந்த அமைப்பு கருதுகிறது.\nமதன் கபூர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது வெங்கட்ராமனின் தொலைபேசி ஒலித்தது.\n“சார்… ஒரு கிரிக்கட் பால் போல ஒண்ணு இங்கே கிடந்துது சார். நான் அதை எடுக்கப் போனதும் பறந்து போச்சு…”\nமயூபா கிரகத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் மக்கள் உற்சாகமாய் இருந்தனர்.\nபூமி எனும் கிரகத்துக்கு நாம் அனுப்பிய விண்வெளிக் கலங்களிலிருந்து கிடைத்த தகவல்கள் வியப்பூட்டுகின்றன. அங்கும் ஓரளவு விஞ்ஞான வளர்ச்சியடைந்த பகுதிகள் இருக்கின்றன.\nமயூபா கிரகத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போல இருக்கிறது பூமி எனும் கிரகம். ஏராளம் மரங்கள், தண்ணீர், மிக சுத்தமான காற்று என வியப்பூட்டும் அருமையான கிரகம்.\nமயூபா இயந்திரங்களின் பூமியாகிவிட்டது. எனவே பூமியை நாம் ���டுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமது விண்கலப் பறவைகள், பந்துகள், மண்புழுக்கள், வண்டுகள் எல்லாம் அனுப்பிய தகவல்கள் சுவாரஸ்யமானவை. பூமியின் எல்லா பாகங்களிலும் இருக்கும் நாம் அனுப்பிய பத்து இலட்சம் கருவிகள் நமக்கு துல்லியமான தகவல்களைத் தந்து கொண்டே இருக்கின்றன.\nசொல்லிக் கொண்டிருந்தவன் மனிதனைப் போலவே இருந்தான். அறிவியல் படங்கள் காண்பிப்பது போல அகோரமாய் இருக்கவில்லை. இரண்டு கைகள் இரண்டு கால்கள். சரியான அளவிலான தலை என இருந்தவன் திரும்பிய போது தெரிந்தது சின்னதாய் ஒரு வால்.\n“பூமியின் மீது போர் தொடுத்தால் தான் பூமியை தன் வசப்படுத்த முடியும்.”\n“பூமியின் பலத்தை அறியாமல் அதன் மீது எப்படிப் போர் தொடுப்பது \n“இப்போது நாம் அனுப்பியிருக்கும் பத்து இலட்சம் கருவிகளையும் வெடிக்க வைத்தாலே பூமியை முழுமையாய் அழித்துவிடலாம். ஆனால்…”\n“நமக்குத் தேவை வெறும் பொட்டல் காடல்ல. முழுமையான பூமியும், அதிலுள்ள மனிதர்களும். நாம் அவர்களைப் போலவே இருப்பதால் நாமும் அவர்களோடு அவர்களாக உலவ முடியும். இதுவரை நாம் கண்டறிந்த உயிரினங்கள் வாழும் நாற்பத்து எட்டு கிரகங்களிலும், இந்த கிரகத்து உயிரினம் மட்டுமே நம்மைப் போல் இருக்கிறது”\n“இருந்தாலும் பூமியிலுள்ள உயிரிகளுக்கு வால் இல்லையே…”\n“வால் இல்லாதது கொஞ்சம் அவலட்சணம் தான் இருந்தாலும் பரவாயில்லை. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்களும் நம்மைப் போலவே நடக்கின்றனர், பேசுகின்றனர், குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்….”\n“சரி.. கேட்க சுவாரஸ்யமாய் தான் இருக்கிறது. நம் கிரகத்து மக்கள் அனைவரும் தங்குமளவுக்கு பூமி பெரியதா \n“நம்மைப் போல பத்து மடங்கு கூட்டம் அங்கே வசிக்கிறது. எனவே நாமும் போய் சேர்ந்து கொள்ள வேண்டியது தான்.”\n“சரி.. எப்படி பூமியில் போகப் போகிறோம்…”\n“அது மட்டும் சஸ்பென்ஸ்” அதுவரை எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்த மனிதன் மெலிதாய் புன்னகைத்தான்.\nமயூபா கிரகத்தின் திட்டத்தை அறியாத சென்னை ஆராய்ச்சிக் கழகம் இந்திய அரசின் உயர் மட்டக் குழுவில் தனது கருத்துக்களைச் சமர்ப்பித்தது.\nஇந்திய அரசு உடனே இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரை அழைத்து நிலமையை விளக்க, எல்லாவற்றையும் உடனடியாக மறுக்கும் தூதர் இதையும் மறுத்தார். “இந்தியாவுடன��ன இணக்கமான சூழலை அமெரிக்கா எப்போதுமே உடைக்காது ” என்றார் வழக்கம் போலவே.\nதகவல் உலகத்தின் சபைக்குச் சென்றது.\nஉலகத்தினர் அனைவருக்குமே இந்தச் செய்தி அதிர்ச்சிச் செய்தியாக இருந்தது. புறா, பந்து போன்ற வடிவங்களில் அதி நவீன கருவிகள் நாட்டில் ஊடுருவிக் கிடக்கின்றன என்றால் இன்னும் என்னென்ன வடிவங்களில் ஒற்றுக் கருவிகள் உலவுகின்றனவோ என உலகம் கவலைப்பட்டது.\nஇது பின்லேடனின் சதியாய் இருக்கலாமோ எனவும் அமெரிக்கா பேசத் தவறவில்லை. அப்படியானால் பறவைகள் மோதி கட்டிடங்கள் உடையுமோ எனும் கவலையை அமெரிக்கர்களின் விழிகளில் பார்க்க முடிந்தது.\nபூமியின் தலைவர்களும், விஞ்ஞானிகளும், குழம்பிப் போய், வியந்து போய் பேசிக்கொண்டிருக்கையில்.\nஒருவேளை இது ஏலியனாக இருக்கலாமோ என யூ.எஃப். ஓ கூறியதை மட்டும் யாருமே காது கொடுத்துக் கேட்கவில்லை.\nநாளை பூமி மீதான தாக்குதல் நாள்.\nமயூபாவில் நாள் குறித்தனர். ஆண்களும் பெண்களுமாக அனைவரும் விண்கலங்களில் ஏறி பூமிக்கு வர ஆயத்தமாகியிருந்தனர்.\nநோவாவின் பேழை போல மிகப்பெரிதாய் இருந்த விண்கலங்கள் ஏழு அடுக்குகளால் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கீழ் அடுக்கிலிருந்த காந்தப் பகுதியில் சக்தியைச் செலுத்தினால் அது ஒளியாண்டுகள் வேகத்தில் பாய்ந்து சேரவேண்டிய பகுதியை சில நிமிடங்களில் சேர்ந்து விடும்.\nவரிசையாய் நின்றிருந்த ஆயிரக்கணக்கான விண்கலங்கள் எங்கெங்கே இறங்கவேண்டும் என்பது இயந்திரப் பறவைகள் அனுப்பிய தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஎப்படி பூமி மீது போரிடப் போகிறார்கள் என்பது மட்டும் மர்மமாகவே இருந்தது.\nமயூபாவின் விஞ்ஞானக் கூடத்திலிருந்த தலைமை விஞ்ஞானி சொன்னார்.\nநமது திட்டம் இது தான். பூமியில் வாழும் மனிதர்களுக்கு ஒரு விஷேஷ குணம் இருக்கிறது. நம்மைப் போல அவர்கள் பட்டியலிட்டு எதையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் காரணமாய் இருப்பவை அவர்களுடைய ஹார்மோன்கள் தான்.\nஅதில் நாம் எடுத்திருப்பது ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோன். இதுதான் மனிதர்களை இன்பமான சூழலுக்கு இட்டுச் செல்கிறது. இதை நுகர்ந்தால் மனிதன் போர் சிந்தனையை எல்லாம் விட்டு விட்டு காதல் சிந்தனைக்குள் மூழ்வி விடுவான்.\nதலைமை விஞ்ஞானி சொல்லச் சொல்ல குழுவிலிருந்தவர்கள் விழிகளை விரித்து கேட்டுக் கொண்டிருந்தனர்.\nஇந்த ஆக்ஸிடோசினைத் தான் நாம் செயற்கையாய் தயாரித்து ஏற்கனவே பூமியில் உலவும் கருவிகள் மூலம் காற்றில் பரவ விடப் போகிறோம்.\n அதற்கு ஒரு துளி ஆக்ஸிடோனின் வேண்டுமே”\n“ஏற்கனவே தயாரித்தாயிற்று. ஒரு துளியை வைத்துக் கடலை உருவாக்கலாம் என்பது இன்னும் பூமி மக்களுக்குத் தெரியாத கலை. நாம் ஏற்கனவே அந்த ஹார்மோனை பிரதியெடுத்தாயிற்று. கலவியின் போதும், தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போதும் இந்த ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும் என்பது பூமி மக்களுக்கே கூட தெரிந்த சமாச்சாரம் தான். ”\nநாளைக் காலையில் நாம் புறப்படுவதற்கு முன் பூமியிலுள்ள நமது கருவிகளான பறவைகள், மண்புழுக்கள், பந்துகள், வண்டுகள் எல்லாம் பூமியெங்கும் பறந்து திரிந்து இந்த ஆக்ஸிடோசினை பூமியெங்கும் தூவிக்கொண்டே இருக்கும்.\nமக்கள் மோகச் சிந்தனையில் மூழ்கும் போது, நாம் போய் இறங்குவோம். இதன் மூலம் மக்களுடைய போரிடும் சிந்தனை தற்காலிகமாய் மறையும் நாம் சென்று இறங்குவதை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். கூடவே நமது இனத்தைப் பெருக்கிக் கொள்வதும் எளிதாகிவிடும்.\nஅவர் சொல்லிக் கொண்டே போக, விண்கலங்கள் பூமியை நோக்கிப் புறப்பட ஆயத்த நிலையில் இருந்தன.\nவிஷயம் தெரியாத இந்தியாவின் சில அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் பிரதமருக்கான கொடும்பாவியைத் தயாரித்துக் கொண்டிருந்தன.\nநன்றி : யூத்புல் விகடன்.\nகி.மு : ஆபிரகாமின் கதை\nஆபிரகாம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட ஆபிராம் கடவுள் மேல் வைத்த நம்பிக்கை பிரமிக்கத்தக்கது. அது அவருக்கு விசுவாசத்தின் தந்தை என்னும் பெயரையும் சம்பாதித்துத் தந்தது.\nஆபிராம் தெராகு என்பவரின் மகன். அவருக்கு நாகோர், ஆரான் என்று இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஆரானுக்கு ஒரு மகன் இருந்தான் அவன் பெயர் லோத்து. அவன் ஆபிராமோடு மிகவும் நேசமாய் இருந்தான்.\nஆபிராமுக்கு திருமண வயது வந்தபோது சாராய் என்ற அழகிய பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தனர். சாராய் பேரழகி. அவளோடு அழகில் போட்டியிட அந்த ஊரில் யாருமே இல்லை என்னுமளவுக்கு அழகானவள். ஒரு அழகிய பெண் தன் மனைவியானதில் ஆபிராம் மிகவும் ஆனந்தமடைந்தார். சாராளும் ஆபிராமின் அன்பில் மூழ்கி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தாள். அவர்கள் மனதில் ஒரு மிகப் பெரிய குறை இருந்தது. குழந்த�� பாக்கியமின்மை.\nஆபிராமின் தந்தை தன்னுடைய இருநூற்று ஐந்து வயதில் இறந்த போது கடவுள் ஆபிராமோடு பேசினார்.\nகடவுள் ஆபிராமை நோக்கி ,’ ஆபிராம், நீ இந்த நாட்டில் இருந்தது போதும். இனிமேல் நான் சொல்லும் இடத்துக்குப் போ. அங்கே உனக்கு ஏராளமான செல்வங்கள் கிடைக்கச் செய்வேன். உன்னோடு எப்போதும் என்னுடைய அருகாமை இருக்கும். இனிமேல் நீ என்னுடைய பிரிய பக்தன். உன்னை யாராவது வாழ்த்தினால் அவர்களை நானும் வாழ்த்துவேன். உன்னை யாராவது சபிக்கிறார்கள் என்றால் என்னுடைய சாபமும் அவர்கள் மேல் விழும்.’\nஆபிராம் கடவுள் சொன்னதை மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டிருக்க, கடவுள் தொடர்ந்தார்.\n‘ உனக்குக் குழந்தைகள் இல்லையே என்னும் கவலை வேண்டாம். உன்னுடைய சந்ததியினர் கடல் மணலைப் போல பெருகுவார்கள். கடல் மணலை யாரேனும் எண்ணிவிடக் கூடுமோ அந்த அளவுக்கு உன் சந்ததி பலுகிப் பெருகும். வானத்து நட்சத்திரங்கள் போல உன் சந்ததி எங்கும் பரவும்’ என்றார்.\nகடவுளின் வாக்குறுதியைக் கேட்ட ஆபிராம் மகிழ்ந்தார். கடவுள் சொன்னபடியே ஆபிராம் தன்னுடைய மனைவி, உடைமைகள், கால்நடைகள், பணியாட்களோடு தன்னுடைய அண்ணன் மகன் லோத்தையும் அழைத்துக் கொண்டு கடவுள் காட்டிய நாட்டை நோக்கித் தன்னுடைய பயணத்தைத் துவங்கினார். அப்போது அவருக்கு வயது எழுபத்து ஐந்து.\nஆபிராமின் பயணம் நெகேபு நாட்டை அடைந்தது. அந்த நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடியதால் ஆபிரகாம் எகிப்து நோக்கிப் பயணமானார். எகிப்து நாட்டில் அவர்களுக்கு மிகப் பெரிய சோதனை ஒன்று காத்திருந்தது.\nஅவர்களின் பயணம் எகிப்து நாட்டை நெருங்குகையில்,\nஆபிராம் தன் மனைவியை நோக்கி, ‘ இந்த ஊர் கொஞ்சம் மோசமான ஊர். யாராவது உன்னைப் பற்றிக் கேட்டால் நீ என்னுடைய மனைவி என்று சொல்லாதே. என்னுடைய சகோதரி என்று சொல். நான் உன்னுடைய கணவன் என்பதை அறிந்தால் இந்த மக்கள் என்னைக் கொன்றுவிட்டு உன்னை அபகரித்துக் கொள்வார்கள்’ என்றார்.\nசாராய் பயந்துகொண்டே சம்மதித்தாள். தன்னைப் பற்றி விசாரிப்பவர்களிடமெல்லாம் ‘ நான் ஆபிராமின் தங்கை’ என்று சொன்னாள்.\nஎகிப்தியர்கள் சாராயின் அழகில் மயங்கினார்கள். ‘ஆஹா.. ஒரு அழகு தேவதை நம்முடைய நாட்டுக்கு விஜயம் செய்திருக்கிறதே’ என்று வியந்தார்கள். அவளை அடையவேண்டும் என்னும் எண்ணம் அவளைப் பார்க்கும் அனைவ��ிடமும் முளைவிட்டது.\nசாராயின் அழகைப் பற்றி மன்னனும் அறிந்தான். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த மன்னனும் சாராளை அடைய ஆசைப்பட்டான். சாராள் மன்னனின் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டாள்.\n‘பேரழகுப் பெண்ணே. உன்னைப் போன்ற அழகியை நான் இதுவரை கண்டதில்லை. நீ மாளிகையில் இருக்கவேண்டியவள். வீதியில் உலவ வேண்டியவளல்ல’ மன்னன் மோகத்தை உச்சரித்தான். சாராள் உமிழ்நீர் தொண்டையில் சிக்கிக் கொள்ளத் தடுமாறி நின்றாள்.\n‘நான் ஆபிராம் என்பவருடைய சகோதரி’ சாராய் சொன்னாள்.\n‘நல்லது. இனிமேல் நீ என் அந்தப்புரத்துக்குச் சொந்தக்காரி. வா.. வந்து என்னுடைய அரசகுடும்பத்தில் இணைந்து விடு’ மன்னன் மகிழ்வுடன் சொன்னான்.\nசாராய் திடுக்கிட்டுப் போய் ஆபிராமைப் பார்த்தாள். ஆபிராம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே நடு நடுங்கி ஓரமாய் நின்றார். மன்னன் ஆபிராமை அழைத்தான்,\n‘ஆபிராம், கவலைப்படாதே. உன் தங்கை இங்கே சகல செல்வங்களும், இன்பங்களும் பெற்று நலமாய் இருப்பாள். இப்படிப்பட்ட ஒரு பேரழகிக்கு அண்ணனாய்ப் பிறந்ததால் உனக்கும் ஏராளம் செல்வங்கள் தருவேன்’ என்று சொல்லிய மன்னன் ஆபிராமுக்கு ஏராளமான செல்வங்களையும், கால்நடைகளையும், பணியாட்களையும் கொடுத்து அனுப்பி வைத்தான். ஆபிராம் ஒன்றும் பேசாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார்.\nஆபிராம் நேரடியாக கடவுளின் சந்நிதிக்குச் சென்று பணித்தார். தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கடவுளிடம் முறையிட்டுப் புலம்பினார். கடவுள் மன்னனைத் தண்டிப்பது என முடிவெடுத்து மன்னனுக்கும் அவன் உறவினர்கள் பலருக்கும் கொள்ளை நோய் வரச் செய்தார். திடீரென தன் குடும்பமே நோயில் விழுந்ததைக் கண்ட மன்னன் அதிர்ந்தான். வைத்தியர்கள் அரணமனையை முற்றுகையிட்டார்கள். எந்த வைத்தியராலும் நோயைக் குணமாக்க முடியவேயில்லை. ஒருவர் பின் ஒருவராக மன்னனின் உறவினர்கள் அனைவருக்கும் இந்த நோய் பரவியது. நோயால் பீடிக்கப் படாத மன்னனின் உறவினர்கள் யாருமே இல்லை என்ற நிலையும் வந்தது. மன்னன் அவசரமாக அரசவையைக் கூட்டினான்.\n‘அரச குடும்பத்துக்கு நேர்ந்துள்ள இந்த நோய், கடவுளின் சாபமாய் இருக்கக் கூடுமோ என்னும் சந்தேகம் எனக்கு எழுந்திருக்கிறது. எனவே என்னுடைய ஆட்சியில் ஏதேனும் தவறு நடந்திருக்கிறதா என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துச் சொ��்ல வேண்டும்’ மன்னன் ஆணையிட்டான். அலுவலர்கள் அரச ஆணைகளையும், திட்டங்களையும், செயல்பாடுகளையும் எல்லவற்றையும் குடைய ஆரம்பித்தார்கள்.\nகடைசியில் உண்மை வெளிப்பட்டது. சாராள் ஆபிராமின் சகோதரி அல்ல மனைவி என்பது வெளிச்சத்துக்கு வந்தது.\nசெய்தி அறிந்த மன்னன் கடும் கோபமடைந்தான். ஆபிராமைக் கூப்பிட்டு வர ஆளனுப்பினான். ஆபிராம் தன் உயிர் தன்னை விட்டுப் பிரிந்துவிடப்போகிறதோ என்ற பயத்தில் மன்னனின் சபையில் வந்து நின்றான்.\n‘ஏன் என்னிடம் பொய் சொன்னாய் சாராள் உன் மனைவி என்று சொல்லியிருக்கலாமே சாராள் உன் மனைவி என்று சொல்லியிருக்கலாமே எதற்காக உன்னுடைய சகோதரி என்று சொன்னாய் எதற்காக உன்னுடைய சகோதரி என்று சொன்னாய் ’ மன்னன் சினத்துடன் கேட்டான்.\n‘மன்னரே மன்னிக்க வேண்டும். உண்மையைச் சொன்னால் என்னைக் கொன்று விடுவீர்கள் என்று பயந்தேன்’ ஆபிரகாம் பணிந்தான்.\n‘உன்னால் அரச குடும்பமே இன்று நோயில் கிடக்கிறது. தெரியுமா ’ மன்னன் கோபத்தில் கத்தினான்.\nஆபிராம் எதுவும் பேசாமல் மெளனமாய் நின்றார்.\n‘ உடனே உன் மனைவியையும், உன் உடமைகளையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடு. என் கண்முன்னால் நிற்காதே. இனிமேல் இந்த நாட்டில் நீ தங்கக் கூடாது எகிப்தின் எல்லைகளைக் கடந்து எங்கேனும் ஓடிப் போ’ மன்னன் கட்டளையிட்டான்.\nஆபிராம் தன் மனைவி தன்னிடம் மீண்டு வந்த மகிழ்ச்சியில் எகிப்தை விட்டு வெளியேறினார்.\nஅந்நேரமே மன்னனின் குடும்பத்தினரைப் பிடித்திருந்த நோயும் வெளியேறியது.\nஎகிப்தை விட்டு வெளியேறிய ஆபிராம் கானான் நாட்டில் வந்து குடியேறினார். அப்போது மீண்டும் கடவுள் அவரோடு பேசினார்.\n‘ஆபிராமே… இதோ நான்கு திசைகளிலும் நீ காணும் தேசத்தையெல்லாம் உனக்கும் உன் சந்ததியினருக்குமாய் கொடுப்பேன் ‘ என்றார்.\nஆபிராம் முதன் முறையாக கடவுளின் குரலுக்கு பதில் பேசினார்.\n‘கடவுளே.. என்ன செல்வங்கள் இருந்து என்ன பயன் எனக்குத் தான் குழந்தைகளே இல்லையே எனக்குத் தான் குழந்தைகளே இல்லையே கணக்கில்லாத செல்வங்கள் ஒரு மழலைக்கு ஈடாக முடியுமா கணக்கில்லாத செல்வங்கள் ஒரு மழலைக்கு ஈடாக முடியுமா \n‘கவலைப் படாதே ஆபிராம். உன் சந்ததி கடல் மணலைப்போலவும், வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கணக்கில்லாமல் பெருகும் என்று நான் உனக்குச் சொன்னதை மறந்தாயா \n‘ஆண்டவரே. ��னக்கு இன்னும் ஒரு குழந்தை கூட இல்லையே எப்படி என் சந்ததி கடல் மணல் போல பெருக முடியும் எப்படி என் சந்ததி கடல் மணல் போல பெருக முடியும் எனக்குப் பின் என் வீட்டு அடிமைகளின் ஏதாவது ஒரு மகன் தான் என் சொத்துக்களை எடுத்துக் கொள்வான் போலிருக்கிறதே’ ஆபிராம் தன் கவலையைச் சொன்னார்.\nகடவுளோ,’ கலங்காதே.. உன் பிள்ளை தான் உனக்குப் பின் உரிமையாளன் ஆவான். இதோ மீண்டும் உனக்கு அதே வாக்குறுதியைத் தருகிறேன். வானத்தைப் பார், அங்கிருக்கின்ற நட்சத்திரங்களைப் போல உன் வழிமரபினரும் இருப்பார்கள்’ என்றார்.\nஆபிராம் ஆண்டவரின் வார்த்தைகளை நம்பினார்.\nகடவுள் மீண்டும் ஆபிராமை நோக்கி, ‘ இதோ இந்த நாடும் உனக்குத் தான் சொந்தமாகும் என்றார்’\n‘இது எனக்குச் சொந்தமாகும் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது \nகடவுள் அவரிடம் ‘ மூன்று வயதுள்ள ஒரு பசு, மூன்று வயதுள்ள ஒரு செம்மரியாடு, மூன்று வயதுள்ள ஒரு வெள்ளாடு, ஒரு காட்டுப் புறா, ஒரு மாடப்புறா இவற்றைக் கொண்டு வந்து எனக்குப் பலியிடு’ என்றார்.\nஆபிராம் கடவுள் சொன்ன அனைத்தையும் கொண்டு வந்து அவற்றை இரண்டிரண்டு துண்டுகளாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் அதற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். பறவைகளை அவர் வெட்டவில்லை.\nஇரவில் ஆபிராம் ஆழ்ந்த உறக்கம் கொண்டார். அப்போது கடவுள் அவரிடம், ‘ உன்னுடைய வழிமரபினர் வேறொரு நாட்டிற்கு பிழைக்கச் செல்வார்கள். அங்கே அவர்கள் நானூறு ஆண்டுகள் அடிமைகளாய் இருப்பார்கள். அதன் பின் அவர்கள் ஏராளமான செல்வங்களோடு விடுதலைபெற்றுத் திரும்புவார்கள். நான் உனக்கு உனக்கு நீடிய ஆயுளைக் கொடுப்பேன். உன் முதிர் வயதில் தான் நீ மரணமடைவாய்’ என்றார்.\nஅப்போது நெருப்பு இறங்கி வந்து ஆபிராமின் பலிப்பொருட்களின் இடையே கடந்து போனது. தன்னுடைய பலி கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்பதை அறிந்த ஆபிராம் மகிழ்ந்தார்.\nஆபிராம் கடவுளின் வார்த்தைகளில் உறுதியாய் இருந்தாலும் சாராள் தனக்கு ஒரு வாரிசு இல்லையே என மிகவும் மனம் வருந்தினாள். தன்னால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாதோ என்னும் கவலை அவளுக்குள் மெல்ல மெல்ல வளர்ந்து பரவியது. தன்னால் ஆபிராமுக்கும் அவப்பெயரும், மனவருத்தமும் வருகிறதே என்று அவள் மிகவும் கவலைப்பட்டாள். இன்னொரு பெண் மூலமாகவேனும் ஆபிராமுக்கு ஒரு கு��ந்தை கிடைக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தாள். அவளுக்கு ஆகார் என்னும் எகிப்திய தேசத்துப் பணிப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் வழியாக ஆபிராம் குழந்தை பெற்றுக் கொள்ளட்டுமே என்று நினைத்த சாராய் அதுபற்றிக் கணவனிடம் பேச முடிவெடுத்தாள்.\nஒருநாள் அவள் ஆபிராமை அழைத்து,’ எனக்குத் தான் குழந்தைகள் இல்லை, என்னுடைய கருவறையின் வாசல் கடவுளால் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறது. நீர் என்னுடைய பணிப்பெண் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்’ என வேண்டினாள்.\n வேண்டாம். கடவுள் நமக்குக் குழந்தைச் செல்வத்தைத் தருவதாக வாக்களித்திருக்கிறார்.’ ஆபிராம் மறுத்தார்.\n‘நமக்கு வயதாகிறது. நீங்கள் இந்தத் திட்டத்துக்கு ஒத்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் நம்முடைய வம்சம் நம்மோடு அழிந்து போய்விடும்’ சாராள் பிடிவாதம் பிடித்தாள்.\n‘ பணிப்பெண் மூலமாகக் குழந்தை பிறந்தால் அதன் பின் அவள் உன்னை மதிக்க மாட்டாள். உன்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே நாம் கொஞ்சநாள் காத்திருப்போம்’ ஆபிராம் சொன்னார்.\n‘இல்லை. எனக்குத் தேவை உங்கள் குழந்தை. அது எப்படியேனும் கிடைத்தாகவேண்டும். இந்தப் பணிப்பெண் என்னோடு நீண்டகாலமாக இருக்கிறவள். எனவே அவள் எனக்கு எதிராய் இருக்க மாட்டாள். நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம்’ சாராள் தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்தாள்.\nமனைவியின் வற்புறுத்தலை மறுக்க முடியாத ஆபிராம் அந்த வேண்டுகோளை ஏற்றார். தன் வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் சாராள் தன் பணிப்பெண்ணை தன் கணவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.\nஆபிராம் பணிப்பெண்ணோடு கூடி வாழ்ந்தார். ஆகார் கருவுற்றாள் ஆபிராமின் முதல் வாரிசு ஆகாரின் வயிற்றில் குடியேறியது.\nஆபிராம் கணித்தது போலவே கருவுற்றதும் ஆகாரின் குணங்கள் மாறத் துவங்கின. அவளுக்குள் அகந்தையும் கர்வமும் நிறைந்தது. அவள் சாராளை நகைக்கவும், ஏளனமாய் பேசவும் துவங்கினாள்.\n‘குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எல்லாம் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள்’\n‘உன்னால் இத்தனை ஆண்டுகள் முயன்றும் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியவில்லையே. என்னைப் பார் உடனடியாக தாயாகிவிட்டேன்’\n‘தாய்மைப் பேறு இல்லாமல் வாழ்ந்து என்ன பயன் \nஆகார் சாராயின் மீது ஏளனச் சொற்களை எறிந்து மகிழ்ந்தாள்.\nகுழந்தைப் பேறு இல்லாத சாராளுக்கு ஆகாரின் ஏளனப் பேச்சு அதிக துன்பத்தைத் தந்தது.\n‘நீ என்னுடைய பணிப்பெண் தான். நான் சொல்வதைச் செய்வது தான் உன் வேலை. குழந்தை பெற்றுக் கொள்வது என்பது நான் உனக்குத் தந்த வேலை அவ்வளவு தான். இனிமேல் உன் வாயிலிருந்து ஒரு ஏளனச் சொல் விழுந்தாலும் உன்னைக் கொன்றுவிடுவேன்’ சாராய் எச்சரித்தாள்.\nஅதோடு விட்டுவிடாமல் கருவுற்றிருந்த ஆகாரை கடினமான வேலைகள் செய்யவைத்து பழிவாங்கினாள் சாராய். ஆபிராமோ எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார்.\nசாராளின் கொடுமை அதிகரித்து தாங்கமுடியாத நிலையை அடைந்தபோது ஆகார் வீட்டை விட்டு தப்பி ஓடினாள். ஓடி ஓடி கால்கள் தளர்ந்து பாலைவனத்தில் நம்பிக்கையற்று வீழ்ந்த போது, ஒரு தேவதூதன் அவளைச் சந்தித்து அருகிலிருந்த நீரூற்றுக்கு அழைத்துச் சென்றான்.\n‘ நீ சாராய்஢ன் பணிப்பெண்ணான ஆகார் அல்லவா எங்கே ஓடுகிறாய் \n‘ஐயா… சாராய் க்கு குழந்தைகள் இல்லை. எனவே நான் சாராயின் விருப்பப்படி ஆபிராம் மூலமாகக் கருவுற்றேன். கருவுற்றபின் சாராயின் மனது மாறிவிட்டது. அவள் என்னை எதிரியாய் பாவித்துக் கொடுமைப்படுத்துகிறாள். அதையெல்லாம் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவே தப்பி ஓடுகிறேன்’ ஆகார் சொன்னாள்.\n‘நீ உன்னுடைய எஜமானியின் மனம் புண்படுமாறு நடந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்’ தூதன் சொல்ல, ஆகார் மெளனமானாள்.\nதூதன் அவளிடம்,’ நீ இந்தப் பாலை நிலத்தில் அலையவேண்டாம். பேசாமல் சாராளிடமே போ. அவளைப் புண்படுத்தாமல் அவளுக்குப் பணிந்திரு. அது தான் நல்லது ‘ என்றார்.\n‘ இனிமேல் நான் அங்கே போனால் என்னால் அமைதியாக் வாழமுடியுமா \n‘எதற்கும் கவலைப்படாதே. நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவளுக்கு இஸ்மாயில் என்று பெயரிடு. இது கடவுளின் வாக்கு’ தூதர் சொல்ல ஆகார் முகம் மலர்ந்தாள்.\n‘என்னுடைய மகன் நல்லமுறையில் வளர்வானா என்னுடைய குலம் வளருமா \n‘ உன் சந்ததியினரைக் கடவுள் ஏராளமாகப் பெருகச் செய்வார். நீ ஒரு மிகப் பெரிய குலத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமையைப் பெறுவாய்.. ஆனால் இஸ்மாயில் தான்….’ தூதர் இழுத்தார்.\n என் மகனுக்கு என்ன ஆகும் ’ ஆகார் பதட்டத்துடன் கேட்டாள்.\n‘ உன் மகன் இஸ்மாயிலை எல்லோரும் எதிர்ப்பார்கள். அவன் யாருடனும் இணக்கமாக இருக்க மாட்டான். ஓரு காட்டுக் கழுதையைப் போல அவன் வாழ்வ��ன்’\nதூதர் சொன்னதைக் கேட்ட ஆகார் கவலையடைந்தாள். ஆனாலும் தன் குலம் நன்றாகச் செழிக்கும் என்னும் எண்ணம் அவளுக்கு ஆறுதலைத் தந்தது. அவள் ஆபிராமிடம் திரும்பினாள்.\nஅதன் பின் ஆகார் அமைதியாக தன்னுடைய நாட்களைக் கழித்தாள். பேறு காலம் வந்தபோது அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.\nஆகார் ஆபிராமை நோக்கி ‘ குழந்தைக்கு ஏதேனும் பெயர் யோசித்து வைத்திருக்கிறீர்களா நான் ஒரு பெயரை யோசித்து வைத்திருக்கிறேன்’ என்று கேட்டாள்.\n‘இவனுக்கு நான் இஸ்மாயில் என்று பெயரிடுகிறேன்.’ ஆபிராம் சொன்னார்.\nஆகார் ஆச்சரியமடைந்தாள். ‘நானும் இவனுக்கு இஸ்மாயின் என்று தான் பெயரிட நினைத்தேன். அது கடவுளின் தூதர் என்னிடம் சொன்ன பெயர்’ என்று ஆகார் சொல்ல ஆபிராம் கடவுளின் செயலை எண்ணி வியந்தார். அவர்கள் இருவரும் கடவுளைப் பணிந்து நன்றி செலுத்தினர்.\nஅப்போது ஆபிராமுடைய வயது எண்பத்து ஆறு.\nஆபிராமுக்கு தொன்னூற்று ஒன்பது வயதானபோது கடவுள் ஆபிராமோடு மீண்டும் பேசினார்.\n‘ஆபிராம். நீ எப்போதும் என்னுடைய வழிகளை விட்டு விலகாமல் இருப்பதால் நான் மிகவும் மகிழ்கிறேன். உனக்கு ஏராளமான செல்வங்களையும், குழந்தைகளையும் தருவேன்’\nஆபிராம் கடவுளைப் பணிந்தார். கடவுள் தொடர்ந்தார்.\n‘ இன்று முதல் நீ ஆபிராம் என்றல்ல ஆபிரகாம் என அழைக்கப் படுவாய். உன் சந்ததியினருக்கு இந்த கானான் தேசம் முழுவதையும் கொடுப்பேன். அவர்களுக்கு நானே கடவுளாய் இருப்பேன். உன் வம்சத்தினர் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்ள வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு எட்டாம் நாளில் விருத்த சேதனம் செய்தாக வேண்டும். வேற்று இனத்துப் பிள்ளைகளை எடுத்து வளர்த்தால், அவர்களுக்கும் விருத்த சேதனம் செய்தாக வேண்டும் ‘\n‘இனிமேல் உன் மனைவியை சாராய் என்று அழைக்காதே. இனி அவள் சாரா என்று அழைக்கப் படட்டும். அவள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்’ என்றார்.\nஆபிரகாம் உள்ளுக்குள் சிரித்தார். நூறு வயதிலா எனக்குக் குழந்தை தொன்னூறு வயது சாராவா தாய்மையடையப் போகிறாள் என உள்ளுக்குள் நினைத்தார்.\n‘எனக்கு இஸ்மாயிலே போதும் கடவுளே. அவனுக்கு நீர் நீண்ட ஆயுளைக் கொடுத்தால் போதும்’ ஆபிரகாம் சொன்னார்.\n‘ஏன் என்னுடைய வார்தைகளில் உனக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா என்ன் சொல்வது உன் கடவுள். உனக்கும் சாராளுக்கும் க��ழந்தை பிறக்கும், அவனுக்கு ஈசாக் என்று பெயரிடு. ஈசாக் பிறந்தாலும் நான் இஸ்மாயிலைக் கைவிடமாட்டேன். அவனையும் நான் பெரியவனாக்குவேன். பன்னிரண்டு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான். அவனிடம் இருந்து பெரிய நாடு ஒன்று தோன்றும்’ சொல்லிவிட்டுக் கடவுள் அகன்றார்.\nஆபிரகாம், கடவுள் தம்மிடம் சொன்னபடியே, இஸ்மாயில் உட்பட தம் வீட்டில் பிறந்த ஆண்களுக்கும், விலைக்கு வாங்கிய ஆண்களுக்கும் விருத்த சேதனம் செய்தார். தானும் விருத்த சேதனம் செய்து கொண்டார்.\nசில நாட்களுக்குப் பின் ஆபிரகாம் மம்ரே என்னுமிடத்தில் தேவதாரு மரங்களின் அருகே கூடாரம் அமைத்து அதன் வாசலருகே அமர்ந்திருக்கையில் ஆண்டவர் அவருக்குத் தரிசனமானார். திடீரென மூன்று மனிதர்கள் அவருக்கு முன்னால் சற்று தொலைவில் வந்து நின்றார்கள். அவர்களைக் கண்டவுடன் ஆபிரகாம் ஓடோ டிச் சென்று அவர்களுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.\n‘வாருங்கள்… நான் உங்கள் கால்களைக் கழுவ தண்ணீர் எடுத்து வருகிறேன். நீங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறுங்கள். உங்களுக்கு உண்பதற்கும் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் உண்டு பசியாறி பின்பு உங்கள் பயணத்தைத் தொடருங்கள்’ விருந்தோம்புதலில் சிறந்தவரான ஆபிரகாம் வழிப்போக்கர்களை உபசரித்தார். அவர்கள் கடவுளின் தூதர்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.\nஆபிராமின் அன்பில் வந்தவர்கள் மகிழ்ந்தார்கள். இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடரச் சம்மதித்தனர்.\nஆபிரகாம் கூடாரத்தினுள் சென்று சாராவிடம் அப்பங்கள் தயாராக்கச் சொல்லிவிட்டு, மந்தைக்குச் சென்று கொழுத்த கன்று ஒன்றை அடித்து சமைத்து அவர்களுக்குப் பரிமாறினார். அவர்கள் உண்ணும்போது அவர்கள் அருகிலே நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.\nஅவர்களில் ஒருவர் ஆபிரகாமை நோக்கி ‘ உன் மனைவி சாரா எங்கே \nஆபிரகாம் வியந்தார். வழிப்போக்கர்களுக்கு தன் மனைவியின் பெயர் எப்படித் தெரிந்தது அதுவும் கடவுள் கொடுத்த சாரா என்னும் பெயர் இவர்களுக்கு எப்படித் தெரியும் என வியந்தார். வந்திருப்பவர் கடவுளே என்று கண்டு கொண்டார்.\n‘சாரா.. அதோ அந்தக் கூடாரத்தில் இருக்கிறாள்’\n‘நான் மீண்டும் உன்னைச் சந்திக்க இளவேனிற்காலத்தில் வருவேன் அப்போது அவளுக்கு ஒரு மகன் இருப்பான்.’\nகூடாரத்துக்குள் இருந்த சாராளின் காதுகளில் தூதரின் வார்த்தைகள் விழுந்ததும் சாராள் சிரித்தாள்\n‘இது நல்ல கதையாக இருக்கிறதே நான் சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிழவி, ஆபிரகாம் உடல் தளர்ந்து போன ஒரு கிழவர். எங்களுக்கா குழந்தை நான் சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிழவி, ஆபிரகாம் உடல் தளர்ந்து போன ஒரு கிழவர். எங்களுக்கா குழந்தை எங்கள் உடல் அந்த நிலையை எல்லாம் எப்போதோ கடந்து விட்டதே’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.\nகடவுள் ஆபிரகாமிடம்,’ ஆபிரகாம், நம்பிக்கை தான் மனிதனின் முதல் தேவை. சாரா கடவுளின் வார்த்தைகளை நம்பாமல் நகைக்கிறாள். அவள் கூடாரத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறாள். கடவுளால் ஆகாதது உண்டா பின் ஏன் சாரா சந்தேகப் பட்டு சிரிக்கிறாள்’ என்று கோபத்துடன் கேட்டார்.\nஅதைக் கேட்ட சாரா நடுங்கினாள். பயம் வந்து அவளைப் பிடித்துக் கொண்டது.\n‘ஐயோ… நான் சிரிக்கவே இல்லை… ‘ என்று மறுத்தாள்.\n‘காதில் விழுவதை மட்டுமே கேட்பது மனிதனுடைய காதுகள். மனதில் ஒன்றை நினைப்பதற்கு முன்பே அதைக் கேட்கும் சக்தி எனக்கு உண்டு.. என்னிடம் பொய் பேசவேண்டாம்’ கடவுள் சொல்ல சாரா மெளனமானாள்.\nகடவுள் ஆபிரகாமிடம் ‘உன் சந்ததியை நான் வளப்படுத்துவேன் என்று மீண்டும் மீண்டும் உன்னிடம் கூறுகிறேன்’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.\nகடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார். சாரா கருத்தரித்தாள்.\nசாராவால் இதை நம்பவே முடியவில்லை. கடவுளின் வல்லமையை நினைத்து நினைத்து விழிகளை மூடாமல் வியந்து கொண்டிருந்தாள். அவளுடைய மனதுக்குள் நீண்ட காலமாக இருந்த வருத்தம் சட்டென்று விடைபெற்றோடியது. அளவில்லா ஆனந்தத்தில் ஆபிரகாமும், சாராளும் கடவுளை இடைவிடாமல் போற்றிப் புகழ்ந்தார்கள்.\nகுறிப்பிட்ட காலத்தில் சாரா ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். கடவுளின் அருளினால் முதிந்த வயதிலும் தன்னால் குழந்தை பெற முடிந்ததை எண்ணி எண்ணி சாரா வியந்தாள். கடவுளின் கட்டளைப்படி மகனுக்கு ஈசாக் என்று பெயரிட்டனர்.\nஈசாக் பிறந்தபோது ஆபிரகாமுக்கு வயது நூறு.\nதங்களுக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் சாராவும் ஆபிரகாமும் ஆனந்தமாய் நாட்களைக் கொண்டாடினார்கள். ஈசாக்கை அவர்கள் மிகவும் செல்லமாக வளர்த்தார்கள்.\nஈசாக் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய நாளில் ஆபிரகாம் ஒரு மிகப் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். தடபுடலான விருந்து. ஆபிரகாமுக்குத் தெரிந்த அனைவரும் விருந்திற்கு அழைக்கப் பட்டிருந்தனர். அந்த விருந்தினர் கூட்டத்தினரிடையே சாராவின் பணிப்பெண்ணான ஆகாரின் மகன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட சாராவின் மனதுக்குள் பொறாமை துளிர்த்தது. இப்போது தான் எனக்கு மகன் இருக்கிறானே, அடிமையின் மகன் இனிமேல் இங்கே எதற்கு அவனையும், ஆகாரையும் துரத்தி விட வேண்டும் என மனதுக்குள் திட்டமிட்டாள். நேராக ஆபிரகாமிடம் சென்று\n‘ நமக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறானே இனிமேல் இந்த அடிமையின் மகன் நமக்கெதற்கு அவர்களைத் துரத்திவிடுங்கள்’ சாரா ஆபிரகாமிடம் சொன்னாள்.\n‘அவன் சின்னப் பையன். அவன் மேல் ஏன் கோபப்படுகிறாய் \n‘இல்லை. ஒரு அடிமையின் மகனும் என்னுடைய மகனும் சம அந்தஸ்தில் வளர்வது எனக்கு அவமானம். அவர்கள் இங்கே இருக்க கூடாது’\n‘அவனை ஏன் அடிமையின் மகன் என்கிறாய் அவன் என்னுடைய மகன் அல்லவா அவன் என்னுடைய மகன் அல்லவா \n‘ஓ.. அப்படியானால் அந்த மகன் தான் உங்களுக்குத் தேவையா நானும் என் மகனும் உங்களுக்கு இரண்டாம் பட்சம் தானா நானும் என் மகனும் உங்களுக்கு இரண்டாம் பட்சம் தானா \n‘ஏன் கோபிக்கிறாய். அவன் வளரட்டும். வளர்ந்த பின் வேண்டுமானால் அவர்களை அனுப்பி விடலாம்’\n‘இல்லை. அவர்கள் இப்போதே போயாக வேண்டும். நம்முடைய அனைத்து சொத்துகளுக்கும் என் மகன் மட்டுமே வாரிசாக வேண்டும். நம்முடைய குலம் இஸ்மாயிலிடமிருந்தல்ல, ஈசாக்கிடமிருந்தே தோன்ற வேண்டும்’ சாரா பிடிவாதம் பிடித்தாள்.\n‘கொஞ்சம் யோசித்துப் பார் சாரா, அவன் என்னுடைய மகன். நீ சொன்னதனால் தானே நான் ஆகார் மூலமாக அவனைப் பெற்றேன். அவன் உனக்கும் மகன் போலத் தானே. உன் முடிவை மாற்றிவிடு’ ஆபிரகாம் கெஞ்சினார்.\n‘இல்லை. ஒன்று அந்த அடிமையும் அவளுடைய மகனும் இங்கே இருக்கவேண்டும், இல்லையேல் நானும், நம் மகனும் இருக்க வேண்டும். எது வேண்டுமென்று நீங்களே முடிவெடுங்கள்’ சாரா திட்டவட்டமாகச் சொன்னாள்.\nஆபிரகாம் மிகவும் வருந்தினார். ஆகாரையும் இஸ்மாயிலையும் வீட்டை விட்டு அனுப்புவதென்று முடிவெடுத்தார். அவர் கடவுளை நோக்கி\n‘கடவுளே.. உமது மகன் இஸ்மாயிலை நான் வீட்டை விட்டு அனுப்புகிறேன். இந்த வீட்டை விட்டு அனுப்பினாலும் உம��முடைய பாதுகாப்பை அவனுக்கு அளித்தருளும். அவனுடைய சந்ததியினரை வளப்படுத்தும்’ என்று கண்ணீர் மல்க வேண்டினார்.\nகடவுள் ஆபிரகாமிடம், கவலை வேண்டாம் அவனை நான் பாதுகாப்பேன் அவனுக்கு ஒரு மிகப் பெரிய சந்ததியைக் கொடுப்பேன். என்றார். கடவுளின் குரலைக் கேட்ட ஆபிரகாம் மகிழ்ந்தார்.\nஆகாரையும், அவர் மகனையும் வீட்டை விட்டு அனுப்பினார்.\nஆபிரகாமும், அவர் மனைவியும் ஈசாக்கை உயிரினும் மேலாகப் பாவித்து வளர்த்தனர். அவனுடன் விளையாடுவதிலேயே பொழுதைச் செலவிட்டனர். ஈசாக்கின் அழகிலும், திறமையிலும் இருவரும் குழந்தைகளாய் மாறி குதூகலித்தனர். அப்போது கடவுள் ஆபிரகாமை சோதிக்க விரும்பினார்.\nகடவுள் ஆபிரகாமிடம்,’ ஆபிரகாமே… நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாயா \n‘நீர் என்னோடு இருக்கும் போது எனக்கு என்ன கவலை ஆண்டவரே’\n‘இப்போது நீ அதிக மகிழ்ச்சியாய் இருப்பது போல உணர்கிறேன்…’\n‘ஆம் ஆண்டவரே. நீர் எங்களுக்குத் தந்த அருமை மகன் எங்களுடைய ஆனந்தத்தின் எல்லைகளை அகலமாக்கிவிட்டான்.’\n‘சரி.. நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும்’ கடவுள் கேட்டார்.\n‘சொல்லும் கடவுளே… செய்யக் காத்திருக்கிறேன்’\n‘உம்முடைய கட்டளைகளை நான் எப்போதுமே மீறியதில்லையே கடவுளே. இனிமேலும் மீறமாட்டேன்’ ஆபிரகாம் சொன்னார்.\n‘அப்படியானால்… நீ உயிரினும் மேலாக நேசிக்கும் உன் ஒரே மகனை மோரியா நிலப்பகுதிக்குச் சென்று எனக்கு எரிபலி செலுத்து’ கடவுள் சொல்ல ஆபிரகாம் நிலை குலைந்தார்.\nஆபிரகாமின் இதயம் உடைந்து சிதறியது. தான் உயிரினும் மேலாக நேசிக்கும் தன் மகனை வெட்டி எரித்துப் பலியிடுவதா என உள்ளுக்குள் உயிர் பதறியது. ஆனாலும் கடவுளின் கட்டளைக்கு பணிய முடிவெடுத்தார்.\nஅன்று இரவு முழுவதும் ஆபிரகாமினால் தூங்க முடியவில்லை. தாங்க முடியாத துயரத்தில் தவித்தார்.\nமறுநாள் அதிகாலையில் எழுத்து தம் வேலைக்காரர் இருவரை அழைத்து, விறகுகளையும் எடுத்துக் கொண்டு மகன் ஈசாக்கையும் கூட்டிக் கொண்டு கடவுள் குறிப்பிட்டிருந்த இடத்துக்குப் பயணமானார். அவர்கள் மூன்று நாட்கள் நடந்து கடவுள் சொன்ன மோரியா நிலப்பகுதியை வந்தடைந்தார்கள்.\nஆபிரகாம் தம் வேலைக்காரரிடம்,’ நீங்கள் இங்கே இருங்கள். நானும் ஈசாக்கும் சென்று பலி நிறைவேற்றிவிட்டு வருகிறோம்’ என்று கூறிவிட்டு கொண்டு வந்திருந்த விறகுக் கட்டை���ளை தன் மகனுடைய தலையில் வைத்தார். ஒருகையில் நெருப்பையும், மறுகையில் கத்தியையும் அவர் எடுத்துக் கொண்டார்.\nபோகும் வழியில் சிறுவன் ஈசாக் தந்தையை அழைத்தான்\n“விறகு இருக்கிறது. நெருப்பு இருக்கிறது, கத்தி இருக்கிறது. பலியிடுவதற்குத் தேவையான ஆட்டுக் குட்டி எங்கே அப்பா \n“அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார் மகனே” என்று தந்தை தழுதழுத்தார்.\nஇடத்தைச் சென்று அடைந்ததும் கொண்டு சென்றிருந்த விறகுக் கட்டைகளை அடுக்கி பலித்தளத்தை உருவாக்கினார்.\n‘மகனே.. இங்கே அருகில் வா…’\nஈசாக் தந்தையின் அருகில் வந்து நின்றான். ஆபிரகாம் அவனுடைய கைகளையும் கால்களையும் கட்டினார்.\n‘அப்பா… ஏன் என்னுடைய கைகளைக் கட்டுகிறீர்கள் ’ ஈசாக் புரியாமல் கேட்டான்.\n‘கடவுள் இந்தமுறை ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கேட்கவில்லை. உன்னைத் தான் கேட்டிருக்கிறார்’ ஆபிரகாம் சொன்னார். ஈசாக் மிரட்சியுடன் தந்தையைப் பார்த்தான்.\nஆபிரகாம் ஈசாக்கைப் பிடித்து விறகின் மேல் கிடத்தினா. வானத்தை அண்ணார்ந்து பார்த்து,’ கடவுளே என் ஒரே மகனை உமக்குப் பலியிடுகிறேன். ஏற்றுக் கொள்ளும்’ என்று சொல்லிக் கொண்டே மகனை இரண்டாய் வெட்டும் நோக்குடன் கத்தியை வேகமாக இறக்கினார். ஈசாக் பயத்தில் கண்களை மூடினான்.\nதிடீரென கடவுளின் குரல் வானத்திலிருந்து புறப்பட்டது.,\nபாதி ஓங்கிய கையை ஆபிரகாம் அந்தரத்தில் நிறுத்தினார்.\n‘ஆபிரகாம். உன்னுடைய விசுவாசம் மிகப் பெரிது என்பதைக் கண்டு கொண்டேன். உன் மகனை ஒன்றும் செய்யாதே. உன் ஒரே மகனை விட அதிகமாய் நீ என்னை நேசிக்கிறாய். எனக்காக அவனைக் கொல்லக் கூட நீ தயாராகி விட்டதை நினைக்கும் போது நான் உண்மையிலேயே மிகவும் ஆனந்தமடைகிறேன். இதைவிட மேலான பக்தியை நான் எங்கு காண்பேன். இனிமேல் உன் சந்ததி எங்கும் பலுகிப் பெருகும் ‘ என்றார்.\nஆபிரகாம் மகிழ்ந்தார். ஈசாக்கின் கட்டுகளை அவிழ்த்து விட்டு அவனைக் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். பின் சுற்று முற்றும் பார்த்தார். தூரத்தில் முள் காட்டில் ஒரு ஆட்டுக் குட்டி கொம்புகள் சிக்கிக் கிடப்பதைக் கண்டார். அதைப் பிடித்து வந்து கடவுளுக்குப் பலியிட்டார்.\nநூறு வயது பொறுமைக்குப் பின் கிடைத்த மகனையும் கடவுளுக்காய் பலியிடத்துணிந்த ஆபிரகாமின் இறையச்சமும், விசுவாசமும் அவர் சந்ததியை எங்கும் பெர��கச் செய்தது. அவர் விசுவாசத்தின் தந்தை என்னும் பெயரையும் பெற்றார்.\nகி.மு : நூலில் இருந்து\nBy சேவியர் • Posted in இன்னபிற, பிற, SHORT STORIES - CHRISTIAN\t• Tagged ஆபிரகாம், கதை, கிறிஸ்தவம், பைபிள்\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nநிக் வாயிச்சஸ் – 2\nதன்னம்பிக்கை : பூமியை நேசிப்போம் \nநிக் வாயிச்சஸ் – 1\nதன்னம்பிக்கை : திடீர் பணக்காரன் \nதன்னம்பிக்கை : இளைஞனை இறுக்கும் இணைய வலை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : பூக்கள் பேசினால்...\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஇயேசு சொன்ன உவமைகள் 20 : இரு சகோதரர்கள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர் திணையான அஃறிணைகள் பன்றி புறக்கணிப்பின் பின்வாசலாய் இருக்கிறது என் வாழ்க்கை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை சகதியின் சகவாசமும் அழுக்கின் அருகாமையும் என்னை புனிதத்தின் தேசத்திலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. நான் அசைபோடாததால் என்னை அசைபோடக் கூடாதென மோசேயின் சட்டம் […]\nசீர்திருத்தச் சிலைகள் சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவ […]\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் * கிளி எனும் அடைமொழியுடன் அறியப்பட்டாலும் எங்களை அலங்காரக் கூண்டுகளில் வைத்து யாரும் அழகுபார்ப்பதில்லை. தனியே வந்தால் உங்கள் ஒற்றை மிதியில் உயிரை விடுவேன் அத்தனை பலவீனம் எனது. நான் தனியே வருவதில்லை பேரணியே எம் பலம். கணக்கற்ற படையோடு புரண்டு வரும் கார்மேகமாய் ஆர்ப்பரிக்கும் அருவியாய் தான் வருவேன். போர்க்களத்தில் யார் தான் நிராயுதபாணியா […]\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 ஒரு சின்ன விரலின் நுனியினால் என்னை நசுக்கி எறிய முடியும். மென்மையால் புரண்டு படுத்தாலே என்னைப் புதைத்து விட முடியும். நான் மென்மையானவன். ஒரு துளித் தண்ணீரில் நான் மூழ்கித் தவிப்பேன். ஒரு சிறு காற்றில் நான் பதறிப் பறப்பேன் எனினும் என்னை பெருமைப்படுத்துகிறது விவிலியம். என் செயல்களைக் கவனித்து மனிதன் ஞானம் பெற வேண்டுமென ஞானத்தின் ஞால […]\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஉயர்திணையான அஃறிணைகள் 5 ஆடு நான் தான் ஆடு பேசுகிறேன். ஆபேல் காலத்தில் என் மெல்லிய பாதங்கள் பூமியில் அசைந்தாடத் துவங்கின. அதன் பின் விவிலியத்தின் பசும்புல் வெளிகளிலும் நீரோடைகளிலும் முட் புதர்களிலும் என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பலியின் குறியீடாய், வலியின் விளைநிலமாய், நான் பயணித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆதாமின் ஆடையும் நானாயிருக்கலாம், ஆபேலின் பல […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfoundation.org/tam/contact-us/branches/", "date_download": "2020-07-05T00:24:09Z", "digest": "sha1:TB3XHD5XZSZ66G6SDRG7DFYDIRRQL7ZT", "length": 5453, "nlines": 98, "source_domain": "tamilfoundation.org", "title": "Tamil Foundation – மாநில ஒருங்கிணைப்பாளர்கள்", "raw_content": "\nகல்வியின் மூலம் சமுதாயத்தின் உருமாற்றம்\nபெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்\nதமிழ்ப்பள்ளிகளில் தலைமை மற்றும் மேலாண்மை மையம்\nமுகப்பு > தொடர்பு > மாநில ஒருங்கிணைப்பாளர்கள்\nகெடா திரு. குமரன் கோவிந்தசாமி 012-450 1574\nபினாங்கு முனைவர். பாலசுப்பிரமணியம் சிதம்பரம் 012-434 2534\nபேராக் திரு. இரவிந்திரன் இராமையா 019-426 6351\nசிலாங்கூர் திரு. கிருஷ்ணன் ஆறுமுகம் 016-917 3985\nகோலாலம்பூர் திரு. குணசேகரன் சண்முகம் 016-689 4906\nமலாக்கா திரு. மதியழகன் எல்லு 016-663 1957\nபகாங் திரு. பரசராமன் செல்வராஜூ 012-937 0462\nநெகிரி செம்பிலான் திரு. அன்பழகன் சுப்பிரமணியம் 012-238 1367\nஜோகூர் திருமதி. முனியம்மாள் முத்துசாமி\nதிரு. மணிமாறன் இராஜகோபாலு 016-742 0407\nபெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்>\nமலேசியத் செயல்திட்டக் கூட்டமைப்பு >\nபெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம்\nஎழுத்துரிமை© மலேசியத் தமிழ் அறவாரியம்.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-07-05T00:08:48Z", "digest": "sha1:MKDH6YGHZQEP6T7VCO5GWWUKVJ6TLTSO", "length": 11809, "nlines": 93, "source_domain": "athavannews.com", "title": "மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nமத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடக்கோரி காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், இஸ்லாமிய அமைப்புகள் என மொத்தம் 59 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த வழக்குகள் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது குடியுரிமை திருத்தச் சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விரிவான விளக்கங்களை அளியுங்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇதுகுறித்த விரிவான அறிக்கையை ஜனவரி 22-ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே இந்த விசாரணையை முழுமையாக முடிக்கும் வரை இந்த சட்டத்தை வைத்து மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என எதிர்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.\nஎனினும், அதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்ச���- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/05/47", "date_download": "2020-07-05T01:32:17Z", "digest": "sha1:WXBPPW6NCEBBCUDIOHX23NQSF2SGPV4J", "length": 8219, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு!", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nஜெயலலிதா சமாதியில் தியானம்: பன்னீர் கிளப்பிய பரபரப்பு\nதேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உடனடியாக சென்னைக்கு கிளம்பி வர வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து நேற்று அழைப்பு சென்றிருக்கிறது. கட்சி சார்பில் ந��ைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்வை எடப்பாடி புறக்கணித்ததும், பன்னீர்செல்வம் அங்கு பேசியதும் ஏற்கனவே அதிமுக நிர்வாகிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தகவல் ஏதும் சொல்லப்படாமல் சென்னைக்கு அழைத்ததால், மீண்டும் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தப்போகிறாரோ என்று நிர்வாகிகள் தங்களுக்குள் பேசியபடிதான் சென்னைக்கு புறப்பட்டு வந்திருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இன்று (ஜூன் 5) காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கூட தெரிவிக்காமல் மகன் ரவீந்திரநாத் மற்றும் தேனி மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மலர்த்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார் பன்னீர்செல்வம். அப்போது, தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியான நிலையில் திமுக கூட்டணி 37 மக்களவைத் தொகுதிகளிலும், 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் வென்றது. அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளையும், 1 மக்களவை உறுப்பினரையும் பெற்றது. தேர்தலில் வெற்றிபெற்ற மறுநாளே திமுக உறுப்பினர்கள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு தனித்தனியாக சென்று அஞ்சலி செலுத்தினர். அத்தோடு திமுக தலைவர் ஸ்டாலினோடு சென்றும் அஞ்சலி செலுத்தினர்.\nஅதேபோல அதிமுக சார்பாக வெற்றிபெற்றவர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் உள்பட யாருமே ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்லவில்லை. வெற்றிபெற்ற சில எம்.எல்.ஏ.க்கள் மட்டும் தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.\nபரமக்குடியில் வெற்றிபெற்ற சதன் பிரபாகர், ஜெயலலிதா நினைவிடத்தில் தனது வெற்றிச் சான்றிதழை வைத்து அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில், ‘ 9+1 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது ஜெயலலிதாவால் மட்டும்தான். தேர்தலுக்கு முன்பு வாரணாசி செல்ல தெரிந்த பன்னீர்செல்வத��துக்கு, தேனி வெற்றிக்குப் பிறகு டெல்லி செல்லத் தெரிந்த பன்னீர்செல்வத்துக்கு, சென்னையில் அருகிலிருக்கும் ஜெயலலிதா நினைவிடம் கண்ணுக்குத் தெரியவில்லையா’ என்று தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது. இந்த நிலையில்தான் தேனி அதிமுக நிர்வாகிகளை உடனடியாக அழைத்து வந்து பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தியிருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவினர்.\nஆட்சிக் கவிழ்ப்பு: பாஜகவிடம் எடப்பாடி அளித்த திமுக புள்ளிகள் பட்டியல்\nடிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்களின் செல்போன் ரிப்போர்ட்- அதிர்ந்த எடப்பாடி\nமகனை அமைச்சராக்க பன்னீரின் ஹரித்துவார் வியூகம்\nபுதன், 5 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/100", "date_download": "2020-07-05T01:59:07Z", "digest": "sha1:ZE2ZD2Q7ELMP7JAGY7AH3IUNHM5FYZMZ", "length": 6951, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/100 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n8 : என்னே யுடையானும் ஏகமாய் நின்ருனும் தன்னே யறியாத தன்மையனும் - பொன்னேச் சுருளாகச் செய்தனேய துTச்சடையான் வானேர்க் கருளாக வைத்த வவன். (92} இ-ள் : எளியேனேயும் தனக்கு அடிமையாக ஏற்றுக்கொண்ட தலைவனும் (எல்லாவுயிர்களுக்கும் உயிர்க்குயிராய் உள் நின்று அருள் சுரத்தலால்) ஒப்பற்ற தனி முதல்வகைத் திகழ்பவனும் தன்னே இன்ன தன்மையன் என யாவராலும் தெளிந்தறிய வொண் ணுத அருமை நலம்வாய்ந்தவனும் (ஆகிய இறைவன் யாவனெனின்) பொன்னேச் சுருள் சுருளாகச் செய்த மைத்தாற் போன்ற துர. செஞ்சடையுடைய வனும், .ே த. வ ர் முதலியோர்க்கு அ ரு ள் சு. த த் த ல் வேண்டித் தனது திருவருளே நிரம்ப வைத்தவனும் ஆகிய அவனே (சிவபெருமானே) எ-று. ஏகமாய் நின்ருன் ஒருவளுய் உலகே த்த நின்றன்; உயிர்களோடு ஒற்றித்துப் பிரிவற நின்ருன் எனினும் பொருந்தும், தன் னேயறியாத தன்மையன் - தன்னே இன்ன தன்மையன் என யாவராலும் அறியவொண் ணுத நிலையில் அப்பாற்பட்டு விளங்குபவன்; இனி, தன் பெருமைதான றியாத நிலேயில் தன் அடியார்களுக்கு எளிவந்தருள் புரிபவன் எனினும் பொருந்தும். இன்ன தன்மையன் என்றறியொண்ணு எம்மானே, எளிவந்த பிரானே’ என நம்பியா��ூரரும் தம்பெருமைதான வியாத் தன் மையன்காண்’ எனத் திருவாதவூரடிகளும் அருளி யன இங்குச் சிந்திக்கத்தக்கன. அவன்கண் டாய் வானுேர் பிரானுவா னென்றும் அவன் கண்டாய் அம்பவன் வண்ணன் - அவன் கண்டாய்\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tambox.site/2019/10/11/vekkai-poomani-pdf-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-pdf/", "date_download": "2020-07-05T00:26:44Z", "digest": "sha1:F272UOQ6WE455VBXGJM3RNVZQQF5CRY4", "length": 9593, "nlines": 115, "source_domain": "tambox.site", "title": "Vekkai poomani pdf - வெக்கை பூமணி.pdf - Tambox", "raw_content": "\nஅசுரன் திரைப்படத்தின் கதைக்கான வெக்கை நாவல் இதோவிருப்பமுள்ளவர்கள் படிக்கலாம், மறக்காமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்..\nஇயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் தழுவல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பார்ப்போம்.\nமுதல் அத்தியாயத்தின் முதல் பத்தியிலயே விழுகிறது வெட்டு தெறிக்கிறது ரத்தம் இது போதாதா இது வெற்றிமாறனுக்கு உகந்த கதை என்று சொல்ல. ஏன் என்று தெரியவில்லை வன்முறை அதிகமுள்ள கதைகளத்தையே இயக்குனர் வெற்றிமாறன் தேர்ந்தெடுக்கிறார்\nசிதம்பரம் என்ற பதினைந்து வயது சிறுவன் வடக்கூரான் என்றவனின் கையை தெருமுக்கில் வைத்து வெட்டுகிறான். பின்னாடி துரத்தி வருபவர்கள் மீது குண்டை வீசுகிறான். அவன் வடக்கூரானின் கையை வெட்ட என்ன காரணம் என்பதை விவரிக்கும் விதமாக நாவல் விரிகிறது.\nஇந்த நாவல் கொண்டுள்ள கருவை வைத்து இதற்குமுன் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளது என்றாலும் இது திரைப்படம் ஆக்கப்பட்டால் இயக்குனர் வசந்தபாலனின் வெயில் படமளவுக்கு பெயர் பெறும் என்பது மட்டும் உறுதி.\nஅண்ணனுடனே சுற்றித்திரிந்த சிதம்பரம், பல பஞ்சாயத்து பேசி தீர்ப்பு சொல்லும் நடுத்தர வர்க்கத்தில் ஒரு மாமா, பாசமிகுந்த அத்தை, கண்டிப்பான அய்யா, வம்பு இழுத்துக் கொண்டே திரியும் வடக்கூரான் இவர்கள் தான் நாவலின் மையக் கதாபாத்திரங்கள். இடையில் சானகி என்ற சிறுமி வந்து நம் கண்களை கலங்கடிக்கச் செய்கிறாள். குறிப்பாக சானகி, சிதம்பரம், அண்ணன் மூவரும் கோயிலுக்கு சென்று குகையில் உள்ள அய்யா – மகன் சிலையையும் அவர்ளுக்குள் உண்டான ஈகோவையும் குடல் மாலையையும் விவரிக்கும் இடம் மெய் சிலிர்த்து விடுகிறது.\nஅய்யா, சிதம்பரம், மாமா, அத்தை போன்றோர் வரும் இடமெல்லாம் குடும்ப பாசம் பொங்கி வழிகிறது. சிதம்பரம் இவர்களுக்கு கொடுத்த பிரச்சினையை அவர்கள் எப்படி சமாளித்தார்கள் வடக்கூரான் இறுதியில் உயிரிழந்தானா என்பது மீதிக்கதை.\nபடமாக எடுத்தால் வெயில், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற ஈரமும் வீரமும் நிறைந்த படைப்பாக வெளிவர வாய்ப்புண்டு. அய்யாவும் சிதம்பரமும் வரும் இடத்தில் ஆடுகளம் படத்தின் பேட்டைக் காரன் மற்றும் கே. பி. காம்பினேசனும், சிதம்பரம் மற்றும் மாமா வரும் இடத்தில் ஆடுகளம் படத்தின் கிஷோர் குமார் மற்றும் கே. பி. காம்பினேசனும் நினைவுக்கு வந்து செல்கிறது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வட சென்னை படம் தேசிய விருதுகள் வெல்கிறதோ இல்லையோ வெக்கையை தழுவலாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் நிச்சயமாக விருதுகளை அள்ளும் என்பது உறுதி\nமொத்தம் 175 பக்கங்கள் உடைய இந்த நாவலை இரண்டு நாட்களில் முடித்துவிடலாம். ஆடுகளம் படம் பார்த்த பின் வெக்கை படியுங்கள் அல்லது வெக்கை படித்த பின் ஆடுகளம் பாருங்கள். மறக்க முடியாத நல்ல அனுபலமாக இருக்கும்\nவெக்கை நாவல் இதோவிருப்பமுள்ளவர்கள் படிக்கலாம், மறக்காமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/indian-cricketer-ms-dhoni-buys-nissan-jonga-military-vehicle-019568.html", "date_download": "2020-07-05T01:51:28Z", "digest": "sha1:4LP4KD3TV6OIAR2LFROPBWKWGNHNFWDB", "length": 23777, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "சூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\n7 hrs ago சீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\n10 hrs ago தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\n11 hrs ago ஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\n12 hrs ago மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nNews நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nTechnology இந்தியா: அசத்தலான விவோY30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nMovies 18+: 'அதில்' ஆர்வமில்லாத மனைவி.. அதகளப்படுத்தும் கணவன்.. தீயாய் பரவும் வெப் சீரிஸ் ஹாட் சீன்\nSports 75,000 இருக்கைகள்.. இந்தியாவில் அமையப் போகும் உலகின் 3வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nFinance ஜூலை முதல் வாரத்தில் 5% மேல் விலை சரிந்த பங்குகள் விவரம்\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் தல... 20 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய காரை வாங்கிய டோனி... ஏன் தெரியுமா\n20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய காரை தல டோனி வாங்கியுள்ளார். அது ஏன் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மஹேந்திர சிங் டோனி. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது டோனியின் ஓய்வு குறித்தும், அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் விவாதித்து வருகின்றனர். ஆனால் தல டோனி வழக்கம் போல் எதையும் அலட்டி கொள்ளாமல் தனக்கே உரிய பாணியில் மிகவும் கூலாக இருந்து வருகிறார்.\nராணுவ சேவை மற்றும் கார் பயணங்கள் ஆகியவற்றில் டோனி தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். கிரிக்கெட்டை தவிர டோனி அதிகம் நேசிக்கும் இரண்டு விஷயங்கள் இவைதான். குறிப்பாக கார்கள் மற்றும் பைக்குகள் மீது டோனிக்கு உள்ள காதலை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. மிகவும் விலை உயர்ந்த மற்றும் அரிதான பல கார், பைக்குகள் அவரது வீட்டில் உள்ளன.\nடோனியின் பைக் கலெக்ஸன் என எடுத்து கொண்டால், கான்ஃபெடரேட் ஹெல்கேட் எக்ஸ்132, கவாஸாகி எச்2, டுகாட்டி 1098, கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்14ஆர், ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய், பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை டோனி வைத்துள்ளார். மேலும் யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் ஆர்டி350 உள்ளிட்ட பைக்குகளும் டோனியிடம் உள்ளன.\nஇதில், யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் ஆர்டி350 ஆகியவை டோனியின் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. தல டோனியின் பைக் கலெக்ஸனை போலவே, அவரது கார் கலெக்ஸனும் மிகவும் பெரியதுதான். ஹம்மர் எச்2, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ, லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2, ஆடி க்யூ7 உள்ளிட்ட பல்வேறு கார்களை தல டோனி வைத்துள்ளார்.\nஇதுதவிர டோனி சமீபத்தில் ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் (Jeep Grand Cherokee Trackhawk) கார் ஒன்றையும் புதிதாக வாங்கியுள்ளார். இதன் விலை 1.60 கோடி ரூபாய் என தகவல்கள் கூறப்படுகிறது. இந்த காரில், 6.2 லிட்டர் ஹெல்கேட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 707 பிஎச்பி பவரையும், 875 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த சூழலில் தற்போது மேலும் ஒரு கார் ஒன்றை டோனி தற்போது வாங்கியுள்ளார். நிஸான் ஜோங்கா 1 டன் (Nissan Jonga 1 Ton) கார்தான் டோனி வீட்டின் தற்போதைய புது வரவு. இது ஒரு காலத்தில் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்த வாகனத்தை இந்திய ராணுவம் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது.\nMOST READ: 2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா\nஅதன்பின் சேவையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது நாட்டையும், ராணுவத்தையும் நேசிக்கும் டோனியின் கைகளுக்கு அது வந்து சேர்ந்துள்ளது. டோனி புதிதாக வாங்கியுள்ள இந்த வாகனத்தின் வயது 20 ஆண்டுகள் எனவும், அவர் இதனை பஞ்சாபில் இருந்து வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த கார் கடந்த 1999ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nMOST READ: 2 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பெற்ற நடிகை ஸ்ரீதேவி மகள்... விலையை விடுங்க... இந்த கனெக்ஸன்தான் ஹைலைட்\nடோனி வாங்கியுள்ள நிஸான் ஜோங்கா கார், பிரகாசமான பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்துடன் ராஞ்சி நகர வீதிகளையும் டோனி வலம் வந்துள்ளார். குறிப்பாக ராஞ்சியில் தனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு தல டோனி வந்தபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ஆனால் அவர்களை டோனி ஏமாற்றவில்லை.\nMOST READ: அடேங்கப்பா... 2,400 கிமீ ரேஞ்ச்... எலெக்ட்ரிக் கார்களுக்கான ஃப்யூவல் செல்லை உருவாக்கிய எஞ்சினியர்\nஅவர்களுக்கு ஆட்டோகிராப்களை வழங்கியதுடன், செல்பி புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்துள்ளார். இந்த வாகனம் மிகவும் பிரம்மாண்டமானது என்பதால், ரசிகர்கள் நிச்சயமாக வியந்து போயிருப்பார்கள். அத்துடன் இது ராணுவ வாகனம் என்பதால், இந்திய சாலைகளில் நிஸான் ஜோங்கா பிரம்மாண்ட காரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது.\nஇதுவும் கூட ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்திருக்கும். இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பதால்தான் டோனி இந்த காரை வாங்கியிருப்பதாக தெரிகிறது. அத்துடன் அவர் அரிதான கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ராணுவம் மற்றும் கார்களை டோனி எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.\nசீஸ் செய்யப்பட்ட வண்டிகளை அவசர அவசரமாக திரும்ப ஒப்படைக்கும் போலீஸ்... காரணத்தை கேட்டு சிரிக்க கூடாது\nரேட் 500 ரூபாய் கூட வராது... ரொம்ப சீப்... உங்கள் காரில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆக்ஸஸெரிகள் இவைதான்\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nசெகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க\nஹோண்டா இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ\nதிடீர் சம்பவத்தால் உயிரிழந்த டிரைவர்... காரணம் தெரிந்தால் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கற ஆசையே போயிரும்\nஸ்மார்ட்-ஆக மாறிய குஜராத் பஸ்கள்... பயணிகளுக்கு அதிநவீன வசதிகள் அறிமுகம்... என்னென்ன தெரியுமா\nபெட்ரோலுக்கு பதில் பாடி ஸ்பிரே அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் அடுத்து நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம் இத நீங்க நம்பவே மாட்டீங்க\n22 லட்ச கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன... அதிரடி முடிவை கையில் எடுத்த வால்வோ...\n1,000 ரூபாய்க்குள் கிடைக்கும் கார் ஆக்ஸஸெரிகள்... இதோட ஸ்பெஷாலிட்டி தெரிஞ்சா உடனே வாங்கீருவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகேடிஎம் 390 அட்வென்ஜெர் பைக்கின் போட்டி மாடல்... 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் சோதனை ஓட்டம்...\nமாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்\nஎலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க தயாராகும் மும்பையை சேர்ந்த நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2020/06/02/", "date_download": "2020-07-05T00:53:40Z", "digest": "sha1:M3TCEWZFZK765E67ZSZHTDVLCTIOCAUE", "length": 12814, "nlines": 91, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "June 2, 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபகத் சிங் சகோதரியின் மரண செய்தியை மறைத்த ஊடகங்கள்\nபகத் சிங்கின் சகோதரி கடந்த மே 30ம் தேதி மரணம் அடைந்ததாகவும் அது பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பகத் சிங்கின் சகோதரி படம் என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “சுதந்திரத்திற்கு உயிர் நீத்த பகத் சிங்கின் சகோதரி பிரகாஷ் கயுர் 30-5-2020 இயற்கை எய்தினார். துரதிஷ்டவசமாக இந்த தேசிய குடும்பத்தைச் […]\nமோடிக்கு மேக்கப் செய்தபோது எடுத்த வீடியோவா இது\nமக்கள் வரிப் பணத்ததை மேக்அப் போட ஊதாரித்தனமாக செலவு செய்த பிரதமர் மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகு சிலை வைக்க அளவு எடுத்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எனக்கு தெரிந்து இந்த உலகத்திலேயே நாட்டு மக்களின் பணத்தை இப்படி ஊதாரி […]\nஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன் இல்லை; முழு விவரம் இதோ\n‘’ஜெயலலிதா உடன் இருப்பவர் நிர்மலா சீதாராமன்,’’ என்று கூறி ஒரு வைரல் புகைப்படம் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’ஜெயலலிதாவுடன் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்,’’ என்று கூறி பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஜெயலலிதா பிறந்தது கர்நாடகாவில், நிர்மலா சீதாராமன் பிறந்தது மதுரையில். இதுதவிர, இருவருக்கும் இடையே 11 ஆண்டுகள் வயது வித்தியாசம் […]\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை ���ீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது வேலூர் இரும்பு பாலத்தின் பெருமை என்று பகிரப்படும்... by Chendur Pandian\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayvanni.com/author/lavan/", "date_download": "2020-07-04T23:34:51Z", "digest": "sha1:F7OWRJVQWNWSSOXJRSSU3BMHH62PPIGP", "length": 5724, "nlines": 101, "source_domain": "todayvanni.com", "title": "கபிலன், Author at Today Vanni News", "raw_content": "\nஒய்யாரமாக படுத்தபடி இளசுகளை சூடேற்றிய தனுஷ் பட நடிகை\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள்\nவடக்கு கிழக்கு மக்கள் எம்மை எப்போதும் கை விடப்பட மாட்டார்கள்\n2,072ஆக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\nசிறைச்சாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1,102 கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்\nகிளிநொச்சியில் அதிவேகத்தில் பறிபோன இளைஞனின் உயிர்\nயாழில் வாங்கிய கடனுக்கா மனைவியை கிழவனுக்கு விற்ற கணவன்\nசீனப் பெண்கள் இருவர் கைது\nபிரான்ஸில் கொரோனாவிற்கு பலியான யாழ் இளைஞன்\nபிரித்தானியாவில் காலையில் நடைப்பயிற்சிக்கு சென்ற இளம்பெண் மாயம்\nஒய்யாரமாக படுத்தபடி இளசுகளை சூடேற்றிய தனுஷ் பட நடிகை\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nபிரபல பாலிவுட் நடிகையும் தனுஷின் அம்பிகாபதி படத்தில் நடித்தவருமான சோனம் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் செம ஹாட்டான போட்டோவை போட்டு வைரலாக்கி வருகிறார். மற்ற...\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nஇலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான...\nவடக்கு கிழக்கு மக்கள் எம்மை எப்போதும் கை விடப்பட மாட்டார்கள்\nஇலங்கை செய்திகள் கபிலன் - July 4, 2020 0\nகடந்த ஜனாதி��தி தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கு - கிழக்கு மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/life-is-beautiful-3660113", "date_download": "2020-07-04T23:41:06Z", "digest": "sha1:IXBQ2XVTPAZ2Y4ZT4Q6M3PIOT25UCHQ4", "length": 9056, "nlines": 190, "source_domain": "www.panuval.com", "title": "லைஃப் இஸ் பியூட்டிஃபுல் - யுகன் - நற்றிணை | panuval.com", "raw_content": "\nCategories: சினிமா , திரைக்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nயுகன் சினிமா தெரிந்தவர். முதல்தரமான சினிமாவை. இரண்டாம் தரங்களை ரசிக்க மறுப்பவர். அது அவருக்கு அவஸ்தை. நல்ல சினிமா பார்ப்பது, படைக்கவேண்டும் என்பது அவரது வாழ்வின் பயன். அவர் பார்த்து ரசித்த சில படங்களைத் தமிழ்நிலம் ரசிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதை முன்னிட்டே ஏற்கனவே சினிமா பாரடைசோ, சில்ட்ரன் ஆஃப் ஹெவன் ஆகிய படங்களின் திரைக்கதைவசனத்தை தமிழுக்குத் தந்தார்.இப்போது லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைத் தருகிறார்.\nகதை, கட்டுரை , இயக்குனரின் நேர்காணல் என ஒரு படம் பற்றிய முழுமையான சித்திரம் இந்த புத்தகம்...\nகதை, கட்டுரை , இயக்குனரின் நேர்காணல் என ஒரு படம் பற்றிய முழுமையான சித்திரம் இந்த புத்தகம்...\nஸ்பிரிங்.. சம்மர்.. ஃபால்.. விண்டர்.. அண்டு ஸ்பிரிங்\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\n101 திரைக்கதை எழுதும் கலை\nஎன்னைக்கு பிலிமு போய் டிஜிட்டல்ங்கிற மயிரு வந்திச்சோ அன்னைக்கு செத்தது சினிமா. கண்டவனெல்லாம் படமெடுக்க வர்றான். க்ளோஸ் எதுக்கு, மிட் எதுக்கு, வைட் எது..\nஅபிலாஷின் இந்த நூல், 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலு..\nநினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts )\nஅ. முத்துலிங்கம் கட்டுரைகள் ( 2-Parts ) :முத்துலிங்கத்தின் படைப்புகள் ஏன் மகத்தானவைகளாக எனக்குத் தோன்றுகின்றன அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப..\nஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு : 1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 5..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Genocide.html", "date_download": "2020-07-05T01:10:57Z", "digest": "sha1:Q2CC6G4VETO2AR3OSFJ2F7U34MYJPNR2", "length": 9605, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "வந்தாறுமூலை படுகொலை நினைவேந்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / வந்தாறுமூலை படுகொலை நினைவேந்தல்\nமுகிலினி September 05, 2019 மட்டக்களப்பு\n1990ம் ஆண்டு மட்டக்களப்பில் பரந்தளவில் நடைபெற்ற இனக்கலவரத்தில், பல தமிழ் மக்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தனர். அதே ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி அவ் அகதி முகாம், இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட முஸ்லீம் ஆயுதக்குழுக்களாலும் சுற்றிவளைக்கப்பட்டது.\nஇச் சுற்றிவளைப்பில் 150 க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கென வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என இன்று வரை அவர்களின் உறவுகளுக்கு தெரியவில்லை. இராணுவத்தினருக்கு எதிரான பல்வேறு சாட்சியங்கள் இருந்தும் இன்றுவரை காணாமலாக்கப்பட்டாேரின் உறவினர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது.\nஇவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைத்து, இன்று (2019.09.05) கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில், காணாமல் பாேனவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பலர் இணைந்து வந்தாறுமூலை படுகொலை நாளினை நினைவுகூர்ந்தனர்.\nஇவ் நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/to-submit/", "date_download": "2020-07-05T00:10:25Z", "digest": "sha1:USQFU4M6OB7XSIB3WYMA3FJBHKP67ROY", "length": 9780, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "to submit | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎஸ்ஆர்எம் குழுமம் இலவச கல்வி: சான்றுகளை சமர்பிக்கத் தயாரா\nசென்னை எஸ்ஆர்எம் குழுமம் மூலமாக ஆண்டு 2500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளது. அதுகுறித்த சான்றுகளை அளிக்க தயாரா\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\n‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…\nபயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து…\nவெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\n12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பைக்கில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளி… இது திருப்பூர் அவலம்…\nகோவை: கொரோனாதொற்று பாதிக்கப்பட்ட நபர், மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் புக் செய்து காத்திருந்த நிலையில், 12மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11419", "date_download": "2020-07-05T00:15:10Z", "digest": "sha1:Y76M45NWB2EEZSTZXLZOY244Z74A6JD2", "length": 9741, "nlines": 276, "source_domain": "www.arusuvai.com", "title": "காரட் பாயசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகாரட் - 1 பெரியது,\nபால் - 1/4 லிட்டர்,\nசர்க்கரை - 1/2 டம்ளர்,\nநெய் - 2 தேக்கரண்டி.\nகாரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும் (சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோஅவனில் 5 நிமிடம் வைத்தும் வேக வைக்கலாம்).\nநெய்யில் முந்திரி வறுத்து எடுத்துக் கொண்டு, அரைத்த விழுது சேர்த்து வதக்கி பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.\nவறுத்த முந்திரி, தூளாக்கிய ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.\nசூடாகவோ, குளிர வைத்தோ சாப்பிடலாம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-07-05T01:43:27Z", "digest": "sha1:7LFLPQHFAD5YD4ZQ3PGLYBQ6PZJB6PSO", "length": 10495, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன? இதோ காட்டிக்கொடுக்கும் நகங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉங்கள் உடம்பில் என்னென்ன நோய்கள் உள்ளன\nநகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.\nஇதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது.\nநகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு.\nஇதில், மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயப்பகுதியை போன்றது. இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கின்றன.\nமேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிபுற நகங்களாக இருக்கும், நெயில் பிளேட் கழிவுபொருள் எ���்பதால், அது வளர ஆக்ஸிஜன் தேவையில்லை.\nஆனால், உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்ஸிஜன் அவசியம்.\nஇது, சுவாசிப்பதன் மூலம் பெறும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. இதில், கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.\nநகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றுகின்றன. நகங்கள் நமது உடலின் நிலையை வெளிகாட்டும் மானிட்டர் போல செயல்படுகின்றன.\nநகங்கள், விரலுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தை கொண்ட நகங்கள், விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.\nபொதுவாக, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நிறம் மாறுபடும் பட்சத்தில், நோய் அறிகுறிகளை அறியலாம். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.\nசிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து, பாதி சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.\nஇதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.\nநாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு, நகங்கள் வளைந்து இருக்கும். இரத்த சோகை ஏற்பட்டு, இரும்புசத்து குறைவாக இருந்தால், நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.\nசர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகங்கள் வெண்திட்டுக்களாக காணப்படும்.\nமங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாக காட்டும். நகங்களின் நுனிப்பகுதிகளை முழுமையாக வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியினை ஏற்படுத்தும்.\nநகத்தினை பற்களால், கடிக்க கூடாது. இதனால் உடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன.\nசாப்பிட்ட பின்பு, கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.\nபளபளப்பாக இருக்க வேண்ட���மெனில், காய், கனிகள் உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால்நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.\nரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.\nஇரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகிறது.\nஇரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.\nஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி -12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2006/04/blog-post.html", "date_download": "2020-07-04T23:58:39Z", "digest": "sha1:SGRHMLGDYZN4FMPMQTWZCE3XQJ3EIYTK", "length": 29994, "nlines": 167, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "பிரிவென்னும் மருந்து - Being Mohandoss", "raw_content": "\nIn இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை\nஅப்படியொரு சம்பவம் நடக்குமென்று யாரும் அதற்கு முன்னர் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால் நடந்தது. நன்றாக நினைவில் இருக்கிறது அந்த ஒன்றிரண்டு மாதங்கள், ஒவ்வொன்றும் பசுமையாக இன்று நினைத்துப்பார்க்கும் பொழுது சிரிப்பாக வந்தாலும் அன்றைய என்னுடைய நிலைமை எனக்குத் தெரிந்துதான் இருந்தது.\nஇனிமேல் முடியாது என்பதான ஒரு நிலைக்கு நானும் வந்திருந்தேன், அகிலாவும் வந்திருந்தாள். நாங்கள் நடத்திக்கொண்டிருந்த நாடகத்திற்கும் ஒரு முடிவு வேண்டுமே. அந்த நாளும் வந்தது.\n\"மோகன் உங்கக்கிட்ட ஒரு விஷயம் தனியா பேசணும்.\"\nயார் முதலில் இந்தப் பிரச்சனையை ஆரம்பிப்பது என்று குழம்பிக்கொண்டிருந்த நிலையில் என்றைக்கும் போல் அவள்தான் ஆரம்பித்து வைத்தாள். அவள் ஒரு இரவு பீடிகை போட எனக்கும் அவளிடம் கொஞ்சம் பேசவேண்டியிருந்ததால்,\n\"இங்கப்பாருங்க இதுக்கு மேல என்னால முடியாது, வாழ்க்கையில ஒரு தப்பு பண்ணிட்டேன். அதென்ன அவ்வளவு பெரிய தப்பா, நீங்க யாரையாவது இதுக்கு முன்னாடி காதலிச்சிருக்கிறியான்னு கேட்டப்ப, ஆமாம்னு சொல்லாம இல்லைன்னு சொல்லிட்டேன் அவ்வளவுதான் நான் செய்தது. அன்னிக்கே ஆமாம்னு சொல்லித் தொலைத்திருக்கணும். உங்களைப் பத்தி கொஞ்சம் தெரியும். ���னா இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமாத்தான் தெரியும்.\nஉங்களுக்கு என்ன தெரியணும் நான் யாரையாவது காதலிச்சேனான்னு தானே, ஆமா ஒரு மடையனை காதலிச்சேன் வேற யாரும் இல்லை என் மாமா பையன்தான் அது. அதுவும் நானா ஆரம்பிச்சது கிடையாது. அவனை தான் எனக்கு கட்டுறதா இருந்தாங்க அதனால கொஞ்சம் பழக்கம் அவ்வளவுதான். அது காதலான்னு கேட்டீங்கன்னா தெரியலை. ஏன்னா எனக்கு காதலோட அளவுகோள்கள் தெரியாது. ஆனா அவனைப் பார்க்கணும்னா ரொம்ப பிடிக்கும். அவன்கிட்ட பேசகிட்டிருக்கணும்னு தோணும். அதுக்காகவே அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். அவ்வளவுதான். வேற எந்த மாதிரியான தொடர்பும் எனக்கும் அவனுக்கும் கிடையாது. அது பத்திய சந்தேகம் உங்களுக்கு இருக்காதுன்னு தெரியும். உங்களைப் பொறுத்தவரை நான் பொய் சொன்னது தான பெரிய பிரச்சனை.\nஇப்ப சொல்றேன் ஆமாம் அவனை காதலிச்சேன். ஆனா அதுக்காக இப்ப வருத்தப்படலை. அன்னிக்கு நடந்தது நடந்தது தான். இன்னிக்கு அவன் மேல ஒரு துளி கூட ஆசையே வேற எந்த எழவுமோ இல்லை.\nவரதட்சணை கம்மியாக் கொடுப்பாங்கன்ற ஒரே காரணத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் போனவன் அவன், உங்க அம்மா சொன்னாங்கங்கிறதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டவர் நீங்க, அதுவும் ஒரு பைசா வாங்காமல், அவனைப் பற்றிய நினைப்பையெல்லாம் தூக்கியெறிந்து பலவருஷம் ஆச்சு, முதல் காதல் கடைசி வரைக்கும் அழியாது அது இதுன்னு சும்மா சொல்லுவாங்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என் விஷயத்தில். உங்கக்கூட அவனை கம்ப்பேர் பண்றதைக் கூட தப்பா நினைக்கிறேன் நான். \"\nகொஞ்சம் நிறுத்து முச்சு விட்டுக் கொண்டவள்,\n\"ஆனால் இந்த ஒரு மாசமா நீங்க பண்ணது இருக்கே, அப்பப்பா என்னால் தாங்க முடியலை சாமி. உங்க பொண்டாட்டி தானே நான் இரண்டு வருஷம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை ஏண்டி அப்படியா உன் மாமாப் பையனை காதலிச்சியான்னு நேரடியா கேட்டிருக்கலாம்ல. அதுக்குள்ள என்னென்ன பிரச்சனை, ஒரே நாள்ல பேசுறது முழுசா நிறுத்திக்கிட்டு, நான் ஏதாவது பேசினால் பதிலும் பேசாமல், எவ்வளவு கொடுமை. சரி எப்பவாவது இதுக்கு முன்னாடி இப்படி நடந்திருந்தா கூட பரவாயில்லை, முந்தானையை பிடிச்சிக்கிட்டு பின்னாடியே அலையற புருஷன் ���ரே நாளில் பேசுறதை முழுசா நிறுத்திட்டா பயம் வராதா நான் எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா, உங்களுக்கு உடல்நிலையில ஏதாச்சும் பிரச்சனையா இல்லை.\nஅத்தம்மாக்கு ஏதாச்சும் உடம்புக்கு சரியில்லையா ஒன்னுமே புரியலை. இதில நான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போல் பெரிய பார்வை வேறு, உங்க அம்மாக்கிட்ட சொல்லும் சில வார்த்தைகளிலும் பொடிவைத்து பேசி, நான் சாதாரணமா சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் வேற அர்த்தத்துல தப்பா புரிஞ்சிக்கிட்டு, பெரிய கொடுமை பண்ணீங்க நீங்க, ஆபிஸில் வேலையே செய்யலை நான், எப்பப்பாரு அழுதுக்கிட்டேயிருக்கிறதப் பார்த்து பக்கத்தில் வேலை செய்றவங்கெல்லாம் விசாரணை வேற, இந்த கடைசி ஒரு மாசம் தூங்கியிருப்பேன்னு நினைக்கிறீங்க. ஒரு மணிநேரம் கூட தூக்கம் வரலை. நான் உண்மையிலேயே உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது ஆயிருச்சுன்னே நினைச்சேன்.\nநேத்திக்கு எதேச்சையா நீங்க எங்க சொந்தக்காரர் ஒருவரை பார்த்ததாகச் சொல்ல, நான் அவருக்கு போன்போட்டு கேட்டதும் தான் விஷயமே புரிஞ்சிச்சு, அவரு பாவம் பயந்திட்டார் நாம ரொம்ப அன்னியோன்யமா இருக்கிறதப் பார்த்துட்டு நான் முன்னமே இதைப்பத்தி பேசியிருப்பேன்னு நினைச்சி சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் வந்துச்சே கோபம் உங்கமேல, இந்த சின்ன விஷயத்தக்கா இப்படி ஒரு டிராமா பண்ணீங்கன்னு பளார் பளார்னு கன்னத்துல அறையணும்னு நினைச்சேன். ஆனா முடியலை. என்னால புரிஞ்சிக்க முடியுது உங்களுடைய எந்த விஷயத்தையும் என்கிட்டேர்ந்து நீங்க மறைச்சதில்லை, இது நான் மறைச்சிட்டேங்கிறதால வந்த கோபம், புரியுது. ஆனாலும் நீங்க பண்ணது ரொம்ப அதிகம்.\nஇப்ப உங்களைப் பார்த்தால் அந்த பழைய முகம் ஞாபகம் வரவேமாட்டேங்குது. என்னை முறைக்கிற எதையும் சந்தேகமாப் பார்க்கிற, இப்ப இருக்குற இந்த புதிய முகம்தான் ஞாபகத்துக்கு வருது. அதனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன், நான் கொஞ்ச நாளுக்கு எங்க அம்மா வீட்டுக்கு போறேன். நீங்க பண்ணதுக்கும் நான் பண்ணதுக்கும் சேர்த்து நான் கொடுத்துக்குற, கொடுக்குற தண்டனை இதுதான். உங்களை பிரிஞ்சி உங்கக்கூட பேசாம இருக்குறதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் எனக்கு நான் கொடுக்கும் அதிகபட்ச தண்டனை, அப்படியே உங்களுக்கும் இந்த பிரிவு நம்ம இரண்டு பேரையும் பத்திய நல்ல விஷயங்களை நினைவுக்கு க���ண்டுவர உதவும் உதவணும். நான் வர்றேன்.\"\nஅவள் வெளியே சென்று கொண்டிருக்க எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திருமணம் முடிந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் முடிந்திருக்குமென்று நினைக்கிறேன், எதிர் எதிரான கருத்துக்கள் கொண்டிருந்தாலும். ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால் நானோ இல்லை அகிலாவோ சுலபமாக விட்டுத்தந்து விடுவோம் என்பதால் எப்பொழுதுமே பிரச்சனைகள் பெரிதாக ஆனதில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை கொஞ்சம் சிக்கலானது, என்னைப் பொறுத்தவரை என் மனைவியிடம் இருந்து நான் எதை எதிர்பார்க்கவில்லையோ அது நடந்திருந்ததால்; என்னால் இந்தப் பிரச்சனையில் விட்டுத்தர முடியவில்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பே நான் அவளிடம், நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று கேட்டிருந்தேன்.\nஅவள் இல்லையென்று சொன்னதை முழுமனதோடு நம்பியிருந்த காரணத்தால், ஒரு முறை எதேச்சையாக பார்த்த என் தூரத்து உறவினர், அகலாவிற்கும் அவள் மாமா பையனுக்கும் நிச்சயம் செய்வதாய் இருந்ததாகவும், இருவரும் கொஞ்சம் அன்யோன்யமானவர்கள் என்றும் பின்னர் ஏதோ ஒரு பிரச்சனையால் அந்த நிச்சயமும் திருமணமும் நடக்கவில்லையென்றும் சொல்ல எனக்கு இந்த விஷயம் தெரியாமல் இருந்தது\nமனதிற்கு கொஞ்சம் கனமாகத்தான் இருந்தது.\nஎவ்வளவுதான் மறக்க நினைத்தாலும் அந்த விஷயத்தை சுத்தமாக மறக்கவே முடியாமல் அவளிடம் கேட்கவும் முடியாமல் எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. நான் இதுவரை அவளிடம் எதையுமே மறைத்ததில்லை அதைத்தான் நானும் அவளிடம் எதிர்பார்த்தேன். அவள் இந்த விஷயத்தில் பொய் சொல்லியிருந்தது என்னில் அதிக கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவள் வீட்டைவிட்டு போய்விடுவாள் என்பதையெல்லாம் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் அவள் சொன்னதைப் போல எங்களிடம் ஏற்பட்டிருந்த இந்த ஒன்றிரண்டு மாத வித்தியாசங்களை இந்த பிரிவு சரிசெய்துவிடுமென்றால் சரிதான் என்றே நானும் நினைத்தேன்.\nமுதலில் சில மாதங்களுக்கு அகிலாவை நான் பார்க்கவேயில்லை, எனக்கே கூட ஆச்சர்யம் தான் ஆனால் அவள் வேண்டுமென்றே என்னை சந்திப்பதைத் தவிர்த்துவந்தாள் என்று மட்டும் தெரிந்திருந்தது. சிலசமயம் அவள் வீட்டிற்கே கூட சென்றிருந்தேன். அவங்கம்மாவும் தங்கை ஜெயஸ்ரீயுமே பேசி திருப்பி அனுப்பிவைத்தார்கள். அலுவலகத்திற்கு தொலைபேசினாலும் பேசாமல் தவிர்த்துவந்தாள். பின்னர் நானும் அவளாய் வழிக்கு வரட்டும் என்று விட்டுவிட்டேன். பின்னர் சாயங்கால வேளைகளில் அவளாகவே வீட்டிற்கு வரத்தொடங்கியிருந்தாள். வந்தாளும் என்னுடன் பேசமாட்டாள் அம்மாவிடம் சென்று பேசிக்கொண்டிருப்பாள், அம்மாவிற்கு அவள் மீது கோபமிருந்தாலும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் பேசிவந்தார்கள். அந்த சமயங்களில் மாலை நேரங்களில் காப்பி கொண்டுவந்து கொடுப்பாள், அதுதான் எனக்கும் அவளுக்குமான தொடர்பாக இருந்தது. எனக்கு இந்தப் பிரச்சனையின் ஆரம்பத்திலேயே முழுப்பிரச்சனை என்னுடையது தான் என்று தெரிந்தாலும் என்னால் அவள் பக்கத்தில் இருந்த தவறை ஒப்புக்கொள்ள முடியவேயில்லை,\nஆனால் இப்பொழுது அவள் என்னிடம் செய்து கொண்டிருந்தது கொஞ்சம் கொடுமையான விஷயம். கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் வரை வந்திராத ஒரு விரக்தி, சில மாதங்களாக என்னில் வரத்தொடங்கியிருந்தது, அது என் அலுவலக வேலையை பெரிதாக பாதிக்கத்தொடங்கியிருந்தது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலையிலேயே வந்துவிடுவாள், அம்மாவுடன் கோயிலுக்கு செல்வது இன்னபிற விஷயங்களில் உதவுவது என்று இருந்தாலும் பெரும்பாலும் என்னுடன் பேசமாட்டாள் என்றால் முழுவதுமாக என்று சொல்லமுடியாது. ஏதாவது இரண்டொறு வார்த்தைகள் வரும் அவ்வளவுதான். ஆனால் எக்காரணம் கொண்டும் வீட்டில் தங்கமாட்டாள், இரவு வீட்டிற்கு சென்றுவிடுவாள், பலசமயங்களில் என்னையே கொண்டுவந்து விடவும் சொல்வாள். இதெல்லாம் அந்த ஒன்றிரண்டு மாதங்கள் நான் செய்ததற்கான தண்டனையாக நான் முழுமனதாக ஏற்றுக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் சாதாரணமாக பேசத்தொடங்கியிருந்தோம்.\nஅதன் பிறகு நடந்தது தான் எங்கள் வாழ்க்கையின் பொற்காலங்கள். திருமணம் செய்துகொண்டு இரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் காதலிக்கத் தொடங்கியிருந்தோம். எங்கள் வாழ்க்கையில் ஒருமுறை நடந்த இந்த சம்வத்தால் நாங்கள் இன்னும் இன்னும் அன்யோன்யமாகியிருந்தோம். நானும் அவளும் மாற்றி கடிதம் எழுதியது, ஐஸ்கீரிம் பாரில் ஐந்து மணிநேரம் சாப்பிட்டது. அலுவலகத்தை கட்டடித்துவிட்டு, சினிமாவிற்குப் போனது. கொழுத்தும் பன்னிரெண்டு மணிவெய்யலில் கடற்கரை மணலில் உட்கார்ந்து கதையடித்துக் கொண்டிருந்தது. இப்படி காதலர்களாக இர��ந்து செய்ய முடியாததை கல்யாணத்திற்கு பிறகு செய்துகொண்டிருந்தோம். ஒரு வருடம் போல் தாம்பத்யம் இல்லாததை இப்படி சில சில சில்மிஷங்கள் செய்து சரிசெய்து கொண்டிருந்தோம்.\nபின்னர் ஒரு வழியாக சமாதானம் ஆகி வீட்டிற்கு வந்ததும், இருவீட்டாரின் கண்டிப்பான உத்தரவின் பேரில், இங்கே கட்டடித்துவிட்டு செய்து வந்ததை, லீவெடுத்து மணாலியில் செய்யச் சென்றோம், குழந்தைக்காக வேண்டி. கழுதை வயதான பிறகு காதல் செய்ய ஆரம்பித்தாலும் நீண்ட யோசனைகளுடன், முழுவதும் தீர்மானிக்கப்பட்டபடி, எங்கள் இரண்டாவது தேனிலவு மணாலியில் முடிந்த பத்தாவது மாதத்தில் அகிலா எதிர்பார்த்தபடி, நான் எதிர்பாரதபடி பிறந்த ஆண்குழந்தைக்கு ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்த பவானி என்ற பெயரையும் வைத்தோம்.\nஇப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை\nபிரிவென்னும் மருந்து பூனைக்குட்டி Sunday, April 16, 2006\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\n“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pidhattral.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-05T01:09:54Z", "digest": "sha1:HL7BROFW7DDU4S5ZCAGLXCSTB7KAJE6M", "length": 11744, "nlines": 158, "source_domain": "pidhattral.wordpress.com", "title": "கவிதை | பிதற்றல்...", "raw_content": "\nபடித்ததில் பிடித்தவை, சுவைத்ததில் ரசித்தவை, எனக்குள் வெடுக்கென கோபம் எழச்செய்தவை…\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அறிமுகப்பதிவு கவிதை குழந்தை வளர்ப்பு சாப்பாடின்றி வேறில்லை சிறுகதை பிதற்றல் விமர்சனம் Podcasts\nPosted: திசெம்பர் 30, 2010 in கவிதை\nசென்ற வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ பார்த்தேன். பெண்ணியம் என்ற தலைப்பில், பெண்ணியவாதி��ளுக்கும் , பெண்ணியத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையே ஆன விவாதம்.\nசல்மா மற்றும் ஓவியா அவர்களின் வார்த்தைகள் பெண்ணடிமைக்கு சாட்டையடி. எனினும் சமூகத்தில் பெண்ணியத்திற்கு ஆதராவாகவும் எதிராகவும் பேசும் ஆண்கள் இருக்கையில், விவாதத்தில் ஒருவர் கூட பங்கேற்காதது வருத்தமே.\n“பெண்ணியவாதிகள் குடும்பத்திற்கு உகந்தவர்கள் அல்லர்”, என பேசும் ஆண்கள், ‘சமூகக் கோட்பாடு’, ‘கலாச்சாரம்’ போன்ற ஆயுதங்களால், அவர்கள் வீட்டுப் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கின்றனர்.\nஅப்பெண்களும் தம் அடிமை நிலை அறியாது, பெண்ணியம் என்பதையே ஒரு இழுச்சொல்லாக பார்க்கின்றனர்.\nஇத்தகைய பெண்களின் பின் மறைந்து நின்றபடி குளிர்காயும் கோழைகளுக்கு….\n“தொங்கத் தொங்க தாலியோட நடந்து வந்தா…அந்த அம்மனே நேருல வந்தா மாதிரி இருக்கு”, என நீ கூற,\nகுனிந்த தலை நிமிராமல் வெட்கத்துடன் சிரித்தாள் அவள்;\n“அடக்கி வச்சோம்ல…எவன் இனி route உட நெனைப்பான்”, என நிம்மதி பெருமூச்சு விட்டாய்\n“Housewife தான”, என நண்பன் கூற,\n“homemaker னு சொல்லு டா”, என்றாய்;\nஅவள் ‘food-maker ‘ ஆக மட்டும் அடுப்படியில் தேங்கிக்கிடக்க,\n‘Pleasure taker ‘ ஆக ஒரு துரும்பும் அசைக்காமல் பல்சுவை உணவினை அனுபவித்தாய்\n“வீட்ல எப்படி இருக்காங்க”, என பெரியவர் விசாரிக்க,\n“எங்க வீடு மகாலட்சுமிங்க அவ”, என பெருமிதத்துடன் கூறியபடி அவள் பெயர் கொண்ட கடனட்டையை சட்டைப்பையினுள் திணித்தாய்\nவீட்டுவேலைகளை அவள் கவனிக்க, நீ நண்பர்களுடன் கும்மாளம் அடித்தாய்;\n“அவளுக்கும் தோழிகள் உண்டு; அவர்களுடன் நேரம் செலவழிக்க ஆசையும் உண்டு”, என்ற யதார்த்த கருத்துக்கு,\n“அதுதான் நான் இருக்கேன்ல…அவளுக்கு துணையா”, என உளறினாய்\nமாதம் பத்து சுமந்து, குழந்தையை ஈன்றெடுத்து, அதற்கு சகல விதமான தேவைகளையும் பூர்த்தி செய்பவள் அவள்;\n“உங்க contribution என்ன சார்”, என்றால்,\n“என்ன பேசறீங்க…ஆம்பிளை சிங்கம் நான் இல்லேனா அந்த சிங்கக்குட்டி எப்படி சார்”, என வாய் சௌடால் விட்டாய்\nவேலையிலிருந்து வந்ததும் வீட்டுவேலைகளை முடித்து, குழந்தைகளை கவனித்துவிட்டு, படுக்கையறையில் நீ உரச தயாராக இருப்பவள் அவள்;\n“எட்டு மணி நேரம் உழைச்சிட்டு வரோம்ல; மனிஷன நிம்மதியா இருக்க விடுங்கப்பா”, என சப்பக்கட்டு கட்டினாய்\n“படிச்சவன் தானப்பா நீ…அந்த பொண்ணும் வேலைக்கு பொயிட்டு வருது…கொ���்சம் வீட்டு வேலைல ஒத்தாசையா இருக்கக்கூடாது”, என்ற கேள்வி எழும்பும் முன்னமே,\n“இது ஒன்னும் புதுசு இல்லீங்களே…குடும்ப பொண்ணு செய்ய வேண்டிய வேலைங்க தான; எங்க பாட்டி, அம்மா எல்லாம் வழிவழியா செஞ்சுட்டு வர்றதுதானே”, என முந்திக்கொண்டாய்\nஏன்டா நாயே… கணவன் மனைவிய ‘life partners ‘னு சொல்லி கேட்டதில்லை\nPartnership ல கொடுக்கல் வாங்கல் இருக்கும்னு தெரியும்;\nஇங்க என்னடானா அவ எல்லாத்தையும் கொடுக்கறா, நீ வக்கனையா சூடு சொரணை இல்லாம வாங்கற\nநீயெல்லாம் கல்யாணம் பண்ணலன்னு யாரு அழுதா…\nநீ வித்திட்டு உருவாற வாரிசுகளும் உன்ன போல தான் இருக்கும்\nமானே, தேனே, அம்மா, ஆத்தான்னு ஏமாத்தினது இனி போதும்\nஎன்ன தயங்கற…ஓ பசிதான…hourly rate மாதிரி மாதந்திர சந்தா இருக்கான்னு பாரு; முடிஞ்சுது ஜோலி\nஅவளையும் ஒரு மனிஷியா மதிச்சு, அவளோட உணர்வுகளுக்கும் மரியாதை கொடுத்து குடும்பம் நடத்த முடிஞ்சா நடத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/08/28/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-743-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-07-05T01:19:13Z", "digest": "sha1:MCHPDCFS3EHX6NUYVQFEVCB26KJABWCU", "length": 11454, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 743 அப்பத்தை பகிர பின்வாங்காதே\n2 சாமுவேல் 12: 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல்…..\nநாத்தான் தாவீதிடம் கூறிய கதையில் பணக்காரன் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியை இச்சித்ததாகப் பார்த்தோம். அந்த இச்சை தான் அவனை தரித்திரன் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியைத் திருட வைத்தது.\nஇன்றையதினம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய சுயநலமற்ற, இரக்க மனப்பான்மையை பற்றிப் பார்ப்போம். இது நாம் பார்த்த இச்சை, பெருமை இவற்றிற்கு நேர் மாறானது.\nநாம் ஒருவேளை பிறக்கும்போதே இரக்கம் இல்லாதவர்களாக இருந்திருக்க மாட்டோம். நாம் பார்க்கும் எதையும் வாங்க, நாம் நினைக்கும் எதையும் நடத்த, நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ நமக்குத் தருணம் கிடைக்கும்போதுதான் எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. அதிக பணம் இருக்கும் சிலர் நடந்து கொள்வது நமக்கு அருவருப்பாக இருக்க���ம் அல்லவா\nஇதனால் தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது, அதிகமாக சொத்து குவித்தவர்களைப் பார்த்து, அதிக ஆஸ்தியினால் வரும் ஆபத்தைக்குறித்து பேசினார். அதிக ஆஸ்தி உள்ளவர்கள் பரலோக ராஜ்யம் செல்வது ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது போல இருக்கும் என்றும் எச்சரித்தார்.\nசிலருக்கு இரக்க குணமே கிடையாது. ஆனால் பேரும் புகழும் கிடைப்பதற்காக சுயநலத்தோடு நான் நான் நான் என்று தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்தையும் கூவி அம்பலப்படுத்துபவர்கள் பரலோகராஜ்யத்துக்குரியவர்கள் அல்ல என்று கூறினார். தாங்கள் செய்வது தங்களது மற்ற கரத்துக்கே தெரியாமல் செய்பவர்கள் தான் சுயநலமில்லாமல்இரக்க குணமுள்ளவர்கள். அவர்கள் இரக்கம் காண்பிப்பது அவர்களுக்கு இயல்பாக இருக்குமே தவிர உள்நோக்கம் இருக்காது.\nஇங்கே நாத்தானின் கதையில் வந்த ஐசுவரியவானும் அவனிடம் வந்த வழிப்போக்கருக்கு சமைக்க தன்னுடைய ஒரு ஆட்டைக்கூட இழக்க மனதில்லாதிருந்தான் என்று பார்க்கிறோம். அவன் வழிப்போக்கன் மேல் இருந்த இரக்கத்தால் சமைக்கவில்லை. தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியின் மேலுள்ள இச்சையால் தான் சமையல் செய்வித்தான்.\nஇந்த மனதில்லாமல் என்ற வார்த்தைக்கு பின்வாங்குதல் என்றும் அர்த்தம். யாருக்காவது உதவி தேவைப்பட்டபோது, உதவிசெய்யும் நிலையில் நாம் இருந்தாலும் பின்வாங்கியிருக்கிறோமா என்று நம்மை சோதித்து அறிவோம்\nநீ ஒருவேளை உதவ மனதில்லாதவனாக இருக்கலாம், உன்னுடைய பணத்தால் இரக்கம் செய்ய பின்வாங்கலாம், கஞ்ஞனாகவே இருக்கலாம் ஆனால் ஒரு கிறிஸ்தவனாக மட்டும் இருக்க முடியாது\nபோய் பசியாயிருப்போருக்கு அப்பத்தை பகிர்ந்து கொடு\nநான் திரும்பத் திரும்ப இதை செய்ய வேண்டுமோ\n தேவன் உனக்குக் கொடுப்பதை நிறுத்தும் வரை கொடுத்துக்கொண்டே இரு\nTagged 2 சாமுவேல் 12:4, அப்பம், ஊசி, ஒட்டகம், தாவீது, தேவதூதன், நாத்தான், பணக்காரன்\nNext postஇதழ்: 744 உண்மையில் யார் குற்றவாளி\nமலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்\nமலர் 3 இதழ் 243 குருடாயிருந்தேன்\nமலர் 6 இதழ்: 423 உன்னத ஸ்தானத்தைப் பெற்ற ராகாப்\nமலர் 7 இதழ்: 448 தெபோராள் என்னும் தீவட்டி\nமலர் 7 இதழ்: 502 உன்னை உருவாக்கினவர்\nஇதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Sathyanarayana_naidu", "date_download": "2020-07-05T02:24:31Z", "digest": "sha1:Q27LXHGUOF6SHI56GHSZMG2QTI7FAMGT", "length": 27501, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Sathyanarayana naidu இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Sathyanarayana naidu உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n09:06, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -252‎ கொல்லா ‎ →‎குல மரபுகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:06, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -118‎ கொல்லா ‎ →‎அரசியல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:04, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -152‎ தொட்டிய நாயக்கர் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:02, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -2,552‎ கொல்லா ‎ Unsourced claims அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:01, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு +9‎ கொல்லா ‎ →‎கொல்லவார் பாளையங்கள் (ஜமின்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:01, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -35‎ கொல்லா ‎ →‎கொல்லவார் பட்டங்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:00, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -16‎ கொல்லா ‎ →‎கொல்லவார் பாளையங்கள் (ஜமின்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n08:59, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -46‎ கொல்லா ‎ →‎மதுரை நாயக்க அரசை நிறுவுதல் அடையாளங்கள்: கைப்பேசியில��� செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n08:58, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு 0‎ கொல்லா ‎ →‎பிரிவுகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n08:57, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -398‎ கொல்லா ‎ →‎பிரிவுகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n08:55, 24 சூன் 2020 வேறுபாடு வரலாறு -244‎ கொல்லா ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:03, 24 மே 2020 வேறுபாடு வரலாறு +1,034‎ சி பலிஜா ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n12:26, 21 மே 2020 வேறுபாடு வரலாறு -23‎ சி தெலுங்கு நாயுடு ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n12:18, 21 மே 2020 வேறுபாடு வரலாறு +2‎ சி தெலுங்கு நாயுடு ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n12:16, 21 மே 2020 வேறுபாடு வரலாறு -17‎ சி தெலுங்கு நாயுடு ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n12:14, 21 மே 2020 வேறுபாடு வரலாறு +109‎ சி தெலுங்கு நாயுடு ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n12:11, 21 மே 2020 வேறுபாடு வரலாறு +363‎ சி தெலுங்கு நாயுடு ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n11:18, 21 மே 2020 வேறுபாடு வரலாறு +32‎ தெலுங்கு நாயுடு ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n11:17, 21 மே 2020 வேறுபாடு வரலாறு -38‎ தெலுங்கு நாயுடு ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n10:39, 8 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +510‎ கம்பளத்து நாயக்கர்கள் ஆண்ட பாளையங்கள் ‎ →‎- கம்பளத்தார்களின் தமிழக பாளையங்கள்: அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு ��ைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n10:34, 8 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +48‎ கொல்லா ‎ →‎கொல்லா கம்பள பாளையங்கள் (ஜமின்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n10:32, 8 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +460‎ கொல்லா ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:04, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -4‎ கொல்லா ‎ →‎பலிஜா பிரிவு உருவாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:03, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு -2‎ கொல்லா ‎ →‎பலிஜா பிரிவு உருவாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:02, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +2‎ கொல்லா ‎ →‎பலிஜா பிரிவு உருவாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n15:00, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +1,779‎ கொல்லா ‎ →‎பலிஜா பிரிவு உருவாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:54, 4 ஏப்ரல் 2020 வேறுபாடு வரலாறு +5‎ கொல்லா ‎ →‎பலிஜா பிரிவு உருவாக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n04:33, 31 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு 0‎ தொட்டிய நாயக்கர் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n03:23, 31 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -804‎ தொட்டிய நாயக்கர் ‎ →‎கிளைகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n03:19, 31 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +1,223‎ தொட்டிய நாயக்கர் ‎ →‎கிளைகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n03:14, 31 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +30‎ தொட்டிய நாயக்கர் ‎ →‎கிளைகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:14, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +3‎ க���ல்லா ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:11, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +6‎ பலிஜா ‎ →‎சமூகபிரமுகர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:50, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +810‎ பயனர் பேச்சு:Gowtham Sampath ‎ →‎தலைப்பில் எழுத்துப்பிழை: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:44, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +3‎ பலிஜா ‎ →‎சமூகபிரமுகர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:37, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +140‎ பலிஜா ‎ →‎சமூகபிரமுகர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:23, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +305‎ சி கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:09, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +337‎ சி கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:04, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +7‎ கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ →‎ஆரம்பகால வாழ்க்கை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n09:03, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +174‎ கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ →‎பொது வாழ்க்கை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:09, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +1‎ கொல்லா ‎ →‎நெருங்கிய தொடர்புடைய சாதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:08, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +6‎ கொல்லா ‎ →‎நெருங்கிய தொடர்புடைய சாதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n07:07, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +1,852‎ கொல்லா ‎ →‎நெருங்கிய தொடர்ப���டைய சாதிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n06:32, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +642‎ பயனர் பேச்சு:Sridhar G ‎ →‎கோபதி நாராயணசுவாமி செட்டி: புதிய பகுதி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n05:11, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +104‎ பு ஜி. என். செட்டி ‎ கோபதி நாராயணசுவாமி செட்டி-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு புதிய வழிமாற்று Advanced mobile edit\n04:43, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +4‎ கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ →‎மரியாதை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n04:41, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +2‎ கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n04:39, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +21‎ கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n04:37, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +39‎ கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n04:35, 27 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +43‎ கோபதி நாராயணசுவாமி செட்டி ‎ →‎பொது வாழ்க்கை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nSathyanarayana naidu: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T01:57:52Z", "digest": "sha1:OMJJUGO6NDAQE4K33KOMDIKDA32AIDKE", "length": 9483, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← நகரத்தார் சமுதாய ஊர்கள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n01:57, 5 சூலை 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதேவகோட்டை‎ 06:10 +11‎ ‎Kailash PL பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதேவகோட்டை‎ 16:18 +1,457‎ ‎Kailash PL பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதேவகோட்டை‎ 15:57 +306‎ ‎Kailash PL பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதேவகோட்டை‎ 15:53 +10‎ ‎Kailash PL பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதேவகோட்டை‎ 15:52 +161‎ ‎Kailash PL பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதேவகோட்டை‎ 13:36 +156‎ ‎Kailash PL பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tamil-actress-secret-relationship/", "date_download": "2020-07-04T23:42:45Z", "digest": "sha1:MAPASSCOMUHMKMSYV24E3EIV52XJPXAJ", "length": 16325, "nlines": 99, "source_domain": "www.news4tamil.com", "title": "தேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி? பிரபல பாடகி ஓபன் டாக் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி பிரபல பாடகி ஓபன் டாக்\nதேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி பிரபல பாடகி ஓபன் டாக்\nதேவையான அளவு அனுபவித்து விட்டு கழற்றிவிட்ட முக்கிய அரசியல்வாதி பிரபல பாடகி ஓபன் டாக்\nகடந்த ஆகஸ்ட் மாதம் பிரபல தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ச்சியாக காதல் தோல்வி பாடல்களையும், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களின் மனநிலையை பற்றிய பாடல்களையும் இசைத்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா.\nஇதனால் குழப்பமடைந்த அவரது ரசிகர்கள், ஏன் சோகப் பாடல்கள் பாடுகிறீர்கள் உங்களுக்கு என்ன ஆயிற்று என கேள்விகளை எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக பல திடுக்கிடும் உண்மைகளை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டார். நான் சமீபத்தில் திருமணமானவரும் அதே சமயத்தில் இளமையான அரசியல்வாதியுமான ஒருவருடன் சில காலங்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொடர்பில் இருந்தேன்.ஆனால் அவர் என்னை தேவையான அளவிற்கு அனுபவித்து விட்டு தற்போது என்னை ஏமாற்றி விட்டார்.\nஇந்த பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்து நான் மீண்டுவர சில காலம் ஆகலாம். அதற்காக நான் ஆயுர்வேத சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த அரசியல்வாதி யார் என்று கேட்டதற்கு தான் எழுதிய ப்ரோக்கன் விங்ஸ் என்ற புத்தகத்தில் அந்த நபரைப் பற்றிய விவரங்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் என்றும் நடிகை ஆண்ட்ரியா கூறினார்.\nஇதனையடுத்து வருகிற 17-ஆம் தேதி அந்த புத்தகத்தை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளி ஒருவரின் பெயர் பயங்கரமாக அடிபடும் என பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.அவர் இளமையான அரசியல்வாதியா அல்லது புதியதாக தமிழக அரசியலில் உதயமான அரசியல்வாதியா என்பதை ஆண்ட்ரியா வெளியிடும் புத்தகத்தை பார்த்தல் தெரிந்து விடும்.\nநாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்\n மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்\nநீலிமா ராணியின் ஆபாசபடம் வெளியீடு பார்த்த பரவசத்தில் பகிரும் நெட்டிசன்கள்\nஅழகான பெண்ணை தேர்வு செய்த செம்பருத்தி சீரியல் நடிகர்\nநம்ம வீட்டு பிள்ளை பட நாயகியின் பாத்ரூம் செல்ஃபி…..\nநடிகை சமந்தாவை ஸ்பைடர்மேனாக மாற்றிய நெட்டிசன்கள் அதற்கு அவர் செய்த ரியாக்சன்\n சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளர் பேச்சு\n வனிதாவிடம் இருந்து பிரித்து கொடுங்கள் புகார் கொடுத்த மனைவி. கிளம்பியது புது சர்ச்சை (2,839)\nகொரோனாவால் உயிரிழந்த கணவரை அடக்கம் செய்துவிட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை விருதுநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் (2,776)\nடிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை\nஞாயிறு தோறும் முழு முடக்கம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது (2,036)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/rally-against-us-military.html", "date_download": "2020-07-05T01:44:21Z", "digest": "sha1:XI5IU57JBUEKFNLK2OXDD2ADES35CNEV", "length": 8204, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / அமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nமுகிலினி January 24, 2020 உலகம்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் ஈரானின் கிளர்ச்சிப் படை தளபதி படுகொலை செய்தபின் , ஏற்ப்பட்ட பதற்ற நிலைமையால் ஈராக் மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் , எனவே அமெரிக்க படைகள் வெளியேறினால் தாங்கள் நிம்மதியாக வாழமுடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர், தீவிர மதகுரு முக்தாதா அல் சதர்அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\n��னடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vanipedia.org/wiki/TA/Prabhupada_0054_-_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-04T23:47:08Z", "digest": "sha1:ASUIVSPV3EB7NI77DI6TSALIZXSYBZJF", "length": 16885, "nlines": 131, "source_domain": "www.vanipedia.org", "title": "TA/Prabhupada 0054 - அனைவரும் வெறுமனே கிருஷ்ணருக்கு தொல்லை கொடுக்கிறார்கள் - Vanipedia", "raw_content": "TA/Prabhupada 0054 - அனைவரும் வெறுமனே கிருஷ்ணருக்கு தொல்லை கொடுக்கிறார்கள்\nமுந்தைய பக்கம் - வீடியோ 0053\nஅடுத்த பக்கம் - வீடியோ 0055\nஆகையால், இறுதியான உண்மை நிராகார, அல்லது தனி ஒருவரை குறிக்காது என்று மாயாவாதீ நிரூபிக்க விரும்புகிறார். ஆகையால் கிருஷ்ணர் உங்களுக்கு அறிவை கொடுக்கிறார்: \"சரி, நீங்கள் இதை முன் வையுங்கள். இந்த தர்க்கத்தை முன் வையுங்கள், இந்த தர்க்கம், அந்த தர்க்கம்.\" அதேபோல், கிருஷ்ணர் கொடுக்கிறார், இதோ ஒரு வங்காளி பழமொழி இருக்கிறது அதாவது இறைவன் எவ்வாறு வேலை செய்கிறார் என்று, அதாவது ஒரு மனிதன், ஒரு இல்லறத்தார் இறைவனிடம் வணங்குகிறார், \"என் பிரியமான பகவானே, இன்று இரவு என் வீட்டில் எந்த திருட்டும், களவும் எதுவும் நடக்க கூடாது. தயவுசெய்து என்னை காப்பாற்றுங்கள்.\" ஆகையால் ஒரு மனிதன் பிராத்திக்கிரான், அவ்வாறு ��ேண்டுகிறான். மற்றொரு மனிதன் வேண்டுகிறான், திருடன், \"என் பிரியமான பகவானே, இன்று நான் அந்த வீட்டில் என் திருட்டு தொழிலை புரிய வேண்டும். எனக்கு ஏதாகிலும் கிடைக்க உதவி புரியுங்கள்.\" இப்பொழுது, கிருஷ்ணரின் நிலமை என்ன (சிரிப்பொலி) கிருஷ்ணரே அனைவருடைய இதயமாகும். ஆகையால் கிருஷ்ணர் அனைத்துப் பிரார்த்தனைகலையும் பூர்த்தி செய்யவேண்டும். திருடன், கள்வனும் ஒரு இல்லறத்தாரும், இத்தனை பிரார்ததனைகள். ஆகையால் கிருஷ்ணரின் சீரமைப்பு, இருப்பினும் அவர், அதுதான் கிருஷ்ணரின் அறிவாற்றல், அவர் எவ்வாறு சரி செய்தார் என்பது. அவர் எல்லோருக்கும் சுதந்திரம் கொடுத்தார். அனைவருக்கும் செளகரியம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இருந்தும் அவர் தொந்திரவு செய்யப்படுகிறார். ஆகையினால் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அறிவுரை கூறுகிறார் அதாவது \"எதையும் திட்டமிடாதீர்கள். பாதகர்களே, முட்டாள்களே, நீங்கள் எனக்கு தொல்லை கொடுக்காதீர்கள். (சிரிப்பொலி) தயவுசெய்து என்னிடம் சரணடைந்து விடுங்காள். என் திட்டத்திற்கு பணியுங்கள்; நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் திட்டம் தீட்டுகிறிர்கள், நீங்கள் மகிழ்ச்சியற்று இருக்கிறீர்கள்; நானும் மகிழ்ச்சியற்று இருக்கிறேன். (சிரிப்பொலி) நானும் மகிழ்ச்சியற்று இருக்கிறேன். ஆகையால் பல திட்டங்கள் தினமும் வருகின்றன, அதையும் நான் நிறைவேற்ற வேண்டும்.\" ஆனால் அவர் கருணைமிக்கவர். இருந்தாலும், யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவபஜாம்யஹம் (ப.கீ. 4.11). ஆகையால் கிருஷ்ணர் பக்தர்களைத் தவிர, அனைவரும் வெறுமனே கிருஷ்ணருக்கு கொடுப்பது, தொல்லை, தொல்லை, தொல்லை. ஆகையினால், அவர்களை துஷ்க்ர்தின என்று அழைப்பார்கள். துஷ்க்ர்தின, மிகவும் கெட்டவன், கெட்டவர்கள். எந்த திட்டமும் தீட்டாதீர்கள். கிருஷ்ணரின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அது வெறுமனே கிருஷ்ணருக்கு தொல்லை கொடுப்பதாகும். ஆகையினால், ஒரு பக்தர் தன்னுடைய பராமரிப்புக்கு கூட வேண்டுவதில்லை. அதுதான் தூய பக்தி. தன்னுடை வெறுமையான பராமரிப்புக்கு கூட கிருஷ்ணருக்கு தொல்லை கொடுப்பதில்லை. அவருக்கு பராமரிப்பு இல்லையெனில், அவர் துன்புறுவர், உண்ணா விரதம்; இருந்தும், அவர் கிருஷ்ணரை கேட்கமாட்டார். \"கிருஷ்ணா, எனக்கு ரொம்ப பசிக்கிறது. எனக்கு கொஞ்சம் உணவு கொடுங்கள்.\" நிச்���யமாக, கிருஷ்ணர் தன் பக்தருக்காக விழிப்புடன் இருப்பார், ஆனால் கிருஷ்ணரிடம் எந்த திட்டமும் வைக்கக் கூடாது என்பது ஒரு பக்தரின் கொள்கை. கிருஷ்ணரை செய்ய விடுங்கள். நாம் வெறுமனே கிருஷ்ணரின் திட்டத்தின்படி செயல்பட வேண்டும். ஆகையால் நம் திட்டம் என்ன (சிரிப்பொலி) கிருஷ்ணரே அனைவருடைய இதயமாகும். ஆகையால் கிருஷ்ணர் அனைத்துப் பிரார்த்தனைகலையும் பூர்த்தி செய்யவேண்டும். திருடன், கள்வனும் ஒரு இல்லறத்தாரும், இத்தனை பிரார்ததனைகள். ஆகையால் கிருஷ்ணரின் சீரமைப்பு, இருப்பினும் அவர், அதுதான் கிருஷ்ணரின் அறிவாற்றல், அவர் எவ்வாறு சரி செய்தார் என்பது. அவர் எல்லோருக்கும் சுதந்திரம் கொடுத்தார். அனைவருக்கும் செளகரியம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இருந்தும் அவர் தொந்திரவு செய்யப்படுகிறார். ஆகையினால் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அறிவுரை கூறுகிறார் அதாவது \"எதையும் திட்டமிடாதீர்கள். பாதகர்களே, முட்டாள்களே, நீங்கள் எனக்கு தொல்லை கொடுக்காதீர்கள். (சிரிப்பொலி) தயவுசெய்து என்னிடம் சரணடைந்து விடுங்காள். என் திட்டத்திற்கு பணியுங்கள்; நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் திட்டம் தீட்டுகிறிர்கள், நீங்கள் மகிழ்ச்சியற்று இருக்கிறீர்கள்; நானும் மகிழ்ச்சியற்று இருக்கிறேன். (சிரிப்பொலி) நானும் மகிழ்ச்சியற்று இருக்கிறேன். ஆகையால் பல திட்டங்கள் தினமும் வருகின்றன, அதையும் நான் நிறைவேற்ற வேண்டும்.\" ஆனால் அவர் கருணைமிக்கவர். இருந்தாலும், யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவபஜாம்யஹம் (ப.கீ. 4.11). ஆகையால் கிருஷ்ணர் பக்தர்களைத் தவிர, அனைவரும் வெறுமனே கிருஷ்ணருக்கு கொடுப்பது, தொல்லை, தொல்லை, தொல்லை. ஆகையினால், அவர்களை துஷ்க்ர்தின என்று அழைப்பார்கள். துஷ்க்ர்தின, மிகவும் கெட்டவன், கெட்டவர்கள். எந்த திட்டமும் தீட்டாதீர்கள். கிருஷ்ணரின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அது வெறுமனே கிருஷ்ணருக்கு தொல்லை கொடுப்பதாகும். ஆகையினால், ஒரு பக்தர் தன்னுடைய பராமரிப்புக்கு கூட வேண்டுவதில்லை. அதுதான் தூய பக்தி. தன்னுடை வெறுமையான பராமரிப்புக்கு கூட கிருஷ்ணருக்கு தொல்லை கொடுப்பதில்லை. அவருக்கு பராமரிப்பு இல்லையெனில், அவர் துன்புறுவர், உண்ணா விரதம்; இருந்தும், அவர் கிருஷ்ணரை கேட்கமாட்டார். \"கிருஷ்ணா, எனக்கு ரொம்ப பசிக்கிறது. என���்கு கொஞ்சம் உணவு கொடுங்கள்.\" நிச்சயமாக, கிருஷ்ணர் தன் பக்தருக்காக விழிப்புடன் இருப்பார், ஆனால் கிருஷ்ணரிடம் எந்த திட்டமும் வைக்கக் கூடாது என்பது ஒரு பக்தரின் கொள்கை. கிருஷ்ணரை செய்ய விடுங்கள். நாம் வெறுமனே கிருஷ்ணரின் திட்டத்தின்படி செயல்பட வேண்டும். ஆகையால் நம் திட்டம் என்ன நம் திட்டம் யாதெனில், கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (ப.கீ.18.66). மன்-மநா பவ மத்-பக்தொ மத்-யாஜீ. ஆகையால் நம் திட்டம் ஒன்றே. நாம் வெறுமனே கிருஷ்ணருக்கு ஆதரவு திரட்டுகிறோம், அதாவது \"நீங்கள் கிருஷ்ணர் உணர்வில் ஆர்வம் கொள்ளுங்கள்.\" நாம் எவ்வாறு கிருஷ்ணர் உணர்வில் ஆர்வம் கொள்கிறோம் என்பதற்கு, நாம் உதாரணம் காட்ட வேண்டும், நாம் எவ்வாறு கிருஷ்ணரை வணங்குகிறோம், எவ்வாறு வீதியில் போய்க் கொண்டு கிருஷ்ணரின் பெயரை அதிர்வுர செய்ய, திவ்யமான பெயரை.— இப்பொழுது நாம் கிருஷ்ணரின் ப்ரசாதம் விநியோகம் செய்கிறோம். இயன்றவரை விரைவாக, நம் வேலை மனிதர்களை எவ்வாறு கிருஷ்ணர் உணர்வில் சேர தூண்டுவது, அவ்வளவுதான். அந்த காரணத்திற்காக, நீங்கள் திட்டம் தீட்டலாம், ஏனென்றால் அதுதான் கிருஷ்ணரின் திட்டம். ஆனால் அதுவும் கிருஷ்ணரால் அனுமதிக்கப்பட வேண்டும். நீங்களாக சொந்தமாக உற்பத்தி செய்த ஜோடிப்புக்களை அளிக்காதிர்கள். ஆகையினால், உங்களுக்கு வழிகாட்ட, கிருஷ்ணரின் பிரதிநிதி தேவைப்படுகிறது. அவர்தான் ஆன்மீக குரு. ஆகையால் அங்கே மாபெரும் திட்டமும் மாபெரும் திட்டமுறையும் உள்ளது. ஆகையினால் நாம் மஹாஜனாவின் பாதையை பின்பற்ற வேண்டும். இங்கே கூறப்பட்டுள்ளது போல், அதாவது த்வாதசைதே விஜானீமோ தர்மம் பாகவதம் படா. அவர் கூறுவதாவது \"நாம், தேர்ந்தெடுக்கப்பட்ட மஹாஜனங்கள், கிருஷ்ணரின் பிரதிநிதிகள், நமக்கு பாகவத-தர்மா என்னவென்று தெரியும், கிருஷ்ண-தர்மா என்னவென்று தெரியும்.\" த்வாதச. த்வாதச என்றால் பன்னிரண்டு பெயர்கள், ஏற்கனவே குறிப்பிடப்பட்டது: ஸ்வயம்பூர் நாரத: சம்பு: (ஸ்ரீ.ப6.3.20). நான் விவரித்துவிட்டேன். ஆகையால் யமராஜா சொன்னார், \"நாம் மட்டுமே, இந்த பன்னிரண்டு ஆடவர், கிருஷ்ணரின் பிரதிநிதிகள், நமக்கு பாகவத-தர்மா என்னவென்று தெரியும்.\" த்வாதசைதே விஜானீமோ. விஜானீமோ என்றால் \"நமக்கு தெரியும்.\" தர்மம் பாகவதம் படா: குஹ்யம் விசுத்தம் துர்போதம் யம் ஞாத்வாம்ருதம் அஸ்னுதே. \"நமக்கு தெரியும்.\" ஆகையினால் இது அறிவுறுத்தப்படுகிறது, மஹாஜனோ ஏனா கதா: ச பந்தா: (ஸி.ஸி. மத்திய17.186). இந்த மஹாஜனங்கள், அவர்கள் ஏற்படுத்திய விதிமுறைகள், அதுதான் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளக்கூடிய உண்மையான வழி, அல்லது ஆன்மீக விமோசனம். ஆகையால் நாம் பிரம்ம-சம்பிரதாயத்தை பின்பற்றுகிறோம், முதலாவது, சுவாயம்பூ. பிரம்மா. பிரம்மா, பிறகு நாரதா, நாரதாவிலிருந்து, வியாஸடெவ். இந்த வழியாக மத்வாசார்ய, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, இந்த வழியாக. ஆகையால் இன்று, ஏனென்றால் நாம் அந்த வழியை பின்பற்றுவதால் ஸ்ரீ பக்தி சித்தாந்த ஸரஸ்வதீ கொஸ்வாமீ பிரபுபாதா, ஆகையால் இது, இன்று அவர் தோன்றிய நாள். ஆகையால் நாம் இந்த திதியை மிகவும் மரியாதையுடன் கெளரவிக்க வேண்டும் மேலும் பக்தி சித்தாந்த ஸரஸ்வதீ கொஸ்வாமீயை வணாங்கி அவரிடம் \"நாங்கள் உங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளோம் ஆகையால் எங்களுக்கு வல்லமை கொடுங்கள், அறிவாற்றல் கொடுங்கள். அத்துடன் நாங்கள் உங்களுடைய தாசர்களால் வழிநடத்தப்பட வேண்டும்.\" இந்த முறையில் நாம் வழிபட வேண்டும். அத்துடன் நான் நினைக்கிறேன் மாலையில் நாம் ப்ரசாதம் வினியோகிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/05/29/kavithai-life/", "date_download": "2020-07-05T01:47:19Z", "digest": "sha1:OPG4CKHJSWWA5RYYRTR5M4JNKSNCUNBD", "length": 18879, "nlines": 251, "source_domain": "xavi.wordpress.com", "title": "அடுத்தவர் வாழ்க்கை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← தாகம் தீர்த்த பூகம்பம்\nஎதிர்த் துருவங்கள் ஈர்க்கின்றன →\nசதுர அடிகளில் சில அறைகள்.\nவாசல் வழியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன\nதமது குடும்ப வாழ்வின் மகத்துவத்தை\n← தாகம் தீர்த்த பூகம்பம்\nஎதிர்த் துருவங்கள் ஈர்க்கின்றன →\nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nபுராஜக்ட் மேனேஜ்மென்ட் – 3\nPoem : திசை திருப்பு\nVetrimani : இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nதன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்\nநிக் வாயிச்சஸ் – 3\nநிக் வாயிச்சஸ் – 2\nதன்னம்பிக்கை : பூமியை நேசிப்போம் \nநிக் வாயிச்சஸ் – 1\nதன்னம்பிக்கை : திடீர் பணக்காரன் \nதன்னம்பிக்கை : இளைஞனை இறுக்கும் இணைய வலை \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம��\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : பூக்கள் பேசினால்...\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nஇயேசு சொன்ன உவமைகள் 20 : இரு சகோதரர்கள்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஉயர் திணையான அஃறிணைகள் – பன்றி\nஉயர் திணையான அஃறிணைகள் பன்றி புறக்கணிப்பின் பின்வாசலாய் இருக்கிறது என் வாழ்க்கை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை குதித்து வந்து தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ படுக்கையில் புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ பொதுவாக நான் இருப்பதில்லை சகதியின் சகவாசமும் அழுக்கின் அருகாமையும் என்னை புனிதத்தின் தேசத்திலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. நான் அசைபோடாததால் என்னை அசைபோடக் கூடாதென மோசேயின் சட்டம் […]\nசீர்திருத்தச் சிலைகள் சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவ […]\nஉயர்திணையான அஃறிணைகள் – வெட்டுக்கிளி\nஉயர்திணையான அஃறிணைகள் * கிளி எனும் அடைமொழியுடன் அறியப்பட்டாலும் எங்களை அலங்காரக் கூண்டுகளில் வைத்து யாரும் அழகுபார்ப்பதில்லை. தனியே வந்தால் உங்கள் ஒற்றை மிதியில் உயிரை விடுவேன் அத்தனை பலவீனம் எனது. நான் தனியே வருவதில்லை பேரணியே எம் பலம். கணக்கற்ற படையோடு புரண்டு வரும் கார்மேகமாய் ஆர்ப்பரிக்கும் அருவியாய் தான் வருவேன். போர்க்களத்தில் யார் தான் நிராயுதபாணியா […]\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 – எறும்பு\nஉயர்திணையான அஃறிணைகள் – 6 ஒரு சின்ன விரலின் நுனிய���னால் என்னை நசுக்கி எறிய முடியும். மென்மையால் புரண்டு படுத்தாலே என்னைப் புதைத்து விட முடியும். நான் மென்மையானவன். ஒரு துளித் தண்ணீரில் நான் மூழ்கித் தவிப்பேன். ஒரு சிறு காற்றில் நான் பதறிப் பறப்பேன் எனினும் என்னை பெருமைப்படுத்துகிறது விவிலியம். என் செயல்களைக் கவனித்து மனிதன் ஞானம் பெற வேண்டுமென ஞானத்தின் ஞால […]\nஉயர்திணையான அஃறிணைகள் 5 – ஆடு \nஉயர்திணையான அஃறிணைகள் 5 ஆடு நான் தான் ஆடு பேசுகிறேன். ஆபேல் காலத்தில் என் மெல்லிய பாதங்கள் பூமியில் அசைந்தாடத் துவங்கின. அதன் பின் விவிலியத்தின் பசும்புல் வெளிகளிலும் நீரோடைகளிலும் முட் புதர்களிலும் என் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பலியின் குறியீடாய், வலியின் விளைநிலமாய், நான் பயணித்துக் கொண்டேயிருக்கிறேன். ஆதாமின் ஆடையும் நானாயிருக்கலாம், ஆபேலின் பல […]\nDev on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nSivaranjani on தன்னம்பிக்கை : திடீர் பணக்காரன…\nTamilBM on தன்னம்பிக்கை : கல்வியால் ஆய பய…\nyarlpavanan on தன்னம்பிக்கை : பேசத் தெரிந்தால…\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=10058", "date_download": "2020-07-04T23:51:44Z", "digest": "sha1:52EQJOIK3KG2SJHD3K7LKCQEB3K2RTYO", "length": 5654, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "நவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது! – Eeladhesam.com", "raw_content": "\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nகோட்டபாயவின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கூட்டமைப்பு-அனந்தி சசிதரன்\nதேர்தல் செலவீனங்களுக்காக மக்களிடம் பணத்தைக் கோருவதில் என்ன தவறு உள்ளது\nநவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 29, 2017நவம்பர் 30, 2017 இலக்கியன்\nநவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.\n2017 ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை(CBG) நிதியில் இருந்து இக்கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்து மாவீரர் நாள் நிகழ்வில் திருமுருகன் காந்தி உரை\nமாவீரர் தினத்தில் தமிழரின் எழுச்சி அரசுக்கு தலையிடியைக் கொடுத்துள்ளது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-05T01:02:48Z", "digest": "sha1:MYSDDLIXB3AASKMP7JJFLPXZPATQTP4R", "length": 14317, "nlines": 198, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nஞானத்தாழிசை - மாணிக்கவாசகப் பெருமான் - மறைக்கப்பட்ட உண்மை\nநிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை\nதர்மத்தின் பாதையினை யார் அறிவார்\n காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nகோவையில் குறைந்த விலையில் வீட்டு மனைகள்\n2018 திருக்கார்த்திகை தீபவிழா காட்சிகள்\nகோவையில் கார்மேகங்கள் கவிழ்ந்து சூரியனை மறைத்து நின்று குளுரூட்டியது. குளிர் நடுக்கத்துடன் ஆங்காங்கே மழை ���ூறல்களையும் தூவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது வானம். காலை புலர்ந்து மயில்களும், குயில்களும், குருவிகளும், கிளிகளும் உற்சாகத்துடன் குரலால் கீதமிசைத்து வரக்கூடிய பொழுதினை வரவேற்றுக் கொண்டிருந்தன.\nகார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்த இந்த அற்புதமான நாளில் தமிழகமெங்கும் தமிழர்கள் இல்லங்களில் மாலை நேரத்தில் ஒளி விளக்குகளால் அலங்கரித்து, வீட்டுக்கும் உலகிற்கும் உயிராய் விளங்கும் ஒளியினை வணங்கி விழா எடுக்கும் இந்த நன்னாளில் தமிழகமே பொன்னை உருக்கி வார்த்தாற் போல ஒளிரக்கூடிய தினம் இது. சிறார்கள் பட்டாசுகளை பொறுத்தி தங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியினை நிறைத்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்த நாள். மழைமேகங்கள் கார்காலத்தைச் சொல்லி விட்டு பூமித் தாயைத் தழுவ வரும் நாள் என பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த நாளில் வழக்கம் போல நானும், மனையாளும் எமது குருவின் ஆசிரமம் நோக்கி பயணித்தோம்.\nவழியெங்கும் அகல் விளக்குகள், வாழை மரங்கள், பூக்கள் விற்பனைக்காக கடைகள் மணம் வீசிக் கொண்டிருந்தன. மக்கள் பரபரப்பாய் பயணித்துக் கொண்டிருந்தனர். காலை பதினோறு மணிவாக்கில் ஆசிரமம் வந்து சேர்ந்தோம். மாவிலைத் தோரணங்களுடன் ஆசிரமம் மிளிர்ந்து கொண்டிருந்தது. மலையோரம் அமைதி தழுவ, சிற்றாரின் அருகில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் எம் குருவின் ஆசீர்வாதத்தில் அவ்விடம் முழுவதும் அமைதியில் திளைத்துக் கொண்டிருந்தது. குருவினைத் தரிசிக்கவும், மாலையில் ஏற்றப்படவிருக்கும் தீபத்தின் உள்ளொளியைக் கண்டு, குருவின் ஆசியினைப் பெற்றிடவும் எங்கிருந்தோவெல்லாம் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். குரு அமைதியாக அமந்திருக்கும் அற்புதமான அந்த மேடை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளியில் சுடர் வீசிக் கொண்டிருந்தது எம் குருவின் முகம் போல.\nபக்தர்கள் குருவின் முன்பு வந்து வணங்கி, திரு நீறு பூசி, அவரைச் சுற்றி வந்து தங்களின் வேண்டுதல்களை குருவிற்குத் தெரிவித்து ஆசி பெற்றபடி சென்று கொண்டிருந்தனர். பலர் தியானம் செய்து கொண்டிருந்தனர். வெளியில் பக்தர்களுக்கு அமுது வழங்கிக் கொண்டிருந்தனர் சில பக்தர்கள். பக்தர்களுக்கு வழங்க பிரசாதப் பையில் பிரசாதங்களை இட்டுக் கொண்டிருந்தனர் பலர். மகளிர் பலர் அகல் வ��ளக்குகளுக்கு குங்குமம், சந்தனமிட்டு விட, ஐந்தெண்ணெய் வார்த்து திரிகளை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.\nமாலையில் விளக்கேற்றி அந்த வெள்ளிங்கிரி நாதர் தீபத்தில் எழுந்தருளப் போகும் அற்புதமான தீபக்காட்சியைக் கண்டிட சாரி சாரியாகப் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். இளம் சிறார்கள் ஆங்காங்கே ஓடிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தனர். அங்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அறுசுவை உணவு சுடச் சுடத் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட போது, ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலார் பெருமகனாரின் அகவல் பாடல் உள்ளத்தே ஒலித்தது. பக்தர்கள் பசியால் வாடிடக்கூடாது என அங்கே அமுது தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nமாலையில் தீபத்தினை எம் குருநாதர் பூஜை செய்து ஏற்றிட தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்தது. எம் பெருமான் வெள்ளிங்கிரி நாதரும், எம் குரு வெள்ளிங்கிரி சுவாமிகளும் இணைந்து பக்தர்கள் வாழ்விலே சூழ்ந்து கொண்டிருக்கும் இருளைப் போக்கி ஒளிச்சுடராய் மிளிர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். அந்தத் திருக்கார்த்திகையும் பெளர்ணமியும் இணைந்த நன்னாளில் தீப அருளில் தங்கள் உயிரையும், மனைதையும் புனிதப்படுத்திக் கொண்ட பக்தர்கள் பெரும் மகிழ்வெய்தி இன்புற்றனர்.\n“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என பரிந்து பாடிய தாயுமானவரின் பாடல் வரிகளின் படி எம் குருவினை நாடி வந்த அத்துணை பக்தர்களுக்கும் எல்லாமும் கிடைத்திட எம் குருவினை வேண்டி வணங்குகிறேன்.\nகீழே 2018ம் ஆண்டின் கார்த்திகைத் தீப பெருவிழாவின் புகைப்படக்காட்சிகள்\nLabels: அனுபவம், சமயம், நகைச்சுவை, வெள்ளிங்கிரி சுவாமி ஜீவ சமாதி\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_30.html", "date_download": "2020-07-05T00:08:48Z", "digest": "sha1:I5VC4FL233OCAE2EGOO3YAHVWQBGOZ6S", "length": 27163, "nlines": 84, "source_domain": "www.nimirvu.org", "title": "யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / யாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய��� அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில்\nபகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசகம் இது. இவ்வலுவலகம் வெற்றிகரமான தொழில் முனைவோராக இப்பண்ணையினை(VSP Farm) நடாத்தி வரும் பரமசிவம் பாலமுருகனுக்கு சொந்தமானது. விவசாயம், பண்ணை விலங்கு வளர்ப்பு, சந்தைப்படுத்தல் என்பவற்றை கடந்த எட்டு வருடங்களாக சிறந்த முறையில் இவர் செய்து வருகிறார். முக்கியமாக கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியவற்றோடு முருங்கை, வாழை மற்றும் விவசாய பயிர்களையும் வெற்றிகரமாக இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார்.\nபாலமுருகன் பலருக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியுள்ளார். இந்த சமூகத்துக்கு தான் கற்றுக் கொண்ட விடயங்களை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார். தன்னைப் போல பல முயற்சியாளர்களையும் உருவாக்கி விடுவதிலும் அக்கறையுடன் இருக்கிறார். பாடசாலையில் உயர்தரப் படிப்பை முடித்துவிட்டு எலக்ரோனிக் எஞ்சினியரிங் படித்துள்ள இவர் இயந்திரங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருக்கிறார்.\nஇவரது பண்ணை அலுவலக கதவில் தொங்குகின்ற அந்த வாசகத்துக்கு ஏற்ப செயலிலும், சொல்லிலும் வேகமும் விவேகமும் தெரிகிறது. எந்த விடயத்தை எடுத்தாலும் அதனை திறம்பட அர்ப்பணிப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் பாலமுருகன் என இவரது பணியாளர்களே புகழாரம் சூட்டுகின்றனர். நஞ்சில்லா உணவை நோக்கிய பயணத்தை தான் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மூலம் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் பாலா. அந்த இலக்கை அடைவதற்காக உறுதியூடன் பயணித்தும் வருகின்றார்.\nமுழுக்க முழுக்க அவரது சொந்தப் பணத்தில் முறையான அனுமதிகளை எல்லாம் பெற்று தொடங்கப்பட்ட பண்ணைக்கு இன்று நெருக்கடியாக வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் உள்ளனர் என்பது தான் வேதனையான செய்தி. இயற்கை வழி விவசாயத்துக்கு சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) தடைக்கல்லாக இருப்பதாக பாலா முறையிடுகிறார். சில பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் “உற்பத்திகளை முடக்க வந்த அரசின் கூலிப்படைகள்\" என கடுமையான விமர்சனத்தினையும் முன்வைக்கிறார்.\nபறவை, மிருகக் கழிவுகளை தோட்டத்தில் கொட்டி செய்யப்படும் இயற்கை முறையிலான விவாசாயத்தை சில பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குப்பை விவசாயம் என கேலி செய���வதாகவும், குறித்த விவசாய செய்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதாகவும் இவர்களின் இத்தகைய செயலால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டே செல்லும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். தான் இவர்களின் அநீதியை எதிர்த்து போராடி வருவதாகவும் குறிப்பிடுகிறார்.\nபப்பாசி செய்கையை வெற்றிகரமாக இயற்கை விவசாயம் மூலம் செய்து சாதித்திருக்கிறார் பாலா. பன்றிக்கழிவுகளை மட்டும் இட்டு ஒரு மரத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பப்பாசிக் காய்களைப் பறித்திருக்கிறார்.அதே போல் பன்றிக்கழிவுகளை மாத்திரம் இட்டு நட்ட நாட்டு மிளகாய் நல்ல விளைச்சலை கொடுத்திருக்கின்றது. அதனை விவசாய திணைக்கள அதிகாரிகளே பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.\nகோழிப்பண்ணையையும் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார். வடமாகாணத்தின் சிறந்த கோழிப்பண்ணையாளர் விருதும் வடமாகாண சபை ஊடாக இவருக்கு கிடைத்துள்ளது.\nவிவசாய ஆராய்ச்சிகளுக்கு என்றே வருடா வருடம் குறிப்பிட்ட தொகையை செலவழித்து வருகிறார். அதில் பல நல்ல முடிவுகளையும் பெற்றிருக்கிறார். அடுத்து வரும் வருடங்களில் பல பரீட்சார்த்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக கூறுகிறார்.\nஇதையெல்லாம் தாண்டி மாடு, ஆட்டுக்கு தேவையான தானியக் கலவை தீவனத்தை இயற்கை முறையில் பரீட்ச்சார்த்த முறையில் உற்பத்தி செய்து வருகிறார். அதற்கான இயந்திரங்களையும் இவரே வடிவமைத்துள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் இவரது மாட்டுத்தீவனத்தினை விரும்பி வாங்கி கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். சோளம், கடலைக் கோதுகள், எள்ளுப் பிண்ணாக்கு உள்ளிட்ட பல தானியங்களை குறித்த தீவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு மணித்தியாலத்துக்கு 500 இலிருந்து 700 கிலோ தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும்.\n8 பரப்பு நிலத்தில் தூறல் நீர்ப்பாசன கட்டமைப்பை ஏற்படுத்தி co-3 வகை புல்லை வளர்த்து அதில் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டேன். மாடு வளர்ப்பதற்கு முதல் புல்லு வளர்க்க வேண்டும். என்னால் ஒரு கிலோ புல்லை 2 ரூபாவுக்கு உற்பத்தி பண்ண முடியும். அதனை 10 ஏக்கரில் மேற்கொண்டால் குறைந்தது 100 மாடுகளை வளர்க்க முடியும் .\nமண்ணெண்ணையில் நீர் இறைக்கும் இயந்திரம் இயங்குவதற்கு அண்ணளவாக மணித்தியாலத்துக்கு 100 ரூபாய்கள் ���ெலவாகிறது. இதையே மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் மூலம் செய்தால் 20 ரூபாவிற்குள் தான் செலவாகும். இங்கு பெரிதாக எந்த விவசாயியும் மின்சார மோட்டரைப் பாவிப்பதில்லை. விவசாயிகள் ஆராய்ச்சியில் இறங்கவேண்டிய நேரம் இது.\nசுகாதாரப் பரிசோதகர்களுக்கு எது நல்லது எது கூடாது எது மக்களுக்கு அவசியமானது என்கிற விடயங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் மாட்டெரு இருக்கும், கோழி எரு இருக்கும், இலைதழைகள் இருக்கும். இவை எல்லாம் இருக்கும் எருவை மண்ணில் பரவி விட்டால் சூரிய ஒளிபட்டு மண்புழுக்கள் உருவாகி மண்ணை மிருதுவாக்கும். ஆனால் இந்த அதிகாரிகளோ குப்பைகளை வெளியில் போடாமல் மூடி விடச் சொல்கிறார்கள். அவர்களுக்கு முதலில் இயற்கை விவசாய முறைமையை சரியாக விளங்கப்படுத்த வேண்டிய தேவை சம்பந்தப்பட்ட துறைக்கு இருக்கிறது.\nநுளம்பை உண்ணும் பூச்சியினங்கள் அழிக்கப்பட்டமையும் தான் நுளம்புப்பெருக்கம் அதிகரித்தமைக்கு ஒரு காரணம். அதீத இரசாயனப் பாவனைகளால் தும்பி போன்ற பூச்சியினங்கள் அழிந்து போயுள்ளன. குளமும், குட்டையும் இருந்தால் அதற்குள் கப்பீஸ் ரக மீனை விட்டாலே போதும் அங்கு நுளம்புக் குடம்பிகளே உருவாகாது. நான் அதனை நடைமுறை அனுபவத்தில் கண்டுள்ளேன். இங்கு பண்ணையில் ஒரு சிறிய குட்டையை உருவாக்கி அதில் பெரிய மீன்கள் வளர்த்தேன். அப்போது நுளம்புப் பெருக்கம் குறைவாக இருந்தது. எப்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கட்டளையிட்ட படி அதனை மூடினேனோ அன்றிலிருந்து நுளம்புப் பெருக்கம் அதிகரித்து விட்டது.\nநோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு விவாசாயிகளின் கைகளில் தான் உள்ளது. விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதனை அதிகாரிகளும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயி ஒருவர் பொருளை தான் நினைத்த மாதிரி சந்தைப்படுத்த முடியாது. அதற்கு பிரதேச சபைகள்> நகர சபைகள் தடையாக உள்ளன. விவசாயிகள் சில அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரலை உயர்த்தாவிட்டால் விவசாயம் எங்கள் பிரதேசத்தில் நிலைத்து நிற்காது. இவ்வாறாக கூறி முடித்தார் பாலா.\nஇவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குள் குறித்து தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் அவர்களிடம் வினாவினோம். ஒரு சில சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு இயற்கை விவசாயம், அசோலா வளர்ப்பு முறைகள் தொடர்பில் சரியான விளக்கங்களும் இல்லாமல் இருக்கலாம். இப்படியானவர்களுக்கு சரியான தெளிவூட்டல்களை செய்யும் கருத்தமர்வுகளை எதிர்காலத்தில் நிச்சயமாக சுகாதாரத் திணைக்களம் செய்யும். தோட்டங்களில் இயற்கை கழிவுகளை கொட்டிச் செய்யும் விவசாயத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. சீமெந்து தொட்டி கட்டி அதற்குள் இயற்கை (கோழி, பன்றி) கழிவுகளை விட வேண்டும் என்கிற நிபந்தனையும் கிடையாது.\nஇதையும் தவிர சுகாதாரப் பிரிவினர் குடிசைக் கைத்தொழில்களையும் நசுக்குகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம். குடிசைக் கைத்தொழில்கள் இடம்பெறும் வீடுகளில் நிலத்தில் மாபிள் பதிக்க வேண்டும் என்ற எவ்வித கட்டாயமும் இல்லை. உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்தால் போதுமானது. எங்களுடைய உள்ளூர் உற்பத்திகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.\nஎமது சுயபொருளாதாரத்தை வளப்படுத்தும் முதுகெலும்புகளான இப்படியான இளைஞர்களை தட்டிக் கொடுத்து முன்னேற்ற வேண்டியது எம் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். இல்லாவிடின் நாளை அனைத்துக்கும் இன்னொருவரிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது.\nதொடர்புக்கு: பாலமுருகன் - 0777 048 972\nநிமிர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇயற்கை எப்போதுமே ஒரு மருந்து என்பது தான் உண்மை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்���ளின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nஇராணுவத்தை மகிமைப்படுத்தி தங்களைப் பாதுகாக்கும் ராஜபக்சக்கள் (Video)\nசிறீலங்காவின் இராணுவமயமாக்கல் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிமிர்வுக்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, சிறீலங்காவின் இராணுவம...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nதாயகம் - தமிழகம் - புலம்: சட்ட ரீதியான கட்டமைப்புக்குள் ஒன்றிணைய வேண்டும்\nஇனப்படுகொலையை நினைவு கூர்தல் என்பது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்பட முடியாத பகுதி. அந்த அடிப்படையிற்...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crownest.in/index.php?route=product/product&path=180_181&product_id=177", "date_download": "2020-07-05T00:53:54Z", "digest": "sha1:PS4M2UIORXS7YEAUDGIAUUONZ5JALEP2", "length": 8613, "nlines": 283, "source_domain": "crownest.in", "title": "SPIDERS: An Introduction", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88._%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-05T01:52:36Z", "digest": "sha1:6J2AAUM4WE3QK3YYP75FGDD7I4K33IKM", "length": 7111, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை\n←ஆசிரியர் அட்டவணை: து ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை\nஔவை துரைசாமி தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.\n417243Q12979844ஔவை. சு. துரைசாமிப் பிள்ளைஔவை. சு. துரைசாமிப் பிள்ளைஔவை. சு. துரைசாமிப் பிள்ளை19031981ஔவை துரைசாமி தமிழறிஞர். தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.\n- - சேரமன்னர் வரலாறு\nஇந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 8 சூன் 2020, 14:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/non-brahmin-started-his-work-in-temple-117101000037_1.html", "date_download": "2020-07-05T00:34:12Z", "digest": "sha1:37EEPZWXMU4X5JOXJVOMG45T6PC7XAS5", "length": 10294, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கேரளாவின் முதல் தலித் அட்சகர் இவர்தான்... | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 5 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகேரளாவின் முதல் தலித் அட்சகர் இவர்தான்...\nகேரளாவில் கடந்த வாரம் பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் அட்சகராக நியமிக்கப்பட்டனர்.\nதிருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் இயங்கும் ஆலயங்களில் 36 பிரமணர் அல்லாத மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், திருவில்லா அருகே உள்ள முள்ள மணப்புரம் சிவன் கோயிலில் அம்மாநில முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் அட்சகர் பணியை துவங்கினார்.\nயது கிருஷ்ணன் முதுநிலை சமஸ்கிருதம் படித்தவர். 15 வயது முதல் சில கோயில்களில் பூஜை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது பாதிரியார்\nகேரளாவுல ‘மெர்சல்’ ரிலீஸ் ஆகாதா\nஉலகின் முதல் தலித் அர்ச்சகருக்கு வரவேற்பு அளித்த தலைமை அர்ச்சகர்\nபாஜகவினரை கொலை செய்ய பினராயி விஜயன் நிதியுதி செய்கிறார். அமைச்சர் குற்றச்சாட்டு\nரஜினியும் கமலும் பிரதமரிடம் ஜிஎஸ்டி குறித்து பேச வேண்டும்: கேரளாவில் இருந்து ஒரு குரல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smarttamiltrend.com/tag/actor-ajith/", "date_download": "2020-07-05T00:31:17Z", "digest": "sha1:K4HPEARYHPBWQYWJIAKSHIKRZQZ7SHOW", "length": 3982, "nlines": 56, "source_domain": "www.smarttamiltrend.com", "title": "Actor Ajith Archives » Smart Tamil Trend", "raw_content": "\nஅஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்\nஇந்திய தமிழ் சினிமாவில் முண்ணனி நடிகர்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்கள். தற்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே கொடுத்து வருவதோடு தயாரிப்பாளர்கள் அவர் மீது வைத்த விஸ்வாசத்தை காப்பாற்றி வெற்றியை கொடுத்து வருகிறார் என்றே சொல்லவேண்டும். அந்தவகையில் நடிகர் அஜித் மற்றும் சிறுத்தை சிவாவின் வெற்றி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ளது விஸ்வாசம். நடிகர்கள் அஜித்குமார் நயன்தாரா ஜகபதி பாபு அனிகா விவேக் தம்பி ராமைய்யா யோகி பாபு போஸ் வெங்கட் […]\nஇளம் இசையமைப்பாளரின் வெற்றிப் பயணம்\nபேஸ்புக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்\nசூரரைப் போற்று பற்றிய உண்மையான தகவல்கள்\nபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை\nசைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் பற்றிய பார்வை\nவிஜய் சேதுபதியின் கடினமான வாழ்க்கைப்பாதை\nமன அழுத்தத்தை குற���ப்பதற்கான சிறந்த 10 வழிகள்\nஇம்மாதம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள்\nஅஜித்தின் விஸ்வாசம் பற்றிய முக்கியமான தகவல்கள்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் (super star) விஜய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/10/", "date_download": "2020-07-05T02:24:56Z", "digest": "sha1:4WERAC4XKZX6F3H4D3FR5RN2R7R3M4NI", "length": 167840, "nlines": 968, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: October 2013", "raw_content": "\nவெண்மையில் எத்தனை நிறங்கள் - கே.என்.சிவராமன்\nதினகரன் தீபாவளி மலர் சிறுகதை - வெண்மையில் எத்தனை நிறங்கள் - கே.என்.சிவராமன்\nசெல்போன் அதிர்ந்ததுமே புரிந்தது. ராதாதான்.\n‘‘நீதான்பா சொல்லணும்...’’ குரல் ஒடுங்கியிருந்தது. எதிர்பார்த்ததுதான். தவிப்பை கட்டுப்படுத்த கீழ் உதட்டை கடித்துக் கொண்டிருப்பாள். ரத்தம் பூக்காமல் இருக்க வேண்டும். நிச்சயம் மொட்டை மாடியின் ஓரத்தில் கைப்பிடி சுவரை பிடித்தபடிதான் நின்று கொண்டிருப்பாள். தன் அறையிலிருந்து இப்படி பேச வாய்ப்பில்லை. துவளும் கால்களுக்கு பிடிப்புத் தர எந்தக் காலையாவது அழுத்தமாக ஊன்றியிருப்பாள். மறு கால் குழைந்து நெகிழ்ந்திருக்கும். சுருட்டை முடி பறக்க தென்னங்கீற்றை ஊடுருவும் அதிகாலை சூரியனை வெறித்துக் கொண்டிருப்பாள். செல்போனை ஏந்தியிருப்பது வலது கையா இடது கையா அது ஊன்றி நிற்கும் காலை பொறுத்தது. ஆனால், கைப்பேசி இல்லாத கை நிச்சயம் இடுப்பை பிடித்துக் கொண்டிருக்கும்.\nவலித்தது. தனக்குள் சுருங்கும் வழக்கம் அனுவுக்கு இல்லை. தப்பு. அனுராதாவை எந்தக் காரணம் கொண்டும் ‘அனு’ என சுருக்கக் கூடாது. குண்டு கண்களை அகலமாக விரித்து நொடியில் எரித்து விடுவாள். தாங்க முடியாது.\n’ ஆமாம். ‘பா’ என்றுதான் அழைக்கிறாள். உடலும் மனமும் ஒருசேர அதிர்ந்தது. இன்னும் எத்தனை நேரம் தாக்குப் பிடிக்க முடியுமென்று தெரியவில்லை.\n‘‘என்னிக்கி உன் அழைப்பை கட் பண்ணியிருக்கேன் சொல்லு..\n‘‘உன்னதாம்பா மலைபோல நம்பியிருக்கேன். என் வாழ்க்கையே உன் முடிவுலதான் இருக்கு...’’\nசுலபமாக பாரத்தை இறக்கிவிட்டாள். சுமக்கத்தான் முடியவில்லை.\n‘‘அனு... அனு...’’ யாரோ அழைக்கும் குரல் மங்கலாக கேட்டது. ‘‘க்ருஷ்... அம்மா வர்றாங்க. அப்புறம் கூப்பிடறேன்...’’\nஒலியும், ஒளியும் மெல்ல மெல்ல அணையும் தருணத்தை செல்ஃபோனில் தரிசித்துக் கொண்டிருந்தேன். இதே போன்ற மொபைல்தான் அவளிடமும் ��ருக்கிறது. ராயப்பேட்டை அஜந்தா ஹோட்டலுக்கு எதிரிலிருந்த கடையில் ஒரே நேரத்தில் இருவருமாக வாங்கியது. கிரெடிட் கார்டில் தேய்த்தது நான்தான்.\n‘‘எதுக்காக எனக்கு இப்ப போன் வாங்கித் தர்ற’’ கடை வாசலில் புருவத்தை உயர்த்தியபடி கேட்ட ராதாவின் உருவம் இப்போதும் நினைவில் இருக்கிறது.\n‘‘நல்ல ஆஃபர்... சான்ஸை மிஸ் பண்ண விரும்பலை...’’\n’’ நீல ஜீன்சுக்கு மேல் அணிந்திருந்த ப்ரவுன் ஜிப்பாவின் கைகளை மடித்தபடியே கேட்டாள்.\nகேள்வி புரிந்தது. ‘‘புரியல...’’ என்றேன்.\n‘‘கால் மீ அனுராதா ஆர் ராதா...’’\n‘‘ஓ.கே. தப்பா பேசாத ராதா...’’\n‘‘என்னது... நான் கேட்டது தப்பா’’ தலையை சிலிப்பியபடி சிரித்தாள். கண்களில் சீற்றம் தெறித்தது. காதுடன் ஒட்டியிருந்த வெள்ளை நிற ஸ்டட் அதிர்ந்தது. ‘‘அப்ப சரியான விடையை நீ சொல்லேன்...’’\n‘‘உன்னோட போன் ரொம்ப பழசா இருக்கு...’’\n‘‘என்ன இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கற ஒரு ஃபிரெண்டுக்கு வாங்கிக் கொடுத்தேன். தட்ஸ் ஆல்...’’\n’’ ஜிப்பாவின் காலரை கடித்தபடி தன்னை அடக்கினாள். ‘‘அப்ப மதனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே அவன் போன் இதைவிட கண்றாவியா இருக்கு...’’ என்று தன் பழைய மொபைலை என் முகத்துக்கு நேராக தூக்கிப் பிடித்தாள்.\nஅக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நின்று கவனிக்க ஆரம்பித்தார்கள். திருவான்மியூர் செல்லும் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தவர்கள் எட்டிப் பார்த்தார்கள்.\n‘‘இதை நான் யூஸ் பண்ணினா ஆபீஸே என்னை கேவலமா பார்க்கும். பரவாயில்லையா\nஒரே அலுவலகம். பக்கத்து பக்கத்து இருக்கை. ஒரே மாதிரியான செல்போனை அதுவும் ஒரே நேரத்தில் பயன்படுத்த ஆரம்பித்தால் பேச்சு எழும் என்று பயப்படுகிறாளா\n‘‘ரெண்டு பேரும் தனித்தனியா வாங்கினதா சொல்லலாம்...’’\n‘‘அது மத்தவங்களுக்கான பதில். நான் கேட்டது அதில்லை...’’ பற்களை கடித்தாள். விட்டால் சட்டையை பிடித்து உலுக்குவாள் போலிருந்தது.\n‘‘இப்ப உனக்கு என்ன வேணும்\n‘‘எதுக்காக எனக்கு மொபைல் வாங்கிக் கொடுத்த\n‘‘தப்புத்தான். வேணும்னா பணத்தை கொடுத்துடு...’’\n‘‘என்கிட்ட அவ்வளவு பணமில்லனு உனக்குத் தெரியும்...’’\n‘‘அதனாலத்தான் வாங்கிக் கொடுத்தேன்...’’ சட்டென்று வெளிப்பட்ட பதிலை சிரமப்பட்டு மென்று விழுங்கினேன்.\n‘‘லுக் ராதா... என் மனசுல தப்பான எந்த எண்ணமும் இல்ல. விருப்பம் இருந்தா யூஸ் ���ண்ணு...’’\n‘‘தூக்கிப் போடு... அதான் ஏற்கனவே இப்படி செய்திருக்கோமே...’’ என்று முகத்தை திருப்பிக் கொண்டேன்.\n‘‘சரியான லூசு... வண்டியை எடு...’’ என்று அதட்டினாள்.\nஇருவரின் கண் முன்னாலும் ஒரே காட்சிதான் விரிந்தது. அது கடந்த தீபாவளி அன்று நடந்தது. நோன்பு, சனி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை வந்ததால் தீபாவளிக்கு முந்தைய நாள் இடுப்பு ஒடியும் அளவுக்கு வேலை. ஒருவழியாக அனைத்தையும் முடித்தபோது மணி இரவு பத்து.\nஇருவருக்குமே அகோர பசி. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டியிருந்த சரவணபவனில் டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்ட போது ஸ்வீட் வாங்கலாம் என்று தோன்றியது. ராதாவுக்கு பிடித்த மைசூர்பாகு. விரும்பி சாப்பிடுவாள். அவளுக்கு மட்டும் பேக் செய்யச் சொன்னால் புரட்டி எடுத்து விடுவாள். எனவே இருவர் வீட்டுக்கும் தனித்தனியாக வாங்கினேன். நல்லவேளை குதர்க்கமாக எதுவும் சொல்லவில்லை.\nபைக்கை ஸ்டார்ட் செய்தேன். ஒரு பக்கமாக ஏறி அமர்ந்தாள். இரு பக்கம் கால் போட்டு அமர்வது அப்போது அவள் அகராதியிலேயே கிடையாது. கே.கே.நகரை நோக்கி வண்டியை திருப்பினேன்.\n‘‘வேண்டாம்... மடிப்பாக்கத்துல என்னை இறக்கிடு...’’\n‘‘ச்சூ. சொன்னதை செய். கேசவ் எனக்காக காத்திருக்கான்...’’\n அவன் கூட பேசிட்டு கிளம்பறேன். அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’\n‘‘நைட் ஷிப்ட் தொடருதுனு சொல்லிட்டேன்...’’\nகாரணமில்லாமல் கோபம் வந்தது. அதை பைக்கில் காட்டினேன்.\n‘‘பார்த்து... பார்த்து... கேசவ் என்னை பார்க்கிறப்ப நான் முழுசா இருக்கணும்...’’ சிரித்தபடி சொன்னாள். அவளது சுருட்டை முடி காற்றில் பறந்து முகத்தை மூடியது. ஒதுக்கினேன். போக்குவரத்தை கடந்து வேளச்சேரியை அடைந்தபோது வண்டியை நிறுத்தச் சொன்னாள்.\n‘‘இதுக்கு மேல ஆட்டோல போயிக்கறேன்...’’\nசலனமில்லாமல் அவளைப் பார்த்தேன். பிடிவாதமாக பார்வையை எதிர் கொண்டாள். பெருமூச்சுடன் வண்டியின் பாக்சை திறந்து ஸ்வீட் பாக்சை எடுத்தேன்.\n‘‘நாளைக்கு வீட்ல வந்து கொடு...’’\nசிரிப்பு வந்தது. ‘‘இல்ல. காஞ்சிபுரம் கோயிலுக்கு...’’\n‘‘சரி, அப்ப நாளை மறுநாள் வீட்டுக்கு வா...’’\n‘‘ஏன் இப்ப இதை வாங்கிட்டு போனா என்ன\nபற்றிக் கொண்டு வந்தது. ‘‘அதனாலதான் இங்கயே இறங்கினியா\n‘‘உனக்கு பதில் சொல்லணும்னு அவசியமில்லை...’’\n‘‘ரைட். இப்ப இந்த ஸ்வீட்டை வாங்கிப்பியா மாட்ட���யா\n அதான் நாளை மறுநாள் கொடுனு சொல்றேன்ல...’’\nகோபம் வந்தது. அவளுக்கும், எனக்குமாக வாங்கிய இரு ஸ்வீட் பாக்சையும் வீசி எறிந்தேன். ‘தொப்’ என்று அவைகள் சாக்கடையில் போய் விழுந்தன.\n‘‘க்ருஷ்...’’ அவள் அழைக்க அழைக்க திரும்பிப் பார்க்காமல் பைக்கில் பறந்தேன்.\nஅந்த நினைவுகளை எப்போது அசை போட்டாலும் மனம் நடுங்கும். அன்றும் அதிர்ந்தது.\n‘‘இத்துப் போன ரீலுல ப்ளாஷ்பேக் ஓட்டி முட்டிசுட்டியா’’ செல்போன் பாக்சை தன் ஹேண்ட்பேக்கில் வைத்தபடியே கேட்டாள். கண்ணோரம் அவள் சிரிப்பது அப்பட்டமாக தெரிந்தது. ‘‘அதே விஷூவலை நானும் பார்த்து முடிச்சிட்டேன். இப்ப திருப்திதானே’’ செல்போன் பாக்சை தன் ஹேண்ட்பேக்கில் வைத்தபடியே கேட்டாள். கண்ணோரம் அவள் சிரிப்பது அப்பட்டமாக தெரிந்தது. ‘‘அதே விஷூவலை நானும் பார்த்து முடிச்சிட்டேன். இப்ப திருப்திதானே\n‘‘ராட்சஷி... இதுக்கு நீ பேசாம நான் கொடுத்ததும் செல்போனை வாங்கியிருக்கலாமே...’’\n அநாவசியமான கற்பனைக்கு வழி வகுக்கவா\n‘‘நாக்குக்கு பதிலா சாட்டைத்தான் இருக்கு... எப்படி விளாசற..\n‘‘சந்தோஷம். காயத்துக்கு மருந்து போட கூப்பிடாத...’’ என்றபடி ஏறி அமர்ந்தாள். ம்ஹும். ஒரு பக்கமாக அல்ல. இரு பக்கமும் கால்களை போட்டு என் முதுகைப் பிடித்தபடி அமர்ந்தாள்.\nஇப்படி அவள் அமரக் காரணம் ரேகாதான். அனுரேகா. ராதாவின் அக்கா. இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். ஹோம் எக்ஸிபீஷன் நடப்பதாக அறிந்ததை அடுத்து ஒருமுறை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கு சென்றிருந்தோம். சொந்த வீடு வாங்கும் கனவு பொங்கி வழிந்த நேரம் அது. கேசவனின் பைக்கில் ராதா அமர, ரேகா என் வண்டியில் ஏறினாள். சொல்லப் போனால் ரேகா முதன் முதலில் என் வண்டியில் ஏறியது அப்போதுதான். ஒரு பக்கமாக அமர்வாள் என்று எதிர்பார்க்க இரண்டு பக்கமும் கால்களை போட்டு அமர்ந்தாள்.\nஎன்னை விட ராதாவுக்குத்தான் இதில் வியப்பு அதிகம். ‘‘ரேகா அப்படி உட்காருவான்னு நினைச்சுக் கூட பார்க்கல... ஆனா, சந்தோஷமா இருக்கு...’’ என்றபடி மறுநாள் முதல் ராதாவும் என் வண்டியில் அமரும்போது இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர ஆரம்பித்தாள்.\nசொந்த வீடு வாங்கும் கனவு கடைசியில் எனக்கு குரோம்பேட்டையில்தான் நிறைவேறியது. கேசவன், மடிப்பாக்கத்தில் வீடு வாங்கினான். ‘‘அதான் நீயும் கேசவனும் வீடு வாங்கிட்டீங்கல... அதுபோதும்...’’ என ராதா கண்ணடித்தாள்.\nஇந்த வாக்கியத்தை இடம் சுட்டி எப்படி பொருள் கொள்வது என்று தெரியாமல் எப்போதும்போல் அன்றும் விழித்தேன். சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் முடியாது. வார்த்தைகளால் சுளுக்கெடுத்து விடுவாள்.\nஅலுவலகத்துக்கு வந்து தன் நாற்காலியில் அமர்ந்ததும் என்னைப் போலவே பழைய செல்போனில் இருந்த சிம்கார்டை எடுத்து புதிய போனில் செருகினாள். சார்ஜ் ஏற்றினாள். அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கள் இருவரின் கைகளிலும் இருந்த கைப்பேசியை மாறி மாறி பார்த்தார்கள். புருவத்தை உயர்த்தினார்கள். நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள்.\nஇன்டர்கேம் ஒலித்தது. ராதாதான். ‘‘இப்ப சந்தோஷமா இதுக்குத்தான ஆசைப்பட்ட.. முட்டாள்...’’ என்று குதறியபோதும் புதிய செல்போனைத்தான் அதன் பிறகு பயன்படுத்தினாள்.\nகேசவன் முன்னால் என்ன செய்வாள் என்று ஏனோ மனம் பரபரத்தது. அதற்கான விடையும் மறுநாளே கிடைத்தது.\nபழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் கேசவன் பணிபுரிகிறான். பொது நண்பர்கள் மூலமாக பொதுவாக ராதாவுக்கு பழக்கமாகி அவள் மூலமாக எனக்கு அறிமுகமானவன். தன் அக்கா பையனின் பிறந்தநாள் விழாவுக்கு அழைத்திருந்தான். என்னையல்ல. ராதாவை. ஆனால், எனக்கும் அழைப்பு இருப்பதாகச் சொல்லி வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்றாள். இருவரின் கைகளிலும் ஒரே மாதிரியாக இருந்த போனை பார்த்த கேசவனின் கண்கள் சுருங்கின.\n‘‘அது கேசவுக்கு நான் சொன்ன பதில். அதை தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போறே’’ குண்டு கண்களை இன்னும் குண்டாக விரித்தாள்.\nஇந்த குண்டு கண்கள்தான் என்னை ஈர்த்ததா அல்லது எந்த கண்டிஷனர் ஷாம்பூவுக்கும் அடங்காமல் புஸ் என்று எந்நேரமும் பறந்துக் கொண்டிருக்கும் சுருட்டை முடியா தெரியவில்லை. ஆனால், ஐந்தரை அடி உயரத்தில் ஜீன்ஸ் அணிந்தால் சணல் கயிற்றால் இறுக்கிக் கட்டிய மூட்டைப் போன்ற உடல்வாகும், சுடிதார் அணிந்தால் சற்றே தளர்வாக தெரியக் கூடிய தோற்றமுமாக முதல் பார்வையிலேயே ராதா முழுவதுமாக வசீகரித்தது உண்மை.\nடிரெய்னிங் முடித்திருந்த அவளை எனது டீமில்தான் இணைத்தார்கள்.\n‘‘உங்க டீம் லீடர்... கிருஷ்ணன்...’’ என்று எச்.ஆர்., அறிமுகப்படுத்தியபோது தயக்கமின்றி ‘‘ஹலோ க்ருஷ்...’’ என்றாள். கிட்டத்தட்ட பன்னிரெண்டு வயது மூத்தவன். ‘‘சார்...’’ என்ற அழைப்பைத்தான் எதிர்பார்த்தேன். ஒருவேளை முதல் சந்திப்பிலேயே பெயர் சொல்லி கூப்பிட்டது கூட சிநேகத்தை வளர்த்திருக்கலாம். காரணம் தெரியாதபோதும் நட்பு வளர்ந்தது உண்மை. பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் பிதுங்கி வருபவளைப் பார்க்க பாவமாக இருந்தது.\n‘‘இப்போதைக்கு சாத்தியமில்ல...’’ என்றவளை அதன் பிறகு துருவவில்லை. வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஜீவன். அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை. அக்கா டிகிரி முடித்துவிட்டு வீட்டை பார்த்துக் கொள்கிறாள். தம்பி அப்போதுதான் ப்ளஸ் டூ. சம்பளமும் அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை.\nஎனவே இயல்பாகவே ராதாவுக்கு டிரைவர் ஆனேன். அலுவலகத்தில் மற்ற ஆண்களின் பைக்கில் அவள் ஏறி பார்த்ததில்லை. நான் அல்லது கேசவன். இருவரைத் தவிர வேறு சாரதி அவளுக்கில்லை. எங்கு போவதென்றாலும் பெரும்பாலும் என்னைத்தான் அழைப்பாள்.\nஅப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை செல்லில் கூப்பிட்டாள். பயிற்சிக் காலத்தில் அவளுக்கு பழக்கமான இஸ்மாயிலுக்கு குழந்தை பிறந்திருந்தது.\n‘‘உன் வீட்டு வாசல்லதான் இருக்கேன்...’’\nகரும்பச்சை நிற நைட்டியுடன் எட்டிப் பார்த்தவள் தன்னையும் அறியாமல் ‘‘அடப்பாவி...’’ என்றாள்.\n‘‘நேத்து இஸ்மாயில் உனக்கு தகவல் சொன்னப்பவே நீ கூப்பிடுவேன்னு எதிர்பார்த்தேன்...’’\n‘‘இல்ல. நீ பேசினது காதுல விழுந்தது...’’\nசொன்னபடி அடுத்த அறுநூறாவது நொடியில் வந்தாள். உச்சி வெயிலில் கே.கே.நகரில் இருந்து எண்ணூர் செல்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. மருத்துவமனையில் இஸ்மாயிலின் குழந்தையை தூக்கவே ராதா அஞ்சினாள். ‘‘ஏம்மா, நாளைக்கே உனக்கு குழந்தை பிறந்தா என்ன செய்வ’’ என்று நர்ஸ் கிண்டலடித்தபோது ராதாவின் முகம் சிவந்தது. உதடுகள் அதிர சிரித்து சமாளித்தவள், ‘‘பாரு கிருஷ் இந்த நர்ஸ் சொல்றதை...’’ என்று காதில் முணுமுணுத்தாள்.\nகுப்பென்று வியர்த்தது. இருப்புக் கொள்ளாமல் நாற்காலியில் அசைந்தேன். தயக்கத்துடன் குழந்தையின் அருகில் சென்ற ராதா, முதலில் அதன் சருமத்தை தொட்டுப் பார்த்தாள். எப்படி தூக்க வேண்டும் என்று இஸ்மாயிலின் அப்பா கற்றுத் தர அதை அப்படியே கடைப்பிடித்தாள். அதன் பிறகு கிளம்பும் வரை குழந்தையை தன் மடியை விட்டு ராதா இறக்கவேயில்லை.மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது அவள் செல் ஒலித்தது. இனம் புரியாத உணர்வு மனதை ஆக்கிரமிக்க வண்டியை ஸ்டார்ட் செய்தேன். இரு பக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தவள், என் காதுக்கருகில் குனிந்தாள்.\n‘‘இப்படிக் கூட அப்பா இருப்பாங்களா\n‘‘அன்பான அப்பா கிடைச்சவங்க பாக்கியசாலிங்க இல்லையா\nநதியின் ஆழம் முகத்தில் அறைந்தது.\nவண்டியை பேலன்ஸ் செய்தேன். இல்லாவிட்டால் இருவருமே விழுந்திருப்போம்.\n‘‘மெரீனா வேண்டாம். எலியட்ஸ் போகலாம்...’’ என்றபடி தன் முடியை கொத்தாகப் பிடித்து ரப்பர் பேண்ட்டை மாட்டினாள்.\nநம்ப முடியவில்லை. சென்னை முழுக்க என்னுடன் நகர்வலம் வருபவள், ஒருபோதும் கடற்கரைக்கு வந்ததில்லை. சீக்கிரமே வேலை முடிந்த ஒருநாள் ‘‘பீச்’’ போகலாமா என்று கேட்டதற்கு, ‘‘எதுக்கு இருட்டுல தடவ திட்டம் போட்டிருக்கியா இருட்டுல தடவ திட்டம் போட்டிருக்கியா’’ என்று கொதிக்கும் தணலை தலையில் கவிழ்த்திருக்கிறாள்.\nபெசன்ட்நகர் பீச்சை அடைந்தபோது மாலை சூரியன் குளிர்ச்சியை தூவிக் கொண்டிருந்தான்.\n‘‘க்ருஷ்...’’ சீட்டை நோண்டியபடியே பார்த்தாள்.\n‘‘நீ கிளம்பிடு...’’ என்றபடி பார்வையை திருப்பினாள். பெரிதாக எழுந்த அலை ஆர்ப்பாட்டத்துடன் கரையை தொட்டது.\n‘‘கேசவ் வர்றான்... அவன் என்னை டிராப் பண்ணிடுவான்...’’ பதிலை எதிர்பார்க்காமல் மணலில் நடக்க ஆரம்பித்தாள்.\nமறுநாள் அலுவலகத்துக்கு செல்லவில்லை. ‘டிரைவருக்காக காத்திருக்க வேண்டாம்’ என ராதாவுக்கு மெசேஜ் அனுப்பினேன். மதியம் போல் வீட்டு காலிங்பெல் ஒலித்தது. ராதாதான்.\nஹால் சுவரில் மாலையுடன் காட்சித் தந்த அப்பாவின் புகைப்படத்தை கொஞ்ச நேரம் பார்த்தாள்.\nநேராக சமையல் அறைக்கு சென்று மூடியைத் திறந்து பார்த்தாள்.\n’’ அவளைப் பார்த்தபடி கேட்டேன்.\n‘‘உன் வயிறு. உன் பசி. எப்படியிருந்தா எனக்கென்ன’’ வழக்கம்போல் புருவம் உயர வார்த்தைகளை விட்டவள், அங்கிருந்த தட்டை எடுத்தாள்.\n’’ பதிலை எதிர்பார்க்காமல் அதில் சோற்றை போட்டாள். சாம்பாரை ஊற்றினாள். ஹாலுக்கு வந்து சோபாவில் அமர்ந்தபடி சாப்பிட ஆரம்பித்தாள்.\n‘‘ரேகா போலவே நல்லா சமைக்கிற...’’ சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை கழுவினாள். ஃபிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தாள்.\nபதில் சொல்லாமல் அவளையே பார்த்தேன். அழுத்தக்காரி. பார்வையை விலக்காமல் எதிர்கொண்டாள். கடைசியில் நான்தான் கண்களை விலக்கு���்படி ஆயிற்று.\n‘‘நைட்டெல்லாம் தூங்கல.... கண் எரியுது. கொஞ்சம் நேரம் படுக்கறேன்...’’ என்றபடி பெட்ரூம் சென்றாள்.\nஅறைய வேண்டும் போல் தோன்றியது. ஒன்று, இரண்டு, மூன்று... என நூறு வரை எண்ணினேன். சோபாவை விட்டு எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தேன். முடியவில்லை. சட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்தேன். ஏசியின் உறுமல் சீராக ஒலிக்க எனக்கு முதுகை காட்டியபடி கட்டிலில் கால்களை குறுக்கி படுத்திருந்தாள். கதவை மூடிவிட்டு அவளையே பார்த்தேன். திரும்பவேயில்லை. மெல்ல நடந்து அருகில் சென்றேன். அசைவில்லை. போர்வையை எடுத்துப் போர்த்தினேன்.\n‘‘டீசண்ட்டா பிஹேவ் பண்ணறதா நினைப்பா\n‘‘அப்படி நீ நினைச்சா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது...’’\n’’ சீறலுடன் திரும்பியவளின் கண்கள் கலங்கியிருந்தன.\n‘‘ஷட் அப். கால் மீ ராதா...’’ கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைக்காமல் வெறித்தாள்.\n‘‘தூங்கும்போது மாரைத் தொட மாட்டியே\n‘‘அப்படினா சரி. கதவை மூடிட்டு போ. கொஞ்ச நேரம் நான் தூங்கணும்...’’ என்றவள் போர்வையை தலைவரை போர்த்திக் கொண்டாள்.\nஅங்கு நிற்கவே பிடிக்கவில்லை. ஹாலுக்கு வந்தேன். டிவி பார்த்தேன். புத்தகம் படித்தேன். பாட்டு கேட்டேன். பால்கனியின் நின்றபடி சிகரெட் பிடித்தேன். உள்ளம் மட்டும் கொதித்துக் கொண்டேயிருந்தது.\nமூன்று மணிநேரங்களுக்குப் பின் படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். ‘‘காபி குடிச்சியா’’ பதிலை எதிர்பார்க்காமல் சமையலறைக்கு சென்றாள். ‘‘பாலை காய்ச்சலை’’ பதிலை எதிர்பார்க்காமல் சமையலறைக்கு சென்றாள். ‘‘பாலை காய்ச்சலை’’ கேட்டவள் ஃபிரிட்ஜை திறந்து பால் பாக்கெட்டை எடுத்தாள். பாத்திரத்தில் ஊற்றி கேஸை பற்ற வைத்தாள். ஹாலுக்கு வந்தவள் எதுவும் பேசாமல் சோபாவில் என்னருகில் அமர்ந்தாள். அவள் பக்கம் திரும்பாமலேயே இருந்தேன். சட்டென்று என் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள்.\n‘‘சரியா தூங்கி ஏழு வருஷமாகுது க்ருஷ்...’’\n‘‘எங்க என்னை மீறி தூங்கும்போது யாராவது மாரை பிடிச்சிடுவாங்களோன்னு பயம்...’’\n‘‘எங்க சித்தப்பா அப்படித்தான் செஞ்சாரு க்ருஷ்... அப்ப எனக்கு வயசு பதிமூணு...’’\nநரம்புகளை சுண்டியது போல் தவித்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. மெல்ல அவள் முதுகை தட்டிக் கொடுத்தேன்.\n‘‘உங்க சித்தப்பா உன்னை ‘அனு’னு கூப்பிடுவாரா\n‘‘அப்பா இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா பல கஷ்டங்களை பொறுத்துகிட்ட அம்மாவால எனக்கு நடந்த கொடுமையை தாங்கிக்க முடியல. சித்தப்பா வீட்டை விட்டு வெளில வந்தோம். படிச்சுகிட்டே வேலை பார்த்தேன். அக்காவுக்கு விவரம் பத்தாது. தம்பி ரொம்ப சின்னப் பையன். ஒவ்வொரு நாள் நைட்டும் சாஞ்சுக்க தோள் கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிப்பேன்...’’ தன் போக்கில் தொடர்ந்து பேசினாள்.\n‘‘பால் பொங்கப் போகுதுனு நினைக்கறேன்...’’ கொண்டை போட்டபடியே சமையலறைக்கு சென்றாள். ஐந்து நிமிடங்களுக்கு பின் இரு டம்ளர்களில் காபியுடன் வந்தாள். ஒன்றை என் கையில் திணித்துவிட்டு என்னருகிலேயே அமர்ந்தாள். இது போல் இதற்கு முன்பு அவள் நெகிழ்ந்ததுமில்லை. ஈஷிக் கொண்டு அமர்ந்ததுமில்லை. ஆதரவாக தலையை தடவினேன்.\n‘‘தொடாத...’’ சீறினாள். ‘‘இடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பீங்களே...’’ குண்டு கண்களால் எரித்தாள். பழைய ராதா. வாய்விட்டு சிரித்தேன். பதிலுக்கு அழுது கொண்டே சிரித்தாள்.\n‘‘ரொம்ப வருஷங்களுக்கு பிறகு இன்னிக்கிதான் என்னை மறந்து தூங்கியிருக்கேன். அதுவும் பகல்ல... ரொம்ப தேங்க்ஸ்...’’ என்றவள் குடித்த காபி கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு செருப்பை மாட்டினாள். படீரென்று கதவை திறந்துக் கொண்டு வெளியேறினாள்.\nமறுநாளில் இருந்து வழக்கம்போல் சாரதி பணியை தொடர்ந்தேன். மேற்கொண்டு அவள் வாழ்க்கை குறித்து நானும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. ஆனால், சாட்டையின் நுனியை மட்டும் தினமும் சாணம் தீட்டினாள். வார்த்தைகளால் சுண்டி சுண்டி அடித்தாள்.\nஇதற்கெல்லாம் சிகரம் நேற்றிரவு நடந்தது. அலுவலகத்தில் எதுவும் சொல்லாதவள், ‘‘மண்டைக்குள்ள என்னவோ குடையறா மாதிரி இருக்கே...’’ என்று கேட்டபோதும் வாயே திறக்காதவள், தன் வீட்டு வாசலில் இறங்கிய பிறகு அந்த விஷயத்தை சொன்னாள்.\n‘‘எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கறியா க்ருஷ்\n‘‘விளையாடறதுக்கு ஒரு அளவிருக்கு ராதா...’’\n‘‘முட்டாள்தனமா பேசறது நீதான்... நான் எப்படி உங்கக்காவை கல்யாணம் செஞ்சுக்க முடியும்\n‘‘பிகாஸ் ஐ லவ் யூ... அது உனக்கே தெரியும்...’’\n‘‘ப்ளீஸ் க்ருஷ்...’’ பெருமூச்சுகளால் தன்னை சமன்படுத்திக் கொண்டவள், ‘‘அந்த ஆசையை விட்டுடு...’’ என்றாள்.\n‘‘ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு...’’\n‘‘ரிஜிஸ்டர் மேரேஜ். போன தீபாவளி எனக்கு தலை தீபாவளி. நடுரோட்ல பதினொரு மணிக்கு வெறும் வாழ்த்து சொல்லிட்டு பிரிஞ்சோம்...’’\n‘‘ஆமா. தினமும் வெந்து வெந்து சாம்பலாகறேன் க்ருஷ்... எங்கக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தராம என்னால எப்படி வாழ முடியும் சொல்லு...’’\n‘‘என் வீடு தவிர என்னால நிம்மதியா உன் ரூம்லதான் தூங்க முடியும். எங்கக்காவை நீ கட்டிகிட்டா ‘மாமா வீடு’னு உரிமையோட நான் வருவேன்... தங்குவேன்...’’\n‘‘அம்மா வர்றாங்க...மார்னிங் கால் பண்ணறேன்...’’\nசொன்னபடியே காலையில் அழைத்து விட்டாள். மீண்டும் அழைக்கவும் போகிறாள்.\nதட்டுப்பட்ட நதியின் ஆழத்தில் யோசனையுடன் நடந்தபோது ஒலியுடன் செல்போன் ஒளிர்ந்தது. ராதாதான்.\n1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.\n2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.\n3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.\n4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.\n5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.\n6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.\n7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.\n8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.\n9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.\n10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.\n11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.\n12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது\n14இந்தியாவில் தமிழில் தான்\"பைபிள்\"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.\n15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.\n16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .\n17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.\n18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.\n19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.\n20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.\nஅலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள் உடல் கெடாமல் இருக்க அடிக்கடி செய்ய வேண்டிய உடல் பயிற்சிகள்.நண்பர்களிடம் பகிருங்கள்\nஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்\nஇதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.\nஇரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.\nஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது.\nஅவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.\nகொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.\nசளிப்பிடித்தல் ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி\nஇருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயி��்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.\nதோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும். எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nநோபல் பரிசு பெற்ற சில கலைஞர்களையாவது பின்தங்கச் செய்யும் கலைஞனாகப் புதுமைப்பித்தனை உங்கள் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இம்முடிவுக்கு நீங்கள் வந்தததற்கான விமர்சனக் கண்ணோட்டத்தை விளக்க முடியுமா\nபுதுமைப்பித்தன் சிறுகதைகளும் கவிதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். அவரின் நாடகங்கள் பலவீனமானவை. கட்டுரைகள் அவ்வடிவத்திற்குள் இன்று உலகெங்கும் உறுதிப்பட்டு-விட்ட வாதத்தின் நீட்சி முழுமை பெறாமல் சிந்தனை-களின் தெறிப்புகளாக முடிந்து போகின்றன. கவிதைகள், பொருட்படுத்தத் தகுந்த சோதனை முயற்சிகள், ஆகக் கூடிய வெற்றியை அவர் பெற்றிருப்பது சிறுகதை-களில்தாம்.\nபுதுமைப்பித்தனுக்கு காலத்தின் மீதான பயணம் சாத்தியப்பட்டிருப்பது. இப்போது நிரூபணமாகிக்-கொண்டிருக்கிறது. அவர் எழுதி முடித்து இன்று அரை நூற்றாண்டு முடிந்துவிட்டது. வாழ்க்கைக் கோலங்களும், வாழ்க்கைப் பார்வைகளும் எவ்வளவோ மாறி-விட்டன. அவருக்குப்பின் வந்த பல படைப்பாளிகள் அவர் காட்டாத சோபைகளையும், விரிவுகளையும், ஆழங்களையும் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். ஆனால் இன்றும் அவருடைய சிறுகதைகள் நம்முடன் நெருக்கமான உறவு கொள்கின்றன. நமக்கும் அவருக்குமான உறவில் சென்றுபோன காலத்தின் அலுப்பு ஊடுருவ முடியாமல் திணறுகிறது.\nபுதுமைப்பித்தனின் சிறுகதைகளில் பலவும் நிறைவின் அமைதி கூடாதவைதாம். ஆனால் நிறைவு கூடியவையும் கூடாதவையும், அன்றும் சரி, இன்றும் சரி படைப்பு வீரியம் கொண்டவையாகவே காட்சி அளித்து வருகின்றன. இந்த வீரியம் ஆழ்ந்த, நெருக்கமான உறவை வாசகர் மனதில் உருவாக்குகிறது. இதன் கவர்ச்சியும் அலாதியானது. கவர்ச்சியின் பளபளப்புக்கு நேர் எதிரான கவர்ச்சி இது. கவர்ச்சியின் பளபளப்பு கோலங்கள் சார்ந்தது எனில், வீரியம் சாராம்சம் சார்ந்தது. இன்றைய வாசகனும், அந்த வீரியத்தை அவருடைய மொழி சார்ந்தும் அவர் தேர்வு கொண்ட பொருள் சார்ந்தும், படைப்பை முன் வைத்த விதம் சார்ந்தும், ஊடுருவி நிற்கும் விமர்சனத்தின் கூர் சார்ந்தும் படித்து அனுபவிக்கலாம்.\nநோபல் பரிசு பெற்ற இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகள் எல்லாமே ஆகத் தரமானவையாக இருக்கக்கூடும் என்பது நம் கற்பனை. வாசிப்பின் மூலம் நேர் பரிச்சயம் கொள்ளத் தவறும் போதும், தரத்தை சுய நிர்ணயம் செய்யும் ஆற்றலைப் பெறாத நிலையிலும் உருவாகிவரும் பிரமைகள், தாழ்வு மனப்பான்மையில் ஊறி நம் பார்வையைக் கெடுக்கிறது. அத்துடன் நோபல் பரிசுகள் தர நிர்ணயத்தில் வெற்றி பெற்றவையாக எப்போதும் அமைவதும் இல்லை. தோல்ஸ்தாய், காஃப்கா, ஜேம்ஸ் ஜாÊய்ஸ், இப்ஸன், ஆகஸ்ட் ஸ்ட்ரின்பெர்க், வலேரி, ரில்கே, மெர்சல் ப்ரூஸ்ட், கசாந்த் ஸாக்கீஸ் போன்றவர்களுக்குத் தரப்படாத நோபல் பரிசின் மீது உலக அரங்கில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இவ்வுன்னதப் படைப்பாளிகள் பெறாத பரிசை இவர்களுக்குக் கீழ்நிலையில் நிற்கும் படைப்பாளிகள் பலரும் பெற்றும் இருக்கிறார்கள்.\nநோபல் பரிசு பெற்ற பலரும் காலத்தை எதிர்கொள்ள முடியாமல் சரிந்து கொண்டிருப்பது இப்போது கண்கூடு. இவர்களுடைய எண்ணிக்கையும் கணிசமானது. ஜவான் புனின், ஷோலக்கோவ் போன்ற ருஷ்ய ஆசிரியர்களும், ஜான் ஸ்டீன்பெக், சிங்ளேர் லூயி, பேள் எஸ் பக் போன்ற அமெரிக்க ஆசிரியர்களும் ஜான் கால்ஸ்வர்த்தி என்ற ஆங்கில ஆசிரியரும் காலத்தின் முன் பின்னகர்ந்து கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர், ரவீந்திரநாத் தாகூரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது நமக்கு மனச் சோர்வை தரக்கூடியதுதான். ஆனால், காலம் ஒரு படைப்பாளியை ஏந்தும் போதோ உதறும் போதோ அவன் பிறந்த தேசத்தைப் பற்றியோ அவன் எழுதிய மொழியைப்பற்றியோ அவ்வளவாகக் கவலைப்படுவது இல்லை.\nஆங்கிலம் அறிந்த தமிழ் வாசகர்கள் நான் குறிப்பிட்டிருக்கும் இவ்வாசிரியர்களின் படைப்புகளில் ஒரு சிலவற்றையேனும் படித்து இவர்களுடைய எழுத்தை புதுமைப்பித்தனின் எழுத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற ஆசிரியர்களின் புத்தகங்களைத் தேடிக் கண்டு பிடிப்பதைக் காட்டிலும் ஆங்கிலத்தில் நோபல் பரிசு பெற்றவர்களின் புத்த��ங்களைப் பெறுவது சுலபமாக இருப்பது நம் விசித்திரத் தலைவிதி. இவர்களின் எழுத்தின் ஒரு பகுதியைப் படித்துப் பார்த்தால் கூட காலத்தின் களிம்பு இவர்கள் மீது படிந்துவிட்டிருப்பது தெரியும். நமக்கும் இவர்களுக்கும் இடையிலான காலம் இவர்களுடனான நம் உறவிலும் பெரிய இடைவெளியை உருவாக்கியிருக்கிறது. இன்று இவர்களின் வீரியத்தை நம்மால் உணர முடிவதில்லை. புதுமைப்பித்தன், அவரிடம் நாம் எதிர்ப்பார்ப்பதைவிட குறைவாகத் தந்திருக்க, இவர்கள் ஒவ்வொருவரும் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகம் தந்து நம்மை அலுப்புக்கு உள்ளாக்குகிறார்கள் என்ற உணர்வையே நாம் பெறுகிறோம். நம் சிரத்தையை இவர்களால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் முடிவதில்லை. இவர்களைப் படித்து ஒப்பிட்டுப்பார்த்தால் புதுமைப்பித்தனின் காலம் தாண்டும் ஆற்றலும், அவர் அளிக்கும் புத்துணர்ச்சியும் தற்பெருமை சார்ந்த மதிப்பீடு அல்ல என்பது தெரியவரும். தமிழ் வாசிப்பில் மட்டுமே நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தமிழில் நிறையவே படிக்கக் கிடைக்கிற ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளுடன் புதுமைப்பித்தனின் சிறுகதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். தமிழில் படிக்கக் கிடைக்கும் நோபல் பரிசு பெற்ற ஆசிரியையான பேள் எஸ். பக்கின் `நன்னிலம்’ என்ற நாவலின் தரத்துடன் புதுமைப்-பித்தனின் எழுத்தின் தரத்தை ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்யலாம்.\nபுகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்\nமாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும்\nவாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.\nபுகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது.\nஉலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவீதம் புகைபிடிப்பதாலேயே ஏற்படுகின்றன. புகை பிடிப்பதால் இருதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.\nஇவற்றில் முக்கியமான இரண்டு பொருட்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது. 1) நிக்கோட்டின் 2) கார்பன் மோனாக்சைடு\nசிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்கு செல்லும் ரத்தகுழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவ்வுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைபடுகிறது. ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக்குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.\nசிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக்குழாய்களில், கொழுப்புச் சத்து படிவதை விரைவுபடுத்துகிறது. கொழுப்பு படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.\nநன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக்குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்பு சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்து சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது. தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப்பையும், எடுத்து செல்லும் இவை, நேராக ரத்தக்குழாயில் படிய வைக்கின்றன. டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல. இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.\nகார்பன் மோனாக்சைடும், அதன் விளைவுகளும்:\nகார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன. இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும்பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்கவிளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதய தசை மிகவும் பலவீனமாகலாம்.\nமௌனிய���ன் கதையுலகம் – திலீப்குமார்\n1936-ம் ஆண்டுவாக்கில் மணிக்கொடியில் மௌனி முதன் முதலாகச் சிறுகதைகளை எழுதத் துவங்கினார். அந்தக் காலகட்டத்தில் புதுமைப்பித்தன் கு.ப.ரா ஆகியோரும் மணிக்கொடியில் எழுதினார்கள. தமிழ்ச் சிறுகதைத் துறை முதிர்ச்சியடையத் துவங்கிய காலமும் இதுதான் எனக் கொள்ளப்படுகிறது. மணிக்கொடியில் மௌனியின் பிரவேசம் வெகுவாக ஊர்ஜிதப்படுத்தியது. மௌனி படைப்புத் துறைக்கு வந்த்து ஒரு தற்செயல் நிகழ்வு என்று பலரும் அறிவித்திருக்கிறார்கள். மௌனி மணிக்கொடியில் எழுதினாலும் மணிக்கொடி என்ற இயக்கத்தின் படிம்த்தோடு இனம் காணப்படக் கூடாதவர் எனவும் வலியுறுத்தப்படுகிறது. மௌனிக்குத் தமிழில் முன்னோடிகள் யாருமெ இல்லை என்றும் சொல்லப்படுகிறது.\nஒருவகையில் கலைக்கும் மரபுக்குமான உறவு மிகவும் சிக்கலானது. கலைகளின் மீது மரபின் பாதிப்பு ஒரே சீராகவும் முற்றாகவும் என்றும் இருந்ததில்லை. ஆண்டுகளின் வரிசைக்கிரமப்படியும் அடியொற்றி அமைந்த்தில்லை. விளைவாக கலை வரலாறுகளை நாம் பார்க்கும் பொழுது புதுமையான கலை வடிவங்களுக்கு ஒரே மரபான மரபையொட்டிய முன் முயற்சிகள் எல்லாச் சந்தர்பங்களிலும் காணக் கிடைப்பதில்லை. அதே மாதிரி எந்தப் புதுமையான கலைப் படைப்பும் முற்றாக மரபிலிருந்து விடுதலை பெற்றதாகவும் இருந்த்தில்லை.அதில் மரபின் பல்வேறு காலப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அம்சங்கள் சம்பந்தப்பட்ட கலைஞனின் பக்குவத்திற்கும் அவனது சமகால வெளிப்பாட்டுத் தேவைக்கும் ஏற்ப வெவ்வேறு கோணங்களில் பிரயோகப்படுத்தப் பட்டிருப்பதை பல சந்தர்பங்களில் காணலாம்.\nகலைகள் மீது மரவின் செல்வாக்கு ஒருபுறமிருக்க அரசியல் சமூக பொருளாதார மற்றங்களுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மரபென எஞ்சி நிற்கும் ஒன்றேகூட தீவிரமான பல மாறுதல்களுக்கு ஆளாகிவிட நேர்வதுண்டு. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நம் வாழ்க்கைப் போக்குகளிலும் கலைத்துறைகளிலும் கணிசமான மாற்றங்களை நாம் சந்தித்திருக்கிறோம். mNஅதேபோல மொகலாயர்கள் ஆண்ட காலத்திலும் பல அம்சங்கள் நம் மரபோடு வந்து ஒட்டிக்கொண்டுவிட்ட என்பதை நாமறிவோம். நீடித்த ஆங்கிலேய அட்சி நம்மை மேற்குடன் நெருக்கம் காண வைத்தது. ஆங்கிலக் கல்வி தொடர்பு சாதநங்களின் வளர்ச்சி ஆகியவை இந்த அடை்த தொடர்பைத் துரித��்படுத்தின. இதன் நேரழயான மறைமுகமான விளைவாகத் தமிழ் இலக்கிய மரபு மேற்கிலிருந்து சிறுகதை நாவல் ஆகிய புதிய இலக்கிய வடிவங்களைச் சுவீகரித்துக்கொண்டது. மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமாக புதுமைப்பித்தன மௌனி இருவரும் மேலை இலக்கியத்தில் மிகுந்த பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தார்கள். மௌனி காப்காவின் எழுத்துக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவராகத் தெரிகிறது. காப்காவி்ன கதைகளைப் படித்த மௌனி அவை பிரத்யேகமாகத் தனக்காகவே எழுதப்பட்டவை எனக் கூறுமளவிற்கு உணர்ந்தார். இருப்பினும் காப்காவுக்கும் மௌனிக்கும் பல்வேறு தீர்மானவான வித்தியாசங்கள் உள்ளன. அவரை காப்காவுடன் ஒப்பிடுவது அவ்வளவு சரியில்லை. மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் மேற்கின் சிறுகதைத் துறையிலிருந்து அதன் நவீன வடிவத்தையும் வடிவம் சார்ந்த அதன் சிறப்பான பல கூறுகளையும் மட்டுமே ஏற்றுக்கொண்டார்கள். கதையம்சத்திலும் மொழிப் பிரயோகத்திலும் அவர்கள் தம இந்திய வாழ்க்கை மற்றும் மரபிலிருந்தே பல அம்சங்களை எடுத்துக்கொண்டார்கள். இதில் மெளி புதுமைப்பித்தன் கு.ப.ரா மற்றவர்களைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான் வெற்றி பெற்றார்கள் என்றே கூறலாம். இந்திய இலக்கிய த்ததுவ மரபின் பல அம்சங்க்ளைத் தம் தனித்துவமான பார்வை கோணங்களுக்கு ஏற்ப வடிவ நுட்பத்தோடு அவர்கள் வெளிப்படுத்திய விதமே அவர்களது எழுத்துக்களுக்கு “நவீன”த் தன்மையை வழங்கியது. மௌனி தமிழ் இலக்கிய உலகம் அதுவரை அலசிப் பார்க்காத உணராத இந்திய வாழ்க்கையின் பல உள் மன பரிமாணங்களை முன்வைத்தார். புதுமைப்பித்தன் தமிழ் மொழிக்கு புதியவீச்சும் தமிழ் சிறுகதைக்கு ஒரு கலக பண்பையும் வழங்கினார். குபரா ஆண்-பெண் உறவில் உறைந்துகிடந்த குரூரத்தை மிக மென்மையான குரலில் வெளிப்படுத்தினார்.\nஒருவகையில் மௌனி முன்னோடியற்றவர்தான். ஆனால் மௌனிக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் பெரிதும் அவர் தமிழ் சிறுகதை வளர்ச்சியின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயல்பட நேர்ந்த்தால்தான். மௌனியைப் பொறுத்தவரை, மௌனிக்கு அவர் முன்னோடியற்றவர் என்ற பெருமையைவிட அவர் பின்னோடியற்றவர் என்ற உண்மைதான் நமக்கு முக்கியமானது. புதுமைப்பித்தனுக்கு ஒரு சுந்தரராமசாமி ஒரு ஜெயகாந்தன் போல குபரா வுக்கு ஒரு தி.ஜானகிராமன் போல மௌனி���்கென்று ஒருவரை நம்மால் கூறமுடியாது. மௌனியின் சாதனையும் தோல்வியும் இந்த பண்பில்தான் உள்ளது. புதுமைப்பித்தன் குபரா ஆகியோர்களது இயக்கம் ஒரு வாசகர் கூட்டத்தைத தவிர ஒரு சுந்தர ராமசாமியையும் ஒரு ஜெயகாந்தனையும் ஒரு ஜானகிராமனையும் உருவாக்கியது. ஆனால மௌனியின் இயக்கம் தன் குறுகிய அளவிலேயே முழுமை கண்டு பின்னால் வந்த பலருக்கும ஒரு ஆய்வுப் பொருளாக ஒரு புதிராக மட்டுமே முடிவடைந்த்து. பின்பற்றமுடியாத கலைச் செயல்பாட்டில் சம்மான அளவு பாதகங்களும் சாதகங்களும் உள்ளன. அதன் விளைவுகளைத்தான் மௌனி இன்னும் அனுபவித்து வருகிறார். இந்த அடிப்படையில் மௌனியைப் பற்றி புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற திருமூலர் ஒப்புமைக்கூற்றுக்கு சாதகமாகவும் பாதகமாகவும விளக்கம் கூறலாம். ஆனால் இத்தகைய சர்ச்சைகள் நமக்கு இந்த சந்தர்ப்த்தில் முடிவான பயன்களை தரக்கூடியவை அல்ல. ஒருவகையில் மௌனி சிறப்பை நாம் காலப்போக்கில் சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவிர்க்கமுடியாத்தாகி விடும் என்றே தோன்றுகிறது.\nமௌனியின் கதைகளில் முக்கிய அனுபவங்களாக நாம் காண்பவை வாழ்க்கையின் நிச்சயமின்மை, இரு மனிதர்களுக்கிடையேயான உறவில் இருக்கும் தனித்தன்மைகளும அவற்றின் விளைவுகளாக ஏற்படும் அதிருப்தி தோல்வி மரணம் பயணம் ஆகியவை. இந்த அனுபவங்கள் மௌனியின் கதைகளில் ஆண் பெண் உறவு என்ற அடித்தளத்தின் மீது நிறுவப்பட்டு வெளிப்படுத்தப்படுபவை. ஆநெகமாக மௌனியின் எல்லாக் கதைகளிலும் காதலில் தோல்வியுற்ற நுண்ணுணர்வு மிக்க ஒரு வேதாந்தியின் எட்டிய வெளியை நோக்கிய சஞ்சாரத்தைப் பார்க்க முடியும். கதையம்சம் என்ற அளவில் நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடிய காதல் என்ற அனுபவமே எல்லாக் கதைகளிலும் காணப்பட்டாலும் அந்த அனுபவத்தின் ஊந்துதலில் மௌனியின் பாத்திரங்கள் கொள்ளும விகசிப்பு ஒரு குறிப்பிட்ட உணர்வுத் துளத்திலிருந்து மனித வாழ்க்கையின் அடிப்படையான பல பிரச்சினைகளையும நிலகளையும் நோக்கி விரிகின்றது என்பதால் அவற்றை நாம் பொருட்படுத்தியே தீரவேண்டியுள்ளது.\nதன் கதைகள் வாயிலாக மௌனி கொள்ளும் தத்துவ விசாரம் திட்டமற்றது என்றே கொள்ளலாம். வாழ்க்கையின் பல விஷயங்களைப் பற்றி மௌனியின் த்த்துவார்த்த விளக்கங்கள எந்தவிதமான பொதுத்தர்க்க நியதிக்கும் உட்பட்டவையல்ல. ஏனெனி���் அவரது அனுபவங்களின் தன்மைகள் அவற்றின் பாதிப்பை ஏற்றுக்கொள்ளும் அவரது பக்குவம் அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள அவை தோற்றம் கொள்ளும் மனநிலை காலம் இவ்வெண்ணங்களை வெளிப்படுத்த அவர் கைக்கொள்ளும் பல பரிமாணங்கள் கொண்ட இலக்கியவடிவம் இவையெல்லாம் அவரது விளக்கங்களை ஒரு பொது விதிக்கப்பால் இழுத்துச் சென்றுவிடுகின்றன. வாழ்க்கை பற்றிய பல உண்மைகளை அவர் மனம் நொடிந்துபோகும்படியாகவும் குதர்க்கமாகவும் விசித்திரமான மனக்கோணங்களிலிருந்தும் அளிப்பதாகத் தோன்றுவதற்கும் மேற்சொன்ன கூற்றிலிருந்தே விடை பெறமுடியும்.\nமுதலில வாழ்க்கை அனுபவங்களிலிருந்துதான் நாம் நம் சார்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். பின் அச்சார்புகளிலிருந்து மீண்டும் வாழ்க்கை அனுபவங்களை விளக்க முற்படுகிறோம். அனுபவங்களுக்கு இன்னின்ன சார்புகளை நாம் கொள்ளவேண்டும் என்றும் நினைக்கிறோம். அனுபவங்கள் ஒவ்வொரு மனிதனிடையேயும் ஏற்படுத்தும் வெவ்வேறு விதமான விளைவுகளை நாம் கருத்தில் கொண்டாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் ஒரு பொதுவான நியதிக்குள்ளேயே வாழ்க்கையைச் சார்புபடுத்தவும் வகைப்படுத்தவும் மு யல்கிறோம். கலைஞர்கள் இதற்கு நேர்மாறான நிலையிலிருந்து செயல்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை சார்புப்படுத்துவதை வகைப்படுத்துவதை விடவும் வாழ்க்கை அனுபவங்கள் மனிதரிடையே உண்டாக்கும் வெவ்வேறுவிதமான விளைவுகளை விசாரிப்பதற்கும் விவரிப்பதற்குமே அதிக அழுத்தம் தருகின்றனர். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளத் தத்துவம் உதவுவதைப் போன்றே இலக்கியமும் இன்னொரு கோணத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. தத்துவத்திற்கான இறுக்கம் இலக்கியத்திற்கு கிடையாது என்பதைப் போன்றே தத்துவத்தில் காணப்படும் தர்க்க –ஒழுங்கும் இலக்கியத்தில் காணக் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் இலக்கியம் தத்துவம் இரண்டுமே முழுமையற்றதான அருவமான இரு உலகங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த உரு உலகங்களும் வாழ்க்கையை விளக்கிக்கொள்வவும் வெற்றி காணவும் யத்தனித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை இந்த உலகங்களை தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.\nமௌனியுடன் கொஞ்ச தூரம் – வானதி பதிப்பகம் முதல் பதிப்பு- ஏப்ரல் 1992…\nஒவ்வொரு தமிழர���ம் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்டிய ஒரு பாடல்\n நமது மரபு எத்தகையது என்பதற்கு சான்று.\nசோழன் செங்கணானிடம் போரில் தோற்ற சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை சிறை பிடிக்கப்படுகிறான். குடவாயிற் கோட்டத்துச் சிறைக் கொட்டடியில் அவனுக்கு தாகம் எடுக்கிறது. சிறைக் காவலன் அசட்டையாக தாமதம் செய்து தண்ணீர் தருகிறான். அவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடலின் பொருள் :\nஇறந்துப் பிறக்கும் குழந்தையை கூட அப்படியே புதைத்து விடாமல் வீர மரபில் பிறந்தது என்பதற்கு அடையாளமாக அதன் மார்பை வாளால் கீறி புதைக்கும் வீரத் தமிழ் மரபில் வந்த வீரன் தனக்கு அசட்டையாக நீரையும், உணவையும் தரும் பகைவனிடம் பிச்சை கேட்டு உண்பான் என நினைக்கிறாயா என்று கேட்டு விட்டு உணவும்,நீரும் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் நீப்பதை விவரிக்கும் பாடல் வரிகள்.\nஉலகின் எந்த இனமும் இவ்விதமான பாடல் பெரும் பாக்கியத்தை பெறவில்லை.பாடல் வழி இன்னமும் வென்று வாழ்கிறான் இரும்பொறை.\nஅவமானத்தை உணரும் இரும்பொறை எழுதிய பாடல்,\nதிணை : பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்\n\"குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,\nஆள் அன்று என்று வாளின் தப்பார்\nதொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய\nகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,\nமதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,\nதாம் இரந்து உண்ணும் அளவை\nஈன்ம ரோ, இவ் உலகத் தானே\nபண்ணைச் செங்கான் - கு ப ரா\nபுறநானூறு, 204. (அதனினும் உயர்ந்தது)\nஅலர்ஜியை தடுக்க இயற்கை வழி முறைகள்:-\n\"இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி \"\nதிரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்:-\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..\nமுதல் முதலில் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தவ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவு\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nகணணியில் மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறை...\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஉங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்ப...\nபிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே (94), பெங்களூருவில...\nஒவ்வொரு தமிழரும் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்ட...\nமௌனியி���் கதையுலகம் – திலீப்குமார்\nபுகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்\nஅலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள்...\nவெண்மையில் எத்தனை நிறங்கள் - கே.என்.சிவராமன்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-07-05T01:10:25Z", "digest": "sha1:ZJUDHH36SFRMCP3NALQ27ORQM7GKB277", "length": 10669, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்! | Athavan News", "raw_content": "\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nகிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்\nகிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்\nகிரீஸில் வீசிய கடும் புயல் காரணமாக ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.\nகிரீஸின் தெசலோனிகி நகருக்கு அருகே ஹல்கிடிகி பகுதியில் நேற்று(புதன்கிழமை) கடும் புயல் வீசியதுடன், ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.\nஇதன்போது செக்குடியரசைச் சேர்ந்த தம்பதியினரும், இரண்டு ருமேனியர்களும், இரண்டு ரஷ்யர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாயமடைந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவ���ளை, கிரீஸில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nபிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பொஸ் நிகழ்ச்சியூடாக பிரபலமான லொஸ்லியா ஆகியோர் இணைந்த\nமதுரையில் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையான பொதுமுடக்கம்- முதல்வர் உத்தரவு\nதமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகின்றது. இந்ந\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nUPDATE 02: இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில்,\nதமிழகத்தில் மூன்று நாட்களாக 4 ஆயிரத்துக்கும்மேல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்\nதற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே\nவெறுமையுடன் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – சிவசக்தி ஆனந்தன்\nகிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு யானை உண்ட விளாம்பழம் போல வெறுமையான கோதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த் தொற்றின் தோற்றம் குறித்தும் மனிதர்களுக்குப் பரவிய விதம் பற்றியும் அற\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை – வட கொரியா\nமோதல் போக்கு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என வட கொரியா தெரிவித்த\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்தது. அண்ம\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீர��்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nமஹிந்தானந்த அளுத்கமகே இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின\n‘ப்ரெண்ட்ஷிப்’ படத்திற்காக சிம்புவின் குரலில் வெளியானது அதிரடியான சூப்பர் ஸ்டார் பாடல்\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனா விரையும் உலக சுகாதார அமைப்பு\nகொவிட்-19: ரஷ்யாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது\nமஹிந்தானந்த கிரிக்கெட் வீரர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-நவீன்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – கடந்த காலத்தை சுட்டிக்காட்டும் ரவி கருணாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T00:52:47Z", "digest": "sha1:HOMKP4MIXUHIIMXLNN7TMUFHWKGNC7CI", "length": 10980, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "பதுங்குகுழியை போன்ற இடம் கண்டுபிடிப்பு - வெடி பொருட்கள் மீட்பு | NewUthayan", "raw_content": "\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nஎனக்கான எந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் – நடிகர் விஜய்…\nபதுங்குகுழியை போன்ற இடம் கண்டுபிடிப்பு – வெடி பொருட்கள் மீட்பு\nபதுங்குகுழியை போன்ற இடம் கண்டுபிடிப்பு – வெடி பொருட்கள் மீட்பு\nகிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்ற கட்டமைப்பொன்று புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (01) காலை, குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இவ்வாறு கொங்கிரீட்டினாலான கட்டமைப்பை கண்டுள்ளனர்.\nஅதனைத் தொடர்டந்து துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nகுறித்த தகவலுக்கமைய பொலிஸார், கட்டமைப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது இரு மிதிவெடிகளும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டது.\nஅரசியல்வாதிகளும் பயங்கரவாதிகளே – மகேஷ்\nஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகள்ள மணல் ஏற்றிய எழுவர் கைது\nசென்னை அண்ணா பல்கலை இரு பிரிவுகளாக ஆக்கப்படும்\nகொரோனா; இலங்கையில் இரண்டாவது பலி\nஅதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்\nமட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nமரக்கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nஅதிக விலைக்கு இறைச்சி விற்பனை சொய்தால் முறையிடவும்\nமட்டு ரோட்டரிக் கழகத்தின் வைர விழா\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nமரக்கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு அபராதம்\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nபல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது\nவாகரையில் நிரந்தர வங்கி கிளை திறப்பு\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா\nயாழில் வாள்களுடன் சென்ற இருவரை மடக்கியது இராணுவம்\nமந்துவில் பகுதியில் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/us-returns-ancient-artifacts-to-china/videoshow/50148436.cms", "date_download": "2020-07-05T01:16:29Z", "digest": "sha1:ZW2CLDHMY2VQJ6WCUXT7XEY2GJF3FWIP", "length": 7004, "nlines": 84, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nIAF: எல்லைச் சவால்களுக்கு இந்திய விமானப்படை தயார்\nவிபத்தான காரில் சிக்கிய 50 கிலோ கஞ்சா\n“வேலை இழக்கும் ஐடி ஊழியர்கள், முதல்வர் கண்டுக்கல்ல”\nசீனாவை விட்டு விலகும் டிக்டாக்... இந்திய அரசுக்கு கடிதம்\nஅடிச்சு வெளுக்கப் போகும் மழை: புவியரசன் சொல்வதை கேளுங்கள்\nமகாராஷ்டிரா: கொரோனா சோதனைக்கு அதிரடியாக கட்டணம் குறைப்ப...\nதிருப்பூரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... குழந்தையை ஈன்...\nசெய்திகள்IAF: எல்லைச் சவால்களுக்கு இந்திய விமானப்படை தயார்\nசெய்திகள்விபத்தான காரில் சிக்கிய 50 கிலோ கஞ்சா\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 06 / 07 / 2020 தினப்பலன்\nஹெல்த் டிப்ஸ்முழு நுரையீரலை பயன்படுத்தி முறையாக சுவாசிப்பது எப்படி\nஹெல்த் டிப்ஸ்நுரையீரலை பலப்படுத்தும் எளிய யோகாசனங்கள்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் -05 / 07 / 2020 தினப்பலன்\nசெய்திகள்“வேலை இழக்கும் ஐடி ஊழியர்கள், முதல்வர் கண்டுக்கல்ல”\nசெய்திகள்சீனாவை விட்டு விலகும் டிக்டாக்... இந்திய அரசுக்கு கடிதம்\nபியூட்டி & ஃபேஷன்சருமம் ஜொலிக்க வீட்டிலேயே பேஸ்பேக் போடுவது எப்படி\nசினிமாமஞ்சிமா மோகன் டீன் ஏஜில் இப்படியா இருந்தார்.. வைரலாகும் போட்டோ\nசெய்திகள்அடிச்சு வெளுக்கப் போகும் மழை: புவியரசன் சொல்வதை கேளுங்கள்\nசினிமாபேட்ட படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி சொல்லிக்கொடுத்த\nசினிமாநிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகும் தமன்னா\nசெய்திகள்“கமல் ஐடியா சூப்பர்” கைகொடுத்த ஜி.வி பிரகாஷ்\nசெய்திகள்இரண்டு நாட்கள்.... மூன்று யானைகள் உயிரிழப்பு... வன ஆர்வலர்கள் அதிர்ச்சி\nசெய்திகள்ஊழியருக்கு கொரோனா: நெல்லையில் மூடப்பட்ட பிரபல ஜவுளிக்கடை\nசெய்திகள்கான்பூர் காவலர்கள் கொலை ஒரு திட்டமிட்ட சதி: அதிர்ச்சி கிளப்பும் டி.ஜி.பி.\nசெய்திகள்திடீர் போராட்டம் அறிவித்த சத்துணவு ஊழியர்கள் -காரணம் என்ன \nசெய்திகள்\"மோடி அரசை கண்டித்து தேசம் தழுவிய ஆர்பாட்டம்”\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 04 / 07 / 2020 தினப்பலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/crime-news/article/gold-worth-rs-2-5-crores-seized-in-chennai-trichy-airports/266985", "date_download": "2020-07-05T00:18:35Z", "digest": "sha1:EPTAJWDRWWXNZLKBPWD4LVNXQHSOG3CP", "length": 5895, "nlines": 51, "source_domain": "www.timesnowtamil.com", "title": " சென்னை, திருச்சி விமான நிலையங்களில் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இ��்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nசென்னை, திருச்சி விமான நிலையங்களில் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்\nசென்னை, திருச்சி விமான நிலையங்களில் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்\nசென்னையில் ரூ.2.24 கோடி மதிப்பிலான தங்கமும், திருச்சியில் ரூ.29.15 லட்சம் மதிப்பிலான தங்கமும் கடந்த இரண்டு நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசென்னை திருச்சி விமான நிலையங்களில் தங்கம் பறிமுதல் |  Photo Credit: Twitter\nசென்னை: திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் கடந்த இரண்டு நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது\nசென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கறுப்பு நிற பொட்டலங்கள் சோதனையில் சிக்கின. அந்த பொட்டலங்களில் 5.6 கிலோ எடையுள்ள 48 தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2.24 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல, திங்கட்கிழமை இரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் பயணம் செய்தவா்களிடம் நடத்திய சோதனையில் சஷ்மீர் அசாரிக்கண்டி என்பவரின் சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 2.16 லட்சம் மதிப்பிலான 432 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதே விமானத்தில் வந்த அப்துல் ரகுமான் என்பவரிடன் ரூ.9.55 லட்சம் மதிப்பிலான 258 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசெவ்வாய்க்கிழமை அதிகாலை துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த அகமது குட்டி என்பவரின் சூட்கேசிலிருந்து ரூ.19.60 லட்சம் மதிப்பிலான 508 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தல் பொருட்களை கொண்டுவந்த சஷ்மீர் அசாரிக்கண்டி, அப்துல் ரகுமான், அகமது குட்டி ஆகிய மூவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655886802.13/wet/CC-MAIN-20200704232817-20200705022817-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}