diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0648.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0648.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0648.json.gz.jsonl" @@ -0,0 +1,425 @@ +{"url": "http://www.thinakaran.lk/2020/04/04/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/50216/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T15:15:24Z", "digest": "sha1:2LO2JE4BG75VEP7I4L5TXFHSHJVRZC7G", "length": 16944, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "அலட்சியம் ஆபத்தையே தரும்! | தினகரன்", "raw_content": "\nHome அலட்சியம் ஆபத்தையே தரும்\nகொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள்\nஇன்று உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கண்ணுக்குப் புலப்படாத வைரஸான கொரோனா என்னும் கொவிட் 19\nஅமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கதிகலங்கி நிற்கும் நிலையில் உள்ளன. இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்து எமது நாட்டு மக்களை அரசு வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் பொதுமக்களில் பலர் இந்த விடயங்களில் அசிரத்தை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.\nகொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான விடயங்களாக கைகழுவுதல் ,சமூக தொடுகைகளில் இடைவெளி பேணல், முகக்கவசம் அணிதல்,பொது இடங்களில் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தல், முதியோர்களுக்கான தேவைகளை இளையவர்கள் நிறைவேற்றல், தனிமையாக வீட்டிலிருத்தல் போன்றவற்றை நாம் குறிப்பிடலாம்.\nஇவ்வாறான அறிவுறுத்தல்கள் இருந்தும் இன்று எமது மக்களில் பலர் அது குறித்து அலட்சியமாக இருப்பதைக் காண முடிகின்றது. நாட்டின் பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறை சேர்ந்தவர்களின் பங்களிப்புதான் இது என்ற மனோநிலை பலரிடம் காணப்படுகின்றது.\nஅது மாத்திரமல்லாது எங்களுடைய பிரச்சினைகள் சகலவற்றையும் அரசாங்கம் தீர்த்துத் தர வேண்டும் என்ற மனநிலைக்கு பலர் பழக்கப்பட்டுள்ளனர்.\n'கொரோனா பிரச்சினை கொழும்பிலும்,கம்பஹாவிலும்,புத்தளம் மாவட்டங்களில்தான் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை' என்ற மனோநிலை இம்மாவட்டத்தில் உள்ள பலரிடம் காணப்படுகின்றது. அத்துடன் முகக் கவசம் அணிந்தால் போதுமானது அல்லது 'கை கழுவினால் கொரோனா வராது அல்லது சமூக இடைவெளியை பேணுவதால் மட்டும் எமக்கு கொரோனா வராது' என்ற மனோநிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.\nகொரோனா தொற்றிலிருந்து விடுபட பல்வேறு செயற்பாடுகளை க��ைப்பிடிக்குமாறு அரசாங்கம் கூறியும் மக்கள் ஒன்றை கைவிட்டு ஒன்றை மாத்திரம் கைக்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது. அரச திணைக்களங்களும் மற்றும் ஏனைய அமைப்புகளும் பல்வேறு செயற்றிட்டங்களினூடாக கொரோனா கட்டுப்படுத்தலில் ஈடுபடுகின்ற போதிலும் மக்கள் அசிரத்தையாக உள்ளதே கவலை தருகின்றது.\nஇந்த வைரஸ் சாதாரண தடிமன், காய்ச்சல் போன்றது என்று கிராம மக்கள் நினைக்கின்றனர். ஆயுர்வேத மருந்து அவித்து குடித்தால் போதும் என்றும் பலர் நினைக்கின்றனர். அயல் வீடுகளில் உள்ளோர் பலர் ஒன்றுகூடி இந்தநோயுடைய பாரதூரம் விளங்காமல் கதைத்து திரிகிறார்கள்.\nஇது எங்களுக்கான சவால் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இதற்காக சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். கிராமப்புறங்களில் இளைஞர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காமல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது நடமாடித் திரிவதை மட்டக்களப்பு மாவட்டத்தில் காண முடிகின்றது .இதன் போது பொலிசாருக்கு சங்கடம் ஏற்படுகின்றது.\nஎனவே குறிப்பாக இளைஞர்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றிய அறிவுரை வழங்கப்பட வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மட்டகளப்பு மாவட்த்தில் உள்ள தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரச திணைக்களங்கள், இளைஞர் அமைப்புகள், மத நிறுவனங்கள் இவ்விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.\nஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பல்தரப்பு அரங்கத்தை இணையத்தினூடாக ஏற்படுத்தலாம். இப்பல்தரப்பு அரங்கத்தின் கூட்டங்களை இணையத்தளத்தினூடாக நடத்தலாம். கருத்துகளை பதிவு செய்யலாம். இப்பல்தரப்பு அரங்கத்தினூடாக பெறப்படும் ஆலோசனைகளை ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக வெளிப்படையாக தெரியப்படுத்துவதினூடாக விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.\nஅப்போதுதான் கெரோனாவின் கோரப்பிடியில் இருந்து நாங்கள் விடுபடலாம்.\nஅ.ச.மு. சதீக், (ஓட்டமாவடி தினகரன் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின��� (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்று குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஇலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி,...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/australia-vs-india-2nd-t20/", "date_download": "2020-09-23T16:25:54Z", "digest": "sha1:CX5EAGSIMQ3CYBNHBHF2PUW4JCJI7DUW", "length": 6847, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2வது டி20 – நாளை நடைபெறுகிறது – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2வது டி20 – நாளை நடைபெறுகிறது\n3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்னில் தோற்று 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.\nஇதனால் நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் தொடரை இழந்துவிடும். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா\nநேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாகவே ஆடினார்கள். மழை விதியால் பாதிப்பு ஏற்பட்டது. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.\nநாளைய போட்டிக்கான அணியில் விராட்கோலி மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுணால் பாண்ட்யா ரன்களை வாரி கொடுத்தார். இதேபோல கலீல் அகமதுவும் ரன்களை விட்டுக்கொடுத்தார். இதனால் இருவரில் ஒருவர் கழற்றிவிடப்பட்டு யசுவேந்திர சஹாலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது. பேட்டிங் வரிசையில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது.\nஆஸ்திரேலிய அணி நாளைய ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி 20 தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் மேக்ஸ்வெல், கிறிஸ்லின், கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோரும், பந்துவீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டோனிஸ ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஸ்டோனிஸ் ஆல்ரவுண்டர் வரிசையில் ஜொலிக்கிறார்.\nநாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\n← விஜயுடன் மூன்றாவது முறையாக இணையும் யோகி பாபு\nபவுலர்கள் என்னைப் பார்த்து பயப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது – கிறிஸ் கெய்ல்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டி\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/uncategorized/148214/", "date_download": "2020-09-23T16:33:16Z", "digest": "sha1:UNHVC4CVH3672ZYY3ZFPITY2LTK3DRDX", "length": 4331, "nlines": 58, "source_domain": "tamil.tickticknews.com", "title": "போட்டோகிராபர் பலி - TickTick News Tamil", "raw_content": "\nNo Comments on ப���ட்டோகிராபர் பலி\nபல்லடம்,- மங்கலம் ரோட்டை சேர்ந்தவர் ராஜ்கபூர், 49; ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, பாரதிபுரத்தில் இருந்து, மங்கலம் ரோட்டுக்கு, திரும்பினார். மங்கலம் நோக்கி வந்த பைக் அவர் மீது மோதியதில், ராஜ்கபூர் படுகாயமடைந்தார். பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு முன் உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஆற்றில் மூழ்கி பலிவெள்ளகோவில், மங்கலப்பட்டியை சேர்ந்தவர் அம்பிகாவதி. 40. தனது நண்பர்களுடன் அமராவதி ஆற்றில், நேற்று மதியம் குளிக்க சென்றுள்ளார். பாறை மீது நின்று குளித்துக்கொண்டிருந்த அவர் திடீரென வழுக்கி விழுந்ததில், தலையில் படுகாயம் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.\nஅவர், உடற்கல்வி ஆசிரியராக டி.ஆர்.,நகர் அரசு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார்.\nமின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தது எப்படி : வெளியானது அதிர்ச்சி தகவல்\nஅரசுப் பேருந்தின்மீது மோதிய கார்... சென்னை வாலிபர் பரிதாப மரணம்\nபல்லடம் வங்கியில் 1500 சவரன் கொள்ளை: முக்கிய குற்றவாளி டெல்லியில் சிக்கினார்\n← காவல்படை வீரருக்கு கத்திகுத்து:இளைஞருக்கு ஐந்தாண்டு சிறை → சுதந்திர தினவிழா: மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/26170242/Lallesvari.vpf", "date_download": "2020-09-23T16:04:36Z", "digest": "sha1:TPXSC6HH7GJJCU2TVSC6I632DRRFPMRY", "length": 19033, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lallesvari || லல்லேஸ்வரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநம் பாரத நாட்டில் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மத வேறுபாடுகள்.\nநம் பாரத நாட்டில் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மத வேறுபாடுகள். இதைக் கையில் எடுத்துக்கொண்டு பல மனிதர்களும் மதம் பிடித்து அலைகிறார்கள்.\nஆனால் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்மணி மத சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுத்திருக் கிறார். அதை வளர்க்கப் பாடுபட்டிருக்கிறார்.\n1320-ம் வருடம் காஷ்மீரத்தில் பாண்டிர்தன் கிராமத்தில் பிறந்து,1392-ம் வருடம் வரை வாழ்ந்து மறைந்தவர், லல்லேஸ்வரி அன்னை. ‘லல்லா’, ‘லால் டெட்’ (grand mother), ‘லால் டிட்டி’ என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டவர் இவர். மிகவும் பழமையான காஷ்மீர் பண்டிட் குடும்பத்தில் பிறந்த இவரின் அறிவு, சிறுவயது முதலே சுடர் விட்டு எரிந்தது.\nதன்னுடைய வீட்டிலேயே இருந்தபடி கல்வி பயின்றார். அவரது குருவாக இருந்து கல்வி பயிற்று வைத்தவர் சித் ஸ்ரீகாந்த் என்பவர். லல்லேஸ்வரியின் ஆன்மிக தாகத்தைப் புரிந்து கொண்டு, சைவ சம்பிரதாயங்களில் ஆர்வத்தைத் தூண்டியவர் இவர்தான்.\nகுருவின் மூலம் கற்ற அறிவைக் கொண்டு, அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே சிவபெருமான் மீது பல பாடல்களை எழுதி பாடத் தொடங்கினார். ஆனால் அவரது ஆன்மிகப் பணிக்கு, அந்த காலகட்டத்தில் பெண்பிள்ளைகள் அடிமைப்பட காரணமாக இருந்த குழந்தைத் திருமணம் மூலமாக முட்டுக்கட்டை உருவானது.\nபெற்றவர்கள், தங்களின் பாரத்தை இறக்கும் நோக்கத்தில், லல்லேஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இறைபணியில் மனம் மூழ்கி இருந்தாலும், பெற்றோர் மனம் வாடக் கூடாதே என்று மறுப்பு ஏதும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.\nஆனால் ஒரு பெண், ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொண்டு பாடல்கள் பாடுவதையும் எழுதுவதையும் லல்லேஸ்வரியின் கணவனும், மாமியாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. லல்லேஸ்வரியின் பெயர் பண்டிட் வழக்கப்படி `பத்மாவதி' என்று மாற்றப்பட்டது.\n“பத்மா.. பத்மாக்கண்ணு.. வாடா வந்து சாப்பிடு” என்றார் மாமியார்.\nஅதிகாலையில் எழுந்தது முதல் வீட்டு வேலைகள் முழுவதையும் முடித்து விட்டு வந்தவரை, மாமியார் அன்போடு அழைத்ததும், அவரது வேலைக்களைப்பு முழுவதும் நீங்கி விட்ட உணர்வு ஏற்பட்டது. கவலைகள் அனைத்தும் மறந்து போக ஆவலுடன் சாப்பிடும் இடத்திற்குப் போனாள், அந்தக் குழந்தைத் தன்மை மாறாத குட்டி புதுமணப் பெண்.\nசாப்பாட்டு தட்டு நிறைய சாதமும், அதன் மேல் பருப்பு சாம்பாரும் ஊற்றப்பட்டிருந்தது. ஆவலுடன் சாப்பாட்டைப் பிசைந்த அந்தப் பிஞ்சு மனம், கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. ஏனெனில் மேல்புறம் சாப்பாடு தூவப்பட்டு, அதன் கீழே கற்கள் வைக்கப்பட்டிருந்தன.\n“அந்த சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது\nமாமியார் முகத்தைப் பார்த்தார். அதுவரை அந்த முகத்தில் இருந்த காருண்யம் மறைந்து, குரூரம் குடி கொண்டிருந்தது. அதைப் பார்த்த பத்மாவதி என்றழைக்கப்பட்ட லல்லேஸ்வரியின் மனதில் சிவன் தோன்றினார். மனதிற்குள்ளேயே சிவபெருமானை போற்றித் துதித்தவர், எந்த வார்த்தையும் பேசாமல் அங்கிருந்து அகன்று சென்று விட்டார்.\nமற்றுமொரு நாள் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிக் கொண்டிருந்தார் பத்மாவதி.\nஅப்போது “அடியே பத்மா.. இவ்வளவு நேரமா தண்ணீர் கொண்டுவருவதற்கு அங்கே யாரைப் பார்த்து நின்று கொண்டிருந்தாய் அங்கே யாரைப் பார்த்து நின்று கொண்டிருந்தாய்” என்று கீழ்த்தரமாக பேசினார், அவரது மாமியார்.\nஅவளது கணவனும் கூட தன் தாயின் பேச்சை நம்பி, பத்மாவை பின் தொடர்ந்தான். ஒரு திருப்பத்தில் எதிர்பாராத விதமாக மனைவியின் மீதே மோதிக் கொண்டான்.\nஅதில் தண்ணீர் எடுத்து வந்த பானை கீழே விழுந்து துண்டு துண்டாக உடைந்தது. ஆனால் கீழே கிடந்த எல்லாத் துண்டுகளிலும் தண்ணீர் அப்படியே இருந்தது. அந்தத் துண்டுகளில் இருந்த தண்ணீரையே வீட்டின் பாத்திரங்களில் எல்லாம் ஊற்றினார். அந்த தண்ணீரே, அனைத்துப் பாத்திரத்திலும் நீர் நிரப்பும் அளவுக்கு வந்துகொண்டே இருந்தது. இன்னும் மீதம் தண்ணீர் இருந்தது.\n“வேறு எந்தப் பாத்திரத்திலாவது ஊற்ற வேண்டுமா அத்தை” என்று கேட்டாள், லல்லேஸ்வரி.\nபன்னிரண்டு ஆண்டுகள் இதே போன்று பல வகைகளிலும் கொடுமைகளை அனுபவித்து வந்த லல்லேஸ்வரி, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.\nசிவனைத் தேடி, உண்மையைத் தேடி அலைந்தார். வழியில் அவருக்கு ஒரு குரு கிடைத்தார். யோகம் கை வந்தது. மீண்டும் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். ஆடைகள் கந்தலாகின. ஆனால் பல வருடங்களாக வாரப்படாமல் அடர்த்தியாக, கால் வரை வளர்ந்திருந்த கூந்தலே அவருக்கு ஆடையாக மாறிப்போனது.\nஎதைப்பற்றியும் அவர் கவலை கொள்ளவில்லை. உடலை மூடியிருந்த அந்த ரோமங்களோடு பார்க்கும் போது, அவர் பைராகி அல்லது பைரவி போன்ற தோற்றத்தில் காணப்பட்டார்.\nஅவரின் உரைகள், ‘வாக்குகள்’ என்று புகழப்பட்டன. இந்துக்கள் இவரை ‘லல்லீஸ்வரி’ என்றும், இஸ்லாமியர்கள் ‘லால் அரிபா’ என்றும் அழைத்தனர். பலருக்கும் இவர் ‘லால் அன்னை.’\n“இந்த உலகின் ஒவ்வொரு துகளிலும் இறைவன் இருக்கிறான். இந்து - முஸ்லிம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. முதலில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பிறகு இறைவனுடனான தொடர்பை அறிந்து கொள்ளுங்கள்” என்பது அவரது அறிவுரையாக இருந்தது.\nஇந்துக்களும், இஸ்லாமியர்களும் அவரைக் கொண்டாடினர். ஒவ்வொரு காஷ்மீரியும் அவர் புகழ்பாடினர். அவரைக் குறித்து பெருமைப் பட்டார்கள்.\nதன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை மத ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மனித நேயம் இவற்றை வலியுறுத்தி பல பாடல்களை எழுதிப் பாடினார் லால் அன்னை.\nதனது வாழ்க்கையின் இறுதியில் தீ வளர்த்து அதில் இறங்கினார். அந்தப் பிறைசூடனின் தலையில் சூடிய மூன்றாம் பிறை போல், குளிர்ச்சியுடன் அவரை அணைத்தது நெருப்பின் நாக்குகள்.\nநம் பாரத பூமிதான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறது. நாம் தாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம், இப்பூமியில் பிறக்க.\nஎத்தனையோ மகான்களும், யோகினிகளும் வாழ்வின் சுகங்களை அனுபவிக்காமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அன்னையரில் முதன்மையானவரான லல்லேஸ்வரி என்னும் லால் அன்னையின் பாதங்களை மானசீகமாக பணிவோம்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/03/kaalamthorumbiramaniyam2n3.html", "date_download": "2020-09-23T17:05:12Z", "digest": "sha1:27FHK35VY2W33NYCIPX4ICVOTFEW4P2Q", "length": 13339, "nlines": 75, "source_domain": "www.malartharu.org", "title": "காலம் தோறும் பிராமணியம் பாகங்கள் இரண்டு மற்றும் மூன்று", "raw_content": "\nகாலம் தோறும் பிராமணியம் பாகங்கள் இரண்டு மற்றும் மூன்று\nபாகங்கள் இரண்டு மற்றும் மூன்று\nசுல்தான்கள் காலம் – முகலாயர் காலம்\nஇந்தியா வல்லரசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் அதற்கான ஆயத்தப் பணிகளுக்காக அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.\nஇந்தியாவிற்கு முகமதியர் வருகை குறித்து எவ்வளவு வெறுப்புணர்ச்சியை அறியாத பிள்ளைப் பருவத்தில் மாணவர் மனதில் நஞ்சாய் விதைக்கிறது என்பதை என்னும் பொழுது திகீர் என்று இருக்கிறது.\nஒருமுறை பிபிசியில் பாக்கிஸ்தான் வகுப்பறை ஒன்றை காட்டினார்கள். அங்கே மேப்பில் பாகிஸ்தானை காட்டி இது உனது நாடு என்றும் இந்தியாவை காட்டி இது உனது எதிரியின் நாடு எனவும் பிஞ்சு மனங்களை நஞ்சாக்கி கொண்டிருந்தனர். அதையே நாம் கொஞ்சம் நாகரிகமாக செய்கிறோம்.\nஇதுகாறும் நான் நினைத்திருந்தவாறு முகலாயர் வருகை அத்துணை வெறுப்புக்கு உரியதல்ல என்பதை தெள்ளென உணர்த்தியது இந்தநூல். நம் பாடநூல்கள் உண்மையை பகர இன்னும் எத்துனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமோ\nபல ஆச்சர்யமான உணர்வுகளை என்னுள் எழுப்பியது. குறிப்பாக வெகுகாலத்திற்கு தங்கள் மீது ஜிசியா வரியை விழாதவாறு பார்த்துகொண்டது பிராமணியம். பிராமணம் உருவாக்கிய மதத்தை பின்பற்றுவர்கள் வரி செலுத்த மதத்தை உருவாக்கிய பார்பனர்கள் வரிவிலக்கை அனுபவித்தனர் என்பதே ஒரு நகைமுரண். (இப்போ ஹுண்டாய் நிகழ்வை வைத்து பார்த்தல் ஜிசியாவரி ஆலோசனையே அவா தான் கொடுத்திருப்பா என்று தோன்றுகிறது)\nதிடீரென ஒருநாள் பிராமணர்கள் மீது விதிக்கப் பட்ட ஜிசியா வரியை எதிர்த்து சாகப் போறோம் என்று சுல்தானை அவா மிரட்டியது ஒரு காமெடி. அவா யாரவது இறந்தால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும் என சொன்னார்கள் இருநூற்றுக்கு மேல் அவர்கள் இறந்தும் சுல்தான் வரிவிதிப்பை தளர்த்தவில்லை.\nஇவ்வாறு அரசவைகளில் செல்வாகிழந்த பிராமணியம் மெல்ல நகர்ந்து கிராமங்களில் நிலை கொண்டதையும் பார்க்கிறோம். இன்று வரை கிராமங்களை ஏன் திருத்த முடியவில்லை என்ற கேள்விக்கு விடை இப்போது கிடைத்ததா\nதைமூர் சொந்த மதத்தை சேர்ந்தவன் என்றாலும் டில்லி சுல்தான் அவனை எதிர்த்து போரிட்டு தோற்றதும், காஸ்மீர் இந்து மன்னர் இஸ்லாமிற்கு மாறி பசு மாமிசம் சாப்பிட்டதும் வரலாற்று அதிர்வுகள். இன்னும் நாம்கண்டு கொள்ளாத எத்துனை அதிர்வுகள் வரலாறு நமக்கு காட்ட இருக்கிறதோ தெரியவில்லை.\nவரலாற்றில் கொண்டாடப்படும் மாமன்னன் கிருஷ்ண தேவ ராயன் தவமிருந்து பெற்ற மகனை விஷம் கொடுத்து கொன்றது பிராமணியம். சதிகாரர்கள் அனைவரும் பிராமணர்கள் என்பதால் சிறையில் அடைக்கப் பட்டனர். பிராமணர்கள் கொலை செய்யப்பட்டால் அரசன் பாவியாகி பண்ணி மூஞ்சியுடன் நரகத்தில் உழல்வான் என்று பல பிம்பங்களை அவா ஏற்படுத்தி வைத்திருந்ததுதான் காரணம். கீனா தேனா ரானாவுக்கே இந்த நிலை என்றால் சுப்பனையும் குப்பனையும் நினைத்து பாருங்கள்.\nஇஸ்லாமியர் வருகைக்குப் பின்னர் தான் ஒரு பகுதி தாழ்த்தப்பட்ட பூர்வ குடிகள் இஸ்லாத்தை தழுவி வர்டிகள் மொபிலிடியை அனுபவித்தனர். ஒரு சில நாட்களுக்காவது பறையர் குல குஸ்ருகான் அரசனதும் இந்தக் காலத்தில் நடந்தது. தகவல் எப்படி ஆழமாக இருக்கிறது பார்த்தீர்களா\nகுலமானத்தைகாக்க பெண்களை பலியிடும் வழக்கத்தை பிராமணியம் கொண்டிருந்தது. எப்படியல்லாம் அவா குலத்துப் பெண்களே இழி நிலையில் வைக்கப் பட்டனர் என்பதை பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கிறது.\nஇஸ்லாமிய ஆளுகையில் பிராமணத்தின் வாள்கள் வீரியம் இழந்த பகுதிகளில் வெடித்துக் கிளம்பிய மெய்யான பக்தி இயக்கம் இந்த தேசத்திற்கு கிடைத்த மாபெரும் பரிசு.\nவர்ணக் கட்டுகளை தகர்த்து மெய்யான இறைவனை தேடி பாடி பரவசமடைந்த ஒரு இயக்கம் உருவான பின்புலத்தில் இஸ்லாமும் அதன் இறைத்தத்துவங்களும் எப்படி அடிநாதமாய் இருந்தன என்பது எனக்கு ஒரு சந்தோஷ அதிர்வாகவே இருந்தது.\nநாமதேவர், திருலோச்சன், சதனா, பேணி, ராமானந்தர், தன்னா, பீபா, செயின், கபீர், ரவிதாஸ், குருநானக் பிரமாண்டமான ஒப்புயர்வற்ற ஞானியரய் அவர்களின் பாடல்களோடு அறிமுகப் படுத்தியிருக்கிறது இந்நூல். சாதியத்தை மறுத்து அதனுடன் சமரிட்ட ஒரு மெய்யான பக்தி இயக்கம் தோன்ற தளம் தந்தது முஸ்லீம்களின் ஆட்சி\nஇன்னும் எனக்கு பிடித்த விசயங்களை எழுதினால் ஒரு நூறு\nபதிவுகளாவது இட வேண்டி வரும்.\nபாகங்கள் இரண்டு மற்றும் மூன்று\nசுல்தான்கள் காலம் – முகலாயர் காலம்\nபதிப்பகம் : வசந்தம் வெளியீட்டகம்\n69/24ஏ, அனுமார் கோவில் படித்துறை\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhakthimalar.blogspot.com/", "date_download": "2020-09-23T15:09:31Z", "digest": "sha1:UTTI7NJ6CDUYR42Z4UTELC6HANEIPMUO", "length": 20631, "nlines": 169, "source_domain": "bhakthimalar.blogspot.com", "title": "பக்தி மலர்", "raw_content": "\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\"\nவெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்\nதண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்\nதுண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்\nகண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்\nகூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்\nகாடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2\nஅளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்\nகுளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்\nதெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு\nகளிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3\nதூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்\nவாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்\nதேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று\nகாக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4\nபஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்\nநெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்\nதஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்\nகஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5\nபண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்\nஎண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்\nவிண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி\nகண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6\nபாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்\nகூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்\nதீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்\nகாட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7\nசொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல\nநல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்\nசெல்விக் கரி���ென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்\nகல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8\nசொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன\nநிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை\nநற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை\nகற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்\nபண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்\nவிண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்\nகண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10\nபதம் பிரித்து எழுதுகையில் கீழ்கண்டவாறு அமையும்:\nவெண்தா மரைக்குஅன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளைஉள்ளத்\nதண்தா மரைக்குத் தகாதுகொ லோசகம் ஏழும்அளித்து\nஉண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகஉண் டாக்கும்வண்ணம்\nகண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியில் பணித்தருள் வாய்பங்க யாசனத்தில்\nகூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும்ஐம்பால்\nகாடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 2\nஅளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்\nகுளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்\nதெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு\nகளிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3\nதூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்\nவாக்கும் பெருகப் பணித்துஅருள் வாய்வட நூல்கடலும்\nதேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில்நின்று\nகாக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4\nபஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாதபங் கேருகம்என்\nநெஞ்சத் தடத்துஅல ராததுஎன் னேநெடுந் தாள்கமலத்து\nஅஞ்சத் துவசம் உயர்த்தோன்செந் நாவும் அகமும்வெள்ளைக்\nகஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே. 5\nபண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான்\nஎண்ணும் பொழுதுஎளிது எய்தநல் காய்எழு தாமறையும்\nவிண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும்அன்பர்\nகண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6\nபாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்என்பால்\nகூட்டும் படிநின் கடைக்கண்நல் காய்உளம் கொண்டுதொண்டர்\nதீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்\nகாட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே. 7\nசொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்ல\nநல்வித்தை யும்தந்து அடிமைகொள் வாய்நளின ஆசனம்சேர்\nசெல்விக்கு அரிதுஎன்று ஒருகால மும்சிதை யாமைநல்கும்\nகல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8\nசொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன\nநிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை\nநற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை\nகற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்\nபண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்\nவிண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல்\nகண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே. 10\nபொருளை ஒட்டிப் பிரித்து எழுதுகையில் கீழ்க்கண்டவாறு அமையும்:\nவெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்\nஉண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்\nகண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nஅளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்\nதெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு\nதூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்\nதேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று\nபஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்\nஅஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்\nகஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே\nபண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்\nஎண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்\nவிண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்\nபாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்\nதீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்\nசெல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்\nசொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன\nநிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்\nநற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்\nபண்கண்ட அளவில் பணியச் செய்வாய்\nவிண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்\nபொருள் பிரித்து, பதம் பிரித்து உதவிய திரு V.S. அனந்தநாராயணன் அவர்களுக்கு நன்றி.\nகுமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்��ை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது சாஜகான் தில்லி/ஆக்ராவில் முகலாய பாத்சாவாக இருந்தார். அவருடைய மூத்த மகனாகிய தாரா சிக்கோ காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்சாவின் பிரதிநிதியாக ஆளுநராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வேண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா சிக்கோவுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு இந்துத்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரசுவதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரசுவதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது. தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா சிக்கோவைக் காணச்சென்று அவருடன் இந்துத்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா சிக்கோ மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார். அக்காலத்தில் முகலாய சாம்ராச்சியத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா சிக்கோவிடம் சிறப்பு அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.\nபக்தி மலரில் எனது பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:37:34Z", "digest": "sha1:BTJ426M7Z66HN3LMRT5KCQE6SCIYEOQX", "length": 11360, "nlines": 497, "source_domain": "calendar.tamilgod.org", "title": " நடராஜர் அபிஷேகம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nYou are viewing நடராஜர் அபிஷேகம்\nநடராஜர் அபிஷேகம் க்கான‌ நாட்கள் . List of நடராஜர் அபிஷேகம் Days (daily sheets) in Tamil Calendar\nநடராஜர் அபிஷேகம் காலண்டர் 2020. நடராஜர் அபிஷேகம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nTuesday, September 1, 2020 சதுர்த்தசி - வளர்பிறை ஆவணி 16, செவ்வாய்\nTuesday, September 1, 2020 சதுர்த்தசி - வளர்பிறை ஆவணி 16, செவ்வாய்\nThursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்\nThursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்\nThursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/stars-salary-to-be-reduced/", "date_download": "2020-09-23T15:34:54Z", "digest": "sha1:IKXMPOPWYSE3B6LFJ3T3GJINU4ADWCYR", "length": 9070, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "நட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு! - பேசியது என்ன? - New Tamil Cinema", "raw_content": "\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்\nஆன் லைன் புக்கிங் அநியாயம் தோலுரித்த ஆர்.கே காது கொடுக்குமா தயாரிப்பாளர் சங்கம்\nநடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் சிம்பு -விஷாலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பேச்சு\nவட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்\n யாரைதான் மதிப்பார் இந்த அஜீத்\nஇன்னமும் பாரா முகம் ஏனய்யா சிவாஜிக்கு இழைக்கப்படும் தொடர் அநீதி\nயார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நாற்காலி என்னவோ அஜீத்துக்குதான்\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5596-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2020-09-23T15:36:05Z", "digest": "sha1:BPR5ZIHZCDUCJ66MAZN6VHTIHTZ7FMZD", "length": 4709, "nlines": 58, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> மார்ச் 16-31 2020 -> அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி\nதந்தை பெரியாருடன் சுயமரியாதை இயக்க தொடக்க காலம் முதல் கட்டுப்பாடுமிக்க தொண்டராய், தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு தளபதியாய், தமது இறுதி மூச்சு உள்ளவரை உழைத்தவர் _ பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள்.-\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/28/95-8087", "date_download": "2020-09-23T16:02:22Z", "digest": "sha1:7VIX7HUOZ2BJI7TTWLFYWXT7E4X4RCO3", "length": 8445, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இரு பஸ்கள் மோதியதால் 28 பேர் காயம் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் இரு பஸ்கள் மோதியதால் 28 பேர் காயம்\nஇரு பஸ்கள் மோதியதால் 28 பேர் காயம்\nகொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்றும் குருநாகலிலிருந்து கொழும்பு வந்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்றும் கம்பஹா பகுதியில் நேருக்கு நேர் மோதியதால் 28 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மினுவாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று பி.ப. 03.45 மணியளவில் கொழும்பு மினுவாங்கொட பிரதான வீதியில் யாகொடமுள்ள, மிரிஸ்வத்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇவ்விபத்தில் காயமடைந்தவர்களுள் சிலர் கம்பஹா, ராகம மற்றும் கொழும்பு ஆகிய வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொட பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபூஜித் , ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்\nகொழும்பில் 60 ரூபாய்க்கு தேங்காய் விற்க நடவடிக்கை\nஅம்பாறையில் துப்பாக்கி, கத்திகள் மீட்பு\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\nஇளம் நடிகர் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி\nமரண படுக்கை; இறுதி ஆச��: உருகிய ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/seven-including-6-remand-prisoners-escaped-from-kerala-mental-heal.html", "date_download": "2020-09-23T17:22:26Z", "digest": "sha1:OL55BMHRHII7PGXHF725EN5MBPJIBAJ2", "length": 7072, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Seven, including 6 remand prisoners, escaped from kerala mental heal | India News", "raw_content": "\nசாப்பாடு கொடுக்கப் போன... நர்சுகளை அறையில் அடைத்துவிட்டு... மனநல காப்பகத்தில் இருந்து தப்பிய 7 பேர்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் மனநல காப்பகத்திலிருந்து, மனநல சிகிச்சை பெற்று வந்த 6 கைதிகள் உள்பட 7 பேர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் திருச்சூரில் அரசு மனநலக் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் தண்டனை பெற்ற சிறை கைதிகள் மற்றும் மனநோயாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு 7.30 மணியளவில் மன நோயாளிகள் தங்கிய அறைகளுக்கு (cell) உணவு கொடுக்க, 2 ஆண் செவிலியர்கள் சென்றுள்ளனர். அப்போது, அந்த செவிலியர்களை தாக்கிய 7 பேர், அவர்களிடம் இருந்த அறையின் சாவியை பறித்துக் கொண்டு, அறையை திறந்து, அந்த அறையில் செவிலியர்களை அடைத்து விட்டு தப்ப முயன்றனர்.\nஅப்போது, சத்தம் கேட்டு வந்த ஆயுதம் ஏந்திய போலீஸ் ஒருவரையும் தாக்கிய அந்த 7 பேர், அவரிடமிருந்து செல்ஃபோன், 3 சவரன் செயின் உள்ளிடவற்றை பறித்துக் கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றனர். அங்கிருந்து தப்பிச் சென்றவர்களில் 6 பேர் சிறை தண்டனை பெற்று, மனநலக் கோளாறுகளால் பாதிப்படைந்ததால் இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தப்பியோடியுள்ளனர். அவர்களுடன் கூடவே மனநோயாளி ஒருவரும் தப்பிச் சென்றார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதற்கிடையில் தப்பியோடிய மனநோயாளி மட்டும் இன்று அதிகாலை போலீசாரிடம் பிடிபட்டார். தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\n'இட்லி வியாபாரி சட்னி தயாரிக்க செய்யும் காரியம்'.. பரபரப்பான வைரல் வீடியோ\n'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை\nசூப்பர் ஸ்டார் நன்றாகவே இருக்கிறார்.. வதந்திகளை பரப்பாதீர்கள்: புதிய ட்வீட்\nகுளிர்பானம் மட்டுமே குடித்து வளர்ந்ததால் பேச்சு, பற்கள் இழந்த மகன்கள்.. தந்தை கைது\nஆர்டர் செய்த பிரியாணி பாக்கெட்டை ஆசையுடன் பிரித்த கஸ்டமருக்கு அதிர்ச்சி\n5000 தரமற்ற உணவகங்கள்: ஆன்லைனில் ஆர்டர் பண்றவரா நீங்க\n: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/03/17031133/Senior-Congress-leaders-do-not-compete-in-the-parliamentary.vpf", "date_download": "2020-09-23T16:29:26Z", "digest": "sha1:HOIECIGXYZG6ZJ6DXT3E466QZSJVZVJ5", "length": 10180, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Senior Congress leaders do not compete in the parliamentary election in Kerala - what the background? || கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி இல்லை - பின்னணி என்ன?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி இல்லை - பின்னணி என்ன\nகேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி இல்லை - பின்னணி என்ன\nகேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டியிடாதது குறித்த பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி ஆட்சி நடக்கிற கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மக்களின் மனநிலையும், அந்த கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடப்போவதில்லை என தெரியவந்துள்ளது.\nஇவர்களின் பெயர்களை மேலிடத்துக்கு வேட்பாளர்கள் பரிசீலனைக்காக அனுப்பப்போவதில்லை என பரிந்துரை குழு முடிவு செய்துள்ளதாக டெல்லியில் முல்லப்பள்ளி ராமச்சந்திரனும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலாவும் நேற்று தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉம்மன் சாண்டி மாநில அரசியலில்தான் இருக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆலப்புழா தொகுதியில் இருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சி.வேணுகோபால், இந்த முறை தேசிய அரசியல் பணிகள் காரணமாக போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே அறிவித்து விட்டது நினைவுகூரத்தக்கது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதி��ாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்\n2. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி வங்கி கணக்கில் ரூ 10 கோடி ...உண்மை என்ன..\n3. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்\n4. தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம்: 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை\n5. டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/29691--2", "date_download": "2020-09-23T16:22:17Z", "digest": "sha1:YA3BP3WJ2IGGATBVHBDWJHYIVPBT7CU2", "length": 8895, "nlines": 231, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 March 2013 - ஞானப் பொக்கிஷம் - 24 | gnana pokkisham pannootrirattu", "raw_content": "\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nபடிக்காசுநாதரைக் காண... பாத யாத்திரை\nசண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்\nஅன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்\nராசிபலன் பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 24\nபுனலூர் தாத்தா - 7\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 32\nஞானப் பொக்கிஷம் - 31\nஞானப் பொக்கிஷம் - 29\nஞானப் பொக்கிஷம் - 28\nஞானப் பொக்கிஷம் - 25\nஞானப் பொக்கிஷம் - 24\nஞானப் பொக்கிஷம் - 23\nஞானப் பொக்கிஷம் - 22\nஞானப் பொக்கிஷம் - 21\nஞானப் பொக்கிஷம் - 18\n - 12 - பெரிய புராணம்\nஞானப் பொக்கிஷம் - 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/17/hosur-caste-killing-facebook-opinions/", "date_download": "2020-09-23T17:27:31Z", "digest": "sha1:ASXL47ADD3UCQOMWV724RI36XYQMPXBT", "length": 59140, "nlines": 305, "source_domain": "www.vinavu.com", "title": "ஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன ச���ய்யப் போகிறோம் ? ஃபேஸ்புக் தொகுப்பு | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை ஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன செய்யப் போகிறோம் \nஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன செய்யப் போகிறோம் \nஇந்தக் கொடூர கொலைகளைக் கண்டித்தும், காரணமான சாதி வெறியர்களைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகள்\nமீண்டுமொரு சாதி ஆணவப் படுகொலை தமிழகத்தில் நடந்தேறியிருக்கிறது. ஓசூர் அருகே உள்ள சூடு்கொண்டபள்ளி கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பறையர் சாதி இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருப்பூர் சென்று தங்கி வாழ்க்கை நடத்தியர்கள், மீண்டும் ஒசூருக்கு திரும்பி வந்துள்ளனர்.\nஒசூரில் உள்ள மரக்கடை ஒன்றில் நந்தீஸ் வேலைப் பார்த்துவந்த நிலையில், சென்ற வாரம் இருவரும் காணாமல் போயிருக்கின்றனர். 13.11.2018 அன்று, நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர்.\nஇருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், முகங்கள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக எரிக்கப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட சுவாதி மூன்றுமாத கர்ப்பமாக இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவமானத்தின் அடையாளமாக சுவாதி மொட்டையடிக்கப்பட்டும் அவர் அணிந்திருந்த தாலியால் கழுத்து இறுக்கப்பட்டும் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஒரு ரவுடி கும்பல் மூலம் சுவாதியின் பெற்றோர் இக்கொலையை நடத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.\nதங்களுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு தன் குடும்பமே காரணம் என காவல் நிலையத்தில் சுவாதி புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாசன், சகோதரர்கள் வெங்கடேஷ், அஸ்வதப்பா, உறவினர்கள் கிருஷ்ணன், வெங்கட்ராஜ், ஓட்டுநர் சாமிநாதன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்ரீனிவாசன் ஆவணப்படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇந்தக் கொடூர கொலைகளைக் கண்டித்தும், காரணமான சாதி வெறியர்களைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகள் இங்கே…\n“Caste is the state of mind” என்கிறார் அம்பேத்கர். எவ்வளவு கூர்மையான விவரிப்பு\nமற்றவர்களை போல அவர் ‘சாதி ஒரு மனநோய்’ என சொல்லவில்லை, மாறாக மிக மிக நுணுக்கமாக அது ஒரு ‘மனநிலை’ என்கிறார். நோய்கள் குணமடையக்கூடியன ஆனால் மனநிலை மாறாதது. நோய் என்பது நமது விருப்பத்தை தாண்டி, நமது கட்டுபாட்டை தாண்டி நம்மில் நிகழ்வது. ஒரு நோயில் இருந்து விடுபடவே ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். ஆனால் மனநிலை அப்படியல்ல அது விரும்பி ஏற்றுக்கொள்வது அல்லது விரும்பி உள்வாங்கிக்கொள்வது. ஏதோ சில சாதகங்களுக்காக ஒரு மனநிலையை ஒரு மனிதன் தனக்குள் விரும்பி வரித்துக்கொள்கிறான். சாதி அது போன்ற ஒரு மனநிலை தான். அதன் வழியே கிடைக்கும் ஆதாயத்திற்காக ஒருவன் விரும்பி அதை தரித்துக்கொள்கிறான். இங்கு ஆதாயம் என்பது வேறொன்றுமல்ல இன்னொரு மனிதனை அதன்பொருட்டு பிரித்துப்பார்ப்பதே, அவன் மீது சாதி ரீதியாக தனக்கு கிடைத்த ஆதாயத்தை பிரயோகிப்பதே.\nஇன்னும் நுணுக்கமாக பார்த்தால் அம்பேத்கர் இதை ‘trait’ என சொல்லவில்லை. ‘state’ என்று தான் விழிக்கிறார். ‘trait’ என்பது மரபணுவில் (Genes) பதிந்தது, மரபு ரீதியாக வருவது அதாவது ஒருவனுடைய ‘trait’ என்பது அவன் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. ‘state’ என்பது கற்றுக்கொள்வது. ஒருவன் பிறந்ததற்கு பிறகு இந்த சமூகத்திடம் இருந்து கற்று கொண்டதில் தனக்கு தேவையானதை, சாதகமானதை உள்வாங்கிக்கொண்டு அதை எப்போதும் வெளிப்படுத்தி கொண்டிருப்பது தான் ‘state’. அம்பேத்கர் சாதிய மனநிலை என்பது மரபணுவில் கடத்தப்படும் பண்பல்ல மேலும் ஒருவன் பிறக்கும் போது அத்தகைய மனநிலை ஏதுமற்றவனாக தான் பிறக்கிறான் ஆனால் அவன் வளரும்போது இந்த சமூகம் இந்த மனநிலையை அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்திவிடுகிறது என்கிறார்.\n♦ கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை\n♦தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை \nசாதிய மனநிலை ஒருவனுக்கு வந்ததுக்கு சாதிய சமூகம் மட்டுமே காரணம். ஒருவன் இத்தகைய மனநிலையை தனக்குள் கொள்ளும்போது அவன் அதை மட்டுமே பிரதானமாக கொண்டு சக மனிதன் மீதுள்ள கரிசனத்தை நிராகரிக்கிறான். சகமனிதன் மீதான கரிசனம் மற்றும் சகமனிதர்களுடன் இணைந்திருத்தல் தான் “Socialization”ல் பிரதானமானது. “Human are social animal” என்ற கூற்றுப்படி பார்த்தால் இந்த “Socialization” அவ்வளவு முக்கியமானது. சாதி என்பது இந்த “Socialization”க்கு நேர் எதிரானது. சாதிய மனநிலையை கொண்டிருக்கும் ஒருவன் “Human are social animal” என்ற பண்புகளற்று போகிறான், அதன் படி அவன் வெறும் மிருகம் என்ற பதத்திற்கு உள்ளே தான் வருகிறான். அப்போது அவன் வெளிப்படுத்தும் பண்புகளும் மிருகத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன.\nஇந்த மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பது இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். அதற்கான வேலையை இந்த சமூகத்தில் படிந்துள்ள சாதிய விழுமியங்களை தகர்ப்பதில் இருந்தே தொடங்க வேண்டும். அதை நோக்கி முற்போக்கு இயக்கங்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரியாரிய இயக்கங்கள் வெறும் ‘கடவுள் மறுப்பு’ பிரச்சாரங்களில் இருந்து வெளியே வந்து நேரடியாக சாதிய பண்பாடுகளை, பெருமிதங்களை, புனிதங்களை இளைய தலைமுறைகளிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சாரங்களை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீதிகளிலும் செய்திட வேண்டும். அதில் ஒருங்கிணைந்து செயல்பட நாம் எல்லாரும் தயாராக வேண்டும்.\n��ாதியை அழிக்கும் புயல் எந்த வங்கக்கடலில் இருந்து தொடங்காது, அதை நம் மனதில் இருந்தே கொள்ள வேண்டும். ஏனென்றால் “Caste is the state of mind”.\nஜாதி-மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஜாதியை விட்டொழித்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், பருகும் தண்ணீரிலிருந்து, கடைசியாய் போய்சேரும் சுடுகாடு வரையிலும் ஜாதி இருக்கிறதே அதை என்ன செய்ய\nதொடர்ந்து நிகழ்ந்தேறும் ஜாதிய ஆணவ படுகொலைகள் குறித்தோ, ஒடுக்கப்பட்ட பெண்கள் – சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் குறித்தோ எதுவுமே எழுத முடியாத ஒரு கையாலாகாத மனநிலையில் இருந்தேன். ஆனால், நேற்று வெளிவந்த ஓசூர் ஜாதி மறுப்பு தம்பதிகளின் சிதைந்த உடல்களை கண்டபிறகு அமைதியாக இருக்க முடியவில்லை. நான், ஒரு தனிநபராகவே, கிட்டத்தட்ட 8 ஆண்டுகாலமாக ஜாதியையும், அதன் அடிப்படையிலான வன்முறைகளையும் எழுதிய வண்ணமே இருக்கிறேன். எனக்கு முன்பிருந்தே பல ஆண்டுக்காலங்களாக எழுதிவரும் முன்னோடிகளையும் பார்க்கின்றேன். ஜாதி ஒழிப்பிற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த பெருந்தலைவர்களும், அவர்தம் தொண்டர்களும் நம் சமூகத்தில் இருந்துவந்து தான் இருக்கிறார்கள். வடஇந்தியாவையும், மற்ற பிற இனங்களையும் ஒப்பிடும் பொழுது, தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலமாகவும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகமடைந்தது தமிழ்க்குடி என்றும் பெருமை பேசி வந்தாலும், ஜாதிய வன்கொடுமையில் தமிழகம் சளைத்ததாக தெரியவில்லை.\nகல்வி-பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்கள் இவ்வித ஜாதிவெறிக்கு விதிவிலக்கா என்றால், அதுவும் இல்லை அவரவர் அளவில், அவரவர் எல்லைகளில் ஜாதியை மிகவும் இறுக்கமாக பற்றிக்கொள்பவர்களாக அவர்களும் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு அவரவர் அளவில், அவரவர் எல்லைகளில் ஜாதியை மிகவும் இறுக்கமாக பற்றிக்கொள்பவர்களாக அவர்களும் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு ஜாதி-மறுப்பு திருமணங்கள் என்று மட்டும் நாம் எண்ணுகிறோம் என்றால், சிக்கல் நம்மிடமும் இருக்கிறது. நம் சிந்தனையை விரிவுப்படுத்த வேண்டிய தேவை மேலோங்கி இருக்கிறது.\nசேரிகளை,குடிசைப் பகுதிகளை கைவிட்ட இடது, பெரியாரிய சிந்தனையாளர்கள் தான் கேட்பாரற்று நடக்கும் ஆணவ கொலைகளுக்குக் காரணம். அந்த பலவீனத்தை மறைக்கவே சாதி ஓட்டுகளா���் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை நெருக்கும் வேஷங்கட்டி முகநூலில் இறங்கி இருக்கிறோம். ஒவ்வொரு படுகொலையின் போதும் அவர்கள் வீடுகள் போய் கேதம் விசாரித்து விட்டு வருவதை அரசியல் செயல்பாடாக கருதி திருப்தி கொள்கிறோம்.\nசமூகநீதிக்கான அரசியல் செயல்பாடென்பது சேரியென்றும் / குடிசைப் பகுதியென்றும் ஊர்களின் / நகரங்களின் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பு பகுதிகளில் இயக்கம் கட்டுவது அதற்கான திட்டம் வகுப்பது ஆங்கிலத்தில் இதைத் தான் strategy என்பார்கள். இருக்கிறதா நம்மிடம்\nதொலைத்த இடத்தில் தேடாமல் தேடும் இடத்தில் கிடைக்குமா சமநீதி 😡 ஒன்பதோடு பத்தாக கடக்கவிருக்கும் ஒசூர் சாதி ஆணவப்படுகொலை நினைவாக…\n♦ காதலர்கள் அடித்துக் கொலை \n♦ சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்\nமற்றொரு ஆணவக்கொலை. திருமணம் முடிந்த மகளையும், அவளது கணவனையும் வெட்டி ஆற்றில் போடும் மனம் எப்படி தாய், தந்தை பாசம் கொண்டதாக இருக்க முடியும். உண்மையில் இத்தகைய மேல்தள மனதிற்குள் இருப்பது சாதி என்கிற ஆணவம் மட்டுமே. பாசம் என்பதெல்லாம் உள்ளுர சொத்துடமை, சாதிய ஆணவம் சார்ந்த உறவுகளை மறைக்கும் பொதுச்சொல். இ்ங்கு சொத்து என்பது தனது மகள், தனது சாதி, அதன் பெருமிதம் என்கிற பண்பாட்டுப் பெருமதிகள். இந்திய சாதியத்தில் உயர்சாதி-தாழந்தசாதி என்கிற பண்பாட்டு ஆதிக்கம் அதிகம். அது ஒரு பண்பாட்டு மூலதனமாகவே மாறி, ஒவ்வொரு உடலிலும் சாதியாக முதலீடாகியுள்ளது. வெட்கமறுவதற்க்குகூட லாயக்கற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டுள்ளது.\nஅடிப்படையான பிரச்சனை 1948-ல் உருவான ஃபோர்ட் பவுண்டேஷனும், அதன் பல வடிவங்களில் உலக அளவில் உருவான என்ஜிவோ இயக்கங்களுமே. அவற்றின் நோக்கம் புரட்சிகர சிந்தனைக்கு மாற்றாக சீர்திருத்த வாதத்தை முன்வைப்பதும், புரட்சிகர அமைப்புகளுக்கு மாற்றாக சீர்திருத்த அமைப்புகள், சட்டவாத அமைப்புகள், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் இப்படி பல வடிவங்களில் செயல்படுவது. அறிவுஜீவிகள் தளத்தில் அறிவை அடகுவாங்கி அவர்கள் வழியாக என்ஜிவோ தனது கருத்தியல் தளத்தை ஒரு அரசியல் ஆழ்மனதாக உருவாக்கி உள்ளது. அதுதான இடதுகளின் தோல்வி.\nதமிழ்நாட்டில் ஒருகாலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகம் இருந்தன. அதற்கான சிறப்புச்சட்டம் இயற்றி இப்போது அது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சொன்னாலே அந்த ஸ்கேனிங் செண்டரை இழுத்து மூடி மருத்துவரையும் உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள். மெடிக்கல் கவுன்சில் அவர்களது டாக்டர் பட்டத்தை பத்தாண்டுகளுக்கு (என்று நினைக்கிறேன்) ரத்து செய்துவிடுவார்கள். இதற்கு பயந்துக்கொண்டே யாரும் இப்போது அதை செய்வதில்லை. ஜாதிய படுகொலைகளுக்கும் இதுபோன்றதொரு சிறப்புச்சட்டம் கொண்டுவர படவேண்டும். அதை மற்ற கொலைகேஸ் போல விசாரிக்கக்கூடாது. சிறப்பு சட்டம் மூலம் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கபட வேண்டும். குறிப்பாக பெண்ணின் அல்லது ஆணின் பெற்றோரை (தேவைப்பட்டால் இரண்டு பேர்களையும் சேர்த்தே) முதன்மை குற்றவாளியாக்கி தண்டனை கொடுக்கப்படும்வரை ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இதுபோன்ற சிறப்புச்சட்டம் பற்றி உச்சநீதிமன்றமே ஏற்கனவே சொல்லியுள்ளது.\n♦ கொளத்தூர்: வன்னிய சாதி வெறி \n♦விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்\n‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றவேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.\nதடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.\nசாதி பஞ்சாயத்துகளைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம் எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உள்ளடக்கிய சிற��்புப் பிரிவையும் பாதுகாப்பு இல்லங்களையும் ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனாலும் இன்னமும் எதுவும் விடிந்தபாடில்லை. சிறப்புச்சட்டம் வந்து சிலர் உள்ளே போகும் வரை இங்கு கொலைகள் விழுந்தபடிதான் இருக்கும்.\n♦அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா\n♦தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்\nஒசூரில் இரண்டு இந்துக்கள் திருமணம் செய்ததால், கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கிறார்கள். இந்துக்கள் கட்சி என தம்பட்டம் அடிக்கும் பாஜக எங்கே இந்துக்களுக்காக போராடுவதாக சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கீ அடிமைகள் எங்கே\nடிவிட்டர் ஐடி இருந்தால், இயக்குநர் பா. ரஞ்சித் ஓசூர் ஆணவக் கொலையால் வெகுண்டெழுந்து போட்டிருக்கும் ட்வீட்களுக்கு வரும் கமெண்டுகளைப் பாருங்கள்.\nமிகப் பெரும்பாலானவை, ‘நீ சாதிய வெச்சுப் படம் எடுக்கறத நிறுத்து’, ‘நீதான் சாதியப் பிடிச்சுக்கிட்டுத் தொங்கற’ வகையிலானவைதான். இப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலானோர் அஜித், விஜய், விக்ரம், யுவன் சங்கர் ராஜா படங்களை ப்ரொஃபைல் பிக்காக வைத்திருக்கும் இளைஞர்கள். சிலர் வெளிப்படையாகவே சுயசாதிப் பெருமை பேசும் கயவர்கள். அவர்களும் இளைஞர்களாகவே இருக்கக்கூடும். அடுத்தத் தலைமுறையையும் சாதி வெறித் தின்றுகொண்டிருக்கிறது. அதைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்\nதலித் என்பது சாதி அல்ல. அது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுவதற்கான சொல் என்ற மிக எளிய விஷயத்தைக்கூட இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் அறியமாட்டார்கள். இந்தியா முழுவதும் இதே நிலைதான். ‘Dalit girl commits suicide’ என்று செய்தித்தாள்கள், இணையதளங்கள் செய்திவெளியிட்டால், அ���ற்கு வரும் 95% எதிர்வினைகள், ‘இதில் எங்கிருந்து சாதி வந்தது’ என்று கேட்பதாகத்தான் இருக்கும்.\n♦ கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா \n♦திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் \nசம்பந்தப்பட்ட செய்தியாளரை, செய்தித் தளத்தைச் சாதியவாதி, சாதி வெறிபிடித்தவர் என்று வசைபாடுவதாகவும் இருக்கும். ஒவ்வொரு முறை அவற்றைப் பார்க்கும்போதும் அது குறித்த ஆற்றாமைப் பொங்கிவரும். ஆனால் எதுவும் செய்ய முடியாது. என்னதான் செய்யப் போகிறோம்\nதலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பிரத்யேகமானவை, சாதிய சமூகத்தில் அவர்களில் பலருக்கு நிம்மதியாக வாழ்வதே அன்றாடப் போராட்டம், இதைப் பேசுவது அந்தச் சாதிகளுக்குப் பரிந்து பேசுவதாகாது, அந்த மக்களும் மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்றும், நாம் நாகரீகமானவர்கள் என்று நமக்கு நாமே உறுதி செய்துகொள்வதற்கான உணர்வென்றும், சாதிமய இந்தியாவின் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு எப்படிப் புரியவைக்கப் போகிறோம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் \nஉடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு \nசாதியை , மதத்தை வைத்து இவனுக கொலை தான் பண்ண முடியும்…….\nவேறு என்ன பண்ணுவானுக ….காதலை தடுத்திடுவானுகலா\nஅதே நேரம் தாழ்த்தப்பட்ட பையன் அரசு வேலை செய்பவனாக இருந்தாலும்…..,\nIT கம்பெனி வேலை, அப்பார்ட்மென்ட் வீடு இருந்தாலும் ….,\nதோட்டம், மச்சு வீடு, கார் இருந்தாலும்…..,\nஏதாவது புரட்சிகர அரசியல் அமைப்பில் இருந்தாலும்…,\nஆதிக்க சாதி கொழுப்பு அப்படியே அடங்கி விடுகிறதே ஏன்….\nசாதிய சங்கத்திலும், தலித் அரசியல் கட்சிகளிலும் அம்மக்கள் இருக்கும் வரை (பட்டியல் இனமாம்) தேர்தலில் பங்கெடுக்கும் சந்தர்ப்பவாத கூட்டணி நிலைகளில் தலித் கட்சிகள் மூழ்கி கிடக்கும் வரை ஆதிக்க சாதி கொழுப்பு அடங்காது.\nஉழைக்கும் மக்களும், தலித் மக்களும் புரட்சிகர. அமைப்புகளில் அணிதிரளாமல் சாதிய, மத வெறியர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது.\nதமிழனாக ஒன்று சேர்வது, ��ந்தியனாக ஒன்றுசேர்வது , வர்க்கமாக ஒன்று சேர்வது இதெல்லாம் மனுதர்மன் கொண்டு வந்த நீதிக்கு எப்போது சக்தி குறைகிறதோ அப்போதுதான் நடக்கும்.. இந்த கொலை பாதகத்தை செய்தவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும், இதனை தவிர சொல்ல வேறு ஒன்றுமில்லை …\nமிக எளிய வழி, சரியான வழி, வெற்றிக்கான வழி இஸ்லாத்தை தழுவுவதே, டேய் என்றவன் பாய் என்பான்\nஇஸ்லாமிய நாடுகள்ள நடக்கும் ஆணவ கௌரவ கொலைகளை பற்றி படித்துவிட்டு வரவும்.\nமொதல்ல திராவிட கம்யூனிஸ்ட்டு கூட்டத்துல உள்ளவங்க தெளிவான சாதி மறுப்பு திருமணம் செய்யட்டும். திராவிட கட்சி தலைவர்களின் குடும்பத்தினரே சாதி பார்த்து திருமணம் செய்து, செட்டியார் என்று பத்திரிக்கையிலேயே போடும்பொழுது மற்றவர்களை குறை கூற என்ன அருகதை இருக்கிறது சுபவீ கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல், என் அண்ணன் பையன் சாதி பெயரை போட்டால் நான் என்ன செய்வேன் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார். நிலைமை இப்படி இருக்க அடுத்தவனை சாதி பார்க்காதே என்றால் ஒருவன் மதிக்க மாட்டான். உண்மையிலேயே திராவிட கம்யூனிஸ்ட்டு கூட்டத்தினர் சாதிக்கு எதிரியானால், தொடர் சாதி மறுப்பு திருமணம் செய்து சாதியே இல்லாத அல்லது கண்டு பிடிக்க முடியாத ஒரு கூட்டத்தை உருவாக்கட்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதறியோட வாசத்தை மூக்கு சுவாசிச்சு கிட்டே இருக்கணும் \n தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு \nகோவையில் மே நாள் : எங்களது வரலாற்றுக் கடமை என்ன \nசிங்கூர் தீர்ப்பு : விவசாயிகளுக்குக் கிட்டிய வெற்றியா \n‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி\nஅவன் மட்டும் சம்மதித்தால் … \nவீட்டுக்கு வீடு சரக்கு விற்க தமிழக அரசு அனுமதி \nமோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-23T17:34:26Z", "digest": "sha1:47RJM4KVP2FENDAULRIB5KM2SNGXMVWD", "length": 7764, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறஞ்சேரி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறஞ்சேரி ஊராட்சி கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி வட்டத்தில் அமைந்துள்ளது. இது பெரும்படப்பு மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது. இது 20.47 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு 19 வார்டுகள் உள்ளன. இங்கு 28,991 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 88.26 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.\nகிழக்கு - எடப்பாள் ஊராட்சி\nமேற்கு – வெளியங்கோடு ஊராட்சி, பொன்னானி நகராட்சி\nதெற்கு‌ - வெளியங்கோடு, எடப்பாள் ஊராட்சிகள்\nவடக்கு – பொன்னானி நகராட்சி, எடப்பாள் ஊராட்சி\nமலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2014, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/oneplus-tv-confirmed-to-support-amazon-alexa-voice-commands-and-more-details-023133.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T16:19:01Z", "digest": "sha1:7JCTCD7ZQDCDOQGYRMK2VT3ZKYAQLQU4", "length": 17766, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.! | OnePlus TV confirmed to support Amazon Alexa voice commands and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago 2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\n4 hrs ago Anker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\n5 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அ��ிமுகம்.\n5 hrs ago ரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nNews கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழகத்திற்கு ரூ. 3000 கோடி தேவை - மோடியிடம் கேட்ட முதல்வர்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nAutomobiles மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.\nஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் தனது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் அமேசான் அலெக்ஸா வாய்ஸ் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட் டிவி அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி எட்டு ஸ்பீக்களை கொண்டிருக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்பீக்கர்கள் அனைத்து 50வாட்ஸ் அவுட்புட்-ஐ உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த அம்சங்கள் சியோமி ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளியாகவுள்ள மாடல்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பற்றி வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய ஸ்மார்ட் டிவிகள் 43' இன்ச், 55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் 55Q1IN, 43Q2IN, 65Q2CN, 75Q2CN, மற்றும் 75Q2US என்ற மாடல் எண்களுடன் தனது ஸ்மார்ட் டிவிகளை பதிவு செய்துள்ளது என்பதும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் முரட்டுத்தனமான ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள், 4K HDR ஆதரவுடன் கூடிய ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் AI சே���ையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் வெளியிடப்போகும் ஸ்மார்ட் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி அல்ல என்பது உறுதியாகியுள்ளது.\nவெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது மாலி ஜி51 ஜி.பீ.யு உடனான மீடியாடெக் எம்டி 5670எஸ்ஒசி செயலி கொண்டு இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்டிவி செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.\nஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி 5ஜி இணக்கத்துடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது தகவல் வட்டாரம்.\n2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\nOnePlus 8T ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் தெரியுமா\nAnker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000-விலைகுறைப்பு.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\nஉடனடி தள்ளுபடி: ஒன்பிளஸ் நோர்ட் அட்டகாச விலையில் வாங்கலாம்- இதோ விவரங்கள்\nரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்\nOnePlus Nord போனின் கம்மி விலை வேரியண்ட் விற்பனைக்கு ரெடி\nமுகேஷ் அம்பானியின் பலே திட்டம்: ரூ.4000-விலையில் அறிமுகமாகும் ஜியோ ஸ்மார்ட்போன்.\nஇன்று மதியம் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்.\nMi 10T சீரிஸ் வாங்க ரெடி ஆகுங்க சியோமியின் Mi 10T, Mi 10T Pro மற்றும் Mi 10T Lite அறிமுகம் தேதி இது\nரூ.8000 வரை தள்ளுபடி: ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவிகளை இப்போதே வாங்கலாம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் பாட்டுக்கேட்டதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.\nசத்தமில்லாமல் எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா: ரூ.599 மற்றும் ரூ.598-திட்டங்களில் சிறந்த சலுகை வழங்கும் நிறுவனம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vielhuber.de/ta/blog-ta/javascript-pastejacking/", "date_download": "2020-09-23T16:10:10Z", "digest": "sha1:RZ6VS76XYJLIOLNMCJSQ6UFDIRRJM3QA", "length": 5429, "nlines": 74, "source_domain": "vielhuber.de", "title": "வில்ஹுபர் டேவிட்", "raw_content": "\nநவீன உலாவிகள் பயனரின் கிளிப்போர்டைப் படிக்கவும் எழுதவும் ஜாவாஸ்கிரிப்டைப் பயன்படுத்தலாம், அதாவது அவை கையாளவும் முடியும். அடிப்படை தொழில்நுட்பம் ஏற்கனவே பழைய தொப்பியாக உள்ளது, ஆனால் அனுபவமற்ற பயனருக்கு இந்த விருப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நெட்வொர்க்கில் மேலும் அதிகமான தாக்குதல்கள் (\"பேஸ்ட் ஜாக்கிங்\" என்ற பெயரில்) பரவி வருகின்றன. ஜாவாஸ்கிரிப்டில் செயல்படுத்தப்படுவது சாதாரணமானது.\nதீங்கிழைக்கும் பக்கத்தில் பின்வரும் ஸ்கிரிப்ட் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது:\nஅத்தகைய பக்கத்திலிருந்து நீங்கள் எந்த உரையையும் நகலெடுத்தால், தேவையற்ற சரம் எப்போதும் கிளிப்போர்டில் முடிவடையும் (நகலெடுக்கப்பட்ட உரையைப் பொருட்படுத்தாமல் இந்த செயல்பாட்டில்). \"தீய கட்டளை\" என்பதற்கு பதிலாக நீங்கள் இப்போது நிறைய அசிங்கமான விஷயங்களைக் கொண்டு வரலாம். குறியீட்டை உடனடியாக இயக்க வரியின் முடிவில் ஒரு வரி முறிவு பயன்படுத்தப்பட்டால் முழு விஷயமும் ஆபத்தானது:\nகன்சோல் வெளியீட்டை மீட்டமைப்பதும் எளிதானது, இதனால் அவர் உள்ளிட்டதை பயனர் உடனடியாக கவனிக்க மாட்டார். எடுத்துக்காட்டாக, பாதிப்பில்லாத குறியீடு துணுக்கை நகலெடுக்கும்போது, ​​கடந்து செல்லும் போது உங்கள் பகிர்வுகளை சுடுவது கற்பனைக்குரியது.\nஜாவாஸ்கிரிப்ட் இல்லாமல் கூட கிளிப்போர்டை கையாளலாம் (வேறு வடிவத்தில்):\nநீங்கள் விரும்பிய உரையைத் தேர்ந்தெடுத்தால், எடுத்துக்காட்டாக சமீபத்திய ஃபயர்பாக்ஸில் (வச. 45.0) இது இது அல்ல, ஆனால் அதன் பின்னால் உள்ள உரை கிளிப்போர்டில் முடிகிறது.\nஇரண்டு முறைகளையும் இங்கே நேரடியாக முயற்சி செய்யலாம். இங்கே JS மாறுபா���ு:\nclose2 புதிய மீடியா GmbH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/husband-stood-up-6-hours-in-plain-for-his-wife-could-sleep", "date_download": "2020-09-23T15:48:49Z", "digest": "sha1:HKKBFBIBW75BQOPBNUUJE7BHSSSS6YXJ", "length": 11245, "nlines": 151, "source_domain": "www.vikatan.com", "title": "மனைவி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்ற கணவர்! - வைரலாகும் புகைப்படம் | Husband stood up 6 hours in plain for his wife could sleep", "raw_content": "\nமனைவி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்ற கணவர்...\n'ஆறு மணி நேரம் நின்றுகொண்டிருந்த கணவர்; நிம்மதியாக உறங்கிய மனைவி. இதுதான் காதல்' என்று தன் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்ய, நெட்டிசன்கள் ஆளுக்கொரு கமென்ட்டுடன் களமிறங்கிவிட்டார்கள்.\nஆணோ, பெண்ணோ தன் துணை மீதான காதலை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிற இந்தப் படமும் அப்படியொரு காதலைச் சொல்லியபடிதான் வைரலாகிக்கொண்டிருக்கிறது. மனைவி மீதான ஒரு கணவரின் பேரன்பை அருகிலிருந்து கவனித்த சக பயணி ஒருவர், இதைப் படமெடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்தது வைரலாகியுள்ளது.\nஇப்படியொரு ஆச்சர்ய புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டவரின் பெயர் கோட்னி லீ ஜான்சன். அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த என்.ஜி.ஓ ஆவார். விமானப் பயணத்தில் தான் கண்ட காட்சியைத்தான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், 'ஆறு மணி நேரம் நின்றுகொண்டிருந்த கணவர்; நிம்மதியாக உறங்கிய மனைவி. இதுதான் காதல்' என்று ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்ய, நெட்டிசன்கள் ஆளுக்கொரு கமென்ட்டுடன் களமிறங்கிவிட்டார்கள்.\nஅவர்கள் வெளிநாட்டு தம்பதியர். கணவர் நின்றபடி இருக்க, மனைவி கணவருடைய இருக்கையிலும் சேர்த்து நிம்மதியாகப் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல... கிட்டத்தட்ட 6 மணி நேரங்கள்.. அந்தக் கணவர் நின்றபடியே விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.\nஇந்தப் படத்தைப் பார்த்தவர்கள், கணவரின் காதலை சிலாகிக்க, இன்னும் சிலர் 'தன்னலமற்ற கணவர்' என்று கொண்டாட ஆரம்பித்துள்ளனர். 'சுயநலம் பிடித்தவர்' என்று தூங்கிக்கொண்டிருந்த மனைவியை சிலர் திட்டவும் செய்தனர்.\n'என் கணவரை இப்படியெல்லாம் நிற்க வைக்க மாட்டேன். அவர் 10 நிமிடம் சேர்ந்தாற்போல நின்றாலே என் மனசு தாங்காது' என்று ஒரு பெண் பதற, 'இப்படி சீட்டில் படுப்பதைவிட கணவருடைய மடியில் படுத்துத் தூங்கியிருக்கலாம் அல்லது தோளில் சாய்ந்து தூங்கியிருக்கலாம். அது இன்னும் இதமாக இருந்திருக்குமே...' என்று இன்னொரு பெண் அறிவுரையும் சொல்லியிருக்கிறார். 'பாவம் அந்த மனைவிக்கு உடல் நலம் சரியில்லைபோல' என்று ஒரு பெண் வருத்தப்பட, இன்னொருவர் 'டைட்டானிக்' பட கிளைமாக்ஸில் நாயகியைக் காப்பாற்றிவிட்டு நாயகன் தண்ணீருக்குள் இருக்கும் GIF-ஐ போட்டு செல்ஃபிஷ் என்று கமென்ட் செய்திருக்கிறார். இதனைத் தாங்க முடியாத சிலரோ, 'அது அவங்களோட சொந்த விஷயங்க. அதைப்பத்தி நாம யார் கமென்ட் செய்ய.. ஆனால், அதுவொரு நல்ல காதல் புகைப்படம்' எனப் பதிவிட்டுள்ளனர்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/710-2014-06-21-09-28-36", "date_download": "2020-09-23T17:01:51Z", "digest": "sha1:JS4KRNRWVNMURT2US6QJGYD6BDTB5RB3", "length": 15301, "nlines": 67, "source_domain": "tamil.thenseide.com", "title": "தோழமை - சங்க காலம் முதல் திரு.வி.க. காலம் வரை", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nதோழமை - சங்க காலம் முதல் திரு.வி.க. காலம் வரை\nசனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:56\nவழக்கறிஞர் த. பானுமதி - தோழர் ஆத்மநாதன் இல்லத் திறப்பு விழாவில் தலைவர்கள் உரை\nவழக்கறிஞர் த. பானுமதி, தோழர் க. ஆத்மநாதன் இணையர், மதுரை புதுத்தாமரைப்பட்டி ஜெ.பி. நகரில் கட்டியுள்ள புதிய இல்லத் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் 24-04-2014 அன்று மாலை நடந்தது.\n\"தோழமை இல்லம்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அவ்வில்லத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர். இரா. நல்லகண்ணு அவர்கள் திறந்து வைத்தார்கள். அதனோடு இணைந்துள்ள வழக்கறிஞர் அலுவலகத்தை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவர்கள�� திறந்து வைத்தார்கள்.\nஅதன் மாடியில் உள்ள நூலகப் பகுதியை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் திறந்து வைத்தார்.\nஅதன் பின்னர் மூவரும் இல்லத்தின் அருகில் மூன்று மரக்கன்றுகளை நட்டார்கள்.\nபின்னர் உரையரங்கம், கருத்தரங்கம் போல் நடந்தது.\nஉரையரங்கத்திற்கு வழக்கறிஞர் த. பானுமதி அவர்களின் தமையனாரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழக நிர்வாகக் குழு உறுப்பினருமான தோழர் த. மணிவாசகம் தலைமை தாங்கினார்.\nவழக்கறிஞர் த. பானுமதி க. ஆத்மநாதன் இணையரின் மகள் முனைவர் ஆ. திவ்யா வரவேற்புரை ஆற்றினார்.\n\"சாதிக் கட்சி மதக் கட்சிகளையெல்லாம் இந்த சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஏன் பெண்களுக்கென்று தனிக்கட்சி தொடங்கப்படவில்லை' இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.' வீடு என்கிறோம் அதற்குள் சமத்துவம் இருக்கிறது பெண்ணுரிமைப் போராட்டங்கள் தேவை பெண்கள் பங்கெடுக்காத எந்தப் போராட்டமும் வெற்றிபெறாது என்றார்.''\nஅடுத்துப் பேசிய தோழர் பெ. மணியரசன் கூறியதாவது:\nதோழமை இல்லம் என்று நம் தோழர்கள் தங்கள் இல்லத்திற்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். வீட்டுக்குள் இருப்பவர்களுக்குள்ளும். தோழமை இருக்கும் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் இங்கு தோழமை கிடைக்கும். அப்படிப்பட்டவர்கள் தாம் வழக்கறிஞர் பானுமதி அவர்களும் தோழர் ஆத்மநாதன் அவர்களும்\nதோழமை என்பது சங்க காலம் தொட்டு தமிழ் மக்களிடையே வழங்கிவரும் அருமையான சொல் பாரி மகளிரை கபிலர் அழைத்துக் கொண்டு மன்னன் இருங்கோவேளிடம் சென்றபோது தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.\n\"யார் இவர் என்குவை ஆயின் இவரே\nஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்\nமுல்லைக்கு ஈந்த செல்லா நல்லிசை\nபடுமணி யானைப் பறம்பின் கோமான்\nநெடுமாமப் பாரி மகளிர் யானே\nதந்தை தோழன் இவர்என் மகளிர்\nஅந்தணன் புலவன் கொண்டுவந் தனனே\nபாரிமன்னணும் தானும் தோழர்கள் என்று கபிலர் கூறினார்.\nதமிழர் மரபை ஒட்டி தோழமை தோழன் என்ற சொற்களைக் கம்பர் கையாண்டுள்ளார் கைகேயியின் சூழ்ச்சியினால் முடிசூடாமல் காட்டுக்குப் போன இராமனை மீட்டுக்கொண்டுவந்து அண்ணனுக்கே முடிசூட்ட வேண்டும் என்று பரதமன் இராமனைத் தேடி காட்டுக்குப் போகிறான் இராமனை காட்டை விட்டும் விரட்டுவதற்காகப் பரத���் படையோடு வருகிறான் என்ற தவறாகப் புரிந்து கொண்டான்\nகுகன். பரதனுக்கெதிராக வீரமுழக்க மிட்டான் குகன்.\nவேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ\nதோழமை என்றவர் சொல்லிய சொல்லொடு சொல்லன்றோ\nஏழமைவேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ\nஎன்றான். வேடனாகிய என்னை அரசகுமாரனாகிய இராமன் தன்னுடைய தோழன் என்று கூறி உறவு கொண்டான். அந்த இராமனுக்கு ஆபத்தாக வரும் பரதனை நான் விரட்டியடிக்க வில்லை என்றால்'' \"தோழமை'' என்பதற்கு என்ன பொருள் இருக்கிறது என்றான் குகன்.\nபிற்காலத்தில் \"உயிர்காப்பான் தோழன்'' என்ற பழமொழியும் உருவானது. அப்படிப்பட்ட தோழமை இல்லமாக இவ்வீடு விளங்கும்.\nஅடுத்துப் பேசிய உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் பேசியதின் சுருக்கம்.\n\"இங்கு பேசிய நண்பர் மணியரசன் \"தோழர்'' என்ற சொல் சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டிருப்பதைச் சொன்னார். நவீன காலத்தில் தோழர் என்பது பரவலாகப் புழக்கத்தில் இருக்கிறது. பாரதியார் 1917 இரசியப் புரட்சி பற்றி எழுதிய கட்டுரையின் கடைசியில் \"இரசிய போல்ஷ்விக் தோழர்களுக்கு ஈசன் பேரருள் புரிவானாக'' என்று முடித்திருப்பார். நவீன கால இலக்கியத்தில் அதில் தான் தோழர் என்ற சொல்லை நான் பார்த்தேன். பின்னர் இங்கிலாந்து சென்று திரும்பிவந்த பி.பி. வாடியா அவர்களுக்கு தொழிலாளர்கள் சென்னையில் வரவேற்புக் கொடுத்தனர். வாடியா ஆங்கிலத்தில் பேசினார். உடனுக்குடன் திரு.வி.க. மொழியாக்கம் செய்தார் எடுத்த எடுப்பில் \"காம்ரேட்'' என்று வாடியா தொடங்கினார்.\nஉடனே திரு.வி.க. \"தோழர்களே'' என்று விளித்தார். அது முதல் கம்யூனிஸ்டுகளும் மற்ற முற்போக்காளர்களும் \"தோழர்'' என்று விளித்துப் பேசும் பழக்கம் வந்தது. அந்த வகையில் இங்கு தோழமை இல்லம் திறக்கப்பட்டுள்ளது வாழ்த்துகிறேன்'' என்றார்.\nநிறைவாகப் பேசிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் தோழமையின் சிறப்பை இரசியப் புரட்சி நிகழ்வொன்றை நினைவூட்டிச் சொன்னார்.\nஇரசியப் புரட்சி நடந்து கொண்டிருந்தபோது ஜாரின் படைகளை செம்படை வென்றது. செம்படை வீரர்கள் குதிரைகளில் கண்காணிப்புப் பணியில் வீதிகளில் வந்தனர். ஒரு தெரு அக்காலத்தில் விலை மாதர் என்று சொல்லப்பட்ட பெண்கள் வசிக்கும் ஒரு தெரு அங்கு வசிக்கும் பெண்கள் ஜாரின் இராணுவத்தால் மிக மோசமாகத் துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள். குதிரைப்படை வீரர்கள் என்றவுடன் அப்பெண்கள் நடுநடுங்கினர். அந்தக் குதிரை வீரர்களைச் சூழ்ந்துகொண்டு. தங்களை விட்டு விடும்படி வேண்டிக் கண்கலங்கினர். குதிரை மீதிருந்த செம்படை வீரர்கள் சொன்னார்கள். நாங்கள் தவாரிஷ் நாங்கள் உங்களின் தோழர்கள், உங்களைத் துன்புறுத்த மாட்டோம் என்றார். தவாரிஷ் என்ற சொல் அந்தப் பெண்களுக்கு பெரு மகிழ்ச்சியையும் பெருமதிப்பையும் தந்தது.\nஅப்படிப்பட்ட உயரிய சொல் தோழமை. அச்சொல்லில் இலலத்திற்குப் பெயர் வைத்திருப்பதைப் பாராட்டுகிறேன்'' என்றார்.\nக. ஆத்மாநாதன் த. பானுமதி இணையரின் மருமகளும் ஆ. தமிழ்நிலவன் மனைவியுமான ராஜ்தீபா நன்றியுரை நவில வாழ்த்தரங்கம் இனிதே நிறைவடைந்தது.\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/08/07/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-09-23T14:52:45Z", "digest": "sha1:2TMUH2NFZEPZ5CDQGMQHFAA5G32LGMIU", "length": 13214, "nlines": 126, "source_domain": "virudhunagar.info", "title": "இலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\nஇலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇலங்கை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.பிற்பகலில்தான் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகின. தொடக்கம் முதலே மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனாதான் முன்னணியில் இருந்தது. கடைசி முடிவுகளின்படி மொத்தம் 145 இடங்களை ராஜபக்சே கட்சி கைப்பற்றி உள்ளது.\nஇதனிடையே ராஜபக்சே கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றிய நிலையிலேயே அவருக்கு பிரதமர் மோடி தொ��ைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு மகிந்த ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார்.\n2ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி\nஎங்கெங்கும் கலைஞர்.. கருணாநிதி கொண்டு வந்த மகத்தான திட்டங்கள்.. இணையத்தில் சிலிர்க்கும் நெட்டிசன்கள்\nவைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nவைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nசீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுப் பரவியதாகக் கூறிய வைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாமல் ஊரடங்கைத் தளர்வுபடுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது\nவிநாயகர் சதுர்த்தி:வாழ்த்துத் தெரிவித்தார் ஜோ பிடன் #விநாயகர் #சதுர்த்தி #வாழ்த்து\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு...\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன�� ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/blog-post_50.html", "date_download": "2020-09-23T15:56:23Z", "digest": "sha1:RU5B2YTNPQEVTBVU626E3GUTSCRAKPCO", "length": 30167, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "இராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள் ~ Theebam.com", "raw_content": "\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nதி. பரமசிவ அய்யர் நூலில் வால்மீகி இராமாயணத் தகவல் 1940-ம் ஆண்டு பெங்களூரிலிருந்து வெளியிடப்பட்ட ஆராய்ச்சி நூலை பிரபல இராமாயண ஆராய்ச்சியாளர் டி. பரமசிவ அய்யர் (இவர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்து அறநிலையத் துறை கமிஷனருமான டி. சதாசிவ அய்யரின் தம்பி ஆவார்). எழுதியுள்ளார்.\nபழுத்த ஆத்திகரான டி. பரமசிவ அய்யர் எழுதிய ஆங்கில நூலில் `வால்மீகியின் இராமன், தெய்வம் போல கருதப்பட்டாலும் மனிதனாகவே காணப்படுகிறான் என்ற தலைப்பில் பக்கங்கள் 129-132 வரை எழுதியுள்ள வால்மீகி தரும் தகவல் இதோ:\n``இராமனின் தெய்வீகத் தன்மை வால்மீகியின் கண்களை மறைக்காம���் அவனுடைய மனிதத் தன்மையை வெளிப்படுத்திற்று. இராமனின் மூளை, தசை நார்கள் மற்றும் மன வலிமை ஆகியவை சிறப்பான அளவுக்கு வளர்ந்தன. இளவரசன் எனும் வகையில் அவனது ஆர்வம் வில்வித்தையில்தான். அமானுஷ்யமான ஆற்றலை வில் வித்தையில் அவன் வளர்த்துக் கொண்டான். தொடர்ந்து வில் வித்தையில் பயிற்சிகளை மேற்கொண்டதால் இது சாத்தியமாயிற்று. சிவதனுசை ஒடித்ததன் வாயிலாக மிகப் பெரும் புகழை அவன் பெற்றபின்; சீதை எனும் பேரழகுப் பரிசை அவன் பெற்றான். இரண்டு வகையில் சீதை இராமனுக்குச் சிறப்பானவள்.\nஅவன் மனம், தசை, மகத்தான உடற்கட்டு எல்லாமே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றதால் உருவானவை; அதன் வெற்றியால் கிடைத்தவை. வில் வித்தையில் நாட்டம், வேட்டையாடுவதில் விருப்பம், மாமிசம் கிடைக்கும் வேட்டைகளில் ஆர்வம்; சீதையின் மேல் ஏற்பட்ட ஆசை ஆகிய அனைத்துமே அவனுடைய எலும்புகளில் ஊறிப் போய் இருந்தன.\nஇந்த வகையான ஆசைகளில் அவன் ஈடுபட விரும்பும் போது அவனின் மன உறுதியும் நேர்மைக் குணங்களும் அவனை விட்டு விலகிப் போகின்றன.\nகோசல நாட்டு எல்லையைத் தாண்டிய போது அவனது ஆசைகள் வெளிப்படுகின்றன. வடக்குத் திசை நோக்கி அயோத்தி நகரைப் பார்த்தவாறு அவன் வாய்விட்டுக் கூறினான், ``என்றைக்கு நான் உன்னை மீண்டும் சந்தித்து சரயுக்காட்டின் பூப்பூத்தக் காடுகளில் என்றைக்கு வேட்டையாட வருவேன்\nராஜ ரிஷிகளின் சம்மதத்தோடு நடைபெற்ற வேட்டையாடும் பழக்கம் உலகின் வேறு எவற்றாலும் வெல்ல முடியாததாக இருந்துள்ளது வேட்டையில் அவனுக்கிருந்த ஆர்வம், மாமிசம் உண்பதில் அவனுக்கு இருந்த அதீதமான விருப்பத்தையே காட்டுகிறது.\nதண்டகாரண்யத்துக் குத் தான் போகவிருக்கும் செய்தியைத் தன் தாய் கவுசல்யாவிடம் கூறப் போனபோது, விவரம் அறியாத அவள், அவனை உட்காரச் சொல்லி காலை உணவு அருந்தச் சொன்னாள். ``உன்னையும் சீதாவையும் லட்சுமணனையும் ஆட்கொண்டுள்ள அபாயத்தை நீ அறிய மாட்டாய்; நான் காட்டுக்குப் போகிறேன், 14 ஆண்டுகளுக்குப் போகிறேன்,\nஒரு முனிவனைப் போல் நான் வாழப் போகிறேன், மானுடர்களே இல்லாத காட்டில் தேன், பழங்கள், கிழங்குகள், முதலியவற்றை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு மாமிசத்தை விலக்கி விட்டு (ஹித்வ முனிவதமிஷாம், அயோத்யா காண்டம், தர்க்கம் 20, சுலோகம் 27 முதல் 29) வாழப் போகிறேன்\nஅரச உபசாரங்களோடு ர��மனை நடத்திட குகன் கூறியபோதுகூட ராமன் கூறினான். ``நான் விருந்துகளை ஏற்க மாட்டேன்; நான் தற்போது ஒரு தபஸ்வி, தெரியுமா காட்டில் வசிப்பவன், மரவுரியும் தோலாடையும் உடுத்தியவன், பழங்களையும், கிழங்குகளையும் உண்டு வாழ்பவன். எனக்கு ஒரு உதவியை நீ செய்ய வேண்டும், என் தந்தையின் இந்தக் குதிரைகளை நன்றாக உணவும் நீரும் கொடுத்துக் குளிப்பாட்டிப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் (அயோத்யா காண்டம் சர்க்கம் 50 சுலோகம் 44 முதல் 47) இப்படித் தன் தாயுடனும், குகனுடனும் அவன் பேசிய போது அவனுடைய நேர்மை சொல்லாமலே விளங்கும்.\nசிங்கரூரில் அவன் கங்கை நீரை மட்டும் பருகி விட்டு இரவு பட்டினியாக இருந்தான். மறுநாள் காலை, வைகானசத்தில் பிரவேசித்து ஆலம் பாலைக் குடித்துப் புறப்பட்டான். லட்சுமணனையும் வானப் பிரஸ்த வாழ்க்கை வாழச் சொல்லிக் கங்கையைக் கடந்தான். நடு ஆற்றில் வரும்போது, நதியை வணங்கி சீதை தன் சங்கல்பத்தைக் கூறினாள்:\nகாட்டிலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால் நதிக்கு 1000 குடம் மதுவையும் (ஒயின்) மாமிச உணவும் படைப்பதாக உறுதியளித்தாள். (அயோத்யா காண்டம் சர்க்கம் 52 சுலோகம் 89)\nநதியின் தெற்குக் கரையை அடைந்தபோது, அவள் இதை உறுதிப்படுத்தினாள். சகோதரர்கள் இரவுப் பட்டினி, பசியால் வாடினர். வளர் பருவத்தில் இருந்த அவர்களின் (ராமனுக்கு அப்போது வயது 17தான்) வலுவான உடல் வழக்கமான உணவுக்காக ஏங்கியது; காட்டில் இருக்கும்நிலை தூண்டவே, நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்; ஒரு காட்டுப் பன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு (எனும் ஒருவகை விலங்கு) ஆகியவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்துச் சமைத்து ஒரு மரத்தடியைத் தம் வீடாக்கித் தின்றனர் (அயோத்யா காண்டம். சர்க்கம் 52, சுலோகம் 102)\nபாலகாண்டத்தில் சரயு நதியின் தென் கரையில் பாலா மற்றும் அதிபாலா ஆகியோர் பற்றிய ரகசியங்களை ராமனுக்கு விசுவாமித்திரன் எடுத்துக்கூறுகையில், ``இந்த இரண்டு வித்தைகளையும் நீ கற்றுக் கொள்; உன்னை பலசாலியாக, மிகுந்த சக்தி உள்ளவனாக, ஆரோக்கியமான வனாக, புத்திசாலியாக ஆக்கும் தன்மையுள்ள வித்தைகள் இவை என்றார். பாலாவையும் அதிபாலாவையும் கற்றுவிட்டாயானால், உனக்கு சோர்வே வராது, பசி எடுக்காது, தாகம் எடுக்காது என்கிறார். அவை பிதாமகனின் (பிரம்மா) பெண்கள், எல்லா ஞானமும் அவற்றுள் அடங்கியிருக்கின்றன என்கிறார் (பாலகாண்டம், சர்க்கம் 22 சுலோகம் 12 முதல் 17) இதை வால்மீகி எழுதவில்லை என்பது தெளிவாகத் தெரியும்; ஆனால், மந்திரம் அறிந்தவனின் இடைச் செருகல் இது மாமிசத்தை சீதையும் ராமனுடன் பகிர்ந்து சாப்பிட்டதாகத் தெரிகிறது.\nசித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்றுக் கரைகளில் உலவி வந்த சீதையைத் திருப்திப்படுத்த மாமிச உணவைக் கொடுத்து ராமன் கூறி னான், ``இது ஊட்டம்மிக்க உணவு, ருசியான, திருப்பத்தைத் தரக்கூடியது (அயோத்யா காண்டம், சர்க்கம் 96 சுலோகம் 1)\nராமனிடம் கபந்தன் சொன்னவற்றின்படி `கி போன்ற மாமிசம் மிக்க நீர்ப் பறவைகளும் மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை. பம்பா ஏரியில் தெளிந்த நீரில் நீந்தி விளையாடும் மீன்களைக் கூரிய அம்புகளை எய்து லட்சுமணன் பிடித்து வரவேண்டும் என்று கபந்தன் விரும்பினான்....\nஅதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம் நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம். கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையாசன உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).\nஇத்துடன் முடியவில்லை. ``இறைச்சிப் படலம் விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள். தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான். அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).\nயமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி ���னும்போது (வால்மீகியும் வேடர்தான், இறைச்சிப் பிரியர்தான்) ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமனை எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம் }\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒ���ு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10011359/Was-there-a-struggle-for-people-Narayanasamy-question.vpf", "date_download": "2020-09-23T16:34:38Z", "digest": "sha1:FZP45RBC22UID2YIKH7BNPQDZH5UBMJF", "length": 15289, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Was there a struggle for people? Narayanasamy question to Rangasamy || மக்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா? ரங்கசாமிக்கு நாராயணசாமி கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மக்களுக்காக போராட்டம் நடத்தியதுண்டா என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:00 AM\nபுதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி செந்தாமரை நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.\nஅப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் மற்றும் கூட்��ணி கட்சி தலைவர்களுடன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்களை கூறி வாக்குசேகரித்து வருகிறோம். நாங்கள்தான் ரூ.1,850 கோடி அளவிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுள்ளோம்.\nகுடிநீர் திட்டத்துக்கு ரூ.500 கோடி, சுற்றுலா திட்டத்துக்கு ரூ.200 கோடி, துறைமுக அபிவிருத்தி திட்டத்துக்கு ரூ.64 கோடி, விளையாட்டு துறைக்கு ரூ.30 கோடி என மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.\nஎங்கள் ஆட்சி காலத்தில் புதுவை மாநிலத்தின் வளர்ச்சி 11 சதவீதமாக உள்ளது. ஆனால் மத்திய அரசின் வளர்ச்சி 5 சதவீதமாகத்தான் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் தருகிறோம். மற்ற மாநிலங்களில் ரூ.10 ஆயிரம்தான் தருகின்றனர்.\nஉதவித்தொகைகளை முறையாக காலத்தோடு வழங்கி வருகிறோம். சென்டாக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை, ஆசிரியர்கள், செவிலியர்கள் தேர்வு நடைபெற உள்ளது. புதுவை கவர்னரின் தொல்லைகளை மீறி 11 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளோம்.\nசட்டம் ஒழுங்கு, விவசாயம், நிர்வாகம், சுகாதாரம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளோம். உயர்கல்வியில் 5-வது இடத்தில் இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தேர்தல் பிரசாரத்தின்போது இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்குசேகரித்து வருகிறார். நெல்லித்தோப்பு இடைத்தேர்தலின்போதும் இதையேதான் கூறினார்.\nஅப்போது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மரண அடி கொடுத்தனர். நாடாளுமன்ற தேர்தலிலும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் இதே பிரசாரத்தையே மேற்கொண்டார். இரண்டிலும் நாங்களே வெற்றிபெற்றோம். ரங்கசாமியை பற்றி அவரது கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நேருவே குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.\nரங்கசாமி கட்சியை வளர்க்கவில்லை. கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கவில்லை. ஆட்சியை கவிழ்க்கும் வேலையைத்தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. சட்ட சபைக்கு சென்று பேசவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எதிர்க்கட்சி என்றால் மக்களுக்காக போராடவேண்டும். சட்டமன்றத்துக்கு வந்து அரசை எதிர்த்து கேள்வி கேட்கவேண்டும்.\nஆனால் ரங்கசாமி சட்டமன்றத்துக்கு வரமாட்டார். ஏனெனில் அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளை நாங்கள் கேட்டுவிடுவோம் என்பதற்காகத்தான். அவர் ஆட்சியில் இருந்தபோது அரசு நிறுவனங்களில் தேவையில்லாமல் ஆட்களை நியமித்ததால் இப்போது 3 ஆயிரம் பேர் ரோட்டில் நிற்கின்றனர்.\nகடந்த 3 ஆண்டு காலத்தில் 3 நாட்கள்தான் அவர் சட்டசபைக்கு வந்தார். அவர் மக்களுக்காக ஏதேனும் போராட்டம் நடத்தி இருப்பாரா தனது கட்சியில் இருப்பவர்கள் ஓடிவிடக்கூடாது என்பதற்காக ஆட்சி மாற்றம் கொண்டுவருவதாக பேசி வருகிறார். அதை மக்கள் நம்ப தயாராக இல்லை.\nசீன அதிபர் தமிழகம் வருவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, சீன அதிபர் தமிழகத்துக்கு வருவது பெருமையானது என்று குறிப்பிட்டார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n4. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/02/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-23T15:03:02Z", "digest": "sha1:QMILUNXOPY3FMPFQBWNG7LXNSXLDKQN2", "length": 30957, "nlines": 158, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nகாதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளள‍வும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான‌ காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத‌ காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான‌ உண்மையே\nஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான்.\nஎண்டோஸ்கோபி (Endoscopy) பரிசோதனை முறையும் அதுகுறித்த‍ விளக்க‍ங்களும் – ஓரலசல் – வீடியோ\nஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள்\nஎந்தெந்த நோய்களுக்கு என்னென்ன முதலுதவிகள் எப்ப‍டியெப்படி செய்ய வேண்டும்\nகாதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது ச‌கஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்ய‌மாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்டத்தின் துணையோடு காதலித்தவரை மணந்து கொண்டாலும், அவ்விருவ‌ரி டையே உண்டாகும் சிறுசிறு கருத்து மோதல்களும், கருத்து முரண்பாடுகளும் காதலை முறிக்கும் விஷம்.\n100% காதல் தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சினையைவிட அந்த பிரச்சினையின் போது பிரயோகிக்கப்படும் வார்த்தைகளே முன்னிலை வகித்து காதல் தம்பதிகளிடையான இடைவெளியை விரிசலாக்கி, அந்த விரிசல் நாளடைவில் விரிவடைந்து காதல் முறிவுக்கே காரணமாகி விவாகரத்து வரை சென்று காதலோடு சேர்த்து திருமண உறவையும் முறித்துக் கொள்கின்றனர். இவர்களாவது பரவாயில்லை. தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது இணையரிடம் விவாகரத்து பெற்ற பிறகுதான் வேறு ஒரு திருமணம் செய்து கொள்கின்றனர்.\nஆனால் சிலர் தனது இணையருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு இணையரிடம் செல்வது எவ்வளவு கீழ்த்தரமான செயல். அதற்கு பெயர் காதல் அல்ல• கள்ளக்காதல். அந்த கள்ளக்காதலில் திளைப்பவர்களால்தான் பூங்காக்க‌ளிலும், கடற்கரைகளிலும், பொழுது போக்கு இடங்களிலும் காமலீலைகளும் வீண் சர்ச்சைகளும் அரங்கேறி நாறி கிடக்கின்றனரே.\nஉண்மையான காதல் பொதுவாக இனிக்கும் இடையிடையே கசக்கும். ஆனாலும் எப்போதுமே அது இனித்துக்கொண்டே இருக்கும். வெறும் இனிப்பை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எப்படி திகட்டுமோ அதேபோல்தான் காதலித்துக் கொண்டே இருந்தால் அது திகட்டி, காதல்மீதே வெறுப்பினை உண்டாக்கி அதுவே உறவை சீர்குலைத்து விடும். இதே காதலில் சிறுசிறு மோதல்களும் இருக்க வேண்டும். அந்த மோதல்கள் சூரியனைக் கண்ட பனிபோல் காதல் கதிர் படும்போது மோதல் உருகி விட வேண்டும். இல்லை யென்றால் அது விஷம்போல தாக்கி காதலை முறித்து விடும்.\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nகாதலை முறிக்கும் அந்த விஷத்தை முறிக்கும் மா மருந்து எதுவென்றால் அதுதான் விட்டுக் கொடுப்பது, அதைவிட வீரியமான மருந்துகள் எதுவென்றால் அவை மன்னிப்போம் மறப்போம்.\nஇவை எல்லாவற்றையும்விட காதல் முறிவு ஏற்படாதிருக்க அற்புத மான தடுப்பு மருந்து ஒன்றுண்டு. அது என்னவென்றால், அதுதான் மௌனம். தம்பதியரில் ஒருவர் கோப‌த்தில் அவர் பேசும் வார்த்தை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுக்காமல் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் வரை அதிகபட்சமாக 60 நிமிடங்கள் வரை மௌனமாக இருந்தாலே போதும். அவர்களின் கோப‌ம் தணிந்து, தானாக வந்து மன்னிப்பு கேட்பதோடு அல்லாமல் காதலும் இன்னும் அதிகமாகும்.\nஅதேபோல் கோப‌ப்படும்போது கடுமையான‌ வார்த்தைகளை அள்ளி வீசாமல், அந்த கோப‌மான நேரத்திலும் பொறுமை காத்து, எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தும் இன்னொருவருக்கு உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிய வைக்க முடியும். அப்புறம் பாருங்கள், கோப‌ம் மறைந்து காதல் மீண்டும் மலரும். மிளிரும். நீங்களே பார்ப்பீர்கள். இந்த‌ ஊரல்ல இந்த உலகமே உங்களை முன்னுதார ணமாக வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும் என்பது மறுக்க முடியாத, அதே நேரத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வாழ்வியல் சிகிச்சைமுறை ஆகும்.\n=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி 98841 93081\nPosted in ஆசிரியர் பக்க‍ம், சிந்தனைகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மரு‌த்துவ‌ம் - Sexual Medical (18+Years), வாழ்வியல் விதைகள்\nTagged Amnesty, breakdown, Counterfeit, Couples, Court, Divorce, drug, Forget, Forgiveness, Gift, Love, Love Breakdown Prevention and Treatment, Lover, Lust, Ocular, Rose, seed2tree, seedtotree, Silence, Valentines day, vidhai2virutcham, vidhaitovirutcham, அன்யோன்னியம், கள்ள‍க்காதல், காதல‌ன், காதலர் தினம், காத‌லி‌, காத‌ல், காதல் முறிவு - தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் - ஓரலசல், காமம், தம்பதி, நீதிமன்றம், பரிசு, மறப்போம் மன்னிப்போம், மாமருந்து, முறிவு, மௌனம், ரோஜா, விட்டுக்கொடுத்தல், விதை2விருட்ச‌ம், விவாகரத்து\nPrevஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nNextகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இ��ை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) ���மிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ���லோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://luisprada.com/index.php?/categories/posted-weekly-list-2019&lang=ta_IN", "date_download": "2020-09-23T14:59:26Z", "digest": "sha1:2CM7BMX4KEXRSS3V6NSG6KED2TPQ2WDA", "length": 6093, "nlines": 104, "source_domain": "luisprada.com", "title": "Deprecated: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in /var/www/artgallery-luisprada-com/include/dblayer/functions_mysqli.inc.php on line 688", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2019\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=491:%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-(AJINA-MOTO)!&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2020-09-23T15:22:58Z", "digest": "sha1:L2JORD7PN3M3BHCCFQOAIS7TSOGVL3UL", "length": 14902, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)!", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் ஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)\nஆபத்தான அஜினா மோட்டோ (AJINA MOTO)\nசாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ.\nதொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை\nஉணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா அந்தக் காலத்திலெல்லாம், žனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள்.\nஇந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது.\nசுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது.\nஇந்த குளுட்டோமேட்டை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுட்டோதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. அதே போல் இது, மூளை நரம்புகள் வேலை செய்யவும் ஓரளவு உதவுகிறது.\n அஜினமோட்டோவிலும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் இருக்கிறது. அது உடலுக்கும் நல்லதுதானே என்கிறீர்களா அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே... அதிக அளவில் இந்த எம்.எஸ்.ஜி. நம் உடலில் சேர்ந்தால் அது மூளையின் ஹைப்போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியைப் பாதித்து விடும்\nவியாபார ரீதியான அஜினமோட்டோவில் என்னவெல்லாம் இருக்கிறது\nஇதில் 78% குளுடாமிக் அமிலமும் 22% சோடியமும் உள்ளது. இந்த குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒரு அமினோ அமிலம். நமது உடலில் கூட இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.\nMSG அதிகமானால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்\nநமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோ தாலமஸ் என்ற பகுதியில் உள்ளது.\nMSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது\nஇன்சு���ின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது.\nஇவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை.\nஎனவே அதிக உணவால் முதலில் நம் எடைதான் கூடும்\nமூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து, தலைவலி, மனச்சோர்வு, டிப்ரஷன், உடல் சோர்வு, உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது.\nஎம்.எஸ்.ஜி. நமது உணவில் உள்ள துத்தநாகம் நம் உடலில் சேர்வதைக்குறைக்கிறது. தூக்க குறைபாடு ஏற்படுகிறது.\nதூக்கக் குறைவால்-மூளையில் டோபாமின் (Dopamine) அளவு குறைந்து, அதன் விளைவாக ஞாபக சக்தி குறைந்து, கவனக்குறைவும், திட்டமிட்டு செயல்படும் திறனும் குறைகிறது.\nஅதிகமான குளுடாமிக் அமிலம் (Glutamic acid) உயிரின் முக்கிய அணுவான DNA (Deoxyribonucleic acid) என்ற மூலப் பொருளையே பாதிக்கிறது என்கிறார்கள்.\nஇது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகளும் உடனே வெளிப்படுவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது.\nஉடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிப்பதே இதன் சில அறிகுறிகள்.\nசோதனைச் சாலை எலி போன்றவற்றை விட MSG ஏற்படுத்தும் தாக்கம் மனிதர்களுக்கு சுமார் 5-மடங்கு அதிகம் அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.\nதீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக் குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது.\nபாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 2-3 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.\nஉடனே தெரியும் அறிகுறிகள் எனில், வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை நரம்பு செல்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.\nஅமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு ஒரு கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.\nதொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் ரெடிகுக் நூடுல்ஸ'ல் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே குழந்தைகள்தான் இதன் தாக்க���்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள்.\nஃபாஸ்ட் புட் (Fast Food) மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய டீன் ஏஜ் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு உண்டு களித்துக் கொண்டிருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.\nஎந்தெந்த பொருட்களில் எம்.எஸ்.ஜி. அதிகமிருக்கிறது\nசோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பொருள்கள். (உதாரணத்திற்கு சோயா சாஸ்)\nகார்ன் மால்ட், ஈஸ்ட், பார்லி மால்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2009/06/blog-post_25.html", "date_download": "2020-09-23T17:04:17Z", "digest": "sha1:P7IAT5QSSBQ6OGSQPSQ6567EHNTJSQV7", "length": 12309, "nlines": 190, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: உரையாடல் போட்டிக்கான கதை", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nசாப்ட்வேர் களம் இல்லாம ஒரு நல்ல கதை எழுதணும்னு ஆசைப்படும் போது, தானா ஒரு செய்தி வந்து மாட்டியது. அந்த உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது இந்த கதை.\nதலைப்பு உபயம் : பெனாத்தலார்\nவழக்கம் போல உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.\nஒன்பதே வரிகளில் அருமையான சிறுகதை வெட்டி\nவணக்கம்.. ஊள்ளேன் அய்யா.. கதை படித்த பின் கவுண்டர் பதில் சொல்வார்..\nஒன்பதே வரிகளில் அருமையான சிறுகதை வெட்டி\nஉங்க அளவுக்கு சிறுகதை எழுத முடியலையே தள :)\nவணக்கம்.. ஊள்ளேன் அய்யா.. கதை படித்த பின் கவுண்டர் பதில் சொல்வார்..\nநமக்கே கவுண்டர் பதில் சொல்றதா சீக்கிரம் டெவில் ஷோ போட வேண்டியது தானு நினைக்கிறேன் :)\nஅங்க ஏற்க்கனவே கை நனைச்சிட்டேன்.\nஅங்க ஏற்க்கனவே கை நனைச்சிட்டேன்.\nUPSC தேர்வுகள்- மொழி சிக்கல்\nஎன்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினை...\nUPSC தேர்வுகள் அறிமுகம் - 1\nஇந்தத் தொடரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வ��ற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித...\nநண்பர் (பினாத்தல்) சுரேஷ் எழுதியப் புத்தகம் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே “கரும்புனல்” வாங்கினேன் என்பது தான் உண்மை. கதைக்களம் பிஹார், (இன்...\nவலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன். இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன். UPSC தேர்வுகள...\nசிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன. முதல் நிலை (Prelims...\nகவுண்டர்ஸ் டெவில் ஷோ - கௌதம் வாசுதேவ் மேனன்\nகவுண்டர்: சில பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த டெவில் ஷோல உங்களை எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நம்ம டெவில் ஷோல கெஸ்டா...\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nஉரையாடல் போட்டி - இன்றே கடைசி நாள்\nஉயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்\nபர்மிதா குட்டிக்கு - 2\nஎன்னை ஈர்த்த காதல் காட்சி\nஒட்டுக் கேட்டதும் பாட்டுப் போட்டதும்\nபத்தாம் நாள் (சிறுகதை போட்டிக்கு)\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201810001.html", "date_download": "2020-09-23T14:55:56Z", "digest": "sha1:QOQ2BQANTK7TRWSOS2IW7PIJQIZVKEMX", "length": 16653, "nlines": 203, "source_domain": "www.agalvilakku.com", "title": "தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - அக்டோபர் 2018\nதென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 7, 2018, 16:00 [IST]\nசென்னை: தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வங்கக்கடலில் அந்தமான் கடல்பகுதி மற்றும் அதை ஓட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மினிக்காய் தீவுகளுக்கு வட மேற்கு திசையில் 920 கி.மீ.தூரத்தில் நிலைக்கொண்டுள்ளது. அது புயலாக வலுப்பெற்று ஓமன் கரை நோக்கி நகரக்கூடும். இது அடுத்து வரும் 3 தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கரை நோக்கி நகரக்கூடும்.\nமீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் அக்.7 முதல் 12 –ம் தேதிவரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கக்கடலில் மீனவர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதியில் அக்.7 முதல் 9ம் தேதிவரை செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசையில் 13 செ.மீ. மழையும் நெல்லை சங்கரன்கோவில், குன்னூர், அம்பாசமுத்திரத்தில் 8 செ.மீ.மழையும் பெய்துள்ளது.\nஅடுத்து வரும் 2 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், குமரி, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தற்போதைய நிலைவரை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நாளை விரிவாக கூறப்படும்.” என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nமுன்னதாக இவ்வார ஆரம்பத்தில் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இந்த ரெட் அலெர்ட் வாபஸ் வாங்கப்பட்டது.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா க���ல விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nஅச்சம் தவிர்... ஆளுமை கொள்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/08/blog-post_30.html", "date_download": "2020-09-23T16:39:04Z", "digest": "sha1:RTHLQLJZQNKKWQWBPVIYOOSFQNKLWZM3", "length": 25589, "nlines": 198, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை - பி. ராமன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் ��ம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை - பி. ராமன்\nபுதிதாக வெளிவந்திருக்கும் கிழக்கு பதிப்பக வெளியீடு `பயங்கரவாதம்: நேற்று இன்று நாளை` புத்தகத்தின் முன்னுரையை இணையத்தில் முதல்மு���ையாக வெளியிடுவதில் ஆம்னிபஸ் பெருமை கொள்கிறது. உடனுக்குடன் அனுப்பிவைக்கும் கிழக்கு பதிப்பக நண்பர்களுக்கு மிக்க நன்றி.\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை\n424 பக்கம், விலை ரூ.290\nஇன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட ரோத வெடி பொருட்கள், மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கரு களாக செல்போன்கள், மானக் கடத்தல், இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது.\nஇன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறு-பட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்-திலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஇன்றைய நிலையில், ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தோ பொருளாதார, சமூகரீதியில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்தோ பயங்கரவாதிகள் உருவாவதில்லை. சமூக அந்தஸ்து உள்ள, வசதியான குடும்பங்-களிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றுகின்றனர். அவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய தலைவர்கள் இப்போது அவர்களைத் தமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கையாள முடியாது.\nபயங்கரவாதிகளில் பலர் மருத்துவர்களாகவோ பொறியியல் வல்லுனர்-களாகவோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாகவோ உள்ளனர். பெருவாரியான மக்களைப் படுகாயப்படுத்துவது சரியா தவறா என்று மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதேநேரம் தாக்குதல்களை நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக அரங்கேற்றுகின்றனர். நவீனத் தொழில்நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எனினும், அதற்கு அவர்கள் அடிமையாக இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் செயல்படும் விதம் மாறிக்கொண்டே இருக்கிறது.\n9/11 சம்பவம் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம். இது போன்ற இன்னொரு சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், பயங்கரவாத நிகழ்வுகளை எதிர்பார்க்கவும், அதனை எதிர்கொள்ளவும் நம்மை நன்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பு நடவடிக்கைகள் தோல் யடையுமானால், பயங்கரவாத சம்பவத்தின் ளைவுகளைத் திறம்படச் சமாளிக்கும் வகையில் நம்மை ஆயத்தப்படுத்திக் க��ள்வது அவசியம்.\n2001 செப்டம்பர் 11-ம் தேதியிலிருந்து, அது போன்ற பெரும் அழிவு ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அவையனைத்தும் கடல்சார் பயங்கரவாதம், எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், பேரழிவு தரும் ஆயுதங்கள் கொண்ட பயங்கரவாதம், சக்தி வாய்ந்த தகவல் தொடர்புக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும் அபாயம் சார்ந்தவையாக உள்ளன.\n1993 பிப்ரவரியில் நியூயார்க் உலக வர்த்தக மையத்தைத் தகர்க்க முயற்சி நடந்தது. அன்றிலிருந்து உலகம் முழுவதுமாகப் பழைய, புதிய பயங்கரவாதம் குறித்த வாதங்கள் நடைபெற்று வருகின்றன. இனம், கருத்தியல், மதம் போன்ற காரணங்களுக்காகப் பயங்கரவாத வழிமுறையைத் தேர்வு செய்த பழைய பயங்கரவாதிகள், ஒரு ‘லட்சுமண ரேகையை’ ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டனர். இந்தக் கோட்டைத் தாண்டி வர அவர்கள் முயற்சி செய்ததில்லை. அவர்களுடைய செயல்பாடுகள், பொதுமக்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர்.\n1993-லிருந்து, ஒரு புதிய வகை பயங்கரவாதிகளை இந்த உலகம் எதிர்கொண்டு வருகிறது. இவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ‘லட்சுமண ரேகை’ போல் எந்த தக் கட்டுப்பாட்டுக் கோடும் கிடையாது. பெருவாரியான மக்களுக்குக் காயம் ஏற்படுத்துவதிலும் சர்வ நாசம் விளைவிக்கக் கூடிய பயங்கரவாதத்திலும்தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nமனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் சீர்குலைக்கின்றனர். பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பெறுதல், அவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக மத உரிமை, கடமை போன்றவை பற்றிப் பேசுகின்றனர். தேவைப்பட்டால், மதத்தையும், அதன் லட்சியங்களையும் பாதுகாக்கும் வகையில் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.\nஅவர்களுடைய மனப்பான்மை, சிந்தனை முறை, திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் உள்ள வசதிகள் ஆகியவை குறித்து நாம் ழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். ழிப்பு உணர்வுடன் இருப்பது என்றால் தயாராக இருப்பது என்று பொருள். அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை எவ்வாறு உருவாக்குவது அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிற���த்துவது எப்படி அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது எப்படி முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி இவையே இன்று நம் முன்னால் உள்ள மிகப் பெரிய கேள்விகள்.\nஇன்று அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களின் சில முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆராய்வதும் அதன் மூலம் ழிப்பு உணர்வை ஏற்படுத்து-வதுமே இந்த நூலின் பிரதான நோக்கங்கள். இதற்காக, நான் எனது முந்தைய நூல்களிலிருந்தும் சர்வதேச மாநாடுகளில் நான் ஆற்றிய உரைகளிலிருந்தும் சில பகுதிகளை எடுத்து இங்கே தந்துள்ளேன். அவையனைத்தும் காலவாரியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தொகுக்கப்-பட்டுள்ளன. சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு அத்தியாயத்தையும் முழு ளக்கம் கொண்டதாக அமைக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே, வாசகர்கள் சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, நூலை முன்னும் பின்னும் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் போது சில குறிப்புகள் திரும்பத் திரும்ப இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.\nLabels: கிழக்கு முன்னுரை, பயங்கரவாதம், பி.ராமன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை - பி. ராமன்\nபி.ஏ.கிருஷ்ணனின் ’கலங்கிய நதி’ - ஒரு விவாதம்\nகாஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை - அருந்ததி ராய்\nஇந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள் - தரம்பால்\nதேவதாஸ் - சரத் சந்திர சட்டோபாத்யாயா\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/lockup-tamil-novel-book-review/", "date_download": "2020-09-23T15:57:07Z", "digest": "sha1:BYQNU637YQEE3WAHG7WM4F2ZCUHNAN5P", "length": 18040, "nlines": 116, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம்: சாமானியர்களே லாக்கப்பில் வதைக்கப்படுகிறார்கள் - ஏ.சங்கரய்யா (இந்திய மாணவர் சங்கம்) - Bookday", "raw_content": "\nHomeBook Reviewநூல் அறிமுகம்: சாமானியர்களே லாக்கப்பில் வதைக்கப்படுகிறார்கள் – ஏ.சங்கரய்யா (இந்திய மாணவர் சங்கம்)\nநூல் அறிமுகம்: சாமானியர்களே லாக்கப்பில் வதைக்கப்படுகிறார்கள் – ஏ.சங்கரய்யா (இந்திய மாணவர் சங்கம்)\nநாம்‌ சமீப‌மாக கேட்ட, பகிர்ந்த, தலைப்பு‌ செய்திகளில் பார்த்த பெயர்கள் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ். குறிப்பிட்ட நேரத்திற்கும் மேல் கடையைத் திறந்துவைத்தார்கள் எனும் அற்ப காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் வைத்து கொலை செய்யப்பட்டவர்கள்.\nஅமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்லாடு என்பவர் கறுப்பினத்தை சார்ந்தவர் என்பதாலேயே போலிசாரால் நடுரோட்டில் வைத்து கொலை செய்யப்பட்டதும் உலகம் அறிந்தது. இப்படியாக கொரோனா காலத்திலும்‌ தொடரும் சாமானியர்கள் மீதான காவல்துறையின் லாக்கப் வன்முறைகள்.\nலாக்கப்பில் சித்திரவதை அனுபவிப்பவர்கள் அனேகமாக அற்பக் காரணங்களுக்காகவும் சந்தேக கேசில் விசாரணைக்காகவும் கைது செய்யப்பட்டவர்களே.லாக்கப்‌ வன்முறைகள் பெரும்பாலும் வெளியுலகிற்குத் தெரிவதில்லை. காரணம் இவர்கள்‌ பெரும்பாலும் யாருமற்றவர்களாக, படிப்பறிவற்றவர்களாக, சாமானியர்களாக, உழைக்கும் மக்களாக, ஒடுக்கப் பட்டவர்களாகவே உள்ளனர். அதனாலேயே இவர்கள் சித்ரவதைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப் படுகிறார்கள். அதிகாரம் இருக்கும் திமிரில் அதிகார வரம்பை மீறி சில உயர் அதிகாரிகள் மனநோயாளியைப் போலப் புத்தி பேதலித்து மனிதாபிமானம், இரக்கம், கருனை இவையெல்லாம் என்னவென்றே தெரியாதது போல் கைதிகளை அடிப்பதும், துன்புறுத்துவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதை ஏதோ தனிப்பட்ட அதிகாரிகளின் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. உண்மையில் இந்த ஆதிக்க வர்க்கத்தை பிரிதிபளிக்கும் நபர்களே அவர்கள்.\nலாக்கப்பில் சிக்கிய நான்கு நாடோடிகளின் கதையே இந்நாவல். குமார், ரவி, மொய்தீன், நெல்சன் இவர்கள் அனைவரும் குடும்ப‌ வாழ்க்கை பிடிக்காமலோ அல்லது வேறு சில‌ காரணங்களுக்காகவோ வீட்டைவிட்டு ���ெளியேறி நாடோடிகளாகச் சுற்றுபவர்கள். ஆந்திர மாநிலம் குண்டூரில் கடையில்‌ வேலை செய்யுமிடத்தில் ஏற்பட்ட நட்பு. ஒருநாள் திடீரென சந்தேகத்தின் பெயரில் போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் என்ன காரணம் எனத் தெரியாமலே லாக்கப்பில் அடைக்கப் படுகிறார்கள். அங்கு இவர்களுக்கு ஒரு வேலை உணவுதான், ஒரு முறைதான் கழிப்பிடம் செல்லவும் அனுமதி. அந்த லாக்கப்பிலேயே தான் ஒரு மூலையில் சிறுநீர் கழிப்பார்கள். அந்த சிறுநீரின் முடை நாற்றத்திலும், வியர்வை நாற்றத்திலும்‌ தான் அவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.\nலாக்கப்பில் குறைந்த பட்சம் கைதிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சுதந்திரம், உரிமைகள், இறையாண்மை இவற்றில் எதுவுமே அவைகளுக்குக் கிடைக்கவில்லை.\nஇவர்கள் அந்த லாக்கப்பில் காரணமே‌ கூரப்படாமல் கடும்‌ சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். மெல்லத்தான் தெரிய வந்தது இவர்கள் ஒரு கடையில் திருடியதாகச் சந்தேகத்தில்‌ கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்று. ஆனால் உண்மையில்‌ இவர்கள் திருடவில்லை. போலீசார் விசாரணை என்ற பெயரில் இவர்கள் குற்றம் செய்தார்களா என விசாரிக்காமல் போலீசார் சொல்லும் திருடிய குற்றத்திற்கு ஒப்புக்கொள்ளும்படி இவர்களை லட்டியால் கடுமையாகப் பாதங்களிலும், உடல் முழுவதும் பட்டை பட்டையாக வீங்கிப்போகும் அளவிற்கு அடித்து சித்ரவதை செய்கிறார்கள்.\nஇந்நாவல் முழுவதும் குமாரின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கும். லாக்கப்பில் இருந்த மற்ற கைதிகள் இவர்களிடம் போலீசார் கேட்கிற எதையாவது ஒப்புக்கொண்டு விடுங்கள் இல்லையேல் அவர்கள் உங்களை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்றனர். ஆனால் குமார் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூடாது என உறுதியாக இருந்தான். பல நாட்களாக வெளியிலும் விடாமல், கோர்டுக்கும்‌ அனுப்பாமல் வைத்திருந்தனர்‌. இதற்கு முடிவு தெரிந்தே ஆக வேண்டும் என்று குமாரும் மற்றவர்களும் ஒன்று வெளியில் விடவேண்டும் இல்லையேல் கோர்டுக்கு‌ அனுப்பவேண்டும் என உண்ணாவிரதம் இருப்பது என முடிவுக்கு வந்தனர். இப்படி சிறையிலும்‌ உரிமைகளுக்காக தன்னால் முடிந்த எதிர்ப்பைக் காட்டினர். குமார் தான் மற்ற மூவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தான்.\nஅவர்களைத் தனித்தனியே பிரித்து வேறு வேறு இடங்களுக்���ுக் கொண்டு சென்று காவல்துறையினர் சூழ்ச்சி செய்து மிரட்டியதில் மற்றவர்கள் காவல்துறை சொன்னதை ஒப்புக்கொண்டனர். ஆனால் குமார் இறுதிவரை உறுதியாக இருந்தான் ஒப்புக் கொள்வதில்லை என. கடைசியில் குமாருக்கும் ஒரு சிறிய வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பினர். குமார் கோர்ட்டு விசாரணையின்போது தனக்கு‌நடந்த அநீதிகளைச் சட்டையைக் கழட்டி அம்பலப்படுத்தினான்.\nஇப்படி உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் காவல்துறையின் எதேச்சதிகார போக்கும், அதிகார துஷ்பிரயோகமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் பாதிக்கப் படுவது சாமானியர்களே தவிர அதிகாரம், பணபலம், சமூக பின்புலங்கள் உள்ள ஒருவரும் இல்லை என்பதே நிதர்சனம். இந்நாவலைத் தழுவி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ திரைப்படம் பல விருதுகளைக் குவித்துள்ளது.\nபுத்தகத்தின் பெயர் – லாக்கப்-சாமானியனின் குறிப்புகள்\nபதிப்பகம் – டிஸ்கவரி புக் பேலஸ்\nபுதிய கல்விக் கொள்கை – 1 (பள்ளிக்கல்வி) – ஆ. அறிவழகன்\n1930களில் முஸ்லிம் லீக் பேசிய பிரிவினையை பேசுகிறது, பாஜகவின் தத்துவமும் அதன் வளர்ச்சியும் – அஜாஸ் அஷ்ரஃப் (தமிழில்: கி.ரா.சு.)\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nநூல் அறிமுகம்: மலையாளி எழுதிய தமிழ்ச்சிறுகதைகள் (பதினேழு வயதினிலே.. சிறுகதைத் தொகுதி) – சுப்ரபாரதிமணியன் ..\nகவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்சம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்\nநூல் அறிமுகம்: இடையில் ஓடும் நதி /கூகி வா தியாங்கோ – கு.காந்தி\nநூல் அறிமுகம்: ஆனி ஃபிராங்க் (ஓர் இளம்பெண்ணின் டைரிக் குறிப்புகள்) – ச.ரதிகா\nநூல் அறிமுகம்: தடையினை தகர்த்து தடம் பதித்துச்செல்லும் இக்கவிதைகளை கண்டுகளிப்போம்.. – செல்வக்குமார் இராஜபாளையம்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் க���ையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://metromirror.lk/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-23T15:32:43Z", "digest": "sha1:MVTQLGL6VTEBALC7P26NHAWZ7YKJJ27G", "length": 3330, "nlines": 31, "source_domain": "metromirror.lk", "title": "விளையாட்டு – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nPCR எண்ணிக்கை 101,226 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1இலட்சத்து ஆயிரத்து 226ஆக அதிகரித்துள்ளது. நேற்று (25) மாத்திரம் 1243 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.Read More\n8,400 க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது\nஇம்மாதம் (ஜூன்) 06 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சுமார் 8,400 க்கும் அதிகமான சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 7.3 கிலோ கிராமிற்கு அதிகமான ஹெரோயின், 284 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 835 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் என்பன […]Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_30.html", "date_download": "2020-09-23T16:54:22Z", "digest": "sha1:GUJCVQPH5QO4WBYSCMJC2GQ4ER7IR2RB", "length": 9896, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "மூன்று கட்ட யுத்தத்தை நிறைவு செய்தது நானே! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமூன்று கட்ட யுத்தத்தை நிறைவு செய்தது நானே\nயுத்தத்தின் மூன்று பகுதிகளை தானே நிறைவு செய்தாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, யுத்தத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு இன்னும் சிறிதளவு காலமே தனக்கு தேவைப்பட்டிருந்தாகவும் கூறினார்.\nஸ்ரீ லங்கா ���ுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் இன்று (05) நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “எமது கட்சியை துண்டு துண்டாக்கிவிட்டனர். கட்சியின் பாதுகாவலராக நான் இருந்தாலும், கட்சியின் செயற்பாடுகளுடன் என்னை இணைத்துக்கொள்ளவில்லை.\n“கட்சியின் தற்போதையை தலைவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என, கட்சியின் நூற்றுக்கு 95 சதவீதமானவர்கள் கூறினார்கள்.\n“கட்சியின் பெரும்பான்மையானவர்களின் கருத்தினை நிராகரித்து, செயலாளர் உள்ளிட்ட ஒருசிலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தனர்.\n“கட்சி என்பது நாட்டை பாதுகாக்க வேண்டும். எனது கருத்து என்னவென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் நபர்களை சிந்திப்பதைவிட கொள்கைகளை பற்றியும் சிந்திக்க வேண்டும்.\n“2015ஆம் ஆண்டு அந்தவிதத்தில் தான் நான் தீர்மானம் மேற்கொண்டேன். நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதால் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். இரண்டு இரண்டு பிரதான வேட்பாளர்கள் உள்ளனர்.\n“நான் யுத்தத்தின் மூன்று கட்டங்களை நிறைவு செய்தேன். நான் தருவித்த ஆயுதங்களை கொண்டே யுத்தம் செய்தனர்” என்றார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்ப��ர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2594) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/minnalai-pidithu-song-lyrics/", "date_download": "2020-09-23T15:47:40Z", "digest": "sha1:I2JTBCGHX7IKL5GQ3V43TNIXSQMBHQQZ", "length": 8391, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Minnalai Pidithu Song Lyrics", "raw_content": "\nபாடகா் : உன்னி மேனன்\nஇசையமைப்பாளா் : மணி சா்மா\nஆண் : { மின்னலை பிடித்து\nவீதியில் விட்டு விட்டான் இப்படி\nஆண் : அவளின் நாசிக்குள்\nதடவி திரும்பும் போது மோட்சம்\nஅவளை நனைத்து மாா்பு கடந்து\nஇறங்கும் பொழுது முக்தி அடைந்து\nஆண் : மின்னலை பிடித்து\nஆண் : நிலவின் ஒளியைப்\nஆண் : உலக மலா்கள் பறித்து\nபறித்து இரண்டு பந்துகள் அமைத்து\nஅமைத்து பெண்மை சமைத்து விட்டான்\nஆண் : அழகு என்பது ஆண்பாலா\nசந்தேகம் தீா்ந்தது அழகு என்பது\nநிச்சயம் பெண்பாலடா ஹே ஹே\nகவிதை என்பது மொழியின் வடிவம்\nஎன்றொரு கருத்தும் இன்று உடைந்தது\nகவிதை என்பது கன்னி வடிவமடா\nஆண் : மின்னலை பிடித்து\nஆண் : மின்மினி பிடித்து\nஆண் : தங்கத்தை எடுத்து\nஆண் : காவித் துறவிக்கும்\nஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத்\nதந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட\nஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே\nஆண் : மின்னலை பிடித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-09-23T16:49:06Z", "digest": "sha1:KXYMHCZKBXALOQHPSDUY6AEJGDZOB2JV", "length": 6645, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "நயன்தாரா வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nநயன்தாரா வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா\nதாய்மொழியான மலையாள படங்களில் பிசியானநடிகையான பிறகு தமிழுக்கு வந்தார் நயன்தாரா. அதேபோல் தமிழ்,\nதெலுங்கு படங்களில் பிசியாக நடித்த போதும்தாய்மொழியை மறக்காமல் அவ்வப்போது ஒருபடத்தில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். அந்த வகையில், மம்மூட்டியுடன் அவர் நடித்த பாஸ்கர்த ராஸ்கல் என்ற மலையாள படம் தற்போது தமிழில்ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் மம்மூட்டி நடித்தவேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார்.\nமேலும், இப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை கேட்டபோது ஏற்கனவே நடித்தகேரக்டரில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்துவிட்டார். அதையடுத்துஅமலாபால் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி-2, திருட்டுப்பயலே-2, வடசென்னை உள்பட 4 படங்களில் அமலாபால் பிசியாகஇருப்பதால், இப்போது இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவை அப்படத்தில் நடிக்கவைக்கும் முயற்சி நடக்கிறது. ஏற்கனவே தமிழில் ரஜினி நடித்த லிங்கா படத்தில்சோனாக்ஷி சின்ஹா நடித்திருப்பதால் இந்த படத்தை அவர் ஏற்றுக்கொள்ள அதிகவாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1562&task=info", "date_download": "2020-09-23T16:42:00Z", "digest": "sha1:ORRKEGQ46V6LZ6BJKADFBMGLMQNGSDT3", "length": 8432, "nlines": 120, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை பயிற்சி, விரிவாக்கல் சேவைகள் Obtaining a Training Program on Cinnamon Peeling\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-17 14:57:56\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-09-23T15:48:45Z", "digest": "sha1:MEDNKCHEGFJCKRLAWW6FQHBVMXZ2HKO4", "length": 5429, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "கௌசல்யா Archives - GTN", "raw_content": "\nஇந��தியா • பிரதான செய்திகள்\nஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா மறு திருமணம் :\nதமிழகத்தை சேர்ந்த கௌசல்யா ஆணவக்கொலையால்...\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2020/03/9.html", "date_download": "2020-09-23T16:00:23Z", "digest": "sha1:T25BX6IJ6YBPFJIZO6EA575JTBA6ATAV", "length": 10591, "nlines": 70, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அர்ச். சூசையப்பர் நவநாள் - 9 ம் ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். சூசையப்பர் நவநாள் - 9 ம் ஜெபம்\n5-வது: தேவ சிநேகம் அடைய ஜெபம்\nதேவசிநேகத்தில் மகா ஐஸ்வரியமுடைய வரான அர்ச். சூசையப்பரே சகல திரவியங்களிலும் மகா அபூர்வமான திரவியமாகிய தேவசிநேகத்தை நான் அடைய எனக்காக சர்வேசுரனை மன���றாடும். என்னைப் படைத்தவரும், காப்பாற்றுகிறவரும், மோட்சம் கொடுக்கிறவரும், சகலவித நன்மை களுக்கும் ஊருணியுமாகிய என் தேவனை நான் சிநேகியாமல் பிறகு யாரை சிநேகிப்பேன் சகல திரவியங்களிலும் மகா அபூர்வமான திரவியமாகிய தேவசிநேகத்தை நான் அடைய எனக்காக சர்வேசுரனை மன்றாடும். என்னைப் படைத்தவரும், காப்பாற்றுகிறவரும், மோட்சம் கொடுக்கிறவரும், சகலவித நன்மை களுக்கும் ஊருணியுமாகிய என் தேவனை நான் சிநேகியாமல் பிறகு யாரை சிநேகிப்பேன் ஜென்மப் பாவத்தால் அந்த சிநேகம் என்னிடம் அணைந்துபோனதால், மிகவும் மனம் நொந்து கலங்கி விசனப்படுகிறேன். படைக்கப்பட்ட நான் தாய் வயிற்றில் உற்பவமான நாள் முதல் இது வரையில் மதியீனத்தால் கட்டிக்கொண்ட சகல பாவத்தையும் பொறுத்து, என் நன்றிகெட்டதனத் தைச் சட்டை பண்ணாமல், உபகாரத்திற்கு மேல் உபகாரம் செய்து வருகிற ஆண்டவரது சிநேகத்தால் நான் இறந்துபோனாலல்லோ தாவிளை ஜென்மப் பாவத்தால் அந்த சிநேகம் என்னிடம் அணைந்துபோனதால், மிகவும் மனம் நொந்து கலங்கி விசனப்படுகிறேன். படைக்கப்பட்ட நான் தாய் வயிற்றில் உற்பவமான நாள் முதல் இது வரையில் மதியீனத்தால் கட்டிக்கொண்ட சகல பாவத்தையும் பொறுத்து, என் நன்றிகெட்டதனத் தைச் சட்டை பண்ணாமல், உபகாரத்திற்கு மேல் உபகாரம் செய்து வருகிற ஆண்டவரது சிநேகத்தால் நான் இறந்துபோனாலல்லோ தாவிளை திவ்ய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவை நேசிக்கா தவன் சபிக்கப்பட்டவன் என்று வேதத்தில் எழுதி யிருப்பதால் என்னை சகல ஆபத்துக்களிலு மிருந்து மீட்டு, தமது கோபாக்கினியின் இடி என் மேல் விழாமல் தடுத்த எனது பிரிய இரட்சகரை நான் நேசிக்காவிட்டால், நானே சபிக்கப்பட்டு அவரை விட்டு நித்திய காலம் பிரிவேன் என்றும் நினைத்து பயந்து நடுநடுங்குகிறேன். கண்களின் இச்சையாலும், மாமிசத்தின் இச்சையாலும், ஜீவியத்தின் பெருமையாலும், காணப்படும் பொருட் களின் மேல் நான் வைத்த ஆசையாலும், உலக வெகுமானத்தின் பேரில் கொண்ட விருப்பத் தாலும், என்னில் தேவசிநேகம் அற்றுப்போன தால், இவை எல்லாவற்றையும் விட்டு என்னையே நான் பகைத்து, என் தேவனை உருக்கமாக சிநேகிக் கும் வரத்தை நான் அடையச் செய்தருளும். உலக சிநேகத்தாலும், அழிந்து போகிற சரீரத்தின் பட்சத் தாலும், உன்னதமான மகிமையும், நித்திய பாக் கியமும், ஏக திரவியமும், அளவற்ற ஞானமும், இன்பக் கடலும், பரிபூரண சத்தியமும், நீதியும், ஞானமுமாயிருக்கிற என் தேவனை நான் இழப் பதை விட, அவரது சிநேகத்தால் என் இரத்த மெல்லாம் சிந்தி அவரது பாதத்தில் என் உயிரை விட்டாலல்லோ தாவிளை திவ்ய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவை நேசிக்கா தவன் சபிக்கப்பட்டவன் என்று வேதத்தில் எழுதி யிருப்பதால் என்னை சகல ஆபத்துக்களிலு மிருந்து மீட்டு, தமது கோபாக்கினியின் இடி என் மேல் விழாமல் தடுத்த எனது பிரிய இரட்சகரை நான் நேசிக்காவிட்டால், நானே சபிக்கப்பட்டு அவரை விட்டு நித்திய காலம் பிரிவேன் என்றும் நினைத்து பயந்து நடுநடுங்குகிறேன். கண்களின் இச்சையாலும், மாமிசத்தின் இச்சையாலும், ஜீவியத்தின் பெருமையாலும், காணப்படும் பொருட் களின் மேல் நான் வைத்த ஆசையாலும், உலக வெகுமானத்தின் பேரில் கொண்ட விருப்பத் தாலும், என்னில் தேவசிநேகம் அற்றுப்போன தால், இவை எல்லாவற்றையும் விட்டு என்னையே நான் பகைத்து, என் தேவனை உருக்கமாக சிநேகிக் கும் வரத்தை நான் அடையச் செய்தருளும். உலக சிநேகத்தாலும், அழிந்து போகிற சரீரத்தின் பட்சத் தாலும், உன்னதமான மகிமையும், நித்திய பாக் கியமும், ஏக திரவியமும், அளவற்ற ஞானமும், இன்பக் கடலும், பரிபூரண சத்தியமும், நீதியும், ஞானமுமாயிருக்கிற என் தேவனை நான் இழப் பதை விட, அவரது சிநேகத்தால் என் இரத்த மெல்லாம் சிந்தி அவரது பாதத்தில் என் உயிரை விட்டாலல்லோ தாவிளை தேவசிநேகம் நிறைந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவரே, சகல நன்மைகளுக்கும் உபகாரங்களுக்கும் ஊருணியான கர்த்தரை நான் என் சகல சத்துவங்களோடும், புத்தி சித்தம் அறிவோடும் எல்லாவற்றையும் பார்க்க, சிநேகிக்கச் செய்தருளும். தேவ கற்பனைகளின்படி நடப்பதே சிநேகமாகையால், உயிருக் கொட்டி அவைகளை அனுசரித்து தெய்வத் தோடு நான் ஐக்கியப்பட எனக்காக அவரை வேண்டிக்கொள்ளும். பாவத்தால் கறைபட்டுக் குளிர்ந்த என் இருதயம், இஸ்பிரீத்துசாந்துவால் அனல் கொண்டு அக்கினி ஆகாயத்தில் தாவுவது போல் என் இருதயம் தேவனை நோக்கித் தாவ எனக்காக வரங் கேட்டருளும். தெய்வத்தைச் சிநேகிக்கிற சிநேகத்தில் நான் தேவனுக்குள் ஐக்கியமாகி, எல்லா மனிதரையும், அவருக் குள்ளும், அவருக்காகவும் சிநேகிக்க அனுக்கிரகித் தருளும். இரக்கமுள்ள தேவசிநேகத்தால் என் விரோதிகளுக்கு நான் பொறுத்தல் கொடுத்துத் தின்மைக்கு நன்மை செய்யும் வரத்தை எனக்குப் பெற்றுத் தந்தருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/enakkaaga-valnthathu-pothumae/", "date_download": "2020-09-23T16:56:17Z", "digest": "sha1:TWII2QPGKBAMCN3KXU2NIGJG2NPOCZBK", "length": 10401, "nlines": 179, "source_domain": "www.christsquare.com", "title": "Enakkaaga Valnthathu Pothumae Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\n1. கிதியோனைப் போல் தைரியமாய்\nவிக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் (உங்க)\nதாருமே தாருமே தாருமே – உங்க\n2. பினெகாஸைப் போல் வைராக்கியமாய்\nதேசத்தை அசைத்திட வேண்டுமே – உங்க\nதாருமே தாருமே தாருமே – உங்க\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்த���ன் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=35952", "date_download": "2020-09-23T14:50:24Z", "digest": "sha1:JU6LW6GHZF3A4XDVPXTHXLPFIE4IS2LW", "length": 2787, "nlines": 57, "source_domain": "www.covaimail.com", "title": "Icon of Coimbatore P.R.Krishnakumar is no more - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nஅவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரணம்\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/10/29/madhavan-nair-joins-kerala-bjp/", "date_download": "2020-09-23T15:37:40Z", "digest": "sha1:YTGU7LSQZDVPYSP2H4U6HXU3VZZ7XHGG", "length": 6589, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட, ஐந்து முக்கிய பிரமுகர்கள், அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.க,வில் இணைந்தனர் : வலுவடையும் கேரள பா.ஜ.க", "raw_content": "\nஇஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட, ஐந்து முக்கிய பிரமுகர்கள், அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.க,வில் இணைந்தனர் : வலுவடையும் கேரள பா.ஜ.க\nகேரள மாநிலம் கண்ணுாரில் பா.ஜ.க, மாவட்ட கமிட்டி அலுவலகத்தை, தேசிய தலைவர் அமித்ஷா, திறந்து வைத்தார். அப்போது, 'சபரிமலை ஐயப்பன் கோவில் வ���வகாரத்தில், கைது நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்தாவிட்டால், பினராயி விஜயனின் ஆட்சியை, பா.ஜ.க, தொண்டர்கள் பிடுங்கி எறிவர்' என்றார்.\nஇதையடுத்து, அன்று மாலை நடந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட, ஐந்து முக்கிய பிரமுகர்கள், அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.க,வில் இணைந்தனர்.\nஇது குறித்து, மாதவன் நாயர், செய்தியாளர்களிடம் கூறுகையில், \"சமீபகாலமாக, பா.ஜ.க,வுக்காக பணியாற்றி வருகிறேன். தற்போது, அமித்ஷா முன்னிலையில், முறைப்படி, கட்சியில் இணைந்துள்ளேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தத்துவத்தில் எனக்கு ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளது. எனவே, பா.ஜ.க,வில் இணைந்துள்ளேன்\", என்று கூறினார்.\nமாதவன் நாயரை தவிர, திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், கேரள காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான, ராமன் நாயர், பெண்கள் கமிஷன் முன்னாள் உறுப்பினர், பிரமிளா தேவி உள்ளிட்டோரும், பா.ஜ.க,வில் இணைந்தனர். இதனை அடுத்து முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.க-விற்கு கேரள மாநிலத்தில் ஆதரவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க-வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/canada/67/view", "date_download": "2020-09-23T14:48:58Z", "digest": "sha1:UDUUWGRXWU7FMGMEICV33BZO3FQ33WFB", "length": 4600, "nlines": 43, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nகனடாவில் தொடரும் கடும் குளிர் எச்சரிக்கை-மக்கள் அவதானத்துடன் செயல்பட ஆலோனை\nகனடாவில் நிலவி வரும் கடும் குளிரான காலநிலை காரணமாக மக்கள் அவதானத்துடன் செயல்பட கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகுறிப்பாக வடக்கு மானிடோபாவில் –51 அளவில் கடும் குளிரான காலநிலை நிலவும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும், ஒட்டாவா காடினூ, கார்ன்வால், பிரச்காட்-ரஸ்ஸல், போன்ற பகுதிகளுக்கு மணிக்கு 80 கிலோ /மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலநிலை இன்று (செவ்வாய்க்கிழமை)வரை தொடரும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இந்தக் காலநிலை பிற்பகல் வேளையில் குறைவடைய கூ��ிய சத்தியம் உள்ளதாகவும் எதிர்வு கூறிய அத்திணைக்களம், வரும் வாரங்களில் சாதாரண வெப்பநிலை தொடரும் என்றும் கூறியுள்ளது.\nஇதன் காரணமாக மக்களை வீடுகளில் இருக்குமாறும் வெளியில் செல்வதை அதிகம் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், வாகனச் சாரதிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, எட்மன்டனின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கும் அல்பேர்ட்டா பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர ...\nகனடாவிலும் இனவெறி ; வேதனையுடன் ஒப்புக்கொண்ட பிரதமர்.\nகனடாப் பிரதமரையும் கவனர் ஜெனரலையும் கொல்ல சதியா\nகொரோனாத் தடுப்பு மருந்தும் சந்தேகங்களும்.\nதம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு திருகோணமலையில் நினைவேந்தப்பட ...\nஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/aathmika/", "date_download": "2020-09-23T15:51:08Z", "digest": "sha1:T7JV5JO7P2FPUWGP22IDH4ZOWJXCLQES", "length": 5089, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "aathmika - tamil360newz", "raw_content": "\nமுதன் முறையாக இதுவரை காட்டாத இடத்தைக் காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ஆத்மிகா.\nதமிழ் சினிமாவில் அடுத்த ரம்பா இவர் தானா. தொடையை காட்டும் ஆத்மிகா புகைப்படத்தை பார்த்து...\nஊரடங்கு உத்தரவிலும் மாஸ்க் போட்டுகிட்டு புகைப்படம் எடுக்கும் ஆத்மிகா.\nமேலாடையில் உள்ள நூலை கழட்டிவிட்டு முழு முதுகையும் காட்டிய ஆத்மிகா.\nமீசைய முறுக்கு ஆத்மிகாவின் புகைப்படத்தை வச்ச கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.\nஅடியாத்தி இது என்ன முரட்டு பார்வையா இருக்கு. படு மோசமான உடையில் மீசைய முறுக்கு...\nOh My God உன் பார்வை என் இதயத்தை கொல்லுதே.\nஇந்த போட்டோவை பார்த்துட்டு எப்படி தூங்க முடியும். ஆத்மிகா புகைப்படத்தை பார்த்து வழியும் ரசிகர்கள்.\nஎதுக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு சும்மாவே இருக்கலாமே. ஆத்மிகா புகைப்படத்தை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்.\nயாஷிகா ஆனந்தையே ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த மீசையமுறுக்கு ஆத்மிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_7.html", "date_download": "2020-09-23T16:21:24Z", "digest": "sha1:MV6BPQJ4F7ZBASTXTGLL5GZ2U5KASYJ4", "length": 21611, "nlines": 175, "source_domain": "www.winmani.com", "title": "எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்.\nஎந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்.\nwinmani 11:20 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகாப்பி செய்ய முடியாத இணையதளத்தின் தகவல்களை எந்த\nமென்பொருள் துணையும் இல்லாமல் காப்பி செய்து நம் கணினியில்\nசேமித்து வைக்கலாம் இதைப்பற்றிய சிறப்புப் பதிவு.\nஇணைய உலகத்தில் உள்ள பல மில்லியன் இணையதளங்களுக்கு\nமத்தியில் சில இணையதளங்களில் தகவல்களை காப்பி செய்வதை\nதடுப்பதற்கு ”Right click Disable Copy ” என்ற Script பயன்படுத்துகின்றனர்.\nதங்கள் இணையதளத்தில் இந்த ஸ்கிரிப்டை பயன்படுபவர்களுக்கு\nதெரியாத தகவல் ஒன்று இருக்கிறது அநேக பேருக்கு இது\nதெரிந்திருக்கலாம். அதாவது இது போன்ற ஸ்கிரிப்ட் -ஐ ஆபாச\nஇணையதளங்களில் தங்கள் தகவல்களை பாதுகாக்க மட்டும் தான்\nபயன்படுத்துகின்றனர். இது போன்ற ஸ்கிரிப்ட் உள்ள\nஇணையதளங்களை பெரும்பாலான பயர்வால் தடுப்பு மென்பொருள்\nஅனுமதிப்பதில்லை இதனால் அவர்கள் தளம் பல கணினியில்\nதெரிய வாய்ப்பில்லை, சில உலாவிகள் கூட இந்த ஸ்கிரிப்ட்\nஉள்ள தளங்களில் வைரஸ் இருக்கலாம் என்ற எச்சரிக்கையைக்\nகாட்டி தளத்தை காட்டாமல் வெளியே வருகிறது. நாம் உருவாக்கும்\nவலைப்பக்கத்தில் இதைப் போன்ற ஸ்கிரிப்ட்-டை பயன்படுத்தாமல்\nஇருப்பது நலம். இது போன்ற காப்பி செய்வதை தடுக்கும் ஸ்கிரிப்ட்\nஉள்ள தளங்களில் தகவல்களை நம் கணினியில் எப்படி சேமிக்கலாம்\nஇதற்கு எதாவது மென்பொருள் இருக்கிறதா என்று கனடாவில்\nஇருந்து குமாரசாமி என்பவர் கேட்டிருந்தார்.அவருக்காக மட்டுமின்றி\nஅனைவருக்காகவும் இந்தப் பதில். நண்பருக்கு, இதைப்போன்ற\nதளங்களில் இருந்து தகவல்களை சேமிப்பதற்கு எந்த மென்பொருளும்\nதேவையில்லை. எந்த இணையதளத்���ில் Right click Copy disable\nசெய்யப்பட்டிருக்கிறதோ அந்த இணையதளத்தை திறந்து வைத்துக்\nகொண்டு “ Edit \" மெனுவுக்கு சென்று அங்கு இருக்கும் Select All\nஎன்பதை சொடுக்கவும் அடுத்து மறுபடியும் Edit மெனுவுக்கு சென்று\n\"Copy \"காப்பி என்பதை சொடுக்கவும். இனி மைக்ரோசாப்ட் வேர்ட்\nமென்பொருளை இயக்கி அங்கு \" Edit \" சென்று Paste செய்யவும்.\nஎளிதான முறையில் நம் கணினியில் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.\nஇதற்கான Short cut key- இருக்கிறது.. இணையதளத்தை திறந்து\nகொண்டு Ctrl + A அழுத்தவும் அடுத்து Ctrl + C அழுத்தவும் அடுத்து\nவேர்டு கோப்பினை திறந்து Ctrl + V என்பதைக் கொடுத்தும்\nபயன்படுத்தலாம். பல வழிகள் இருந்தாலும் இது ஒரு எளிதான வழி\nமுறையாக இருக்கும். விரைவில் நேரம் கிடைத்தால் SQL Injection\nமூலம் ஒரு தளத்தின் முக்கிய தகவல்களை எப்படி திருடுகின்றனர்\nஎன்றும் ஒரே நிமிடத்தில் நம் தளத்தின் பக்கங்களை வைரஸ் உள்ள\nபக்கங்களாக எப்படி மாற்றி அமைக்கின்றனர் என்றும் இதிலிருந்து\nநாம் எப்படி தளத்தைப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றியும்\nவீடியோவுடன் ஒரு பதிவு இடலாம் என்று இருக்கிறோம்.\nஎல்லோரிடமும் மரியாதையை எதிர்பார்க்காதீர்கள் ஏனென்றால்\nஎல்லோரும் கடவுள் தான். மரியாதை கொடுத்தால் அதை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் மிக நீளமான ஆறு எது \n2.மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது \n3.இந்தியாவில் மணியார்டர்சேவை எப்போது தொடங்கப்பட்டது\n4.ஐ.நா.பொதுச்செயலாளரின் பதிவி எத்தனை ஆண்டுகள்\n6.விமானத்தின் வேகத்தை அளக்கப்பயன்படுத்தப்படும் கருவி எது\n7.’கண்ட்லா துறைமுகம்’ எங்கு உள்ளது \n8.இங்கிலாந்து நாட்டின் தேசியப்பூ எது \n9.காமராசரின் அரசியல் குரு யார் \n10.காந்திஜி எத்தனை நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்\n1.பிரம்மபுத்திரா, 2.செம்பு,3.1880 ஆம் ஆண்டு\n4.4 ஆண்டுகள், 5.சோளப்பூ,6.ரபி மீட்டர்,7.குஜராத்,\nபெயர் : இரவீந்திரநாத் தாகூர்,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 7, 1941\nபுகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.\nஇந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன\nபாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக\nகுருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய\nமற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்\nதேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக\nஇவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.\nநோபல் பரிசு பெற்��� முதல் ஆசியர் இவரே ஆவார்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், எந்த இணையதளத்தின் தகவல்களையும் காப்பி செய்து நம் கணினியில் சேமிக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதிரு வின்மணி, என்னுடைய செல்லில் காலெண்டரில் சில குறிப்புகளை வைத்திருந்தேன். அவை நாள்வாரியாக எனக்கு நினைவூட்டும் தகவல்கள்.நண்பர் ஒருவர் தவறுதலாக அவற்றை டிலிட் செய்துவிட்டார்.அவை எனக்கு மிக முக்கியமான தகவல்கள். அன்றிலிருந்து இன்னும் நான் செல்லை off செய்யவில்லை. அவற்றை மீண்டும் பெறுவதற்கு ஏதும் வழி உள்ளதா\nநண்பருக்கு , உங்கள் அலைபேசியின் மாடலையும் , அலைபேசியுடன் வரும் காலண்டர் அப்ளிகேசனைப் பயன்படுத்தினிர்களா அல்லது இணையத்த்தில் எங்காவது தரவிரக்கிப் பயன்படுத்தினிர்களா \nநண்பர் வின்மணிக்கு, எனது அலைபேசி NOKIA 6300. அலைபேசியிலுள்ள காலண்டர் அப்ளிகேசனைத்தான் பயன்படுத்தினேன். காலண்டரில் make a note பயன்படுத்தி meeting, birthday,memo, reminder போன்றவற்றில் எனக்கு நினைவூட்ட alarm குறிப்புகள் வைத்திருந்தேன். எல்லாமே அழிந்து விட்டன. எல்லாமே காலண்டரில் உள்ள தேதிப்படி இருந்தது. மேலும் தகவல் தேவைப்பட்டால் உங்கள் பதிவைப் பார்த்தபின் தருகிறேன். மிக்க நன்றி.\nஉங்கள் இமெயிலுக்கு பதில் அனுப்பியாச்சு பாருங்கள் , சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும�� தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/8972", "date_download": "2020-09-23T15:35:37Z", "digest": "sha1:4PE2M7FABIED4Y2I6OACDNIHOZH5XDTO", "length": 15923, "nlines": 248, "source_domain": "lbctamil.com", "title": "தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்க���ம் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome News Asia தொற்று நோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை\nதொற்று நோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை\nநாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.\nகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleZoom அப்பிளிக்கேஷன் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி\nNext articleவிரும்பிய மொழியில் யூடியூப் தளத்தின் கட்டளைகளை மாற்றியமைக்கக்கூடிய வசதி\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோ���்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/category/education/school", "date_download": "2020-09-23T16:28:41Z", "digest": "sha1:PFXQDAFWBB4JUROT6CEIZPUJEH7NF4KY", "length": 20554, "nlines": 271, "source_domain": "lbctamil.com", "title": "School | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் வி���ையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nநாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ள பாடசாலைகள்\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nபாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் அறிவுறுத்தியுள்ளன. ஜூன் மாதம் 6 ஆம் திகதி 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீண்டும்...\nகல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு\nகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே உயர்தர பரீட்சை நடத்தப்படும் தினம் பற்றிய இறுதி தீர்மானம்...\nபாடசாலைகள் நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன\nஎதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளது. மேலும், ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்....\nகல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி\n2021 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் குறித்த அறிவிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பார்வையிட: https://drive.google.com/file/d/1ZjyP94jo0exgLJlmd1mtwYuVJFdE7IKf/view\nஉயர்தர பரீட்சை ப��்றி சமூக ஊடக தளங்களில் வருபவை பொய்யானவை\nசமூக ஊடக தளங்களில் பரவி வரும் உயர்தர மாணவர்களின் (ஏ / எல்) பரீட்சை அட்டவணை தொடர்பில் தகவல் தவறானது என்று பரீட்சை ஆணையர் ஜெனரல் சனத் பி புஜிதா தெரிவித்தார். அறிக்கையை வெளியிட்டுள்ள்...\nஇவ் வருடம் உயர் தரப்பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கான அறிவித்தல்\nஇந்த ஆண்டு இடம்பெறவுள்ள கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளின் போது 4 பாடங்களுக்கு மாத்திரம் கணிப்பான்களை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நிழற்படுத்தப்படாத சாதாரண கணிப்பான்களை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க பரீட்சைகள் திணைக்களம்...\nபாடசாலைகளை வாரத்தின் 7 நாட்களும் திறக்க கல்வியமைச்சர் கூறியுள்ள விடயம்\nபாடசாலைகளை வாரத்தில் 7 நாட்களும் திறந்து வைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின்போது மூடப்பட்ட காலத்தின் பாடநெறிகளையும் மாணவர்களுக்கு போதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை...\n2020ஆம் வருடம் கா.பொ.தர உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கான அறிவித்தல்\n2020ஆம் வருடம் கா.பொ.தர உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்கள்,தங்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு Online ஊடாக இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கா.பொ.தர உயர்த்தர வகுப்புக்கு செல்ல தயாராகும் மாணவர்கள் http://www.info.moe.gov.lk என்ற இணைய...\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் அரசின் முடிவு\nஇரண்டாவது தவணைக்காக மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி...\nபரீட்சைக்கு தேற்றிய மாணவனை காணவில்லை\nகிளி /பளை மத்திய கல்லூரி பாடசாலையில் கல்வி கற்று வந்த முள்ளியடி பளையைச் சேர்ந்த R.அனோச் எனும் மாணவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் (28/04/2020) பெற்றோர்களால்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்க���் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nபூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:35:42Z", "digest": "sha1:O5Y2OLS6OHAMJHR7B4YMRLAXXVNRZSII", "length": 11704, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற, பாண்டிய நாட்டிலுள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.\n1 பாடல் பெற்ற தலங்கள்\n2 பாண்டிய நாட்டுத் தலங்கள்\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [1] [2]\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்\nசெல்லூர் மதுரை திருவாப்புடையார் திருக்கோயில்\nகாளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டு தலங்களின் பட்டியல்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13\nசப்த கரை சிவ தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/application-invited-for-supervisor-post-at-simcoagri-ltd-006488.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-23T14:49:18Z", "digest": "sha1:SQZJX4R3KNEEXNZPVGMBJOD7ZVBS4OU6", "length": 14484, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.26 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க! | Application invited for Supervisor post at simcoagri Ltd - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.26 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.26 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் South India Multi-State agriculture co-operative Society Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலைப் பட்டம், டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.26 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமேலாண்மை : மத்திய அரசு\nகல்வித் தகுதி : இளங்கலைப் பட்டம், டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவிண்ணப்பதாரர் 21 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.6,800 முதல் ரூ.26,200 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.simcoagri.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 23.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 50\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.simcoagri.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nரூ.6 லட்சம் ஊதியத்தில் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nரூ.4.22 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் DGCA சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nகோ- ஆப்ரேட்டிவ் நிறுவனத்தில் மத்���ிய அரசு வேலை வேண்டுமா\n3 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n3 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n5 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n6 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nMovies புது இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... செம அப்டேட்\nNews திமுக ராஜ்யசபா எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nSports தேவையில்லாத ரிஸ்க் எடுத்த ரோஹித் சர்மா.. மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு.. எம்ஐ ரசிகர்கள் ஷாக்\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nAutomobiles மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%C2%A0", "date_download": "2020-09-23T16:51:33Z", "digest": "sha1:KNHGNPJPDKS2HQLDU6GBYUWI55SJC342", "length": 8512, "nlines": 84, "source_domain": "tamil.rvasia.org", "title": "தயாகத் துறவு அவைகள் | Radio Veritas Asia", "raw_content": "\nதமிழகக் கிறித்தவ வரலாற்றில் ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டுகள் வரை பெரும்பாலும் மேலை நாட்டைச் சார்ந்த மறைமாவட்ட அருள்பணியாளர்களும் துறவு அவையினரும் மக்கள் பணியில் ஈடுபட்டனர். நாளாவட்டத்தில் அரசியல், சமயக் காரணங்களால் அவர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. எனவே இப் பணியைத் தொடர்வதற்கு தாயகத்திலிருந்து இருபால் துறவிகளை உருவாக்கிவது உரமூட்டுவதாக அமையும் என்ற கருத்தில் உறுதிகொண்டு, அது வாழ்வியலாக மாறியதன் விளைவே தயாகத் துறவு அவைகள்.\nபுதுச்சேரியில் மறைமாவட்ட மாமன்றம் கூடியபோது அருள்பணியாளர்கள் சொந்த மண்ணிலிருந்து உருவாக வேண்டும் என்ற கருத்தை அனைவரும் எதிரொலித்தனர். புதுச்சேரி மறைமாவட்டத் தலைவராயிருந்த ஆயர் கிளமெண்ட் போனான்டு பெண் கல்வி அவசியம் என்பதையும், பெண் துறவு அவைகளை உருவாக்கி பெண்களின் கல்வி, சுதந்திரம், அறநெறி போன்ற உருவாக்கப் பணிகளைப் பெண் துறவு அவைகளின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அருள்பணியாளர்களின் கருத்துகளோடு தமது கருத்தையும் பதிவு செய்தார். அதன் விளைவாக,\n18 மற்றும் 19 ஆம் நுற்றாண்டுகளில்; பெண் தாயகத் துறவு அவைகள் உருவெடுத்தன. 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஆண் தாயகத் துறவு அவைகள் உருவெடுத்தன.\n1. புனித அலோசியஸ் கொன்சாகா துறவு அவை (1775)\n2. மரியாவின் திரு இருதய பிரான்சிஸ் சகோதரிகள் துறவு அவை (1844)\n3. காணிக்கை அன்னை துறவு அவை (1853)\n4. வியாகுல அன்னை மரியின் ஊழியர்துறவு அவை (1854)\n5. அடைக்கல அன்னையின் பிரான்சிஸ் சகோதரிகள் துறவு அவை (1858)\n6. திருச்சிராப்பள்ளி புனித அன்னாள் துறவு அவை (1858)\n7. மாதவரம் புனித அன்னாள் துறவு அவை (1874)\n8. திரு இருதய சகோதரிகள் துறவு அவை (1884)\n9. புனித வளனாரின் பிரான்சிஸ் சகோதரிகள் துறவு அவை (1887)\n10. அமல உற்பவ அன்னை துறவு அவை (1899)\n11. திரு இருதய சகோதரர்கள் துறவு அவை (1903)\n12. புனித மிக்கேல் சகோதரர்கள் துறவு அவை (1916)\n13. இயேசுவின் திரு இருதய சகோதரிகள் துறவு அவை (1952)\n14. மறைபரப்பு சகோதரிகள் துறவு அவை (1974)\n15. மரிய அக்சிலா துறவு அவை (1976)\n16. புனித தோமாவின் பிரான்சிஸ் சகோதரிகள் துறவு அவை (1978)\n17. அமல மரி புதல்வியர் துறவு அவை (1984)\n18. இயேசுவின் சகோதரிகள் மறைமாவட்ட சமூக அவை (1993)\n19. அமல மரி தூதுவர்கள் துறவு அவை (1998)\n(நன்றி: திருஅவை வரலாறு-8, முனைவர் திரவியம், 204-215).\nஆக, தாயக திருஅவைகள் பல்வேறு இலக்குகளோடு உருவாகியிருக்கின்றன. அதுவும் குறிப்பாக, கிறித்தவ ஆன்மீகம் என்பது மனிதனுடைய முழு வாழ்வியலிலும் மாற்றங்களையும், மனிதனுடைய மாண்பினை உயர்த்துவதையும் தழுவியே அமைந்திருக்கின்றது. தயாகத் துறவு அவைகள் தமிழக வரலாற்றில் பல மாற்றங்கள் உருவாகுவதற்கு வித்திட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.\nஅதே வேளையில், இன்றைய காலக்கட்டத்தில் நமது இலக்கை நோக்கியப் பயணம் தெளிவாகவும், தொடர் பயணமாக இருக்கிறதா என்று நாம் சிந்��ித்துப்பார்க்கவேண்டியது நம் கடமை. நமது வரலாறு என்பது நம்முடைய வாழ்வை மீண்டும் புடமிடுவதற்கு, நம் பணியை புதிய வேகத்துடன் தொடர்வதற்கான வாழிகாட்டி.\nஇலக்கு மக்களை நோக்கிய நம்முடைய பணியை முழு ஊக்கத்துடன் செய்வோம்.\nஇது காலத்தின் கட்டாயம், கடவுளின் பரிந்துரை.\n“அப்பா இன்னும் கொஞ்சம் நேரம்தானே... நான் இப்படியே இருக்கின்றேன்” - ரோச்சனா\nகருணை கொலையும், ஆஸ்திரேலியா ஆயர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/kalporusirunurai/chapter-57/", "date_download": "2020-09-23T16:04:52Z", "digest": "sha1:O47FJCTNNV6IJ5T6EY5CXVQDYP2YTTJC", "length": 42699, "nlines": 36, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - கல்பொருசிறுநுரை - 57 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஆறு : படைப்புல் – 1\nதந்தையே, காளிந்தி அன்னையின் மைந்தனாகிய சோமகன் நான். நானே அவ்வாறு கூறிக்கொண்டாலொழிய எங்கும் எவரும் என்னை யாதவ மைந்தர் எண்பதின்மரில் ஒருவர் என்று அடையாளம் கண்டதே இல்லை. எந்தத் தருணத்திலும் எந்த அவையிலும் நான் எழுந்து ஒரு சொல் உரைத்ததில்லை. தங்கள் மைந்தன் என்று அன்னையால், அவையால் கூறப்பட்டிருக்கிறேன். அவை அதை ஏற்றிருக்கிறது. அரசமைந்தனுக்குரிய அடையாளங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒருபோதும் அவ்வண்ணம் உணர்ந்ததில்லை.\nதங்களை நான் கண்டதுண்டு. அன்னையைப் பார்க்க தாங்கள் வரும்போது என்னை அருகணைத்து இடைவளைத்து உடல் சேர்த்து ஓரிரு சொல் சொல்வீர்கள். அன்று என்னை கூச வைக்கும் ஒரு தொடுகையாகவும் உளம் விலக வைக்கும் சில சொற்களாகவுமே தாங்கள் இருந்தீர்கள். உங்களை சிறுசாளரப் பழுதுகளினூடாக ஒளிந்துநின்றே பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். அரசப்பேரவையில் தாங்கள் அரியணை அமர்ந்திருக்கையிலும், பெருவீதியில் யானைமேல் அமர்ந்து அணிவலம் செல்கையிலும்கூட ஒளிந்திருந்து பார்ப்பவனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன்.\nதங்களை அறிந்துகொள்வதற்கான எந்தப் பாதையையும் தாங்கள் திறந்து தரவில்லை. தங்களிடமிருந்து அகல்வதற்கான அனைத்துப் பாதைகளும் திறந்திருந்தன. எத்தனை தடைகள், எத்தனை திரைகள் தங்களை என்னிடமிருந்து மறைத்தன முதன்மையான திரை தாங்கள் கொண்ட பேருருதான். நான் சொல்லறிந்தபோதே தொல்கதைகளிலிருந்து எழுந்துவந்த பெருந்தெய்வமென நீங்கள் மாறிவிட்டிருந்தீர்கள். இளமையில் கோகுலத்தில் நீங்கள் ஆற்றிய விந்தைகள், வீ���ச்செயல்களை அன்னையரும் விறலியரும் பாடிக் கேட்டேன். கம்சனை வென்றதும் மதுராபுரியை கொண்டதும் சூதர்களின் சொற்களினூடாக எனக்கு உரைக்கப்பட்டது.\nதுவாரகை உங்களைப் பாடும் ஓர் இசைக்கலம் அன்றி வேறல்ல. இந்திரமாயக்காரன் கோலை அசைத்து உருவாக்கியதுபோல நீங்கள் மாயதுவாரகையை மின்னற்பொழுதென அமைத்ததைப்பற்றி பாடினர் பாணர். உங்கள் திசைவெற்றிகளை நடித்தனர் ஆட்டர். நீங்கள் தெய்வப்பேருரு என பாரதவர்ஷத்தால் வணங்கப்படுவதை சொல்லினர் அயல்நிலத்து கவிஞர். துவாரகையில் உங்கள் புகழ்பாடலைச் செவிகொள்ளாமல் நூறு காலடி எடுத்து முன்வைக்க இயலாது, எங்கும் எந்தப் பொழுதிலும்.\nவிண்ணில் ஆழிவெண்சங்கம் அணிந்து அமுதக்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அந்தத் தொல்தெய்வமே என் முன் மஞ்சளாடையும் பீலி முடியும் என்று எழுந்தருள்கிறது என நினைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவிருந்ததில்லை. அவ்வாறு எண்ணிக்கொள்ள மைந்தர் எண்பதின்மராலும் இயன்றதில்லை. ஏன் என்று எண்ணிப்பார்க்கிறேன். அவ்வாறு உங்களை தெய்வம் என்று தலைக்கொண்டால் தெய்வத்தின் மைந்தர் நாங்கள். நாங்களோ அவ்வண்ணம் எங்களை உணர்ந்ததே இல்லை. அச்சமும் தனிமையும் ஐயமும் விழைவுகளும் ஆட்டிவைக்கும் எளிய மைந்தராகவே எங்களை அறிந்தோம். எங்கள் தந்தை என்பதனால் நீங்களும் எங்களைப் போன்றவரே என்று துணிந்தோம்.\nபெருமானுடரின் மைந்தர்கள் அவர்களை பொருட்டென நினைக்காமல் போகிறார்கள். ஏனென்றால் மைந்தரிடம் அப்பெருமானுடர் தங்கள் மணிமுடிகளை கழற்றிவிடுகிறார்கள். தங்கள் அணிகளை அகற்றிக்கொள்கிறார்கள். புகழையும் கல்வியையும் மறைத்து எளிய மானுடர்போல களிக்கிறார்கள். கையருகே சிக்கும் ஒன்று விண்வாழ்வது என்று எவ்வண்ணம் நம்ப முடியும் பெருமானுடர் மைந்தர்களால் கொண்டாடப்படுவது அவர்கள் விண்புகுந்த பின்னரே. அதன்பின் அவர்கள் தெய்வங்களென்று ஆகிவிடுகிறார்கள். தெய்வங்களை நாம் கையாளலாம். மானுடருடன் புழங்கலாம். மானுடதெய்வங்கள் எங்கும் நிலைகொள்ளாதவர்.\nஆகவே நான் உங்களை விலக்கிக்கொண்டேன். உங்களைப்பற்றி எண்ணாதிருக்க என்னால் இயலாது. எனவே உங்களை பிறிதொருவர் என்று எண்ணிக்கொண்டேன். உங்களுடனான எனது தொடர்புகள் அனைத்தையும் நானே இல்லாமலாக்கிக் கொண்டேன். உங்கள் பெயரை நான் சொல்வதே இல்லை. காலையில் ஒவ்��ொருநாளும் துவாரகையில் நிகழும் குடிவணக்கப் பாடலில் இறுதியில் உங்கள் பெயர் வரும். அதை நான் என் நாவால் சொல்லமாட்டேன். உங்கள் படங்களை ஏறிட்டுப் பார்க்கமாட்டேன். தந்தையே, நான் மயிலை கண்களால் பார்ப்பதில்லை. குழலோசையை செவிகொள்வதில்லை.\nஆனால் அவையிலும் பிற இடங்களிலும் துணையின்றி இருக்கமுடியாதவன், தனக்கென தனி வீரமோ கல்வியோ குடிச்சிறப்போ அற்றவன் நான். எனவே என்னை என் மூத்தவர் பத்ரனுடன் ஒட்டிக்கொண்டேன். அவருடைய அணுக்க விலங்காக, ஏவலனாக மாறினேன். அதனூடாக எனக்கான சிறு இடத்தை உருவாக்கி அதில் வாழ்ந்துகொண்டேன். தந்தையே, முள் முனைகளில் சொட்டி நிற்கும் நீரை மட்டுமே அருந்தி பாலையில் உயிர்வாழும் சிற்றுயிர்கள் உண்டு. அதைப்போன்றவன் நான்.\nஎப்பொழுதேனும் என் அன்னையின் சிற்றூருக்கு செல்வேன். அங்கு யமுனையில் படகோட்டி வாழும் மீனவர் குடிகளுடன் இணைந்துகொள்கையில் என் இடத்தை உணர்வேன். அங்கு பிறிதொருவனாக இருப்பேன். யமுனையில் நீந்தி திளைக்கையில் என் கைகளும் கால்களும் அந்நீர்ப்பெருக்கை முன்னரே உணர்ந்திருப்பதை அறிந்து நான் நான் என்று எழுவேன். நதியிலேயே பிறந்து வளர்ந்தவர்களைவிட விரைவாக என்னால் நீந்த முடியும். அவர்களை பின்னுக்குத் தள்ளி முன்னும் பின்னும் அதை ஊடுருவிக் கடக்க முடிந்தது. அது நான் யாரென எனக்குக் காட்டியது. அங்கு அவர்களில் ஒருவனாக உணர்கிறேன். அவர்களில் மேலானவனாகவும். அவ்வண்ணம் அவர்களால் தலைவன் என உணரப்படுவதில் மகிழ்ந்தேன்.\nமீண்டும் துவாரகைக்கு வரும்போது என் சிறகுகளை நீவி மடித்து என் அலகுகளைக் குவித்து முட்டைக்குள் மீண்டும் நுழையும் பறவைபோல மாறினேன். எத்திசையிலும் உள்நுழைய வாயில்கள் இல்லாத ஓர் உருளைபோல என்னை ஆக்கிக்கொண்டேன். எங்குமிருந்தேன், நாளுமிருந்தேன், எங்கும் திகழவில்லை, கணமும் வெளிப்பட்டதில்லை. இன்று இப்பேச்சை இவ்வண்ணம் விரித்துரைக்கையிலேயே நான் தோன்றுகிறேன். என்னை நானே வியந்து வியந்து இச்சொற்களினூடாக காண்கிறேன். என்னை நானே வரைந்துகொள்கிறேன்.\nநான் உங்களை வெறுத்ததில்லை தந்தையே, ஒருகணமும் விரும்பியதும் இல்லை. அவ்வண்ணம் நான் சொல்லிக்கொள்வதுண்டு. ஆனால் தந்தையை வெறுப்பவர் மட்டும் தந்தைக்கு எதிரியல்ல, தந்தையை விரும்பாதவரும் தந்தைக்கு எதிரிதான் என்று மிக மிக பிந்திதான் புரிந்துகொண்டேன். இன்று தங்கள் முன் நின்றிருக்கையில் என்னை சிறுமை கொள்ளச் செய்வது இதுவே. தங்களை விலக்கி விலக்கி சிறுமை கொண்டு அச்சிறுமையுடன் இங்கு வந்து நின்றிருக்கிறேன். அச்சிறுமையையே தகுதியென்றாக்கி உங்களிடம் இரக்க வந்துள்ளேன்.\nதங்களை அணுகினால் சிறுமை கொள்வேன் என்று அஞ்சியவன் நான். அணுகியிருந்தால் சிறுமையை உணர்ந்திருப்பேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் அச்சிறுமையிலிருந்து என் ஆழத்தை நான் கண்டிருக்க முடியும். எனக்கென ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்க முடியும். இப்பயணம் எதிர்த்திசையில் அமைந்திருந்தால் இன்று இவ்வண்ணம் வந்து நின்றிருக்கமாட்டேன். தந்தையே, இத்தருணம் என் சாவுக்கு நிகர்.\nகாளிந்தியின் மைந்தனான சோமகன் சொன்னான். தந்தையே, நான் துவாரகையின் பேரழிவை கண்களால் பார்த்தேன். பிறந்து வளர்ந்து தன் நிலமென்றும் தன் அகமென்றும் ஆன ஒரு நகர் கண்ணெதிரே உடைந்து கல்மேல் கல்லென விழுந்துகிடப்பதைக் காணும் தீயுழ் கொண்டவ்ன் நான். அதைவிட அவ்வாறு இடிந்து சரிவதைக் கண்டு அகம் மகிழ்வதை தானே உணர்ந்து தருக்கி பின் தற்சிறுமை கொண்டு கூசி விழிநீர் சிந்தி அமர்ந்து, தன்னைத் தானே வெறுத்து, பலமுறை இறந்தவன் என ஆகும் பெருந்தீயூழ் கொண்டவன்.\nதுவாரகை எனக்கு என்னவாகப் பொருள்பட்டிருக்கிறது என அதன் சரிவிலேயே நான் உணர்ந்தேன். அதை நான் வெறுத்தேன். அது என் நகரல்ல என்று எண்ணினேன். அதிலிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று விழைந்தேன். அவ்வாறு கிளம்புவதைப் பற்றி கனவு கண்டேன். தந்தையே, கிளம்பிச்சென்று குகர்களின் பேரரசு ஒன்றை அமைத்து பெரும் படையுடன் திரும்பிவந்து துவாரகையை வென்று கைப்பற்றுவதை, பின் அதை கற்குவியல் என்று இடித்துத் தள்ளிவிட்டு மீள்வதை நான் பகற்கனவில் கண்டிருக்கிறேன். கீழ்மை நிறைந்த காமக்கனவுகூட அத்தகைய தற்கூச்சத்தின் உவகையை எனக்கு அளித்ததில்லை.\nஆனால் அந்நகர் எனக்கு அரியது. ஏனென்றால் என் இனிய நினைவுகள் பல அதனுடன் இணைந்தவை. நான் அதை கனவுகளில் கண்டிருக்கிறேன். நான் உருவாக்க எண்ணிய நகர் ஒன்றுண்டு. களிந்தபுரி துவாரகையின் அதே வடிவிலேயே என் உள்ளத்தில் இருந்தது. அது நான் விரும்பும்படி சற்றே உருமாற்றப்பட்ட, சிறிதே வண்ணம் மாற்றப்பட்ட துவாரகை அன்றி வேறல்ல. நான் துவாரகையை அங்கிருந்து கொண்��ுசென்று யமுனைக்கரையில் வைத்து எனக்குரியதாக்கிக் கொண்டிருக்கிறேன். நான் கண்டது துவாரகையின் அழிவு மட்டும் அல்ல, களிந்தபுரியின் அழிவும்தான்.\nஅரண்மனையின் உப்பரிகையில் நான் நின்றிருந்தேன். துவாரகையில் அன்று காலைதான் சிறிய நிலநடுக்கம் ஒன்று வந்திருந்தது. பல மாளிகைகள் விரிசலிட்டிருந்தன. நிலநடுக்கத்தை நான் உணர்ந்தபோது மூத்தவர் சுருதனின் அவையில் உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அனைவருமே மது அருந்தியிருந்தோம். எனக்கு நோக்கு அலைபாய தலைசுழன்றது. குமட்டல் எழ எழுந்து விரிகலம் நோக்கி சென்றேன். அதற்குள் மூத்தவர் சுருதனும் கவியும் குமட்டி வாயுமிழ்ந்தனர். விருஷன் “என்ன மது இது… குமட்டுகிறது” என்றார். சுருதன் “அடுமனையாளன் எவன்\nஅப்போதுதான் ஏவலன் ஒடி வந்து அறிவிப்பின்றி “அரசே, நகரில் நிலநடுக்கம் தோன்றியிருக்கிறது” என்றான். “என்ன” என்று அவர் கேட்டார். “மண் அதிர்ந்திருக்கிறது… கட்டடங்கள் விரிசல்கொண்டிருக்கின்றன” என்றான் ஏவலன். வெளியே மக்களின் கூச்சலும் கொந்தளிப்பும் அவர்களை அடக்கமுயலும் முரசுகளின் முழக்கமும் கேட்டது. சுருதன் எழுந்துகொண்டு “மூத்தவர் ஃபானுவை பார்க்கவேண்டும்… உடனே” என்றார். “நகர் நிலையழிந்துள்ளது. நாம் அவருடன் இருக்கவேண்டும்” என்று மேலாடையை எடுத்துப் போட்டுக்கொண்டு கிளம்பினார்.\nநான் மாளிகை முகப்பில் நின்று விரிசல்விட்டு நின்ற கட்டடங்களை பார்த்தேன். அவை விரிசலிடுவதற்கான அடிப்படைகள் எதுவும் இல்லை. துவாரகையில் நிலம் நடுங்கினாலும் கட்டடங்கள் நிற்கும் பொருட்டு பாறைகளின் மீதாகவே அடித்தளங்கள் அமைக்கப்பட்டு அனைத்தும் கட்டப்பட்டிருந்தன. நடுங்கியது நிலம் அல்ல, நகர் அமைந்திருந்த பெரும்பாறைதான் என்று சிலர் கூவினர். நிலம் நடுங்கியமைக்கு அடிப்படை நிலமல்ல, நிலமென்றாகி அந்நகரைக் காத்திருந்த பிறிதொன்று அகன்றதே என்று அமைச்சர்கள் பேசிக்கொண்டனர்.\nநகரம் கலைந்து குழம்பி சுழன்று கொண்டிருந்தது. அதை அமையவைக்கும் ஆணையென எதுவுமில்லை. அவ்வாறு ஆணையளிக்கும் தகுதிகொண்ட எவரும் மேலெழுந்து வரவுமில்லை. தன் இளையோனை தானே கொன்றதனால் பிரத்யும்னன் உளம் சிதறி மாறி மாறி உடன்பிறந்தாருடன் பேசிக்கொண்டிருந்தார். ஃபானு எழுந்து ஆணையிட வேண்டுமென்ற ஆணையை தனக்குத்தானே விட���த்துக்கொண்டு, அதற்கு ஏன் தன் உள்ளம் ஒருங்கவில்லை என்று தானே வியந்துகொண்டு, தன்னறையில் தன் உடன்பிறந்தாருடன் இருந்தார். தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தார். எந்த முடிவையும் எடுக்க முடியாதவர்கள் கண்டடையும் வழி அது, பேசுவது. பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்றும், செயல்படக்கூடும் என்றும் ஒருவர் தனக்கும் தன்னவர்க்கும் காட்டிக்கொள்வதற்கான வழி. ஆனால் பொய்யான வழி, உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை எவரும் மறைத்துவிட முடியாது.\nசாம்பன் அத்தகைய அருந்தருணங்களுக்கு ஏற்ற வண்ணம் எழும் ஆற்றல் எப்போதும் உடையவரல்ல. அவர் குழம்பி நடுங்கி தன் அறைக்குள் ஒடுங்கியிருந்தார். அவர் உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் அவரைச் சென்று பார்த்தபோது பதறி எழுந்து வந்து “என்ன நிகழ்கிறது என்ன நிகழ்கிறது” என்று கேட்டார். “நகரம் அலைகொண்டிருக்கிறது”\nஎன்றபோது “முற்றாக இடிந்துவிட்டது என்றார்களே” என்றார். “இல்லை, சில நூறு கட்டடங்களில் விரிசல்கள் விழுந்திருக்கின்றன. அவை நிலைகொள்ளவும்கூடும். பெரிதாக ஒன்றுமில்லை, இங்குள்ள கட்டடங்களை எளிதாக சீரமைத்துவிட முடியும் என்கிறார்கள் சிற்பிகள்” என்றார் சுமித்ரன்.\nசாம்பன் உடனே எழுந்து கைநீட்டி “எங்கே சிற்பிகள் எங்கே சிற்பிகளை கூட்டிவாருங்கள்” என்றார். “சிற்பிகளை தேடித்தான் படைவீரர்கள் சென்றிருக்கிறார்கள். விரைவில் வந்துவிடுவார்கள்” என்று அவர்கள் கூறினர். “சிற்பிகள் சிற்பிகள் உடனே செயல்படட்டும். இது அரசாணை சிற்பிகள் உடனே செயல்படட்டும். இது அரசாணை இன்றே கட்டடங்கள் சீரமைக்கும் பணி தொடங்கட்டும். அவர்கள் கட்டடங்களை சீரமைத்த பின்னர் நான் அவற்றை பார்க்க விரும்புகிறேன்” என்றார் சாம்பன். அவருடைய உடன்பிறந்தோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மூத்தவரே, முதலில் இங்கு நிகழவேண்டியது ஒழுங்கு. இத்தருணத்தில் குடிகள் அனைவரும் தெருவில் இறங்கி என்ன செய்வது என்று அறியாமல் நகரின் எல்லைகளில் ததும்பிக்கொண்டிருக்கையில் இங்கு வேறெதைப்பற்றியும் நாம் எண்ண முடியாது” என்றனர்.\n“ஆம், ஒழுங்கமைய வேண்டும். ஒழுங்கமைய ஆணைகளை பிறப்பியுங்கள்” என்றபின் “ஆனால், நான் அரசன் அல்ல. எனக்கு மணிமுடி இல்லை. எந்தை எனக்களித்த பொறுப்பை அந்த யாதவ மூத்தவனுக்கு அளித்துவிட்டேன். இன்று நான் எழுந்து கூறினால் எவரும் கேட்கப்போவதில்லை” என்றார். “ஆணைகளை கடைபிடிக்கும்படி அவர்களுக்கு நாம் அறிவுறுத்தவேண்டும்” என்று சுமித்ரன் சொன்னார். சாம்பன் “ஆம், அறிவுறுத்தவேண்டும். நான் ஆணையிடுகிறேன். நமது படைகள் நகரில் இறங்கட்டும். ஆணைகளை கடைபிடிக்காத அனைவரின் தலைவெட்டி வீழ்த்தும்படி ஆணையிடுகிறேன்” என்றார்.\n“எனில் மொத்த நகரையும் தலைவெட்டி வீழ்த்தவேண்டியிருக்கும். அதற்குரிய தருணம் இது அல்ல” என்று விஜயன் பொறுமையிழந்து சொன்னார். சித்ரகேது “தாங்கள் இங்கு இருங்கள் மூத்தவரே, வெளியே வரவேண்டியதில்லை. நாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறோம்” என்றார். “அவன் என்ன செய்கிறான் என்று கேட்டு வா… அவன் செய்யாவிட்டால் நான் செய்கிறேன். இந்நகரை நானே ஆள்கிறேன். என் தகுதியால்தான் என்னை எந்தை இந்நகரின் அரசராக ஆக்கினார்” என்று சாம்பன் சொன்னார். “அந்தக் கோழை அரசமரக்கூடும் என்பதனால்தான் தெய்வங்கள் நிலமசைத்து எச்சரிக்கின்றன.” கைவிரித்து “இந்நகரின் விரிசல்களை இணைக்க முடிந்தவன் நான் மட்டுமே” என்றார்.\nவெளியே வந்து உடன்பிறந்தார் ஒருவரை ஒருவர் நோக்கினர். “இவரால் இத்தருணத்தை எதிர்கொள்ள இயலாது. இவருடைய தகுதி என்பது போர்க்களங்களில் எழும் கட்டற்ற வெறி மட்டுமே. அப்போது ஆயிரம் கைகள் கொண்டவர் போலாவார், நூறு விழிகொண்டவர் என மாறுவார். சூழ்ந்திருந்தவர்களை அழித்து காட்டெரி என உருகி முன் செல்வார். அதை பெருவீரம் என்று எண்ணிக்கொள்கிறோம். எதிர்விசையை தாங்குவதொன்றே அரசனின் வீரம் என்பார்கள். அதில் இவர் பாலாடைபோல மென்மையானவர்” என்றார் சுமித்ரன்.\nவசுமான் “நாம் ஒன்று செய்யலாம்…” என்றார். “சொல்” என்று சுமித்ரன் திரும்பினார். “நாம் அரசியிடம் கூறுவோம். முழுப் பொறுப்பையும் அரசியிடம் ஒப்படைப்போம்” என்றார். “ஆம், அவரால் இயலும். அதுவே வழி” என்று புருஜித் கூறினார். “அரசி இப்போது அவைச்செயல்பாடுகளில் இல்லை. செய்திகளை மட்டும் தெரிந்துகொள்கிறார். இப்போது ஃபானுவை அரசர் என இளையவர்கள் கூடி முடிவெடுத்திருப்பதனால் அரசப்பொறுப்பில் இருந்து அவர் எதையும் செய்யவும் முடியாது” என்றார் சுமித்ரன். “ஆம், ஆனால் இடர்க்காலங்களில் எதைச் செய்யவும் ஒப்புதல் உண்டு. இன்று மக்கள் நம்பும் ஒரு அரசவடிவ��் அரசி கிருஷ்ணை மட்டுமே” என்றார் வசுமான்.\nசாம்பனின் உடன்பிறந்தவர்கள் சென்று அரசி கிருஷ்ணையை பார்த்தனர். அரசி தன் தனியறையில் தனக்குரிய ஒற்றர்களிடம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் அங்கு சென்று வணங்கினர். ஒற்றர்களை அனுப்பிவிட்டு அவர்களை உள்ளே அழைத்த அரசி அவர்கள் சொல்வதை கண்களை தாழ்த்தியபடி கேட்டுக்கொண்டார். “அரசி, தாங்கள் இந்நகரின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். நகரிலுள்ள அனைத்துச் சரடுகளையும் தாங்கள் பற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது தன்னைத் தானே சிதறடித்துக்கொள்ளும்” என்றார் வசுமான்.\n“ஆம், ஒற்றர்களை இங்கு வரவழைத்து உசாவினேன். என்ன நிகழ்கிறது என்று நன்று அறிந்துள்ளேன்” என்று அவர் சொன்னார். “மக்களுக்கு எதுவுமே தெரியாது. உண்மையில் இங்கிருந்து மொத்த நகரையும் பார்ப்பதற்கு எவராலும் இயலாது. கண்ணெதிரே ஒரு கட்டடம் அல்லது இரு கட்டடம் சிதறுண்டு விழுவதைத்தான் பார்த்திருக்கிறார்கள். ஆகவே மொத்த நகரும் இடிந்து சரிந்திருக்கிறது என்ற கற்பனையை அடைகிறார்கள். அக்கற்பனையை தானே நம்பும்பொருட்டு பிறரிடம் சொல்கிறார்கள். சொல்லிச் சொல்லி பெருக்கி நகரமே இடிந்து அனைவர் தலைமேலும் விழுந்துகொண்டிருக்கிறது என்ற உளமயக்கை அனைவரும் அடைந்திருக்கிறார்கள்” என்றார்.\nஅவருடைய குரலின் உறுதி அவர்களை ஆறுதல்கொள்ளச் செய்தது. “ஒருசில சிறு விரிசல்கள்தான் நிகழ்ந்திருக்கின்றன என்பதுதான் நாம் அவர்களிடம் தெரிவிக்க வேண்டியது” என்று அரசி சொன்னார். “ஆம், ஆனால் அதற்கு இயற்றவேண்டியது என்ன என்று தெரியவில்லை” என்றார் சுமித்ரன். கிருஷ்ணை “நகரின் எல்லையில் துர்க்கை அன்னையின் ஆலயம் ஒன்றுள்ளது. இன்று எட்டாம் எழுநிலவு. அன்னைக்கு மாதந்தோறும் செய்யப்படவேண்டிய தனிப்பூசனைகளுக்கான நாள்” என்று அவர் சொன்னார். “நான் வழக்கம்போல அணியூர்வலமாக அப்பூசனைக்கு செல்கிறேன்.”\nஅவர் அதை சொன்னபோது ஒவ்வொருவரும் தங்களுக்குள் பூசனைக்குரிய தருணமா இது என்றனர். ஒருவரை ஒருவர் விழிநோக்கினர். “உண்மையில் இப்போது நான் மக்கள் முன் எழுந்தாகவேண்டும். இந்நகரைக் கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் நாம் அஞ்சிக்கொண்டிருக்கவில்லை என்றும் எல்லாமே நம் ஆட்சியில்தான் உள்ளன என்றும் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும். இந்நக��த்தில் ஒவ்வொன்றும் தனக்குரிய நிலையிலேயே நீடிக்க வேண்டுமென்று நாம் ஆணையிடுவதை அவர்களுக்கு அறிவிக்கவேண்டும். அதற்கு ஒரே வழி அவர்கள் முன் தோன்றுவது. நேரில் ஆட்சியாளர்களை பார்க்காமல் இத்தருணத்தில் எவரும் எதையும் நம்ப மாட்டார்கள்.”\n“அரசு என்பது பெரும்பாலான பொழுதுகளில் ஒரு நம்பிக்கை, ஓர் உருவகம், அருகிருக்கும் சில தொடர்பு அமைப்புக்கள். ஆனால் இடர்க்காலங்களில் அரசு என்பது கண்முன் எழும் அரசனே. அவனுடைய மணிமுடியும் செங்கோலுமே. மனிதர்கள் மனிதர்களை மட்டுமே தலைவர்கள் என ஏற்கமுடியும்” என்று கிருஷ்ணை சொன்னார். “ஆனால் அறிவிப்புகள் அளிக்கவோ, அறிவுறுத்தவோ, ஆணையிடவோ அவர்களிடையே தோன்றினால் அதுவே மேலும் அச்சத்தை அளிக்கும், நான் வழக்கமான இறைபூசனைக்குச் சென்றால் மட்டும் போதும், இங்கு நிகழ்ந்த விரிசல்களைப் பற்றி நாம் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று குடிகள் அதிலிருந்தே அறிவார்கள்.”\n“ஆனால்” என்று ஐயத்துடன் சுமித்ரன் சொன்னார். “அதுவே நிகழட்டும்” என்று கிருஷ்ணை ஆணையிட்டார் “முழு அணிவகுப்பு எனக்குத் தேவை. படைக்கலங்கள் கொண்ட வீரர்கள் என்னைச் சூழ்ந்து வரவேண்டும். மங்கலச்சேடியரின் அணிநிரை, இசைச்சூதர்களின் சூழ்கை, பட்டங்கள், பரிவட்டங்கள் என அனைத்தும் தேவை. துவாரகை பொலிந்த நாட்களில் என்ன நடந்ததோ அது நடக்கவேண்டும்” என்று கிருஷ்ணை சொன்னார்.\nகல்பொருசிறுநுரை - 56 கல்பொருசிறுநுரை - 58", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/15011200/Pollachi-sexual-abuse-The-government-and-the-police.vpf", "date_download": "2020-09-23T15:22:33Z", "digest": "sha1:CJPL6ZWRB4I3HCSAQZJVY7IKNAUIAGWV", "length": 12524, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pollachi sexual abuse The government and the police cover up Try Kanimozhi MP Accusation || பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க முயற்சி கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க முயற்சி கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு + \"||\" + Pollachi sexual abuse The government and the police cover up Try Kanimozhi MP Accusation\nபொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க முயற்சி கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nபொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க முயற்சி செய்கிறது என்று க���ிமொழி எம்.பி. கூறினார்.\nதூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபின்னர் கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபொள்ளாச்சியில் நடந்த உள்ள பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வன்முறை சம்பவத்தை அரசும், போலீசும் மூடி மறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது, அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.\nஆனால், அரசாணையில் கூட பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அரசு வெளியிட்டு உள்ளது. போலீசும் தொடர்ந்து பெயரை வெளியிட்டு வருகிறது. இது இனிமேல் யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக, அவர்களை அச்சுறுத்தவே செய்யக்கூடியதாக தோன்றுகிறது.\n7 ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. தற்போது வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இதுவரை விசாரணையில் தாமதம் செய்து, போலீசும், அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக கோர்ட்டு ஏற்படுத்த வேண்டும்.\nஅ.தி.மு.க., பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்கள் பிரதமரை ‘டாடி’ என்று அழைக்கக்கூடிய நிலைக்கு சென்று உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டெய்னரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட போதும் ஒழுங்காக விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது ஆங்காங்கே பணம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஇவ்வாறு கனிமொழி எம்.��ி கூறினார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n4. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2020-09-23T15:24:06Z", "digest": "sha1:2OW5Z5QB3GTU76GPB2CWRNOEQ3FNJAHA", "length": 19735, "nlines": 326, "source_domain": "www.tntj.net", "title": "நேரத்தை வீனடிக்காமல் நமக்காக பயன்படுத்த வேண்டும் – மாணவர்களுக்கு TNTJ மாணவர் அணி அன்பான அழைப்பு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்கல்வி கருத்தரங்கம்நேரத்தை வீனடிக்காமல் நமக்காக பயன்படுத்த வேண்டும் – மாணவர்களுக்கு TNTJ மாணவர் அணி அன்பான அழைப்பு\nநேரத்தை வீனடிக்காமல் நமக்காக பயன்படுத்த வேண்டும் – மாணவர்களுக்கு TNTJ மாணவர் அணி அன்பான அழை���்பு\nதிருப்பூரில் கடந்த ஞாயிற்று கிழைமை (24/01/10) காலை 10 மணிக்கு TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம் காயத்திரி மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய TNTJ மாநில மாணவர் அணி செயலாளர் S.சித்தீக்.M.Tech அவர்கள் மாணவர்கள் தங்கள் நேரத்தை தங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nமேலும் கூறுகையில் மாணவர்கள் தேர்வு காலங்களில் டிவி பார்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது, பாட்டு கேட்பது, சினிமா பார்பது என தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்குகின்றனர். மாணவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை செலவளித்து கிரிக்கெட் பார்பதினால் கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்.\nநம் நேரம் நம்மை வளப்படுத்திகொள்ள பயன்படுத்த வேண்டும், டிவி பார்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பாட்டுகேட்பதால், கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகர்களும், இசையமைப்பாளார்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். நம் நேரத்தை வைத்து அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் நாம் படிப்பை கோட்டைவிட்டு குறைந்த மதிப்பெண் எடுத்து படிக்க வழியில்லாமல் கல்வி அறிவற்ற சமுதாயமாகி வெளி நாடுகளில் கஷ்ட்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம்.\nமாணவர்கள் தங்களுடைய நேரத்தை தங்களுக்காக பயன்படுத்தினாலே நல்ல மதிப்பெண் எடுத்து குறைந்த செலவில் உயர் கல்வி பெற்று நல்ல வேலையில் அமர்ந்து நம் குடும்பத்திற்க்கும், சமுதாயத்திற்க்கும் பயன் உள்ளவர்களாக ஆகாலாம்.\nதானும் தன் சகோதரர்களும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து முழுக்க முழுக்க கல்வியின் மூலமே பொருளாதரத்தில் உயர்ந்ததையும் நினைவு கூர்ந்தார். தானும் தன் சகோதரர்களும் அண்ணா பல்கலைகழகம், IIT போன்ற உயர் கல்வி நிறுவங்களில் உயர்கல்வி (Phd, M.Tech) பெற்றோம். இதற்க்கு பணம் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை எனவும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் கல்வி துறையில் எதையும் சாதிக்கலாம் என குறிபிட்டார். மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி எனவும் விளக்கி கூறினார்.\nமதிய அமர்வில் மாணவர் அணி மண்டலச் செயலாளர் சகோ.கலீல் ரஹ்மான்.M.B.A அவர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார், மேலும் மாணவ, மாணவியர் கல்வியில் முன்னேற வழிமுறைகளையும் விளக்கிகூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, சகோ..P.நடராஜ், .உதவியாளர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சகோதரி.நூர்மாலிக், ஆசிரியர்.சகோ.முஸ்திரி கானம், ஆசிரியர் சகோ.முரளிதரன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகோ.சதாசிவம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிச்சி அளித்தனர்.\nகருத்தரங்கத்திற்க்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கந்து கொண்டனர்,\nகருத்தரங்கத்தில் கலந்து கொண்டு உரை ஆற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் சகோ.பீஜே அவர்கள் மொழி பெயர்த்த திருக்குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்சிக்கு TNTJ திருப்பூர் மாவட்ட மாணவர் அணிச்செயலாளர் எஸ்.ஷாஹிது ஒலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் A.முகமது சலீம் முன்னிலைவகித்தார். கிளைத்தலைவர் சகோ:பாபு சேட் அவர்கள் வர வேற்புரை நிகழ்த்தினார். கடைசியாக 41.வார்டு கிளைசெயலாளர் சகோ:F.முஹமது உசேன் அவர்கள் நன்றியுரை யாற்றினார் .\nபத்திரிக்கையாளர் சகோ.மா.ஜாபர் அலி நிகழ்ச்சியை சிறந்த முறையில் பத்திரிக்கைதுறையினருக்கு எடுத்து சென்றார்.\nகாரைக்காலில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்\nகாரைக்குடியி்ல் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nசொற்பொழிவு நிகழ்ச்சி – திருப்பூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-9065.html", "date_download": "2020-09-23T15:44:41Z", "digest": "sha1:PYYKIDJWJEC7JWI7LDXNG54LYAT3NX7P", "length": 15971, "nlines": 173, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அரைக்கம்பத்தில் தொப்புள்கொடி - புத்தக வாசனை", "raw_content": "\nமொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடை��ீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nஅரைக்கம்பத்தில் தொப்புள்கொடி - புத்தக வாசனை\nரத்தம் கசியும் அட்டையைத் தாங்கி வந்திருக்கிறது அறிவுமதியின் 'தை' பக்கத்துக்கு பக்கம் கண்ணீர் + குருதி நிரப்பி எழுதப்பட்ட கவிதைகள்…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஅரைக்கம்பத்தில் தொப்புள்கொடி - புத்தக வாசனை\nரத்தம் கசியும் அட்டையைத் தாங்கி வந்திருக்கிறது அறிவுமதியின் 'தை' பக்கத்துக்கு பக்கம் கண்ணீர் + குருதி நிரப்பி எழுதப்பட்ட கவிதைகள் மனதை என்னமோ செய்கிறது.\nஇந்த நூலுக்கு மதிப்புரை எழுதுவதை விட சில கவிதை வரிகளை இங்கே தருவது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன்.\nபல்வேறு அடுக்குநிலைகளில் நின்று இயங்கிக்\nஒரே தளத்தில் ஒருசேர நின்று\nஅங்கு ஓர் இனம் மெல்ல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .ஆனால் அதனை மறந்து அதனைத் தாண்டி ஏதேதோ தேடல்களில் நம்மைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நம்முடையை சகோதர்களும் , சகோதரிகளும் அங்கு வாழும் வகையற்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளுக்கு எதிர்காலம் என்ன என்பதே தெரியாத நிலை உருவாகிவிட்டது. இந்தப் படுகொலைகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் . தயவு செய்து வீறு கொண்டு எழுங்கள். நம்முடைய சகோதர , சகோதரிகளுக்காக , தொப்புள்கொடி உறவுகளுக்காக குரல் கொடுங்கள்.\nஇன்னுயிரும் வழங்கிடுவோம் - கலைஞர்\nஇலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம்\nஇந்தியா கை கொடுக்கும் என்று நம்பித்தான்\nஉதவிக்கு நமை நாடுகின்ற அவர் தன் இல்லங்களில்\nஉதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்\nகருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத்\nதருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும்\nவரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித்தோன்றல்களாகி விடாமல்;\nவளர்பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்த அமாவாசை\nஇன்றே இலங்கைத்தமிழர்தம் உயிர் காத்து\nஇனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட\nவெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு\nஇதயத்தை தந்திடுவோம் - தேவையெனில்\nஎன் கனவில் எப்போதும் அழுதபடி\nயாசித்து நிற்கிறது என் வாசலில்\nஒரு மிடறு நீர் வேண்டி\nதான் அணைத்துக் கொண்டு உறங்கிய\n- புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருக்கும் வரிகள் இதோ\nபுத்தகத்தை வாங்குவதற்கு கீழ்கண்ட முகவரியை அணுகவும்.\nஅரைக்கம்பத்தில் தொப்புள் கொடி / தொகுப்பாசிரியர் / அறிவுமதி /முதல் ஈடு / தை 2009 . வெளியீடு / சாரல் , 189 .அபிபுல்லா சாலை , தியாகராயர் நகர் , சென்னை 600017.\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/2401-2010-01-21-09-48-24?tmpl=component&print=1", "date_download": "2020-09-23T16:46:14Z", "digest": "sha1:2HLJVIFIGOHMDM2SHN4XU7ZDOHPBNIA4", "length": 2893, "nlines": 18, "source_domain": "keetru.com", "title": "சிக்கன் பக்கோடா", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\nமைதா மாவு: 150 கிராம்\nமிளகாய் தூள்: 2 கரண்டி\nஎலும்பில்லாத கோழிக்கறியாக எடுத்துக் கொண்டு அவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கின துண்டுகளை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். ஒரு தட்டில் மைதா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு பவுடராக கலந்து வைக்க வேண்டும். பிறகு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மைதா பவுடரில் பிசறி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும். இளம் சூட்டில் வைத்து பொரித்து எடுப்பது நல்லது.\nகீற்று தளத்���ில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/judge-kirubagaran-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-thanthi-tv-news-video/", "date_download": "2020-09-23T16:52:44Z", "digest": "sha1:O2NFMOQYFJSMRJ6T3XL5ECDFAPX6JFTH", "length": 4819, "nlines": 36, "source_domain": "www.sekarreporter.com", "title": "Judge Kirubagaran வேதனை Thanthi TV news video – SEKAR REPORTER", "raw_content": "\nPrevious #BREAKING : “போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் போலீசாரும் கைகோர்த்து செயல்படுவதாக கேள்விப்படும் போது வருத்தமளிக்கிறது” * வேலியே பயிரை மேயலாமா எனவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை #HighCourt https://t.co/RIzhgpIyQ1\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\nசமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரிய வழக்கை அக்டோபர் 14ஆம் தேதி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.\n#BREAKING: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் * நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் * நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி #HighCourt\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-23T15:15:06Z", "digest": "sha1:ZPCBWGJO4TL22MTA2HBK2VF3OAZ2ORSZ", "length": 4693, "nlines": 61, "source_domain": "tamil.rvasia.org", "title": "இதில் எதற்கும் தீர்வு உண்டு | Radio Veritas Asia", "raw_content": "\nஇதில் எதற்கும் தீர்வு உண்டு\nஇந்திய ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் கீழ் ஹோமியோபதி மருத்துவம் இயங்குகின்றது. உள்நாட்டு மாற்று மருந்து முறைகளின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பரப்புதல் ஆகியவரை நோக்கமாக கொண்டு இந்த அமைச்சகம் செயல்படுகிறது. ஹோமியோபதி மட்டும் இன்றி, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த போன்ற பிற மாற்று மருத்துவ முறைகளும் இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன.\nகொரோனா தொற்றுநோயின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த நாட்களில், மக்கள் ஆங்கில மருத்துவத்தையே சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் ஹோமியோபதி மருத்துவத்திலும் அதற்கான தீர்வுகள் இருக்கின்றன. அதனை குறித்து நம்முடன் உரையாடுகிறார் டாக்டர் பூவேந்தன் அவர்கள்.\nடாக்டர் பூவேந்தன் அவர்கள், தூத்துக்குடியில் 1985 ஆண்டு பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை முடித்தவுடன், தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை முடித்தார். குழந்தை மருத்துவத்தில் முதுகலை படிப்பை முடித்து விட்டு தற்போது ஹோமியோபதி மருத்துவராக மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்.\nகொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அயராது உழைத்து வரும் இவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஹோமியோபதி மருத்துவம் மூலம் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசிடம் இருந்து அனுமதியும் பெற்றுள்ளார்.\nநல் உள்ளம் கொண்டவர்களா நாம் \n நீங்க எத choose பண்ண போறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/02_54.html", "date_download": "2020-09-23T15:11:51Z", "digest": "sha1:SOBB6Q3QAV42VTAPZ4UY4VWEHIBY4SYC", "length": 7939, "nlines": 76, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: டிசம்பர் 02", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். பிபியானா. கி.பி. 363.\nபிபியானாவின் பெற்றோர் சத்தியவேதத்திற்காக, வேத துரோகியான ஜுலியான் இராயனுடைய கட்டளைப்படி பிடிபட்டு, தங்கள் இரத்தத்தை சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்கள். இவர்களுடைய சொத்துக்களையெல்லாம் அதிபதி பறிமுதல் செய்து, அவர்களுடைய குமாரத்திகளான பிபியானாவையும், தெமேத்திரியையும் சிறைப்படுத்தினான்.\nஅவர்கள் சத்தியவேதத்தை மறுதலிக்கும்படி, தன்னால் முடிந்த முயற்சிகளையெல்லாம் அவன் செய்தான். ஆனால் இவ்விரு புண்ணியவதிகளும் அவன் கருத்திற்கு இணங்காதிருந்தார்கள். நடுவன் அவ்விருவரையும் தன்னிடம் வரவழைத்து, அவர்களை விசாரணை செய்கையில், தெமேத்திரி சத்தியவேதத்தை விடுவதில்லையென்று தைரியமாகக் கூறி, அங்கேயே விழுந்து இறந்தாள்.\nபிபியானாவும் அதே எண்ணத்திலிருந்ததை அதிபதி கண்டு, ஒரு துஷ்ட பெண்ணின் கையில் அவளை ஒப்படைத்தான். அப்பெண் பலவாறாய் சோதித்துப் பார்த்தும் பிபியானா சத்தியவேதத்தில் உறுதியாயிருந்தாள். இதனால் அதிபதி சினம்கொண்டு, அவளை கொடூரமாய் அடிக்கக் கட்டளையிட்டான்.\nசேவகர் கொடுங்கோலனுடைய கட்டளைப்படி, இளம் பெண்ணான பிபியானாவை ஒரு தூணில் கட்டி கொடூரமாய் அடித்தபோது, அவள் உடலிலிருந்து இரத்தம் ஏராளமாய்ப் புறப்பட்டு தரையில் ஓடியது. சதையும் பிய்ந்து தரையில் விழுந்தது. பிபியானா விசுவாசத்தில் சற்றும் தளராமல், சகல வேதனைகளையும் பொறுமையுடன் அனுபவித்து, ஆண்டவரை நோக்கி மன்றாடி, அங்கேயே உயிர் துறந்து, மோட்சானந்த முடியைப் பெற பாக்கியம் பெற்றாள்.\nஅவளுடைய சரீரம் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டபோதிலும், அது அற்புதமாகக் காப்பாற்றப்பட்டு, கிறீஸ்தவர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநமது துன்பதுரிதங்களிலும் இப்புண்ணியவதியைப்போல் பொறுமையை அனுசரிப்போமாகில் புண்ணியத்தில் நிலைக்கொள்வோம் என்பது உண்மை.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T16:35:23Z", "digest": "sha1:FPXSCSSW2JGL7VWL44PAXWIORNMO5ZST", "length": 10205, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிவகங்கை கொலை வழக்கு", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - சிவகங்கை கொலை வழக்கு\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள்...\nபோதை மருந்து விவகாரம்: தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர்,...\nகரோனாவால் வீட்டில் முடங்கிய 10 கிராம மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் அரசுப்...\nகூடங்குளம் போராட்டம்; பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்: நெல்லை எஸ்.பி.யிடம் இன்பதுரை...\nபாஜக மாநிலத் தலைவர் வருகையின்போது தடை உத்தரவை மீறி வாகனப் பேரணி; 970...\nதட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை...\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் தொகுதி நிதியைப் பயன்படுத்தாமல் நிராகரிப்பு: கரூர் ஆட்சியர்...\nநூறு சதவீதக் கட்டணத்தைச் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற...\nகுட்கா விவகாரம்: உரிமைக் குழுவின் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள்...\nசிவகங்கை மாவட்டத்தில் சவுடு, கிராவல் மண் அள்ள தடை கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க...\nகிம் கார்டாஷியன்- கான்யே வெஸ்ட் விவாகரத்து\nசுத்தம் செய்வதற்குச் சரியான நேரம் இது: போதை மருந்து விவகாரம் குறித்த விசாரணைக்கு...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102129/", "date_download": "2020-09-23T16:42:57Z", "digest": "sha1:QH3RFJUWHLVFQCYIHV7KH65VP4YZ4SYC", "length": 16553, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "முஜிபுர் ரஹ்மான் நூல்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது முஜிபுர் ரஹ்மான் நூல��கள்\nநண்பர் முஜிபுர் ரகுமான் குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர். பேராசிரியர். தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்து பணியாற்றுபவர். கலையிலக்கியப்பெருமனறத்திற்குள் பின்நவீனத்துவ இலக்கியக்கொள்கைகளையும் மார்க்ஸிய அரசியலையும் இணைப்பதற்காக நிகழ்ந்த விவாதங்களில் முதன்மையான குரல் என்று அவரைச் சொல்லமுடியும்\nஒரு காலத்தில் நாங்கள் தக்கலையில் நடுச்சாலையில் போக்குவரத்தை மறித்தபடி நின்று இலக்கியம்பேசுவதுண்டு. அவர் மார்க்ஸியத்தையும் பின்நவீனத்தையும் இணைக்க கிட்டத்தட்ட கங்கை காவேரி இணைப்புத்திட்டம் அளவுக்கு உழைத்துக்கொண்டிருந்த காலம் அது.\nமீபுனைவு வகையில் தமிழில் எழுதத்தொடங்கியவர்களில் பிரேமும் முஜிபுர் ரகுமானும் முக்கியமானவர்கள். புனைவை ஒரு விளையாட்டாக, புதிராக இவர்கள் ஆக்கினர். அதைக்கொண்டு தொடர்புறுத்த முயன்றனர்\nமுஜிபுர் ரகுமான் இந்தக்கடிதத்தை அனுப்பியிருந்தார்\nஇந்த அறிவிப்பை உங்கள் இணைய தளத்தில் வெளியிட ஆசைப்படுகிறேன்\nஎனது எல்லா நூல்களையும் (வெளியானதும்,வெளியாகாததும்) அமேசான் கிண்டிலில் மின்புத்தகமாக வெளியிடுகிறேன்.வாசகர்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.\nஇன்றைய சூழலில் அதிகமானவர்களால் வாசிக்கப்படாத தீவிரக் கோட்பாட்டுநூல்களுக்கு கிண்டில் ஒரு நல்ல வெளியீட்டுமுறை என நினைக்கிறேன். ஒன்று எப்போதும் நூல்கள் கிடைக்கும். தேவையானபோது தேடாமல் எடுத்துக்கொள்ளவும் முடியும். நல்லமுயற்சி இது\n1) தேவதைகளின் சொந்தக் குழந்தை (சிறுகதை)\n2) தேவதூதர்களின் கவிதைகள் (நாவல்)\n4) நான் ஏன் வஹாபி அல்ல\n7) ஞானப்புகழ்ச்சிக்கு ஒரு நவீன உரை\n8) மற்றமைகளை பேசுவது (கட்டுரை)\n9) வெறுமொரு சலனம் ( கவிதை)\n11) ஜலாலுதீன் ரூமி கவிதைகள்\n12) ஒரு சூபியின் சுய சரிதை ( சிறுகதை)\n13) நவீன தமிழ் அகராதி\n14) ஆளுமை ஒரு சொல்லாடல் (சுயமுன்னேற்றம் )\n15) பின்னை தலித்தியம் ( ஆய்வு)\n16) பின் நவீன இஸ்லாம் ( கட்டுரை)\n17) எதிர் வஹாபியம் ( ஆய்வு)\n18) பிரதியின் உள்ளர்த்தமும் வெளியர்த்தமும் ( விமர்சனம்)\n19)பின் நவீனத்துக்கு பிந்தைய கோட்பாடுகள் (கட்டுரை)\n20) சூபி நூற்களில் சூபித்துவம்\n24) நாட்டார் இசுலாம் (ஆய்வு)\n25) உன்ன சொன்னா கோபம் வருதுல்ல\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-43\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130245/", "date_download": "2020-09-23T17:28:40Z", "digest": "sha1:POD46D54SJ3RVM76BRZJ3WGNJ7Y3OH4A", "length": 22734, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "அங்கி, சக்திரூபேண- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் அங்கி, சக்திரூபேண- கடிதங்கள்\nஅங்கி கதையை ஒரு திகில் பேய்க்கதைக்குண்டான ஆர்வத்துடன் வாசித்தேன். இத்தகைய கதைகளுக்கு சில தேவைகள் உள்ளன. கதை திகிலுடன் இருக்கவேண்டும் என்றால் சூழல் நம்பகமாக இருக்கவேண்டும். உண்மையான நிலக்காட்சி இருக்கவேண்டும். அதுதான் அங்கே நாம் செல்லும் அனுபவத்தை அளிக்கிறது.\nஅந்த கேரளத்துச் சாலையும் இருட்டும் மழையும் உண்மையான ஒரு அனுபவம் மாதிரியே இருந்தது. சாலையில் யானை நின்றிருக்கும் விதமும் அதை பார்ப்பதும் மிகமிகத் துல்லியமான வர்ணனைகள். இன்றைக்கு எழுதுபவர்களைப் பார்க்கிறேன். அவர்களுக்கு இந்த நுட்பம்தான் வரவில்லை. யானையை முதலில் பார்க்கமுடியவில்லை. சொன்னதும் சட்டென்று தெரிந்துவிடுகிறது. அதன்பிறகுதான் இன்னொரு யானை தெரிகிறது அவை அங்கே அமைதியாக ஏதோ செய்துகொண்டிருக்கின்றன. அந்த டீடெயிலில்தான் கலை உள்ளது.\nஎன் வாசிப்பில் இத்தகைய அபாரமான, மென்மையான பேய்க்கதைகளை எடித் வார்ட்டன் எழுதியிருக்கிறார். அந்த சர்ச்சும் அந்தச்சூழலும்கூட எடித் வார்ட்டனின் கதைகளில் வருவதுபோலத்தான் இருந்தன.\nஅங்கி கதையை வாசிப்பது இன்றைக்கு வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் சூழலில் ஒரு நல்ல பயணம் சென்றுவந்ததுபோல இருந்தது. அந்த நிலத்துக்கே சென்றுவந்ததுபோல இருந்தது\nஆனால் அந்த ஃபாதரின் உள்ளத்தின் ஓலம் அந்த பைபிள் வரிகளில் வெளிப்படுவது மனதை உருக்கும் அனுபவமாக இருந்தது. அவர் சொல்லும் ஒவ்வொரு வரியும் ஆழமானவை. அவர் அளிக்கும் அந்த பாவமன்னிப்பு ஒரு நல்ல புனைவுத்தருணம்\nநலம், நலமறிய ஆவல். என் முதல் வாசிப்பு அனுபவ கடிதம் இது.\n – முந்தைய இரு கதைகளைவிட வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தை கொடுத்ததெனவேச் சொல்வேன்.\nஉழிச்சில் வைத்தியத்திற்கு எல்லா வடிவப் பொம்மை உடல் தான் எத்தனை பொருத்தவுடல். எல்லா சொல்கிறமாதிரி லட்சிய உடலல்லவா அது உயிருள்ள தெய்வமல்லவா அவள் கொள்ளை அழகு பொம்மை உடல்.\nஸ்ரீ பயப்படும்படியாக வைத்தியசாலையில் பொம்மை வடிவவுடலை தவறாக பயன்படுத்தவோ, திருடி போகவோ வாய்ப்புள்ளது என்னும் நிலை தான் எத்தனை கேவலமானமாக ஒன்றாக உள்ளது. “இங்குள்ள வழக்கம் அப்படி” – எப்படியான நிலை இங்கே\nஎல்லா தொலைந்து போய் ஸ்ரீ எல்லாயிடங்களுக்கும் தேடிச் செல்லச் செல்ல, மனம் உண்மையாகவே பதைப்பதைக்கிறது. எல்லாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பி வந்திடவேண்டுமென ஆசைகொள்கிறது. ஊரில் எத்தனைப் பேருக்குத்தான் அவளைத் தெரிந்திருக்கிறது. காமத்திற்காக அவள் உடலை அனுபவித்து கொன்றச் சிதைத்தாலும் எல்லாவுக்கு என்றும் அழிவில்லை. உயிருள்ள உணர்ச்சியாக த���வியானவள் அவள் சக்தி ரூபமாய் வேறு வடிவத்தில் உறைந்திருக்கிறாள், உறைந்திருப்பாள் என்றும்\nபின்குறிப்பு: கதைகளின் ஊடுருவலாக நரம்புப் புள்ளிகள் அழுத்தம், வியர்வை வெளியேற்ற வழிகள், உழிச்சில் வைத்தியமுறை, பாகன் மத மந்திரங்கள், தைலவகைகள், ஆன்மீக கதைகள் (நிறைய விடுபட்டிருக்கலாம் குறிப்பிட இங்கு – 3 கதை மறுவாசிப்புகள் தேவை எனக்கு :-)) என அநேக தகவல்களையும், நல்ல தமிழ்வார்த்தைகளையும் தொடர்ந்து எங்களுக்கு கற்றுக்கொடுத்து வருவதற்கு நன்றிகள் பல.\nயாதேவி முதல் சக்திரூபேண வரையிலான கதைகளை வாசித்தேன். இந்தக்கதைகளை வாசிக்கையில் பொதுவான வாசகர்களுக்கு என்ன சிக்கல் வருகிறது என்று பார்த்தேன். முக்கியமான சிக்கல், கதை எங்கே என்ற கேள்வி. உரையாடல்கள் வழியாகச் சிலகுறிப்புகள் தரப்படுகின்றன. ஒரு சின்ன காட்சி கடைசியாக வைக்கப்படுகிறது. கதை என ஒன்றுமில்லை. ஆனால் சக்திரூபேண வலுவான டிவிஸ்ட் உள்ள கதையாக உள்ளது.\nஇந்தக்கதைகளை வாசிக்க உரையாடலில் தரப்பட்டுள்ள மதம்சார்ந்த, பண்பாடு சார்ந்த நுட்பமான செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஒருவகையான உருவகங்களாக ஆக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. சாதாரணமகா அதைச்செய்ய நம்மவர்களுக்குப் பழக்கமில்லை. என் நண்பர்கள் பலர் கதைகளை வாசித்துவிட்டு பொதுவான ஒரு அர்த்தமே எடுத்தார்கள். இப்படியெல்லாம் பார்க்கலாம் என்று சொன்னபோது அப்படியா என்றார்கள். ஆனால் நிறைய கடிதங்கள் வழியாக அந்த வாசிப்பு வந்தபடியே இருந்தபோது அவர்களால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.\nஆனால் கதை பிடிகிடைக்கவில்லை என்பதனால் ஆரம்பத்திலே சொன்ன அந்த நிலைபாட்டையே அப்படியே மேலும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கதையின் விஸ்தாரம் அந்த குறிப்புகளைக்கொண்டு எழுப்பிக்கொள்ளும் கேள்விகளில் வாசகர்களிடம்தான் உள்ளது என்றும் ஒரு வாசகன் அப்படி கேள்விகளை எழுப்பிக்கொள்ளவில்லை என்றால் அவனுக்கு அதிலிருந்து ஒன்றுமே மிஞ்சாது என்றும் நான் சொன்னேன். முழுக்கமுழுக்க வாசகர்களே உருவாக்கிக்கொள்ளவேண்டிய கதைகள் இவை\nமுந்தைய கட்டுரைவேட்டு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\nஓபி குப்தா, என்.எஃப்.பி.டி.இ- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\nநாஞ்சில் விழா சென்னை படங்கள் , பதிவுகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58420/", "date_download": "2020-09-23T16:53:25Z", "digest": "sha1:DYYI42WSVLWVFEW7JDDKUIH3VCKLECGN", "length": 16589, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "எச்சில் ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் எச்சில் ஒரு கடிதம்\nஅன்புக்கும் மதிப்புக்குமுரிய ஐயா அவர்களுக்கு\nகணவனது எச்சிலிலையைமனைவி சாப்பிடுவதனைப்பற்றி நீங்கள் விளக்கமாக எழுதியிருந்த கட்டுரையினை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். என்னுடைய நண்பர் ஒருவர் லிங்கு கொடுத்து வாசிக்கும்படியாகச் சொல்லியிருந்தார். நீங்கள் சொல்வதுபோல ஏராளமான விஞ்ஞான விளக்கங்கள் அதற்கு இருக்கலாம். வெள்ளைக்காரர்கள் அதனை ஒப்புக்கொண்டிருப்பதும் உண்மையானதாக இருக்கலாம். ஆனால் அப்படிச் சாப்பிடுவது சுகாதாராமான பழக்கவழக்கம் கிடையாது. அதன்மூலம் உடல்நலம் குறையும் என்றுதான் நினைக்கிறேன்\nஅந்தக்காலத்திலே சாப்பாடு குறைவாக இருந்தகாலத்திலே சாப்பாடு மீதீயாகி மிஞ்சிவிடக்கூடாது என்றும் வீணாகக்கூடாது என்றும் இத்தகைய ஒரு ஏற்பாட்டினைச் செய்திருக்கின்றார்கள் என்று நினைக்கிறேன். அதோடு ஆணுக்குப் பெண்டிர் அடக்கமாக நடக்கவேண்டும் என்றும் நினைத்திருக்கலாம். ஆணுக்குப்பெண் அடங்கினால்தான் நல்லபடியாக குடும்பம் நடக்கும் என்று உறுதியாக நினைக்கிறேன். ஆனால் அதற்கு பல வழிகள் உள்ளன.பெண்களுக்கு நல்ல மத அறிவுரையினை பெரியவர்ர்கள் சொல்வதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் அவசியம். குழந்தைகளுக்கு கொடுப்பதுபோல சிறிய தண்டனைகளை அளிப்பதனாலும் அவர்களை நல்வழிப்படுத்தலாம். ஆனால் அவர்களை எச்சில்சாப்பிட வைத்து இழிமுறைப் படுத்துவது சரியல்ல. அதன் வழியாக மனக்கசப்புதான் உண்டுபண்ணும்\nநீங்கள் சிறந்த எழுத்தாளர் என்று சொன்னார். உங்களைப்போன பிரபல எழுத்தாளகள் இப்படி கேவலமான பழக்கங்களை நியாயம் சொல்லி எழுதுவது வருந்தக்கூடியது. மிகவும் பிழையானது. விஞ்ஞானம் என்ன சொன்னாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்போதுதான் நீடிக்கும்.\nஅறிவியல் அப்படிச் சொல்லும்போது நான் என்ன சொல்லமுடியும் ஆண்கள் வாழையிலையிலே மிச்சம் வைக்கிற எச்சிலிலே ph2 என்கிற புரோட்டீன் இருப்பதாகவும் நவீன அறிவியல் சொல்கிறது. ஆனால் இதை நாய் சாப்பிட்டால் அதற்கு செரிக்காதாம்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nமுடிவின்மைக்கு அப்பால் –ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77\nகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவ���யம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/actor-sivakarthikeyan-announce-fund-for-cinema-workers", "date_download": "2020-09-23T15:32:29Z", "digest": "sha1:ISLX5XA4VM2KOU5T6GMJFIWMVWW5BLZG", "length": 8904, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "சூர்யாவின் குடும்பத்தை தொடர்ந்து, தனியொரு நபராக திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த பிரபல நடிகர்.!! - Seithipunal", "raw_content": "\nசூர்யாவின் குடும்பத்தை தொடர்ந்து, தனியொரு நபராக திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த பிரபல நடிகர்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் சுமார் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸின் தாக்கத்திற்கு தற்போதுவர�� 378,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,510 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.\nஇந்தியா முழுவதிலும் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டு வருகிறது.\nஇதனால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ள நிலையில், கடந்த 19 தேதி முதல் திரைத்துறை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் பெப்சியில் உறுப்பினராக இருக்கும் நபர்களின் குடும்பம் பாதிக்கப்ட்டுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார். இவர்களுக்கு உதவி செய்ய திரையுலகினர் முன்வரவும் கோரிக்கை வைத்தார்.\nஇதன் அடிப்படையில், நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்த்து ரூ.10 இலட்சம் நிதிஉதவி அளித்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறை தொழிலாளர்களுக்காக ரூ.10 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமயங்கி விழுந்த பெண்., மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி.\nமீண்டும் ஒரு வீரரை இழக்கும் CSK.\nஅதிமுக அமமுக விவகாரம்.. உள்ளே நுழையும் பாஜக\nமும்பை: 11 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி\n#சற்றுமுன்: மோடியிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nஅடைமழைக்கு அடக்கமாக ஒரு லிப்லாக். பிரபல நடிகையின் ஹாட் போட்டோ.\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=45903", "date_download": "2020-09-23T16:26:43Z", "digest": "sha1:L4RCVETVVT5ALDG5VGCPAWLNZTMI7R4G", "length": 20527, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "படுகொலை செய்யப்பட்ட கவிதை! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்\n(சம்பவம்: இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு, தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இராணுவத் தரப்பும், இலங்கைக் காவல்துறையும் சம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது.)\nகடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி. டிமாஷா கயனகி மரணிக்கும் முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.\nஎவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது\nநீங்கள் இருப்பீர்களென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது\nநான் மரிக்கும் நாளில் வாருங்கள்\nஒரு துளியை விட்டுச் செல்லுங்கள்\nஇரு விழிகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்த போதிலும்\nஒரு பிடி மண்ணிட்டுச் செல்லுங்கள்\nமாபெரும் தனிமையை நான் உணரக்கூடும் – எனவே\nஒரு பூவை மட்டும் வைத்துவிட்டு\nநீங்கள் செல்லுங்கள் திரும்பிப் பாராது\nRelated tags : எம்.ரிஷான் ஷெரீப்\nமனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை – பகுதி 2\nவிசாலம் நான் போன வருடம் மன்னார்குடிக்குச்சென்றிருந்தேன்.அங்குக்கொல்லைப்பக்கம் குளிக்கும் அறை இருந்தது அதன் அருகில் பெரிய பித்தளை அண்டாவும் ஒரு மண் அடுப்பும் இருந்தது காய்ந்த குச்சிகள் போட்டு வெந்நீ\nமன���்கவர்ந்த கவிஞனுடன் மறக்கமுடியாத கணங்கள்\nஇசைக்கவி ரமணன் தெருவிளக் மைமுட்டும் விட்டிலாய்ச் சொல்லெலாம் தினமுமவன் கதவுதட் டும் தேனே எனைக்கொஞ்சம் தேற்றிவி டெனக்கெஞ்சிச் சிறுவிரல் பற்றிநிற் கும் கருவங்க ளில்லாத கட்டிவெண் ணெய்நெஞ்சம் கண்ணன்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 68.வினைச்செயல் வகை குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது ஒரு காரியத்த செய்யுதப்போ சாதகபாதகத்த யோசிச்சு முட\nநாட்டைக் காக்கும் ராணுவம் உடல் கூட்டை சீரழிக்கும் ஆணவமாக மாறிவட்ட அசிங்கம் சிங்கள மண்ணுக்கு மட்டுமே சொந்தமாகி வட்ட சோகம். இதை சொல்லி அழக்கூட முடியாமல் போனது அதை விட கொடுமை.\nஅபூர்வமாக சிலர் மட்டுமே அவர்கள் உணர்வதை அவர்களின் செயல்,பேச்சு மூலம் காட்டும் தீர்க்தரிசியாக இருக்கிறார்கள். அந்த வகையில் இவரும் ஒருவரோ என எண்ணம் தருகிறது இவரின் கவிதை.\nஇக்கவிதையின் கடைசி இரண்டு பாராக்கள் ஆழமாக நம்மை அமைதி அடையச்செய்கிறது.\nஅவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=4", "date_download": "2020-09-23T16:03:15Z", "digest": "sha1:WM6DC4JCL7M5ZU3JTJYORUBKWJR5QNIV", "length": 56881, "nlines": 445, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ�� இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்ப��்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\n\"மரண அறிவித்தல் \"காளையாடி பண்டத்தரிப்பை ,\nபதவி உயர்வு பெறும் எமது பனிப்புலத்தை சேர்ந்த திரு சு.யாதவன் M.A. .photos\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் ..\nமட்டக்களப்பில் அடாவடியில் ஈடுபட்ட சுமணரத்ன தேரருக்கு அழைப்பு விடுத்தது நீதிமன்றம்..\nகே.சி.எஸ்.ஐயர் கணித்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\nசனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையுமா\nவடகொரியவுக்குள் நுழைந்தால் சுட்டுக்கொல்ல உத்தரவு\nபிரசுரித்த திகதி September 13, 2020\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிர��ழந்துள்ளனர். மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் |\nதமிழ் பிக்பாஸ் 4வது சீசனில் நாம் யாருமே எதிர்ப்பார்க்காத நடிகை- ரசிகர்கள் உற்சாகம்\nபிரசுரித்த திகதி September 13, 2020\nபிக்பாஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை, ஆனபல் நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் |\nபிரசுரித்த திகதி September 12, 2020\nபண்டத்தரிப்பில் ஹெரோயினுடன் பெண் கைது\nபிரசுரித்த திகதி September 12, 2020\nஇளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று (11) இரவு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் →\nமட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி 17 வயது மாணவன் சாவு\nபிரசுரித்த திகதி September 12, 2020\nமட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். மேலும் →\nபிரசுரித்த திகதி September 12, 2020\nமட்டக்களப்பில் நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த வாள் வெட்டுக்குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும், கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் →\nபோதை வியாபாரத்தில் இலங்கை படைகளும்\nபிரசுரித்த திகதி September 12, 2020\nஇலங்கை பொலிஸார் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு ஆட்களை கைது செய்வது தொடருகின்ற நிலையில் இராணுவத்திலுள்ள சிலர் மேலும் →\nஇதுவும் கடந்து போகும்:ஆசீர்வாதம் வழங்கிய ஆதீனம்\nபிரசுரித்த திகதி September 12, 2020\nஇலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்களால் முடங்கியிருந்த நல்லூர் ஆதீனத்தை தற்போது அதே படை தளபதிகள் ஆசீர்வாதம் பெற காத்திருக்கின்ற பரிதாபம் ஏற்பட்டுள்ளது. மேலும் →\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை-\nபிரசுரித்த திகதி September 12, 2020\nநடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் மேலும் ஒரு கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் |\nநாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு அச்சத்தால் மர��த்துவ கனவை இழந்து மதுரை மாணவி தற்கொலை.\nபிரசுரித்த திகதி September 12, 2020\nமதுரை: நீட் தேர்வு பயத்தால் மதுரையில் 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த ஜோதி துர்காவின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் |\nகஜேந்திரன் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.\nபிரசுரித்த திகதி September 12, 2020\nதமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். மேலும் →\nஸ்ரீலங்காவில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன\nபிரசுரித்த திகதி September 12, 2020\nஸ்ரீலங்காவில் விமான நிலையங்கள் மூடப்படவில்லை, ஆனால் COVID-19 தொற்றுநோயால் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மேலும் →\nவீட்டுக்குள் ஹெரோயின்; ஐவர் கைது\nபிரசுரித்த திகதி September 11, 2020\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் மேற்குப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை வீட்டிற்குள் உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து பேர் பொலிஸாரால் இன்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் →\nகழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா… வைரலாகும் புகைப்படம்\nபிரசுரித்த திகதி September 11, 2020\nநடிகை வனிதா விஜயகுமார், தனது கணவர் பீட்டர் பாலுடன் கழுத்தில் பண மாலை அணிந்து வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் |\n ஏ9 இல் சாலை மறிப்புப் போராட்டம்\nபிரசுரித்த திகதி September 11, 2020\nநல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் அமைந்துள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மருத்துவக்கழிவுகள் மேலும் →\nதிரிசூலத்தை உடைத்தது தொல்லியல் திணைக்களமா\nபிரசுரித்த திகதி September 11, 2020\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள, தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலை ஐயன் கோவிலில் நிறுவப்பட்டிருந்த திரிசூலம் அண்மையில் விசமிகளால் உடைக்கப்பட்டமை திட்டமிட்ட செயல் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் →\nமஹிந்தவை சந்தித்த கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் \nபிரசுரித்த திகதி September 11, 2020\nகனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் நேற்று (10) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேசினர். மேலும் →\nயாழில் வீடு புகுந்த இரு மோட்டார் சைக்கிள்களுக்கு மர்மக்கும்பல் ஓன்று தீ வைப்பு\nபிரசுரித்த திகதி September 11, 2020\nயாழ்ப்பாணம் மாநகரில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீயிட்டு எரியூட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் →\nசட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கைது\nபிரசுரித்த திகதி September 11, 2020\nவடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 நபர்கள் மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் →\nஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம்” நாடாளுமன்றில் ஒலித்த பிள்ளையானின் குரல்\nபிரசுரித்த திகதி September 11, 2020\nபோலி தமிழ்த் தேசியம் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களை போலன்றி சாத்தியமான செயற்பாடுகளுடன் தமிழ் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுப்பதில் கவனம் மேலும் →\nபொதுப் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி\nபிரசுரித்த திகதி September 11, 2020\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நா மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் |\nகோத்தாவுடன் முரண்பட தொடங்கியுள்ள மகிந்தவை.\nபிரசுரித்த திகதி September 11, 2020\nகோத்தாவுடன் முரண்பட தொடங்கியுள்ள மகிந்தவை தூக்கியடித்த பின்னர் பஸிலை அரசியலில் களமிறக்கும் கோத்தா ஆதரவு பெரமுன தரப்பின் முயற்சி பிசுபிசுத்துள்ளது. மேலும் →\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ\nபிரசுரித்த திகதி September 10, 2020\nகாலையடி இணைய உதவும்கரங்களால் 09.09.2020 அன்று விஸ்வமடுவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைக்கப்பட்டது டென்மார்க்கில் வசிக்கும் திரு ஜெபாலன் தங்கராசா, மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் |\nநாவற்குழிக்கு பெரிதாக வருகின்றார் புத்தர்\nபிரசுரித்த திகதி September 9, 2020\nமகிந்தவை பாராட்டி நாவற்குழியிலிருந்து மறவன்புலோ சச்சிதானந்தன் கடிதமெழுத அவரது ஊரிலோ சிங்கள ஆக்கிரமிப்பு மும்முரமடைந்துள்ளது. மேலும் →\nகாலையடி உதவும்கரங்களை பலப்படுத்தும் எம் புலம்பேர் பணிப்புலத்து மக்களின் நிதி உதவியி��் ஒரு மயில் கல் ,வீடியோ, படங்கள் 0 Comments\nகாலையடி உதவும்கரங்களின் வாழ்வாதார நட்ப்பணிக்க ரூபாய் ,1030.000 தந்து உதவிய புலம்பேர் பணிபுலத்து…\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணைய உதவும்கரங்களால் 09.09.2020 அன்று விஸ்வமடுவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு…\nஒஸ்லோ நோர்வேயில் வாழ்ந்துவரும் கலியுகன் சபிதா றிஷானின் தொட்டிலிடும் நிகழ்வை முன்னிட்டு, வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவிபடங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணையஉதவும் கரங்களின் வாழ்வாதார உதவி 11.08.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது ஒஸ்லோ…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nமுதல் டி 20 போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து. 0 Comments\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஎன்னை விட்டுவிடுங்கள் என ஓடிய பிரபலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டில்- யார் தெரியுமா\nதமிழில் பிக்பாஸ் 4வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.…\nதமிழ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பா���்க்காத நடிகர் வருகிறார்- கசிந்த தகவல் 0 Comments\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை வரும் தகவல் எல்லாம்…\nசூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா\nசூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள்…\nஅமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் நீருக்குள் மூழ்கி உயிரிழப்பு 0 Comments\nஅமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த…\nவடகொரியவுக்குள் நுழைந்தால் சுட்டுக்கொல்ல உத்தரவு\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…\nபொதுப் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நா டுகள் மும்முரமாக…\nதமிழ் நாடு சேலம் மாவட்டதில் 60 வயது இளம்பெண்ணை கதரக் கதர கற்பழித்து கொலை செய்த கொடூரம்\nதமிழ் நாடு சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார்.…\nதமிழகத்தில் கொரோனவினால் இதுவரையில் 8,502 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 15)…\nவருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை 0 Comments\nவருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசையையொட்டி அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கு…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5 0 Comments\nகைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-4 0 Comments\nஇப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச்…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet\nதிருமதி கந்தையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் .. Posted on: Sep 7th, 2020 By Kalaiyadinet\nசாத்திரி செல்லையாவின் ��ேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம் …\nமரண அறிவித்தல் திருச்செல்வம் சசிகுமார்,கனடா Posted on: Aug 18th, 2020 By Kalaiyadinet\nசில்லாலை பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் ..செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த திரு கதிரவேலு ஞானசம்பந்தர் Posted on: Aug 10th, 2020 By Kalaiyadinet\nசெட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த செட்டியகுறிச்சியின் அடையாளம் தாத்தா திரு கதிரவேலு…\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன் Posted on: Jul 29th, 2020 By Kalaiyadinet\n(காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்) காலையடிதெற்கு…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் க��டும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் ��வர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/grandmother-flying-to-the-skies-at-age-102-worlds-oldest/c77058-w2931-cid300633-su6226.htm", "date_download": "2020-09-23T16:14:08Z", "digest": "sha1:UZBCAHV6FQDGHZ5SCI5L4TL7EXOH2GJI", "length": 4468, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "102 வயதில் வானில் பறந்த பாட்டி: உலகிலேயே வயதான ஸ்கை டைவர்!", "raw_content": "\n102 வயதில் வானில் பறந்த பாட்டி: உலகிலேயே வயதான ஸ்கை டைவர்\nபறப்பதற்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 102 வயதான பாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் பறந்து உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெருமையை பெற்று அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.\nபறப்பதற்கு வயதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 102 வயதான பாட்டி ஒருவர் 14 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் பறந்து உலகின் மிக வயதான ஸ்கை டைவர் என்ற பெருமையை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\nசிட்னியை சேர்ந்தவர் ஜுங்கி ஐரீன் என்ற அந்த மூதாட்டி. இவருக்கு 102 வயதாகிறது. இவர் சமீபத்தில் 14 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் பறந்தது தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் மணிக்கு 220 கீ.மீ வேகத்தில் பறந்த போதும், தான் இயல்பாகவே உணர்ந்ததாக கூறினார்.\nஏற்கனவே 2016ம் ஆண்டு தனது 100 வைத்து பிறந்தநாளின் போது வெற்றிகரமாக ஸ்கை டைவிங் செய்து மிரட்டியுள்ளார் .எனினும் 102 வயதில் திரும்ப இதை நிகழ்த்தி காட்டியது வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாகும் என்று இந்த விழாவை ஒழுங்கு செய்தவர்கள் கூறியுள்ளனர்.\nவானிலை சீராக இருந்த போதிலும், மேலே அதிக குளிராக இருந்ததாக ஜுங்கி கூறியுள்ளார். தன் மகளை பறிகொடுத்த 'மோட்டார் நியூரோன்' என்ற வியாதிக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=100081311", "date_download": "2020-09-23T16:59:33Z", "digest": "sha1:KGZ2VFGWV7IFARYKYDP5JN2TFZVYBUEU", "length": 57266, "nlines": 911, "source_domain": "old.thinnai.com", "title": "பழி | திண்ணை", "raw_content": "\nபொம்மைக்காரரின் சித்திரத்தை ஞாபகத்தில் இருந்து அழிப்பது சுலபமான காரியமல்ல.\nஅவர் உருவாக்கிய சிலைகள் ஊர் முழுக்க இருந்தன. சத்திரத்தில் அண்ணா. கொஞ்சம்\nதள்ளி காந்தி பூங்காவில் காந்தி. காமராஜர். நேரு. பக்கத்தில் பதினெட்டுப்\nபடிகளின் உச்சியில் ஐ��ப்பன். துரோபதை அம்மன் கோயிலின் சுற்றுச் சுவரில் ஏகப்பட்ட\nசிறு சிறு சிலைகள். தேவர்கள். தவசிகள். சிவன். பார்வதி. பிரும்மா. அர்ஜூனன்.\nதேரோட்டும் கிருஷ்ணன். வாசல் யாளிகள். எல்லாமே அவர் கைவண்ணம். வர்ணம்\nபூசப்பட்ட பழைய நூற்றாண்டுச் சிற்பங்களோ என்று பார்க்கிற கண்களைத் தடுமாற வைத்துக்\nகணத்தில் ஏமாற்றிவிடும் அவை. கற்சிற்பங்களின் நேர்த்தியையும் நளினத்தையும்\nகுழைத்த சிமெண்ட் சாந்துவின் முலம் அவர் கைகள் கொண்டு வந்திருந்தன. உடைந்த\nகற்களை அடுக்கி அடுக்கிக் கட்டுகிற மாதிரிதான் முதலில் தொடங்கும். பத்துப்\nபதினைந்து நாட்களுக்குப் பிறகு பார்த்தால்தான் அது சரஸவதியாகவோ லட்சுமியாகவோ\nதெரியும். மனசுக்குள் இருக்கும் உருவத்தை அவர் கைகள் குழைத்துக் குழைத்து\nஉருவாக்கிவிடும். பாடம் வராத குழந்தைக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி வரவழைத்து\nவிடுகிற மாதிரி சாந்துவைக் குழைத்துக் குழைத்து உருவத்தை வரவழைத்துவிடுவார் அவர். அது\nஒரு மாயவித்தை போலத் தோன்றும். அந்த மாயத்துக்குக் கட்டுப்பட்டதாலோ, வர்ணங்களின்\nமீது எனக்கிருந்த அபரிமிதமான ஈடுபாட்டாலோ, எதிர்காலத்தில் அவரைப் போலவே ஆகிற ஆசை\nமறைந்து மறைந்து உருவாகியதாலோ அவரோடு ஒட்டி உறவாட ஆசைப்பட்டு அவரையே சுற்றிச் சுற்றி\nவந்தேன் நான். அது ஒரு காலம்.\nகண்களை முடிக் கொண்டால் இப்போது கூட மனசுக்குள் தெரிகிறார் பொம்மைக்காரர்.\nசாரம் கட்டி உட்காரந்தபடி ஒற்றை விளக்கின் வெளிச்சத்தில் அவர் சிலை வடிப்பதில்\nஆழ்ந்திருப்பது தெரிகிறது. உருவாகிவரும் சிலையைப் பாதி தூரம் தள்ளி வந்து டா பருகியபடி\nசரிபார்க்கிறார். கருத்த முகத்தில் அவர் கண்கள் மின்னுகின்றன. தலைமுடியிலும்\nஜிப்பாவிலும் சிமெண்ட் பாலின் புள்ளிகள். எப்பவாவது அவர் வாய் அதிசயமாக தீராத\nஎன் ஜனன வழக்கெல்லாம் தீருமிந்த ஜனனத்தோடே ..என்று ஏதோ ஒரு பாட்டை முணுமுணுக்கிறது.\nஏதோ கொஞ்சம் சுமாரா படம் வரையறான் பையன். ஓய்வு நேரத்துல நீங்கதான்\nஅவன வழிப்படுத்தணும் என்று அப்பா என்னைக் கொண்டு போய் அவரிடம் சேர்த்தார். தீராத\nஅவமானத்தால் எல்லாரிடமும் பேச்சு வார்த்தையை விலக்கிவிட்டுத் தனிமையில்\nபொம்மைக்காரர் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. அவருடைய மனைவி பக்கத்து\nவீட்டில் இருந்த இளைஞன் ஒருவனோடு ஊரைவிட்ட�� வெளியேறியிருந்தாள். எல்லாரும் அவரைப்\nபார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். முன்னால் வணங்கிவிட்டுப் பின்னால் கமுக்கமாகக்\nகைகொட்டிக் கிண்டல் செய்தார்கள். துக்கம் கேட்கிற மாதிரி வந்து பேச்சை\nஆரம்பித்துக் குத்திக் காட்டினார்கள். ஈரம் கசியும் கண்களுடன் பொம்மைக் காரர்\nஅவர்களையே வெறித்துப் பார்த்திருந்தார். எனக்குத் தெரிந்து அவர் அந்த அத்தையோடு\nஎந்தச் சண்டையும் போட்டுப் பார்த்ததில்லை. அதிர்கிற மாதிரி ஒரு வார்த்தை கூடச்\nசொன்னதில்லை. அப்படிப்பட்டவரின் வாழ்வில் இப்படி ஒரு சோதனை வந்திருக்கக் கூடாது\nஎன்று என் பிஞ்சு மனம் நினைத்தது. நான் அந்த அத்தை சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பி\nவந்துவிட வேண்டும் என்று மனசாரப் பிரார்த்தனை செய்தேன்.\nஅந்த அத்த இனமே இங்க வராதுடா என்று குண்டைத் தூக்கிப் போட்டான் எங்கள் தெருப்பையன் குமரசாமி. ஏன்டா அப்படிச் சொல்றே என்று இடிந்து போய்க் கேட்டேன் நான். அத்தை வருவது வராதது ஒருபக்கம்\nஇருந்தாலும் இத்தனை கறாராக இவனால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று அதிர்ச்சியில்\nஉறைந்து போனேன். வராதுன்னா வராதுதான் என்று மீண்டும் உறுதியோடு சொல்லிவிட்டுச்\nசிரித்தான் அவன். எங்கள் எட்டாவது ஏ வகுப்பிலேயே யாருக்கும் தெரியாமல் சிகரெட்\nகுடிக்கிறவன் அவன் ஒருவன்தான். புளிய மரத்தில் சாய்ந்தபடி ஏரியைப் பார்த்தவாறு அவன்\nபுகை விடுவதை நாங்கள் எல்லாரும் சுற்றி நின்று பார்ப்போம். எங்களுக்குத் தெரியாத பல\nவிஷயங்களைக் கரைத்துக் குடித்திருந்தான் அவன்.\nஅவருகிட்ட விஷயமில்ல. அதான் அத்த போய்ட்டாடா..\nஒரு ஆம்பளைக்குரிய முக்கியமான விஷயம் அவருகிட்ட இல்ல..\nஅந்த விஷயம் எது என்று எனக்குப் புரியவில்லை. என் பார்வைக்கு அவர் முழு\nஆணாகவே தெரிந்தார். வலுவான கை கால்கள். உறுதியான தோள்கள். கலைந்த முடி. கருத்த முகம்.\nகூரிய முக்கு. எனக்கு எதுவுமே குறை உடையதாகத் தெரியவில்லை. எந்தப் பாகத்தை அவன்\nபிரதானப்படுத்தி ஆண்மையின் அடையாளமாகச் சுட்டிக் காட்டுகிறான் என்று தெரியவில்லை.\nஇரவுச் சாப்பாட்டுக்கப்புறம் தூங்கத் தொடங்கியபோது கூட என் மனம் அதே\nகேள்வியை அசைபோட்டுக் கிடந்தது. அதற்கு விடைகாணாமல் எனக்குத் தூக்கம் வராதுபோல இருந்தது.\nஇந்த மர்ம முடிச்சைத் தேடித் தேடி என் சிற்றறிவு களைத்தது. நான் கண் மூ��ிக் கிடந்த\nநேரத்தில் அப்பாவுக்குச் சோறு பரிமாறியபடி அம்மா பேசத் தொடங்கியிருந்தாள்.\nமுதலில் அப்பேச்சு ஏதோ கடன் விவகாரம் தொடர்பானது என அசட்டையாய்\nநினைத்திருந்தேன். போகப் போகத்தான் அது பொம்மைக்காரரோடு தொடர்புடையது என்று\nபுரிந்தது. உடனே கவனம் கூர்மை பெற்றது. கண்களை முடியவண்ணம் அனைத்தையும் ஒன்று\nஅந்த அக்காவுக்கு ரொம்பத்தான் அவசரம். இவ்ளோநாளு காத்திருந்துதே, இன்னம்\nகொஞ்சம் நாளு பாக்கக் கூடாதா ஊரு ஒலகத்துல நாள்கழிச்சி புள்ள பெத்துக்கறதில்லையா\n எங்க வில்லியனூரு மாமாவுக்கு நாப்பத்தெட்டு வயசுல தலச்சன் கொழந்த பொறந்தது.\nகடவுள் குடுப்பன எப்படியோ அப்படித்தான் எல்லாம் நடக்கும். இந்தக்கா மாதிரியா\nஎங்க அத்தகாரி அவசரப்பட்டா, கல்யாணமாகி முப்பது வருஷம் காத்திருந்தாங்க தெரியுமா \nபொம்மக்காரரால முடியவே முடியாதுன்னு எதுக்காக அவசரப்பட்டுச்சோ, பாவம். அந்த மனுஷன்\nதலைநிமுந்து நடக்க முடியாம கெடக்குது. நடுரோட்டுல நிக்க வச்சி துணிய அவுத்த மாதிரி\nகுன்னிப்போய் கெடக்குது. அவரு கையால நூறு கடவுள் செல பொறக்குது. ஒரு கடவுளாச்சிம்\nஅவருகிட்ட அனுசரணையா இல்ல பாரு.\nஅப்பாவின் குரல் ரொம்ப நேரமாகக் கேட்கவே இல்லை. அவரது அமைதியே அவரது\nஎல்லாருமே ஒங்க மாமா மாதிரி இருந்துட முடியுமா \nபொண்ணு இந்த ரகம்ன்னு நெனச்சிக்க வேண்டியதுதான்.\nஇப்ப கூட போயிருக்றானே, அவனுக்கு மட்டும் பொறந்துடும்ன்னு எப்படி சொல்ல\nசீச்சீ.. நாம எதுக்கு அப்படி நெனைக்கணும். சும்மா சோறு போடு..\nஅப்பாவின் குரல் அதட்டலாக விழுந்தது. அம்மா அதற்கப்புறம் பேசவில்லை.\nஎனக்கு ஆண்மையின் பொருள் முற்றிலுமாகப் புரியவில்லை. எனினும் ஓரளவு புரிந்த மாதிரியும்\nஇருந்தது. குழந்தைப் பிறப்போடு சம்பந்தப்பட்ட ஒன்றாக அதை விளங்கிக் கொண்டதில்\nஎனக்கு நிம்மதியாக இருந்தது. குமாரசாமியால் நேரிடையாகச் சொல்லி விளக்க முடியாத\nஒன்றை யார் உதவியும் இல்லாமல் நானே கண்டுபிடித்ததை நினைத்துத் திருப்தியாக இருந்தது.\nஇரண்டு முன்று வார காலங்களில் பொம்மைக்காரர் சகஜ நிலைக்குத்\nதிரும்பிவிட்டார். தோட்டத்தின் ஒருபக்கம் அரைகுறையாக நின்றிருந்த சிலைகளை முடிப்பதில் மும்முரமாக\nஇறங்கிவிட்டார். விக்கிரவாண்டியிலிருந்து ஒரு பெரிய கட்சிக்காரர் வந்து அண்ணா\nசிலைக்கு முன்பணம் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஏற்கனவே அச்சிலையை ஆரம்பித்துப்\nபாதியில் திருப்தியின்றித் தூக்கியெறிந்து விட்டிருந்தார். விக்கிரவாண்டியில் இருந்து\nஆள் வந்து ஞாபகப்படுத்திவிட்டுப் போனது. முன்றாவது முறையாகச் சிலையைத் தொடங்கி\nவீட்டைப் பெருக்கிச் சுத்தமாக்கும் வேலை என்னுடையது. தண்ணீரும் பிடித்து\nவைத்தேன். ஓட்டலில் இருந்த எடுப்பபுச் சாப்பாடு கொண்டு வந்து தரும் வேலையும் என் பொறுப்பானது.\nபொம்மைக்காரர் என் படங்களைத் திருத்திக் கொடுத்தார். முகவளைவுகளிலும்\nதோள், இடுப்பு இறக்கங்களிலும் தடுமாறிய என் கோடுகளை நேர்ப்படுத்தினார். நெருப்புத்\nதிருவிழாவுக்காக வெள்ளையடிக்கப்பட்ட துரோபதை அம்மன் கோயில் சுவர்களில்\nகடவுள்களின் படங்களை எழுதும் பொறுப்பை அவர் எனக்கு வாங்கித் தந்தார். முதலில்\nபென்சிலால் சுவர்களில் வரைந்து முடிப்பேன் நான். பிறகு அவர் வந்து உடலின் சில\nபாகங்கைளுத் தட்டி ஒடுக்கு எடப்பார். உடனே அக்கடவுள் படத்துக்கு ஓர் அழகு கூடி விடும்.\nஉடலின் வடிவில் குறையான பாகத்தை அவர் கண்கள் துல்லியமாய்க் கண்டு சரிப்படுத்தின.\nஎனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. சரிப்படுத்தப்பட்ட படங்களை வர்ணங்களால் தீட்டியதுமே\nஎன் மனம் பெருமிதத்தால் விம்மியது. நாலு பேர் பார்த்து சபாஷ் சபாஷ் என்று\nசந்தோஷமாய்ப் பாராட்டியபோது நான் பொம்மைக்காரரை மனசுக்குள் நன்றியுடன் நினைத்துக்\nகொண்டேன். என் கூடப் படிக்கிற பிள்ளைகள் என்னோடு நட்பாய் இருப்பதைப் பெருமையாய்\nநினைத்தார்கள். எல்லாரும் தத்தம் நோட்டுகளை நீட்டி விநாயகரையோ, முருகனையோ\nபோட்டுத் தரச் சொல்லி வற்புறுத்தினார்கள். என் புகழையும் பெருமையும் பார்த்து\nகுமாரசாமி மட்டும் குமைந்தான். இந்த சாமி படம் வரையற கதையெல்லாம் வேணாம். நா\nஇப்படியே நிக்கறேன். பாத்து வரஞ்சிடு. அப்ப நீ பெரிய சித்திரக்காரன்னு ஒத்துக்குவன்\nஎன்று சவால் விடுத்தான். எனக்கு அவனோடு பேசவே பிடிக்கவில்லை. விலகிப்போனேன்.\nஅப்போதும் அவன் என்னைத் துரத்தித் துரத்தி வந்து என் திறமையை நிருபிக்கும்படி\nமீண்டும் மீண்டும் சவாலுக்கு இழுத்தான்.\nசரி ..என்ன வரைய வேணாம். இன்னொரு சிம்பிள் படம் தரன் வரயறியா என்றான். நான் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அவன் முன்னிலையில் எனது திறமையை ஸ்தாபிக்கும்ப��ி நிர்ப்பந்திக்கப்பட்டேன். எல்லாரையும் ஒதுக்கிவிட்டு பள்ளியின் பின்பக்கம் என்னை அழைத்துச் சென்றான் அவன். பேண்ட்\nபையில் இருந்து ஒர படத்தை எடுத்து நீட்டினான். ஓர் ஆணும் பெண்ணும் நிர்வாணமாய்\nநிற்கிற படம் அது. எனக்குக் கைகால்கள் நடுங்கத் தொடங்கின. மூத்திரம் முட்டியது.\nதொண்டை சட்டென்று உலர்ந்தது. மறுகணமே அப்படத்தை அவன் முகத்தில் வீசியெறிந்து\nவிட்டு ஓடத் தொடங்கினேன். அவனும் அவன் கூட்டாளிகளும் முதுகுக்குப் பின் சிரிப்பது\nகேட்டது. ஒன் குருவுக்கும் விஷயமில்ல, ஒனக்கும் விஷயமில்ல டோய் என்ற அவர்களின்\nகிண்டல் என் பிடறியைத் தாக்கியது.\nபொம்மைக்காரரின் விட்டுக்குள் நான் நுழைந்தபோது ரைஸ்மில் கவுண்டரும் மேலும்\nசிலரும் அவரோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.\nஇந்த வட்டாரத்துல ஒங்கள உட்டா சாமி செல செய்ய யாரு இருக்கறா \nஇந்த கோயில் வேலய செஞ்சி முடிக்கணும் என்று கவுண்டர் பேசினார்.\nஅதுக்கில்லீங்க.. கைல இருக்கற வேலயயெல்லாம் முடிச்சிட்டு இதோட உட்டுலாம்ன்னு\nஇருக்கறேன். இந்த நேரத்துல.. என்று இழுத்தார் பொம்மைக்காரர்.\nவித்த உள்ளவங்க நீங்க. ஒங்க வாய்ல இந்த வார்த்த வரலாமா \nகட்டற புண்ணியம் லட்சத்துல ஒருத்தனுக்குக் கூட கெடைக்காதுன்னு சொல்வாங்க. எனக்கு அந்த\nபுண்ணியம் கெடைக்க நீங்கதான் பெரிய மனச வய்க்கணும். நீங்க என்ன கேட்டாலும்\nமனசு பாரத்த மாரியாத்தா மேல போட்டுட்டு வேலய ஆரம்பிங்க\nவந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தவே பொம்மைக்காரர் ஒத்துக்கொண்டார்.\nஎனக்கும் சந்தோஷமாக இருந்தது. புதுக்கோயில் வேலை மெல்ல நடந்து கொண்டிருந்தது. கர்ப்பக் கிரகத்துக்கும்\nசுற்றுச் சுவருக்கமான படங்களைப் பொம்மைக்காரர் தீட்டிக் காட்டினார். அவர் தீட்டிய வேகமும்\nவிரல் சுழிப்பும் அதிசயமாக இருந்தது. பள்ளி முடிந்த கோடைகலமாதலால் சதா நேரமும்\nநான் அவரோடேயே இருந்தேன். ஒரு நாளும் ஓய்வு இல்லை. ஞாயிற்றுக் கிழமை அன்று கூட\nஅவர் வேலை செய்தார். கர்ப்பக்கிரகத்து மாரியம்மன் சிலை முதலில் தயாரானது.\nசிலையின் முக வேலை நடக்கும்போது மட்டும் அவர் அருகில் சேர்க்கவில்லை. என்னைக் கூட\nவெளியேற்றிவிட்டார். என் வருத்தத்தைக் கண்டு எல்லாத்துக்கும் காரணம் இருக்குது.\nபோவப் போவ ஒனக்குப் புரியும் என்றார். முகவேலை முடிந்ததுமே அப்பெரிய சிலையைத்\nது��ியைக் கொண்டு மூடிவிட்டார். வர்ண வேலையின் போதுதான் அத்திரை விலக்கப்பட\nவேண்டும் எனச் சொல்லிவிட்டார். அவர் சொல்லுக்கு மாற்றுச் சொல் இல்லை.\nகவுண்டரும் கூட ஒதுங்கி நின்று பார்த்து விட்டுப் போனர். மெல்ல மெல்ல ஒவ்வொரு சிலையாக\nஉயிர் பெறத் தொடங்கியது. கோபுர முகப்பில் பெரிய விநாயகர். சுற்றுச் சுவர்\nமுலைகளில் பார்வதி. பரமசிவன். முருகன். அம்மனைத் தொழும் தேவர்கள். எல்லாச்\nசிலைகளின் மீதும் துணி சுற்றப்பட்டிருந்தது. இரவுகளில் ஒற்றை விளக்கின்\nவெளிச்சத்தில் சோளக் கொல்லைப் பொம்மைகளாக அச்சிலைகள் நின்றிருந்தன.\nமறுநாள் வேலை நடக்கவில்லை. நான் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு\nதிறந்து கிடந்தது. கடைத்தெருவுக்கோ, ஏரிக்கோ அவர் சென்றிருக்கக் கூடும் என்று\nகாத்திருந்தேன். வழக்கம்போல வீட்டைப் பெருக்கித் தண்ணீர் பிடித்து வைத்தேன்.\nஓரமாய் உட்கார்ந்து படம் வரையத் தொடங்கினேன். மதிய நேரம் ஆயிற்று. பசித்தது.\nபொம்மைக்காரருக்கு எடுப்புச் சாப்பாடு எடுத்து வர வேண்டிய நேரம். அவர் வந்து பணம்\nகொடுத்தால்தான் செல்ல முடியும். அவர் வந்ததும் வாங்கித் தந்துவிட்டு செல்லலாம் என்று\nகாத்திருந்தேன். வரவே இல்லை. அம்மாதான் தேடி வந்து அழைத்துச் சென்றாள். அன்று\nமாலை, மறுநாள், அதற்கடுத்த மறுநாள் எனத் தொடர்ந்து காத்திருந்தும் அவர் வரவே இலலை.\nரைஸ்மில்லில் இருந்து ஆள் தேடிக் கொண்டு வந்தது.\nதேதி நெருங்கிப் போச்சு. இன்னம் நூத்தியெட்டு வெல பாக்கி கெடக்குது. இவுரு\nபாட்டுக்கு வாரக்கணக்குல ஆளக் காணமின்னா என்னடா அர்த்தம் \nஊருக்குள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள்.\nபெண்டாட்டியைத் தேடிக் கொண்டு போய்விட்டார் என்றார்கள். புதுசாக எவளயாவது கட்டிக்\nகொள்ளப் போய் இருப்பார் என்று சொன்னார்கள். கூடப்படுத்து எழுந்து பழகுன ஒடம்பு.\n என்று நாக்கு தட்டிக் கள்ளச்சிரிப்பு சிரித்தார்கள்.\nதற்கொலை கிற்கொலை பண்ணிக்கிட்டாரோ என்று சந்தேகத்தோடு சொன்னார் ஒருவர்.\nஓடிப்போன அன்னிக்கே தூக்குல தொங்க வேண்டியவன் அவன். இன்னிக்கா ரோஷம் வந்து\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு பக்கத்து ஜில்லாவில் இருந்து இன்னொரு\nபொம்மைக்காரரை வரவாழத்தார் கவுண்டர். வர்ணம் பூசுகிற வேலை பாக்கி இருந்தது.\nமீண்டும் ஒரு சுபமுகூர்த்��� நாளில் வேலை தொடங்கியது. புதிய பொம்மைக்காரர் சூர்யோதய\nவேளையில் அம்மனைத் தொட்டுத் தொழுதுவிட்டுச் சிலையை முடியிருந்த துணியை விலக்கினார்.\nபல இடங்களில் துணிப்பிசிறுகள் சிலையோடு ஒட்டியிருந்தன. பதமாக அவ்விடங்களை ஈரத்தில்\nஊறவைத்து விலக்கினார். சிலை வார்ப்பின் லட்சணம் அவருக்குத் திருப்தியாக இருந்தது.\nசந்தேகமே இல்லை. ரொம்ப தேர்ந்த கை இது என்று வாய்விட்டுப் பாராட்டியபடி பாதாதிகேசம்\nபார்க்கத் தொடங்கினார். அவர் கண் அம்மனின் முகத்தில் நிலைத்தது. உடனே அவர்\nதிகிலடைந்தார். அதிர்ச்சியில் முகத்திலும் பிடறியிலும் வேர்வை அரும்பியது.\nகண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார். ஐயோ என்றார். அவர் நாக்கு\n என்றார் கவுண்டர். புதிய பொம்மைக்காரரின்\nபதற்றத்தைக் கண்டு அவருக்கும் பதற்றம் முண்டது.\nஉள்ள .. சாமி.. சாமிக்கு..கண்ணில்ல\nஅவர் வார்த்தைகள் தடுமாறின. அதிர்ச்சியுற்ற கவுண்டரும் அவரது சேனையும்\nஅவசரமாய் உள்ளே ஓடினார்கள். அழகே உருவான அம்மனின் சிலை. ஆனால் கண் இல்லை. கண் இருக்க வேண்டிய இடத்தில் ஓட்டைகள் இருந்தன. வந்தவர்களைப் பயம் தொற்றிக் கொண்டது.\nநிஜமா பொய்யா என இரண்டு முன்று முறை கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்கள்.\nவத்திப் பெட்டியில் இருந்து குச்சியைக் கிழித்து நன்கு வெளிச்சம் உண்டாக்கிக்\nகாட்டினார். கண்களின் ஓட்டைகள் முகத்தில் அறைந்தன. அவசரம் அவசரமாய்\nபொம்மைக்காரர் மற்ற சிலைகளின் முடுதிரைகளை விலக்கினார். கணபதி, முருகன்,\nபார்வதி, பரமசிவன், எந்தக் கடவுளுக்கும் கண்கள் இல்லை. ஓட்டைகள். எல்லாரும்\nஅதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். என்ன செய்வது என்று ஆளாளுக்கு யோசனை\nசொன்னார்கள். புதிய பொம்மைக்காரர் நடுங்கிப் போயிருந்தார். கவுண்டரும்\nமற்றவர்களும் அவரைக் கண்கள் பொருத்தும்படிக் கேட்டார்கள். அவர் உதறும் கைகளைக்\nகுவித்துக் கும்பிட்டபடி என்ன உட்டுடுங்க சாமி, நான் கெளம்பறன். இது ஏதோ தெய்வக்\nகுத்தம் . என்னால ஆவாது சாமி என்று கெஞ்சினார்.\nகவுண்டர் வேறு வேறு ஊர்களில் இருந்தும் பல பொம்மைக்காரர்களை வரவழைத்து\nவேலையை முடித்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். எல்லாருமே சிலைகளைப் பார்த்துவிட்டு வந்து\nமறுத்துச் சென்றார்கள். கோயிலுக்காகக் குறித்த நாள் கடந்துவிட்டது. மனம் உடைந்து\nபோன கவுண���டர் தன் முயற்சிகளைக் கைவிட்டு விட்டார். திறக்கப்பட்டாமலேயே\nஅக்கோயில் பாழடைந்தது. முதலில் அந்தப் பக்கம் செல்லவே பலரும் பயந்தார்கள்.\nஆண்டுகள் கழியக் கழிய பயம் விலகி நடமாட்டம் தொடங்கியது.\nஅதைத் தாண்டி நடக்கும்போதெல்லாம் பொம்மைக்காரரின் ஞாபகம் மனசில் விழுந்தது.\nகோயிலுக்குப் பக்கத்தில் நின்றபடி பாழாகி நிற்கும் கடவுள்களைப் பார்த்துச்\nதமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க\nNext: தமிழ்நாடு இரண்டாகப் பிரியுமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60006041", "date_download": "2020-09-23T17:30:11Z", "digest": "sha1:6P6AX5QJPFZA7K52GY2DU2V4CG62XGSK", "length": 36447, "nlines": 722, "source_domain": "old.thinnai.com", "title": "அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘ | திண்ணை", "raw_content": "\nஅசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘\nஅசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘\nகொஞ்சம் கிட்ட நெருங்கிப் பார்த்தால் எல்லாவகை புனைகதைகளுமே gossip, புறம் பேசல், பழைய நினைவுகளை அசை போடுதல் என்பது புலனாகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல என்ன ஒன்று- ஒரு துறவியின் முணுமுணுப்பு போல பட்டும் படாமல் சற்று விலகி நிற்கும் அவரது எழுத்துக்கள்.\nஈஷிக்கொள்ளாமல் இப்படி விலகி நின்று பார்த்துச் சொல்வது பிரச்னையின் ஆழ அகலங்களைத் தெளிவு படுத்தக்கூடும் என்பது பலம். இந்த ‘தாமரை இலைத் தண்ணீர் ‘ மனப்பான்மை படிக்கிற வாசகனையும் தொத்திக் கொள்ளுமெனில் படைப்பின் செய்தி வாசகனைச் சென்று சேராமல் போய்விடக்கூடிய அபாயம் இதன் பலவீனம். இதையும் மீறி ‘கரைந்த நிழல்கள் ‘ வாசகனின் மனத்தை ஆழமா�� பாதிப்பதற்குக் காரணம், ஆசிரியரின் நுட்பமான எழுத்துத் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.\nவாழ்க்கையின் நிஜங்களுக்கு எந்த வகையிலும் மாற்றுக் குறையாத திரைக்குப் பின்னால் உள்ள நிஜங்களைப் பற்றிய படப்பிடிப்பு – ‘கரைந்த நிழல்கள் ‘.\nசினிமாவில் புரொடக்ஷன் மானேஜர் என்பவர் அந்தக் காலத்தில் விதிக்கப்பட்ட பத்தினிப் பெண்ணின் இலக்கணத்துக்கு ( ) எந்தக் காலத்திலும் பொருந்திவர வேண்டியவர். எல்லோருக்கும் பின் தூங்கி முன் எழ வேண்டும். புரொடக்ஷன் மானேஜர் (தயாரிப்பு நிர்வாகி) நடராஜன், அதிகாலை மூணு மணிக்கு ‘ஆறு ஷாட் மொத்தமே நூற்றைம்பது அடி ‘ படமெடுக்கவேண்டிய ஒரு குரூப் சாங்குக்கு வேண்டிய பிரயத்னங்களைப் பரபரப்புடன் பண்ணுவதில் துவங்குகிறது முதல் அத்தியாயம். வெறும் விடிகாலை நேரம் மட்டுமல்ல; தயாரிப்பாளர் ரெட்டியாரின் வீடு அடுத்தவாரம் அட்டாச்மெண்டுக்கு வரப்போகிற நேரம், பின்னால் ரெட்டியார் காணாமல் போய்விடுகிறார். அவரிடம் கடைசி நிலை ஊழியம் பார்த்த சம்பத் டைரக்டராகவோ, தயாரிப்பாளராகவோ உயர்ந்து விடுகிறான். பத்து தயாரிப்பாளர் போனால், 100 பேர் இண்டஸ்டிரிக்கு வருவது சினிமாவின் நிரந்தரம். அதன் உதாரணம் மேற்சொன்ன சம்பவம் என்று சொல்லலாம்.\nகரைந்த நிழல்களின் மிகச்சிறப்பான அம்சம் மிகக்குறைந்த வரிகள் கொண்ட வர்ணிப்புகளாலும், சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் வாய்ப்பேச்சாக வரும் ஓரிரு வரிகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும் மறுத்துச் சொல்லமுடியாத ‘வகை மாதிரியான ‘ கதாபாத்திரங்கள்தான். ‘மாமண்டூரில வெத்திலை கிடைக்குமில்லே ‘ என்று கேட்கும் ராம்லால். பொங்கலுக்கு பூஜைபோட கோயம்புத்தூரில இருந்து பார்ட்டி வராங்க ‘ என்று சொல்லும், இன்டிபெண்டட்டாக படம் இயக்க இருக்கும் உதவி இயக்குனர் ராஜகோபால். உடையிலும், பாவனையில் எப்போதும் நாசுக்கு காட்டும் சிட்டி (எடிட்டிங் அஸிஸ்டென்ட்) இரண்டு நூறுநாள் படங்கள் கொடுத்த டைரக்டர் ராம்சிங்கைச் சுற்றி நாலைந்து நாற்காலிகள் இருந்தும் யாரும் உட்காராதது. ஸ்டூடியோ போகும் வழியில் தன் உறவினரை ஷூட்டிங் பார்க்க அழைத்துவர அவசரம் காட்டும் சம்பத். தன் வீட்டிலேயே மற்றவர்களுடன் நேராகக் கூட பேச இயலாத ராம ஐய்யங்கார். தான் வசனமெழுதிய படம் பிரபலமானதும் புதிதாக அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் தைத்துக் கொண்ட கதாசிரியர். படம் போடச் சொல்ல அழைப்பு மணி இருந்தும் ஆபரேட்டர் ரூமுக்கே ஓடிப்போய் சொல்லிவிட்டு வருகிற பண்டிட்ஜி என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇன்னொன்று, வாழ்க்கையின் ஈவிரக்கமற்ற, விசித்திரமான ரகசியச்சிரிப்பு – மிகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பது. ஒரு இளம் நடிகையின் அலட்சியத்தினால் அழிந்த புரொடக்ஷன் கம்பெனி, அந்த கம்பெனியின் ஸ்கிரிப்ட்ஸ் ரிப்போர்ட்ஸ் முதலியவை கரையான்களால் அரிக்கப்பட்டு அரைப்படி தூசாக மக்கிப்போன கதை. ராம ஐயங்காரின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்கள் ஏதோ ஒரு மொழி வெறி இயக்கத்தினால் தவிடு பொடியாவது, சம்பத்தின் உயர்வு, நடராஜனின் தாழ்வு இன்னபிற.\nஅந்தக்காலப் படங்களில் வகுக்கப்பட்ட இலக்கணமாக, கால இடைவெளியைக் குறிக்க fade in, fade out என்கிற உத்தியைக் கடைபிடிப்பார்கள்(இப்போதெல்லாம் வர்ஜா வர்ஜியமில்லாமல் cut to cut தான்) கால நீட்சியை ரஸிகன் தானும் உணரத்தக்க வகையில் அமைந்த கட்டுக்கோப்பு அந்த உத்தி. அதே பாணியில், நான்கு sequenceகளை பத்து அத்யாயங்களாக அமைத்துக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். சில அத்யாயங்கள் நாவலுக்கு பொருந்தி வராதது போலத் தோற்றம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருப்பது உன்னிப்பாக பார்க்கும் போது புலனாகும்.\nஉதாரணமாக ராம ஐயங்காரும் அவரது மகன் பாச்சாவும் பேசிக்கொள்வதும், சற்றே புத்திசாலித்தனம் துருத்திக் கொண்டு தெரியும் ஒற்றைவரி வாதப் பிரதிவாதங்களினால் அமைக்கப்பட்ட ஒன்பதாம் அத்யாயத்தின் முன்பகுதி, கடைசியில் வருகிற கிட்டத்தட்ட மூன்று பக்க அளவுள்ள ராமாஐயங்காரின் அறிக்கை போன்ற நீளமான பேச்சினால் ஈடுகட்டப்பட்டுவிடுகிறது. அது வெறும் லெளகீக வாதியின் விருதாவான அறிவுரை அல்ல எந்த ஓர் முந்தைய தலைமுறை மனிதனும் தனக்குத்தானே வெற்றியை தேடிக்கொண்டவன் என்ற ஹோதாவில், அடுத்த தலைமுறை மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தி பின்னவன் குறையை குத்திக்காட்டும் மாறாத தீவிரமாகத்தான் தோன்றுகிறது. நாவலின் இறுதியில் நெருடுகிற விஷயங்கள் இரண்டு. ஜெயச்சந்திரிகா, ராஜகோபாலைத் திருமணம் செய்து கொள்வது, நடராஜனின் வீழ்ச்சி. இரண்டுமே கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்டவை. முதல் இருவர் தொடர்பான முடிவுக்குக்கூட ‘யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரண கவனம் காட்டுவது ஜெயச்சந்திரிகாவின் இயல்பு ‘ என்று ஆசிரியர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கும் வர்ணனையிலிருந்து ‘அது அப்படி நேர்ந்திருக்கலாம் ‘ என்று உத்தேசிக்க முடிகிறது. நடராஜன் கதாபாத்திரத்தின் முடிவை ஆசிரியர் வேறு மாதிரி வார்த்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.\nகதைப்படங்கள் ஒரு டாக்குமெண்டரிப் படச்சூழலிலும், டாக்குமெண்டரிகள் ஒரு கதைப்படத் தொனியிலும் அமைக்கப்படுகிறபோது, ஆழ்ந்த கனம் கூடும் என்ற ட்ரூபோ சொன்னதாக ஞாபகம். அந்தப் பாணியில் நிறைய ‘கதைகள் ‘ ஒரு உலகத்தை எந்தக் கதையுமில்லாமல் படம் பிடித்துக் காட்டியிருப்பது அசோகமித்திரனின் திறமை.\nஸ்டூடியோ சிஸ்டம் பிரபலமாக இருந்த காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல் இது. தற்போது பற்பல மாற்றங்கள் வந்து விட்டன. எந்த சினிமாக் கம்பெனிக்கும் இப்போதெல்லாம் ஸ்டூடியோக்களில் நிரந்தர அலுவலகம் கிடையாது. ஏனெனில் ஸ்டூடியோக்களே நிரந்தரமில்லை (படப்பிடிப்புக்கு) என்கிற அளவு தணித்துப் போய்விட்டது. ஆளாளுக்கு கேமராவை தோள்மீது தூக்கிவைத்துக் கொண்டு வயக்காட்டுப் பக்கம் போய்விடுகிறார்கள். ஆகாத மாமியாரை பார்க்கப்போகும் மருமகள் போல் எப்போதாவது ஒரு தடவை setwork, பேட்ச் வொர்க் என்று தான் ஸ்டூடியோ பக்கம் தலைக்காட்டுக்கிறார்கள். இப்படி மேற்போக்கான மாற்றங்கள் நேரிடினும், அடிப்படையில் கரைந்த நிழல்கள் இன்றும் படிக்கப் புதிதாக இருப்பது அதன் ஆச்சரியம்.\nஇந்த நாவலில் ஆசிரியர் சினிமா உலகத்தை முழுக்க விண்டு காட்டிவிட்டாரா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது ஆசிரியரின் நோக்கமும் அல்ல.\nதனக்கு நேர்கிற அனுபவங்களையும், அதனால் பெறப்படும் சிந்தனைகளையும் சார்ந்து எந்த ஒரு பிரச்னை குறித்தும் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்து சேர்வது சாத்தியம் என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், எந்தவொரு தீர்மான அபிப்ராயங்களுக்கும் இடம் தராதது வாழ்க்கை. அப்படிப்பட்ட கருத்துக்களைக் குறித்து எள்ளை நகையாடி கெக்கலிகொட்டிச் சிரிப்பது வாழ்க்கை. எனில், அதன் மிகச்சிறிய பகுதியான சினிமாஉலகத்துக்கும் இது பொருந்தக்கூடும். கடலுக்கு உண்டான நியாயம் அதன் துளிக்கும் உண்டுதானே இதை அறியாதவரா என்ன அசோகமித்திரன் \n���சோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘\nPrevious:ழூங்ுவ்ுழூிழூக்ிஒஆந்ழூர்ி பூர்ுத் ச்ண்ுய்ி ஞ்ஆக்த்ுப்ி ழூங்ுவ்ு ண்ல்ிமண்ி டூஆங்த்ச்ிச்ுவ்ி டூத்ழூிழூச்ிஆச்ட்ிட்ல்ில்ு பூநச்ட\nNext: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 1\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2011_08_28_archive.html", "date_download": "2020-09-23T16:39:16Z", "digest": "sha1:3SDZZRICASCJ4HB6LCP6JVRLEHBIBZ55", "length": 10915, "nlines": 323, "source_domain": "www.pulikal.net", "title": "2011-08-28 - Pulikal.Net", "raw_content": "\nதனி தமிழீழமே தீர்வு நாடாளுமன்றத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமா ஆவேச பேச்சு\nv=g69L4aBEoOQendofvid [starttext] தனி தமிழீழமே தீர்வு நாடாளுமன்றத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமா ஆவேச பேச்ச...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:40 PM 0 கருத்துக்கள்\nவீரப்பெண் செங்கொடி பங்கேற்ற புரட்சிகர நடனம்\nv=G1NBFN9nPeYendofvid [starttext] வீரப்பெண் செங்கொடி பங்கேற்ற புரட்சிகர நடனம் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:33 PM 0 கருத்துக்கள்\nபேரறிவாளன் சகோதரிகள் - திரண்ட தமிழகம்\nv=Ne4Qj-we6-wendofvid [starttext] பேரறிவாளன் சகோதரிகள் - திரண்ட தமிழகம் உறுதியாய் மீட்போம்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:32 PM 0 கருத்துக்கள்\nசீமான் உரை வீச்சு - திருச்சி 29-08-2011\nபதிந்தவர்: தம்பியன் at 8:41 PM 0 கருத்துக்கள்\nதூக்கில் போடவேண்டியவர்கள் வேறு மூவர்\nv=pGAlZiyxyEsendofvid [starttext] தூக்கில் போடவேண்டியவர்கள் வேறு மூவர்: சுப்ரமணிய சுவாமி, எம்.கே நாராயணன், ...\nபதிந்தவர்: தம்பியன் at 8:41 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:00 PM 0 கருத்துக்கள்\nதூக்குத் தண்டனைக் கைதி முருகனின் மகள் அதிர்வுக்கு உருக்கமான பேட்டி\nv=9X8uxgHpbyEendofvid [starttext] தூக்குத�� தண்டனைக் கைதி முருகனின் மகள் அதிர்வுக்கு உருக்கமான பேட்டி\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:43 PM 0 கருத்துக்கள்\nதனி தமிழீழமே தீர்வு நாடாளுமன்றத்தில் எழுச்சித்தமிழ...\nவீரப்பெண் செங்கொடி பங்கேற்ற புரட்சிகர நடனம்\nபேரறிவாளன் சகோதரிகள் - திரண்ட தமிழகம்\nசீமான் உரை வீச்சு - திருச்சி 29-08-2011\nதூக்கில் போடவேண்டியவர்கள் வேறு மூவர்\nதூக்குத் தண்டனைக் கைதி முருகனின் மகள் அதிர்வுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2015/", "date_download": "2020-09-23T15:11:56Z", "digest": "sha1:Y2CDQWTNUAFGGNYVVJP4WM2UOBHF4ECQ", "length": 61911, "nlines": 186, "source_domain": "may17iyakkam.com", "title": "2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஆர்ப்பாட்டம் நீர் ஆதாரம் பரப்புரை போராட்டங்கள்\nபோரூர் ஏரி குறித்தான பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு\nபோரூர் ஏரி குறித்தான பசுமை தீர்ப்பாயத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: சென்னை போரூர் ஏரியின் ஒரு பகுதியை தனியாருக்கு (இராமசந்திரா மருத்துவமனைக்கு) தாரைவாக்க தமிழக பொதுப்பணித்துறையால் ஏரியின் குறுக்கே போடப்பட்டிருந்த ...\nநாற்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் பயாஃப்ரா விடுதலைப் போராட்டம.\nநாற்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் பயாஃப்ரா விடுதலைப் போராட்டம். இக்போ மக்களுடைய தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை 1970இல் அமெரிக்கா-பிரிட்டன் -சோவியத்-எகிப்து உள்ளிட்ட நாடுகள் தங்களது பிராந்திய நலனுக்காக இந்த விடுதலைப் ...\nதிருப்பூரில் 27-நவம்பர்-2015 அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஒருகிணைத்து நடத்திய மாவீரர் நாள் நிகழ்வு. பறை முழக்கம் நிகழ்த்தியும், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியும் நிகழ்வு துவங்கியது. தந்தை பெரியார் ...\nவெகுமக்கள் எழுச்சிக்கான விதையை தமிழீழத்தில் செந்தூரன் விதைத்திருக்கிறார்\nவெகுமக்கள் எழுச்சிக்கான விதையை தமிழீழத்தில் செந்தூரன் விதைத்திருக்கிறார். போலி வாக்கு வங்கி அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறது செந்தூரனின் தியாகம். மாவீரனாக இன்று நம்முன் மக்கள் எழுச்சிக்கான அறைக்கூவலை விடுத்திருக்கிறார். நல்லிணக்கம், ...\nதமிழீழ விடுதலையை தடுக்கும் ஐநா தீர்மானங்கள் – மதுரை கருத்தரங்கம்\nநவம்பர் 15 – 2015, ஞாயிறு காலை 11 மணி முதல் 3 மணி வரை மதுரை காலேஜ் ஹவுஸ் , திர���வள்ளுவர் அரங்கில் “தமிழீழ விடுதலையைத் தடுக்கும் ஐ.நா ...\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மரியாதைக்குரிய மாரியம்மாள் அவர்களின் மறைவு\nமதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மரியாதைக்குரிய மாரியம்மாள் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழீழ விடுதலை குறித்தான போராட்டத்திலும், மதுவிலக்கு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்தவர். 95 வயதிலும் ...\nதமிழறிஞர் அய்யா.அரணமுறுவல் அவர்கள் இன்று காலை திருநெல்வேலியில் மறைந்தார். அனைத்து தமிழ் மொழி உரிமைப் போராட்டங்கள், தமிழினப் பாதுகாப்பு போராட்டங்கள், வாழ்வுரிமைச்சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர், முன்னனியில் நின்ற மூத்த அறிஞர். ...\nசாதி வெறியர்களால் ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை, நாய்கள் மீது கல்லெறிவதுடன் ஒப்பிட்டு பார்ப்பனிய திமிருடன் பேசிய பாஜக-வின் மத்திய அமைச்சரும், தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியுமான வி.கே ...\nஒரு மீனின் கதை – சூழலியல் நாடகம்\nஒரு சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக திகழ்வது கலையும் இலக்கியமும் ஆகும். இந்த கலைகளில் ஒன்றான ’மைம்’ நாடக கலை என்பது வசனங்கள் இல்லாமல் மௌனத்தின் துணை கொண்டு தனது ...\n2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்ட பொழுதில் மே17 இயக்கம் இது சமரசத்திற்கு வழி செய்யும் சதியை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது என்று பதிவு செய்தது. மே மாதம் மூன்றாம் ...\nஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள்\nஅமெரிக்காவின் நரித்தனமும் அழிக்கப்படும் தமிழர் கோரிக்கையும்\nகடந்த ஆகஸ்ட் 25’2015 அன்று திரிகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் பேசிய இலங்கையின் அதிபர் சிறிசேன. சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். உடனே இதற்குதான் காத்திருந்ததை ...\nஈழ விடுதலை போராட்டங்கள் முற்றுகை\nஅமெரிக்க தூதரகம் முற்றுகை – பதாகைகள்\nதமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, இன்று தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அயோக்கிய் அமெரிக்காவுக்கு பாடம் புகட்டத் தயாராவோம். அமெரிக்க சந்தைக்கு எதிராக களம் காண்போம். அமெரிக்கப் பொருட்களான KFC, ...\nஈழ விடுதலை கட்டுரைகள் பொதுக் கட்டுரைகள் முற்றுகை\nதமிழர் (இந்திய) கடலும் ஈழத்தம��ழர் சிக்கலும்\nநேற்றைய ஹுந்து ஆங்கில பதிப்பில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்குவது குறித்தான பேச்சுவார்த்தை செப்.1 முதல் 3 வரை ...\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்போம்\nநாட்டை விற்கும் பாஜக அரசினைக் கண்டிப்போம். செப்டம்பர் 2 இல் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்போம். ...\nஈழ விடுதலையை நசுக்கும் சர்வதேச சதிகளும் நமது கடமைகளும் – கருத்தரங்கம்\nநேற்று 22-8-2015 ’ஈழ விடுதலையை நசுக்கும் சர்வதேச சதிகளும் நமது கடமைகளும்’ என்ற தலைபில் சென்னை செ.தெ நாயகம் பள்ளியில் மே 17 இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ...\nஈழமும் தமிழகமும் – ஆய்வரங்கம்\nஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த ஒரு வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், சர்வதேசமும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலை போராட்டத்தை குறித்த நமது செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் சமர்பிக்கப் படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும் அனைத்து தோழர்களும் பங்கேற்க வேண்டுகிறோம் மே 17 இயக்கம். ...\nதமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தி மறியல் போராட்டம்.\nஅரசுபள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக சென்னையில் மூன்றாம் நாளாக நடைபெற்ற தலைமைச் செயலக மறியல் போராட்டம் பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கல்வி - வேலை வாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் ஆகத்து 17 முதல் ஆகத்து 19 வரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, சென்னைத் தலைமைச் செயலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மூன்றாம் நாளான இன்று மே 17 இயக்கம் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் வ��டுதலை உள்ளிட்ட அமைப்புகள் மறியலில் கலந்து கொண்டனர். தமிழ்வழிக்கல்வியை வழியுறுத்தி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறை கைது செய்து சமூக நலக்கூடத்தில் அடைத்தனர். ...\nஇலங்கை தேர்தல் குறித்த விவாதம்\nஇலங்கை தேர்தல் குறித்து நேற்று 17.08.15 சன்நீயுஸ் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ்காரர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்று சொன்னதற்கும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாதான் உதவியது இந்திய அதிகாரிகளை விசாரிக்கவேண்டுமென்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் பேச்சு. ...\nசாதி பரப்புரை பொதுக் கட்டுரைகள்\nசேசசமுத்திரம் சாதிவெறி தாக்குதல் – மே17 இயக்கம் கண்டனம்\nவிழுப்புரம் சங்கராபுர வட்டத்தில் இருக்கும் சேசசமுத்திரம்(அகரம்) கிராமத்தில் நிகழ்ந்த சாதிவெறி தாக்குதலை மே17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இப்பகுதியில் தாம் உருவாக்கிய தேரை ஓட்ட கடந்த 4 வருடங்களாக தாழ்த்தபட்ட மக்கள் போராடி வருகிறார்கள். இது குறித்து அப்பகுதியில் இருக்கும் முற்போக்கு இயக்கத் தோழர்களும், தலித் இயக்க-கட்சித் தோழர்களும் போராடி வந்திருக்கிறார்கள். இன்று (16-08-2015) தேரோட்டுவதற்கான அனுமதியை பெற்றபின்னர் , அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும், அதற்கு பாதுகாப்பு கொடுத்த காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்டு 15 ல் சுமார் 7-15 மணியளவில் தேர் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் கூரை வீட்டிற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் தீ வைத்து நாசம் செய்தனர் அதோடு மட்டுமின்றி பெட்ரோல் குண்டு வீசினர் அப்போது தடுக்க சென்ற காவல்துறையினரையிம் கல் வீசியும் பெட்ரோல் குண்டு வீசியும் தாக்கினர் அதில் ஏழு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் 3 காவல்துறை அதிகாரிக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதால் மேலும் 3 வீடுகள் தீக்கிரையாக்கினர், தேர் மீதும் பெட்ரோல் குண்டு வீசி சேதம் செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்துக்களை குறிவைத்து தாக்கி அழிப்பதும், அவர்களது வீடுகளில் இருந்து வெளியேறும் வண்ணம் தாக்குதலை அவர்களது குடியிருப்புகளில் நிகழ்த்துவதும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. வலிமையான பி��்னனி இல்லாமல் இது போன்ற தாக்குதலை செய்யும் மனநிலை இச்சாதிவெறியாளர்களுக்கு உருவாக முடியாது. கோழையான மனநிலையை கொண்ட இந்தசாதி வெறியாளர்களிடத்தில் அரசு மென்மையான போக்கையே கடைபிடிக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட வன்முறைகொண்டு தடுத்து வெறியாட்டம் போடும் சாதிவெறியை தமிழக அரசு இதுவரை கடுமையாக ஒடுக்கத் தவறியிருப்பதை சாதகமாக பயன்படுத்தியே இது போன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடக்கின்றன. மனிதத் தன்மையற்ற சாதிவெறியை திட்டமிட்டு பரப்புவதும், வன்முறை தாக்குதல்களை வடிவமைத்து பாதுகாப்பற்று வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்துவதும் வளர்ந்து வருகிறது. கோகுல்ராசு கொலையாளி யார் என்று தெரிந்தும், இதுவரை அதிமுக அரசு கைதுசெய்யவில்லை. அரசுக்கு தெரியாமல் இந்த வன்முறையும் நிகழ வாய்ப்பில்லை என்றே தோழர்கள் பதிவு செய்தார்கள். இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கிறது. பெருமளவில் கற்களை கொண்டும் தாக்கி இருக்கின்றனர். இரு தரப்பிற்கும் இடையே அமைதிக் குழு ஏற்படுத்தி காவல்துறையினர் பேசிய பொழுது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மறுத்து சென்ற சாதிவெறியினர் மீது தக்க நடவெடிக்கைகளை எடுத்திருந்தால் வன்முறை தடுக்கப்பட்டிருக்கலாம். அரசிற்கு தெரியாமல் எப்படி பெட்ரோல் குண்டுகளை பெருமளவில் தயாரித்து தாக்குதலுக்கு தயாரவது இயன்றது என்பது கேள்விக்குரியே.. இந்தப் பகுதி அதிமுக எம்.எல்.ஏ மோகன் அவர்களுடைய பகுதி. இவர் அமைச்சராக இருக்கிறார். கிராமப்புற தொழில் மற்றும் சிறு தொழில்களுக்கான அமைச்சராக இருக்கிறார். இதுவரை இவர் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவரவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பாதுகாப்புக்காக ஊரை விட்டி வெளியேறி இருக்கிறார்கள். குறைந்த எண்ணிக்கையில் இவர்கள் இருப்பதால் இவர்களது பாதுகாப்பு கவலைக்குரியதாக இருக்கிறது.. சாதிவெறியை வளர்த்து பாதுகாக்கும் கும்பல்களை அரசு கடுமையாக கையாள மறுக்கிறது. அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக நிற்க மறுப்பதை கண்டிப்பது அவசியம். மனித குல விரோத தாக்குதலுக்குள்ளான உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றாவோம். கோகுல்ராசு, நெல்லை-மகராசன், ஒட்டன்சத்திரம்-முத்துக்குமார் போன்றோரின் கொலைக்கான நீதிக்கு அனைவரும் ஒன்றாக திரண்டிருந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க தவறும் ஒவ்வொரு கணமும் இது போன்ற மனித குல விரோதிகள் வலிமையாவதை நம்மால் தடுக்க இயலாது.... நாம் ஒன்றாக திரண்டு சாதிவெறியன்களுக்கு எதிரான குரலை வலுப்படுத்துவோம். அகரம் கிராம மக்களுக்கான நீதியின் குரலை நாம் உரக்க வெளிப்படுத்துவோம். இந்த காட்டுமிராண்டி தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதிமுக அமைச்சர் திரு.மோகன் அவர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும் எனும் கோரிக்கையை இச்சமயத்தில் முன்வைக்க விரும்புகிறோம். ஏழை எளிய உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை காக்க வக்கற்ற அரசும், அரசதிகாரமும் மக்கள் விரோத அரசியலை முன்னெடுப்பதாகவே நம்ப இயலும். இந்த வகையிலேயே கடந்த வருடங்கள் முதல் இது நாள் வரை தமிழக அரசும், அதிகார வர்க்கமும் செயல்பட்டு வருகிறது. ஆகவே இந்நிகழ்விற்கு அதிமுக அரசு உடனடியாக கடுமையான நடவெடிக்கை எடுத்து சமூகவிரோத-சாதி வெறியர்களை கைது செய்வதும், அப்பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்க தவறியதால் பதவி விலகுவதும் உடனடி எதிர்வினையாக கருதுகிறோம். சாதிவெறியர்களுக்கு எதிராக அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஒன்றிணையுமாறு மே17 இயக்கம் கோரிக்கை வைக்கிறது. மே பதினேழு இயக்கம். 16-08-2015 ...\nஈழ விடுதலை காணொளிகள் முக்கிய காணொளிகள்\nஈழத்தமிழரும், இலங்கை தேர்தலும் – மே பதினேழு இயக்கம்\nஈழத்தமிழரும், இலங்கை தேர்தலும். - மே பதினேழு இயக்கம் இலங்கை ராணுவத்தினரை சர்வதேசம் விசாரிப்பதை நாங்கள் ஒருபொழுதும் அனுமதியோம் என்று ரணில் தெளிவாக சொல்லிய பிறகு, உள்நாட்டு விசாரணை முறையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று ஐ.நா அதிகாரி எனும் போர்வையில் அமெரிக்கா மிரட்டிய பின்னர், தனது பதவிகளை மேற்குலகம் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை ஐ.நாவின் தலைமைச் செயலகம் அனுமதித்த பின்னர், இலங்கையோடு ராணுவ-வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்திக்கொண்ட பின்னர், ஈழத்தமிழ் குடிமக்கள் எவ்விதம் இந்த தேர்தலை எதிர்கொள்ள இயலும் என்பதை தீவிரவிவாதத்திற்கு உட்படுத்தும் காலகட்டம் இது. மே 17 இயக்கம் இந்த தேர்தலை எவ்விதம் அணுகுகிறது என்பதை குறைந்த பட்ச அளவில் முன்வைக்கிறோம். நேர்மையான அரசியல் தலைமைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறோம். இந்தியாவாலும் , மேற்குலகத்தாலும் ஆளப்படுகிற தமிழர்களின் பிரதான கூட்டமைப்பினை கடந்து புதிய குரல்களை அடையாளம் காண்பதும், சமரசமற்ற முழக்கங்களை முன்னெடுப்பதும், தேர்தல் கடந்த வலிமையான மக்கள் இயக்கங்களை உருவாக்கும் வலிமை கொண்ட ஈழத்தமிழ் இளைஞர்களையும், மாணவர்களையும் களத்திற்கு அழைக்கிறோம். இலங்கையின் அரசியல் சாசனத்தை புறக்கணித்துவிட்டு, மக்கள் திரள் அரசியலை மேற்கொண்டு அரசுகளை வெல்வோம். உங்களுடன் எப்பொழுதும் தமிழகத்தின் முற்போக்கு தோழர்கள் கரம் கோப்பார்கள். பெரும் மக்கள் திரள் போராட்டங்களைக் கொண்டு வென்றெடுப்போம் தமிழீழ விடுதலையை. மே17 இயக்கம். ...\nஈழ விடுதலை காணொளிகள் முக்கிய காணொளிகள்\nசானல் 4 அம்பலப்படுத்திய ஐநாவின் ஆவணம் குறித்த காணொளி\nசானல் 4 அம்பலப்படுத்திய ஐநாவின் ஆவணம் குறித்த காணொளி. அதன் தமிழாக்கம் : \"இந்த ஆவணம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதிர்ச்சியளிக்ககூடியதாகவும் இருக்கின்றது. அறுபது ஆண்டு காலமாக விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த போரில் பல்லாயிர கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகள் மீதும் போர்குற்றங்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டது இலங்கை அரசின் ஷெல் தாக்குதலால் தான். பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையம் போர் குற்றங்கள் மீது சுதந்திர சர்வதேச விசாரணை தொடங்க இருப்பதாக முடிவெடுத்தது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் வரும் செப்டம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கின்றது. அந்த அறிக்கையில் என்ன இருக்கும் என்ற பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. அதில் பாதிக்க பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதியும் முன்னேற்றம் பெற ஏதும் வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது. காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் சர்வதேச விசாரணையை சார்ந்தே இருக்கின்றது. அவர்கள் இலங்கை அரசே விசாரணையை நடத்தும் என்றால் அது போலி நீதிமன்றமாகவே இருக்கும். அது நீதியை பெற்று தரும் என்று த���ளியும் நம்பிக்கை இருக்காது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதம் வர இருக்கும் நிலையில் கிடைத்துள்ள இந்த ஆவணம் அதிர்ச்சியாக உள்ளது. ஐநாவால் இலங்கை அரசின் ஒப்புதலோடு தயாரிக்கப்பட்ட இந்த உள்ளக ஆவணம் கோருவது ஐநாவின் தொழிற்நுட்ப உதவியோடு நடக்கும் முழுமையான உள்நாட்டு விசாரணை. எந்த விசாரணை முறையை பாதிக்கப்பட்டோரும், தமிழ் அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் தெளிவாக புறக்கனித்தார்களோ அதே மாதிரியான விசாரணை ஒன்றையே இந்த ஆவணம் கோருகின்றது. இந்த ஆவணத்தில் கவனிக்க தக்க மற்றொரு செய்தி என்ன வென்றால், நடைமுறைபடுத்தும் கூட்டாளிகள் ( Implementing partners) என்ற ஒரு பதம் வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டவர்களில் முதன்மையாக இலங்கை அரசையும் , இரண்டாவதா வட மாகாண சபையையும் சொல்லுகின்றது. இதில் வட மாகாண சபை தான் தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள். இந்த ஆவணத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வட மாகாண முதல்வரிடம் இதை பற்றி நங்கள் கேட்ட போது, இந்த ஆவணத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அதற்காக ஏதும் செய்ய விரும்பவில்லை, இந்த ஆவணம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என்றும் தெரிவித்தார். அதிர்ச்சியூட்டும் இந்த ஆவணத்தை பார்க்கும்போது இதில் ஐநாவும் அல்லது ஐநாவில் இது தொடர்பில் இயங்குவோரும் இலங்கை அரசோடு சேர்ந்து திரைமறைவில் உள்நாட்டு விசாரணையை கொண்டுவருகிறார்கள் என்ற சொல்லப்பட்டு வந்த குற்றசாட்டு மேலும் உறுதியாகிறது. ஆயினும் நமக்கு தெரியும் பாதிக்கப்பட்டவர்களும் பெரும்பாலான தமிழ் அமைப்புக்களும் இதனை 'ஒரு போலி நீதிமன்றத்தை தவிர வேறொன்றும் இல்லை - நீதியை எதிர்பார்த்தவருக்கு நம்பிக்கை துரோகத்தை தவிர வேறொண்டும் இல்லை' - என்றே கருதுவார்கள்.\" ...\n“தமிழ்த் தேசியம் – காலத்தின் கட்டாயம்” – கருத்தரங்கம் – வேலூர்\nதமிழ்த் தேச நடுவம் முன்னெடுக்கும் \"தமிழ்த் தேசியம் - காலத்தின் கட்டாயம்\" - கருத்தரங்கம் - நாளை (9-8-15) - மாலை 3 மணிக்கு - வேலூர் - ஆசிரியர் இல்லம் - இராசா திரையரங்கம் அருகில் தொடர்புக்கு: ========== தோழர்.செவ்வேள் 9786430428 ...\nஆர்ப்பாட்டம் ஈழ விடுதலை போராட்டங்கள்\nமோடியின் தமிழக வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nமோடியின் தமிழக வருகையைக் கண்டித்து இன்���ு நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம். ஏழு தமிழர் விடுதலையைத் தடுக்கிற மோடியின் பாஜக அரசினைக் கண்டித்தும், ஈழ விடுதலையைத் தடுக்கும், மீனவர் மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்கும், 20 தமிழர் படுகொலைக்கு நீதியை மறுக்கும், காவிரி உரிமையை மறுக்கும், மீத்தேன் திட்டத்தை திணிக்கும், இந்தியையும், இந்துத்துவத்தையும் திணிக்கும், நில அபகரிப்புச் சட்டத்தினால் விவசாயிகளின் வாழ்க்கையை அபகரிக்கும் தமிழின விரோத மோடியின் பாஜக அரசின் கொள்கைகளை கண்டித்து தோழர் கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. -தந்தை பெரியார் திராவிடர் கழகம்-மே பதினேழு இயக்கம்-தமிழர் விடியல் கட்சி. ...\nதமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – பதாகை\nதமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி ஆர்பாட்டம். ஈழவிடுதலைக்கு எதிராக சிங்களத்துக்கு உதவி, 7 தமிழர் விடுதலைக்கு எதிரான நிலைப்பாடு, காவேரியில் கருநாடக அணை கட்ட ஆதரவு, நில அபகரிப்பு மசோதா, தமிழக மீனவர் வாழ்வுரிமைக்கு எதிரான நிலைப்பாடு, கச்சத்தீவு மீட்பு எதிர்ப்பு நிலை, இந்தி - இந்துத்துவ திணிப்பு, மத்திய அரசு அதிகாரத்தை வலுப்படுத்தி மாநில உரிமைகளை மறுத்தல், என்று பல வழிகளில் தமிழின எதிர்ப்பு நிலைப்படுகளை அமுல்படுத்தி வெளியுறவு கொள்கை, உள்துறை-பொருளாதாரக் கொள்கைகள் என அனைத்திலும் தமிழின விரோதிகளாக செயல்படும் பாஜக அரசின் இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருவதை கண்டித்து கருப்பு கொடி ஆர்பாட்டம். தந்தைப்பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர். கோவை.ராமகிருட்டிணன் தலைமையில், தமிழின விரோதபோக்கை கண்டித்து மோடிக்கு 07 08 2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம். த.பெதிக தோழர்களும், மே17 தோழர்களும்,தமிழர் விடியல் கட்சி தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் நடத்தும் போராட்டத்தில் பங்கெடுக்க அழைக்கிறோம். இடம்: பனகல் மளிகை, சைதாப்பேட்டை தமிழின விரோத அரசிற்கு நம் எதிர்ப்புகளை பதிவு செய்வோம். அனைவரும் ஒன்று திரள்வோம். தந்தை பெரியார் திராவிடர் கழகம் - மே பதினேழு இயக்கம்-தமிழர் விடியல் கட்சி ...\nதற்போது எழுச்சி பெற்றிருக்கும் மது ஒழிப்பு போராட்டம் பல வடிவங்களில் எழுந்து நிற்கிறது. 1. தேர்தல் சார்ந்த அரசியல் கட்சிகளால் ஒர��ங்கிணைக்கப்படும் போராட்டங்கள். 2. புரட்சிகர இயக்கங்களால்/அரசியல் இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள். 3. அரசியல் கட்சி/இயக்கம் சாராத மாணவர்கள், பொதுமக்கள், சமூக நல இயக்கங்கள், தனிநபர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள். 4. இவை மட்டுமல்லால், மிக முக்கியமாக அய்யா.சசி பெருமாளின் குடும்பத்தினர் நடத்தும் உணர்ச்சிமயமிக்க உறுதியான போராட்டம். இதில் ஏதேனும் ஒன்றில் பங்கெடுங்கள். அல்லது துணை செய்யுங்கள். பரப்புரை செய்யுங்கள். கைது செய்யப்படுபவர்களுக்கு ஆதரவாக எழுந்து நில்லுங்கள். போராட்டத்தில் பங்கெடுக்காதவர்கள், இயலாதவர்கள் தங்களால் இயன்ற கருத்துப் பரப்பலுக்கு நேரத்தை, தனது முகநூலை பயன்படுத்துவது போராடும் தோழர்களுக்கு பேருதவியாக அமையும். அய்யா.சசிபெருமாள் அவர்களின் போராட்ட கள மரணம் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது, இந்த எழுச்சியை பாதுகாக்கவேண்டும், வளர்க்க வேண்டும், போராட்டத்தை ஒடுக்க அரசு வன்முறை, அவதூறுகளை, பொய் வழக்குகளை, முன்னெச்சரிக்கை கைது நடவெடிக்கைகளை, கொடூரமான தாக்குதலை, வன்முறையை கட்டவிழ்த்திருக்கிறது. இது மக்கள் மயமாகி நிற்கும் போராட்டம். மக்களின் கோரிக்கைக்காக அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கும் போராட்டம். இதில் அனைவரும் ஒற்றைக்குரலில் அரசிற்கும், அதன் கொள்கைகளுக்கும், அதன் காட்டுமிராண்டி அடக்குமுறைகளுக்கும் எதிராக நிற்பதுவே நேர்மையான அரசியல் நடவெடிக்கை. பிறவிடயங்களைப் பேச கால வசதிகள் உண்டு. ஆனால் இன்று எழுந்திருக்கிற எழுச்சியை மீண்டும் ஒரு தியாகத்தின் மூலம் கொண்டுவருவது கூட சாத்தியமில்லாமல் போகலாம். உலகின் பிற பகுதிகளில் நிகழும் மக்கள் திரள் போராட்டம் போல பெரும்திரளாய் எழுந்து சாலைகளை நிரப்புவோம் எழுந்து நிற்போம், போராடுவோம், பரப்புரை செய்வோம். ...\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி நடந்த சிறப்பு கூட்டம்\nநேற்று 24.07.15 மாலை சென்னை தி. நகர் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சிறப்புக்கூட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.அதில் மே 17 இயக்கமும் கலந்துகொண்டது.இதில் மதிமுக பொதுசெயலாளர் திரு.வைகோ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் SDPI தல���வர் திரு.தெகலான் பாஹவி த.பெ.திக தலைவர் திரு. ஆனூர் ஜெகதீசன் தபெ.திக துணை தலைவர் திரு.வழக்கறிஞர் துரைசாமி தபெதிக பொதுச்செயலாளர் திரு.கோவை இராமகிருஷ்ணன் இயக்கனர் திரு.புகழேந்தி தங்கராஜ் மே 17 இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டு மரணதண்டனைக்கு எதிராகவும், ஏழு நிரபராதி தமிழர்களை விடுதலைக்கும் குரல் கொடுத்தனர். ...\nதனியார்மயம் போராட்டங்கள் மே 17\nபோரூர் ஏரியைக் காக்க மனித சங்கிலிப் போராட்டம்\nபோரூர் ஏரியை காக்க நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தோழர்கள் ஆற்றிய உரை ...\nஊடகங்களில் மே 17 காணொளிகள்\nபோரூர் ஏரியை காக்க போராட்டம் – விவாத காணொளி\nபோரூர் ஏரியை காக்க மே 17இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் விவரிக்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ...\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16850/", "date_download": "2020-09-23T16:14:12Z", "digest": "sha1:DFHPPP44WQTFUGWAXZUFUW45GPUS3VAO", "length": 18950, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "முகிலன் மண்டபம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் முகிலன் மண்டபம்\nவருத்தமடையச் செய்ததற்கு முதலில் மன்னிக்கவும்.\nநேரடியான இடதுசாரிகள் தவிர்த்து, இன்று மார்க்சியம் பற்றியும்,அதன் நேர் மற்றும் எதிர்மறைப் பக்கங்களைப் பற்றியும் தமிழில் ஒரு கருத்துத்தரப்பாக நீங்கள் ஒலிப்பதாலேயே உங்களிடம் எனது தனிப்பட்ட அவதானிப்புகளையும் சந்தேகங்களையும் கேட்டேன். மேலும் வாசிக்கவும், கற்றுக்கொள்ளவுமான உந்துதலை உங்கள் பதில் ஏற்படுத்தி இருக்கிறது.\nகடந்த ஒரு வாரமாகக் குமரிமாவட்டத்தில் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். திருவட்டார் ஆதிகேசவன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஆலயப் புனரமைப்பு வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. புனரமைப்பு வேலைகள் சார்ந்த ஒரு ஃப்ளெக்ஸ் போர்டில் “அல்லா மண்டபம்” என்று ஒரு பெயரைப்பார்த்தேன். பிறகு ஒரு தாத்தாவிடம் அதுபற்றி விசாரித்த போது அவருக்குச் சரியான வரலாறு தெரியவில்லை. ஒரு காலத்தில் முகிலனின் படை ஆதிகேசவன் கோயிலில் கொள்ளையடிக்கவந்தபோது கேசவபுரத்திற்குப் பக்கத்தில் முகிலன் மரணமடைந்ததாகவும் அந்த ஊருக்கு ”முகிலன்விளை” என்று இப்போது பெயர் என்றும் சொன்னார். முகிலன் ஒரு இஸ்லாம் என்றும் சொன்னார். மொகாலயன் என்பதைத்தான் முகிலன் என்று சொல்லுகிறார்களோ. அதற்கும் இந்த அல்லா மண்டபத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டோ\nஅ.கா.பெருமாள் அவர்களின் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் [தமிழினி] என்ற நூல் திருவட்டாறு கோயிலைப்பற்றிய எல்லாத் தகவல்களையும் அளிக்கக்கூடிய ஒரு முக்கியமான ஆராய்ச்சிநூல்.\nதிருவட்டார் பலமுறை முஸ்லீம்படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. 1310 ல் மாலிக்காபூரின் படையெடுப்பைத் தொடர்ந்து மதுரை டெல்லிசுல்தான்களின் பிரதிநிதிகளால் ஆளப்பட்டது. அவர்களால் தென்னகம் முழுக்கக் கைப்பற்றப்பட்டது. மதுரை சுல்தான்களின் பிரதிநிதி திருவட்டாற்றைப் பிடித்தார். கிட்டத்தட்ட எழுபதாண்டுக்காலம் அந்த ஆட்சி நீடித்தது\nஇக்காலகட்டத்தில் கட்டப்பட்டதே அல்லா மண்டபம். சுல்தானிய ஆட்சியாளர்களில் ஒருசாரார், குறிப்பாகப் பெண்கள், இந்து தெய்வங்கள் மேல் பக்தியும் பயமும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவரால் வேண்டுதலின் பொருட்டுக் கட்டப்பட்டது அல்லா மண்டபம். அவர் அளித்த நகைகளும் ஆதிகேசவர் கோயிலில் இருந்தன.\n1738ல் சந்தாசாகிப் குமரிமாவட்டத்தைத் தாக்கினார். சுசீந்திரம் ஆலயத்தைக் கொள்ளையிட்டார்.அவரது பிரதிநிதி ஒருவர் திருவட்டார் ஆலயத்தைத் தாக்கிக் களஞ்சியத்தைக் கொள்ளையிட்டார். இந்தக் கொள்ளைகளைப்பற்றியும் வாய்மொழிக் கதைகள் உள்ளன. அதில் ஒன்றை ரப்பர் நாவலில் காணலாம். முகிலன் படையெடுப்பு என்று சொல்லப்படுவது,சந்தாசாகிப் படையெடுப்பை என்பது பரவலாகச் சொல்லப்படுகி றது. கேசவபுரத்தைத் தாண்டி முஸ்லீம் படைகள் வரும்போது ஒரு தோப்பில் இருந்த காட்டுக்குளவிகளால் கொட்டப்பட்டுப் படைகள் ஓட நேர்ந்தது எனப்படுகிறது. இதை ஆதிகேசவனின் அருளாகச் சொல்பவர்கள் உண்டு.\nசுல்தானிய ஆட்சியையும் சந்தா சாகிப் கொள்ளையையும் முகிலன் படையெடுப்பு என்ற ஒரே சொல்லால் சுட்டிக் கதைகளைக் குழப்பிக்கொள்வார்கள் ஊர்க்காரர்கள்\nமுந்���ைய கட்டுரைஒரு பழைய படம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை- கடிதங்கள்\nஅமேசான் போட்டி, பரப்பிய எழுத்து, இலக்கியம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/12/pennala-pennala.html", "date_download": "2020-09-23T16:03:06Z", "digest": "sha1:6QP6NXDN7JO5DDS56IT2PV67KSSBNTDJ", "length": 11349, "nlines": 335, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Pennala Pennala-Uzhavan", "raw_content": "\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ\nகண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ\nகண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ\nசிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ\nஅவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ\nமை விழி ஜாடைகள் முல்லை பூ\nசித்திர மேனி தாழம் பூ\nசேலை அணியும் ஜாதி பூ\nசிற்றிடை மீது வாழை பூ\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ\nகண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ\nஎன்னை தழுவ காத்து கிடப்பவள்\nஎந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்\nஅவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி\nகொட்டும் அருவி போல சிரிப்பவள்\nமெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ\nகண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ\nசிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ\nஅவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ\nமை விழி ஜாடைகள் முல்லை பூ\nசித்திர மேனி தாழம் பூ\nசேலை அணியும் ஜாதி பூ\nசிற்றிடை மீது வாழை பூ\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ\nகண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ\nசித்திரை மாத நிலவு ஒளி\nஅவள் சில்லென தீண்டும் பனி துளி\nஅவை கொட்டிடும் காதல் முரசுகள்\nவெல்ல பாகை போல இனிப்பவள்\nசின்ன மை விழி மெல்ல திறப்பவள்\nஅதில் மன்மத ராகம் படிப்பவள்\nஉச்சியில் வாசனை பூ முடித்து\nமெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ\nகண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ\nசிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ\nஅவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ\nமை விழி ஜாடைகள் முல்லை பூ\nசித்திர மேனி தாழம் பூ\nசேலை அணியும் ஜாதி பூ\nசிற்றிடை மீது வாழை பூ\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ\nகண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ\nபடம் : உழவன் (1993)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/04/", "date_download": "2020-09-23T15:28:11Z", "digest": "sha1:XMPKCPQEQGV3VFWO3PEPDWRFXYJM2PJH", "length": 42536, "nlines": 387, "source_domain": "www.ttamil.com", "title": "April 2017 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nமீண்டும் ஒரு பங்குனித் திங்களில் புதிய ஆரோக்கியமான அம்சங்களுடன் உங்களை மகிழ்விக்க,பயனளிக்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்வடைகிறோம்.\n...ஆனால் அவன் வாழும்வரை வசைபாடிய வாய்களெல்லாம் அவன்இறந்துவிட்டால் அவன் பெருமைகளை எடுத்துப் பேச வரிசையில் காத்து நிற்கின்றன. அது ஏனென்று புரியவில்லை. வாழும்போது அவனை வாழ்த்த முடியாதவர்கள் அவன் இறக்கும் வரை காத்திருப்பது எதற்காக\nதாம் நன்மைகள் செய்யாவிடினும் செய்தவனை புகழ்ந்தாவது புகழ் பெறலாம் என்ற சுடலை ஞானமா\nஅல்லது போய்விட்டான்தானே என்ற அலட் சியமா \nஅவன் வாழும்போது அவனை புகழ்ந்திருந்தால் அவன் மனம் சந்தோஷமடைந்து சமுதாயத்திற்கு மேலும் நன்மைகள் புரிந்திருப்பானே அவனால் பயன் பெறும் சமுதாயத்தினுள் நீயும் ஒரு அங்கம் அல்லவோ அவனால் பயன் பெறும் சமுதாயத்தினுள் நீயும் ஒரு அங்கம் அல்லவோ ஒரு மனிதனை இனிய சொற்களால் இன்பமடைய செய்வதுவும் புண்ணியம் அன்றோ\nஎனவே சமுதாயத்தினை வளர்ப்போரை வாழும்போது வாழ்த்துவோம். நாமும் வாழ்வோம்.வளர்வோம்\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:04\nஎன் மீது விழ -அதை\nஎன் மீது காதல் கொண்டால்\nஉங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி மனதில் ,யாரோ சொல்வதை வைத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்வதால், என்ன சாதிக்கப் போகி ன் றீ ர்கள். ஆன்மா என்பது பற்றி மொத்த சமூகமே கூடி நின்று எதோ சொன்னாலும் அது உங்கள் அனுபவத்தில் வராதவரை [தெரியமுடியாத,அறியமுடியாத] அதை பற்றிப் பேச என்ன முக்கியத்துவம் இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கக் கூடிய அனுபவங்களைப்பற்றி முற் கூட்டியே வேறு ஒருவர் சொல்வதை வைத்து மனதை தயார் செய்து வைப்பது, மனதை ஒரு சிறையில் அடைத்தது போலாகிவிடும் அல்லவா ஆன்மா இருக்கிறதா இல்லையா என நான் விவாதிக்கவில்லை. ஆனால் உங்கள் நேரடி அனுபவத்தில் இல்லாத ஒன்றைப்பற்றிப் பேசுவது என்பது பொய்களை விதைப்பது போலாகும். அவற்றை நீங்கள் நம்புவது பொய்யான ஒரு வாழ்க்கைக்கு உங்களை நீங்களே தள்ளுவது போலாகும் என்று கூறுகிறார் சற்குரு.\nஒருவர் இறந்துவிடடால் அதுவும் அவர் இந்துவாக இருந்துவிடடால் மட்டும் இந்து ஆன்மாவினை முத்தியடைய செய்ய ஒரு தரகர் தேவைப்படுகிறார். அதுவும் இந்த இந்து இறந்து ஒருமாதத்தில் செய்யப்படும் அந்தியேட்டிக் கிரிகையில் ஓதும் தரகர் அன்று தான் மோட்ஷத்திற்கு அனுப்புவதாகவே ஓதுகிறார்.அது முடிந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர் இறந்த திதியில் மோட்ஷத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் அவர் அத்துடன் விட்டபாடில்லை. ஒவ்வொரு வருடமும் அவ் இந்து இறந்த திதியில் மோட்ஷ பூசை செய்யவேணும் என்கிறார். அப்படியெனில் இந்து எப்போது தான் மோட்ஷத்தை எட்டி அடையப்போகின்றானோ புரியவில்லை.\nஒரு ஆன்மாவை எத்தனை தரம் தான் மோட்ஷத்துக்கு அனுப்புகிறார்கள். இதற்கெல்லாம் சற்குருவின் விளக்கம் ஒரு முடிவாகவே புரிகிறது.\n[Based on Tamil article \"தமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி 04 B:\"வீடும் சமையல் அறையும்\" published in theebam.com]\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05\"B\" கண்ணேறு [திருஷ்டி],வேலன் வெறியாட்டம் &தாயத்து\nஇன்னும் ஒரு திருவருட்பாவில் கண்ணூறு பற்றி இப்படியும் கூறப்படுகின்றது..\n\"திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும்\nபவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும்\nகவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்\nசிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.\"\nதிருவருட் பேற்றுக்குரிய திருநீற்றைச் சிவ சண்முகா என்று வாயால் சொல்லி அணிந்து கொண்டால் அணிபவர்க்கு நாள்தோறும் உண்டாகின்ற தீமையும் நோய்களும் நீங்கும்;பிறவித் துன்பங்கள் கெட்டொழியும்; இவ்வுலகம் மேலுலகமாகிய இரண்டிலும் புகழ் பரந்து நிலைபெறும்;கவச மணிந்தது போலத் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் கண்ணேறுகளும் துன்பம் செய்யா,\nஐங்குறுநூறு 247 – கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது\n\"அன்னை தந்தது ஆகுவது அறிவென்\nபொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி\nஅரு வரை நாடன் பெயர்கொலோ அதுவே\".\nஉன்னுடைய அழகிய இல்லத்தில் புது மணல் பரப்பி, உன் கையில்\nதாயத்தைக்கட்டி,முருகனின் கோபத்தை தணிப் பதற்கான சடங்குகளைச் செய்ய,உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது உன்னுடைய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ\nஇப்படி \"தாயத்து\" பற்றிய செய்தியையும் சங்க பாடல் ஒன்றில் காணக்கூடியதாக உள்ளது.\nவேலனின் வெறியாடல் பற்றிப் பல சங்க இலக்கியப் பாடல்கள் பேசுகின்றன.தலைவியின் காதல் அறியாத் தாயும் செவிலியும்[foster-mother,வளர்த்த தாய்] தலைவியை வாட்டுவது எதுவென்றறிய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்றே வெறியாடல்.இந்த வெறியாடலை வேலன் செய்ததாகவே இலக்கியங்கள் பேசுகின்றன.அங்கே தலைவியின் நோய்க்குக் காரணம் அறிய வெறியாட்டு நிகழ்ந்தது.அதை முன்னின்று நடத்தியவள் தாய்.\nமுன்னர் பௌர்ணமி நாளன்று நடு இரவில் வெறியாட்டு நிகழும்.முருகாற்றுப்படுத்த வேண்டி களத்தில் நின்று வேலன்,முருகனை தன் மீது வரும்படி அழைப்பான்.இவ்வாறு வேலன் அழைக்கையில் அச்சம் தருகின்ற முறையில் முருகன் அவன்மீது வந்திறங்குவான். அவ்வாற்றலால் வேலன் வருங்காலம் உணர்த்துவான் என்று சங்க பாடல்கள் கூறுகின்றன.\nஐங்குறுநூறு 241 – கபிலர், குறிஞ்சி திணை - தோழி தலைவியிடம் சொன்னது\n\"நம் உறு துயரம் நோக்கி அன்னை\nவேலன் தந்தாள் ஆயின் அவ் வேலன்\nநான் ப���ும் துயரத்தை நோக்கி என் தாய்,வேலனை அழைத்தாள்,ஆனால் அந்த வேலன் மிகுந்த நறுமணம் கமழும் நாடனுடைய,நட்பு அறிவானா இல்லையாதிருத்தமான பற்கள் உடையோளே என்று இப்பாடல் கூறுகிறது.இப்படி பல பாடல்களை சங்க இலக்கியத்தில் காணலாம்.\nபழைய சடங்குகள் சம்பிரதாயங்களில் ஏதாவது ஒன்றை நாம் செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில்,அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை கைவிடாமல் இருக்கின்றோம்.அவை தேவையற்றது/பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை இன்னும் நாம் கடைபிடிக்கின்றோம்.\nஎனவே, நாங்கள் செய்வது சரியானதா/தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் மட்டுமே சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும்.அப்படி என்றால் காலத்தின் தேவைக்கு ஏற்றவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும்.மற்றவை கைவிடப்படும்.\nபகுதி/Part 06:\"பயணமும் நல்ல நாளும்\" அடுத்தவாரம் தொடரும்\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்../பகுதி:03\nநீ இல்லாத காதல் ..\nஇருள் நிறைந்த என் வாழ்வில்l\nநீ காதல் தென்றலாக வந்து\nஉன் மௌனத்தால் முடங்கி போனதால்\nஎன் இதயமும் திசை தெரியாமல்\nசின்னத்திரையில் தொகுப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று வெள்ளித்திரையில் ஹீரோக்களாக வளர்ந்திருக்கும் `வீஜே டு ஆக்டர்' கள் சிலரின் பட்டியல் இது...\n`கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞனாக வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் `மோஸ்ட் வான்டட்' நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆன பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆரம்பித்தார். தொகுப்பாளராக ரைமிங், டைமிங் காமெடிகளால் ரசிகர்களை ஈர்த்த சிவா, 2011 ஆம் ஆண்டு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விகடன் விருதையும் வென்றார். டிவி நிகழ்ச்சிகள் மூலமாகவே பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்திருந்தவர் `மெரினா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் எட்டே படங்களில் ஹீரோவாய் நடித்து எட்ட முடியாத அளவு உயர்ந்து நிற்கிறார்.\nசன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார் ப்ரஜின். அதன் பிறகு சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்த ப்ரஜினுக்கு `காதலிக்க நேரமில்லை' நாடகம் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. அது கொடுத்த வெளிச்சம் வெள்ளித்திரை வரை அவரை கூட்டி சென்றது. ஆரம்பத்தில் சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தவர் `தீக்குளிக்கும் பச்சைமரம்' படத்தின் மூலம் நாயகன் ஆனார். இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'.\n`ரேடியோ மிர்ச்சி'யில் பல ஆண்டுகள் பண்பலைத் தொகுப்பாளராக பணியாற்றிய மாகாபா ஆனந்த், அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் `சினிமா காரம் காப்பி' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அதைத்தொடர்ந்து ‘சூப்பர் சிங்கர்’, ‘அது இது எது’ நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். பின்னர் 2014 ஆம் ஆண்டு `வானவராயன் வல்லவராயன்' படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த மாகாபா `நவரசதிலகம்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கடலை,அட்டி,பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.\nசன் மியூசிக், இசையருவி என இரண்டு சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி பட்டையை கிளப்பியவர். சினிமா நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்து, தொகுத்து வழங்கியபோது சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. 'மதுரை சம்பவம்' படத்தின் இயக்குநர் யுரேகா இயக்கிய `தொப்பி' படத்தில் நாயகனாக நடித்தார்.\nஇவரும் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றிவர். `கால் மேல காசு', `காஃபே டீ ஏரியா' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். இவர் சமீபத்தில் வெளியான `மோ' எனும் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இப்போது 'அதிமேதாவிகள்' எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.\nசூரியன் எஃப் எம் ஆர்ஜே, ஆதித்யா டிவி விஜே, மிமிக்ரி கலைஞர், நடிகர் என பலமுகம் கொண்டவர் அசார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் `ஏன்டா தலையில எண்ண வெக்கல' விரைவில் வெளியாகவுள்ளது. அந்த திரைப்படத்தின் இயக்குநரும் விக்னேஷ் கார்த்திக் எனும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் தான்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்���ள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்..பகுதி:04\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி05\"B\" கண்ணேறு [திர...\nஈழத்தில் பேசிய துவக்குகளும்,மௌனமான மக்களும்../பகுத...\nநீ இல்லாத காதல் ..\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் ''திருப்பூர்''போலாகு...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி05\"A\":கண்ணேறு [திரு...\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nகமல்காசனை நடிகனாக்கிய எம்.ஜி .ஆர்.\nஈழத்தில் பேசிய துவக்குகளும் மௌனமான மக்களும்../பகுத...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nதமிழரின் மூட நம்பிக்கைகள்;{Part-04\"B} superstitiou...\nகனடா-பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் அடுத்த பரிணாமம்\nஇளையராஜா - SPB மோதல்: பாடல் உரிமை யாருக்கு\nபுதிய தோற்றத்தில் அஜித்-புதிய படம் ஆரம்பம்\nசிரிக்க சில வினாடிகள் .....\nபிறந்த குழந்தையை முத்தமிட கூடாது ஏன் தெரியுமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி;10\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=100081312", "date_download": "2020-09-23T15:30:48Z", "digest": "sha1:PLAXRZEJKCWKLCQLLABHL3GCMAKREPPN", "length": 48942, "nlines": 775, "source_domain": "old.thinnai.com", "title": "கண்ணன் | திண்ணை", "raw_content": "\nகண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான்.\nசீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியிலிருந்து எட்டிப் பார்த்தது. கால்வாயின் எதிர்க்கரைக் கப்பாலிருந்து வயல்களில் பச்சைக்கதிர்களின் ரகசியங்கள் காற்றுவாக்கில் மிதந்து வந்து எட்டின. கதிர்களின் பேச்சை இரைந்து அடக்குவது போன்று ‘க்ரீச்…..க்ரீச்….. ‘ என்று அலறும் ஆந்தையின் அகவல், நிசப்தத்தை துண்டு துண்டாய் வெட்டிற்று. புதர்களின் சலசலப்பு….\nகண்ணன் தன்னந்தனியனாய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இதுகூட அவ்வளவு பயமில்லை. வீட்டுக்குப் போனால் மாமாவிடம் பயத்துக்கு எதிரே இந்த பயம் என்ன பயம் \nகல்லெரிந்து அலுத்த பின், கண்ணன் முட்டிக்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம�� ஆடினான். வளையம் வளையமாய்ச் சுருண்ட மயிர்த் திருகுகள் காற்றில் அலைப்புற்று, கண்ணிலும் நெற்றியிலும் மோதின. வாய்சிறிதே மலர்ந்து, முன்னிரண்டு பற்கள் மாத்திரம் சற்றே எட்டிப் பார்க்க, அவன் அழகாயிருந்தான்.\nகண்ணன் பரிஷையில் ‘பெயில் ‘. தன் ஸ்லேட்டை நேரே பார்க்கத் தைரியமில்லை. ஓரக் கண்ணால் பார்த்தான். வயிறு ‘பகீர் ‘ என்றது. வெள்ளைச் சாக்கில் 10 கீழே போட்டு, மேலே ஒரு கோடு கிழித்து அதன் மேல் பட்டதும் படாததுமாய் ஒரு பூஜ்யம் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய், வட்டமாய், வழவழப்பாய். கோழி முட்டை மார்க்கைப் பார்க்காமலே வாத்தியாரிடமிருந்து ஸ்லேட்டைத் திருப்பி வாங்குகையில் ‘சார், நான் பாஸா ‘ என்று கேட்டான். தொண்டை பக் பக் பக் பக்—-\n பாப்பாஸ்தான் ‘ நீ எங்கேடா பாஸ் ஆறது எங்கேயே செவித்தைப் பார்த்துண்டு யோசனை பண்ணிண்டிருக்கே ‘ ஒன்னைக் கோவிச்சுக்கவும் பயமாயிருக்கு. அடிக்கறதுக்கு அதைவிடப் பயமாயிருக்கு. அப்படியே செத்து விழுந்துடுவே போல் நடுங்கறே. ‘ஹ்உம் ‘ ன்னா அரையோட போயிண்டுடறே ‘\n‘வா, வா, எந்த ஐ. ஸி. எஸ். பரிஷை தட்டுக்கெட்டுப் போறது இன்னும் ஒரு வருஷம் இங்கேயே இருந்துட்டுப்போ. அப்புறம் நானே இரண்டாவதுக்குத் தூக்கிப் போட்டுடறேன்…. ‘\nஅவனுக்கு இதெல்லாம் புரியவில்லை. இப்போது ஒன்று தான் புரிந்தது. அவன் ‘பெயில் ‘.\nவீட்டுக்குப் போனால் மாமா அடிப்பாரா தெரியாது. இதுவரைக்கும் அடிச்சதில்லை. ஆனால் மாமா முழிச்சுப் பார்த்தாலே போருமே….நடுமுதுகிலே ‘ஐஸ் ‘வெச்சாப்போலே சில்லுன்னு அப்புறமும் கீழேஇறங்கி வழியறது. அப்பா, அதுக்கு பதிலா குதிரை ஜாட்டியிலே இருவத்தியெட்டுஅடி சேர்ந்தாப்போல் வாங்கிக்கலாம் அந்த முழியை வாங்கிக்க முடியாது. மாமா எப்பவும் அப்படித்தான் இருக்கா….அன்னிக்குக்கூட அப்படித்தான்…. அம்மாவும் அவனும் மொத மொதல்லே, மாமா ஆத்துக்கு வந்தானே அன்னிக்கு….\nதலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு, கண்ணன் மெல்ல மரத்தடியில் சாய்ந்தான். இப்போ ஞாபகமில்லை. கொஞ்சம் கொஞ்சந்தான் ஞாபகமிருக்கு.\nமழை ‘ஜோ ‘வென்று கொட்டித்து ராத்திரி.\nஅம்மா ஒரே தெப்பம். இத்தனை ஈரத்திலும், அவள் அவனை அணைத்துக் கொண்டு, தன் மார்பின் உஷ்ணத்தை அவனுக்கு ஊறவைக்க முயன்றும், குளிரில் அவனுக்கு தூக்கிப் போட ஆரம்பித்து விட்டது. அதோடு பசி…பசியான பசி. எவ்வளவுதான் வரவழியெல்லாம் தண்ணிக் குடிச்சுட்டு இருக்க முடியும் \nகதவு திறந்தது. அப்பொழுதான் மாமாவை முதல் முதலாகப் பார்த்தது அப்போத்தான். ஒருகையில் ராத்தலைத் தூக்கிப்பிடிச்சுண்டு இன்னொரு கையைக் கதவின் மேல் வெச்சுண்டு பின்னால் இருட்டில் முஞ்சியை மாத்திரம் நீட்டிண்டு மாமி.\nமாமாவுக்கு முகம் அப்படி மாறுவானேன் மாமா முழியைப் பார்க்கறதும் அப்போத்தான் முதல் முதல். மாரிலே ஐஸ் வெச்சாப்போல் ஏற்கெனவே எனக்கு ரொம்ப குளிர்ரது.\nமாமா, அப்போ மூஞ்சிக்கு என்ன பண்ணிக்கறா தெரியல்லே. என்னமோ முகமூடி போட்டாப் போலே. அன்னிக்கு, டம்பக் கூத்தாடி ஆடினானே அது மாதிரி என்னம்மோ ஆயிடறது. நெத்தி சுருங்கி, கண்ணும் வாயும் கடுகடுத்து; ஒரு புருவம் இன்னொரு புருவத்து மேலே தூக்கிண்டு கோணிண்டு—\n‘அண்ணா ‘ ‘ —அம்மா குரல் கேக்கவே மாட்டேன்கறது.\nமாமா உரக்கவே பேசவில்லை. இருந்தாலும் அன்னிக்கு அம்மா பாதி தூக்கி, பாதி நடத்திக் கூட்டி வந்தப்போ காலில் முள் குத்தித்தே, அது மாதிரியிருந்தது— அதைவிட சுறீல்—\n குழந்தையும் கையுமா நிக்கறேன்— ‘\n‘அண்ணா சாப்பிட்டு ரெண்டு நாளாறது…. ‘\nஅப்புறம் அதிகமாய்ஞாபகமில்லை. ஏதோ உள்ளே போய் ஒரு கந்தையை அம்மா அவன்மேல் சுற்றினாற்போலிருந்தது…. அப்புறம் சாப்பிட்டாற் போலிருந்தது பழையது. அப்புறம் தூக்கக்கலக்கம். கூடம் தூண், கூடத்திலே மாட்டியிருக்கிற படமெல்லாம் ஒரே சுத்தல். நடுவில் நடுவில் மாமாவுக்கும் அம்மாவுக்கும் வார்த்தைகள், —துணுக்குகள்— தண்ணியிலே போறாப்போல….\n‘சரி இந்த ருக்மிணியைத் தூக்கிண்டு போன அந்தக் கிருஷ்ணன் எங்கே இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா இப்போ சத்ய பாமையைத் தேடிண்டு போயிருக்கானா \nஅம்மா ஏன் தேம்பி தேம்பி அழறா அம்மா அழாதேம்மா, எனக்கும் அழுகை வரது பயமாயிருக்கு அழாதேம்மா—-\n‘அண்ணா சொல்லாலே வதைக்காதே அவாபோயிட்டா. ஒரு நாள் சாயந்திரம் வேலை செஞ்சுட்டு மாரடைக்கறதுன்னு உட்கார்ந்தா. தீர்த்தம் கொண்டு வரத்துக்குள்ளே அப்படியே தூணிலே சாஞ்சுட்டா— ‘\n‘மாப்பிள்ளை எந்த ஆபீஸஉக்குப் போயிட்டுவந்தாரோ \n‘ஹோட்டல்லே வேலை. ‘ அம்மாகுரல் கொஞ்சம் வெடிப்பாத்தான் வந்தது. ‘வேறே உத்யோகம் கிடைச்சிருந்தால் தேவலைதான்— ‘\n‘ஆங்காரத்தைப் பார். ஆங்காரம் என்னவேண்டிக் கிடக்கு எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி ‘ பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா, நீ இப்படி நடுத்தெருவிலே நிற்பையா எங்கள் மூக்கை அறுத்து வெச்சையேடி பாவி ‘ பார்த்து வெச்ச வரனைக் கலியாணம் பண்ணிண்டிருந்தா, நீ இப்படி நடுத்தெருவிலே நிற்பையா நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா நாங்களும் இப்படி மானங்குலைஞ்சு போகணுமா \n‘அண்ணா ஒனக்கு எப்படித்தான் மனஸஉ வந்தது, அந்தக் கிழவனுக்கு என்னை நிச்சயம் பண்ண \n‘ஆமாண்டி, இப்போ மாத்திரம் ரொம்ப வாழறையா ‘ அப்புறம் தெரியவில்லை, அம்மாவினுடைய அழு குரலைத் தவிர, அதுவும், கொஞ்சங் கொஞ்சமாய் விசித்து விசித்து…. அப்புறம் ஞாபகமில்லை. மூடின கண்ணுக்குள்ளே மெத்து மெத்துன்னு ஒரே ரோஜா சிவப்பு அதுக்குள்ளே அமுங்கிப் போனதுதான் தெரியும் அவ்வளவுதான்.\nஅப்புறம் ராத்ரி ராத்ரி நான் தூங்கிப் போய்விட்டேன்னு அம்மா நினைச்சுண்டிருக்கும் பொழுது மறுபடியும் விக்கி விக்கித் தேம்பி தேம்பி அழுகை. என் கன்னத்தில், கண்மேல் ஒண்ணு ரெண்டு ‘சுறீல், சுறீல் ‘ நெருப்புப் பொறி.\n அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கும். ஆனால், ஏன் அழறேன்னு கேட்க பயமாயிருக்கும். கேட்கலாமா வேண்டாமா, என்ன கேக்கறது எப்படி கேக்கறதுன்னு யோசனை பண்ணிக் கொண்டிருக்கையிலேயே கண்ணுக்குள்ளே, மெத்து மெத்துன்னு ரோஜா சிவப்புலே குளு குளுன்னு நீலம் கலந்து அதன் உள்ளே, ஆழமே தெரியாமல் அமிழ்ந்து போவான்.\nஅம்மா ஒவ்வொரு சமயம் ஆவேசம் வந்தாற்போல் இறுகத் தழுவிப்பாள். மூச்சுக்கூடத் திணறும் அது பிரியமா, அல்லது எதையாவது பார்த்துப் பயந்து, தான் அவளைக் கட்டிக்கற மாதிரி தன்னைக் கட்டிக்கறாளா கால்சறுக்கிட்டா கை எதைவேணாப் பிடிச்சுக்கத் தவிக்கிறதே, அம்மா அது மாதிரி என்னைப் பிடிச்சுக்கறாளா ‘\nஆனால் அம்மா எங்கேயும் விழல்லையே முழிகிப்போய் முழி பிதுங்கினமாதிரி ஏன் என்னைப் பிடிச்சுக்கறா இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன் இன்ணொண்ணும் புரியல்லை. தெருவில் நான் போனால், பெரியவா சின்னவா எல்லாரும் உடனே ஒரு கும்பல் கூடி கிசு கிசுன்னு பேசிச் சிரிச்சுக்கறாளே ஏன் எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா எங்கேயாவது சொக்காயில் கரி, மை ஏதாவது பட்டுண்டுட்டேனா தோள் பட்டையைத் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொள்வான். ஒன்றும் தெரியவில்லை. அம்மா சரியாத்தானே தோச்சுப் போட்டிருக்கா \nபள்ளிக்கூடத்தில்கூட அவனுக்கு ஒதுக்கு இடம்தான். இதே கிசு கிசுப் பேச்சு, ரகசியச் சிரிப்புத்தான். ஒண்ணும் புரியல்லே. முதல்நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், அம்மாவைக் கேட்டான்.\n‘என்னம்மா ‘ என் முதுகிலே கரி ஒட்டிண்டிருக்கா, பாரு; எல்லாரும் சிரிக்கிறாளே \nஅதுக்குள்ளே மாமா குறுக்கிட்டு: ‘மூஞ்சியிலே நீங்கள் பூசிய கரி உன் முதுகில் தெரியுதடா அதுதான் காஷி. ‘ இதென்ன பாஷையோ அம்மாவுக்குக் கன்னத்தில் கண்ணீர் மாலை மாலையா வழியறது. அம்மா பேசாமல் இருக்கா. அவனை அவள் அப்பொழுது அணைத்துக்கொண்டால் தேவலை நடுக்கூடத்தில் நடுக்காட்டில், தனியாக நிற்கிறான். ஆனால் அம்மா தன் மூலையை விட்டு நகரவில்லை.\nஅப்புறம் இன்னொண்ணு. அம்மா நாளாக ஆக அழகாயிண்டே வந்தாள். ஆனால் அது ஒரு விதமான அழகு; அவளைப் பார்த்தாள், ஒரு பக்கம் சந்தோஷமாயிருக்கும். மறு பக்கம் பயமாயிருக்கும்; இன்னொரு பக்கம் துக்கமாயிருக்கும். முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப்போய் மூக்கு, முழி, வாய் எல்லாம் செதுக்கிவிட்டாற்போல், கோவிலில் ஸ்வாமிக்கு இருப்பதுபோல், சுத்தமாய், எடுப்பாயிருக்கும். முகத்தைச்சுற்றி மாலை போட்டாற்போல் அடுக்கடுக்காய் அடர்த்தியாய் மயிர். பேப்பர் கூண்டுக்குள்ளே அகல்விளக்கு மாதிரி வெள்ளை வெளேரென்று கன்னத்துக்குள்ளேயிருந்து சிவப்பு டால் அடிக்கும். அம்மா ரொம்ப ரொம்ப அழகாய்ப் போயிட்டா. அம்மா இப்போல்லாம் அழறதில்லை. பேசறதில்லை. தூங்கறதுகூட இல்லை. அவனுக்கு ராத்திரி முழிப்பு வரப்போ எல்லாம் அவள் உட்கார்ந்திருக்காள், தூனிலே சாஞ்சிண்டு முழங்கால்மேல் கையைக் கோத்துண்டு ஆகாசத்தைப் பார்த்துண்டு……\nசாப்பிடுவதுகூட இல்லை. மாமா ஒரு நாள் கத்துவார். ‘பண்ற அக்ரமமெல்லாம் பண்ணிப்பிட்டு இப்போ சாப்பாட்டு மேலே ராங்கி வந்துடுத்தோ தவிடு தின்கரதுல்லே ஒய்யாரம் வேறேயா தவிடு தின்கரதுல்லே ஒய்யாரம் வேறேயா \nஆனால், அம்மா பதில் பேசறதில்லை.\nஅப்புறம், ஒரு நாள், அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அம்மா ரேழியில் உட்கார்ந்திருந்தாள்.\n‘கண்ணா, வா— ‘ என்று கூப்பிட்டாள். போனேன். ஆசையாய்க் கட்டிண்டு இரண்டு கன்னத்திலும் கண்ணிலும் முத்தமிட்டு, ‘போ ‘ன்னாள்.\nஒரு நாளைக்கும் இந்த மாதிரி அணைச்சுக் கட்டிண்டு முத்தங் கொடுக்க மாட்டா. தினம் ‘போயிட்டுவா ‘ என்பாள். இன்னிக்கு ‘போ ‘ ன்னு மாத்திரம் சொன்னாள்.\nஅவன் வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது வாசலில் ஒரே கூட்டம். மாமா அவனைத் தூரத்தில் கண்டதுமே அவசரமாய் ஓடி வந்து, ‘அம்மங்கா, அம்மஞ்சி எல்லாரும் விளையாடிண்டிருக்கா. நீயும் போய் விளையாடு ‘ என்று அழைச்சுண்டுபோய், மேலத்தெருவில் ஒரு வீட்டில், தன் குழந்தைகளுடன் சேர்ந்துவிட்டுட்டு போயிட்டார். அப்புறம் மறுநாள் காலையில்தான் கூட்டிண்டு வந்தார். அன்னி ராத்ரி பாயஸம் இருந்தது. ஜவ்வரிசிப் பாயஸம்; அப்புறம் பத்து பன்னிரண்டு நாள் பொறுத்து, பஷணம் எல்லாம் இருந்தது. ஆனால், அன்னி மொதக் கொண்டு அம்மா இல்லே.\nகொஞ்ச நாளைக்கு ‘இதோ கொல்லைப்புறம் போயிருக்கா, இதோ எதிர்த்தாத்துக்குப் போயிருக்கா, இங்கே போயிருக்கா அங்கே போயிருக்கா ‘ எல்லோரும் சாக்கு சொல்லி அப்புறம் கேக்கறதுக்கே பயமாயிருந்தது. நானும் கேக்கல்லே. அவாளும் சொல்லல்லே. அம்மா இனி வரமாட்டான்னு தெரிஞ்சுப்போச்சு. அப்புறம் கேக்கல்லே. தெருவில் போனால் ஒத்தர் ரெண்டுபேர் ‘த்ஸோ, த்ஸோ ‘ங்கறா ரெண்டுபேர் ‘சரிதான்; நாடோடி பயலுக்கு ‘த்ஸோ ‘ ‘ என்ன வேண்டியிருக்கு ‘ என்கறா.\n பெத்தவாபாவம் அவா பெத்ததன் தலை மேலேன்னு சரியாய்போச்சு. ‘ இப்படி ஒரு பாட்டி சொல்றா. இப்போத்தான் நிஜமாப் பயமாயிருந்தது. இத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தும் நடுக்காட்டில் தன்னந் தனியாய் விட்டு விட்டாற்போல் இருந்தது…… அம்மா சொல்வாளே ராஜகுமாரன் கதை, அது மாதிரி…….\n‘அம்மா ‘—- ‘ என்றான் கண்ணன். ஒரே இருட்டு……\nஅம்மா கிட்டத்தான் ராத்ரி படுக்கற வழக்கம், காலைத் தூக்கி, அம்மா மடிமேலே போட்டுண்டா எவ்வளவு இதம்மாயிருக்கும் ‘ தலைகாணியைவிட அம்மா தோள்தான் பஞ்சாட்டமிருக்கும். அம்மாவின் ஸன்னமான மூச்சு, முகத்தில் பட்டுண்டே இருந்தால்தான் தைரியமாயிருக்கும்.\n‘அம்மா ‘ ‘ தூக்கத்தின் இத்தனை நாள் ஊமையடி இன்றுதான் நெஞ்சு வீங்குகிறது.\nமலை மலையா மேகத்தின் நடுவிலிருந்து நிலா எட்டிப் பாக்கறது. என்ன ஆச்சரியம் நிலா நடுவில் அம்மா முகம் ‘\n‘அம்மா ‘ அம்மா ‘ ‘ ஒரே அலறல், ஒரே துள்ளு, அம்மா ‘நிலாவிலிருந்து ‘ குதித்து ஓடி வந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டாள்.\n‘இதோ இருக்கேனடா கண்ணா ‘—அட அசடே, என்னடா இப்படி அழறே ….. நான் எங்கேயும் போகலேடா—- நிஜமாத்தான்— எதித்தாத்துக்குத்தான் போயிருந்தேன். நீ என்னைக் கண்டு பிடிக்கறையா பார்க்கலாம்னு கண்ணாமூச்சி விளையாடினேன். அதுக்குள்ளே நான் காணாமே போயிட்டேன்னு கனாக்கண்டிருக்கே தோ வந்துட்டேனே, பாரு, என்னைப் பாரு…..\n‘கண்ணா ‘வுக்கு அருமையாய்த் தூக்கம் வந்தது; காலைத் தூக்கி அம்மா மடியில் போட்டுக் கொண்டான். அம்மாவை இறுகக் கட்டிக்கொண்டான். ‘கண்ணா ‘வுக்கு சிரிப்பா வந்தது. அழுது கொண்டிருந்ததை நினைச்சால் வெட்கமா வந்தது. இன்னும் சிரிப்பு அதிகமா வந்தது.\nமறுநாள் பொல பொலவென விடியும் நேரத்தில் அவனைத் தேடி வந்தவர் கண்டனர். அவன் மரத்தின் வேர்மேல் காலைப் போட்டபடி, வேரை இறுகத் தழுவிக் கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மாமா தோளைப் பிடித்துக் குலுக்கினார்.\n‘கண்ணா—–கண்ணா—-டேய், எழுந்திருடா. ‘ ஆனால், அவன் எழுந்திருக்க மாட்டான். அவன் தூக்கம் அம்மாவைக் கண்டு பிடித்து விட்ட தூக்கம். இஷ்டப்பட்டாலும் எழுந்திருக்க முடியாது.\nதமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க\nNext: தமிழ்நாடு இரண்டாகப் பிரியுமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதமிழினத் தலைவர் வீரப்பனார் வாழ்க\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?cat=112", "date_download": "2020-09-23T16:27:39Z", "digest": "sha1:XDH2HPR7727EEMM7ZSFXEDAHFHY6KM7D", "length": 8862, "nlines": 93, "source_domain": "www.covaimail.com", "title": "Food | The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nகோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்..\nSeptember 22, 2020 CovaiMail Comments Off on கோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்..\nகோவை உழவர் சந்தைகளில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரத்தை இந்த செய்தியில் அறிந்து கொள்ளுங்கள். சில்லறை விற்பனையங்களில் இந்த விலை சற்று வேறுபடலாம். விலை நிலவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.\nகோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்\nகோவை உழவர் சந்தைகளில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரத்தை இந்த செய்தியில் அறிந்து கொள்ளுங்கள். சில்லறை விற்பனையங்களில் இந்த விலை சற்று வேறுபடலாம். விலை நிலவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.\nகோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்..\nSeptember 5, 2020 CovaiMail Comments Off on கோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்..\nகோவை: கோவை உழவர் சந்தைகளில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரத்தை இந்த செய்தியில் அறிந்து கொள்ளுங்கள். சில்லறை விற்பனையங்களில் இந்த விலை சற்று வேறுபடலாம். விலை நிலவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் முதன்முதலாக திருநங்கைகளால் செயல்படும் உணவகம் திறப்பு\nSeptember 2, 2020 CovaiMail Comments Off on தமிழகத்தில் முதன்முதலாக திருநங்கைகளால் செயல்படும் உணவகம் திறப்பு\nகோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைகள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர். முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே செயல்படும் இந்த உணவகத்திற்கு UWC ஸ்வஸ்தி, சி.எஸ்.ஐ, […]\nகோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்\nAugust 18, 2020 CovaiMail Comments Off on கோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்\nகோவையில் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் :\nசுவையான பாஸ்தா பாயாசம் செய்ய எளிமையான ரெசிபி\nAugust 17, 2020 CovaiMail Comments Off on சுவையான பாஸ்தா பாயாசம் செய்ய எளிமையான ரெசிபி\nநம்மில் பலருக்கும் இனிப்பு வகைகளை பார்த்தாலே சுவைக்க தூண்டும். அதிலும் பாயாசம் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. அந்த பாயாசத்தை பாஸ்தாவில் செய்தால் எப்படி இருக்கும் . வாங்க பாஸ்தா பாயாசம் செய்வது எப்படி என்று […]\nக���வையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்\nAugust 17, 2020 CovaiMail Comments Off on கோவையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்\nகோவையில் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் :\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள் \nAugust 12, 2020 CovaiMail Comments Off on நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய வழிகள் \nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், பழச்சாறுகள் போன்றுதான் சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை, பணம் அதிகம் செலவு செய்யவும் தேவையில்லை. நம் வீட்டில் தினசரி உபயோகப்படுத்தும் உணவு பொருட்களே போதுமானது. நோய் எதிர்ப்பு சக்தியை […]\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t97297-topic", "date_download": "2020-09-23T15:45:01Z", "digest": "sha1:WRM75JNUOBYECMAP7CA6GRI3L7RIYL3M", "length": 20271, "nlines": 195, "source_domain": "www.eegarai.net", "title": "தியாகத்தின் உச்சம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குரு சிஷ்யன் உறவு \n» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)\n» சௌதி இல் நடந்த வினோத வழக்கு\n» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி\n» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் \n» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு\n» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\n» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \n» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am\n» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே\n» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை\n» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்\n» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு\n» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு\n» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் \n» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் \n» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்\n» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை\n» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்\n» முருங்கை vs கொரோனா \n» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020\n» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்\n» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் \n» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்\n» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nவள்ளுவர் கூறிய \"ஈன்றபொழுதின் பெரிதுவக்கும்' என்ற குறளுக்கேற்ப ஒரு தாய் தன் மகன் சான்றோனாக விளங்குவதற்கு தன்னையே தியாகம் செய்வாள் என்பதை உணர்த்துவது போல் நம் தமிழக வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி.\nகமலவதி என்பவள் கர்ப்பவதியாக இருந்தாள். அவள், கணியன் என்னும் ஜோதிடரின் கூற்றுப்படி குறிப்பிட்ட நாளில் இன்ன நேரத்தில் குழந்தை பிறந்தால் அது இப்புவியை ஆளும் என்பதற்காக, அக்குழந்தை பிறக்கும் தறுவாயில் ஜோதிடர் குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு இன்னும் ஒரு நாழிகை பாக்கி இருந்தது. உடனே கமலவதி தன்னைத் தலைகீழாக வைத்துக் கட்டுமாறு கூறினாள். ஒரு நாழிகை கழித்து (ஜோதிடர் குறித்த நேரத்தில்) குழந்தை பிறந்தது. வெகுநேரம் கருப்பை வாயிலிலேயே இருந்ததால் அக்குழந்தையின் கண்கள் சிவந்து காணப்பட்டது. தன் குழந்தையின் சிவந்த கண்களைக் கண்ட கமலவதி \"என் கண்ணே செங்கண்ணா' என்று அன்போடு அழைத்தாள். அதிக நேரம் குழந்தையைச் சுமந்து தலைகீழாக இருந்ததால், சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தத் தாயின் உயிர் பிரிந்தது.\nஅக்குழந்தைதான் பிற்காலத்தில் பல நாடுகளை வென்று சோழ அரசர்களுள் ஒருவராகத் திகழ்ந்த சோழப் பேரரசன் கோட்செங்கண்ணன்.\nஇவ்வாறு தன் குழந்தையின் சிறந்த வாழ்க்கைக்காக தாயானவள் தன் உயிரையும் விடத்துணிவாள் என்பதற்கு நம் தமிழக வரலாறே மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.\nசி.மகேஸ்வரி - நன்றி- தினமணி\nஎன்ன ஒரு தியாக மனப்பான்மை\nஅறியா செய்தியை தந்தமைக்கு நன்றி .\nதமிழ் தாய்மை . பதிவுக்கு நன்றி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்கு��ள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/blog-post_14.html", "date_download": "2020-09-23T16:38:18Z", "digest": "sha1:BBWFQP6UWWZ6HS7JJ7NT2ZMVHY53VT3U", "length": 9486, "nlines": 162, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nமுகப்புTODAY KALVINEWSபள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\nவெள்ளி, ஆகஸ்ட் 14, 2020\nபள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்\n'தமிழகத்தில், பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம், கோபி அருகே, நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் வரும், 17ம் தேதி, அரசு, நிதியுதவி, தனியார் என அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை துவங்குகிறது. ஒரு பள்ளியில் இருந்து, மாற்றுப் பள்ளி யில், பிற வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கும், 17ம் தேதி முதல் சேர்க்கை நடக்கிறது.\nபத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 செல்லும் மாணவர்களுக்கான சேர்க்கை, வரும், 24ம் தேதி நடக்கிறது. தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை மட்டுமே அறிவிக்கப்பட்டுஉள்ளது.தமிழகத்தில் கொரோனா சூழலில், எப்போது பள்ளிகள் திறப்பது என்பது குறித்து, முடிவு செய்ய முடியவில்லை.\nஏனெனில், கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. எனவே, பள்ளிகள் திறப்��தற்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை. வரும் ஜனவரியில், மாணவ - மாணவியருக்கு, 'ஷூ, ஷாக்ஸ்' வழங்கப்படும். 'நீட்' தேர்வுக்காக, 3,019 மாணவர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/01/16_5.html", "date_download": "2020-09-23T16:55:49Z", "digest": "sha1:V5VWEZX3KQVTXG2P7ADSDPLIJYHEFOF2", "length": 7004, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆசிரியரை நிமிக்குமாறு கோரி பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஆசிரியரை நிமிக்குமாறு கோரி பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிரியரை நிமிக்குமாறு கோரி பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவவுனியா மூன்று முறிப்பு குணானந்த ஆரம்ப பிரிவு வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியரை நியமிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பாடசாலையில் 5ஆம் ஆண்டுக்கு கற்பித்து வந்த ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆண்டில் 5ஆம் ஆண்டுக்கு நுழைந்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்து பெற்றோர்கள் இன்று(வியாழக்கிழமை) பாடசாலைக்கு முன்பாக தமது பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉடனடியாக ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்த நிலையில், வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனையின் சிங்கள பிரிவுக்கான கோட்டக்கல்வி அதிகாரி வீரசிங்க அங்கு வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியிருந்த நிலையில் நகரசபை மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.\nஇதன்போது கோட்டக்கல்வி அதிகாரியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முரண்பட்டுக்கொண்ட நிலையில் வேறு பாடசாலையில் இருந்து 5ஆம் ஆண்டுக்கு ஆசிரியர் ஒருவரை உடன் நியமிப்பதாக தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/google-removes-ok-google-voice-search/", "date_download": "2020-09-23T15:34:28Z", "digest": "sha1:F7KSL2NQM2G4I3WMCUDXSXRWXWZD2YOZ", "length": 7877, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "குரோமின் குரல் தேடலை நீக்கிய கூகுள்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகுரோமின் குரல் தேடலை நீக்கிய கூகுள்:\nகுரோமின் குரல் தேடலை நீக்கிய கூகுள்:\nகூகுல் இந்த வாரம் குரோம் 46 ஐ அறிமுகபடுத்தியது. ஆனால் இதில் மிகபெரிய மாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. அதாவது “ok google ” என்று காட்டியவுடன் குரல் தேடலைக் கொண்டு உலவிக்குச் செல்லும் அம்சம் ஒன்றை நீக்கியுள்ளது. இது உண்மையில் பெரிய மாற்றமே.\nகூகுல் முதலில்”ok google ” குரல் தேடலை 2013 இல் வெளியிட்டது. பின் இதை நேரடியாக உலவியின் பக்கத்தில் சேர்த்தது.இதனால் பயனர்கள் நேரடியாக கூகுல் பக்கத்திற்கு சென்றோ அல்லது இயல்பாகவே கூகுல் பக்கத்தை கொண்டிருந்தாலோ அல்லது “ok google ” குரல் தேடலில் சென்றோ தேட ஆரம்பிக்கலாம்.\nஇந்த குரல் தேடலை நீக்கியதால் டெஸ்க்டாப்பின் குரோம் தான் பாதிக்கும் என கூறுகின்றனர். இதனால் விண்டாஸ் , மேக் , லினக்ஸ் பயனர்கள் இனி க்ஹ்ரோமின் குரல் தேடலை தொடர முடியாது. அதற்காக மொத்தமாக நாம் “ok google ” தேடலை இழக்கவில்லை . இணையத்தின் எந்த google .com பகுதியிலும் மைக் ஐக்கானை கிளிக் செய்தால் போதும்.\n“OK Google” அம்சத்தை அவ்வளவாக பயனர்கள் பயன்படுத்தவில்லை எனபதாள் நீக்கி விட்டனர் .இதே காரணத்தைதான் இந்த வாரம் ” The notification center ” ஐ நீக்கியபோதும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் பயன்படுத்தாத காரணத்தினாலேயே தான் இவை நீக்கபட்டுள்ளன. இது கூகுளின் அர்த்தமுள்ள முடிவாகத்தான் இருக்கும். கூகுல் அடுத்த வெளியிடும் குரோம் 47லும் மேலும் பல மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nசாக்லேட் உலகில் புரட்சி செய்ய வந்துள்ளது 3-D Printed சாக்லேட்கள் :\nPC கேம்களை இனி டீ .வீ யில் விளையாடலாம்:\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=6", "date_download": "2020-09-23T16:15:11Z", "digest": "sha1:C73YBXMMAS5JK5JTQXLPJJCHGOAMHWLV", "length": 56077, "nlines": 445, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்�� ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nக��லையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\n\"மரண அறிவித்தல் \"காளையாடி பண்டத்தரிப்பை ,\nபதவி உயர்வு பெறும் எமது பனிப்புலத்தை சேர்ந்த திரு சு.யாதவன் M.A. .photos\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் ..\nமட்டக்களப்பில் அடாவடியில் ஈடுபட்ட சுமணரத்ன தேரருக்கு அழைப்பு விடுத்தது நீதிமன்றம்..\nகே.சி.எஸ்.ஐயர் கணித்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\nசனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையுமா\nதியாகதீபம் திலீபனின் 33 ஆவது நினைவுநாள் நடைபவனிக்கான அழைப்பு\nபிரசுரித்த திகதி September 6, 2020\nதியாக திபம் திலீபனின் 33 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபி வரை நடைபயணம் மேலும் →\nவீராப்புடைய தலைவர்தான் பிரபாகரன் �� எரிக் சொல்ஹெய்ம் பாராட்டு\nபிரசுரித்த திகதி September 6, 2020\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தலைவராக, வீராப்புள்ள இராணுவத் தளபதியாக விளங்கினார். மேலும் →\nமோட்டார் சைக்கிள் விபத்து; முன்னாள் வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் சாவு\nபிரசுரித்த திகதி September 6, 2020\nகோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் →\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nபிரசுரித்த திகதி September 6, 2020\nஇந்த வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 10ஆம் திகதி நிறைவடைய உள்ளன. மேலும் →\nபிரிவு- விளையாட்டு செய்தி |\nஇலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பலில் முற்றாக அணைக்கப்பட்டது தீ\nபிரசுரித்த திகதி September 6, 2020\nஇலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரசுரித்த திகதி September 6, 2020\nகிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம்காணப்பட்டுள்ளது. மேலும் →\nசுவிஸ் குமாரை விடுவிக்க முயன்றார் – விஜயகலா மீது குற்றச்சாட்டு\nபிரசுரித்த திகதி September 6, 2020\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் →\nதெல்லிப்பழை மருத்துவ துறை:பணிக்கு கௌரவம்,,\nபிரசுரித்த திகதி September 6, 2020\nதெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையொன்றில் முதன் முறையாக முக்குழந்தைகளின் பிரசவம் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ந.சரவணபவாவினால் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் →\nபிக்பாஸ் ஆரவ் திருமணம் முடிந்தது, கௌதம் மேனன் நாயகியை மணந்தார், இதோ புகைப்படங்கள்…\nபிரசுரித்த திகதி September 6, 2020\nபிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் பாப்புலராக பேசப்பட்டது ஓவியா மற்றும் ஆரவ் காதல் விவகாரம் தான். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் |\nஅனுராதபுரம் பகுதியில் 50 இளவயது ஜோடிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரசுரித்த திகதி September 6, 2020\nஅனுராதபுரம் பகுதியில் 50 இளவயது ஜோடிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் →\nமணிவண்ணன் தலைமையில் புதிய அமைப்பு\nபிரசுரித்த திகதி September 6, 2020\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் →\nஓமந்தையில் கஞ்சாவுடன் பெண் கைது\nபிரசுரித்த திகதி September 6, 2020\nவவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை மூன்று முறிப்பு பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவரை நேற்று (05) மாலை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் →\nசங்குப்பிட்டி வீதி விபத்தில் பெண் பலி\nபிரசுரித்த திகதி September 6, 2020\nசங்குப்பிட்டி வீதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் →\nவிபத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரி காயம்\nபிரசுரித்த திகதி September 6, 2020\nகிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்று (05) இரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயமடைந்துள்ளார். மேலும் →\nபிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை…. திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்,photos\nபிரசுரித்த திகதி September 6, 2020\nதனுஷ் பட நடிகை ஒருவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் |\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு அங்கஜன் விஜயம்.\nபிரசுரித்த திகதி September 6, 2020\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து நாடாளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன ஆய்வு செய்துள்ளார். மேலும் →\nவல்வெட்டித்துறை இளைஞர் படகு விபத்தில் கனடாவில் பலி..\nபிரசுரித்த திகதி September 6, 2020\nகனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை மேலும் →\nபதுளை குளத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு.\nபிரசுரித்த திகதி September 6, 2020\nபதுளை தெமோதரை சௌதம் தோட்டம் 5ஆம் கட்டையில் அமைந்துள்ள குளத்தில் மிதந்த நிலையில் முதிய���ர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. மேலும் →\nமட்டக்களப்பு வாகரையில் குளத்தில் வீழ்ந்து சிறுமி பலி\nபிரசுரித்த திகதி September 6, 2020\nமட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறுமி ஒருவர் குளத்தில் தவறி வீழ்ந்ததில் உயிரிந்துள்ளார். மேலும் →\nவெள்ளையடிக்க ஆலாய் பறக்கிறார் எம்.ஏ.சுமந்திரன்..photos\nபிரசுரித்த திகதி September 6, 2020\nமுறைகேடுகளால் வென்றதாக கூறிக்கொண்ட எம்.ஏ.சுமந்திரன் அந்த பழியிலிருந்து மீள படாதபாடுகின்றார். மேலும் →\nஇன்று ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலை ஆம்புலன்ஸ் வண்டி விபத்திற்குள்ளாக்கியுள்ளது..\nபிரசுரித்த திகதி September 6, 2020\nவடக்கில் வாகன விபத்துக்கள் சாதாரணமாகியிருக்கின்ற நிலையில் இ;ன்று ஞாயிறு விடுமுறை தினத்திலும் விபத்துக்கள் அரங்கேறியுள்ளது. மேலும் →\nதிருப்பி கொடுக்கனும்ல..’: ரஜினி பாணியில் சாதித்துக் காட்டிய யுவ்ராஜ் சிங்\nபிரசுரித்த திகதி September 5, 2020\nஸ்டுவர்ட் பிராட் ஓவரில் யுவ்ராஜ் சிங் 6 சிக்ஸர் அடித்தது பலருக்கும் நினைவிலிருக்கும். ஆனால், அதற்கு முந்தைய 14 நாள்கள் யுவ்ராஜ் சிங்கின் பின்னிரவுகள் பற்றி சிலருக்கே நினைவிலிருக்கும். மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள் |\nஎம்.ஜி.ஆரின் மறு உருவமே”: தேனியில் நடிகர் விஜய் ரசிகர்களின் சுவரொட்டியால் பரபரப்பு .photos\nபிரசுரித்த திகதி September 5, 2020\nதேனி நகர்பகுதிகளில் நடிகர் விஜய்யை தமிழக நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரைப் போல சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- இந்திய செய்திகள், சினிமா செய்திகள் |\nதிருகோணமலையில் மதில் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் பலி\nபிரசுரித்த திகதி September 5, 2020\nதிருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மதிலொன்று இடிந்து விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் →\nகாலையடி உதவும்கரங்களை பலப்படுத்தும் எம் புலம்பேர் பணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் ஒரு மயில் கல் ,வீடியோ, படங்கள் 0 Comments\nகாலையடி உதவும்கரங்களின் வாழ்வாதார நட்ப்பணிக்க ரூபாய் ,1030.000 தந்து உதவிய புலம்பேர் பணிபுலத்து…\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணைய உதவும்கரங்களால் 09.09.2020 அன்று விஸ்வமடுவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு…\nஒஸ்லோ நோர்வேயில் வாழ்ந்துவரும் கலியுகன் சபிதா றிஷானின் தொட்டிலிடும் நிகழ்வை முன்னிட்டு, வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவிபடங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணையஉதவும் கரங்களின் வாழ்வாதார உதவி 11.08.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது ஒஸ்லோ…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nமுதல் டி 20 போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து. 0 Comments\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஎன்னை விட்டுவிடுங்கள் என ஓடிய பிரபலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டில்- யார் தெரியுமா\nதமிழில் பிக்பாஸ் 4வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.…\nதமிழ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத நடிகர் வருகிறார்- கசிந்த தகவல் 0 Comments\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை வரும் தகவல் எல்லாம்…\nசூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா\nசூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவா��்கள்…\nஅமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் நீருக்குள் மூழ்கி உயிரிழப்பு 0 Comments\nஅமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த…\nவடகொரியவுக்குள் நுழைந்தால் சுட்டுக்கொல்ல உத்தரவு\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…\nபொதுப் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நா டுகள் மும்முரமாக…\nதமிழ் நாடு சேலம் மாவட்டதில் 60 வயது இளம்பெண்ணை கதரக் கதர கற்பழித்து கொலை செய்த கொடூரம்\nதமிழ் நாடு சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார்.…\nதமிழகத்தில் கொரோனவினால் இதுவரையில் 8,502 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 15)…\nவருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை 0 Comments\nவருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசையையொட்டி அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கு…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5 0 Comments\nகைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-4 0 Comments\nஇப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச்…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet\nதிருமதி கந்தையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் .. Posted on: Sep 7th, 2020 By Kalaiyadinet\nசாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம் …\nமரண அறிவித்தல் திருச்செல்வம் சசிகுமார்,கனடா Posted on: Aug 18th, 2020 By Kalaiyadinet\nசில்லாலை பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் ..செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த திரு கதிரவேலு ஞானசம்பந்தர் Posted on: Aug 10th, 2020 By Kalaiyadinet\nசெட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த செட்டியகுறிச்சியின் அடையாளம் தாத்தா திரு கதிரவேலு…\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன் Posted on: Jul 29th, 2020 By Kalaiyadinet\n(காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்) காலையடிதெற்கு…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொட��. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=600021314", "date_download": "2020-09-23T16:31:04Z", "digest": "sha1:XB6YGAVBMNLWAJW372RJQYYBNO7T6MFP", "length": 33689, "nlines": 727, "source_domain": "old.thinnai.com", "title": "கனடாத் தமி��் இலக்கியம் | திண்ணை", "raw_content": "\nபுலம்பெயர்ந்த இலக்கியச் சூழலில் கனடாத் தமிழ் இலக்கியத்திற்குத் தனியிடமுண்டு. கவிதை, சிறுகதை, நாவல், சிற்றிதழ் எனத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தம் பங்களிீப்பை கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் பெருமைப்படத் தக்க அளவில் செய்திருக்கின்றார்கள். எங்குமிருப்பது போல் இங்கும் நிறையத் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. பெரும்பாலானவை தமிழக அல்லது ஈழத்துப் பத்திரிகைகளின் நகல்களாகயிருக்கின்றன அல்லது பிரச்சாரம் செய்கின்றன.\nவியாபாரமே இவற்றின் முக்கிய குறிக்கோள். இணையத்தின் வளர்ச்சி இவர்களிற்குப் பெரிதும் உதவுகின்றதென்றே கூற வேண்டும்.\nதமிழிலக்கியம் , வளர்ச்சியென்று பார்த்தால் இங்கும் சில சிற்றிதழ்கள், சில தனி மனிதர்களே நினைவிற்கு வருகின்றார்கள். ‘காலம் ‘, ‘தேடல் ‘, ‘தாயகம் ‘, ‘நுட்பம் ‘ , ‘ழகரம் ‘, ‘மறுமொழி ‘ இப்படிச் சில இதழ்கள். செல்வம், ஐயகரன், George குருஷேவ் , வ.ந.கிரிதரன், ஞானம் லம்பேட், அ.கந்தசாமி, திருமாவளவன்,குமார் மூர்த்தி, சேரன், சிவதாசன், ஆனந்தப் பிரசாத், செழியன், குறமகள், மொனிக்கா , கவிஞர் கந்தவனம் இப்படிச் சிலரே ஞாபகத்தில் வருகின்றார்கள். ‘காலம் ‘ காலம் தப்பியாவது வெளி வந்துகொண்டிருக்கின்றது. ‘தேடலை ‘த் தேட வேண்டியிருக்கின்றது. ‘தாயகத் ‘தின் முகவரியையே காணவில்லை. தற்போது இணையத்தில் ‘பதிவுகள் ‘ தொடங்கியிருக்கின்றது. ‘தாயகம் ‘ ‘தேடல் ‘ போன்றவற்றை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களே அதிகம். அவற்றையும் மீறி அவை கனேடியத் தமிழ் இலக்கியத்திற்காற்றிய பங்களிப்பு பாராட்டப் பட வேண்டியதொன்று. ‘காலம் ‘ அடிக்கடி ‘வளரும் தமிழ் ‘ என்று புத்தகக் கண்காட்சிகளை நடாத்துகின்றது (செல்வம் நூல் விலைகள் விடயத்தில் சிறிது தாராளம் காட்டுவாரா ). பாரதி மோகனும் (இவர் கரவை கந்தசாமியின் மகன்) தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். மிகவும் நியாயமான விலையில் நூல்களை விற்றுப் பலரின் பாராட்டுதல்களைத் தட்டிக்கொண்டவரிவர்.\nசிலர் தனிப்பட்ட ரீதியில் அவ்வப்போது காத்திரமான இலக்கிய அமர்வுகளை நடாத்துகின்றார்கள். ‘ரூபவானி ‘ புகழ் விக்கினேஸ்வரன் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முன்னால் தமிழ்ப் பிரிவின் தலைவரான ராஐசுந்தரம் போன்றோர் ‘முரசம் ‘ என்று Media சம்பந்தமான பல அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார்கள். மிகவும் பயனுள்ள அமர்வுகள் அவை. பல புகழ் பெற்ற திரைப் படங்கள் ,Cycle Thief போன்றன, இவ் அமர்வுகளில் திரையிட்டு விவாதிக்கப் பட்டன. தமிழர் வகை துறை வள நிலையமும் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருகின்றது. அண்மைக் காலமாக ஞானம் லம்பேட் , மகரந்தன் போன்றோர் இத்தகைய அமர்வுகளை ஆரம்பித்து நடாத்தி\nவருகின்றார்கள். இது தவிர பல சங்கங்கள் அமைப்புக்கள்(பட்டியலிட முடியாதவளவிற்கு) பல்வேறு விதமான களியாட்ட விழாக்களை நடாத்தி த் தாமும் பங்களிப்புச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கின்றன. அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ‘பிரபலங்க ‘ளை அழைத்துச் சம்பாதிப்பதை சேவையென்று கூட இவர்கள் கூறிக் கொள்கின்றன.\nசிறுகதைத் துறையினைப் பொறுத்தவரையில் நிறையவே பெருமைப் பட்டுக் கொள்ளலாம். அமரர் நிலா குகதாசன், George குருஷேவ், வ.ந.கிரிதரன், சக்கரவர்த்தி, சம்பந்தன், குமார் மூர்த்தி, அ.கந்தசாமி, மொனிக்கா போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். நூல்களாக குமார் மூர்த்தியின் ‘முகம் தேடும் மனிதன் ‘ (தமிழகத்தில் ‘காலம் ‘ வெளியீடாக வெளி வந்தது), வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா ‘ (தமிழகத்தில் ‘சிநேகா ‘ பதிப்பக வெளியீடாக வெளி வந்தது) , சம்பந்தனின் ‘வித்தும் நிலமும் ‘ , கடல் புத்திரனின் ‘வேலிகள் ‘ போன்றன வெளி வந்திருக்கின்றன. கவிதைத் துறையினப் பொறுத்த வரையில் ஐயகரன், சேரன், அ.கந்தசாமி, திருமாவளவன், நிலா குகதாசன், வ.ந.கிரிதரன்,கெளரி, சக்கரவர்த்தி , கவிஞர் கந்தவனம், மொனிக்கா, செழியன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். நூல்களாக சேரனின் ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம் ‘, சக்கரவர்த்தியின் ‘யுத்த சன்னியாசம் ‘, அ.கந்தசாமியின் ‘கானல் நீர்க் கனவுகள் ‘, வ.ந.கிரிதரனின் ‘எழுக அதிமானுடா ‘ , நிலா குகதாசனின் ‘இன்னொரு நாளில் உயிர்ப்பேன் ‘, செழியனின் ‘அதிகாலையினிலே ‘ கெளரியின் ‘அகதி ‘ ,மற்றும் ‘காலத்தின் பதிவுகள் ‘ போன்றன வெளிவந்திருக்கின்றன. நாவல் துறையினைப் பொறுத்தவரையில் ‘தாயகம் ‘ சஞ்சிகையில் தொடராக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்களின் தொகுப்பாக தமிழகத்திலிருந்து ‘மண்ணின் குரல் ‘ குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. செழியனின் ‘ஒரு போராளிியின் நாட் குறிப்பு ‘ , இதுவு ம் ‘தாயகத் ‘தில் தொடராக வெளி வந���தது, அண்மையில் தமிழகத்தில் நூலாக வெளி வந்திருக்கின்றது. இது தவிர ரவீந்திரநாதன், வீணைமைந்தன் , இரா தணி போன்றோர் இங்கு வெளிவரும் cut & paste பத்திரிகைகளில் அண்மைக் காலமாகத் தொடர் கதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நாடகத் துறையினப் பொறுத்தவரையில் ‘மனவெளி ‘ அமைப்பினர் கனடாத் தமிழ் நாடகத் துறையினை நவீனமயப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். கவிஞராக இனங் காணப்பட்ட ஐயகரன் நல்லதொரு நாடகாசிரியராகவும் மலர்ந்திருக்கின்றார். இது தவிர N.K.மகாலிங்கத்தின் ‘சிதைவுகள் ‘ நல்லதொரு மொழி பெயர்ப்பு நூல். நோபல் பரிசு பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான Cinua Achebe ‘ யின் ‘Things Fall Apart ‘ இன் தமிழாக்கமிது. ‘காலம் ‘ வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளி வந்தது. வ.ந.கிரிதரனின் ‘நல்லூர் ராஐதானி: நகர அமைப்பு ‘ (நல்லூர் நகர அமைப்பு பற்றிய ஆய்வு நூல்), ‘தாயக ‘தில் தொடராக வெளி வந்தது, அண்மையில் தமிழகத்தில் ‘சிநேகா ‘ பதிப்பக வெளியீடாக வெளி வந்திருக்கின்றது. அதே சமயம் குழு மனப் பான்மை இங்கும்\nஇருக்கின்றது. முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்\nஇலக்கியவாதிகளிடத்தில் இன்னும் இல்லை தான். முரண்பாடுகள் தான் வளர்ச்சியின் அறிகுறி என்பதை விளங்கிக் கொண்டால் , புரிந்து கொண்டால், முரண்பாடுகளிற்கிடையில் ஒருவித இணக்கம் காணப் பக்குவம் அடைந்து விட்டால் அது ஆரோக்கியமான தொரு இலக்கியச் சூழலை உருவாக்குமென்பதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது. மொத்தத்தில் புலம் பெயர் தமிழ் இலக்கியத்திற்கு தாங்கள் அளித்த பங்களிப்பினையிட்டுக் கனடாத் தமிழ் எழுத்தாளர்கள் நிறையவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வளர்ந்து வரும் புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் பாதையில் இவையெல்லம் மைல் கற்களே\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்��ால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2020/01/gooseberry-nellikai-juice-for-weight-loss-in-tamil/", "date_download": "2020-09-23T17:06:35Z", "digest": "sha1:QIBRG6WF4DE5ML64TQLV5U75CSLYML73", "length": 17189, "nlines": 137, "source_domain": "tamil.popxo.com", "title": "குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் ஜூஸ்! | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகுளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்\nஎந்தப் பக்க விளைவும் இல்லாமல் இயற்கையாகவே உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது நெல்லிக்காய் ஜூஸ். உடல் எடை மட்டுமல்லாது, சருமத்திற்கும், கூந்தலுக்கும், இருதயத்திற்கும், கண்களுக்கும் நன்மைகள் செய்யும் சக்தி கொண்டது நெல்லிக்காய். அதனால்தான், ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nநெல்லிக்காய்யை அப்படியேவும் சாப்பிடலாம், வேக வைத்து இனிப்பு கலந்தும் சாப்பிடலாம். மோரில் ஊறவைத்து பதப்படுத்தியும் சாப்பிடலாம். ஆனால், உடல் எடை குறைய வேண்டுமெனில், ஜூஸ் (gooseberry juice) செய்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nநெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது\nநெல்லிக்காய் ஜூஸ் பல பொருட்களை சேர்த்து செய்யலாம். அவற்றுள் சில,\n1. நெல்லிக்காய் , இஞ்சி மற்ற��ம் கறிவேப்பிலை\n2 நெல்லிக்காய்(கொட்டை நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள்)\nமேலே சொன்ன பொருட்களை நன்றாக அரைத்து வடிகட்டி, உங்கள் சுவைக்குத் தகுந்தவாறு தண்ணீர் சேர்த்து பருக வேண்டும்.\n2. நெல்லிக்காய், மிளகு மற்றும் எலுமிச்சை சாறு\n2 நெல்லிக்காய்(கொட்டை நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள்)\nஇவை அனைத்தும் குளிர்காலத்திற்கு ஏற்ற பொருட்கள். சுறு சுறுவென்று இருக்கும் இவற்றையும் அரைத்து, வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்து அவ்வப்போது பருகிக்கொள்ளலாம்.\nமேலும் படிக்க - நறுமண பொருளான இஞ்சியின் மருத்துவ குணங்கள் மற்றும் அழகு பலன்கள்\n3. நெல்லிக்காய் மற்றும் புதினா\nநெல்லிக்காய்யை கொட்டை நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.\nபிறகு, அதோடு புதினா இலைகளை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.\nஅதோடு 1 டம்ளர் தண்ணீர்விட்டு வடிகட்டிக் கொள்ளுங்கள்.\nநீரழிவு நோய் உள்ளவர்கள் அப்படியே பருகலாம்.\nகசப்பு தன்மையை போக்க 1 தேக்கரண்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.\nநெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nஉடலில் உள்ள புரதச்சத்தை அதிகரித்து, கொழுப்பை குறைக்கும்\nநீரழிவு நோய்யை கட்டுக்குள் வைக்கும்\nநெல்லிக்காய்யில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்புகள் உறுதியாக்கும். உருக்கி என்ற செல்கள் எலும்பை வலுவிளக்கச் செய்யும். நெல்லிக்காய் அதைத் தடுக்கும் ஆற்றல் உடையதால், எலும்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.\nநெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இருப்பதால், புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.\nநெல்லிக்காயில் எந்தப் பொருளிலும் இல்லாத அளவு வைட்டமின்-சி இருக்கிறது. ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்கும்.\nமேலும், ஈரல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டதால், உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றும். ரத்தத்தையும், உடலையும் சுத்தம் செய்ய நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nதினமும் நெல்லிக்காய் ஜூஸ் பருகிவர, ரத்தம் நன்றாக ஊரும். ரத்த சோகை வராமல் தடுக்கும்.\nநெல்லிக்காய் (nellikai) கூந்தலை நன்றாக கருமையாகவும், செழிப்பாகவும் வளர உதவும். கூந்தல் உதிராமல் தடுக்கும்.\nநீண்டநாள் இளமையாகத் தோற��றமளிக்க உதவும். வயது முதிர்வை தடுக்கும்.\nதினமும் நெல்லிக்காய் ஜூஸ் பருகி வருவதால், உடல் எடையை மட்டும் குறைக்காது, கொலெஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கும்.\nநெல்லிக்காயில் உள்ள அமினோ அமிலங்களும், ஃபேட்டி அமிலங்களும் இருதயத்தின் ஒட்டுமொத்த செயல்களையும் சீராக வைக்க உதவும்.\nஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக அமையும்.\nநெல்லிக்காயில் அல்கலைன் தன்மை இயற்கையாகவே இருப்பதால், சிட்ரிக் அலர்ஜி உள்ளவர்கள் நெல்லிக்காயை தாராளமாகப் பயன்படுத்தலாம்.\nவயிற்றில் உள்ள செரிமான அமைப்பை உறுதியாக்கும்.\nநெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில், வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, எப்போதும் பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியை, ஜூஸ் செய்யும்போதும், சாலட் மீதும், வேக வைத்த காய்கள் மீதும் பயன்படுத்தலாம். ஊறுகாய், ஜாம் போன்று தயாரித்தும் வைத்துக்கொள்ளலாம். வெய்யில் காலங்களில், மோரில் கலந்து பருகலாம். அறுசுவை கொண்ட நெல்லிக்காயை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை சீராக்குங்கள்\nமேலும் படிக்க - அடர்த்தியான கூந்தல் மற்றும் தெளிவான சருமத்திற்கு - பீட்ரூட் \n#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள் மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள் கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\nபிரசவத்திற்கு பின்பு வரும் உடல் பருமனை குறைக்க வேண்டுமா\n இன்னும் பல கனவுகளுக்கான அர்த்தத்தை தெரிந்துக்கொள்ள\nஅசிங்கமான அடி வயிற்று சதையை அழகாக குறைக்க சில எளிய உடல்பயிற்சிகள்\nமாதவிடாய் நாட்கள் : பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்\nகர்ப்பிணிகள் ஆழ்ந்த தூக்கம் பெற சில வழிமுறைகள் (Sleeping Position During Pregnancy)\nகர்ப்பமடைவது எப்படி – பெண்களுக்கான சில ஆலோசனைகள்\nகாலையில் எழுந்தவுடன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் \nபெண் உறுப்பில் ஏற்படும் ��ரிப்பை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்கள் \nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2019/09/09131819/Asuran-Trailer.vid", "date_download": "2020-09-23T16:24:01Z", "digest": "sha1:JD2W6ZVCTXS7SD76UWNAVTDS4I5FHK2A", "length": 4218, "nlines": 131, "source_domain": "video.maalaimalar.com", "title": "அசுரன் டிரைலர்", "raw_content": "\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு | மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nகாப்பான் - டிரைலர் 2\nஅசுரன் 100-வது நாள் கொண்டாட்டம்\nவசூலில் புதிய சாதனை படைத்த அசுரன்\nபதிவு: அக்டோபர் 15, 2019 17:46 IST\nகார்த்தி நடிப்புல அசுரன் அவருக்கு முன்னாடி நான் ஒன்னும் இல்ல\nபதிவு: அக்டோபர் 08, 2019 17:17 IST\nபதிவு: அக்டோபர் 04, 2019 20:16 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/", "date_download": "2020-09-23T16:16:54Z", "digest": "sha1:BVQHR3FDSWDI7SM6QBU2HNNKXEYR5KUO", "length": 23955, "nlines": 380, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Tamil Jothidam Tips – Tamil Jothidam | Tamil Astrology", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Sep 6, 2020 0\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020\n2020 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்\n2019 புத்தாண்டு பலன்கள் மீன ராசி – New year Rasi Palan…\n2019 புத்தாண்டு பலன்கள் கும்ப ராசி – New year Rasi…\n2019 புத்தாண்டு பலன்கள் மகர ராசி – New year Rasi Palan…\n2019 புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி – New year Rasi…\n2019 புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி – New year Rasi…\n2019 புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி – New year Rasi…\n2019 புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி – New year Rasi…\n2019 புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி – New year Rasi…\n2019 புத்தாண்டு பலன்கள் கடக ராசி – New year Rasi Palan…\n2019 புத்தாண்டு பலன்கள் மிதுன ராசி – New year Rasi…\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2019 - 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 3, 2019\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி இந்த வருடம் உடல்நல, மனநல ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க…\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 3, 2019\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் ரிஷப ராசி இந்த வருடம் நவம்பர் 5ஆம் தேதி வரை குரு பகவான் உங்களுடைய ஏழாம்…\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமீன ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nமீன ராசி அன்பர்களே( பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குருபெயர்ச்சி பலன்கள் 2019 - 2020. வாக்கியப்படி குரு…\nகும்ப ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nமகர ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nமீன ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nஉங்கள் ராசிநாதன் குருபகவான்..குருபகவானின் குணத்தை கொண்ட மீனராசியினர் நேர்மையானவர்கள். இதன் சின்னம் இரட்டை…\nகும்ப ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nநீர் நிறைந்த கும்பத்தை சின்னமாக கொண்ட கும்ப ராசி நேயர்கள், மரியாதையை ரொம்பவே எதிர்பார்ப்பவர்கள். ஏன்னா \nமகர ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nதனுசு ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nவிருச்சிக ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nதுலா ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகன்னி ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nசிம்மம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகும்ப ராசி ராகு – கேது ப���யர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமிதுன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nரிஷப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t 2 weeks ago 0\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020…\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t 2 weeks ago 0\nஜோதிடர் - V.N .பாலசுப்பிரமணி\nபாரம்பரியம் - நாடி - கேபி நிபுணர்\nகடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன்\t Apr 29, 2020 0\nவாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை…\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 Video\nசந்திர கிரகணம் July 2019\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஅபிஜித் நட்சத்திரம் Abhijit Nakshatra\nவெற்றிக்கான முகூர்த்தநேரம் ( ஜித் = வெற்றி ) அபிஜித் நட்சத்திரம் பற்றி பல சர்ச்சைகள் இருக்கு புராதன காலத்தில்…\nநாக தோஷம் செவ்வாய் தோசமா திருமண தடை உண்மையா\nநாகதோஷம் செவ்வாய் தோசமா / above 22 female 27 male / ராகு கேது செவ்வாய்…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி 2020 – 2022 – யோகம் பெறும் ராசிகள்\nராகு/ கேது பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிகள் ராகு கேது…\nஜோதிட ரீதியான கணிப்பு இந்திய பாராளுமன்ற தேர்தல் – 2019\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகம்பீரமாக எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் மீனராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் குருபகவான் லாப ஸ்தானமான…\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன���கள் 2020\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nதுலாம் ராசி மே மாத பலன்கள் 2020\nசிம்மம் ராசி மே மாத பலன்கள் 2020\nகடகம் ராசி மே மாத ராசி பலன்கள் 2020\nமிதுனம் ராசி மே மாத பலன்கள் 2020\nரிஷப ராசி மே மாத பலன்கள் 2020\nஸ்ரீ ராமஜெயம் மாரிமுத்து கட்டுரைகள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nஏன் இவ்வளவு லேட்டுன்னு கேட்டகாதீங்க.உண்மையை சொல்லனும்னா இன்னைக்கு(23.9.20) காலையில் 10.40 க்கு தான்…\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய…\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில்…\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nகும்பம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nமகர ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nதனுசு ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசார்வரி தமிழ் புத்தாண்டு வருட பலன்கள் 2020 – 2021\nசூரியன் உச்சமாகும் நிலையில் இந்த #சித்திரை மாதம் 12 ராசிக்கும் எந்த மாதிரியான நல்ல அமைப்பை தருவார்…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மீனம் ராசி March 22 முதல்…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 கும்பம் ராசி March 22 முதல்…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 மகரம் ராசி March 22 முதல்…\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 தனுசு ராசி March 22 முதல்…\nபாரம்பரியம் - நாடி - கேபி நிபுணர்\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/trayodashi-theipirai-days", "date_download": "2020-09-23T16:39:29Z", "digest": "sha1:4VTUCLRJFLWKGNBNL5VWDQW5VMRWB3P3", "length": 18658, "nlines": 642, "source_domain": "calendar.tamilgod.org", "title": " திரயோதசி (தேய்பிறை) திதி தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர��ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nதிரயோதசி (தேய்பிறை) திதி நாட்கள் 2020\nதிரயோதசி தேய்பிறை நாளுக்கான‌ தமிழ் காலண்டர். இவ்வருடத்திற்கான‌ தேய்பிறை திரயோதசி நாட்களை காணுங்கள்.\n12.12.2020 ( கார்த்திகை )\nYou are viewing திரயோதசி (தேய்பிறை)\nதிரயோதசி (தேய்பிறை) க்கான‌ நாட்கள் . List of திரயோதசி (தேய்பிறை) Days (daily sheets) in Tamil Calendar\nதிரயோதசி (தேய்பிறை) காலண்டர் 2020. திரயோதசி (தேய்பிறை) க்கான‌ காலண்டர் நாட்கள்\nSunday, March 22, 2020 திரயோதசி (தேய்பிறை) பங்குனி 9, ஞாயிறு\nFriday, November 13, 2020 திரயோதசி (தேய்பிறை) ஐப்பசி 28, வெள்ளி\nThursday, October 15, 2020 திரயோதசி (தேய்பிறை) புரட்டாசி 29, வியாழன்\nTuesday, September 15, 2020 திரயோதசி (தேய்பிறை) ஆவணி 30, செவ்வாய்\nMonday, August 17, 2020 திரயோதசி (தேய்பிறை) ஆவணி 1, திங்கள்\nFriday, June 19, 2020 திரயோதசி (தேய்பிறை) ஆனி 5, வெள்ளி\nWednesday, May 20, 2020 திரயோதசி (தேய்பிறை) வைகாசி 7, செவ்வாய்\nSunday, March 22, 2020 திரயோதசி (தேய்பிறை) பங்குனி 9, ஞாயிறு\nFriday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி\nFriday, November 13, 2020 திரயோதசி (தேய்பிறை) ஐப்பசி 28, வெள்ளி\nFriday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி\nFriday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி\nSaturday, December 12, 2020 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 27, சனி\nTuesday, September 15, 2020 திரயோதசி (தேய்பிறை) ஆவணி 30, செவ்வாய்\nSaturday, July 18, 2020 திரயோதசி (தேய்பிறை) ஆடி 3, சனி\nWednesday, May 20, 2020 திரயோதசி (தேய்பிறை) வைகாசி 7, செவ்வாய்\nMonday, April 20, 2020 திரயோதசி (தேய்பிறை) சித்திரை 7, திங்கள்\nFriday, February 21, 2020 திரயோதசி (தேய்பிறை) மாசி 9, வெள்ளி\nSaturday, December 12, 2020 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 27, சனி\nSaturday, December 12, 2020 திரயோதசி (தேய்பிறை) கார்த்திகை 27, சனி\nSaturday, July 18, 2020 திரயோதசி (தேய்பிறை) ஆடி 3, சனி\nThursday, October 15, 2020 திரயோதசி (தேய்பிறை) புரட்டாசி 29, வியாழன்\nWednesday, May 20, 2020 திரயோதசி (தேய்பிறை) வைகாசி 7, செவ்வாய்\nWednesday, May 20, 2020 திரயோதசி (தேய்பிறை) வைகாசி 7, செவ்வாய்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_1640.html", "date_download": "2020-09-23T15:38:02Z", "digest": "sha1:UUXCSEV3JQBYUANZA2TYX6FMXPXWUH4M", "length": 12384, "nlines": 199, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில்,சுந்தரபாண்டியம்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோ���், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில்,சுந்தரபாண்டியம்\nவிருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா சுந்தரபாண்டியம் கிராமம்(க்ருஷணன் கோவிலில் இருந்து சதுரகிரி செல்லும் சாலையில்) இருக்கிறது.இந்த கிராமத்தின் வடக்கு எல்லையில் அருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்கோவில் அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை ஊட்டுப்பறை என்ற நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.இந்தக் கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் ஒரு மரத்தின் கீழே நள்ளிரவு 12 மணியளவில் பூஜைகளை முடித்துவிட்டு,படையல் சாதத்தை உருண்டையாக உருட்டி வானை நோக்கி வீசுவார்;ஒரு சாதப்பருக்கை கூட கீழே விழாது.இந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொள்ளுவார்கள்;மேலும் இந்தக் கோவிலானது சுமார் 8 சமூகங்களுக்குச் சொந்தமான குலதெய்வம் ஆகும்.\nஇந்த கோவிலின் வெளியே இருக்கும் ஐயனார்சுவாமிகள் குதிரையில் வரும் பிரம்மாண்டமான சுதை இருக்கிறது.இந்த படத்தை நமது வீட்டில்/அலுவலகத்தில்/பர்ஸில் வைத்திருந்தாலே இவர் நம்மை சூட்சுமமாகப் பாதுகாப்பார் என்பது கடந்த சில நூற்றாண்டுகளாக பல ஆயிரம் முறை நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.\nஎனவே,இந்த கோவிலின் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி ���ாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/44950/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:39:19Z", "digest": "sha1:PKYF7WLPM2NWENKH3WGLD4225ECXHZSM", "length": 25515, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை தங்கமழை: முப்பாய்ச்சலில் பதக்கம் வென்றார் சப்ரீன் அஹமட் | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை தங்கமழை: முப்பாய்ச்சலில் பதக்கம் வென்றார் சப்ரீன் அஹமட்\nஇலங்கை தங்கமழை: முப்பாய்ச்சலில் பதக்கம் வென்றார் சப்ரீன் அஹமட்\nநேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் ஐந்தாவது நாளான நேற்று இலங்கை மேலும் பல தங்கப் பதக்கங்களை வ��ன்று பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.\nதடகளப் போட்டிகளில் நேற்று இலங்கை மொத்தம் 4 தங்கப்பதக்கங்களை வென்றதோடு நீச்சல் போட்டிகளில் மேலும் பல தங்கப் பதக்கங்களை அள்ளியது. முப்பாய்ச்சலில் சப்ரீன் அஹமட் சர்வதேச போட்டிகளில் முதல் முறை பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.\nகத்மண்டு தசரத் அரங்கில் நடைபெற்றுவரும் மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாவது நாளான நேற்று இலங்கை பல போட்டிகளிலும் சோபிக்க முடிந்தது.\nஆரம்பத்தில் நடந்த பெண்களுக்கான 100 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இலங்கையின் லக்சிகா சுகந்தி 13.64 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்போது அவர் சிறந்த காலத்தையும் பதிவு செய்தார்.\nஇந்தப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற மற்ற வீராங்கனையான இரேஷானி ராஜசிங்க 14.18 விநாடிகளில் போட்டியை முடித்து மூன்றாவது இடத்தை பெற்று இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்று கொடுத்தார். எனினும் இரேஷானி போட்டியை சரியாக ஆரம்பிக்காததால் ஆரம்பத்தில் சற்றும் தாமதம் ஏற்பட்டது முடிவில் பாதிப்பைச் செலுத்தியது.\nஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பில் ஓடிய ரொசான் தம்மிக்க 14.42 விநாடிகளில் போட்டியை முடித்து வெண்கலப் பதக்கமே வென்றார்.\nபாகிஸ்தானின் மொஹமட் நயீம் (14.30 விநாடி) மற்றும் இந்தியாவின் சுரேந்தர் ஜயக் (14.37) முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர்.\nஎனினும் 400 மீற்றர் ஆடவர் மற்றும் மகளிர் ஓட்டப்போட்டிகளில் இலங்கை வீர வீராங்கனைகள் முழுமையாக செல்வாக்குச் செலுத்தினர். பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் டில்ஷி மஹீஷா 53.40 விநாடிகளில் போட்டியை முடித்து தங்கப்பதக்கம் வென்றார்.\nசிறந்த ஆரம்பத்தைப் பெற்ற அவர் பெரிதாக நெருக்கடி இன்றி முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் இறுதி ஓட்டத்திற்கு தகுதி பெற்ற கௌஷல்யா மது ஐந்தாவது இடத்தையே பிடித்தார். இந்திய வீராங்கனை பிரியா ஹப்பதான் வெள்ளிப் பதக்கத்தையும் பாகிஸ்தானின் சஹிப் ஏஸ்ரா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.\n400 மீற்றர் ஆடவர் பிரிவிலும் இலங்கை வீரர்கள் ஏனைய நாடுகளை பின்தள்ளினர். 46.69 விநாடிகளில் போட்டியை முடித்த அருன தர்ஷன தங்கப் பதக்கம் வென்றதோடு லக்மால் பிரியன்த 46.79 விநாடிகளில் போட்டியை முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்திய வீரர் ஜீவன் கரகொப் வெண்கலப் பதக்கத்தையே வென்றார்.\nஇதேவேளை பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியிலும் இலங்கை தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றது. 13.21 மீற்றர் தூரம் பாய்ந்து ஹஷினி பிரொபோதா தங்கப் பதக்கம் வென்றதோடு விதூஷா லக்ஷானி 13.14 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.\nஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தேசிய சம்பியனான கிரேசன் தனன்ஜயவை பின் தள்ளி சப்ரீன் அஹமட் வெண்கலப் பதக்கம் வென்றார். தனன்ஜய 15.91 மீற்றர் தூரம் பாய்ந்த நிலையில் சப்ரீன் 15.95 மீற்றர் தூரம் பாய்ந்தார். இதில் இந்தியாவின் கார்த்திக் அன்னிக்ரி 16.47 மீற்றர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும் மொஹமட் சலாஹ் 16.16 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.\nஅண்மைக்காலமாக தேசிய போட்டிகளில் சோபித்து வரும் சப்ரீன் சர்வதேச பதக்கம் ஒன்றை வெல்வது இது முதல் முறையாகும்.\nஇதன்படி நேற்று நடைபெற்ற ஆறு தடகளப் போட்டிகளில் இலங்கையால் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல முடிந்தது.\nவுஷு, பளுதூக்கல், நீச்சல் போட்டிகளிலும் தங்கக் குவியல்\nவுஷு போட்டிகளில் எம்.எல்.என்.டீ.எஸ் குணசேகர இலங்கைக்கு மற்றொரு தங்கத்தை வென்றுதந்தார். பெண்களுக்கான டைஜிஜியாங் பிரிவில் அவர் 18.66 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். நேபாள் வீராங்கனை மீனா கிளன் வெள்ளி வென்றார்.\nஇது தவிர வுஷு போட்டிகளில் நேற்று இலங்கை இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது.\nஅதேபோன்று பளுதூக்கல் போட்டியிலும் இலங்கை மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றது. டிலன்க இசுரு குமார 55 கிலோகிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அதேபோன்று 61 கிலோகிராம் எடைப்பிரிவில் திலங்க விராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.\nநேற்று ஆரம்பமான நீச்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை மத்தியு அபோசிங்க வென்றுகொடுத்தார். அவர் ஆண்களுக்கான 200 மீற்றர் ப்ரீ ஸ்டைல் போட்டியில் 1:48.92 நிமிடத்தில் போட்டியை முடித்து முதலிடத்தைப் பிடித்தார்.\nஅதேபோன்று ஆண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை நீச்சலோட்டப் போட்டியிலும் மத்தியு அபோசிங்க மற்றொரு தங்கத்தை வென்றார்.\nமத்தியு அபோசிங்க 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 11 தங்கப் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை ஆண்களுக்கான ​4x400 மீற்றர் நீச்சல் போட்டியில் இலங்கை மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றது. மத்தியு அபேசிங்க, அகலங்க பீரிஸ், ஸ்டீபன் பெரேரா மற்றும் கவிந்திர நுகவல ஆகியோர் அந்தப் பதக்கத்தை வென்றனர். எனினும் பெண்களுக்கான 4x400 மீற்றர் நீச்சல் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப் பதக்கத்தையே வென்றது.\nஇலங்கைக்கு எதிராக கோல் மழை\nபொகாரா நகரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான கால்பந்துப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவிடம் 6–0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதல் பாதியில் 4–0 என்று முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை பெற்றது. இலங்கை பெண்கள் அணி ஏற்கனவே நேபாளத்திடம் 1–0 என தோல்வியுற்ற நிலையில் பதக்கம் ஒன்றை நோக்கி முன்னேறுவது கடினமாகியுள்ளது.\nமறுபுறம் இலங்கை ஆடவர் கால்பந்து அணி நேபாளத்திற்கு எதிராக கத்மண்டுவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற வரவேற்று அணியான நேபாளத்துடனான இரண்டாவது போட்டியை 1–1 என சமநிலையில் முடித்துக் கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நேபாளம் பெனால்டி மூலம் முதல் பாதியில் கோல் பெற்றபோதும் ஜூட் சுமன் மேலதிக நேரத்தில் பெற்ற அபார கோல் மூலம் இலங்கை போட்டியை சமநிலை செய்தது.\nமாலைதீவுக்கு எதிரான முதல் போட்டியையும் சமநிலை செய்த நிலையில் இலங்கை அணி பதக்கம் ஒன்றை வெல்வதற்கு தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டி உள்ளது.\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் மற்றொரு தங்கப் பதக்க எதிர்பார்ப்பான ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி மாலைதீவு அணியை நேற்று எதிர்கொண்டது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை விளாசியது. கமிந்து மெண்டிஸ் 54 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை விளாசினர்.\nஇந்நிலையில் பதிலெடுத்தாடிய மாலைதீவு அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களையே பெற்றது. இதன்மூலம் இலங்கை இளம் அணி 98 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இத���்படி இலங்கை அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வென்று தங்கப் பதக்கத்திற்காக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.\nநேற்று மாலைவரை இலங்கை 17 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.\nஏழு நாடுகள் பங்கேற்றிருக்கும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 6ஆவது நாளான இன்றும் தடகளம், நீச்சம், பளுதூக்கல் மற்றும் பூப்பந்துப் போட்டிகளில் இலங்கை மேலும் பல தங்கப் பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 23.09.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்று குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜ���க்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/arvind-kejriwal/", "date_download": "2020-09-23T16:09:53Z", "digest": "sha1:57JDRCGXL573F3PT2WLD2ZFBUYOC4BBE", "length": 41891, "nlines": 374, "source_domain": "bookday.co.in", "title": "arvind kejriwal Archives - Bookday", "raw_content": "\nதில்லி மதவெறி வன்முறை வெறியாட்டங்கள்: ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ் சுயேச்சையான விசாரணை தேவை – தில்லி குடிமக்கள் கோரிக்கை (ச.வீரமணி)\nபுதுதில்லி: தில்லியில் வாழும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், பேராசிரியர்கள், அறிஞர்கள் உட்பட பல்வேறு தரப்பு குடிமக்கள், தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து, பொருத்தமான அந்தஸ்துடன் உள்ள ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும் என்று தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.\nதில்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்து, தில்லி சிறுபான்மை ஆணையத்தின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்கு முற்றிலும் விரோதமான முறையில், தில்லிக் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாகவும், அரசியல் தூண்டுதலின் பேரிலும் அறிக்கைகள் அளித்திருக்கின்றனர். இதுதான் இவ்வாறு சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை குடிமக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இது அவசரகதியில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் அது தில்லி வாழ் மக்கள் மத்தியில் இவ்வன்முறை வெறியாட்டங்களில் உண்மையாகவே ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து, தண்டித்திட உதவிடும் என்றும், அவ்வாறு தண்டிக்கப்பட்டால்தான் மக்கள் மத்தியில் அரசு மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவ்வாறு விசாரணை மேற்கொள்வதற்கு ஆறு காரணிகளை அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட��ருக்கிறார்கள்.\nஇக்கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர்களில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க, மாதர் சங்க மற்றும் மாணவர் சங்கத் தலைவர்களும் அடங்குவர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், ஏர்-வைஷ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) என்.ஐ. ரசாகி, முன்னாள் அயல்துறை செயலாளர் முச்குந்த் துபே, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தேசிய சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் தலைவரும் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முதல் முதன்மை ஆணையராக இருந்தவருமான வஜாஹாத் ஹபிபுல்லா, சமூக ஆர்வலர் ஹர்ஷ் மாந்தர், மூத்த இதழாளர் எச்.கே. துவா, மூத்த இதழாளரும், எழுத்தாளருமான மிரிணாள் பாந்தே, திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர் டாக்டர் சயீதா ஹமீத், தில்லி, அம்பேத்கர் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர், ஷ்யாம் மேனன், எழுத்தாளர் கீதா ஹரிஹரன், ஸ்வாமி அக்னிவேஷ், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பிரபாத் பட்நாயக் மற்றும் ஜெயதி கோஷ் உட்பட 270க்கும் மேற்பட்டவர்கள் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.\nஅவர்கள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nநாட்டின் தலைநகரில் பல்வேறு நிலைகளில் உள்ள குடிமக்களாகிய நாங்கள், வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக, தில்லிக் காவல்துறையினர், குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினர், மேற்கொண்ட “புலன் விசாரணை” ஒருதலைப்பட்சமாகவும், நீதியற்ற முறையிலும், நேர்மையற்ற முறையிலும் இருப்பதுகுறித்து மிகவும் கவலையுடன் ஆழ்ந்த மன அமைதியின்மையுடன் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம்.\nஇவற்றின்மீது ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து, ஒரு பொருத்தமான அந்தஸ்துடன் கூடிய ஓய்வுபெற்ற நீதிபதியின்கீழ் சுயேச்சையான புலன்விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்வதற்காக இக்கடிதத்தை எழுதுகிறோம். வன்முறையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அவர் விசாரணை செய்யும் விதத்திலும் அவர் கே���்டுக்கொள்ளப்பட வேண்டும். வன்முறை வெறியாட்டங்களில் உண்மையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு ஒரு சுயேச்சையான விசாரணை உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு விசாரணை மேற்கொள்ள வேண்டியதற்கான காரணங்களைக் கீழே தருகிறோம்:\nதில்லிக் காவல்துறையினர் கூறுவதற்கு முற்றிலும் விரோதமான முறையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து ஓர் ஆழமான அறிக்கையை தில்லி சிறுபான்மை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ஒரு சுயேச்சையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. மாநில அரசு இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nதில்லிக் காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குகிறது. வன்முறை நிகழ்வுகளுக்குப் பீடிகை போன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு அமைந்திருந்தது. உண்மையில் அவர் என்ன பேசினார் என்பது தில்லி சிறுபான்மை ஆணையத்தின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் தலைவர்களைப் பாதுகாப்பதற்கும் உண்மைக்கும் இடையே முற்றிலும் முரண்பாடுகள் இருப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட பல பாஜக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கபில் மிஷ்ரா போன்ற தலைவர்கள் வெறுப்பு உரைகளை மேற்கொண்டார்கள். ஆனாலும் அவர்களுக்கு எதிராக ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. மாறாக, தில்லிக் காவல்துறையினர், அவர்களின் அத்தகைய பேச்சுக்கள் “கைதுசெய்தற்குரிய குற்றங்களை” (“cognizable offences”) ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வன்முறையைத் தூண்டவில்லை என்றும் இரு சமூகத்தினருக்கும் இடையே பகைமையை விதைக்கவில்லை என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனினும், ஆர்வலர்கள் பேசிய பேச்சுக்களின் சாராம்சங்கள் குற்ற அறிக்கையில் அவர்களின் பெயர்களுடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தில்லிக் காவல்துறை இரட்டை நிலையுடன் செயல்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பு அரசியல் செயற்பாட்டாளர்களின் பங்கினைக் கறாராகக் காட்டுவதற்கு சுயேச்சையான விசாரணை உதவிடும்.\nதில்லிக் காவல்துறையினர், தாங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதில் இரு சமூகத்தினரையும் “சமமாகத்தான் பாவிக்கின்றோம்” என்று கூறியிருக்கிறார்கள். ஆயினும், சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள இழப்புகளும், சேதங்களும் மிக அதிகமான அளவில் சிறுபான்மையினத்தினருக்கு என்பதை அவர்களின் சொந்தப் புள்ளி விவரங்களே காட்டுகின்றன. இத்தகைய நிலையில், “சமமாகத்தான் பாவிக்கின்றோம்” என்பதன் பொருள், உண்மைகளை மூடி மறைத்திடுவது என்பதேயாகும். மேலும், தில்லிக் காவல்துறையினர் அனைத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதில், மதத் தலைவர்களிடமிருந்து “புகார்கள்” வந்திருப்பதால், இந்துக்களைக் கைது செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. எனவே, இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டக் கயவர்களை, அவர்களின் பெயர் புகார்களில் இடம்பெற்றிருந்தாலும்கூட, கைது செய்யக்கூடாது என்று நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் “சமமாகப் பாவிக்கப்படவில்லை” என்பதற்கு இது ஓர் அதிர்ச்சிதரத்தக்க அம்சமாகும். மதவெறி வன்முறை வெறியாட்டங்களில் பாஜக தலைவர்கள் பங்களிப்பினை மூடிமறைத்திடும் அரசியல் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தவே காவல்துறையினர் கோரப்பட்டிருக்கின்றனர் என்கிற இரட்டை நிலைப்பாட்டை இவை காட்டுகின்றன. இவ்வாறு ஒரு சுயேச்சையான விசாரணையின் முக்கியத்துவம் தேவைப்படுகிறது.\nதில்லிக் காவல்துறையினர் தற்போது புலன் விசாரணைகள் அனைத்தையும் மூன்று சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் மூலமாகச் செய்துகொண்டிருக்கின்றன. வன்முறை வெறியாட்டங்களின்போது நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினருக்குக் காயங்கள் ஏற்பட்டன என்று கூறப்பட்டபோதிலும், தில்லிக் காவல்துறையினரே மக்களைக் காப்பதற்குப் பதிலாக, கடமையாற்றாது நழுவியிருந்ததும், சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்து சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றதும் நடந்திருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை குறித்தும், முஸ்லீம் இளைஞர்கள் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வீடியோக்கள் மூலம் காட்டப்பட்டது உட்பட பொது வெளியில் வீடியோக்கள் மற்றும் பத்திரிகை செய்திகள் மூலமாக ��ெளி வந்திருக்கின்றன. ஒரு வீடியோவில், போலீஸ் சீருடையில் இருந்தவர்கள் சில முஸ்லீம் இளைஞர்களை தேசிய கீதம் பாட கட்டாயப்படுத்தி, அடித்து நொறுக்கி, காவல்நிலையத்திற்கு இழுத்துச் செல்வதும், பின்னர் அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதும் காட்டப்பட்டிருக்கிறது. எனினும், நீதிமன்றத்தில், காவல்துறையினர் இதற்கு சாட்சியம் எதுவும் இல்லை என்று எழுத்துபூர்வமாகப் பதிவு செய்திருக்கின்றனர். எனவேதான் ஒரு சுயேச்சையான விசாரணை தேவை என்கிறோம்.\nஇவ்வாறு ஒருதலைப்பட்சமாக விசாரணை செய்யப்பட்டிருப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பவர்களின் ஜனநாயக உரிமைக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. தில்லிக் காவல்துறையினரின் ஒட்டுமொத்த ஜோடனையும், பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்களை, சென்ற ஆண்டு டிசம்பரில் துவங்கிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்துடனும், குறிப்பாக ஜமியா மிலியா பல்கலைக் கழக நிகழ்வுகளுடன் இணைத்திருப்பதையும் காட்டுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடிய சமூக செயற்பாட்டாளர்கள் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறை வெளியாட்டங்களுடன் அதிர்ச்சியை உண்டாக்கும் விதத்தில் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலர் மிகவும் கொடூரமான சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் பிணைக்கப்பட்டு, அவர்களுக்குப் பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களும் பல்வேறுவகை காவல்துறை பிரிவினரால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உள்ளுர் இளைஞர்கள் துன்புறுத்தப்படுவதும், அற்பக் காரணங்களைக் கூறி இழுத்துச் செல்லப்படுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. தில்லிக் காவல்துறையினருக்கு அவர்களின் அரசியல் எஜமானர்கள் அளித்திடும் ஆணைகளுக்கேற்ப இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன. எனவேதான் ஒரு சுயேச்சையான விசாரணை, நம் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திடவும், வலுப்படுத்திடவும் ஒரு சுயேச்சையான விசாரணை உதவும் என்று கூறுகிறோம்.\nஇதுபோன்ற வழக்குகளில் இதற்கு முன்பும் பலதடவைகள் மாநில அரசாங்கங்கள் சுயேச்சையான விசாரணைகளை வழக்கமாக நடத்தி இருக்கின்றன. தில்லியில், துணை நிலை ஆணையர் மத்திய அரசாங்கத்திற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்ற முறையில் தில்லி அரசாங்கத்திற்குப் பிரச்சனைகள் உண்டு என்பது உண்மைதான். எனினும், இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின்படி, மாநில அரசாங்கம், இவ்வாறு ஒரு சுயேச்சையான விசாரணையை அமைத்திட அதிகாரங்களும் உரிமையும் உண்டு.\nஎனவேதான், வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்து ஒரு காலக்கெடு குறித்து, ஒரு சுயேச்சையான விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும் என்று மீளவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nஇவ்வாறு அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர்களில் மேலே குறிப்பிட்டிருப்பவர்களைத் தவிர, மேலும் 270 பேர்களின் பெயர்கள் கீழே ஆங்கில அகரவரிசையில் தரப்பட்டிருக்கின்றன.\nஎதற்கும் கவலைப்படாத தலைநகர் – திவ்யா திரிவேதி (தமிழில்: ச.வீரமணி)\n(கோவிட்-19 கோரோனா வைரஸ் தொற்று நெருக்கடி காலத்தின்போது தலைநகர் தில்லி தங்களை நடத்தும் விதம் ஏமாற்றக்கூடிய விதத்தில் இருப்பதாக,...\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/monster-movie-audio-launch-photos/", "date_download": "2020-09-23T15:53:09Z", "digest": "sha1:BNG2LBZFAFJD3DQE3HTMTSKCEOMZN47X", "length": 2900, "nlines": 85, "source_domain": "chennaionline.com", "title": "Monster Movie Audio Launch Photos – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nதமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது →\nதயாரிப்பாளர்கள் குறித்து தவறாக பேசிய தனுஷ்\nஎன் ஆல் டைம் பேவரைட் சிம்பு தான் – பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/594927/amp?ref=entity&keyword=Rayakottai-Hosur", "date_download": "2020-09-23T16:42:50Z", "digest": "sha1:IJ7L63SPHLABQGBWGSUENEIBOXKUANCX", "length": 12206, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Tons of flowers in Hosur as curfew is not on sale: revenue loss of Rs 100 crore in 2 months | ஊரடங்கு தளர்ந்தும் விற்பனைக்கு வழியில்லாததால் ஓசூரில் டன் கணக்கில் தேங்கிய பூக்கள்: 2 மாதத்தில் ரூ.100 கோடி வருவாய் இழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊரடங்கு தளர்ந்தும் விற்பனைக்கு வழியில்லாததால் ஓசூரில் டன் கணக்கில் தேங்கிய பூக்கள்: 2 மாதத்தில் ரூ.100 கோடி வருவாய் இழப்பு\nஓசூர்: ஓசூரில் கடந்த 2 மாதங்களில் டன் கணக்கில் மலர்கள் தேக்கமடைந்ததால் விவசாயிகளுக்கு ₹100 கோடி வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் பேரிகை, பாகலூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் திறந்த வெளி மற்றும் பசுமைக்குடில்களில் சமார் 500 ஏக்கரில் கொய்மலர் சாகுபடி செய்யப்படுகிறது. ரோஜா, கார்னேஷன், ஜர்பரா, பிங்க் உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வளைகுடா நாடுகள் மற்றும் வெளி மாநில மார்க்கெட்டிற்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி முற்றிலும் சரிந்த நிலையில், உள்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் விற்பனை அடியோடு சரிந்துள்ளது. மேலும், செடியிலேயே வாடி பூக்கள் வீணாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால், கடந்த 2 மாதங்களில் ₹100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து ஓசூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கார்னேசன் வகை மலர்கள் உற்பத்திக்கு கூடுதல் செலவாகிறது. கார்னேசன் செடிகள், ரோஜா செடிகளை காட்டிலும் வலுவற்றதாக இருப்பதால் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு இடையிலும் இரும்பிலான வலை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இவை பசுமை குடில்களில் மட்டுமே நன்கு வளரும். ஒரு ஏக்கரில் பசுமை குடில்கள் அமைக்க ₹35 லட்சம் வரையிலும் செலவாகிறது. கார்னேசன் மலர்கள் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம் மற்றும் ஊதா என 6 வண்ணங்களில் பயிரிடப்படுகிறது. கார்னேசன் பூவிற்கு நல்ல வரவேற்புள்ளதால், சீசன் காலங்களில் மார்க்கெட்டில் ஒரு பூ ₹15 முதல் ₹20 வரை விற்பனையாகும்.\nஊரடங்கால் சுப நிகழ்ச்சிகள், அண்டை மாநில ஏற்றுமதி முழுமையாக தடைப்பட்டதால், பூக்களை விற்பனைக்கு அனுப்ப வழியில்லாமல் தோட்டங்களிலேயே வீணாகியது. இதனால், ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் மலர்கள் தேக்கமடைந்து ₹100 கோடி வரையிலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளள்ளது. எனவே, மலர் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய- மாநில அரசுகள் நிதி ���ிறுவனங்களில் பெற்ற கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்து, கடனுதவி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகுன்னூரில் பூத்து குலுங்கும் சேவல் கொண்டை மலர்கள்: சுற்றுலா பயணிகள் ரசிப்பு\nரூ16 கோடியில் தொடங்கப்பட்ட செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவு: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்\nபத்தமடை கன்னடியன் கால்வாய் பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அச்சம்\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\n× RELATED ஊட்டி-கூடலூர் சாலையோரம் பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606958/amp?ref=entity&keyword=Periyakuruppan%20MLA", "date_download": "2020-09-23T16:13:46Z", "digest": "sha1:MN2FNAKGCBDLEUDK4UIP4EZWO6BPECP3", "length": 7951, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Thiruvananthapuram constituency, MLA Karunas, Corona | திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விரு���ுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் தங்கியுள்ளதிருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கருணாஸின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தற்போது அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.\nவிபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது: ஐகோர்ட்\nதமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமுறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுத்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்\n9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் ரூ232.18 கோடி வீட்டுவரி வசூல்\nநவம்பர் முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு.. எந்த விடுமுறையும் கிடையாது\n× RELATED வேதாரண்யம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://metromirror.lk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-23T15:56:24Z", "digest": "sha1:OCIZGSZBUWT6VHIHSRVON4FTZP37YXAU", "length": 18746, "nlines": 54, "source_domain": "metromirror.lk", "title": "காலத்தில் காலூன்றிய பதியின் பரிணாமங்கள்! – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nகாலத்தில் காலூன்றிய பதியின் பரிணாமங்கள்\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களில் சமூகத்தின் கல்வியில் கண்ணாக இருந்த தலைவர் டாக்டர். மர்ஹும் பதியுதீன் மஹ்மூதின் 116 ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது பெருமைகள் நினைவூட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. “கற்றவரென்போர் கண்ணுடையோர் முகத்திலிரண்டு புண்ணுடையோர் கல்லாதோர்” என்ற திருக்குறள் வாசகத்தை செயலில் காட்டுவதில்தான், மர்ஹும் பதியுதீன் மஹ்மூதின் சிந்தனைகள் சுழன்றன.\nவெறும் வியாபாரச் சமூகமாகவும், பண்டமாற்றாளர்களாகவுமிருந்த முஸ்லிம்களின் கல்வியிலேயே, இவரது அதிக அக்கறையிருந்தது. காரணமில்லாமல் எதிலும் கண் வைப்பவருமில்லை இவர். “பொன்னோடு வந்து கறியோடு பெயர்வர்” என்ற வழக்கு மொழி, அரேபியரின் வியாபார இலட்சணத்தை வெளிப்படுத்த பண்டைய காலத்தில் பாவிக்கப்பட்டது. இலங்கைக்கு ஆபரணங்களைக் கொண்டுவந்து விற்பனை செய்து, இங்குள்ள ஏலக்காய், சாதிக்காய், கராம்பு, தேயிலை, இறப்பர் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்சென்ற அரேபியரின் வர்த்தக உறவுகளையே இவ்வழக்கு மொழி விவரிக்கிறது. இதிலிருந்துதான் வெறும் வியாபாரச் சமூகமாக முஸ்லிம்கள் பார்க்கப்படத் தொடங்கினர்.\nஇந்தப் பார்வைகள் மாற்றப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பெறுமானங்கள், நாட்டின் அரசியலில் அவர்களின் வகிபாகங்கள் வளர்க்கப்பட வேண்டும். வயிறோடு ஒட்டியுள்ள முஸ்லிம்களின் வறுமையை ஒழித்து முடிக்க, முஸ்லிம்கள் கல்வி���ைக் கண்ணெனக் கருத வேண்டும். இவைகள்தான் டாக்டர் பதியுதீனின் சிந்தனைப் புரட்சிகள்.\nஇவரின் இந்த சிந்தனைச் சித்தாந்தத்திற்கு அவரிடமிருந்த அரசியல் அதிகாரமும் உறுதுணையாகிற்று. மேலும், டாக்டர் பதியுதீனின் திக்கெனப் பேசும் துணிவுக்கு ஒரு தனிரகமிருந்தது. இந்த ரகம் ஒருபோதும் ரகளையை ஏற்படுத்தியதில்லை. ஒரு முறை ஆசிரியர் ஒருவர் தனக்கு இடமாற்றம் தருமாறு வந்தவேளை, அவருக்கு இடமாற்றம் வழங்குமாறு கோர, அவ்வதிகாரி அப்படிச் செய்ய முடியாதென்றுள்ளார். இதற்கு “பதி” அளித்த பதிலென்ன தெரியுமா அப்படியானால் பாடசாலையை அந்த ஆசிரியரின் வீட்டிற்கு அருகில் கொண்டுபோய் வையுங்கள் என்பதுதான்.\n“ராஜாதேசிங்” என்ற இஸ்லாத்தை நிந்தனை செய்யும் திரைப்படம் கொழும்பு கிங்க்ஸ்லி திரையரங்கில் திரையிடப்பட்ட போது, பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த டாக்டர் பதியுதீன் மஹ்மூத், உடனடியாகப் பிரதமர் ஸ்ரீமாவோவை தொடர்புகொண்ட வேளேயில், புத்தளத்தில் கூட்டமொன்றில் பங்கேற்றிருந்த அவர், காலாசார அமைச்சரின் தீர்மானத்தில் தலையிட முடியாதெனக் கூறினார். திக்கெனப் பேசுவதில் தருணம் தப்பாத பதியுதீன் மஹ்மூத், தீர்மானிக்க முடியாவிட்டால் நாளை திரைப்பட மாளிகைக்கு தீ வைப்போமென்றார். அடுத்த கணம் படமாளிகை வெறிச்சோடியது. வெறும் நியமன அமைச்சராக இருந்த இவர், வெடுக்கெனப் பேசித்தான் முஸ்லிம் சமூக அரசியலில் குறிப்பாக, கல்வியில் சாதனை படைத்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனியான முஸ்லிம் சேவைக்கு அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் வழிதிறந்த காலத்தில், எழுத்தாளர் எம்.எம்.மக்கீன் (மானா) இப்பிரிவில் ஆங்கில, தமிழ் தட்டெழுத்தாளராக இருந்தமை, எனது நினைவுகளைப் பெருமைப்படுத்தி, மர்ஹும் பதியுதீனின் ஆழ்ந்த புலமையைப் புடம்போடுகிறது.\nஅரசியலுக்காக சமூகமன்றி சமூகத்துக்காகவே அரசியல் என்ற, செந்நெறியில் சென்ற இவர், மக்கள் அங்கீகாரம் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருமுறை போட்டியிட்டார். வெற்றி நிச்சயமில்லை என்று தெரியவருகையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பரீட் மீராலெப்பைக்கு வாக்களிக்குமாறு, வாக்குச் சாவடிக்கு முன்னால் நின்றவாறே மக்களைக் கோரிய இவரின் பெருந்தகை அரசியல், சமூக சிந்தனைக்கு சிறந்த முன்னுதாரணம்.\nஇனத்துவ அரசியலின் தனித்துவம் பற்றிப் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், கலாசார தனித்துவத்தைப் பற்றிச் சிந்தித்து, முஸ்லிம் மாணவியருக்கு தனியான ஆடைகளை அறிமுகமாக்கியதும் இவரது காலத்தில்தான். மூன்றிலிரண்டு பகுதி முஸ்லிம்கள், சிங்கள சகோதரர்களின் வாழ்வியல் நிலங்களோடு பிணைந்துள்ளதால், சிங்கள மொழிப் புலமைகள் சிங்கள, முஸ்லிம் சகவாசத்திற்கு உறவுப் பாலமாகச் செயற்படும். இச் செயற்பாடுகள் துரதிஷ்டவசமாக ஏற்படும் சமூக முறுகல்களைத் தணிக்க உதவும் என்ற உணர்தலுக்குள்ளானவர் பதியுதீன் மஹ்மூத். சிங்கள மொழியை முஸ்லிம்கள் கற்பதற்குத் தூண்டும் நிலையும் இவருக்கு இதனால் ஏற்பட்டதே\nதென்னிலங்கையில் சமூகங்கள் துருவப்படுவதைத் தடுக்கவும், வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றி, தென்னிலங்கை புரிந்துகொள்ளவும் போரியல் சூழலின் பிற்பகுதியில் இவரது மொழிச் சிந்தனைகள் ஓரளவு பங்காற்றியது. இதில் இன்னொன்றும் இங்குள்ளது. வடக்கு, கிழக்கு விடுதலைச் சமரில், முஸ்லிம்களின் தடுமாற்ற நிலைமைகளைத் தென்னிலங்கைக்குச் சாதகமாக்குவதற்கு, இத்தலைவர்களின் தலையீடுகள் பங்களித்ததைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் சிங்களப் புலத்தில் வாழும் முஸ்லிம்களை, தென்னிலங்கை சகவாசத்திற்குள் ஈர்ப்பதற்காகத்தான் டாக்டர் பதியுதீன், சிங்கள மொழியும் முஸ்லிம்களுக்கு தவிர்க்க முடியாத தாய்மொழியாக வேண்டுமென்றிருக்கலாம். இவையத்தனைக்கும் 1815 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள, முஸ்லிம் கலவரம்தான் வித்திட்டிருக்கும்.\nஇவரால் கொண்டுவரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் கொள்கையால், சில மாவட்ட மாணவர்களின் திறமைகள் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், தனியொரு சமூக நலனுக்காக இத்திட்டம் கொண்டுவரப்படவில்லை என்பதை, விமர்சகர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்துக்குப் பங்களித்து, தமிழ் பேசும் சமூகங்களின் கல்விக்கு கலங்கரை விளக்காகினார் மர்ஹும் பதியுதீன் மஹ்மூத்.\nஇவ்வாறான ஒரு தலைவரின் வாழ்நாள் விடைபெறும் காலகட்டத்தில், சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் நண்பர் ரஷீட் எம்.ஹபீல், அவரைச் சந்திப்பதற்காக என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். எதுவும் பேசமுடியாத நிலையிலிருந்�� டாக்டர் பதியுதீன் மஹ்மூத், எதையோ சொல்ல வாய் திறந்ததில், தனது சமூகம் மீதான கல்வி மேம்பாடுகள் மெதுவாக வெளிப்பட்டன. இவரது பெருமைகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் ரசூல்டீன், அடிக்கடி எனக்கு எடுத்துரைத்து, மறைந்தும் மறவாத ஒரு தலைவருக்காக எமது சமூகம் எதை செய்தது என்ற கேள்வியைக் கேட்பதுமுண்டு. இன்று அவரை வெறுங்கையுடன் நினைவு கூரும் சமூகமாக இல்லாது, டாக்டர் பதியுதீனின் கல்விச் சிந்தனைகளை உயிரூட்டுவோம்.இவ்வாறான ஒரு தலைவரின் வாழ்நாள் விடைபெறும் காலகட்டத்தில், சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் நண்பர் ரஷீட் எம்.ஹபீல், அவரைச் சந்திப்பதற்காக என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். எதுவும் பேசமுடியாத நிலையிலிருந்த டாக்டர் பதியுதீன் மஹ்மூத், எதையோ சொல்ல வாய் திறந்ததில், தனது சமூகம் மீதான கல்வி மேம்பாடுகள் மெதுவாக வெளிப்பட்டன. இவரது பெருமைகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் ரசூல்டீன், அடிக்கடி எனக்கு எடுத்துரைத்து, மறைந்தும் மறவாத ஒரு தலைவருக்காக எமது சமூகம் எதை செய்தது என்ற கேள்வியைக் கேட்பதுமுண்டு. இன்று அவரை வெறுங்கையுடன் நினைவு கூரும் சமூகமாக இல்லாது, டாக்டர் பதியுதீனின் கல்விச் சிந்தனைகளை உயிரூட்டுவோம்.இவ்வாறான ஒரு தலைவரின் வாழ்நாள் விடைபெறும் காலகட்டத்தில், சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் நண்பர் ரஷீட் எம்.ஹபீல், அவரைச் சந்திப்பதற்காக என்னையும் அழைத்துச் சென்றிருந்தார். எதுவும் பேசமுடியாத நிலையிலிருந்த டாக்டர் பதியுதீன் மஹ்மூத், எதையோ சொல்ல வாய் திறந்ததில், தனது சமூகம் மீதான கல்வி மேம்பாடுகள் மெதுவாக வெளிப்பட்டன. இவரது பெருமைகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் ரசூல்டீன், அடிக்கடி எனக்கு எடுத்துரைத்து, மறைந்தும் மறவாத ஒரு தலைவருக்காக எமது சமூகம் எதை செய்தது என்ற கேள்வியைக் கேட்பதுமுண்டு. இன்று அவரை வெறுங்கையுடன் நினைவு கூரும் சமூகமாக இல்லாது, டாக்டர் பதியுதீனின் கல்விச் சிந்தனைகளை உயிரூட்டுவோம்.\nதீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ரவூப் ஹக்கீம்\nவெற்றியில் பங்காளிகளாக மாறுங்கள்; றிஸ்லி முஸ்தபா அழைப்பு\nBREAKING NEWS கிழக்கு மாகாணம்\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு...\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wiki.proz.com/translator/1186528", "date_download": "2020-09-23T16:54:55Z", "digest": "sha1:ILEIFGW6GJGACYPJKVA2LMNJVFXIMZNW", "length": 98836, "nlines": 1027, "source_domain": "wiki.proz.com", "title": "Reliable English to Tamil and Tamil to English Translator with vast Experience in multiple domains", "raw_content": "\nபொருள்: பெலிக்கன் பெல்ஃபோர்ட்’ எனும் ஓர் ஒருங்கிணைந்த வசிப்பிட நகரியத்தை புதுச்சேரி, பாஹௌர் கம்யூன் பஞ்சாயத்து, பிள்ளையார்குப்பம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நில அளவை எண்கள்: 18/2. 19/2 & 20/2. 3 & 4. 22/2. 23/2 & 5, 24/2 & 3, 25/2 & 3, 26/11, 28/1 & 2, 29/2, 4, 4 (பகுதி) & 5, 30/2 & 5, 31/2 மற்றும் சாலியமேடு கிராமத்திற்கு உட்பட்ட நில அளவை எண்கள்: 146/3, 147/1, 3 & 4, 148/2, 149/8, 282/3, 283/1A, 286/4, 5, 6, 7 & 8 ஆகியவை அடங்கிய அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் உருவாக்குவது தொடர்பாக.\nஅ. ______________________. த/பெ ____________________, வயது சுமார் _______ ஆண்டுகள் மற்றும் ______________________. த/பெ ____________________, வயது சுமார் _______ ஆண்டுகள் உடைய நாங்கள் ________________________________________________________ என்ற முகவரியில் பதிவு அலுவலகத்துடன் __________________________________ என்ற பெயரில் இயங்கிவரும் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இயக்குனர்களாக இருந்துவருகிறோம். நாங்கள் மேற்சொன்ன புராஜெக்ட் தொடர்பாக பாஹௌர் கம்யூன் பஞ்சாயத்து மற்றும் புதுச்சேரி திட்டமிடும் ஆணைக் குழு கோரியுள்ள கீழ்காணும் செயல்பாடுகளை, பஞ்சாயத்து சார்பாக எங்கள் செலவிலேயே செய்து தருவதாக இதன் மூலம் உறுதியளிக்கிறோம்.\n1.\tஅனைத்து உட்புற சாலைகள் (20’, 24’, 30’ & 40’ சாலைகள்) தார் போடப்பட்டு ப்ரீ-மிக்ஸ் கார்பெட் ஃபினிஷ் கொண்டிருக்கும்.\n2.\tதட்டு வகை (saucer type) மழைநீர் வடிகால் மற்றும் உட்புற சாலையின் இரு புறமும் நடைபாதைகள்.\n3.\tசோடியம் ஆவி விளக்குகள் பொருத்திய பளபளப்பான தெருவிளக்குகள்.\n4.\tஅங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ஸி மூலம் தருவிக்கப்படும் குறிப்பிட்ட கொள்ளவுள்ள ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை\n5.\tகுறிப்பிட்ட கொள்ளவுள்ள மேல்நிலைத் தொட்டி / தொட்டிகள்\n6.\tநிலத்தடியில் பதிக்கத்தக்க மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சர்வீஸ் குழாய்கள்\nஆ. சாலைப் பணிகளை கீழ்கண்டவாறு இரு கட்டங்களில் செய்து முடிப்பதற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்:\n1.\tசாலைக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கீழ்கண்டவாறு மேற்கொள்ளப்படும்:\n-\t1 அடி ஆழத்திற்கு நிலம் தோண்டியெடுக்கப்படும்.\n-\tசரளைக்கல் மற்றும் சோலிங் ஸ்டோன் கொண்டு 9” வரை நிரப்புதல்\n-\t40 mm WBM மற்றும் சரளைக்கல் கொண்டு 3” வரை நிரப்புதல்\n2.\tசாலைகள் ஃபினிஷ் செய்யும் பணிகள் கீழ்கண்டவாறு மேற்கொள்ளப்படும்:\n-\tஒரு அடுக்கு தார்\n-\tமெக்கானைஸ்டு ஹைட்ராலிக் பேவர் மூலம் ஒரு அடுக்கு ப்ரீ-மிக்ஸ் கார்பெட்\nஇ.\tநிலத்தடியில் பதிக்கவேண்டிய மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சர்வீஸ் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடித்தப் பிறகே WBM மட்டம் வரையில் சாலை போடுவதற்கான அனைத்து ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு WBM மட்டம் வரையில் சாலை போடப்படும் என்பதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். சாலை மேடு பள்ளமாகும் பிரச்சனை, கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் ஏற்படும் சேதங்கள் என எந்தப் பிரச்சனையையும் சமாளிக்கவும், சாலை உறுதியாக செட்டிலாகவும் இரு பருவங்கள் அனுமதிக்கப்படும். அதன் பிறகே, ஒரு அடுக்கு தார் மற்றும் ஒரு அடுக்கு ப்ரீ-மிக்ஸ் கார்பெட் இடப்பட்டு, ஃபினிஷ் செய்யப்பட்ட சாலையாக்கப்படும்.\nஈ.\tஇந்தப் பணிகளைத் தொடங்கி, கட்டுமான காலத்தில் இவற்றை செய்து முடிப்போம். வரவிருக்கும் வசிப்பிட நகரிய புராஜெக்ட்டில் மேற்சொன்ன வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை, கட்ட திட்டமிட்டுள்ள வீடுகள் கட்டி முடிக்கும் அதே சமயத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு, மேற்சொன்ன 6 வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் முடித்துத் தருவோம். எவ்வித சூழ்நிலையிலும், மனைப்பிரிவு ஒப்புதல் பெறப்பட்ட 3 ஆண்டுகளுக்குள்ளாகவே இவை கட்டி முடிக்கப்படும்.\nஉ.\tமேற்சொன்ன செயல்பாடுகளை பாஹௌர் கம்யூன் பஞ்சாயத்து, செயலாக்க அதிகாரியுடன் இணைந்தும், அவரது ஆலோசனை பேரிலும் இந்த மொத்தப் பணிகளை\n-\tபாஹௌர் கம்யூன் பஞ்சாயத்து சார்பாக; மற்றும்\n-\tஉங்களுக்கு முழு திருப்தி ஏற்படும் விதத்தில்\n_____ நவம்பர், 2010 அன்று ______________________ என்ற இடத்தில் கையெழுத்திடப்பட்டது.\nமருத்துவர் திருமலை கணேசன் MS MCh FRCS (சிறுநீரக மருத்துவம்) முதுநிலை சிறுநீரக மருத்துவ ஆலோசகர் மற்றும் மருத்துவர் சுமனா மனோகர், MB, MRCOG (Lon), FRCOG (Lon) ஆலோசகர் தாய்மை மருத்துவர் மற்றும் மகளிர் நோய் மருத்துவர் - அப்போலோ மருத்துவமனை, சென்னையை சேர்ந்த இவர்கள் இருவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை குறித்து விளக்குவதற்காக பாண்டிச்சேரி வருகைத் தந்தனர்.\nபாண்டிச்சேரி, ஏப்ரல் 22, 2012: தொழில்நுட்ப முன்னேற்றம் மருத்துவத்துறையில் நவீனக் கருவிகளுக்கான எல்லைகளை மேலும் விரிவடையச் செய்துள்��து. இத்துறையின் சமீபத்திய வரவு சர்ஜிகல் ரோபோ ஆகும்.\nபாண்டிச்சேரி பத்திரிக்கையாளர்களுடனான சந்திப்பில் மருத்துவர் திருமலை கணேசன் MS MCh FRCS (சிறுநீரக மருத்துவம்) முதுநிலை சிறுநீரக மருத்துவ ஆலோசகர், அப்போலோ மருத்துவமனை, சென்னை அவர்கள் கூறியதாவது, “ரோபோடிக் அறுவை சிகிச்சையானது, நிபுணர்கள் மிகக் குறுகிய அறுவை மூலம் சிகிச்சை அளிக்க வழிவகை செய்கிறது. இதன் பயனாக, நோயாளிகள் வலி, அறுவைத் தழும்பு, குணமடையும் நேரம் ஆகியவை கணிசமாகக் குறைகிறது. இந்த மிகச்சிறிய அளவிலான அறுவை அணுகுமுறையில், நோயாளிகள், மருத்துவமனையில் குறுகியக் காலம் மட்டுமே தங்க வேண்டி இருக்கும். இது தவிர, நோய்த் தொற்று, இரத்த இழப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், இரத்தம் ஏற்றுவதும் குறைந்து, விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவும் முடிகிறது.”\nமரபுசார் லேப்ராஸ்கோப்பியில் இரு பரிமாண காட்சி மட்டுமே சாத்தியப்படும். அதே சமயம், ரோபோடிக் டெலஸ்கோப் ஆனது நமது இயற்கை அனுபவத்தையொத்த, முப்பரிமாண பிம்பத்தை உருவாக்குகிறது. பிம்பங்களை 10 – 15 மடங்கு உருப்பெருக்கம் செய்யும் திறனுள்ள இந்த ரோபோ, மிகச் சிக்கலான கட்டமைப்புகளையும் ஒரு மில்லிமீட்டரின் மடங்குகளில் அறுவை நிகழ்த்த அறுவை சிகிச்சை நிபுணரை அனுமதிக்கிறது.\nஊடுருவல் அல்லாத அறுவை சிகிச்சைகள் நிகழ்த்த டா வின்சி என்ற சர்ஜிகல் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது முதலில் அமெரிக்க இராணுவ அகாதெமியால் போர்க்களங்களில் அறுவைகள் நிகழ்த்த உருவாக்கப்பட்டிருந்தாலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. டா வின்சி பிறகு மருத்துவமனை வளாக அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇந்த சர்ஜிகல் ரோபோ மூன்று கன்சோல்களைக் கொண்டுள்ளது. அவை சிகிச்சைமுறையைக் கண்காணிக்க பார்வை வண்டி, அறுவை நிகழ்தத அறுவை சிகிச்சை வண்டி மற்றும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த அறுவை சிகிச்சை நிபுணருக்கான கன்சோல் ஆகும். அறுவை நிகழ்த்த வேண்டிய பகுதியின் முப்பரிமாணக் காட்சியை இந்த இயந்திரம் அளிக்கிறது. அத்துடன், மிக நுணுக்கமான தையல்கள் போடுவதை எளிதாக்க 10 மடங்கு உருப்பெருக்கத் திறனையும் கொண்டுள்ளது. அறுவை சிகிச்சை துல்லியத்தை மேம்படுத்த 540 டிகிரி அளவில் இயங்கும் வகையிலான கரங்களை இந்த ரோபோ கொண்டுள்ளது.\nபாண்டிச்சேரி பத்திரிக்கை��ாளர்களுடனான சந்திப்பில் மருத்துவர் சுமனா மனோகர், MB, MRCOG (Lon), FRCOG (Lon) ஆலோசகர் தாய்மை மருத்துவர் மற்றும் மகளிர் நோய் மருத்துவர் அப்போலோ மருத்துவமனை, சென்னை அவர்கள் கூறியதாவது, “மகளிர் நோய் மருத்துவத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சையானது அதிவேக வளர்ச்சி கண்டுவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவுகளில் ஒன்றாகும். மகளிர் நோய் மருத்துவம் மற்றும் மகளிர் நோய் மருத்துவ புற்றுநோயியல் ஆகியவற்றில் டா வின்சி சர்ஜிகல் சிஸ்டம் பயன்படுத்துவதும் அடங்கும். நார்த்திசுக்கட்டிகள் (ஃபைப்ராய்டுகள்), ஒழுங்கற்ற மாதவிலக்கு, எண்டோமெட்ரியோசிஸ், கருப்பைக் கட்டிகள், இடுப்பெலும்பு நழுவுதல் மற்றும் மகளிர் புற்றுநோய்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க ரோபோடிக் அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பைக் கொண்டு மகளிர் நோய் மருத்துவர்கள் ஹிஸ்டெரெக்டமிக்ஸ், மையோமெக்டமிஸ், நிணநீர்க் கட்டி உடல்திசு ஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். வயிற்றில் மிகப்பெரிய அளவில் அறுவை செய்யவேண்டிய அவசியம் இந்தச் சிகிச்சைமுறையில் முற்றிலும் நீக்கப்படுகிறது என்றும் சொல்லலாம்.\nஅறுவை சிகிச்சை நிபுணருக்கு, கணினியால் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான ரோபோடிக் ஆகியவை முன்பெப்போதும் சாத்தியப்படாத துல்லியமான அறுவை சிகிச்சையை உறுதி செய்கிறது. மருத்துவத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ரோபோடிக்ஸ் பயன்பாடு ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பமானது தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவருவதால் ரோபோடிக் அறுவை சிகிச்சையால் நோயாளிகள் பயனடைந்து வருவதுடன், இச்சிகிச்சைக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் என்றும் முன்னோடியாகத் திகழும் அப்போலோ மருத்துவமனை, மல்டி ஸ்பெஷாலிட்டி சிகிச்சைக்காக ரோபோவை பெற்றுள்ளதன் மூலம் நுண்துளை அறுவை சிகிச்சை களத்தில் புதியதொரு மைல் கல்லை அடைந்துள்ளது.\n1983ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி ஒரு முன்னோடி முயற்சியாக இந்தியாவின் முதல் நிறுவன மருத்துவமனையாக சென்னையில் அப்போலோ மருத்துவமனையை ஆரம்பித்தார். ஆசியாவிலேயே முதன்முறையான ஒருங்கிணைந்த உடல் நலம் காக்கும் நிறுவனமான இந்தக் குழுமம் 50 பல்வேறு இடங்களில் 10000 படுக்கை வசதியுடன், 1000 மருந்தகங்களையும், 100 நோய் சோதனை மையங்களையும், 7 நாடுகளில் 100 டெலிமெடிசின் யூனிட்களையும், மருத்துவத் தொடர்பான பி.பீ.ஓ. சேவைகளையும், உடல்நல காப்பீட்டு சேவைகளையும், தொற்று வியாதிகள் பற்றிய நோய் ஆய்வு மையங்களையும், ஸ்டெம் செல் மற்றும் மரபு சார்ந்த ஆய்வுகளையும் நடத்தி வருகிறது. மிக உயர்ந்த உடல் நலம் பேணுதலை அளிப்பதற்காக வள்ர்ந்துவரும் தேவைக்கேற்ப திறமைகளை மேம்படுத்த இந்தக் குழுமம் 10 செவிலியர் மற்றும் 2 மருத்துவ மேலாண்மை கல்லூரிகளையும் நடத்தி வருகிறது. இந்த சாதனைகள் காரணமாக இந்திய அரசு மற்றும் ஜாயிண்ட் கமிஷன் இண்டர்நேஷனல் (JCI) ஆகியவற்றின் விருதுகளைப் பெற்றுள்ளது (எமது 7 மருத்துவமனைகள் JCI-ன் அங்கீகாரம் பெற்றவை ஆகும்). உடல் நலம் பேணுதலில் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அதன் பெயரில், ஒரு நினைவு தபால்தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போலோ மருத்துவப் புதுமைகளில் தலைமை வகித்துவருவதுடன், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள் அளிப்பதில் மற்றும் நவீன ஆராய்ச்சிகள் மேற்கொள்வதில் சிறந்தோங்கி வருகிறது. அதி நவீன மருத்துவ சேவைகள் வழங்குவதில் உலக அளவில் தலைச்சிறந்த மருத்துவமனைகளின் பட்டியலில் எமது மருத்துவமனைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் விபரங்களுக்கு www.apollohospitals.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.\nந்யூட்ரிகெய்ன் உபயோகிப்பதன் மூலம் கட்டுமஸ்தான உடம்பும், உடல் எடை அதிகரிப்பும் உங்களுக்குக் கிடைத்ததா...\nஇந்த எண்ணை உடனடியாக தொடர்புகொண்டு, ந்யூட்ரிகெய்ன் விளம்பரத்தில் என்னுடன் தோன்றும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.\nஅ. நான் ஒரு மென்பொருள் பொறியாளர்\nஇருந்தபோதிலும், எனக்கு திருமணம் கூடிவரவில்லை.\nநான் ஒல்லியாக இருந்ததுதான் ஒரே காரணம்.\nநான் டிவியில் ந்யூட்ரிகெய்ன் விளம்பரம் பார்த்தேன்.\nபார்மசி பணியாளர்களும் அதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தனர்.\nஒரு சில வாரங்களிலேயே என் உடல் எடை அதிகரித்தது, தவிர,\nநான் இப்போது கட்டுக்கோப்பாக இருக்கிறேன், மேலும்,\nஎனக்குத் திருமணமும் ஆகிவிட்டது. (20 நொடிகள்)\n(5 நொடிகள்) ஒரு சில வாரங்களிலேயே என் உடல் எடை அதிகரித்தது, மேலும்,\nஅ.\tகல்லூரியில் எல்லோரும் என்னை “டியூப்லைட்”, “டியூப்லைட்”, என்றுதான் கூப்பிடுவார்கள்.\nநான் ரொம்ப ஒல்லியாக இருந்ததுதான் அதுக்குக் காரணம்.\nந்யூட்ரிகெய்ன் என் உடல் எடையை மட்டும் அதிகரிக்கவில்லை\nஅது எனது தன்னம்பிக்கையையும் சேர்த்து அதிகரித்தது\nஇப்போது, எல்லோரும் என்னை ந்யூட்ரிகெய்ன் ஹீரோ என்கிறார்கள் (20 நொடிகள்)\n(5 நொடிகள்) ந்யூட்ரிகெய்ன் என் உடல் எடையை அதிகரித்தது\nஎல்லோரும் என்னை ந்யூட்ரிகெய்ன் ஹீரோ என்கிறார்கள்\nஅ. என்னைப் பார்த்தவர்கள், ”உனக்கு உடம்பு சரியில்லையா உனக்கு என்னப் பிரச்சினை\nநான் ரொம்ப ஒல்லியாக இருந்ததுதான் அதுக்குக் காரணம்.\nநண்பன் எனக்கு ந்யூட்ரிகெய்ன் பரிந்துரைத்தான்.\nசில வாரங்களில் ந்யூட்ரிகெய்ன் என் உடல் எடையை அதிகரித்தது\nஇப்போது நாள் முழுவதும் துடிப்புடன் செயல்படுகிறேன் (20 நொடிகள்)\nஆ.\tஎன்னைப் பார்த்தவர்கள், ”உனக்கு உடம்பு சரியில்லையா உனக்கு என்னப் பிரச்சினை\nமேலும், இரவானதும் நான் மிகவும் சோர்ந்துபோவேன்\nநான் ரொம்ப ஒல்லியாக இருந்ததுதான் அதுக்குக் காரணம்.\nநண்பன் எனக்கு ந்யூட்ரிகெய்ன் பரிந்துரைத்தான்.\nசில வாரங்களில் ந்யூட்ரிகெய்ன் என் உடல் எடையை அதிகரித்தது\nஇப்போது நாள் முழுவதும் துடிப்புடன் செயல்படுகிறேன் (20 நொடிகள்)\n(5 நொடிகள்) என்னை ஏளனமாகப் பார்த்து கேலி செய்தவர்கள்\nஇப்போது என் பிட்னஸை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.\n1. ஒல்லியான உடல்வாகு கொண்டிருப்பது ஒரு பிரச்சினையா...\nஉங்களாலும் உடல் எடையை அதிகரிக்க முடியும்\nமற்றும் கட்டுமஸ்தான உடல்வாகை பெறமுடியும்.\nஆகியவை மருந்து கடைகள் மற்றும் ஆயுர்வேத கடைகளில் கிடைக்கின்றன\n2. ஒல்லியான உடல்வாகு கொண்டிருப்பது ஒரு பிரச்சினையா...\nஉங்களாலும் கட்டுமஸ்தான உடல்வாகை பெற்று கட்டுக்கோப்பாக முடியும்\nஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன\n3. நீங்கள் மிகவும் மெலிந்திருக்கிறீர்களா\nஉங்களாலும் உடல் எடையை அதிகரித்து\nஆகியவை மருந்து கடைகள் மற்றும் ஆயுர்வேத கடைகளில் கிடைக்கின்றன\n4. நீங்கள் மிகவும் மெலிந்திருக்கிறீர்களா\nஉங்களாலும் கட்டுமஸ்தான உடல்வாகை பெற்று கட்டுக்கோப்பாக முடியும்..\nஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன\n1. உங்களுடைய பிரச்சினை உடற்பருமனா\nஉங்களாலும் மிகுதியான எடையை குறைக்க முடியும்\nமற்றும் மெல்லிய மற்றும் அழகிய உடல்வாகை பெறமுடியும்.\nஆகியவை மருந்து கடைகள் மற்��ும் ஆயுர்வேத கடைகளில் கிடைக்கின்றன\n2. உங்களுடைய பிரச்சினை உடற்பருமனா\nஉங்களாலும் ஸ்லிம்மாகவும், அழகாகவும் தோன்ற முடியும்.\nஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன\n3 . நீங்கள் உடற்பருமன் உள்ளவரா...\nஉங்களாலும் மிகுதியான எடையை குறைக்க முடியும்\nமற்றும் ஸ்லிம்மாகவும், அழகாகவும் தோன்ற முடியும்..\nஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன\n4. நீங்கள் உடற்பருமன் உள்ளவரா...\nஉங்களாலும் ஸ்லிம்மாகவும், அழகாகவும் தோன்ற முடியும்.\nஆகியவை மருந்து கடைகளில் கிடைக்கின்றன\n1 . பிரசவத்திற்குப் பின்\nதிடீரென்று என் உடல் எடை கூடிவிட்டது\nநான் எவ்வளவோ முயன்றும் என்னால் ஸ்லிம் ஆக முடியவில்லை\nஎன் முயற்சிகள் அனைத்தும் வீணாகியதைப் பார்த்து\nஎன் கணவர் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் வாங்கித் தந்தார்\nந்யூட்ரிஸ்லிம் உடன் சில வாரங்களிலேயே\nநான் ஸ்லிம் ஆகி, பாதுகாப்பான முறையில் அழகிய உடலமைப்பைப் பெற்றேன்\n(5 வினாடிகள்) தாய்மைப் பேறுடன்\nஸ்லிம் ஆகி அழகிய உடலமைப்பையும் திரும்பப் பெற்றேன்\nஅ. பணி நேரம் முழுவதும் நான் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும்\nநான் எவ்வளவோ முயற்சித்தும் என்னால் ஸ்லிம் ஆக முடியவில்லை\nஎல்லோரும் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தனர்\nமிக விரைவில், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல்,\nஎன் உடல் எடை குறையத் தொடங்கியது\nஆ.\tபணி நேரம் முழுவதும் நான் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும்\nநான் என்னென்னவோ முயற்சித்தும் என்னால் ஸ்லிம் ஆக முடியவில்லை\nஎல்லோரும் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தனர்\nமிக விரைவில், பாதுகாப்பான முறையில்\nஎன் உடல் எடை குறையத் தொடங்கியது\nஇ.\tபணியில் நான் எப்பொழுதும் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும்\nநான் என்னென்னவோ முயற்சித்தும் என்னால் ஸ்லிம் ஆக முடியவில்லை\nசகப் பணியாளர் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தார்\nபக்கவிளைவுகள் குறித்து நான் கவலைப்பட்டேன்\nஎங்கள் குடும்ப மருத்துவரை கலந்தாலோசித்ததில், அவரும் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தார்\nசில வாரங்களிலேயே நான் ஸ்லிம் ஆகவும், துடிப்பாகவும் மாறிவிட்டேன். (20 நொடிகள்)\n(5 வினாடிகள்) நான் எப்பொழுதும் உட்கார்ந்தபடி வேலை செய்ததால் என் உடல் எடை அதிகரித்துவிட்டது\nந்யூட்ரிஸ்லிம்-ஐ சரியாக பயன்படுத்தி ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் ஆகி��ிட்டேன்.\n1 . நான் ஒரு மென்பொருள் பொறியாளர். நான் ஒரே இடத்தில் உட்கார்ந்து 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்கிறேன்\nநாளுக்கு நாள், என் உடல் எடை அதிகரித்ததுடன்,\nமெலிதாக நான் செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தன\nஇறுதியாக, எங்கள் குடும்ப மருத்துவர் ந்யூட்ரிஸ்லிம்-ஐ பரிந்துரைத்தார்\nஅதன் சிறப்பான பலன்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தது (20 வினாடிகள்)\n(5 வினாடிகள்) ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் மென்பொருள் வேலையுடன் என்னை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள நான் ந்யூட்ரிஸ்லிம் பயன்படுத்துகிறேன்.\n2 . நான் உடற்பருமனோடு இருந்ததால்,\nஒரு சில ஆடைகள் எனக்குப் பிடித்திருந்தாலும், அணிய தர்மசங்கடமாக இருக்கும்.\nபிறகு, நண்பர் எனக்கு ந்யூட்ரிஸ்லிம் பரிந்துரைத்தார்\nஅது சிறப்பாக பலனளித்து, என் உடல் எடை குறைந்தது.\nஇப்போது நான் அனைத்து வகை ஆடைகளிலும் அழகாக தெரிகிறேன் (20 வினாடிகள்)\n(5 வினாடிகள்) 1. ந்யூட்ரிஸ்லிம் உடன் என் உடல் எடையை\nகுறைத்தப் பிறகு, இப்போது என்னால் அனைத்து வகை ஆடைகளையும் அணிய முடியும்\n2. ந்யூட்ரிஸ்லிம் உடன் ஸ்லிம் ஆன பிறகு\nஅனைத்து வகை ஆடைகளிலும் நான் அழகாகத் தெரிகிறேன்.\nதொழில் வேலைச்சுமையால் உடல்நலத்தில் கவனம் குறைந்து, உடல் எடை, சோர்வு மற்றும் செயலிழந்த நிலை அதிகரித்தது\nநான் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்தபோது, அவரும் எனக்கு ந்யூட்ரிஸ்லிம்-ஐ பரிந்துரைத்தார்.\nஇப்போது நாளுக்கு நாள் மெலிதாகிவருகிறேன்\nமேலும், தொழிலிலும் தீவிரமாக செயல்படுகிறேன்\n(5 வினாடிகள்) இந்த சிறப்பான ந்யூட்ரிஸ்லிம் உடன், நாளுக்கு நாள்\nநான் தொழிலில் தீவிரமாக இருக்கிறேன்\nமேலும், தொழிலிலும் தீவிரமாக செயல்படுகிறேன்\nநான் அழகாக இருக்கிறேன். இருந்தும், நிராகரிக்கப்படுகிறேன்.\nநான் உடற்பருமனுடன் இருந்ததுதான் அதுக்குக் காரணம்.\nஎன் அத்தை ந்யூட்ரிஸ்லிம் பயன்படுத்தி பயனடைந்திருந்ததால் நானும் ந்யூட்ரிஸ்லிம் முயற்சி செய்தேன்\nசில வாரங்களுக்குள், நான் ஒரு மெல்லிய மற்றும் அழகான உடலமைப்பைப் பெற்றேன்\nஎனக்கு நிறைய மேரேஜ் ப்ரொபோசல் வந்தது\nஆனால் அதில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்தேன் (20 வினாடிகள்)\n(5வினாடிகள்) சில மாதங்களில் நான் ஸ்லிம் ஆகி, அழகிய உடலமைப்பும் பெற்றேன்\nநான் சிறப்பானதேயே தேர்வு செய்தேன்\nஎன் குழந���தைகள் ரொம்ப கடுமையாக படிக்கிறார்கள்.\nஅவர்களின் தேர்வு முடிவுகள் சிறப்பாக இல்லை\nநான் தினமும் அதை பற்றி கவலைப்படும்போது\nஎங்கள் குடும்ப மருத்துவர் எனக்கு மெமெண்ட்டோ-வை பரிந்துரைத்தார்\nஇப்போது என் குழந்தைகளின் செயல்திறன் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்..\nஇப்போதெல்லாம் நீங்கள் கடுமையாக படித்தாலும், தேர்வுகளின்போது மறந்துவிடுவது சகஜமாகிவிட்டது\nகற்றல், புரிந்துகொள்ளும் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம்.\nமருத்துவ ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள பிராமி இதை நீக்கும்\nமற்றும் புரிந்துகொள்ளும் திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும்\nஎனவே நினைவாற்றலை அதிகரிக்க நான் பிராமி அடங்கிய ஆயுர்வின் மெமெண்ட்டோ-வை பரிந்துரைக்கிறேன்\nகுழந்தைகள் கடுமையாக படித்தாலும், பல்வேறு காரணங்களால், தேர்வுகளின்போது மறந்துவிடுவது சகஜமாகிவிட்டது.\nமருத்துவ ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள பிராமி, புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்தும்\nபோட்டிமிகுந்த இன்றைய உலகத்தில் சிறந்துவிளங்க\nஉங்களுக்குத் தேவை பிராமி அடங்கிய ஆயுர்வின் மெமெண்ட்டோ\nகுழந்தைகள் கடுமையாக படித்தாலும் தேர்வுகளின்போது மறந்துவிடுவது சகஜமாகிவிட்டது\nமற்றும் நினைவாற்றலை அதிகரிக்க .\nஉங்களுக்குத் தேவை பிராமி அடங்கிய ஆயுர்வின் மெமெண்ட்டோ\nகார்சினியா மற்றும் மற்ற சான்றளிக்கப்பட்ட மூலிகைகள் அடங்கிய ந்யூட்ரிஸ்லிம் பவுடர் மற்றும் ந்யூட்ரிஸ்லிம் கேப்ஸ்யூல்கள், உங்கள் உடம்பில் உள்ள அதிகமான கொழுப்பை குறைத்து, புது கொழுப்பை சேர்க்கும்\nமற்றும் உடல் எடையைக் குறைக்கும்\nஅஸ்வகந்தா மற்றும் மற்ற சான்றளிக்கப்பட்ட மூலிகைகள் அடங்கிய ந்யூட்ரிகெய்ன் பவுடர் மற்றும் ந்யூட்ரிகெய்ன் கேப்ஸ்யூல்கள், ஜீரணசக்தியை, பசி உணர்வை அதிகரிக்கும்.\nசாப்பிடும் அளவை அதிகரிக்கவும், சத்துக்களை உங்கள் உடம்பு கிரகித்துகொள்ளவும் உதவும்\nமற்றும் உங்கள் உடல் எடையை அதிகரித்து, கட்டுமஸ்தான உடலமைப்பும் தரும்.\nமணமகன்: எனது திருமண ப்ரொப்போசல்ஸ் நிராகரிக்கப்படுவதால், நான் மனமுடைந்திருக்கிறேன். உடல் எடையை நான் அதிகரித்தாக வேண்டும்.\nமணமகள்: நான் ஒல்லியாக இருப்பதால் நல்ல வரன்களால் நிராகரிக்கப்படுவதை விரும்பவில்லை. உடல் எடையை நான் அதிகரித்தாக வேண்டும்.\nகல்லூரி மாணவர் (ஆண்): “டியூப்லைட், டியூப்லைட்” என்று ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டுவிட்டேன். இப்போது என் உடல் எடையை அதிக என்ற இருந்தது . இப்போது நான் குண்டாக விரும்புகிறேன்.\nகல்லூரி மாணவர் (பெண்): ”ஸ்கேல்”, “பென்சில்” என்ற கிண்டலால் வெறுப்படைந்திருக்கிறேன். நான் ஃபிட் ஆக வேண்டும்.\nஇல்லத்தரசி: இந்த பலவீனமான, தளர்ந்துபோன உடம்பால் கிடைத்தது போதும். வலுவான உடம்பை நான் பெற்றாக வேண்டும்.\nதொழிலாளி: உடல் எடையை அதிகரிக்க செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. உடல் எடையை உண்மையாகவே அதிகரிக்கும் ஒரு தயாரிப்பு எனக்கு வேண்டும்.\nபிரச்சினைகள் பல. அத்தனைக்கும் ஒரே தீர்வு.\nகட்டுமஸ்தான உடலமைப்பை பெறவும், ஃபிட் ஆகவும் ஆயுர்வின் ந்யூட்ரிகெய்ன் பயன்படுத்துங்கள்\nமென்பொருள் பொறியாளர்: நான் ஸ்லிம் ஆக வேண்டும். இதுதான் எனது குறிக்கோள்\nஇல்லத்தரசி: ஒரு இல்லத்தரசி என்ற வகையில் ஸ்லிம் ஆக, நான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. நான் ஸ்லிம் ஆக வேண்டும்.\nகல்லூரி மாணவர் (ஆண்): “பூசணிக்காய், பூசணிக்காய்” என்ற கிண்டலால் வெறுப்படைந்திருக்கிறேன். நான் ஸ்லிம் ஆக வேண்டும்\nகல்லூரி மாணவர் (பெண்): \"யானைக்குட்டி, யானைக்குட்டி\" என்ற கிண்டலால் வெறுப்படைந்திருக்கிறேன். நான் ஸ்லிம் ஆக வேண்டும்\nபிசினஸ்மேன்: நான் ஒரு பிசினஸ்மேன். என் தொழிலில் சுறுசுறுப்பாக இருக்க, நான் ஸ்லிம் ஆக வேண்டும்.\nபிரச்சினைகள் பல. அத்தனைக்கும் ஒரே தீர்வு.\nஉடல் எடையைக் குறைத்து அழகுடன் இருக்க, ஆயுர்வின் ந்யூட்ரிஸ்லிம் பயன்படுத்துங்கள்\nபிரச்சினைகள் பல உள்ளன. அத்தனைக்கும் ஒரே தீர்வு.\nஸ்லிம் ஆகவும் அழகாகவும் இருக்க, ஆயுர்வின் ந்யூட்ரிஸ்லிம் பயன்படுத்துங்கள்\nS.S.L.C.: நான் S.S.L.C. படிக்கிறேன். இரவு முழுவதும் கண்விழித்து படிக்கிறேன். ஆனால், மறந்துவிடுகிறேன். நான் என்ன செய்வது\nP.U.C.: நான் ஒரு P.U.C. மாணவன். எவ்வளவோ முயற்சி செய்து படிக்கிறேன். ஆனால், மறந்துவிடுகிறேன். நான் என்ன செய்வது\nபொறியியல்: நான் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவன். கடுமையாக படிக்கின்றபோதிலும், மதிப்பெண் சதவீதம் நன்றாக இல்லை. தேர்வுகளில் நான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில்லை.\nபிரச்சினைகள் ��ல. அத்தனைக்கும் ஒரே தீர்வு.\nபுரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், பிராமி அடங்கிய ஆயுர்வின் மெமெண்ட்டோ பயன்படுத்துங்கள்\nசுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், ஜூலை 31, 2015 தேதியில் ஒரு உத்தரவை (”ஆணை”) வெளியிட்டுள்ளார். இது அனைத்து மருத்துவ சோதனைகளிலும், ஆடியோ / வீடியோ பதிவு பங்கேற்பாளருகு தகவல் வழங்குவதற்கான நடைமுறை மற்றும் ஒப்புதல் குறித்த அவருடைய புரிதல் ஆகியவை உட்பட, ஒவ்வொரு சோதனை பங்கேற்பாளரின் தகவலறிந்த ஒப்புதல் செயல்முறை, இரகசியத்தன்மையின் கோட்பாடுகளை கடைபிடிக்கும் போது செய்யப்பட வேண்டும். விசாரணையில் பங்கேற்றவரின் எழுத்துமூலமான ஒப்புதல் பெறுவதற்கான தேவைக்கு கூடுதலாக இந்தத் தேவை உள்ளது.\n\"கல்லாப் பெட்டி\" (\"நிகழ்ச்சி\") என்ற தலைப்பில் வயாகாம்18 மீடியா மீடியா பிரைவேட் லிமிடெட் (Viacom18) மூலம் ____________________________(\"தயாரிப்பு நிறுவனம்\") தயாரித்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்குபெற்றது தொடர்புடையது இந்த கடிதம். இந்த நிகழ்ச்சியில் 'வெற்றி பெற்றவர்களில்' நீங்கள் ஒருவராக இருப்பதால், பொருந்தக்கூடிய விதிகள் & நிபந்தனைகளை நீங்கள் முழுலமயாக கடைபிடித்திருக்கும் பட்சத்தில், நிகழ்ச்சி வடிவம் மற்றும் அதன் விதிகள் & நிபந்தனைகளின் படி, உங்களுக்கு இந்திய ரூபாய் __________________________(இந்திய ரூபாய் _______________________________மட்டும்) வெகுமதியாக அளிப்பதில் தயாரிப்பு நிறுவைம் பெருமகிழுச்சி கொள்கிறது, இது சட்த்திற்குட்பட்ட வரிகளையும், வருமானவரி சட்டம், 1961(\"பரிசுகள்\") க்கு உட்பட்டு வரி பிடித்தங்களையும் உள்ளடக்கியது. இதில் குறிப்பிட்டுள்ளபடி, சரியான முறையில் இந்த கடிதத்லத நீங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சமர்ப்பிப்பதற்கு உட்பட்டு, பரிசுப்பணம் உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும். Translation - English\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2017/11/how-to-get-kids-to-eat-healthy-food.html", "date_download": "2020-09-23T16:49:33Z", "digest": "sha1:BZ3IR2ESA4BXBPAYQPKZA4GLT5T6LPVI", "length": 12246, "nlines": 88, "source_domain": "www.kalvikural.in", "title": "How to Get Kids to Eat Healthy Food | Kalvikural.com: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nபொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.\nஊட்டச்சத���து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும்.\nகுழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும்.\n5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும்.\nபின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும்.\nபெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.\nகர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.\nசத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும்.\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nபாகற்காய்யின் மகத்துவம் தெரிந்த ஜப்பானிய மக்கள்..\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு:\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\n(அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்,கொரானா பற்றி முழு ஆய்வு தரும் எளிமையான யாருக்கும் புரியும் பதிவு.) ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள்...\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\nமேலும் இதன் மருத்துவ தன்மைகள்:- ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmat...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2018/03/bharat-dynamics-ipo-review.html", "date_download": "2020-09-23T15:48:29Z", "digest": "sha1:HSEITKQQ7275FKM7EXAOY665ADCZD2N4", "length": 13176, "nlines": 172, "source_domain": "www.muthaleedu.in", "title": "Bharat Dynamics IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nபுதன், 14 மார்ச், 2018\nநேற்றே Bharat Dynamicsவின் IPO விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு விட்டது. நாளை(15/03/2018) இறுதி வரை இருப்பதால் கடைசி நேரத்தில் பயன் பெறும் பொருட்டு இந்த பதிவினை எழுதுகிறோம்.\nநமது குடியரசு தின அணிவகுப்புகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஸ் ஏவுகணைகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.\nஅதனைத் தயாரிக்கும் நிறுவனம் தான் Bharat Dynamics.\nஇது முழுக்க, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனம்.\nகடந்த அருண் ஜேட்லியின் பட்ஜெட்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் மூலம் எண்பதாயிரம் கோடி அ��வு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது.\nஅதில் Bharat Dynamics நிறுவனத்தின் பங்குகளும் உள்ளடங்கும்.\nதற்போது அரசு தம்மிடம் உள்ள 12.5% பங்குகளை விற்று ஆயிரம் கோடி அளவு நிதியை இந்த நிறுவனத்தின் மூலம் திரட்ட உள்ளது.\nஇனி சாதகமான அம்சங்களை பார்ப்போம்.\nமுதலில், இந்த நிறுவனத்திற்கு போட்டி என்று ஒரு நிறுவனமும் இந்தியாவில் இதுவரை இல்லை. அதனால் என்ன ஏவுகணை செய்தாலும் அவர்கள் கையை விட்டு போகாது என்பது தற்போதைக்கு சாதகமான விடயம்.\nஇரண்டாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு நிலையான வளர்ச்சியை விற்பனை மற்றும் லாபத்தில் கொடுத்து உள்ளது. கடந்த ஐந்து வருடத்தில் விற்பனை 39%மும், லாபம் 10% என்ற அளவிலும் வருடத்திற்கு கூடி உள்ளது.\nமூன்றவாது, தற்போது குறிப்பிடப்பட்டு இருக்கும் பங்கு விலை 428 என்பது P/E மதிப்பை 20க்கு அருகில் கொண்டு வருகிறது. இது மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நல்ல மதிப்பீடலும் கூட.\nஅதே நேரத்தில் பாதகமான விடயங்களை பார்த்தால்,\nஇந்த நிறுவனத்தின் ஒரே வாடிக்கையாளர் இந்திய ராணுவம் சார்ந்த படைகள் தான். அதனால் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீட்டை குறைத்தால் இந்த நிறுவனமும் நேரடியாக பாதிக்கப்படும்.\nபிஜேபி அரசு இருக்கும் வரை குறைக்கப்படுவதற்கான சூழ்நிலைகள் குறைவே. அதே நேரத்தில் சுற்றிலும் வலுவான நாடுகளின் பதற்றமான சூழ்நிலை இருந்து கொண்டே இருப்பதால் அரசு இந்த முயற்சியில் ஈடுபடாது என்று நம்பலாம்.\nஅடுத்து, அண்மையில் அரசு பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது. அதனால் அந்த நிறுவனங்கள் போட்டி கொடுக்கும் போது இந்த நிறுவனமும் பாதிக்கப்படலாம். ஆனால் அதற்கு இன்னும் சில, பல வருடங்கள் கூட ஆகலாம்.\nநாம் IPO என்பதை குறுகிய கால முதலீடாகவே பெரும்பாலும் பார்க்கிறோம். அந்த சூழ்நிலையில் பாதகங்களை விட சாதகங்கள் அதிகமாக இருப்பதால் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரை செய்கிறோம்.\nநம்மைப் போன்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு அரசு பத்து ரூபாய் குறைவாகவே விற்பனை செய்கிறது. அதனால் நஷ்டம் என்பதற்கு கூட வாய்ப்புகள் குறைவே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்���ுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஅமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், பாதிப்பு யாருக்கு\nவர்த்தக போர், தேர்தல், வங்கி முறைகேடு, என்ன செய்வது\nசரியும் மார்ச் மாதமும் கடந்து போகும்...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/2017-new-year-rasi-palankal/2017-new-year-rasi-palangal-kataka-rasi/", "date_download": "2020-09-23T14:46:34Z", "digest": "sha1:TAHYJ2K23MT4QKYYM6XHODUAFCBIULI4", "length": 17757, "nlines": 215, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் கடக ராசி | 2017 New Year Rasi Palangal Kataka Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகடகம் ( புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை )\nகடக ராசி அன்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nராசி நாதன் சந்திரன் 7ல் இருந்து ராசியை பார்க்க தொடங்கும் இந்தாண்டு உற்சாகம் மிகுந்ததாகவும், வளர்ச்சி நிறைந்த ஆண்டாகவும் இருக்கும்.\nபுதிய சிந்தனை , செயல்களில் ஆர்வமும், வேகமும் கொள்வீர்கள்,\nதிருமணம் போன்ற சுப முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றி கிட்டும்,\nகணவன், மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் கிட்டும்.\nகூட்டு தொழில், புதிய வர்த்தக ஒப்பந்தம், வெளிநாடு தொடர்பு வியாபாரத்தில் முதலீடுகளால் லாபம் ஏற்படும், தொழில், வியாபார கடன்கள் எளிதாக கிடைக்கும். வேலையில் விரும்பிய இடமாற்றம் , ஊதிய உயர்வு போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாரா திடீர் தனவரவ��� உண்டு.\nஇந்த வருடம் பயணங்கள் அதிகம் இருக்கும், நீண்ட நாள் எண்ணிய புண்ணிய ஸ்தலங்களுக்கு ஆன்மிக பயணமும் மற்றும் விரும்பிய சுற்றுலா ஸ்தலங்களுக்கும் () சென்று வருவீர்கள். சிலருக்கு வெளிநாடு சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு அமையும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஆர்வம், தந்தை வழி சொத்துக்களால் லாபம் ஏற்படும்.\nஇந்தாண்டு நடைபெறும் சனி பெயர்ச்சி உங்களுக்கு சாதகமானதே,\nஉபஜெய ஸ்தானமான 6 இடம் சனி பகவானுக்கு உகந்த இடமே,\nதொழில்,உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியையும்,வருமானத்தையும், வழக்குகளில் வெற்றியையும், நல்ல தன வரவையும் தரும்.\nராசிக்கு 2 மிட ராகு , 8 மிட கேது சற்று சாதகமற்ற நிலையில் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல், பிறருக்கு வாக்கு கொடுப்பது, வாகன போக்குவரத்து போன்றவற்றில் கவனம் தேவை, வாகன பராமரிப்பு அவசியம், உணவினால் உணவு முறைகளால் உடல் நலக்கோளாறுகள் வர வாய்ப்புண்டு, முடிந்த வரை நேரம் தவறிய உணவு, வெளியிட உணவு முறைகளை தவிர்ப்பது நலம். உடல் ரீதியான இனம்புரியாத தொந்தரவுகள் அவற்றால் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.\nகுடும்பத்தில், பணியிடத்தில் தேவையற்ற பேச்சு , வாக்குவாதம் இவற்றை விடுத்தால், தேவையற்ற அவப்பெயர், மனஸ்தாபம் போன்றவற்றை தவிர்க்கலாம்.\nநகை ஆபரணங்கள் கடன், அடமானம் மற்றும் பழுது அடைந்தல் போன்றவை ஏற்படும். இவற்றை பிறரிடம் கொடுத்து வாங்குதல், வெளியே அணிந்து செல்லும் பொழுதும் கவனம் தேவை,\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும், உயர் கல்வியில் சேர விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.\nபேச்சு, செயலில் வேகத்தை குறைத்து, விவேகத்தை கடைபிடித்தால் வெற்றி மேல் வெற்றியே.\nஉங்கள் பிறந்த ஜாதகத்தில் நல்ல திசா, புத்தி நடைபெற்றால் தீய பலன்கள் குறைந்து நன்மையான பலன்கள் அதிகம் நடைபெறும்.\nதிங்கட்கிழமை சிவ வழிபாடு, செவ்வாய்கிழமை துர்க்கை, காளி அம்மன் வழிபாடு செய்வதும், ஆதரவற்றோர், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலன்களை தரும்.\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி | 2017 New Year Rasi Palangal Vrischaka…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி | 2017 New Year Palangal Mesha Rasi\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan2 weeks ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=476", "date_download": "2020-09-23T14:46:10Z", "digest": "sha1:NXQYA6OF5AWP76WQ4YS2FABQRKHBG7UC", "length": 6440, "nlines": 591, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு\nசிவகாசி, ஜூலை 9: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்க புதிய நிர்வ�...more\nசிவகாசி, மே 11: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி,வெள்ளி விழா ...more\nவிசாரணைக் கருவிகளை கையாளும் பயிற்சி\nசிவகாசி, ஜூலை 7: சிவகாசி காவல் கோட்டத்துக்கு, தமிழக அரசு புலன் விசாரணை�...more\nகாளீஸ்வரி கல்லூரி: சிறப்புச் சொ��்பொழிவு, தலைப்பு-உங்கள் வருங்காலத்தை திட்டமிடுங்கள், ஏ�...more\nசிவகாசி, ஜூலை 7: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் இளங்கலை வண...more\nசிவகாசி, ஜூலை 7: சிவகாசியில் மதி மருத்துவமனை, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் மரு...more\nகாளீஸ்வரி கல்லூரி: இலவச கண் பரிசோதனை முகாம், ஏற்பாடு-இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும...more\nரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு\nசிவகாசி, ஜூலை 3: ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டவுன் சங்க நிர்வாகிகள் பதவ�...more\nரத்த தான விழிப்புணர்வு முகாம்\nசிவகாசி, ஜூலை 3: திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில், செஞ்சுருள் சங்�...more\nசிவகாசி ஊராட்சி ஒன்றிய வ\nசிவகாசி ஊராட்சி ஒன்றிய வார்டு எல்லைகள் சீரமைப்பு\nசிவகாசி, ஜூலை 5: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சீரமைக்கப்...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91262/news/91262.html", "date_download": "2020-09-23T15:27:41Z", "digest": "sha1:BOHUXIUK4BMJIIBPPPOGTYQ4DWVWQHOM", "length": 7887, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மத பிரச்சினையால் பெற்றோர் எதிர்ப்பு: தலைமறைவாக சுற்றித்திரிந்த காதல் ஜோடியை பிடித்த உறவினர்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nமத பிரச்சினையால் பெற்றோர் எதிர்ப்பு: தலைமறைவாக சுற்றித்திரிந்த காதல் ஜோடியை பிடித்த உறவினர்கள்\nஉத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள சோன்ங் நகரைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வில்லை.\nஇந்த நிலையில் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் கண்டித்தனர். இருவரும் பேசக்கூடாது, சந்திக்க கூடாது என்று தடை போட்டனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30–ந்தேதி இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காதலர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஊரை விட்டு வெளியேறிய காதல் ஜோடிமுதலில் அரியானா மாநிலம் பல்வால் கிராமம் சென்று 2 நாள் தங்கினர். பின்னர் அங்கிருந்து ரெயிலில் டெல்லி வந்தனர். அங்கு சில நாட்களை ஜாலியாக கழித்த பின்பு ரெயில் ஏறி சென்னைக்கு வந்தனர். இங்கு ஒரு இடத்தில் 2 நாட்கள் தங்கி இருந்தனர். இதை எப்படியோ தெரிந்து கொண்ட உறவினர்கள் காதலர்களை தேடி சென்னை வந்தனர்.\nஅதற்குள் காதல் ஜோடி கொல்கத்தாவுக்கு தப்பி விட்டது. இப்படியாக உ.பி., அரியானா, டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சுற்றித்திரிந்தனர். கடைசியாக கொல்கத்தாவில் உறவினர்கள் அவர்களை கண்டு பிடித்துவிட்டனர்.\nஉடனே போலீஸ் உதவியுடன் மதுரா அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு உள்ளூர் போலீசார் காதலனை கைது செய்தனர். இளம் பெண்ணை கடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இளம்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nமுன்னதாக இளம்பெண் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு 20 வயதாகிறது. தனது விருப்பப்படி தான் காதலனுடன் சென்றேன் என்று கூறினாள். இந்த பிரச்சினையால் உள்ளூரில் இரு பிரிவினரிடையே பதட்டம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91329/news/91329.html", "date_download": "2020-09-23T15:38:48Z", "digest": "sha1:FQ3ZV4IP6VNDN7QSG3YCDOH74ZO7COZA", "length": 6839, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைவிரல்கள் ஒட்டிப் பிறந்த சிறுமிக்கு நவீன சிகிச்சை!! : நிதர்சனம்", "raw_content": "\nசென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைவிரல்கள் ஒட்டிப் பிறந்த சிறுமிக்கு நவீன சிகிச்சை\nபட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்வராயன் கோட்டையை சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவரது மகள் அனன்யா (வயது4). பிறக்கும் போதே அவளது வலது கை விரல்கள் ஐந்தும் ஒட்டி இருந்தது. இதனால் அவளால் வேலைகளை எளிதாக செய்ய முடியவில்லை.\nபல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து அனன்யாவை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஅவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். டாக்டர்கள் நெல்லையப்பன், ரமாதேவி, ராதாகிருஷ்ணன், சுகுமார், ஜெயக்குமார் ஆகியோர் சிறுமியின் ஒட்டி இருந்த கை விரல்களை பிரித்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிகிச்சை அளித்தனர். தற்போது சிறுமி நலமுடன் உள்ளார்.\nஇது குறித்து டீன் கார்குழலி கூறும்போது, ‘‘கைவிரல்கள் ஒட்டி பிறந்த சிறுமி அனன்யாவுக்கு நவீன அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவளது கை விரல்களின் எலும்புகள் ஒட்டி இருந்தன. அவற்றை பிரித்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளோம். அவளால் எல்லோரையும் போல் கை விரல்களால் எல்லா வேலையும் செய்ய முடியும்.\nஇது போன்ற சிகிச்சைகளை தனியார் ஆஸ்பத்திரியில் செய்தால் பல லட்சம் செலவாகும். சிறுமிக்கு காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nவிரல்கள் ஒட்டி பிறந்தவர்கள் சிறு வயதிலேயே இது போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91457/news/91457.html", "date_download": "2020-09-23T15:41:00Z", "digest": "sha1:RDVQCT7OKWPBCGUGJ23TVHCTA2L2VHWZ", "length": 6287, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கரூர் அருகே வேளாண்துறை டிரைவர் தற்கொலை முயற்சி ஏன்?: போலீசார் விசாரணை!! : நிதர்சனம்", "raw_content": "\nகரூர் அருகே வேளாண்துறை டிரைவர் தற்கொலை முயற்சி ஏன்\nகரூர் அருகே உள்ள காணியாளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமாபதி(வயது 32). இவர் கரூர் மாவட்டம் மாயனூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நர்மதா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் உமாபதி நேற்று வீட்டில் இருந்த விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீ���ிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுபற்றி பசுபதி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தரப்பில் கேட்டபோது குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். அதிகாரிகள் டார்ச்சர் எதுவும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தனர்.\nஇதுபற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா விசாரணை நடத்தி வருகிறார். சமீபகாலமாக அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்வதும், தற்கொலைக்கு முயற்சி செய்வதும் அதிகரித்துள்ளது. எனவே உமாபதி தற்கொலை முயற்சி சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91584/news/91584.html", "date_download": "2020-09-23T17:10:04Z", "digest": "sha1:BK3XVQ6WR2U3RFFN3CBFRSEL5XQEP4IA", "length": 7339, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீஞ்சூர் அருகே பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை!! : நிதர்சனம்", "raw_content": "\nமீஞ்சூர் அருகே பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை\nமீஞ்சூர் அருகே தேசிய அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றுபவர்களுக்கான குடியிருப்பு மீஞ்சூர் பிருந்தாவன் நகரில் அமைக்கப்பட்டு உள்ளது.\nமத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் குடியிருந்து வருகிறார்கள். மத்திய பாதுகாப்பு படையின் துணை கமாண்டராக இருப்பவர் ஒரிசாவைச் சேர்ந்த சுந்தரா (54).\nஇவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒரிசா சென்றார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.\nஇதே குடியிருப்பில் வசித்து வருபவர் சக்திவேல் (37). இவர் அனல்மின் நிலையத்தில் துணை பொது மேலாளாராக பணியாற்றி வருகிறார். இவரும் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.\nஇவரது வீட்டு பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.\nஇதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் பொன்னேரி போலீஸ் துணை கண்காணிப்பாளர் சேகர், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் நகை கொள்ளை போன 2 வீடுகளை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 2 வீடுகளையும் சேர்த்து சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிகிறது.\nசுந்தரா, சக்திவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த பின்னர்தான் எவ்வளவு நகை கொள்ளை போனது என்பது தெரிய வரும்.\nமர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91648/news/91648.html", "date_download": "2020-09-23T16:41:39Z", "digest": "sha1:TFMMQ72QZOPHPVDINA4ROSOTQBSQXBDF", "length": 5649, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மந்திரியின் ஷூவுக்கு லேஸ் மாட்டி விட்ட போலீஸ்: வலுக்கும் கண்டனம்!! : நிதர்சனம்", "raw_content": "\nமந்திரியின் ஷூவுக்கு லேஸ் மாட்டி விட்ட போலீஸ்: வலுக்கும் கண்டனம்\nமேற்கு வங்க மாநிலத்தில் மந்திரியின் ஷூவுக்கு போலீஸ்காரர் ஒருவர் லேஸ் மாட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர் ரச்பல் சிங். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் இன்று தலைமை செயலகத்தில் நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்திற்காக வந்திருந்தார். அஞ்சலிக் கூட்டம் என்பதால் வெளியி��் ஷூவைக் கழற்றி வைத்து விட்டு வந்தார்.\nஅஞ்சலிக்கூட்டம் முடிந்த பின், வெளியே வந்து சிரமப்பட்டு தனது ஷூவை எடுத்து அணிய முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஓடி வந்த ஒரு போலீஸ்காரர், மந்திரி குனிந்து கஷ்டப்படக்கூடாது என்றெண்ணி அவருக்கு ஷூ லேசை மாட்டி உதவியுள்ளார். இந்த சம்பவம் ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91776/news/91776.html", "date_download": "2020-09-23T16:46:12Z", "digest": "sha1:P2GAK7R6CWS73DK6VUKMC7HZPXNYDRNA", "length": 5400, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "டயட்டை ஓரங்கட்டி விரும்பியதை வெளுத்துக் கட்டும் அனுஷ்கா!! : நிதர்சனம்", "raw_content": "\nடயட்டை ஓரங்கட்டி விரும்பியதை வெளுத்துக் கட்டும் அனுஷ்கா\nஇஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா எடை கூடிய தோற்றத்திலும் சைஸ் ஸீரோ என்ற மெலிந்த தோற்றத்திலும் வருகிறார். முதலில் அனுஷ்காவின் உப்பிய தோற்றத்தை படமாக்குகின்றனர்.\nஇதற்காக டயட்டை ஓரமாக தள்ளி வைத்து விரும்பியதை எல்லாம் வெளுத்துகட்டுகிறார் அனுஷ்கா. இந்த டயட் ஃப்ரீ ஷெட்யூல்ட் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார், இப்படத்தின் கதையை எழுதியிருக்கும் கனிகா தில்லான் கோவலமுடி. கே.எஸ்.பிரகாஷ் என்பவர் படத்தை இயக்குகிறார்.\nஇஞ்சி இடுப்பழகி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராகிறது. ஹீரோயின் ஓரியண்ட் படமான இதில் ஆர்யா ஹீரோ.\nபடத்தில் வரும் அனுஷ்காவின் சைஸ் ஸீரோ தோற்றத்துக்காக விரைவில் அவர் விக்ரமைப் போல் இலைதளைகளை மட்டுமே சாப்பிட இருக்கிறார்.\nநடிப்புன்னா சும்மா இல்ல பாஸ்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91777/news/91777.html", "date_download": "2020-09-23T15:29:00Z", "digest": "sha1:X76H5KBZIZEIJFCKG2IMUIJV6O3XOY2Y", "length": 5458, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணையத்தில் கசிந்த மாசு என்கிற மாசிலாமணி!! : நிதர்சனம்", "raw_content": "\nஇணையத்தில் கசிந்த மாசு என்கிற மாசிலாமணி\nசூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஇப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது. இருப்பினும், வெளிநாடுகளில் இப்படம் நேற்றே திரையிடப்பட்டது. இந்நிலையில், ‘மாசு’ முழுப்படத்தையும் திருட்டுத்தனமாக சிலர் இணைய தளத்தில் உலாவ விட்டுள்ளனர்.\nதியேட்டரில் இருந்து படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையதளத்தில் உலாவ விட்டுள்ளனர். இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது குறித்து மாசு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த இணையதளங்களை முடக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53917/news/53917.html", "date_download": "2020-09-23T16:41:10Z", "digest": "sha1:D4GJMOEUX4STTLPXCM3HMKOM55U7XZQN", "length": 5785, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்னும் ஒரு கோடியையே எட்டவில்லை- சமந்தா!! : நிதர்சனம்", "raw_content": "\nஇன்னும் ஒரு கோடியையே எட்டவில்லை- சமந்தா\nகடந்த ஆண்டு சமந்தாவுக்கு சினிமாவில் நல்ல பிரகாசமான எதிர்காலம் இருந்தது. ஆனால், அதிலும் ஒரு துரதிர்ஷ்டம் அவருக்கு தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டதால், கடல், ஐ என்ற இரண்டு படங்களில் இருந்து வெளியேறினார். ஆனபோதும், விழுந்த மார்க்கெட்டை இப்போது தூக்கி நிறுத்தி விட்டார்.\nதமிழில் முன்னணி நடிகை இடத்துக்கு வரவில்லை என்றபோதும், தெலுங்கில் இப்போது அவர்தான் நம்பர்-ஒன். அந்த வகையில் அரை டஜன் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஇந்த நேரத்தில், சமந்தாவின் படக்கூலி 1 கோடியே 75 லட்சமாக உயர்ந்து நிற்பதாக ஆந்திராவில் செய்தி பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் சமந்தா.\nஇப்போது தெலுங்கில் நான் நடிக்கிற படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்காக நான் சம்பளத்தையெல்லாம் உயர்த்தவில்லை. படாதிபதிகளாக கொடுப்பதைத்தான் வாங்கிக்கொள்கிறேன்.\nஅதிலும் ஒரு கோடியே 75 லட்சம் வாங்குவதாக சொல்வது அப்பட்டமான பொய். இன்னும் நான் ஒரு கோடியையே எட்டவில்லை என்கிறார் சமந்தா.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54810/news/54810.html", "date_download": "2020-09-23T16:34:30Z", "digest": "sha1:QP7PZW6ZOI5X6AQDBFMYKULUPU4R45IO", "length": 4573, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "டீனேஜ் மகன்மாருடன் பிகினி குளியலில் ஈடுபட்ட மொடல் அழகி !!(PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nடீனேஜ் மகன்மாருடன் பிகினி குளியலில் ஈடுபட்ட மொடல் அழகி \nhot mom என அழைக்கப்படும் 44 வயதான மொடல் நடிகை Stephanie Seymour தனது 14 மற்றும் 15 வயது மகன்மாருடன் Saline கடற்கரையில் பிகினி குளியலில் ஈடுப���்டிருந்தார் ..\nஇந்த வயசிலும் இவளவு இளமையாக இருக்கிறாரே என்று பலராலும் புகழப்படும் இவரின் இளமையின் இரகசியம் நீச்சலும் யோகாவும் தானாம்…\nVictoria’s Secret நிறுவனத்தின் பாரம்பரிய மொடலான Stephanie Seymour இதுவரை 300 இற்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை அலங்கரித்து வந்திருக்கிறார்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/79034/news/79034.html", "date_download": "2020-09-23T15:24:42Z", "digest": "sha1:MVEBAZNTB4KZTRQ44KRXLOX2BHSBJSUM", "length": 7136, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "(PHOTOS) பளிச்சென்று மார்பகம் தெரிய செம ஹாட்டா வந்த பிரியங்கா சோப்ரா!! : நிதர்சனம்", "raw_content": "\n(PHOTOS) பளிச்சென்று மார்பகம் தெரிய செம ஹாட்டா வந்த பிரியங்கா சோப்ரா\nஅமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிறைய ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது இவர் செம ஹாட்டாக இருக்கும் உடையை அணிந்து வந்திருந்தார்.\nபொதுவாக ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் ஹாலிவுட் பிரபலங்கள் கவர்ச்சியாக அணிந்து வருவது சாதாரணம் தான். ஆனால் இந்தியாவில் இருந்து சென்ற பிரியங்கா சோப்ராவும், அவர்களுக்கு சரிசமமாக கவர்ச்சியான ஆடையை அணிந்திருந்தார்.\nஅமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ரா கருப்பு நிற சூட் அணிந்து வந்திருந்தார். அதில் மேலே கருப்பு நிற வெல்வெட் கோட்டும், கீழே கருப்பு நிற ஸ்லீக் பார்மல் பேண்ட்டும் அணிந்து வந்திருந்தார். அவர் அணிந்து வந்த கருப்பு நிற கோட் பார்த்தால், அவரது மார்பகத்தின் வடிவத்தை வெளிக்காட்டியவாறு இருந்தது.\nமேலும் பிரியங்கா இந்த உடையில் அழகாக தெரிய, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பும், கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், பிரியங்கா தங்க கம்மல் மற்றும் காக்டைல் மோதிரம் அணிந்து வந்திருந்தார்\nஎன்ன தான் இருந்தாலும், பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது இந்திய பாரம்பரிய உடையில் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன நண்பர்களே உங்களுக்கு பிரியங்கா சோப்ராவின் இந்த லுக் பிடித்துள்ளதா\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/79290/news/79290.html", "date_download": "2020-09-23T15:34:08Z", "digest": "sha1:XOVL6USUHY7QXR7U25IR4CJOYGM2HY5B", "length": 5122, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாலாஜா அருகே பள்ளி மாணவி கடத்தல்: லாரி டிரைவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nவாலாஜா அருகே பள்ளி மாணவி கடத்தல்: லாரி டிரைவர் கைது\nவாலாஜாவை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). லாரி டிரைவரான இவர், வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவியை கடத்தி சென்றுவிட்டார்.\nஇதுதொடர்பாக வாலாஜா போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் கடத்தப்பட்ட மாணவியுடன் மணிகண்டன் கிளியனூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர்.\nபின்னர் அந்த மாணவியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88544/news/88544.html", "date_download": "2020-09-23T15:36:26Z", "digest": "sha1:YNVDAOFYCI2XEGTFV6AUCAAN3HMEFDGH", "length": 5694, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாயின் இரண்டாவது கணவர் மகளை வல்லுறவு செய்த கொடுமை!! : நிதர்சனம்", "raw_content": "\nதாயின் இரண்டாவது கணவர் மகளை வல்லுறவு செய்த கொடுமை\n16 வயது சிறுமியை ஐந்து வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் 48 வயதான நபர் ஒருவர் ஆராச்சிகட்டு – வைரன்கட்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.\n119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சிலாபம் பொலிஸ் நிலைய மகளிர் சிறுவர் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயிரிழந்த பின் தாயினால் இரண்டாவது திருமணம் முடிக்கப்பட்ட நபரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.\n2010ம் ஆண்டு தொடக்கம் இந்த சம்பவம் இடம்பெற்று வருவதாகவும் தாய், வீட்டில் இல்லாத சமயத்தில் தனக்கு இந்த கதி நேர்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nசிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88545/news/88545.html", "date_download": "2020-09-23T16:33:56Z", "digest": "sha1:SKCREAVUNIONNKQSSKRFDQMB43GUVM6W", "length": 5133, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேன்சரிலிருந்து 2வது முறையாக மீண்ட நடிகை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகேன்சரிலிருந்து 2வது முறையாக மீண்ட நடிகை..\nகேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட மம்தா மோகன்தாஸை மலையாள திரையுலகம் எப்போதும் கௌரவமாகவே நடத்தியிருக்கிறது. அவர் முதல்முறை சிகிச்சை எடுத்துக் கொண்டு, நலமுடன் திரும்பிய போது வாய்ப்புகளை தாராளமாக வழங்கியது மலையாள சினிமா.\nசமீபத்தில் மீண்டும் கேன்சரின் பாதிப்பு மம்தாவிடம் தெரிய ஆரம்பித்தது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தலைமுடி கொட்டிய நிலையில் குட்டை தலைமுடியுடன் படங்களில் நடித்தார்.\nமலையாளத்தின் பிரபல இயக்குனர் ஷஃபி இயக்கத்தில் திலீப் நடிக்கும் புதிய படத்திலும் மம்தா மோகன்தாஸ்தான் ஹீரோயின். இதற்கு முன் திலீபும், மம்தாவும் பாசஞ்சர், மை பாஸ் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88607/news/88607.html", "date_download": "2020-09-23T16:28:29Z", "digest": "sha1:MTJMFEC7UFS67PBAJKKJG5WZMLOZH7T7", "length": 6959, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)\nயாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஇன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.\nஇதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திருப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன்,\nஇந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88673/news/88673.html", "date_download": "2020-09-23T16:39:33Z", "digest": "sha1:33HPJ25QIBJJCOA2C2F5YYRDZRBQXFYD", "length": 7138, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "போட்டோசூட்டின் போது படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த தமிழ் நடிகைகள்!!! (படங்கள்) – அவ்வப்போது கிளாமர்- : நிதர்சனம்", "raw_content": "\nபோட்டோசூட்டின் போது படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த தமிழ் நடிகைகள் (படங்கள்) – அவ்வப்போது கிளாமர்-\nபாலிவுட்டில் மட்டும் தான் பத்திரிக்கைகளில் இடம் பெற நடிகைகள் செக்ஸியாக போஸ் கொடுப்பார்கள் என்பதில்லை. தென்னிந்திய நடிகைகளும் பிரபலமாவதற்காக பத்திரிக்கைகளுக்கு மிகவ��ம் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்கள்.\nஅதில் நடிகை த்ரிஷத, அனுஷ்கா, ஷ்ரேயா, இலியானா, ஸ்ருதி, சமந்தா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரும் படு கவர்ச்சியான உடையில் பத்திரிக்கைகளின் போட்டோசூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளனர்.\nஇங்கு பத்திரிக்கைகளின் போட்டோசூட்டிற்கு தமிழ் நடிகைகள் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇது பத்திரிக்கை ஒன்றிற்கு நடிகை இலியானா கொடுத்த போஸ்.\nஇது நடிகை ஏமி ஜாக்சன் கொடுத்த போஸ்.\nஇது நடிகை ஸ்ருதிஹாசன் மேக்ஸிம் என்னும் பத்திரிக்கைக்காக கருப்பு நிற பிகினியில் கொடுத்த போஸ்.\nஇது மேக்ஸிம் பத்திரிக்கைகாக ஸ்ருதி கொடுத்த மற்றொரு போஸ்.\nஇது நடிகை அனுஷ்கா ஷெட்டி கருப்பு நிற பிகினியில் போஸ் கொடுத்த போது எடுத்தது.\nஇது நடிகை ஸ்ரேயா பத்திரிக்கை ஒன்றிற்கு போட்டோசூட்டின் போது கொடுத்த போஸ்.\nஇது ஸ்ரேயா மேலாடை அணியாமல் மறைத்தவாறு கொடுத்த போஸ்.\nஇது த்ரிஷா பத்திரிக்கையின் போட்டோசூட்டின் போது பிகினியில் கொடுத்த செக்ஸி போஸ்.\nசமந்தா கூட செக்ஸியான உடை அணிந்து பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளார்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88737/news/88737.html", "date_download": "2020-09-23T16:09:40Z", "digest": "sha1:3VBU2HDKLCPXT6QNPSVJFAJVQ4E66RAE", "length": 4379, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நடிகை!! : நிதர்சனம்", "raw_content": "\nமகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நடிகை\nநயனமான நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம். சம்பளத்தை உயர்த்தியும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் நடிகையை அணுகி வருகிறார்களாம். தற்போது நடி���ை நடித்துள்ள படங்கள் மாதத்திற்கு இரண்டு வீதம் ரிலீசாக உள்ளதாம். இதனால் நடிகை மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/88864/news/88864.html", "date_download": "2020-09-23T15:21:15Z", "digest": "sha1:YAPEUPR4ENBEA26FM57SDYKJIPHX7FO6", "length": 7961, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியாவில் உள்ள சரிபாதி பேர் சுய வைத்தியத்தையே இன்னும் நம்புகின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியாவில் உள்ள சரிபாதி பேர் சுய வைத்தியத்தையே இன்னும் நம்புகின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தியர்களில் 52 சதவீதம் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உடனடியாக உரிய டாக்டர்களிடம் சென்று நிவாரணம் தேடுவதில்லை; மாறாக, மருந்துக் கடைக்காரர்கள் மற்றும் பஸ், ரெயில்களில் அறிமுகமாமும் புதிய நபர்களின் ஆலோசனைப்படி சுய வைத்தியம் செய்து நோயின் தன்மையை தீவிரமடையச் செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது.\nஉலக சுகாதார தினமான இன்று தங்களது உடல் ஆரோக்கியத்தில் இந்தியர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nசுமார் 2 ஆயிரம் பேரிடம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தங்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு இவர்களில் சரிபாதி பேர் உடனடியாக உரிய டாக்டர்களிடம் சென்று நிவாரணம் தேடுவதில்லை; மாறாக, மருந்துக் கடைக்காரர்கள் மற்றும் பஸ், ரெயில்களில் அறிமுகமாகும் புதிய நபர்களின் ஆலோசனைப்படி சுய வைத்தியம் செய்து நோயின் தன்மையை தீவிரமடையச் செய்கின்றனர்.\nடாக்டர்களின் ஆலோசனைகளை பெறாமல் இதுபோல் அடிக்கடி அதிக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கைவைத்தியம் முறையில் இவர்கள் எடுத்துக் கொள்வதால் பிற்காலத்தில் இவர்���ளின் உடல் இவ்வகை மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போய்விடுகின்றது.\nஇதுமட்டுமின்றி, ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் இலவச ஆலோசனைகளை பெற்று, அதன் பலன் என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தவறான மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்களிடம் நேரில் சென்று ஆலோசனை பெறுவதற்கு இவர்கள் தயங்குவதற்கான முக்கிய காரணிகளில் காத்திருக்கும் நேரம், பணச்செலவு போன்றவை முதலிடம் பிடிக்கின்றது.\nஇந்த போக்கை மாற்றும் வகையில், தங்களது திறமை முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ள சுமார் 8 லட்சம் ஆயுர்வேத டாக்டர்களை சுகாதாரத்துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89310/news/89310.html", "date_download": "2020-09-23T16:22:25Z", "digest": "sha1:KLGIMCV3SNNKNC4IGC2HLUTIK2OMFI4Y", "length": 5942, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\n75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது\nவரதட்சனைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 75 வயது மூதாட்டியை 25 வயது காமக் கொடூரன் கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள அன்டூ பகுதியை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்றிரவு வயலுக்கு சென்றபோது வழிமறித்த சஞ்சய் என்ற காமுகன், அவரது வயோதிகத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த மூதாட்டியை ��ற்பழித்துவிட்டு தப்பிச் சென்றான்.\nபாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை இன்று மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அந்த மூதாட்டி கற்பழிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. குற்றவாளி சஞ்சயை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரித்து வருகின்றனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89501/news/89501.html", "date_download": "2020-09-23T14:59:54Z", "digest": "sha1:5YD2RGW6EVZUX5OYBQ36SSMOLS2U5PVN", "length": 5971, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே கல்லூரியில் காதல்: போலீஸ் நிலையத்தில் விரிவுரையாளர் ஜோடி தஞ்சம்!! : நிதர்சனம்", "raw_content": "\nஒரே கல்லூரியில் காதல்: போலீஸ் நிலையத்தில் விரிவுரையாளர் ஜோடி தஞ்சம்\nதிண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். (வயது 29). பழனி நரிக்கல்பட்டியை சேர்ந்தவர் மினித்ரா (25). இவர்கள் 2 பேரும் பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தனர்.\nஇவர்கள் பாட இடைவேளையின் போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.\nஇவர்களது காதல் விவகாரம் மினித்ராவின் வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயந்து போன காதல் ஜோடி பெற்றோர் எப்படியும் பிரித்து விடுவார்கள் என்று கருதி கடந்த 14–ந் தேதி பதிவு திருமணம் செய்தனர்.\nபின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு இருதரப்பு பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டனர். பெண்ணின் வீட்டார் உடன்படவில்லை. காதலனின் பெற்றோர் சம்மதித்தனர். எனவே அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/89822/news/89822.html", "date_download": "2020-09-23T15:44:10Z", "digest": "sha1:QNI6YQHLR3I5VQWZMRW5KVVGNRJ5N5HT", "length": 6110, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு லேப்டாப் திருடனாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு லேப்டாப் திருடனாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் தங்கியபடி பி.டெக் படித்து வரும் ராம் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசைதன்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வரும் ராம் குமார். சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார். அந்த சொகுசு வாழ்க்கைக்காக அவர் செய்த வேலைதான் லேப்டாப் திருட்டு. விடுதியில் உள்ள மாணவர்கள் தங்கள் அறையை சரிவர பூட்டாதது ராம் குமாருக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. 2014-ம் ஆண்டிலிருந்து 5 விலையுயர்ந்த லேப்டாப்களை திருடியுள்ள ராம் குமார், அதில் இரண்டை துனி என்கிற இடத்தில் விற்றுள்ளார்.\nஆந்திர பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து தொடர்ச்சியாக லேப்டாப் திருடப்படுவதாக வந்த புகாரையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலீசார் நேற்று ராம் குமாரைக் கைது செய்தனர். அவரிடமிருந்த 3 லேப்டாப்களையும் பறிமுதல் செய்த போலீசார் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கல���ட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/90178/news/90178.html", "date_download": "2020-09-23T16:52:31Z", "digest": "sha1:Z34YNUD6XTW6JKE24NHAZJH2C2WBJQ65", "length": 7211, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "விழாக்களின்போது யானைகளை இம்சிக்காதீர்கள்: கேரள முதல் மந்திரிக்கு நடிகை பமீலா ஆண்டர்சன் வேண்டுகோள்!! : நிதர்சனம்", "raw_content": "\nவிழாக்களின்போது யானைகளை இம்சிக்காதீர்கள்: கேரள முதல் மந்திரிக்கு நடிகை பமீலா ஆண்டர்சன் வேண்டுகோள்\nகேரள மாநிலத்தில் கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் யானைகளின் அலங்கார அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இன்னும் இரு நாட்களில் இங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்குநத்தன் கோயிலில் பூரம் திருவிழா நடைபெறவுள்ளது.\nஇந்த விழாவின்போதும் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விழாக்களின்போது யானைகளை இம்சிக்காதீர்கள் என கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டிக்கு ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் இமெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிலங்குகளை முறைப்படி நடத்த வேண்டும் என்று போராடிவரும் ‘பிட்டா’ அமைப்பை சேர்ந்தவரான பமீலா, யானைகளை இதுபோன்ற விழாக்களின்போது இம்சிப்பது தொடர்பாக மக்களின் கருத்து மாறி வருகின்றது. இந்நிலையில், நிஜ யானைகளுக்கு பதிலாக மூங்கில் மற்றும் காகிதக்கூழினால் செய்யப்பட்ட 30 செயற்கை யானைகளை தயாரித்து இதுபோன்ற அணிவகுப்பில் பங்கேற்க வையுங்கள்.\nஇதற்கு தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்ள நான் தயார். அந்தக் காட்சி காண்பவர்களின் கண்களுக்கு ரம்மியமாகவும், மனதுக்கு இதமாகவும் அமையும். மாறாக, யானைகளுக்கு விலங்கிட்டு அங்குசத்தின் முனையில் அடக்கி, மிரட்டி, சூடான தரையில் நடக்கவிட்டால் மக்களின் மனதில் விழாக்கால மகிழ்ச்சிக்கு மாறாக, துக்கமான உணர்வுகளே மேலோங்கி நிற்கும் என இமெயில் மூலம் அனுப்பியுள்ள தனது வேண்டுகோள் கடிதத்தில் பமீலா ��ண்டர்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/90498/news/90498.html", "date_download": "2020-09-23T16:33:25Z", "digest": "sha1:JIRMUR7PXTSFRZNIJ3ITTGLYY4DWLHTW", "length": 5673, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு\nபுதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி இருக்கிறது. நேற்று இரவு 8 மணியளவில் திடீரென 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இந்த விடுதிக்குள் திடீரென்று புகுந்தது. இதனை பார்த்த மாணவிகள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.\nஇது குறித்து ஜிப்மர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர் வாழுமுனி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். விடுதியில் சுவரின் ஓரத்தில் பதுங்கி இருந்த நல்லபாம்பை லாவகமாக மடக்கி பிடித்தார். பின்னர் அதனை ஒரு சாக்குப்பையில் போட்டு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். மாணவிகள் விடுதியில் நல்லபாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91007/news/91007.html", "date_download": "2020-09-23T16:12:44Z", "digest": "sha1:5DGZMFMYIL7LDAETFP3SP7KM6VBZJEGW", "length": 5958, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "3 நாட்களில் 25 கோடி வசூல்…!! : நிதர்சனம்", "raw_content": "\n3 நாட்களில் 25 கோடி வசூல்…\nபாலிவுட்டின் எவர்கிரீன் தாதா ’அமிதாப்’ செம்ம ஹேப்பியாக இருக்கிறார். காரணம் ’மோஷன் ப்ராப்ளம்’ கொண்ட அப்பாவாக அவர் ரணகள காமெடி அவதாரம் எடுத்திருக்கும் பிகு படம்தான் இப்போது ’டாக் ஆப் தி பாலிவுட்’.\nஷூஜித் சிர்கார் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு பாலிவுட் எதிர்பார்க்காதது. காரணம் படத்துக்கு பெரிய அளவில் ப்ரமோஷன் எதுவும் செய்யப்படவில்லை. இருந்தும் படத்தின் மாறுபட்ட தன்மைக்காகவும், மரண காமெடிக்காகவும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.\n90 வயது அப்பாவைப் பார்த்துக் கொள்ளும் ஒரு இளம் மகளைப் பற்றிய படம் தான் ’பிகு’. வயதானவர்களுக்கே உண்டான வயிற்றுப் பிரச்சனை கொண்ட அமிதாப் தனது சின்ன சின்ன தேவைகளுக்காகவும் தீபிகா படுகோனை படுத்தும் பாடுதான் படம். இடையில் இர்பான் கானும் சேர்ந்து கொள்ள ஆட்டம் களை கட்டுகிறது.\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிகு இதுவரை பாக்ஸ் ஆபீசில் 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருப்பதால் அடுத்தடுத்த வாரங்களில் படம் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91008/news/91008.html", "date_download": "2020-09-23T14:48:43Z", "digest": "sha1:4UPG7RISPE7ONRV3ORJUCSSJQ43WSLUW", "length": 6021, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேட்��ின்டன் வீரருடன் காதலா? : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ், தெலுங்கில் டாப்சி முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘காஞ்சனா 2’, ‘வை ராஜா வை’ படங்கள் வெளிவந்தன. அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇதற்கிடையில் டாப்சி காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்மிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி உள்ளன. வெளிநாட்டை சேர்ந்த மத்தியாஸ்போ என்ற பேட்மின்டன் விளையாட்டு வீரரை இவர் காதலிப்பதாக கூறப்படுகிறது.\nமத்தியாஸ்போ எங்கு விளையாடினாலும் டாப்சி அங்கு போய் விடுகிறார். இருவரும் அடிக்கடி சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் இணைய தளங்களில் பரவி உள்ளன.\nஇந்த காதல் கிசுகிசு பற்றி அவர் பதில் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் விழாவொன்றில் பங்கேற்க வந்த டாப்சியிடம் பேட்மின்டன் வீரர் மத்தியாசை காதலிக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த டாப்சி காதலிக்கவில்லை என்று மறுக்கவில்லை. மாறாக என் காதல் விஷயம் பற்றி உங்களிடம் ஏன் நான் சொல்ல வேண்டும். என் பெற்றோரிடம் மட்டுமே அதுபற்றி கலந்து பேசுவேன் என்றார்.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91070/news/91070.html", "date_download": "2020-09-23T15:43:12Z", "digest": "sha1:SPRDBS2HKHTRVC5NCIPZZDAEYGZ4KSH6", "length": 8982, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீயும் நானும் நிலவும் வானும் (திரைவிமர்சனம்)!! : நிதர்சனம்", "raw_content": "\nநீயும் நானும் நிலவும் வானும் (திரைவிமர்சனம்)\nநாயகன் தனிஷ், நாயகி மடால்சாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். உடனே தன் காதலை மடால்சாவிடம் சொல்கிறார். ஆனால் மடால்சா, தனிஷின் காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் மடால்சாவை வ���டாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் தனிஷ். ஒரு கட்டத்தில் தனிஷின் காதலை மடால்சா ஏற்றுக் கொள்கிறார்.\nஇருவரும் காதலித்து வருகின்றனர். ஒரு சமயத்தில் தனிஷின் பர்சில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்க்கிறார் மடால்சா. பின்னர் தனிஷ் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்திருப்பதை தெரிந்துக் கொள்கிறார். தன் காதலன் தனிஷ் தன்னிடம் இந்த விஷயத்தை மறைத்ததால் அவன் மீது கோபப்பட்டு காதலை வெறுக்கிறார்.\nஇறுதியில் மடால்சாவை தனிஷ் சமாதானம் செய்தாரா தனிஷின் முன்னாள் காதல் என்ன ஆனது தனிஷின் முன்னாள் காதல் என்ன ஆனது\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனிஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமென்ட், நடனம், ஆக்‌ஷன் என அனைத்திலும் தன் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் நித்தியிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடைய காதலுக்காக ஏங்கும் காட்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார்.\nபடத்தில் நாயகி மடால்சா சிறிதளவே வருகிறார். அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் நாயகி நித்திக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நித்தியும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் முக்கியமா, குடும்பம் முக்கியமா என்று நடிப்பில் வேறுபாடு காண்பித்திருக்கிறார். தனிஷ்-நித்தி நடனக்காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.\nகாதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் திரிநாத ராவ் அதில் சுவாரஸ்யம் சேர்க்காமல் விட்டிருக்கிறார். பிளாஷ்பேக்கிலேயே அதிக காட்சிகளை நகர்த்திருக்கிறார். எல்லாருக்கும் முதல் காதல் என்று ஒன்று இருக்கும் என்றும், காதலில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்ற கருத்தை ஆணித்தனமாக சொல்லியிருக்கிறார். காதல் காட்சிகள் ஏற்கனவே பழைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் சுவாரஸ்யம், கொஞ்சம் விறுவிறுப்போடு காட்சிகளை அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nசேகர் சந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார். சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘நீயும் நானும் நிலவும் வானும்’ காதல் கவிதை.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகர�� \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91135/news/91135.html", "date_download": "2020-09-23T16:17:22Z", "digest": "sha1:R5FMUOAUHH5ROUH2R5MDMJ7IEVO3RAKO", "length": 8764, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோவையில் வாகன சோதனை: 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nகோவையில் வாகன சோதனை: 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது\nதொழில் நகரமான கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ஒரு கும்பல் தீவிரமாக முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கள்ளநோட்டு தடுப்பு பிரிவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் களத்தில் இறங்கினர்.\nஇன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏட்டுகள் வேலுச்சாமி, கமலநாதன் மற்றும் போலீசார் கோவை–திருச்சி ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார்.\nஅவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த சூட்கேசை திறந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேசுக்குள் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 170–ம் (85 ஆயிரம் ரூபாய்), 100 ரூபாய் நோட்டுகள் 150–ம் (15 ஆயிரம்) இருந்தன.\nஇதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.\nவிசாரணையில் கள்ள நோட்டுகளுடன் வந்த அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவைச் சேர்ந்த அன்பரசு(வயது 32) என்று தெரிய வந்தது.\nபோலீசார் தொடர்ந்து விசாரித்த போது திடுக் தகவல்கள் வெளியானது. திருப்பூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தான் என்னிடம் கள்ள ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். இந்த சூட்கேசை கோவை ரெயில் நிலையம் அருகே நிற்கும் ஒருவரிடம் நீ கொடுக்க வேண்டும்.\nநீ அங்கு சென்றவுடன் அந்த நபர் உன்னை செல்போனில் அழைப்��ார். அவரிடம் கொடுத்து விட வேண்டும். அப்படிச்செய்தால் உனக்கு ஒரு தொகையை கமிஷனாகத்தருகிறேன் என்றார்.\nஅதன்படிதான் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் வந்தேன் என்றார். கள்ள நோட்டுகளுடன் சிக்கிய வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் ரெயில் நிலையம் அருகே வந்தனர்.\nகைதானவர் கொடுத்த போன் நம்பரில் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. மேலும் திருப்பூர் சென்று கும்பல் தலைவனை பிடிக்க முயன்றனர்.\nஇந்த தகவல் அறிந்த பாஸ்கர் அதற்குள் தலைமறைவாகி விட்டார். திருப்பூரில் தான் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக தெரிகிறது. கள்ள நோட்டு எங்கு அச்சடிக்கப்படுகிறது என்பதை அறிய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nகும்பல் தலைவனை பிடிக்கவும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/08/04/934745/", "date_download": "2020-09-23T15:11:24Z", "digest": "sha1:GHKSZIITL6O3HEH2HHUIZHYXE4JVQ3LY", "length": 4231, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "குழந்தைகள் ஏசி அறையில் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் – Dinaseithigal", "raw_content": "\nகுழந்தைகள் ஏசி அறையில் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தைகள் ஏசி அறையில் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தைகளை ஏசி வசதி கொண்ட அறையில் உறங்க வைப்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தை திடீர் இறப்பு நோய் அறிகுறி தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். குழந்தைகளின் உடல் பெரியவர்களின் உடலைப் போல எல்லா தட்பவெப்ப நிலைக்கும் உடனே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாது.\nஅந்தவகையில் குளிர்சாதன(ஏசி) அறை குழந்தைகளுக்கு உதவுகின்றது. அதிக வெப்���த்தால் ஏற்படும் சூட்டுக் கொப்பளம், வேர்க்குரு, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் தப்ப ஏசி அறை உதவுகின்றது. ஒருவிதமான சீரான தட்ப வெப்ப நிலையில் குழந்தை ஏசி அறையில் இருப்பதால், குழந்தைக்கு நல்ல உறக்கம் கிடைக்கின்றது.\nசமூக வலைதளங்களில் வெளியான மாஸ்டர் படத்தின் வெளியீடு தேதி\nமுதல் போட்டியில் மும்பை அணியுடன் மோதுவது நல்லது : கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக்\nஐதராபாத் அணியில் இணைந்த ஜான்சன் ஹோல்டர் : யாருக்கு பதிலாக தெரியுமா\nநடுவர் குறித்து விமர்சனத்தை திரும்ப பெற்ற தோனி மனைவி\nசென்னை – ராஜஸ்தான் போட்டியில் மொத்தம் எத்தனை சிக்சர் தெரியுமா\nஆர்ச்சரின் ஆட்டம் நம்ப முடியாத ஒன்று : ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் சுமித்\nதலைமுடி உதிர்வை தடுக்கும் முள்ளங்கி ஹேர் பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/sanam-shetty/", "date_download": "2020-09-23T14:58:39Z", "digest": "sha1:47SKULLJFFNTHIAGJY5XDK5BSZ2LJLYB", "length": 9658, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "sanam Shetty Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிக் பாஸ் 4-ல் நுழைந்த தமிழ் நடிகை – அட இவர் போன சீசன்லயே...\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் வாரங்களில் துவங்க இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக்...\nவிஜய்,சூர்யா விவகாரம் – மீரா மிதுனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட்...\nஅவங்கள பத்தி எல்லாம் பேச உனக்கு தகுதியே கிடையாது – மீரா மிதுனை வெளுத்து...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட்...\nதர்ஷனுக்கு ஏகப்பட்ட கள்ளத் தொடர்பு இருந்தது. அதான் நீ – அட்வைஸ் செய்த சனம்...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது பெரும் சர்ச்சையான ஒரு விஷயமாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில்...\nஎனக்கு குரல் குடுத்தீங்க உண்மதான். ஆனா, நீங்க பண்றது தப்பு தான். நேத்து...\nபிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா மூன்றாவது திருமண...\nட்விட்டரை இப்படி பயன்படுத்தாதே. ரஜினி, விஜய் குறித்து பேசிய மீரா மிதுனுக்கு, சனம் பதிலடி.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட்...\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம். நியாயம் கிடைக்க இதை செய்யுங்கள் என சனம் ஷெட்டி...\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகம் முழுவதும் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ்...\nமுகத்தில் காயங்களுடன் தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ. இதான் நடந்துச்சாம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 3 வது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள்...\nஜாக்கெட்ல ஜன்னல் வப்பாங்க நீங்க என்ன கதவு வச்சிருக்கீங்க \nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 3 வது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள்...\nஎன்னை வேண்டுமென்றே அழிக்கிறார்கள். சனம் ஷெட்டி விவகாரம் குறித்து முதன் முறையாக பதிவிட்ட தர்ஷன்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் தர்ஷன். இலங்கை மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-23T16:58:59Z", "digest": "sha1:MELHLTZRYG4YS6UNFUIMIUQYL4CDMUKA", "length": 2753, "nlines": 60, "source_domain": "tamil.rvasia.org", "title": "மீட்பைத் தேடி | Radio Veritas Asia", "raw_content": "\nஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார்.\n1 கொரிந்தியர்- 15: 22,45\nஅன்பின் ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னியும். எங்கள் தேவைகளில் எங்களுக்கு உதவியாக வாரும். உன்னதமான உமது சிறகுகளின் கீழ், எங்களை மறைத்துக்கொள்ளும். அன்னை மரியே, நாங்கள் மீண்டும் பாவத்தில் விழாதபடி பாதுகாத்துக்கொள்ளும். இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி. மரியே வாழ்க. ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-23T17:36:39Z", "digest": "sha1:HSWFEJHPWUUG5TNARPZCUBMZLLZPIVY4", "length": 6735, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உ. இரா. அனந்தமூர்த்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உ. இரா. அனந்தமூர்த்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உ. இரா. அனந்தமூர்த்தி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉ. இரா. அனந்தமூர்த்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஞானபீட விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிசம்பர் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉ. ரா. அனந்தமூர்த்தி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூ. ஆர். அனந்தமூர்த்தி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1932 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரீஷ் கர்னாட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி. சு. சதாசிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனந்தமூர்த்தி (கன்னட எழுத்தாளர்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னட இலக்கிய மாநாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்ஸ்காரா (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னடத் திரையுலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. வி. கராந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகானு சரண் மொகந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:SahityaAkademiFellowship ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். சிறீகாந்த சாத்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்வ பிராமணர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:12:22Z", "digest": "sha1:A4TFKPDRMHHNHQFIZZ7TGUGD2TVNNHJW", "length": 4791, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "சீனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசீன நாட்டினர் பேசும் மொழி சீனம் ஆகும்.\nவங் காளஞ் சோனஞ் சீனம் (திருப்பு. 32).\nசீன மொழி. (திவாகர நிகண்டு )\nஆதாரங்கள் ---சீனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2018, 03:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/157849/dried-mango-sambar/", "date_download": "2020-09-23T17:10:17Z", "digest": "sha1:RNNDBYZ57QOLZ3X3EYHGXV57PCMSYGC7", "length": 25826, "nlines": 398, "source_domain": "www.betterbutter.in", "title": "Dried Mango Sambar recipe by Sowmya Sundar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / மாவத்தல் சாம்பார்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமாவத்தல் சாம்பார் செய்முறை பற்றி\nகாய்ந்த மாங்காய் வற்றல், புளி,தக்காளி என மூன்று வகையான புளிப்பு சுவை மற்றும் காரம் நிறைந்த பாரம்பரிய குழம்பு வகை இது.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nகாய்ந்த மாங்காய் வற்றல் 10\nபுளி சிறு நெல்லிக்காய் அளவு\nதுவரம் பருப்பு 1/2 கப்\nமஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்+ 1/4 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் + 1/4 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு , கொத்தமல்லி விதை தலா ஒரு டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த் துருவல் கால��� கப்\nமாங்காய் கிடைக்கும் சமயங்களில் மாங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இதுவே மாவத்தல் ஆகும். தேவையான போது உபயோகித்து கொள்ளவும்\nமா வத்தலை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்\nதுவரம் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சொட்டு நல்லெண்ணெய் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்\nகடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு , கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து கொள்ளவும்\nஅதை தேங்காய் துருவல் , தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்\nகடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி ,மாவற்றல் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்\nபின் அதில் புளிக் கரைசல் சேர்த்து பத்து நிமிடம் வரை நன்கு வேக வைக்கவும்\nபின் அரைத்த விழுது மற்றும் துவரம் பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்\nகொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSowmya Sundar தேவையான பொருட்கள்\nமாங்காய் கிடைக்கும் சமயங்களில் மாங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். இதுவே மாவத்தல் ஆகும். தேவையான போது உபயோகித்து கொள்ளவும்\nமா வத்தலை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்\nதுவரம் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு சொட்டு நல்லெண்ணெய் சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்\nகடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு , கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து கொள்ளவும்\nஅதை தேங்காய் துருவல் , தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்\nகடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி ,மாவற்றல் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்\nபின் அதில் புளிக் கரைசல் சேர்த்து பத்து நிமிடம் வரை ந��்கு வேக வைக்கவும்\nபின் அரைத்த விழுது மற்றும் துவரம் பருப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்\nகொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்\nகாய்ந்த மாங்காய் வற்றல் 10\nபுளி சிறு நெல்லிக்காய் அளவு\nதுவரம் பருப்பு 1/2 கப்\nமஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்+ 1/4 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் + 1/4 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு , கொத்தமல்லி விதை தலா ஒரு டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த் துருவல் கால் கப்\nமாவத்தல் சாம்பார் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nக��வுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/80.html", "date_download": "2020-09-23T15:29:47Z", "digest": "sha1:MFQ7V6P7J7UK3QNMVYOLJBUWWEN5KVZ7", "length": 11865, "nlines": 141, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஃப்ளிப்கார்டில் 80 % விலைக் கழிவு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Technology ஃப்ளிப்கார்டில் 80 % விலைக் கழிவு\nஃப்ளிப்கார்டில் 80 % விலைக் கழிவு\nஇன்றைய நவீன உலகில் வீட்டுக்கே சென்று அவர்கள் கேட்கும் பொருள்களை கொடுப்பதில் பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது.\nஇந்தியாவிலும் இந்த இணையதள விற்பனை நிறுவனமாக அறியப்பட்ட அமேசானுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளதுதான் ஃபிளிப்கார்டு நிறுவனம்.\nஇணையதள விற்பனை சேவை நிறுவனமான ஃபிளிப்கார்ட்(FLIPKARD) கம்பெனி கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.\nதற்போது பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்களாம்.\nவாடிக்கையாளர்கள் நேரடியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்குவதால் விலை மிக அதிகமாக இருக்கும். அதுவே இணையதளத்தில் பொருள்களை ஆர்டர் செய்து வாங்கினால் விலை சற்று குறைவாக இருக்கும்.\nஇந்த நிலையில், தற்போது ஃபிளிப்கார்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 80% வரை குறிப்பிட்ட பொருள்களுக்கு சலுகை விலை விற்பனையை அறிவித்துள்ளது.\nஎன்றுமில்லாத வகையில் தற்போது தங்களிடம் ஆர்டர் செய்து எடுக்கும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 80% கழிவை அறிவித்துள்ளது ஃபிளிப்கார்ட் நிறுவனம்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை ��லுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: ���ளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhakthimalar.blogspot.com/2007/", "date_download": "2020-09-23T17:08:35Z", "digest": "sha1:BSZACQ33YIWLUWOQKTXJAPTBZAMSKMMU", "length": 128913, "nlines": 280, "source_domain": "bhakthimalar.blogspot.com", "title": "பக்தி மலர்: 2007", "raw_content": "\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\"\nபெரியபுராணம் - எறிபத்த நாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nதிருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்\nசிவகாமி யார்மலரைச் சிறந்த யானை\nயானெறியோ நெறிபத்தர் பாக ரோடு\nமறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று\nபுரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்\nபுரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்\nகரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்\nகணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.\nகொங்கதேசத்திலே, இராஜதானியாகிய கருவூரிலே, ஆனிலை என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வழிபடுகின்றவரும், அவருடைய அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்கின்றவரும், அவ்வடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்தில் வெளிப்பட்டு அவாபத்துக்குக் காரணராயிருந்தவர்களை மழுவினால் வெட்டுகின்றவருமாகிய எறிபத்தநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.\nஅவர்காலத்திலே சிவகாமியாண்டார் என்கின்ற ஒரு பெரியவரும் தினந்தோறும் புஷ்பங்கொய்து திருமாலை கட்டி, அவ்வானிலையில் வீற்றிருக்கும் கடவுளுக்குச் சாத்திவந்தார்.\nஒருநாள் முன்போல வைகறையிலே எழுந்து போய், ஸ்நானஞ் செய்து வாயை, வஸ்திரத்தினாலே கட்டி, திருநந்தவனத்துக்குப் போய், புஷ்பங்களை அலருஞ்சமயத்திலே கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார். நடக்கும்பொழுது, அந்நகரிலிருக்கின்ற அரசராகிய புகழ்ச்சோழநாயனாருடைய பட்டவர்த்தன யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே முழுகி மிக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே ஓட, தன்மேலேறிய பாகர்களோடும் ஒருவீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின்றொடர்ந்தோடி, அவர் கையிலே தாங்கிய தண்டிலே தூங்குகின்ற திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறியது, அந்த யானையின்மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக; சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை அவர் சமீபிக்கவொட்டாத மகாகதி கொண்டு சென்றது.\nசிவகாமியாண்டார் வயோதிகரானபடியால், அந்த யானைக்குப்பின் விரைந்து செல்லச் சத்தியில்லாதவராகி தவறிவிழுந்து, நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, அதிதுக்கங் கொண்டு \"தேவரீருக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானையா சிந்துகின்றது. சிவதா சிவதா\" என்று சொல்லி ஓலமிட்டார். அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி \"உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது\" என்று கேட்க, அவர் \"சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது\" என்றார்.\nஉடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு அதிசீக்கிரம் ஓடிப் போய் யானையைச் சமீபித்து, மழுவை வீசி அதன்மேலே பாய்ந்தார். பாயவும் யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, அதினுடைய துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.\nஅந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, \"பட்டவர்த்தனயானையையும் பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று போட்டார்கள்; இதை மகாராஜாவுக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்\" என்று சொன்னார்கள்.\nஉடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் சமாசாரத்தைத் தெரிவித்தார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த போர்க்களத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடந்தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாதவராகி, \"யானையைக் கொன்றவர் யாவர்\" என்று கேட்டார்.\nபாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, \"மழுவைத் தரித்துக்கொண்டு இவ���விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்\" என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் \"இவர் சிவபத்தராகையால் அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்லார். அது யாதோ குற்றஞ்செய்தது போலும்\" என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, \"இந்த அடியவர் யானைக்கு எதிரே போன பொழுது அதினாலே இவருக்கு யாதொரு அபாயம் சம்பவியாமல் இருக்கும்படி பூர்வசன்மத்திலே தவஞ்செய்திருந்தேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ\" என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, \"சுவாமீ தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா\nஎறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, \"சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்\" என்றார். புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, \"சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது. அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று\" என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, 'இதினாலே கொன்றருளும்\" என்று நீட்டினார்.\nஎறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. \"இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்\" என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, \"பட்டவர்த்தன யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கியாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே\" என்று எண்ணி \"முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு\" என்று நினைத்து, அந்தவாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.\nஅப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய இத்துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, \"அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை புஷ்பத்தைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்\" என்று ஓரசரீரிவாக்கு ஆகாயத்திலே எழுந்தது.\nஉடனே யானையும் பாகர்களோடு எழுந்தது. அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். புகழ்ச்சோழநாயனாரும் அந்தவாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். பின் இருவரும் எழுந்து அசரீரிவாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார், பாகர்கள் பட்டவர்த்தனயானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள்.\nஎறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, \"அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்\" என்று விண்ணப்பஞ் செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பத்திவலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இர��க்கின்ற சிவகணங்களுக்குத் தலைவராயினார்.\nஎறிபத்த நாயனார் புராண சூசனம்\nசிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லல்\nசைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவரைக் கொல்லுதல் சிவபுண்ணியமாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின், அவரைக் கொல்லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும். இதற்குப் பிரமாணம், சங்கற்பநிராகரணம்; \"தேசிகர்க்குத் தீங்குசெயுந் தீம்பரைவெல் லல்லதுநீ - சாசமுறு சேர்வாய் நலம்,\" எ-ம். \"அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்லல்லார் - சிந்தவுஞ்செய் நீசெறியாய் தீங்கு.\" எ-ம் வரும்.\nகளவு, கொலை முதலியன சமயத்தாராலும் உலகத்தாராலும் குற்றம் என்று விலக்கப்பட்டன அன்றோ; அவற்றுல் ஒன்றாகிய கொலையை இங்கே புண்ணியம் என்றது என்னை எனின், அறியாது கூறினாய்; களவு என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கொலை என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கூடாவாம். அவை நல்லனவாதலும் உண்டு. ஒருத்தி தன் சுற்றத் தாரோடு கோபங்கொண்டு, நஞ்சுண்டு சாவேன் என்று துணிந்து, நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவார் இல்லாத போது உண்ண நினைந்து நின்றவழி; இரக்கமுடையவன் ஒருவன் அதனைக் கண்டு இவள் இதை உண்டு சாவா வண்ணம் கொண்டு போய் உகுப்பேன் என்று, அவள் காணாமே கொண்டு போய் உகுத்தான். அவள் சனநீக்கத்தின் கண்ணே நஞ்சுண்டு சாம்படி சென்று, அதனைக் காணாமையால், மரணம் நீங்கினாள். அவன் அக்களவினாலே அவளை உய்வித்தமையால், அது குற்றமாகாமல் அவனுக்கு நன்மை பயக்கும் அன்றோ;\nஅது போலவே, இக்கொலையும் நன்மை பயக்கும். சிவனடியார்களுக்கு இடர் செய்வோர் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்; இவ்வாறு இடர் செய்வாரைக் கண்டு பிறரும் சிவனடியாருக்கு இடர் செய்து கெடுவர்; சிவனுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீவிர பத்தியுடையோரை யொழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண்டுகளுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத்தொண்டுகள் செய்யாது தம்வாணாளை வீணாளாகக் கழிப்பர். சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத்தீங்குகள் எல்லாவற்றையும் ஒழிக்கும். ஆதலால், இக்கொலை பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக்கும் என்று துணிக.\nஇச்சிவபுண்ணியத்திலே மிகச் சிறப்புற்றவர் இவ்வெறிபத்த நாயனார். இவர் சிவனடியார்களுக்கு இடையூறு வந்த காலத்திலே வ��ளிப்பட்டு, அவ்விடையூறு செய்தவர்களை மழுவினால் வெட்டுதலே தொழிலாகக் கொண்டமையாலும், சிவகாமியாண்டார் சிவனுக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவைப் பறித்துச் சிந்திய யானை அரசனது பட்ட யானையென்பது பாராமல், அதனையும் அது தீங்கு செய்த பொழுது விலக்காத பாகர்களையும் கொன்றமையாலும், என்க. இன்னும், சிவனடியாரிடத்து மிக்க பத்தி உடையோர் என்பது, புகழ்ச்சோழநாயனாரது பத்தி மிகுதியக் கண்டவுடனே, மிக அஞ்சி, தமது யானையும் பாகரும் இறந்து போகவும் அதைக் குறித்துச் சிறிதும் துக்கம் உறாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி வேண்டுகின்ற இவ்வன்பருக்குத் தீங்கு நினைத்தேனே என்று அவ்வாளைத் தமது கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினமையாலும் தெளியப்படும்.\nஇரண்டாவது இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.\nபெரியபுராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nஇயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த\nவயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்\nசெயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்\nகயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே\nமன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்\nவறுமையா லுணவுமிக மறந்து வைகி\nயுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி\nயும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்\nசெந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்\nசிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து\nபன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்\nபரலோக முழுதாண்ட பான்மை யாரே.\nஇளையான்கடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, ���த்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார்.\nஇப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார்.\nஅப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடிமாற நாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார்.\nஅப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.\nஅவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகல்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி, \"இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்\" என்றார்.\nஅதற்கு மனைவியார் \"வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்\" என்று சொல்லி, பின்பு \"இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம். இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்\" என்று சொல்லித் துக்கித்தார்.\nஇந்த வார்த்தை செவிப்புலப்படுதற்குமுன், இளையான்குடிமாறநாயனார் மிக மனமகிழ்ந்து, அதற்கு உடன்பட்டு மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார்.\nஅவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நென்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி, \"அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே\" என்று சொல்ல, அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார்.\nமனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து, \"இனிக் கறிக்கு யாதுசெய்வோம்\" என்றார், உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, \"சைவரை அமுதுசெய்விப்போம்\" என்று சொன்னார்.\nநாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய ஐயருக்குச் சமீபத்திற்சென்று, \"சுவாமீ அமு��ுசெய்ய எழுந்தருளும்\" என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடிமாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி, \"அன்பனே அமுதுசெய்ய எழுந்தருளும்\" என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடிமாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி, \"அன்பனே நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு\" என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார்.\nஇளையான்குடி மாற நாயனார் புராண சூசனம்\nபுண்ணியங்களுள்ளே சிவபுண்ணியம் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது. சிவபூசையினும் சிறந்தது மாகேசுரபூசை. மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள். மாகேசுர பூசையாவது மாகேசுரர்களை விதிப்படி பூசித்து, அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாம்.\nமாகேசுர பூசைசெய்யு முறைமை கூறுதும். சிவனடியார்களைத் தூரத்தே கண்டவுடனே, அவர்களுடைய சாதியையும் குணத்தையும் ஆராயாமல் விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடமே பொருள் எனக் கொண்டு, அவர்களை மனிதர் எனக் கருதாது சிவன் எனவே புத்திபண்ணி, இருக்கைவிட்டு எழுந்து, அகமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் குவித்தகைகளை உடையராய் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து உள்ளம்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினால் ஒற்றி, அவர்களை ஆசனத்திலே இருத்தி, பத்திரபுஷ்பங்களாலே பூசித்து, தூபதீபங் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்கரித்து, கைப்பு புளிப்பு தித்திப்பு துவர்ப்பு கார்ப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடையனவாய் உண்ணப்படுவது தின்னப்படுவது நக்கப்படுவது பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் பிரீதிப்படி அமுது செய்வித்து, \"சரீரம் எடுத்ததனாலே பெறும் பயனை இன்றன்றோ பெற்றேன்\" என்று சற்காரவசனம் சொல்லி, அவர்கள் போம்பொழுது அவர்களுக்குப் பின் பதினான்கு அடி போய் வழிவிடுக. சிவனடியார்களைச் சாதிகுணம் குறியாது சிவன் எனவே புத்தி பண்ணல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம்.\nசிவதருமோத்தரம், \"புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி - நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச - மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே.\" என்றும்\nபிரமோத்தரகாண்டம், \"எள்ளற் படுகீழ் மக்களெனு மிழிந்த குலத்தோ ரானாலும் - வள்ளற் பரமன் றிருநீறு மணியு மணிந்த மாணிபினரை - யுள்ளத் துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே - கொள்ளத்தகைய வறிவினரே பிறவிக் கடலிற் குளியாதார்.\" என்றும்\nசைவசமயநெறி, \"தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையு - மீசனென வேயுளத்துளெண்\" என்றும் வரும்.\nஇம் மாகேசுர பூசையிற் சிறந்த புண்ணியம் பிறிது இல்லை.\nஅது, \"அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்து - ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று - ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை - யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்\" என்னுந் திருவிளையாடற் புராணத்தினாலும்,\n\"படமாடக் கோயிற் பரமற் கொன்றீயி - னடமாடுங் கோயி னம்பற்கங் காகா - நடமாடுங் கோயி னம்பற்கொன் றீயிற் - படமாடுங் கோயிற் பரமற்கங் காமே.\" என்றும்\n\"தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந் - துண்டது மூன்று புவனமு முண்டது - கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென் - றெண்டிசை நந்தி யெடுத்திசைத்தானே.\" என்றும்\n\"அகர மாயிர மந்தணர்க் கீயிலென் - சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் - பரம யோகி பகலூண் பலத்துக்கு - நிகரில்லை யென்பது நிச்சயந் தானே.\" என்றும்\n\"ஆறிடு வேள்வி யருமறை நூலவர் - கூறிடு மந்தணர் கோடிபே ருண்பதி - னீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலே - பேறெனி லோர்பிடி பேறது வாகுமே\" என்னுந் திருமந்திரத்தினாலும்,\n\"மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் - கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா - னொட்டிட்ட பண்பினுருத்திர பல்கணத்தார்க் - கட்டிஇடல் காணாதே போதியோ பூம்பாவாய்\" என்னுந் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தாலும்,\nசோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை; பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுரதருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை\" என���னும் அருணாசல மான்மியத்தினாலும் அறிக. இல்வாழ்க்கையின் பயன் இம்மாகேசுர பூசையேயாம் அது, \"மறமலியுலக வாழ்க்கையே வேண்டும் வந்துநின்னன்பர்தம் பணியா - மறமது கிடைக்கின்\" என்னும் தாயுமான சுவாமி வாக்கால் அறிக.\nஇத்துணைப் பெருஞ் சிறப்பினதாகிய மாகேசுரபூசையை, எந்நாளும் சிறிதாயினும் தவறாது சைவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால், பெருஞ் சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். இவர் விதிவழுவாதே மாகேசுரபூசை செய்தனர் என்பது, இங்கே \"ஆர மென்பு புனைந்த வையர்த மன்பர்\" என்னுந் திருவிருத்தத்தினாலும், \"கொண்டு வந்து மனைப்பு குந்து\" என்னுந் திருவிருத்தத்தினாலும் உணர்த்தப்பட்டது.\nஇம்மாகேசுர பூசையை இவர் செல்வம் உள்ள பொழுது செய்தமையினும், மிக்க வறுமை வந்தபொழுதும் மனம் சிறிதும் சுருங்குதலின்றி முன் போலவே சிறிதும் தவறாது செய்தமை இவ்வளவு என்று சொல்லக்கூடாத பெரும் வியப்பைத் தருகின்றது இவருக்கு வந்த வறுமையின் கொடுமையோ மிகப் பெரியது. அது, இங்கே \"இன்ன வாறு வளஞ்சு ருங்கவு மெம்பிரானிளை யான்குடி - மன்னன் மாறன் மனஞ்சு ருங்குதலின்றி யுள்ளன மாறியுந் - தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன கொண்டுபின் - முன்னை மாறி றிருப்பணிக்கண் முதிர்ந்த கொள்கையராயினார்\" என்று உணர்த்தப்பட்டது. மாகேசுர பூசை செய்தலினாலே தமது எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து இவ்வளவு மிகக் கொடிய வறுமை வந்து எய்திய பொழுதும், இவர் புண்ணியம் செய்த நமக்குக் கடவுள் இவ்வளவு இடர் செய்தாரே என்று சிவனைச் சிறிதும் நோவாமை எவ்வளவு ஆச்சரியம் இவருக்கு வந்த வறுமையின் கொடுமையோ மிகப் பெரியது. அது, இங்கே \"இன்ன வாறு வளஞ்சு ருங்கவு மெம்பிரானிளை யான்குடி - மன்னன் மாறன் மனஞ்சு ருங்குதலின்றி யுள்ளன மாறியுந் - தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன கொண்டுபின் - முன்னை மாறி றிருப்பணிக்கண் முதிர்ந்த கொள்கையராயினார்\" என்று உணர்த்தப்பட்டது. மாகேசுர பூசை செய்தலினாலே தமது எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து இவ்வளவு மிகக் கொடிய வறுமை வந்து எய்திய பொழுதும், இவர் புண்ணியம் செய்த நமக்குக் கடவுள் இவ்வளவு இடர் செய்தாரே என்று சிவனைச் சிறிதும் நோவாமை எவ்வளவு ஆச்சரியம் நோவாமை மாத்திரத்தில் நில்லாது நாம் சிவபுண்ணியத்தைச் செல்வம் உள்ளவழிச் செய்யாமையே குற்றம். வறுமை யெய்தியவழி நாம் யாது செய்வோம் நோவாமை மாத்திரத்தில் நில்லாது நாம் சிவபுண்ணியத்தைச் செல்வம் உள்ளவழிச் செய்யாமையே குற்றம். வறுமை யெய்தியவழி நாம் யாது செய்வோம் இப்போது செய்யாமை குற்றம் அன்றே என்று, ஒழியாது செய்தமை அதினும் ஆச்சரியமன்றோ இப்போது செய்யாமை குற்றம் அன்றே என்று, ஒழியாது செய்தமை அதினும் ஆச்சரியமன்றோ இன்னும், இவரும், இவர் கருத்தோடு சிறிதும் மாறுபாடின்றி ஒழுகும் இவர் மனைவியாரும், தாங்கள் பகல் முழுதும் போசனஞ் செய்யாமையாற் பசி மிகுந்து வருத்தமுறும் நேரத்தினும், பேரிருளென்பதும் பெருமழை யென்பதும் பாராமல் செய்த செயற்கருஞ் செய்கை, அதினும் ஆச்சரியமன்றோ இன்னும், இவரும், இவர் கருத்தோடு சிறிதும் மாறுபாடின்றி ஒழுகும் இவர் மனைவியாரும், தாங்கள் பகல் முழுதும் போசனஞ் செய்யாமையாற் பசி மிகுந்து வருத்தமுறும் நேரத்தினும், பேரிருளென்பதும் பெருமழை யென்பதும் பாராமல் செய்த செயற்கருஞ் செய்கை, அதினும் ஆச்சரியமன்றோ தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள் புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர் செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், சர்வான் மாக்களும் உணர்ந்து உய்யும்பொருட்டு, பரமசிவன் இவர்களுக்கு வறுமையைக் கொடுத்து, இவர்கள் செயற்கருஞ் செய்கையை வெளிப்படுத்தி, இவர்கட்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையை யாவர் அளக்கவல்லர் தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள் புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர் செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், சர்வான் மாக்களும் உணர்ந்து உய்யும்பொருட்டு, பரமசிவன் இவர்களுக்கு வறுமையைக் கொடுத்து, இவர்கள் செயற்கருஞ் செய்கையை வெளிப்படுத்தி, இவர்கட்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையை யாவர் அளக்கவல்லர் மெய்யுணர்வுடையோர் தமக்கு எத்துணை இடர்வரினும், சிவனிடத்து அன்பு குன்றார் என்பது இதனால் அறிக. காரைக்காலம்மையாரும் \"இடர்களை யாரேனு மெனக்கிரங்காரேனும் - படரு நெறிபணியாரேனுஞ் சுடருருவி - லென்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க் - கன்பறா தென்னெஞ் சவர்க்கு.\" என்று திருவாய் மலர்ந்தருளினார்.\nமுதலாவது தில்லைவாழந்தணர் சருக்கம் முற்றுப்பெற்றது\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்\nபெரியபுராணம் - அதிபத்தநாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nஅலையாருங் கடனாகை நகருள் வாழு\nமதிபத்தர் பரதவர்க ளதிபர் வேலை\nவலைவாரி வருமீனிற் றலைமீ னீசன்\nவார்கழற்கே யென்றுவிடு மரபார் பன்னாட்\nடலையான தொருமீனே சார நாளுந்\nதந்தொழிலால் விடுத்துமிடி சாரச் செம்பொ\nனிலையாரு மணிநயத்த மீனொன் றெய்த\nநீத்தருளா லிறைவனடி நேர்ந்து ளாரே.\nசோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை \"இது பரமசிவனுக்கு\" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார்.\nஇப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார். மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார்.\nஇப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, \"ஒருமீன் படுத்தோம்\" என்றார்கள். அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு,\n\"இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன��மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்\" என்று கடலிலே விட்டார். அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள;\nஅதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.\nபொய்யடிமையில்லாத புலவர் சருக்கம் முற்றுப்பெற்றது\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்\nபெரியபுராணம் - இயற்பகைநாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் என்று வழங்குகின்ற\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nஎழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து\nளியல்வணிக ரியற்பகையா ரிருவர் தேட\nவழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி\nயாயிழையைத் தரவேண்டி யணைய வையன்\nகழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக்\nகாதலியைக் கொடுத்தமர் செய் கருத்தால் வந்த\nபிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப்\nபிஞ்ஞகனா ரழைத்தருளப் பெற்று ளாரே.\nசோழமண்டலத்திலே, காவேரிநதி சமுத்திரத்தோடு கலத்தலால் காவேரிசங்கமம் எனப்பெயர்கொண்ட விசேட தீர்த்தம் பொருந்திய காவிரிப்பூம்பட்டினத்திலே, வைசியர் குலத்திலே, குருலிங்க சங்கமபத்திகளிற் சிறந்தவரும் ஒளதாரியம் உள்ளவரும் ஆகிய இயற்பகையாரென்பவர் ஒருவர் இருந்தார்.\nஅவர் இல்லறத்தில் இருந்து, விபூதி உருத்திராக்ஷம் தரித்த சிவபத்தர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு கொடுத்துக்கொண்டு வருங்காலத்தில்;\nஒருநாள், திருக்கைலாசபதியானவர், அவ்வியற்பகையார் அடியார்கள் விரும்பியவை யாவையேனும் அவற்றை மறாது கொடுத்தலைச் சகலருக்கும் புலப்படுத்தும்பொருட்டு, ஒரு பிராமணவடிவங் கொண்டு, விபூதி திருமேனியிலே பிரகாசிக்க, தூர்த்த வேடமுந் தோன்ற, அவர் வீட்டிற்கு எழுந்தருளினார். இயற்பகை நாயனார் அன்பினோடு அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்து, அழைத்துக்கொண்டு போய் விதிப்படி அருச்சித்து, \"சுவாமீ தேவரீர் இங்கே எழுந்தருளியது பூர்வசன்மத்தில் அடியேன் செய்த தவத்தினாற் போலும்\" என்றார்.\nஅது கேட்ட ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, \"சிவனடியார்கள் விரும்பிக் கேட்பன யாவையெனினும் நீர் அவைகளை மாறாமல் மகிழ்ச்சியோடு கொடுத்தலை நான் கேள்வியுற்று, உம்மிடத்திலுள்ள ஒரு பொருளை விரும்பி இன்றைக்கு இங்கே வந்தேன். நீர்தருதற்கு இசைவீராயில், அந்தப்பொருள் இன்னது என்று சொல்லுவேன்\" என்றார்.\nஅதற்கு இயற்பகைநாயனார் \"எப்படிப்பட்ட பொருளாயினும் என்னிடத்தில் இருக்குமாயின், அந்தப்பொருள் நமது கடவுளாகிய பரமசிவனுடைய அடியார்களுக்கு உரிய பொருளேயாம். இதைக் குறித்துத் தேவரீர் சந்தேகிக்க வேண்டுவதில்லை. திருவுள்ளம் விரும்பியதை இன்னது என்று சொல்லியருளும்\" என்று சொல்ல; ஐயர் \" உம்முடைய மனைவியை விரும்பிவந்தேன்\" என்றார், அப்பொழுது இயற்பகைநாயனார் முன்னிலும் பார்க்க மிக மகிழ்ந்து வணங்கி நின்று, \"சுவாமீ தேவரீர் அடியேனிடத்தில் உள்ள பொருளையே விரும்பிக் கேட்டது அடியேனுடைய பாக்கியம்\" என்று சொல்லி, சீக்கிரம் உள்ளே போய், கற்பிலே சிறந்த தம்முடைய மனைவியாரை நோக்கி, \"நான் இன்றைக்கு உன்னை இந்தச் சிவனடியாருக்கு கொடுத்துவிட்டேன்\" என்றார்.\nஉடனே மனைவியார் மனங்கலங்கிப் பின்னே தெளிந்து, \"பிராணநாயகரே நீர் கட்டளையிட்டது எதுவோ அதையே நான் செய்வேன். அதையன்றிச் செய்தற்கு உரிய காரியம் எனக்கு வேறொன்று உண்டோ நீர் கட்டளையிட்டது எதுவோ அதையே நான் செய்வேன். அதையன்றிச் செய்தற்கு உரிய காரியம் எனக்கு வேறொன்று உண்டோ இல்லை\" என்று சொல்லி, அவரை வணங்க; அவர் தமது மனைவியாரை, அங்கு வந்த சிவனடியாருக்கு மனைவியார் கைபற்றி, வணங்கினார்.\nமனைவியார் போய், அவ்வையாருடைய பாதங்களிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்றார். அதுகண்ட இயற்பகைநாயனார் மனமகிழ்ந்து அவ்வையாரை வணங்கி \"இன்னும் அடியேன் செய்யவேண்டிய பணியாது\" என்று வினாவ, ஐயர் \"இந்தப்பெண்ணை நான் தனியே கொண்டு போகையால், உங்கண்மேலே பற்றுள்ள பந்துக்களையும் ஊரவர்களையும் கடக்குவரைக்கும் அவர்களால் எனக்கு ஓரிடையூறும் உண்டாகாதிருக்கும்படி, நீர் துணையாக வரவேண்டும்\" என்றார்.\nஇயற்பகைநாயனார் அதைக் கேட்டு, \"இவர் கட்டளையிடுமுன் நானே நினைந்து செய்யவேண்டிய இக்குற்றேவலைச் செய்யாமல், இவர் சொல்லும் வரைக்கும் தாழ்ந்து நின்றது குற்றம்\" என்று நினைத்துக் துக்கித்து, ஆயுதசாலையிலே போய், போர்க்கோலங் கொண்டு, வாளும் பரிசையும், ஏந்திக்கொண்டு, ஐயரிடத்திற்கு வந்து, அவரை வணங்கி, அவரையும் மனைவியாரையும் முன்போம்படி செய்து தாம் பின்னே போனார்.\nஅப்பொழுது இயற்பகைநாயனாருடைய சுற்றத்தவர்களும் அவர் மனைவியாருடைய சுற்றத்தவர்களும் \"இயற்பகை பைத்தியத்தினாலே தன் மனைவியைக் கொடுத்தானாயினும், அவளை ஒருவன் கொண்டுபோவது நீதியா\" என்று, தங்கள் மரபுக்கு வரும் பெரும்பழியை நீக்கிக் கொள்ளும்பொருட்டு அவர்களைத் தொடரக் கருதி, வேல் வில் வாள் முதலிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, சண்ட மாருதம் போலத் தீவிரமாக நடந்து, நகருக்குப் புறத்திலே போய், ஐயருக்கு இருபக்கத்திலும் நெருங்கி, ஆராவாரித்து, \"ஓ துட்டனே எங்களுக்குப் பழி வராதபடி எங்கள் குலப்பெண்ணை விட்டுப்போ\" என்று சொல்லி, அவரை வளைத்துக் கொண்டார்கள். ஐயர் அதைக் கண்டு, அஞ்சினவர்போல இயற்பகைநாயனாருடைய மனைவியாரைப் பார்க்க; அம்மனைவியார் \"சுவாமி எங்களுக்குப் பழி வராதபடி எங்கள் குலப்பெண்ணை விட்டுப்போ\" என்று சொல்லி, அவரை வளைத்துக் கொண்டார்கள். ஐயர் அதைக் கண்டு, அஞ்சினவர்போல இயற்பகைநாயனாருடைய மனைவியாரைப் பார்க்க; அம்மனைவியார் \"சுவாமி நீர் பயப்படவேண்டாம். இயற்பகைநாயனார் அவர்களை வெல்லுவார்\" என்றார்.\nஇயற்பகை நாயனார் அதைக் கேட்டு, \"அடியேன் அவர்கள் எல்லாரையும் இப்போது கொன்று போடுகின்றேன், தேவரீர் அஞ்சவேண்டாம்\" என்று சொல்லி, அங்கு வந்த சுற்றத்தவர்களைப் பார்த்து, \"நீங்கள் என்வாளுக்கு இரையாவீர்கள். ஒருவரும் எனக்கு எதிர் நில்லாமல் ஓடிப் பிழையுங்கள்\" என்று கூற; அவர்கள் \"ஏடா இயற்பகை நீ என்னகாரியஞ்செய்தாய் ஊரவர்கள் பேசும் பழிமொழிக்கும் நம்முடைய சத்துருக்கள் நகைக்கும் நகைப்புக்கும் நீ சற்றாயினும் வெட்கப்படவில்லை, மனைவியைப் பிராமணனுக்குக் கொடுத்தோ நீ சாமர்த்தியம் பேசுவது, நாமெல்லாம் ஒருங்கே மடிவதன்றி இந்தப் பெண்ணைப் பிராமணனுக்குக் கொடுக்க விடோம்\" என்றார்கள்.\nஉடனே இயற்பகைநாயனார் அதிக கோபங்கொண்டு, உங்கள் சரீரங்களைத் துண்டம் துண்டமாக்கி உங்களுயிரைச் சுவர்க்கத்துக்கேற்றி ஐயரைத் தடையின்றிப் போகவிடுவேன்\" என்று சொல்லி எதிர்க்க; அவர்கள் அந்நாயனாரோடு யுத்தஞ்செய்யத் தொடங்காமல், அவர் மனைவியாரைக் கொண்டுசெல்கின்ற ஐயருக்கு முற்பட்டு, அதிக கோபத்தோடும் அவரைத் தடுத்தார்கள். அதுகண்ட நாயனார் கோபங்கொண்டு, வாளினாலே, இடசாரி வலசாரியாக மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களுடைய தோள்களையும் கால்களையும் தலைகளையும் துணித்து, விழுத்தி, பின் ஒவ்வொருவராய் வந்து எதிர்த்தவர்களையும் கொன்று, மேல் எதிர்ப்பவர் ஒருவருமின்றி யுத்தகளத்திலே உலாவினார்.\nபின் இந்தச் செயற்கருஞ் செய்கையைச் செய்த நாயனார் ஐயரை நோக்கி, \"சுவாமி தேவரீர் அஞ்சாவண்ணம் இந்தக் காட்டைக் கடக்கும் வரைக்கும் வருகிறேன்\" என்று சொல்லி, அவரோடு போனார். திருச்சாய்க்காடு என்னுஞ்சிவஸ்தலத்துக்கு சமீபத்திலே போன பொழுது, ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, \"இனி நீர்திரும்பிப் போகலாம்\" என்று சொல்ல; நாயனார் அவருடைய திருவடிகளை வணங்கி அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு திரும்பினார்.\n இங்கே வா\" என்று சொல்லி ஓலமிட்டார். நாயனார் அந்த ஓசையைக்கேட்டு, \"அடியேன் வந்துவிட்டேன் வந்துவிட்டேன். இன்னும் இடையூறு, செய்பவர்கள் உண்டாயில், கொன்று போடுவேன்\" என்று சொல்லிக்கொண்டுவர; ஐயர் மறைந்தருளினார். வந்த நாயனார். அவ்வையரைக்காணாமல் மனைவியாரைமாத்திரங் கண்டார். பின்பு ஆகாயத்திலே பார்வதி சமேதராகி இடபவாகனத்தில் எழுந்தருளிவந்த திருக்கைலாசபதியைக் கண்டார். ஆராமையினாலே உடனே விழுந்தார்; எழுந்து ஸ்தோத்திரம்பண்ணினார். சுவாமி அவரை நோக்கி \"நம்மேலும் நம்முடைய அடியார்கண் மேலும் நிஷ்களங்கமாகிய அன்பு வைத்த இயற்பகையே நீ உன் மனைவியோடும் நம்முடனே வா\" என்று திருவாய் மலர்ந்து, அந்தர்த்தானமாயினார். இயற்பகைநாயனாரும் மனைவியாரும் சிவலோகத்தை அடைத்து, பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள். யுத்தத்திலே இறந்த அவர்கள் பந்துக்களும் வானுலகத்தை அடைந்து இன்பமனுபவித்தார்கள்.\nஅடியார் வேண்டியது மறாது கொடுத்தல்\nகருணாநிதியாகிய சிவன், தம்மை உணர்ந்து தம்மிடத்து இடையறாத அன்பு செய்யும் மெய்யடியார்களுக்கு, உலகத்துள்ள இனிமையாகிய எப்பொருள்களினும் மிக இனியராய், ஒருகாலும் இடையறாத பேரின்பத்தை ஜனிப்பிப்பார். அது \"சுனியினுங் கட்டி பட்ட கரும்பினும் - பனிமலர்க் குழற் பாவைநல் லாரினுந் - தனமுடிகவித்தாளு மரசினு - மினியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே\" என அதனை உணர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுமாற்றால் அறிக. ஆதலால், மெய்யுணர்வுடையோர்கள், தமக்கு உரிய மனைவி மைந்தர் முதலிய உயிர்ச்சார்புகளினும், வீடுபொன் முதலிய பொருட்சார்புகளினும், இகபரமு���் உயிர்க் குயிராகிய சிவனே தமக்கு மிக இனியர் என்று தெளிந்து, அச்சார்புகளோடு கல்ந்திருப்பினும் தாமரையிலையிற் றண்ணீர்போல அவைகளிடத்தே பற்றுச் சிறிதுமின்றி, அச்சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையர்களாகி, சிவனடியார்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே கண்டு, வழிபட்டு வாழ்வார்கள். சிவன் பகுப்பின்றி எங்கும் வியாபித்திருப்பினும், சிவலிங்கத்தினிடத்தும், சிவனடியாரிடத்தும் தயிரின் நெய்போல விளங்கியும், மற்றையிடங்களிற் பாலின் நெய்போல விளங்காமலும் இருப்பார்.\nஇவ்வியற்பகை நாயனார், முன்சென்ற பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த அளவிறந்த சிவபுண்ணியங்களினாலே இப்பிறப்பின் கண்ணே யான் எனது அற்றவர் உறவாகிய சிவனே தமக்கு இனியவர் எனத்தெளிந்து, சிவலிங்கத்தையும் சிவனடியார்களையும் சிவன் எனவே கண்டு வழிபடுவாராயினார். ஒரு காமக்கிழத்திமேல் அதிதீவிரமாய் முறுகி வளரும் காமத்தினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய ஒருவன், தனக்கு உரிய எப்பொருள்களையும் தான் அனுபவித்தலினும், அவள் அனுபவிக்கக் காண்டலே தனக்கு இன்பமாகக் கொள்ளுதல் போல; தமக்குச் சிவன் எனவே தோன்றும் சிவனடியார்கள்மேலே அதிதீவிரமாய் முறுகிவளரும் அன்பினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தான் அனுபவித்தலினும், அவ்வடியார்கள் அனுபவித்தலைக் காண்டலே தமக்கு இன்பமாகக்கொள்ளும் இயல்புடையார். ஆதலாலன்றோ, தம்மிடத்துள்ள பொருள்களுள் அவ்வடியார்கள் கேட்பனயாவையோ அவை எல்லாம் சிறிதாயினும் மறாது, உண்மகிழ்ச்சியோடு கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இவரிடத்துள்ள இம்மெய்யன்பை, சர்வான்மாக்களும் உணர்ந்து உய்யும்படி, உணர்த்துதற்குத் திருவுளங்கொண்ட கிருபா சமுத்திரமாகிய சிவன், ஆன்மாக்களுக்கு உலகத்துப் பொருள்களுள் மனைவியினும் இனிய பொருள் பிறிது இல்லாமையால், சிவனடியார் வேடங்கொண்டு வந்து, இவரிடத்தே இவர் மனைவியையே கேட்க; இவர் கற்பினிற் சிறந்து விளங்கும் அம்மனைவியையும் மறாது பெருமகிழ்ச்சியோடு கொடுத்தார். இதனால் இவர் \"பனிமலர்க்குழற் பாவை நல்லாரினும்\" சிவனே தமக்கு இனியர் என்று கொண்டார் என்பது, துணியப்படும். அன்றியும், இவர் உயர்க்குடிப் பிறப்பினாலும் பெருஞ்செல்வத்தினாலும் உலகத்தாராலே நன்குமதிக்கப்படுவோ��ாய் இருந்தும், தாம் பிறருக்கு மனைவியைக் கொடுப்பின் உலகத்தாராலே பழிப்புரை உண்டாகுமென்பது நோக்கிற்றிலர். இதனால் இவர் மனசைச் சிவபத்தியே விழுங்கிற்றென்று துணிக; இவர் \"நாடவர் பழித்துரை பூணது வாகக்\" கொண்டமையும் தேர்க.\nஇந்நாயனார், பிறர்மனை நயத்தல் சிவாகமங்களில் விலக்கப்பட்ட பாவம் என்பது நோக்காது தமது மனைவியைத் தரும்படி கேட்டவரை, சிவனடியார் என்று கொண்டமை குற்றமாகாதோ எனின், ஆகாது. காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து ஆபரணம் முதலாயின, காமுகரை வசீகரித்து, நினைக்குந்தோறும் காணுந்தோறும் இன்பம் ஜனிப்பிக்குமாறுபோல; விபூதி ருத்திராக்ஷ முதலிய சிவவேடமானது, மெய்யன் புடையாரை வசீகரித்து, நினைக்குந்தோறும், காணுந்தோறும் இன்பம் ஜனிப்பிக்கும், \"இது, சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம் - போலும் பொடியணி மார்பிலங்கும்\" என்னுந் திருப்பல்லாண்டாலும் அறிக. அவ்வாறே இந்நாயனாரும், விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடத்தைக் கண்டவுடனே அதனால் வசீகரிக்கப்பட்டு, இன்பமேலிடப் பெறுதலால் தம்வயத்தரல்லராவர்; ஆகவே, அச்சிவவேடத்தை உடையாரிடத்துக் குணங்குற்றம் ஆராயும் ஆராய்ச்சி இவருக்கு எப்படிக் கூடும் என்க. அதிதீவிரபத்தி உடையாருக்கு அடியார்களிடத்தில் குணங்குற்றம் ஆராய்தல் கூடாமை \"உருப்பொ லாதவ ரிழிகுலத்தவர்நல் லொழுக்க மில்லவரென்று நம்மளவில் - விருப்பி லாதவ ரெனினு மெய்ந்நீறு மிக்க சாதன வேடமுங் கண்டாற் - றரிப்பி லாது சென்றெதிருற வணங்கித் தக்க போனக மளித்தவர்க் கெளிதா - விருப瘍பர் தாமவரடியவர்க் கடியா ரென்பர் யானென தெனஞ்செருக் கறுப்பார்.\" என்னும் திருவாதவூரடிகள் புராணத்தில் சிவன் கூறிய பொருளை உடைய திருவாக்காற் காண்க. சர்வலோகைக நாயகராகிய பரமசிவனாலே \"செயற்கருஞ் செய்கை செய்ததீரனே\" என்று வியக்கப்பட்ட இந்நாயனாரது அத்தியற்புத பத்தியின் பெருமையைப் பத்தி என்பது சிறிதும் அறிகிலாச் சிறியேனா விரித்துரைக்கவல்லன்.\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.\nபெரியபுராணம் - ஆனாயநாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nமங்கலமா மழநாட்டு மங்க��மா நகருண்\nமருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்\nகொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து\nகுழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்\nதங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்\nதம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து\nபொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்\nபோதுகவென் றருளவுடன் போயி னாரே.\nமழநாட்டிலே, மங்கலவூரிலே, ஆயர்குலத்திலே, சிவ பத்தியிற் சிறந்த ஆனாயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.\nகார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார். அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் அவரை அடைந்து, உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன; எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின���றார்கள்; விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன.\nஇப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,\nஅவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து, \"மெய்யன்பனே; நம்முடைய அடியார்கள் உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்\" என்று திருவாய்மலர்ந்தருளி, அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.\nஅநாதி தொடங்கித் தம்மை வருத்தும் பிறவி நோயினின்றும் நீங்கி உய்ய விரும்புவோர்க்கு, அந்நோயை நீக்க வல்ல பரம வைத்தியராகிய சிவனை, உணர்த்தும் மந்திரம் ஸ்ரீபஞ்சாக்ஷரமேயாம். ஆதலால், இப்பஞ்சாக்ஷரத்தை, சிவன்மாட்டு இடையறாது வளரும் மெய்யன்பினால் மனம் கசிந்து ஓதுவோர் முத்தி பெறுவர். \"காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி - யோது வார்தமை நன்னெறிக் குய்ப்பது - வேத நான்கினு மெய்ப்பொருளாவது - நாத னாம நமச்சிவாயவே\" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.\nசிவநாமத்தை வாளா ஓதலினும், இசை நூற்பயிற்சியின் மிக வல்லராகி, ஏழிசைகளின் முறை வழுவாது முப்பத்திரண்டு இராகங்களுள் அவ்வக்காலத்துக்கு ஏற்ற இராகத்தினோடும் வேய்ங்குழலால் வாசித்தல், தமக்கும் அதனைக் கேட்கும் பிறர்க்கும் சிவன்மாட்டு அன்பை வளரச் செய்யும். இதனாலன்றோ, சிவநாமம் கீதத்தோடு கூடுமாயின், சிவன் மிகப் பிரீதியுற்று எல்லையில்லாத திருவருளைச் சுரப்பர் என்க.\nஅது \"விளக்கினார் பெற்ற வின்பமெழுக்கினாற் பதிற்றி - யாகுந் - துளக்கினன் மலர் தொடுத்தாற் றூயவிண் ணேற லாகும் - விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகு - மளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே\" \"இறவாமே வரம் பெற்றே னென்று மிக்க விராவணனை யிருபதுதோ ணெரியவூன்றி - யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்ற பிணி தவிர்த்தருள வல்லான் றன்னை - மறவாதார் மனத்தென்று மன்னினானை மாமதிய மலர்க்கொன்றை வன்னிமத்த - நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியே னினைக்கப் பெற்றுய்ந்த வாறே\" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும் உணர்க.\nசிவநாமங்கள் எல்லாவற்றினும் சிறந்த ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்துப் பெரும் பயன் பெற்றமையாற் சிறப்புற்றவர் இவ்வானாயநாயனார். சிவனது திருவடிகளையே யன்றிப் பிறிதொன்றையும் சிறிதும் பற்றாத இந்நாயனார், அத்திருவடிகளில் எல்லை இல்லாத அன்பை வளர்த்தற்குக் கருவி கீதத்தின் மிக்கது பிறிது இன்று என்னுங் கருத்தால் அன்றோ, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலால் வாசித்தலே தொழிலாகக் கொண்டனர். அது இங்கே \"தம்பெரு மானடி யன்புறு கானத்தின் - மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேல் கொண்டார்\" என்பதனால் உணர்த்தப்பட்டது.\nஇவர் \"உருகி - யொன்றியசிந்தையிலன்பை யுடையவர்\" ஆகி, வாசித்த இவ்வேய்ங்குழல் வாசனையானது எவ்வுயிர்களையும் இசைமயமாக்கி, கசிந்து உருகச் செய்த பெருவியப்பை இங்கே ஆசிரியர் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த அருமைத் திருவாக்குக்களே எம்போலிகளுடைய கன்னெஞ்சையும் கசியச் செய்யுமாயின்; அவ்வாசனையின் பெருமையை யாமா கூறவல்லம் இந்நாயனார் தமக்கு மாத்திரமன்றி எவ்வுயிர்க்கும் பயன்படுவதாய், நினைப்பினும் கேட்பினும் இனிமை பயக்கும் இத்திருத்தொண்டைச் சிவன்மாட்டு இடையறாது முறுகி வளரும் மெய்யன்போடு செய்தமையால் அன்றோ. \"பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்\" சிவன் இவருக்கு வெளிப்பட்டு, \"எப்பொழுதுஞ் - செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க - விந்நின்ற நிலையேநம் பாலணைவாய்\" என்று திருவாய்மலர்ந் தருளினார்.\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.\nபெரியபுராணம் - அரிவாட்டாயநாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nதாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்\nதாயனார் நாயனார் தமக்கே செந்நெற்\nறூ��ரிசி யெனவிளைவ தவையே யாகத்\nதுறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை\nயாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த\nவழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே\nமாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி\nவாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.\nசோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார்.\nஇப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.\nசெய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, \"இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்\" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.\nஇப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.\nஇப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார். முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், எல்லாம் கமரிலே போவதினால் பயன் யாது\" என்று துக்கித்து, \"இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங்கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தருளும் பேற்றைப் பெற்றேனில்லையே\" என்று, அரிவாளினாலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினார்.\nஅப்பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும் பொருட்டுச் சிதசித்துப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக்கரமும், மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந்தன. தாயனார், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்தபொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிகமகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலி செய்து ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டு நின்றார். சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி, \"நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை நன்றாயிருக்கின்றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு\" என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினார் அந்தத் தாயனாரென்பவர் \"இங்கே சிந்தியவைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில்லையே\" என்று துக்கித்து, அரிவாளினாலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால், அவருடைய பெயர் அரிவாட்டயநாயனார் என்றாயிற்று. \"\nஇரண்டாவது இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது.\nஅரிவாட்டாய நாயனார் புராண சூசனம்\nசிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல்\nசிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல் மிக்க மேலாகிய சிவபுண்ணியமாம். அது, \"அருத்திய வவிழி னேக மமலனை முதலோர்க் கன்பா - லிருத்திடுஞ் சிவலோ கத்தில் வருடமா யிரமு மேயப் - பொருந்தியவன்பர் தம்மைப் பொருந்திடிற் பருப்பு நெய்யு - முரைத்த வவ் வருடந் தன்னிற் றசகுண மோங்கு மாங்கே\", \"பொறித்தநற் கறியும் புல்கிற் றசதச குணிதம் போனந் - தரித்தசாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் - பரித்தநற் கந்த பந்தஞ் சதசத குணமும்பற்று - மிரத்தநற் சாலி யன்ன மயுதமே யெண்ணி லென்றும்.\" \"சாலியின் விசிட்ட ராச சாலியாற் சமைத்த வன்ன - மேலைய பலத்தின் மிக்க தசகுணம் விளைக்கு மீண்டுங் - கோலிய பலங்களேறுங் கொழுவிய நெய்யுங் கூடி - லேலவே கறியுங் கூடிலேற்றமுன் னிசைத்த வாறாம்\" என்று சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால் அறிக.\nஇச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இவ்வரிவாட்டாய நாயனார். இவர் தமது பெருஞ்செல்வ மெல்லாம் ���ழந்து, மிகக் கொடிய வறுமை எய்தியும்; கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் சீவனம் செய்து வரும் நாளிலே; அச்சிவனது திருவருளினாலே கார்நெற் கிடையாது செந்நெல்லே கிடைப்ப, இது அடியேன் செய்த புண்ணியம் என்று, அவை எல்லாம் சிவனுக்கே அமுது செய்விப்பாராகி, தாம் இலைக்கறி உண்டு கொண்டு இருந்த பெருந்தகைமை, நினையுந்தோறும் எவ்வளவு ஆச்சரியத்தைத் தருகின்றது இவ்விலைக் கறியும் அற்றுப்போக; ஜலபானமாத்திரம் செய்து கொண்டு இச்சிவபுண்ணியத்தை விடாது செய்தமை அதினும் மிக ஆச்சரியம் அன்றோ இவ்விலைக் கறியும் அற்றுப்போக; ஜலபானமாத்திரம் செய்து கொண்டு இச்சிவபுண்ணியத்தை விடாது செய்தமை அதினும் மிக ஆச்சரியம் அன்றோ இவர்தாம் சிவனுக்கு அமுது செய்விக்கும் பொருட்டுச் சுமந்து செல்லும் செந்நெல்வரிசி முதலியன தாம் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழுந்தபொழுது கமரிலே சிந்தக் கண்டு, இவற்றை எம்பெருமான் அமுது செய்தருளும் பேற்றைப் பெற்றிலேனே என்று அரிவாளினாலே தமது ஊட்டியை அரிதலுற்ற ஆச்சரியம் யாவராலே சொல்லற்பாலது இவர்தாம் சிவனுக்கு அமுது செய்விக்கும் பொருட்டுச் சுமந்து செல்லும் செந்நெல்வரிசி முதலியன தாம் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழுந்தபொழுது கமரிலே சிந்தக் கண்டு, இவற்றை எம்பெருமான் அமுது செய்தருளும் பேற்றைப் பெற்றிலேனே என்று அரிவாளினாலே தமது ஊட்டியை அரிதலுற்ற ஆச்சரியம் யாவராலே சொல்லற்பாலது இவர்தாம் இன்ப துன்பம் அடைதல், தமக்கு இச்சிவபுண்ணியம் செய்யக் கிடைத்தல் கிடையாமைகளாலன்றி, செல்வ வறுமைகளால் அன்று என்பது ஈண்டும் கூறியவாற்றாற் காண்க.\nஇந்நாயனார் குடும்பத்தோடு கூடி இருந்தும், தமக்கு உறவு சிவனே என்னும் மெய்யுணர்வு உடையராகி அவரது திருவடிக்கணன்றித் தமது சரீரத்தினும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளினும் சிறிதும் பற்றின்றி வாசனை மாண்டு நின்ற பெருந்தன்மையினர் என்பது ஈண்டுக் கூறிய இவரது செயற்கருஞ் செய்கையினாலே பொள்ளெனப் புலப்படுகின்றது. இப்பெருந்தன்மை, \"செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டி யறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதே நாம்'.' எ-ம். \"கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் - வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லி - லகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்காணையா - சகமார்க்கத் தாலன்றே தான்\". எ-ம். திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இவரது இடையறாத இம்மெய்யன்பினால் அன்றோ, பிரம விட்டுணுக்களும் காண்டற்கரிய பரமசிவன் கமரினின்றும் இவரது அரிவாள் பிடித்த கையைத் தடுத்தற்பொருட்டு உயர வீசிய தமது திருக்கரத்தையும் இவரது வியாகுலத்தை ஒழித்தற் பொருட்டுத் தாம் அமுது செய்தலால் ஆகும் ஓசையையும் தோற்றுவித்து, பின்னர் இடபாரூடராய் வெளிப்பட்டு, இவருக்கும், எத்துணை வறுமை எய்திய வழியும் சிறிதும் மாறுபடாது இவர் கருத்தின்வழி நின்ற மனைவியாருக்கும், முத்தி கொடுத்தருளினார். ஆதலால், சிவனது வியத்தி ஸ்தானங்களாகிய குரு லிங்க சங்கமங்களுக்கு வறுமையினும் தம்மால் இயன்றது சிறிதேனும் அன்போடு கொடுத்தல் புண்ணியமும், கொடாமை பாவமுமாம் என்பது துணிக. ஒன்றும் கிடையாதாயினும்; பச்சிலையாயினும் கிடையாததா அதுவும் கிடையாதாயின், அவர் சந்நிதியிற் கிடக்கும் செத்தையை ஒருமையுடனே திருவலகினால் போக்குதலும், அரிதோ அதுவும் கிடையாதாயின், அவர் சந்நிதியிற் கிடக்கும் செத்தையை ஒருமையுடனே திருவலகினால் போக்குதலும், அரிதோ அரிது அன்றே இது \"பரமன் றிருமுன் னழன்முன்னும் பரம குரவன்றிரு முன்னு - மொருமை யுறவே வறுமையினு முதவா தவருஞ் சிறிதேது - மரிது பொருடான் பச்சிலையு மரிதோ வஃது மரிதாயிற் - றிருண மதனைத் திருமுன்னே மாற்ற லரிதோ செயலாலே\" எனச் சிவதருமோத்தரத்தில் கூறுமாற்றால் உணர்க.\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.\nதமிழ் தமிழ்ப்பதிவுகள் Tamil நாவலர்\nபக்தி மலரில் எனது பதிவுகள்\nபெரியபுராணம் - எறிபத்த நாயனார் புராணம்\nபெரியபுராணம் - இளையான்குடிமாற நாயனார் புராணம்\nபெரியபுராணம் - அதிபத்தநாயனார் புராணம்\nபெரியபுராணம் - இயற்பகைநாயனார் புராணம்\nபெரியபுராணம் - ஆனாயநாயனார் புராணம்\nபெரியபுராணம் - அரிவாட்டாயநாயனார் புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/master/", "date_download": "2020-09-23T17:11:23Z", "digest": "sha1:KFZW4TIVB72A4AGOP4T3GVFL6G6MVBOI", "length": 12110, "nlines": 155, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Master Archives | Cinesnacks.net", "raw_content": "\nடிக்டாக்கில் 100 மில்லியன்களை கடந்து விஜய் பாடல் சாதனை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா\nமாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் மார்ச் 22ஆம் தேதி வெளியீடு\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய்யின் 64ஆவது திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.\nஇத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் படத்தின் இரண்டு\nஇணையத்தில் வைரலாகும் விஜய்யின் மாஸ்டர் பட பாடல் »\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர்\nவிஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.\nவிஜய் பாடிய “ஒரு குட்டி கதை” பாடல் வெளியிடப்பட்டது. »\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.\nராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன்\nமாஸ்டர் திரைப்படத்தின் அடுத்த அப்டேட்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார். மேலும் மாளவிகா\nநடிகர் விஜய் எடுத்த செல்பி – சமூக வலைதளங்களில் வைரல்\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தது. இங்கே விஜய் மற்றும் விஜய்சேதுபதிக்கு இடையிலான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது\nவிஜய்யிடம் வருமானவரித் துறையினர் விசாரணை மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் மாஸ்டர் ��டப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம்\nபிகில் திரைப் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விஜய்க்கும்\nவில்லன் வேடத்தில் நடிப்பது பிடிக்கும் – விஜய் சேதுபதி »\nபிகில் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.\nலீக் ஆன விஜய்யின் புதிய தோற்றம் – சமூக வலைதளங்களில் வைரல்\nபிகில் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பொங்கல் பண்டிகையை\nமாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு »\nவிஜய் நடிக்கும் 64 ஆவது திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு »\nபிகில் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம்\nதளபதி 64 படத்தலைப்பு அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் »\nபிகில் வெற்றிப் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் தளபதி 64. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் விஜய்க்கு 64வது படமாகும்.\nகாயத்ரி ரகுமாம் இப்படிச் செய்யலாமா\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தால் கேஸ்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=9", "date_download": "2020-09-23T15:18:30Z", "digest": "sha1:S3NZABBATUHOY2ZVLWVQZVJMLQCXKAJB", "length": 56084, "nlines": 449, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\n\"மரண அறிவித்தல் \"காளையாடி பண்டத்தரிப்பை ,\nபதவி உயர்வு பெறும் எமது பனிப்புலத்தை சேர்ந்த திரு சு.யாதவன் M.A. .photos\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்��ியைப் ..\nமட்டக்களப்பில் அடாவடியில் ஈடுபட்ட சுமணரத்ன தேரருக்கு அழைப்பு விடுத்தது நீதிமன்றம்..\nகே.சி.எஸ்.ஐயர் கணித்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\nசனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்தால் சனியின் தாக்கம் குறையுமா\nஇரு பிள்ளைகளின் தாய் தற்கொலை\nபிரசுரித்த திகதி August 30, 2020\nநுண்கடன் மற்றும் வட்டி சுமையால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துளெ்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும் →\nதடைகள் உடைத்து மட்டக்களப்பில் போராட்டம்\nபிரசுரித்த திகதி August 30, 2020\nமட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை)\nவாயை அடக்க வேண்டும் விக்கினேஸ்வரன் -தவறின் ஓட ஓட விரட்டியடிப்போம் – விமல் வீரவன்ச எச்சரிக்கை.\nபிரசுரித்த திகதி August 30, 2020\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்பி தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். மேலும் →\nயாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர் விழுந்து மரணம்\nபிரசுரித்த திகதி August 30, 2020\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மேலும் →\nமன்னாரில் யானை தாக்கி பெண்ணொருவர் பலி\nபிரசுரித்த திகதி August 30, 2020\nமன்னார்,மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் நேற்று (29) சனிக்கிழமை இரவு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் →\nகிழக்கின் பலம் நாம் மட்டுமே – வியாழேந்திரன் இறுமாப்பு\nபிரசுரித்த திகதி August 30, 2020\nநாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி கிழக்கு தமிழர்களுக்கான ஒரே ஒரு பலமான குரல் நாம் மாத்திரமே என்பது எமது மக்களுக்கு நன்றாக தெரியும் என மேலும் →\nநேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’\nபிரசுரித்த திகதி August 30, 2020\nஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் |\nசினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடியதாக வாலிபரை தாக்கி மொட்டையடித்து சித்ரவதை- 7 பேர் கைது.\nபிரசுரித்த திகதி August 30, 2020\nசினிமா தயாரிப்பாளர் வீட்டில் திருடியதாக கூறி வாலிபர் ஒருவரை அடித்து உதைத்து தலையை மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் →\nமீண்டும் நாடாளுமன்றம் செல்லவுள்ள ரணில் விக்ரமசிங்க\nபிரசுரித்த திகதி August 30, 2020\nஇம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் →\nகாணாமல் ஆக்கபட்டோரிலும் அரசியல்: கஜேந்திரன் அணி\nபிரசுரித்த திகதி August 30, 2020\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது கவனயீரப்பு போராட்டத்தை இரண்டுபடுத்திய செல்வராசா கஜேந்திரன் அணியின் நடவடிக்கை அனைத்து மட்டங்களிலும் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. மேலும் →\nலாஸ்லியாவின் அடுத்தப்படத்தின் ஹீரோ யார் தெரியுமா\nபிரசுரித்த திகதி August 30, 2020\nதமிழ் சினிமா பலருக்கும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லாஸ்லியா.\nபிரிவு- சினிமா செய்திகள் |\nஇரண்டு வெவ்வேறுஇடங்களில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பலியானவர்கள் இவர்கள் தான் ,photos\nபிரசுரித்த திகதி August 29, 2020\nஇரண்டு வெவ்வேறு சம்பவங்களினால் இன்று (29.08.2020) 3 இளம் வயதினரை முல்லை மண் இழந்துள்ளது(அகால மரணங்கள்) மேலும் →\nகிளிநொச்சி. விபத்தில் அதிரடிப்படை வீரர் பலி\nபிரசுரித்த திகதி August 29, 2020\nகிளிநொச்சி – ஏ-9 வீதி, 155ம் கட்டைப் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற விபத்தில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் →\nமுல்லைத்தீவு பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் பலியான சோகம்\nபிரசுரித்த திகதி August 29, 2020\nமுல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் →\nமக்களின் கண்ணீரில் இருந்து தான் தண்ணீர் வருமா\nபிரசுரித்த திகதி August 29, 2020\nமட்டக்களப்பு – வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள நாசிவன்தீவு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையால் வருடம் முழுவதும் சிரமப்படுவதாக அப்���குதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் →\nஅரசியலில் இருந்து உடனே விலகுவேன்” – விக்னேஸ்வரன் சவால்\nபிரசுரித்த திகதி August 29, 2020\nதமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு மேலும் →\nகிம் இன் சகோதரி திடீர் மாயம்\nபிரசுரித்த திகதி August 29, 2020\nவடகொரியாவின் சக்திவாய்ந்த பெண்மணியாக உலாவந்த அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோங் உன் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் →\nபிரிவு- உலக செய்திகள் |\nகொரோனா தொற்று குடும்ப நண்பரை இழந்து விட்டேன் – ராதாரவி வேதனை..photo\nபிரசுரித்த திகதி August 29, 2020\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ராதாரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் |\nஉண்மையை கண்டறிய நீங்கள் தயாரா\nபிரசுரித்த திகதி August 29, 2020\nநாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய முதல் உரையின் உலகின் மூத்த மொழி தமிழ் என்றும் முதல் குடிமக்கள் தமிழ் மக்களே என்றும் பேசியமைக்கு இன ரீதியாக மேலும் →\nகணவன் மனைவி. இன்டர்போல் தகவலில் முல்லைதீவுல் கைது\nபிரசுரித்த திகதி August 29, 2020\nமுல்லைதீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணவன் மனைவியான இருவர் இன்று இன்டர்போல் காவல்துறை தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் →\nபிரசுரித்த திகதி August 29, 2020\nகுறைந்த வருமானம் பெறுவோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மேலும் →\nநல்லிணக்க இலங்கையை ஆதரிப்போம் – கனேடிய உயர்ஸ்தானிகர்\nபிரசுரித்த திகதி August 29, 2020\nவளமான மற்றும் நல்லிணக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய இலங்கையை ஆதரிப்பதாக கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும் →\nசமயங்கின் சகா இந்திர சுட்டுக் கொலை\nபிரசுரித்த திகதி August 29, 2020\nஅங்கொட லொக்காவால் படுகொலை செய்யப்பட்ட பாதாள குழு தலைவர் சமயங்கின் சகாவான பிரதான துப்பாக்கிதாரி கொலைகளுடன் தொடர்புடைய மேலும் →\nதனி ஒருவன் 2 எப்போது\nபிரசுரித்த திகதி August 29, 2020\nரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட ஜெயம்ரவியின் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு மோக���்ராஜா பதிலளித்துள்ளார். மேலும் →\nபிரிவு- சினிமா செய்திகள் |\nகாலையடி உதவும்கரங்களை பலப்படுத்தும் எம் புலம்பேர் பணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் ஒரு மயில் கல் ,வீடியோ, படங்கள் 0 Comments\nகாலையடி உதவும்கரங்களின் வாழ்வாதார நட்ப்பணிக்க ரூபாய் ,1030.000 தந்து உதவிய புலம்பேர் பணிபுலத்து…\nBrande Danmark இருந்து ஜெயபாலன் தங்கராசா,அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி ,படங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணைய உதவும்கரங்களால் 09.09.2020 அன்று விஸ்வமடுவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு…\nஒஸ்லோ நோர்வேயில் வாழ்ந்துவரும் கலியுகன் சபிதா றிஷானின் தொட்டிலிடும் நிகழ்வை முன்னிட்டு, வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவிபடங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணையஉதவும் கரங்களின் வாழ்வாதார உதவி 11.08.2020 அன்று வழங்கிவைக்கப்பட்டது ஒஸ்லோ…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nமுதல் டி 20 போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து. 0 Comments\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஎன்னை விட்டுவிடுங்கள் என ஓடிய பிரபலம் மீண்டும் பிக்பாஸ் ��ீட்டில்- யார் தெரியுமா\nதமிழில் பிக்பாஸ் 4வது சீசன் எப்போது தொடங்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.…\nதமிழ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத நடிகர் வருகிறார்- கசிந்த தகவல் 0 Comments\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை வரும் தகவல் எல்லாம்…\nசூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி - ஏன் தெரியுமா\nசூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள்…\nஅமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் நீருக்குள் மூழ்கி உயிரிழப்பு 0 Comments\nஅமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த…\nவடகொரியவுக்குள் நுழைந்தால் சுட்டுக்கொல்ல உத்தரவு\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்…\nபொதுப் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நா டுகள் மும்முரமாக…\nதமிழ் நாடு சேலம் மாவட்டதில் 60 வயது இளம்பெண்ணை கதரக் கதர கற்பழித்து கொலை செய்த கொடூரம்\nதமிழ் நாடு சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார்.…\nதமிழகத்தில் கொரோனவினால் இதுவரையில் 8,502 பேர் பலி\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 15)…\nவருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை 0 Comments\nவருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசையையொட்டி அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடுவதற்கு…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5 0 Comments\nகைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-4 0 Comments\nஇப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச்…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet\nதிருமதி கந்���ையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் .. Posted on: Sep 7th, 2020 By Kalaiyadinet\nசாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம் …\nமரண அறிவித்தல் திருச்செல்வம் சசிகுமார்,கனடா Posted on: Aug 18th, 2020 By Kalaiyadinet\nசில்லாலை பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் ..செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த திரு கதிரவேலு ஞானசம்பந்தர் Posted on: Aug 10th, 2020 By Kalaiyadinet\nசெட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த செட்டியகுறிச்சியின் அடையாளம் தாத்தா திரு கதிரவேலு…\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன் Posted on: Jul 29th, 2020 By Kalaiyadinet\n(காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்) காலையடிதெற்கு…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையட�� இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் த��விபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2009/03/blog-post.html", "date_download": "2020-09-23T16:05:11Z", "digest": "sha1:7BHGCHW7M2OSV6PPJNOK2E3I23P5K647", "length": 7959, "nlines": 119, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: எதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஎதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nநா வரல கத்தியாகிவிட்டது. நாதியில்லாத இந்த இனத்தின் ஈனக்குரல் சமாதியிலிருக்கும் பேரரசின் காதை எட்டவில்லை. மானம் விட்டு மண்டியிட்டது போதும். அரசியல் காரணங்களுக்காக எத்தனை நாட்கள் எத்தனை விலைமதிக்க முடியாத உயிர்களை சுருங்கிக் கொண்டிருக்கும் இனம் கொடுக்கமுடியும்.\nகிளர்ந்தெழும் இனவெழுட்சியை எப்படி முடக்கவேண்டும் என்று எமது தலைவர்களுக்கு தெரியும். இன்னும் இவர்களை நம்பி வாய்பிளந்து காலம் கடத்துவது இன்னும் இருக்கும் உயிர்களை பலிகொடுப்பதை தவிர வேறெதுவும் சாதிக்கப்போவதில்லை.\nதமிழன் என்ற தனி அடையாளத்துடன் இந்தியாவில் வாழவேண்டுமென்றால் அதற்க்கு சரியான இடம் சிறைச்சாலைகள் என இந்திய சட்டம் கூறுவதை இன்னும் புரிந்து கொள்ள நமக்கு ஏன் இன்னும் தாமதம்.\nபாகிஸ்தானிடம்,சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவது தனது இறையாண்மைக்கு ஆபத்து என தானே ஆயுதம் வினியோகிக்கும் இந்தியாவிடம் போர் நிறுத்த பிச்சை கேட்பதற்கு மானத்துடன் மரணத்திற்க்கு அழைப்பிதழ் தரலாம். இலங்கையை இதற்குமேல் தன்னால் வற்புறுத்த முடியாது என்ற தனது இயலாமையை வெளிப்படையாக தெரிவித்து விட்டபிறகும்\nஇந்திய அரசிடம் இத்தனை மன்றாடியும் எதயும் சாதிக்கமுடியாத நாம் எதிரியிடமிறுந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவதும் கையெழுத்து வாங்கி அனுப்புவதும் வீன் வேலை. இந்தியா சொல்லி இலங்கை கேட்காது என்பதும் தெரிந்துவிட்டது. யார் சொன்னால் இலங்கை கேட்குமோ அவரிடம் முறையிடுவது தானே அறிவுப் பூர்வமாக எடுக்கும் முடிவு. சீனாவும் பாகிஸ்தானும் தான் இலங்கையில் இன்றைய ஆளுமை செழுத்தும் நாடுகள். அதனால் சந்திக்க வேண்டிய, ஆதரவு கேட்கவேண்டிய, நிர்பந்திக்க கோருகிற கோரிக்கைகளை சீன மற்றும் பாகிஸ்தானிடம் முறையிடுவதுதான் பயனுள்ளதாகும் என்பது எதிரியிடமிருந்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 10:12 PM\nLabels: கட்டுரைகள் - பொது\nகொரோனா என்னும் பித்த மருந்து\nஉடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்ட...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nஎதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T14:45:17Z", "digest": "sha1:MDMRMB5QV4TF352PA4KYHAV2VZS6TWZ2", "length": 11211, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "பொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர்\nஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nபுல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nஇதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் புல்வாமாவைச் சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியா Comments Off on பொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேட��� தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர் Print this News\nதுயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அமெரிக்க பகிரங்க டென்னிஸ் -நவோமி ஒசாகா சம்பியன்\nகொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை\nஇந்தியாவில் தினமும் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க…\nகாஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் பேசிய துருக்கி ஜனாதிபதிக்கு இந்தியா கண்டனம்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா.மேலும் படிக்க…\nஉலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்\nசுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்\nசீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்றால் ஏன் பாகிஸ்தானுடன் நடத்தக் கூடாது _ பரூக் அப்துல்லா கேள்வி\nகொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்\nபாதுகாப்புத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய பத்திரிகையாளர், சீனர் உட்பட மூவர் கைது\nதமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 67 பேர் பலி\nஇந்திய வீரர்களின் ரோந்து பணியை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங்\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரு இலட்சத்தை நெருங்கியது உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nசசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தாது – ஜெயக்குமார்\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – சுகாதாரத் துறை\nஅலுவல் மொழிகள் சட்டம் திருத்தப்படாது : மத்திய அரசு\nஅபராத தொகை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள், செலவுகள் குறித்து வெள்ளை ��றிக்கை வேண்டும் – ஸ்டாலின்\nசொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை\nகொரோனா வைரஸ் : ஒரேநாளில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:43:01Z", "digest": "sha1:QB3TQFPMOBUPW3FJNKVALVUHKYTYK2EN", "length": 4751, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "3 நாடுகள் பெண்கள் கால்பந்து – இறுதிப் போட்டியில் இந்தியா, சுவீடன் மோதல் – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\n3 நாடுகள் பெண்கள் கால்பந்து – இறுதிப் போட்டியில் இந்தியா, சுவீடன் மோதல்\nஇந்தியா, தாய்லாந்து, சுவீடன் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் இந்திய வீராங்கனை கிறிட்டினா தேவி இந்த கோலை அடித்தார்.\nஇந்திய அணி நாளை இறுதிப்போட்டியில் சுவீடனை எதிர் கொள்கிறது. அந்த ஏற்கனவே 2 வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது.\n← இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி – இந்தியா 387 ரன்கள் குவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம் நாளை கொல்கத்தாவில் நடக்கிறது →\n – முதல் சதத்தை பதிவு செய்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்\nமெல்போர்ன் டெஸ்ட்டில் ��ர்திக் பாண்ட்யாவை இந்தியா சேர்க்க வேண்டும் – மைக் ஹஸ்சி\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் யுவராஜ்சிங்\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eboehm.com/ta/eyes-cover-review", "date_download": "2020-09-23T14:47:45Z", "digest": "sha1:DFREDYMYCHN7NMF6NQOHYF3DEX4TPXPA", "length": 28819, "nlines": 100, "source_domain": "eboehm.com", "title": "Eyes Cover ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்மூட்டுகளில்சுகாதாரமுடிஇலகுவான தோல்பொறுமைதசை கட்டிடம்Nootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்\nEyes Cover கொண்ட அனுபவங்கள் - ஆய்வுகள் ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை உண்மையிலேயே அடையக்கூடியதா\nEyes Cover வகையில் மிகவும் ஆரோக்கியமானது. பல திருப்திகரமான நுகர்வோர் ஏற்கனவே சுகாதார பராமரிக்க எப்போதும் எளிதாக மற்றும் சிக்கலான இருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அளவிற்கு என்ன மிகவும் உறுதியற்ற நிலையில் Eyes Cover என்ன உற்பத்தியாளர் குறிப்பிடுகிறது இணக்கமாக தயாரிப்பு உங்கள் உடல்நலம் எப்படி மேம்படுத்துகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம் ::\nதயாரிப்பு ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாக கொண்டது. இதன்மூலம், நடவடிக்கைகளின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது தொடங்கப்பட்டது, இதன்மூலம் பலவீனமான தேவையற்ற பக்க விளைவுகளை முடிந்தவரை செலவழிக்கவும் மலிவானதாகவும் எடுத்துக் கொள்கிறது.\nகூடுதலாக, கொள்முதல் இரகசியமானது, எந்த மருந்து ஒழுங்குமுறைகளும், ஆன்லைன் இல்லாமல் - ரகசியமாக, எல்லா மைய பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் (SSL ரகசியங்கள், தரவு தனியுரிமை, முதலியன) இணக்கமாக உள்ளன.\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nஇந்த காரணங்களுக்காக, Eyes Cover சோதனை Eyes Cover பயனுள்ளது:\nதயாரிப்பு & பல பயனர் அனுபவங்கள் நெருக்கமான ஆய்வு படி நாங்கள் தெளிவான முடிவை வந்தோம்: எண்ணற்ற நன்மைகள் கொள்முதல் எளிதாக.\nEyes Cover க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Eyes Cover -ஐ ஆர்டர் ச���ய்யுங்கள்\nமருத்துவர் அல்லது டன் மருந்து உங்களுக்கு தேவையில்லை\nஒரு இணையற்ற பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் இனிமையான சிகிச்சை, முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள்\nநீங்கள் ஆர்னிஹோஸ் மற்றும் சுகாதார பராமரிக்க ஒரு தீர்வு பற்றி அடக்குமுறை உரையாடல் வழி உன்னுடையது\nஒரு மருத்துவ மருந்து பரிந்துரைக்கப்பட வேண்டியது இல்லை, ஏனென்றால் தயாரிப்பு ஒரு மருந்து மற்றும் ஒரு மலிவான விலையில் இல்லாமல் ஆன்லைனுக்கு உத்தரவிடப்படும்\nஆரோக்கியமாக இருப்பதைப் பற்றி பேசுவதை விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் காட்டுகிறீர்களா நீங்கள் மட்டும் தனியாக இந்த தயாரிப்பு உத்தரவிட முடியும் என்பதால், இல்லை, மற்றும் யாரும் ஒழுங்கு பற்றி கற்று\nஉற்பத்தியின் குறிப்பிட்ட எதிர்வினை அந்தந்த பொருட்களின் தொடர்பு மூலம் இயல்பாகவே வருகிறது.\nEyes Cover போன்ற திறமையான ஆரோக்கிய முன்னேற்றத்திற்கு தனித்துவமான ஒரு கரிம உற்பத்தி எது, இது உடலில் இயற்கையான இயங்குமுறைகளை மட்டுமே தொடர்புகொள்வதாகும்.\nஉயிரினம் உண்மையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அந்த செயல்முறைகளை வேலை செய்வது பற்றியது.\nஅந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, பின்வரும் விளைவுகளை பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது:\nஇவை Eyes Cover நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகளாகும். இருப்பினும், இயற்கையாகவே இந்த கண்டுபிடிப்புகள் நபர் இருந்து நபர் ஒரு குறிப்பிடத்தக்க வலுவான, அல்லது மென்மையான இருக்க முடியும் என்று நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மை கொண்டுவர முடியும்\nதனிப்பட்ட பொருட்கள் ஒரு விரிவான பார்வை இங்கே\nதயாரிப்புக்கு, இது தனிப்பட்ட பொருட்களிலும், அத்துடன் பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.\nEyes Cover இன் சோதனை அடிப்படையில் கட்டிடம் தயாரிப்பாளர் ஒரு ஜோடிக்கு நன்கு அறியப்பட்ட கூறுகளை பயன்படுத்துகிறார் என்பது உண்மைதான்: அடிப்படையில். MaleExtra ஒரு சோதனையாக இருக்கலாம்.\nதனித்தனி கூறுகளின் பெரிய அளவை உறுதிபடுத்தியது போல். இந்த வழக்கில், பல கட்டுரைகள் எந்த சூழ்நிலையிலும் வழக்கு பின்பற்ற முடியாது.\nநான் ஆரம்பத்தில் மேட்ரிக்ஸில் ஒரு நிலைப்பாடு எடுத்தது பற்றி முதலில் நான் எப்படி ஆச்சரியப்பட்டேன் என்பதைப் பொறுத்த வரை, நான��� இப்போது, ஒரு வெளிப்படுத்தும் ஆய்வின் பின்னர், இந்த பொருள் ஆரோக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிலைப்பாட்டைக் காப்பாற்ற முடியும் என்பதில் இன்னும் உறுதியாக நம்புகிறேன்.\nஇப்போது Eyes Cover சாரம் பற்றிய தகவல்களின் முடிவு:\nவேண்டுமென்றே, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மருந்து செறிவு மற்றும் ஆரோக்கியமான செயல்திறன் மேம்பாட்டுக்கு பங்களிக்கும் பிற பொருட்கள் ஆதரவு.\nEyes Cover எந்த பக்க விளைவுகளும் இருக்கிறதா\nஇங்கே இந்த விஷயத்தில் Eyes Cover மனித உடலின் செயல்முறைகளை பயன்படுத்தும் ஒரு சிறந்த தயாரிப்பு என்று ஒரு அடிப்படை புரிதலை எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது.\nஇதன் விளைவாக, நம்முடைய மனித உயிரினத்திற்கும் ஒத்துழைப்புக்கும் இடையில் ஒத்துழைப்பு உள்ளது.\nகேள்வி எழுகிறது, திட்டம் நல்லதுக்கு ஒரு கணம் எடுத்துக் கொள்வது சாத்தியமா\n உடற்கூறியல் மாற்றங்கள் வெளிப்படையானவை, மேலும் இந்த விஷயத்தில், ஒரு தற்காலிக தலைகீழ் வளர்ச்சி அல்லது அறிமுகமில்லாத உணர்வு - இது மறுபடியும் மீண்டும் அணிந்து கொள்ளும் பக்க விளைவு.\nதயாரிப்பு பயனர்களிடமிருந்து வரும் கருத்துகள், கூடுதலாகச் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்படாது என்று இன்னும் நிரூபிக்கின்றன.\nபின்வரும் சூழ்நிலைகள் ஒரு வருங்கால வாடிக்கையாளர் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nபயன்பாட்டின் முழு காலத்திற்காக இந்த தயாரிப்புவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக தெரியவில்லையா அந்த விஷயத்தில், உங்களைத் தொந்தரவு செய்யுங்கள். நீங்கள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டிருந்தால், இந்த தயாரிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் இல்லாவிட்டாலும், உங்கள் உடல் நலனில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்களா அந்த விஷயத்தில், உங்களைத் தொந்தரவு செய்யுங்கள். நீங்கள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டிருந்தால், இந்த தயாரிப்பு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் இல்லாவிட்டாலும், உங்கள் உடல் நலனில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்களா பின்னர் தயாரிப்பு நீங்கள் சரியான வழி அல்ல.\nஎந்த சூழ்நிலையிலும் இந்த புள்ளிகளை நீங்கள் கண்டுபிடிப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நீங்கள் உங்கள் பிரச்சனையும் இந்த காரணத்திற்காகவும் செய்ய தயாராக உள்ளீர்கள். இது உங்கள் வணிகத்தை தீர்க்க நேரம்\nநான் உறுதியாக நம்புகிறேன்: Eyes Cover உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்\nEyes Cover துல்லியமான உட்கொள்ளல்\nEyes Cover நேர்மறையான அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான பாதுகாப்பான வழி, தயாரிப்பு மதிப்பீட்டில் சில வேலைகளை செய்வதாகும்.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். பெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள்.\nஎனவே எதையும் பற்றி கவலைப்பட வேண்டாம், இறுதியாக நீங்கள் Eyes Cover உங்கள் சொந்த Eyes Cover போது கணம் எதிர்நோக்குகிறோம். வேலை நேரத்திலோ, அல்லது உங்கள் சொந்த வீட்டிலோ, ஆயத்த தயாரிப்புக்கு பயன்படுத்த மிகவும் எளிதானது என்பதில் உறுதியாக உள்ளது.\nஇது நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதன் அடிப்படையில் Eyes Cover பல வாடிக்கையாளர்களால் இது துணைபுரிகிறது.\nதயாரிப்பாளரின் தொகுப்பு துண்டுப்பிரதி மற்றும் அசல் ஆன்லைன் ஷாப்பிங் (இந்த அறிக்கையில் வலை முகவரி) ஆகியவற்றில், கட்டுரை சரியாகவும் வெற்றிகரமாகவும் பொருந்தக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த எல்லாவற்றையும் ஆராய நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள்.\nவழக்கமான இடைவெளியில், முதல் பயன்பாடு மற்றும் ஒரு சில மாதங்களுக்குள் தயாரிப்பு எப்போதுமே கவனிக்கப்படுகிறது, தயாரிப்பாளருக்கு ஏற்ப சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஇந்த பரிசோதனையில், தயாரிப்பு பெரும்பாலும் பயனர் ஒரு தீவிர தாக்கத்தை காரணம், இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய நேரம் நீடிக்கும். வழக்கமான பயன்பாடு மூலம், இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது, இதனால் பயன்பாடு முடிவடைந்த பின்னரும், முடிவுகள் தொடர்ந்து உள்ளன. இந்த கட்டுரையை silvets போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nஅதிக ஆர்வத்துடன், பல பயனர்கள் தயாரிப்பு பல ஆண்டுகளுக்கு பிறகு கூட தெரிவிக்கிறார்கள்\nஎனவே, சில அறிக்கைகள் எதிரொலிக்கின்றன என்றாலும், விடாமுயற்சியும், குறைந்தபட்சம் பல வாரங்களுக்கும் Eyes Cover வேண்டும். மேலும் தகவலுக்கு எங்கள் சேவையை தயவுசெய்து கவனிக்கவும்.\nEyes Cover நீதிபதி யார்\nEyes Cover பல அழகிய ஆய்வுகள் இருப்பதாக எண்கள் கூறுகின்றன. புரிந்துகொள்வது, முடிவு எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, ஆனால் ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல நேர்மறை நற்பெயரை பெறுகிறது.\nநீங்கள் Eyes Cover முயற்சி செய்யாவிட்டால், உங்கள் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள உந்துதல் உண்டாக்கலாம்.\nஆனால் மற்ற நுகர்வோர் முடிவுகளை ஒரு நெருக்கமான பார்க்கலாம்.\nEyes Cover படிப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது\nஇந்த தயாரிப்பு மீதான பொதுவான அனுபவங்கள் பொதுவாக பொது ஆச்சரியத்திற்கு திருப்திகரமாக இருக்கின்றன.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Eyes Cover -ஐ வாங்கவும்\nசில நேரங்களில் மாத்திரைகள், பசைகள் மற்றும் பிற சிகிச்சைகள் போன்ற பொருட்களுக்கு தற்போதுள்ள சந்தையை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே எங்களுக்கு நிறைய ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளை செய்துள்ளோம். இருப்பினும், Eyes Cover அத்தகைய தீர்மானங்கள் மிகவும் அரிதானவை.\nபெரும்பாலான வாடிக்கையாளர்கள் சுகாதாரத்தை பராமரிப்பதில் பெரும் வெற்றிகளைப் புகாரளித்துள்ளனர்\nமுடிவு - தயாரிப்பு ருசிக்க, என்று பரிந்துரைக்கப்படுகிறது\nEyes Cover மிகச் சிறந்த தயாரிப்பு இது, ஒரு தற்காலிக அடிப்படையில் மட்டுமே எரிச்சலூட்டுவதாக உள்ளது, இயற்கையாகவே பயனுள்ள முகவர்கள் சில உற்பத்தியாளர்களுடன் பிரபலமற்றவர்கள். அதை சோதிக்க விரும்புவோருக்கு, அதன்படி அதன்படி காத்திருக்கக் கூடாது.\nநாங்கள் சொல்கிறோம்: இணைக்கப்பட்ட விற்பனையாளரைக் Eyes Cover வாங்குவதைப் பார்த்துக் கொள்ளுங்கள், எனவே நீங்கள் நியாயமான விலையில் மற்றும் சட்டபூர்வமான வழிகளில் Eyes Cover வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறும் முன், அதை உரிய வகையில் Eyes Cover.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: முழு நிரலை முடிக்க முழுமையானதா உங்கள் திறமையை நீங்கள் சந்தேகித்தால், அது போகட்டும். இதை Princess Mask ஒப்பிடும்போது இது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி, முரண்பாடுகள் உங்களை கவர்ந்து போவதற்கு உற்சாகம் தருகின்றன, குறிப்பாக Eyes Cover விரிவான உதவியைப் பெறும் போதும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன்பாக முக்கியமான குறிப்பைத் தொடங்கவும்:\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, மூன்றாம் தரப்பிலிருந்து தயாரிப்பு வாங்கப்படக்கூடாது. என்னுடைய ஒரு அறிமுகம், மிகச் சிறந்த முடிவுகளின் காரணமாக தயாரிப்புகளை கற்பனை செய்துகொண்டு, சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து மலிவானவற்றைக் கண்டுபிடிப்பார் என்று நினைத்தேன். சேதம் அதிர்ச்சியாக இருந்தது.\nநான் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளில் வாங்கிய கட்டுரையிலிருந்து வாங்கி வந்தேன். என் பரிந்துரையை எப்போதும் பட்டியலிடப்பட்ட ஆதாரங்களில் இருந்து கட்டுரைகளை ஒழுங்குபடுத்துவதாகும், இது உங்களை முதல் உற்பத்தியாளரிடம் நேரடியாகக் குறைக்க அனுமதிக்கிறது. Anavar ஒப்பீட்டைக் கவனியுங்கள்.\nஇது காட்டப்பட்டுள்ளது என, Eyes Cover கொள்முதல் உண்மையான ஆதாரம் மூலம் மட்டுமே நியாயமானதாக இருக்கும், பிற மூலங்களை வாங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். உற்பத்தியின் அசல் உற்பத்தியாளரின் வெப்சைட்டில், தனியுரிமை மற்றும் பாதுகாப்பான ஷாப்பிங் பாதுகாப்பின் கீழ் இது இரகசியமாக இருக்க முடியும்.\nஎங்களுக்கு வழங்கப்பட்ட குறுக்கு குறிப்புகள் மூலம், எதுவும் கையில் இருந்து வெளியே வரக்கூடாது.\nஆர்டர் செய்வதற்கான உதவிக்குறிப்பு: ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு மொத்தப் பேக் வாங்கினால், மலிவானவற்றைக் கடைப்பிடிக்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள், விரைவில் எதிர்காலத்தில் எதையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. முன்னேற்றத்தின் ஒரு பகுதியைத் தாமதப்படுத்தி, தீர்வுக்கான அடுத்த படியாக காத்திருக்கிறது, இறுதியில் எரிச்சலூட்டும்.\nஇது SlimJet விட மிகவும் உதவியாக இருக்கும்.\nEyes Cover -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nEyes Cover க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/if-it-were-up-to-the-dutch-minister-asscher-of-social-affairs-and-welfare/", "date_download": "2020-09-23T14:46:47Z", "digest": "sha1:RHUFT2U4US4KFDCNYWWRJKS6HXM67YRU", "length": 7811, "nlines": 134, "source_domain": "lawandmore.co", "title": "சமூக விவகாரங்கள் மற்றும் நலன்புரி அமைச்சர் டச்சர் ...", "raw_content": "வலைப்பதிவு » அது டச்சு மந்திரி வரை இருந்தால்…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஅது டச்சு மந்திரி வரை இருந்தால்…\nஇது சமூக விவகாரங்கள் மற்றும் நலன்புரி அமைச்சர் அஷ்சர் வரை இருந்தால், சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தை சம்பாதிக்கும் எவரும் எதிர்காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு அதே நிலையான தொகையைப் பெறுவார்கள். தற்போது, ​​டச்சு குறைந்தபட்ச மணிநேர ஊதியம் இன்னும் வேலை செய்த மணிநேரங்கள் மற்றும் ஒருவர் பணிபுரியும் துறையைப் பொறுத்தது. இந்த மசோதா இன்று இணைய ஆலோசனைக்கு கிடைத்தது, அதாவது ஆர்வமுள்ள எவரும் (தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள்) மசோதா குறித்த தனது கருத்துக்களை சமர்ப்பிக்கலாம்.\nமுந்தைய இடுகைகள் உங்கள் விடுமுறையை ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளீர்களா உங்களிடம் உள்ள வாய்ப்புகள் அதிகம்…\nஅடுத்த படம் வெளிநாட்டில் உங்கள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதற்கான செலவுகள் வேகமாக குறைந்து வருகின்றன\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nபதிப்புரிமை © 2020 Law & More பி.வி.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-09-23T14:50:17Z", "digest": "sha1:TTMCKFV63IAMIBWYHZRLX6TJMGUVRHFC", "length": 8493, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "பாலிடெக்னிக் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு நிதி உதவி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகல்வி - வேலைவாய்ப்பு, கல்விக்கடன்\nபாலிடெக்னிக் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு நிதி உதவி\nஜூலை 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.7 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்க உள்ளதாக கல்கி அறக்கட்டளை அறிவித்ததுள்ளது. இது குறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறங்காவலர் கி.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் படிப்பில் சிறந்து விளங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. பட்ட மேற்படிப்புக்கு ரூ.10,000, பட்டப் படிப்புக்கு ரூ.7,500, பாலிடெக்னிக் மற்ற��ம் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.5,000 என மொத்தம் ரூ.7 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் அறிவுத்திறன் குறைபாடுடைய சிறப்புக் கல்வி பயிற்சி தேவைப்படுகிற மாணவர்கள் 5 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் ஒதுக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார்.\nஇந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் உள்ளிட்ட தகல்வகளைப் பெற\nகல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை,\nசென்னை-600 020 என்ற முகவரிக்கு, விண்ணப்பிப்பவரின் முழு முகவரியுடன் அனுப்ப வேண்டும்.\nகால அவகாசம் : ஜூலை 15க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிவுத்திறன் குறைபாடுடைய மாணவர்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, கல்வி உதவித் தொகை, கல்வி வேலைவாய்ப்பு, பாலிடெக்னிக்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு பெற்றுத்தந்த வழக்கறிஞர்\nNext postநடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/pistol", "date_download": "2020-09-23T17:17:17Z", "digest": "sha1:IKJZX2G3JCAXHIWXNF55HH55BEHOESHS", "length": 4562, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"pistol\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npistol பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகைத்துப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/03/28/", "date_download": "2020-09-23T16:30:52Z", "digest": "sha1:2HWABQRJL3ORIMPGQNDJ42KDQBYAKI66", "length": 7270, "nlines": 116, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of 03ONTH 28, 2019: Daily and Latest News archives sitemap of 03ONTH 28, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க ஆள்கிட்ட கேவலமா சண்டை போட்டீங்களா இத மட்டும் செய்ங்க... உடனே சமாதானமாகிடுவாங்க\nமார்ப்பு பகுதியில் உள்ள சுருக்கங்களை நீக்க இத ட்ரை செஞ்சி பாருங்க...\nசத்தியமா ரெண்டும் ஒரே பொண்ணுதாங்க... 96 கிலோ - 46 கிலோ கொறச்சிருக்கு... எப்படி\n இந்த அட்டவணைல இருக்கிற மாதிரி சாப்பிடுங்க...\nமுதலிரவின் போது ஏன் பால் கொண்டு போறாங்கனு தெரியுமா\nமீன், சிக்கன், இறைச்சி- இவற்றில் எது ஆரோக்கியமானது எதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படாது\n114 வயது வரை வாழ்ந்ததற்கான இரகசியத்தை கூறி, அதிர வைத்த மனிதர்\nஇந்த இடத்துல அரிப்போ எரிச்சலோ இருக்கா டேன்ஞர்ங்க... இந்த 6 மூலிகைய சாப்பிடுங்க...\nடான்சில் கற்களை ஒரே வாரத்துல கரைக்கணுமா இத தினம் கொஞ்சம் சாப்பிட்டுட்டு வாங்க...\nஉங்களை பாடாய்ப்படுத்தும் வயிற்றுவலியை மாத்திரையே இல்லாமல் நொடியில் விரட்டலாம் எப்படி தெரியுமா\nஇந்த புல்லை தினமும் கொஞ்சம் சாப்பிட்டு வந்தா உங்க உடம்புல புது ரத்தம் பாய ஆரம்பிச்சிடுமாம்\nகாளை மாட்டாடோ விந்துவை தலைல தேய்ச்சா எப்பேர்ப்பட்ட வழுக்கையிலும் முடி வளருமாம்...\nகுருவின் பார்வை இன்றிலிருந்து உச்சத்தில் இருக்கப் போகும் அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் யார்\nஇந்த நட்சத்திரத்துல பிறந்தவங்களுக்குத்தான் சொந்த தொழில் செட் ஆகுமாம்..மத்தவங்க ரிஸ்க் எடுக்காதீங்க..\nமீரா கண்ணனை அடைய முடியாமல் போனது எதனால் தெரியுமா\nஉங்களின் இந்த செயல்கள் உங்களுக்கு முன்னோர்களின் கோபத்தையும், சாபத்தையும் பெற்றுத்தரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/556589-cleanliness.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T17:11:24Z", "digest": "sha1:EHLIMOYURFKMF5Y7OMV6TDQUVOCUBTX4", "length": 23160, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "சுத்தம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; மனம் சார்ந்தது | cleanliness - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nசுத்தம் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; மனம் சார்ந்தது\n\"இந்த முழு நாடும் கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 உடன் போராடுகிறது. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர நோயாளியுடன் அல்ல\" இந்த வாசகம்தான் நாம் யாரை கைப்பேசி மூலமாக அழைத்தாலும் கேட்கும் விழிப்புணர்வு பிரச்சாரமாகும்.\nஅரசு வெளியிட்டுள்ள இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மதிப்புடன் நடத்தவேண்டும் அவர்களை எந்த காரணத்திற்காகவும் ஒதுக்கக்கூடாது என்பதாகும். அதனால்தான் \"நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர நோயாளியுடன் அல்ல\" என்பதை மிக அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள். ஆனால் அரசின் இந்த நோக்கத்திற்கு முற்றிலும் நேர்மாறாக வெளியிடப்பட்டுள்ளது ‘Kent Smart Chef Appliences’ என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள விளம்பரம்.\nபொதுவாக புதியதாக அறிமுகப்படுத்தப்படும் பொருளின் சிறப்பு அம்சங்களைச் சொல்லித்தான் அதற்கான விற்பனையைச் சந்தையில் அதிகரிப்பார்கள். ஆனால் இந்நிறுவனம் சப்பாத்தி மாவு பிசைவதற்கான புதுவகை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ‘உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாளரிடம் மாவு பிசையக் கொடுக்கிறீர்களா அவர்கள் நோய்த் தொற்று உடையவர்களாக இருக்கலாம்’ என வீட்டு வேலைச் செய்யும் பணியாளர்களைத் தவறாக விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.\nசமூக அறம் சார்ந்த கேள்விகள்\nபலரின் வேலையைக் குறைக்கும் வகையில் சப்பாத்தி மற்றும் ரொட்டி செய்வதற்கான மாவு பிசையும் இயந்திரத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சிதான். ஆனால் புதியவகை இயந்திரத்தை விளம்பரப்படுத்திய முறைதான் தற்போது விவாதத்தை உருவாக்கியுள்ளது.\nநிறுவனத்தின் விளம்பரத்தில், \"உங்களுடைய வீட்டில் வேலை செய்யும் பணியாளரிடம் சப்பாத்தி மாவு பிசையக் கொடுக்கிறீர்களா அவருடைய கைகள் நோய்த் தொற்றுடையதாக இருக்கலாம். அதனால் எங்கள் நிறுவனத்தின் புதிய வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி கை படாமல் மாவு பிசைந்து இந்த நோய்த் தொற்று காலத்தில் தூய்மையைப் பேணுங்கள்\" என்கிறது விளம்பரம். அப்போது வீட்டு வேலை செய்பவர்கள் என்றால் அசுத்தமானவரா அவருடைய கைகள் நோய்த் தொற்றுடையதாக இருக்கலாம். அதனால் எங்கள் நிறுவனத்தின் புதிய வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி கை படாமல் மாவு பிசைந்து இந்த நோய்த் தொற்று காலத்தில் தூய்மையைப் பேணுங்கள்\" என்கிறது விளம்பரம். அப்போது வீட்டு வேலை செய்பவர்கள் என்றால் அசுத்தமானவரா அவர்களுடைய கைகள் நோய்த் தொற்றுடையதா அவர்களுடைய கைகள் நோய்த் தொற்றுடையதா என மறைமுகமாக நிறுவனத்தினர் கூறுகிறார்களா\nவீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள பணியாளர்கள் இருப்பதால்தானே சம்பந்தப்பட்டவரின் வீடு சுத்தமாகவும் நோய்த் தொற்று ஏற்படாமலும் இருக்கிறது என்கிற சமூக அறம் சார்ந்த கேள்விகளே இந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் எழுகிறது. கரோனா காலத்தில் சுத்தம், சமூக இடைவெளி என்பது அதிகம் நாம் அறிந்து கொண்ட வார்த்தைகளாகும். சுத்தம் என்பதை தூய்மை வாதம் என்கிற பெயரில் சமூகத்தில் கீழ்நிலையில் வைக்கப் பட்டிருப்பவர்களோடு பலர் பொருத்திவிடுகின்றனர். அத்தகைய வெளிப்பாட்டின் ஒரு பகுதியே இவ்விளம்பரமும். கரோனா தொற்று இந்தியாவிற்குள் வந்ததே விமானம் மூலமாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால்தான். அப்படி வந்தவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் ஓரளவிற்கேனும் மேல்நிலையில் இருப்பவர்கள் தானே என்கிற சமூக அறம் சார்ந்த கேள்விகளே இந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் எழுகிறது. கரோனா காலத்தில் சுத்தம், சமூக இடைவெளி என்பது அதிகம் நாம் அறிந்து கொண்ட வார்த்தைகளாகும். சுத்தம் என்பதை தூய்மை வாதம் என்கிற பெயரில் சமூகத்தில் கீழ்நிலையில் வைக்கப் பட்டிருப்பவர்களோடு பலர் பொருத்திவிடுகின்றனர். அத்தகைய வெளிப்பாட்டின் ஒரு பகுதியே இவ்விளம்பரமும். கரோனா தொற்று இந்தியாவிற்குள் வந்ததே விமானம் மூலமாக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களால்தான். அப்படி வந்தவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் ஓரளவிற்கேனும் மேல்நிலையில் இருப்பவர்கள் தானே அப்போது அவர்களைச் சுத்தமற்றவர்கள் என்று கூற முடியுமா அப்போது அவர்களைச் சுத்தமற்றவர்கள் என்று கூற முடியுமா இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளை இந்த சிறு விளம்பரம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பியுள்��து. இந்த விளம்பரத்திற்கு பலர் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்து அவ்விளம்பரத்தை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது.\nமனத் தொற்றை எப்போது கடப்போம்\nஒரே சாதி, ஒரே மதம், ஒரே வாழ்நிலை கொண்டவர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதே நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும். ஏனெனில் நோய்த் தொற்றைப் பரப்பும் கரோனா போன்ற வைரஸ் கிருமிகளைப் பொறுத்தவரை அதற்கு எல்லோரும் மனித உடல்தான். ஆனால் மனிதர்களுக்குத்தான் அது தெரிவதில்லை. அப்படித் தெரிந்திருந்தால் \"உங்கள் வீட்டு வேலைப் பணியாளரின் கையில் நோய்த் தொற்று இருக்கலாம்\" என்று விளம்பரம் செய்வோமா கரோனா போன்ற வைரஸ்களால் வாழ்க்கையில் பல சந்தோஷமான தருணங்கள் அனுபவிக்க முடியாமல் லட்சக்கணக்கான மனிதர்கள் உயிரிழந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘மனிதம்’ என்ற ஒன்றைச் சொல்தான் இந்த உலகத்தை கரோனா பேரிடர் காலத்திலும் மக்களை ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து வாழக் கற்றுக்கொடுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சமூகத்தில் தங்களுடைய உடல் உழைப்பைச் செலுத்தி வாழ்க்கை நடத்தும் வீட்டு வேலைப் பணியாளர்கள் குறித்து இழிவாகச் சித்தரித்துள்ள இந்த விளம்பரம் மனிதம் என்கிற மாண்பில்லாமல் அணுகியிருப்பதே பிரச்சினையாகும்.\nகரோனா எனும் நோய்த் தொற்றை நவீன அறிவியல் மூலமாக நாம் கடந்து விடுவோம். ஆனால், மனிதர்களில் மேல் என்றும் கீழ் என்றும் அணுகும் மனத்தொற்றை எப்போது கடக்கப்போகிறோம்\n’’’முதல் மரியாதை’ல நடிக்கமாட்டேன்னு பாரதிராஜாவை கன்னாபின்னானு திட்டினேன்’’ - வடிவுக்கரசியின் ‘முதல்மரியாதை’ அனுபவங்கள் - பிரத்யேகப் பேட்டி\nசச்சினை பிரெட் லீ ‘பெஸ்ட்’ என்று வர்ணித்ததையடுத்து இன்சமாம் உல் ஹக்கை பெஸ்ட் என்று கூறும் ஷோயப் அக்தர்- தீரா அங்கீகார நெருக்கடி\nதமிழகத்தையும் தாக்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு- சாட்சி சொல்லும் தமிழின் மூத்த படைப்பாளிகள் கி.ரா., சோ.தர்மன்\n’’’முதல் மரியாதை’ல நடிக்கமாட்டேன்னு பாரதிராஜாவை கன்னாபின்னானு திட்டினேன்’’ - வடிவுக்கரசியின் ‘முதல்மரியாதை’ அனுபவங்கள்...\nசச்சினை பிரெட் லீ ‘பெஸ்ட்’ என்று வர்ணித்ததையடுத்து இன்சமாம் உல் ஹக்கை பெஸ்ட்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்��ளை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nதேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய...\nகொங்கு தேன் 27: அருட்பெருஞ்ஜோதி\nகொங்கு தேன் 26: ‘மலைக்கள்ளன்’ பட்சிராஜா\nசுத்தம் செய்தே யுத்தம் செய்: புதிய இயல்புக்கான நம்பிக்கை கீதம்\nதேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய...\nகொங்கு தேன் 27: அருட்பெருஞ்ஜோதி\nஇன்று 218 ஆவது நினைவு நாள்: நாடு கடத்தப்பட்ட முதல் அரசன் வேங்கை...\nபழைய நோட்டுப் புத்தகத்துக்கு வண்ணக் கோழிக்குஞ்சு: குழந்தைகளுக்குக் கொண்டாட்டம், பெற்றோருக்குத் திண்டாட்டம்\nசமூக அவலம்: யார் குற்றவாளி\nநெருக்கடியில் மன உறுதியே மனிதனின் பலம்\nவீட்டிலிருந்தபடியே சிறப்பாகப் பணியாற்றுவதற்கான வழிமுறைகள்\nகரோனா காலம்: அன்பும் பகிர்தலுமே இன்றைய முதன்மைத் தேவை\nதமிழகத்தில் இன்று 817 பேருக்கு கரோனா; சென்னையில் 558 பேர் பாதிப்பு: 20...\nகரோனாவுக்கு அடுத்து வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/562922-opacity-in-pm-cares-fund-putting-lives-at-risk-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-09-23T16:52:16Z", "digest": "sha1:FUN2L2K2JZDZVO4ZTVLQTB64ZKF2H5DK", "length": 22303, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஎம்கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை;தரம் குறைந்த வென்டிலேட்டர்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Opacity in PM Cares Fund putting lives at risk: Rahul Gandhi - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபிஎம்கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை;தரம் குறைந்த வென்டிலேட்டர்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்\nபி.எம்.கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை. தரம்குறைந்த வென்டிலேட்டர்கள் வாங்கியதால், இந்திய மக்களின் உயிர் பெரும் இடருக்கு ஆளாகியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்\nகரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் வகையில் மத்திய அரசு பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையை உருவாக்கியது. ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும் போது இந்த அறக்கட்டளை தேவையில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன\nஇதற்கிடையே பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.2ஆயிரம் கோடி மதிப்பில் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த வென்டிலேட்டர்களில் பல தரம் குறைந்ததாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.\nஇதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் “ பி.எம்.கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை. 1. இந்தியர்கள் வாழ்வு பெரும் இடருக்குள்ளாகியுள்ளது 2. பொது மக்கள் பணத்தைப் பயன்படுத்தி தரம்குறைந்த பொருட்கள் வாங்கப்படுகின்றன” எனக் குற்றம்சாட்டியுள்ளார்\nமேலும், தரம்குறைந்த வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டதாகக் கூறி ஒரு இணையதளம் வெளியிட்ட செய்தியின் லிங்கையும் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பாஜகஃபெயில்ஸ்கரோனாபைட் எனும் ஹேஸ்டேக்கையும் ராகுல் பதிவிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது.\n50 ஆயிரம் வென்டிலேட்டர் வாங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஜூன் 23ம்தேதிவரை 1,340 வென்டிலேட்டர்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டுள்ளன.\nஇதுவரை வென்டிலேட்டர் தயாரிப்புக்கு எந்தவிதமான வெளிப்படையான டெண்டரும் கோரவில்லை. தரம்குறைந்த வென்டிலேட்டர் ரூ.1.50 லட்சத்துக்கு டெண்டரில் குறிப்பிடப்பட்ட நிலையில் ரூ.4 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லபா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் “ மார்ச் 31-ம் ேததி அறிவிப்பின்படி 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் ஜூன்22-ம் தேதிவரை 1,340 வென்டிலேட்டர்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. லாக்டவுன் காலத்தை சரியாக மத்திய அ ரசு பயன்படுத்தாமல், மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த தவறியதால், கரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nமத்திய அரசு 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்கப்படும் என்று கூறிய நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா 60 ஆயிரம் வென்டிலேட்டர்கள் ஜூன் மாத இறுதிக்குள் வாங்கப்படும் என்றார்.\nவென்டிலேட்டர் வாங்குவதில் குழப்பமும், தாமதமும் ஏற்பட்டுள்ளது. பிஎம் கேர்ஸ் நிதியை கையாள்வதில் வெளிப்படைத்தன்மையும், முறைகேடும் நடந்து, தரம்குறைந்த வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nரூ. 4 லட்சம் மதிப்பில் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வாங்கப்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டநிலையில் அ ரசுக்கு ரூ.1.50 லட்சத்தில்தான் வென்டிலேட்டர்களை நிறுவனங்கள் சப்ளை செய்துள்ளன.\nபிஎம்கேர்ஸ் நிதி எங்கே போனது, வென்டேலட்டர்களை வாங்குவதில் ஏன் தாமதம் வெளிப்படையாக டெண்டர் ஏன் மத்திய அ ரசு கோரவில்லை, வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை. தரம் குறைந்த பொருட்களை வாங்கி, மக்களின் உடல்நலத்தில் ஏன் மத்திய அரசு சமரசம் செய்கிறது\nஇவ்வாறு வல்லவா கேள்வி எழுப்பியுள்ளார்\nகரோனாவை ‘முடிவுக்கு கொண்டுவரும் தொடக்கம்’: இந்தியாவின் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை குறித்து மத்திய அரசு கருத்து\nபிரியங்கா காந்தி டெல்லியில் தங்கியிருக்கும் அரசு இல்லம், பாஜக ஊடகப்பிரிவு தலைவருக்கு ஒதுக்கீடு\n3-வது இடத்தில் இந்தியா: உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தியது\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: உள்நாட்டு மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nOpacity in PM CaresPutting lives at risk:Rahul Gandhi“wasting” the lockdownCOVID-19 patientsLives of Indians at risk.The Congressகாங்கிரஸ்பிஎம் கேர்ஸ் நிதிவென்டிலேட்டர்கள்கரோனா வைரஸ்தரம் குறைந்த வென்டிலேட்டர்கள்வெளிப்படைத்தன்மையில்லாத பிஎம்கேர்ஸ்\nகரோனாவை ‘முடிவுக்கு கொண்டுவரும் தொடக்கம்’: இந்தியாவின் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை குறித்து...\nபிரியங்கா காந்தி டெல்லியில் தங்கியிருக்கும் அரசு இல்லம், பாஜக ஊடகப்பிரிவு தலைவருக்கு ஒதுக்கீடு\n3-வது இடத்தில் இந்தியா: உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தியது\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது: வெங்கய்ய நாயுடு\nஉலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை; பணிகள் தீவிரம்\nநாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\nலேசரால் வழிக்காட்டப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதிவழிப்...\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\n‘இழுவிசை’ பரிசோதனைக்கு செல்லும் சுஷாந்த்தின் ஆடைகள் - மும்பை போலீஸார் தகவல்\nரோகிணி, மிருகசீரிடம் , திருவாதிரை, வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kodanadu-video-case-sayan-manoj-are-present-at-egmore-court-today/", "date_download": "2020-09-23T15:33:52Z", "digest": "sha1:QYRDALE34FBWOABBFC6CGYYZY443TH2W", "length": 13576, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "கோடநாடு வீடியோ விவகாரம்.. மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு - Sathiyam TV", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அ���ிரடி..\nதோனியின் சுயநலம்.. CSK தோல்வி.. பிரபல கிரக்கெட் வீரர் குற்றச்சாட்டு..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\n12 Noon Headlines 21 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் |…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கோடநாடு வீடியோ விவகாரம்.. மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nகோடநாடு வீடியோ விவகாரம்.. மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nகோடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் ஆகிய இருவரும் பிணை பாதுகாப்பு வழங்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஜாமின் நிபந்தனையை நிறைவேற்ற எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார்.\nமுதல்வர் பழனிசாமி மீது அவதூறு பரப்பியதாக டெல்லி சென்று கடந்த 13-ம் தேதி சயன் மனோஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிடக் ���ோரி போலீஸார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மறுப்புத் தெரிவித்தது. மேலும் விசாரணைக்காக 18-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டனர். அதன்படி, இருவரும் இன்று ஆஜராகினர்.\nஅவர்களுக்கு பிணை பாதுகாப்பு வழங்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக டெல்லி போலீஸார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர்.\nஇங்கு அச்சுறுத்தல் இருப்பதுபோல் உணருவதாக சயன் மற்றும் மனோஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nகருணாநிதியை சுட்டிக்காட்டி.. 27 வயது பெண்ணை மணந்த 67 வயது திமுக நிர்வாகி..\nதிடீரென மின்தடை.. 2 நோயாளிகள் மரணம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதோனியின் சுயநலம்.. CSK தோல்வி.. பிரபல கிரக்கெட் வீரர் குற்றச்சாட்டு..\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – மத்திய அரசு\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\nட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/262-2016-10-18-06-12-52", "date_download": "2020-09-23T15:07:44Z", "digest": "sha1:YA2ZVOT3TYRYAGRRGDNSHH7NPFJO7B3Z", "length": 10045, "nlines": 107, "source_domain": "eelanatham.net", "title": "போராடாவிட்டால் தமிழர்கள் கோழைகள் - eelanatham.net", "raw_content": "\nதமிழ் நாடு: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக கருத்து தெரிவித்தால், பேசினால், பதிவிட்டால் கைது என்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இதற்கு எதிராக தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மாநிலம் முழுவதும் கொந்தளித்துப் போராட்டம் நடத்த வேண்டும்.\nஇல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு, கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கைது என்று தமிழக போலீஸார் களம் குதித்துள்ளனர். அதிமுகவினர் கொடுக்கும் புகார்களை வாங்கிக் கொண்டு சரமாரியாக கைது செய்து வருகின்றனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதில் மிகக் கொடுமையானது கோவையில் 2 வங்கி ஊழியர்கள் கைது தான். ஜெயலலிதா குறித்து பேசிய ஒரே குற்றத்திற்காக அதிமுக பெண்மணி ஒருவர் புகார் கொடுத்தார் என்று கூறி இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவும் பாய்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடிய அளவுக்கு கடுமையான சட்டப் பிரிவை போலீஸார் பிரயோகித்து வருகின்றனர். இதற்கு தமிழக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்தக் கைதுகளைக் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜுவும் இதைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விரிவான பதிவை தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னொரு பதிவையும் அவர் போட்டுள்ளார். அதில், உடனடியாக தமிழகம் முழுவதும் இந்த சட்டவிரோத கைதுகளைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும்.\nகுறிப்பாக இளைஞர்கள் போராட வேண்டும். மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழர்கள் வெட்டிப் பேச்சுக்குத்தான் லாயக்கு. கோழைகள். அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை சிவில் உரிமையைக் கூட காக்கத் தெரியாத கோழைகள் என்றுதான் நான் கூற வேண்டியிருக்கும். இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராடக் கூட முடியாத கோழைகள் என்றுதான் நான் சொல்ல வேண்டி வரும் என்று கூறியுள்ளார் கட்ஜு.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 18, 2016 - 143291 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Oct 18, 2016 - 143291 Views\nMore in this category: « ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு எதிர்க்கும் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/pms-condolences-in-mumbai/c77058-w2931-cid309170-su6228.htm", "date_download": "2020-09-23T15:43:25Z", "digest": "sha1:GV26HY2KZOED2UORGCTI6NN4EPB4F5SB", "length": 3835, "nlines": 54, "source_domain": "newstm.in", "title": "மும்பை நடைமேம்பால விபத்து: பிரதமர் இரங்கல் !", "raw_content": "\nமும்பை நடைமேம்பால விபத்து: பிரதமர் இரங்கல் \nமோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பை நடைமேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.\nமும்பை நடைமேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் நேற்று இரவு (வியாழக்கிழமை) இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 29 பேரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த கோர விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மும்பை நடைமேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlsri.com/news_inner.php?news_id=MTkxNA==", "date_download": "2020-09-23T14:57:46Z", "digest": "sha1:EJHQ4YQ4S3SPV4XCWVZUQP4ZZ42PQFBT", "length": 13211, "nlines": 262, "source_domain": "www.yarlsri.com", "title": "ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டிய தமிழ் நடிகை", "raw_content": "\nஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டிய தமிழ் நடிகை\nஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டிய தமிழ் நடிகை\nபவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக்கும் இந்தியர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது. 30 இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை சாய் பல்லவி. இவர் பொழுதுபோக்கு துறையில் என்று பட்டியலிடப்பட்டார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடிக்கிறார்' எந்த மொழியில் நடித்தாலும் அதில் வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nஇது குறித்து சாய் பல்லவி கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனக்கு நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. அது மட்டுமல்லாமல் திரையுலகம் குறித்த எந்தவிதமான அனுபவமும் இல்லாத எனக்கு ரசிகர்கள் தந்த ஆதரவு நம்பிக்கையை விதைத்தது’ என்றார்.\nதற்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சேகர் கம்மலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்தப் படம் சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.\nஉத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை\nசென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடா்பாக ம\nலடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் வீ�\nநாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள�\nகடந்த ஆகஸ்ட் 6ம் தேதி கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாற�\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ�\nமாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் - துணிவையு\nசாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய�\nகொரோனா தொற்றினால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க�\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச\nசிவகங்கை மாவட்டத்தில் அம்மா பேரவை சார்பில் உறுப்�\nமகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புர\nஉலக நாடுகளை அச���சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான க�\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெ�\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சபர்மதி ஆற்றை இந்த�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/11/08/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-09-23T15:32:57Z", "digest": "sha1:BO43S5QCPVN6S5HV5AILDSJ5BU73WLUO", "length": 5723, "nlines": 99, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டு அலங்காரம்: ஃபிரிட்ஜ் மேக்னட் செய்வது எப்படி? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, செய்து பாருங்கள்\nவீட்டு அலங்காரம்: ஃபிரிட்ஜ் மேக்னட் செய்வது எப்படி\nநவம்பர் 8, 2015 நவம்பர் 22, 2015 த டைம்ஸ் தமிழ்\nஎளிதாக விசிறி வடிவத்தில் ஃபிரிட்ஜ் மேக்னட் செய்யக் கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன். விடியோவில் பார்க்கலாம்..\nகுறிச்சொல்லிடப்பட்டது கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், ஜெயஸ்ரீ நாராயணன், home decor ideas, how to make Fan shaped fridge magnet\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postயார் இந்த நிதிஷ்குமார்\nNext postசப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள குடைமிளகாய் கறி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:29:27Z", "digest": "sha1:6MWSZJENIUOON5S5QSWF67DRWSBUSW7Z", "length": 6569, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிடவூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்ககாலத்தில் பிடவூர் எனப் பெயர்பெற்றிருந்த இந்த ஊர் இக்காலத்தில் திருப்பட்டூர் என வழங்கப்படுகிறது.\nசோழப் பெருவேந்தன் தித்தன் என்பவன�� உறையூரில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் அவனது உறையூருக்குக் கிழக்கே இருந்த பிடவூரில் இருந்த வள்ளல் பெருஞ்சாத்தன். இவனை நக்கீரர் அறப்பெயர்ச் சாத்தன் எனப் போற்றுகிறார்.\nஇவன் அக்காலத்தில் கொக்கின் நகம் போல் நீண்ட அரிசிச்சோறும் பாஸ்மதி அரிசி போன்றது கருணைக்கிழங்குக் குழம்பும் புலவர்களுக்குத் தந்து பேணினானாம்.\nஇவனது தந்தை பிடவூர் கிழான். [1]\nகி.பி. 7ஆம் நூற்றாண்டு சுந்தரர் தேவாரம் இவ்வூர்ச் சிவபெருமானை வாழ்த்துகிறது.[2]\n↑ தித்தன் செல்லா நலிசை உறந்தைக் குணாஅது நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் நக்கீரர் பாடல் புறநானூறு 395 சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடியது.\n↑ அம்மானே ஆகமச் சீலர்க்கு அருள் நல்கும்\nதம்மானே தண்டமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்\nஅம்மானை பரவையுண் மண்டலி அம்மானே\nசுந்தரர் தேவாரம் – பரவையுண்மண்டலி – பாடல் 6\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/01/infant-learns-from-womb-in-tamil/", "date_download": "2020-09-23T17:03:36Z", "digest": "sha1:MLYN357APNBLXMJZWI6DOZUL234Q5A7T", "length": 16792, "nlines": 110, "source_domain": "tamil.popxo.com", "title": "கர்ப்ப காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் சில ஆச்சர்யமான விஷயங்கள்| POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nப��ப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகர்ப்ப காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் சில ஆச்சர்யமான விஷயங்கள்\nகுழந்தைகள்தான் நம்மை ஆனந்தத்திற்கு ஆளாக்கும் அற்புதமான பொக்கிஷங்கள். இந்த உலகில் அவர்களை நாம் கொண்டு வருவதாக எண்ணுகிறோம். ஆனால் அவர்கள் விரும்பாமல் இங்கே வந்து பிறக்கவே முடியாது என்பதும் உண்மைதான்.\nஅவர்கள் பிறந்ததால்தான் நாம் பெற்றோர் ஆகிறோம். நமக்கான பந்தம் உருவாகிறது. நமக்கான பிடிப்பு ஏற்படுகிறது. எத்தனை துன்பம் வந்தாலும் நம் குழந்தைக்காக அதனை இன்பமாக எண்ணி அச்செயலை முடிக்கிறோம்.\nகருவில் இருக்கும்போதே குழந்தைகள் (infant) தங்கள் வாழ்க்கைக்கான பாடத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம்தான் இல்லையா. சில விஷயங்கள் நமக்கு முன்பே தெரியும் நாம் அறிந்திராத பல விஷயங்களை அவர்கள் எப்படிக் கருவில் இருந்து கற்று கொள்கிறார்கள் என்பதையும் இந்த உலகிற்கு வந்த உடன் மனித வாழ்விற்கு எப்படித் தயார் ஆகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\nதாயின் தொப்புள்கொடி மூலமாகத்தான் குழந்தை மூச்சு விடுகிறது என்று கேள்விப்பட்டிருப்போம். உண்மையில் கருவின் ஒன்பதாவது வாரத்தில் இருந்தே மூச்சு விடுவது எப்படி என்பதையும் அது அவர்கள் வாழ்விற்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அக்கரு கற்றுக் கொள்கிறதாம்.\nதொப்புள் கொடிதான் குழந்தையின் உயிர் வளரத் தேவையானவைகளைத் தரும் உயிர் நாடி என்றாலும் ஒரு சில சுவைகளை நமது உணவின் அமோனியாடிக் திரவம் மூலம் அவர்கள் அறிந்து கொள்வார்கள். இனிப்பு, பூண்டு, சோம்பு, இஞ்சி போன்றவற்றின் சுவைகளை அவர்களால் உணர முடியுமாம். இந்த உலகில் குழந்தை வளர்வதற்கான ஆரம்ப விஷயமாக இது பார்க்கப்படுகிறது.\nஅம்மாக்கள் பதட்டமாகவோ மன அழுத்தத்துடனோ இருக்கும்போது குழந்தை தனது தாயின் கருவில் தனது இடது கையை முகம் நோக்கி நகர்த்துமாம். அம்மாவின் மனநிலைகள் குழந்தையை உடனடியாக பாதிக்குமாம். அதனால்தான் அம்மாக்கள் இந்த காலங்களில் பொறுமையாகவும் சந்தோஷமாகவும் இருப்பது நல்லது என்கிறார்கள்.\nதனது இருபத்தி எட்டாவது வாரத்தில் இருந்துதான் குழந்தை தனது விழிகளைத் திறக்கிறதாம். அன்��ையின் வயிற்றிற்குள் அதிகமாக அவர்களால் எதையும் பார்க்க முடியாவிட்டாலும் சில நாட்களில் வெளிச்சம் வரும்போது எதிர்வினை தருவார்களாம். அம்மாவின் வயிற்றை ஊடுருவும் வெளிச்சத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.\nதனது 36வது வாரத்தில் இருந்தே கருவில் இருக்கும் குழந்தை தனக்கான உணர்ச்சிகளை வெளிப்படுத்த தொடங்கி விடுகிறதாம். தனக்கான புன்னகை தனக்கான அழுகை என தனது முகபாவங்களை அது வரையறுத்துக் கொள்கிறதாம்\nகர்ப்ப காலங்களில் அம்மா தனது குழந்தையோடு பேசும்போதும் அதற்கான கதைகள் சிலவற்றை சொல்லும்போதும் குழந்தையின் இதயத்துடிப்பு குறையுமாம். அவர்கள் அதனைக் கவனிப்பதால் ஏற்படும் மாற்றம் இது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகள் கேட்கும் அத்தனை குரல்களையும் அவர்கள் பிறந்தபின் சில நாட்களில் அடையாளம் கண்டு கொள்ளுமாம்.\nவயிற்றில் இருக்கும் குழந்தைகள் சில காலம் கழித்து அம்மாவின் வயிற்றில் ஏதேனும் சத்தம் கேட்டால் அழுவதுண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள். சில சமயம் அதன் உதடுகள் கீழ்நோக்கி நகருமாம். உதடு பிதுக்கி அழுவதை அது அம்மாவின் வயிற்றில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது.\nகருவின் மூன்றாவது கட்ட வளர்ச்சியின் போது குழந்தை தனது கைவிரல்களை வாயோடு சேர்த்து சூப்பத் தொடங்குகிறது. உலகிற்கு வந்த உடன் உணவு உண்ணும் முறையை அது அப்போதில் இருந்தே கற்றுக் கொள்கிறது என்கிறது ஆய்வு.\nஎல்லாமும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுதான். ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் நாம் இன்னமும் அறிவியல் என்கிற பெயரில் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோமே தவிர புதிதாக நம்மால் ஒரு மணல் துகளைக் கூட உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை. இயற்கையின் பேரதிசயம் அது.\nஅந்த வகையில் நாம் நேசிக்க மறந்தாலும் நம்மை நேசிக்கும் இயற்கையும் நமக்காக அதனை உருவாக்கிய இறைவனும் கருவில் உள்ள குழந்தைகளைப் பூமியில் வாழப் பழக்குகிறார்கள் என்பதுதான் இதில் மறைவாயிருக்கும் உண்மை.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.\nஉடலுறவு ரகசியங்கள் பற்றி அம்மா மகளுக்கு எழுதிய கடிதம்\nமழையின்றி வறளும் பூமி .. மனிதர்களால் மாசடையும் காற்று.. உலக சுற்று சூழல் தினம் இதில் நமது பொறுப்புகள் என்னென்ன..\nயாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் \nவெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது \nதேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் - ராசிபலன்\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்\nஇன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nஅம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2020/01/astro-report320-in-tamil/", "date_download": "2020-09-23T14:58:48Z", "digest": "sha1:TKGVWLY6EPWF6OFFNYRZPAC5SWXNE4FR", "length": 16703, "nlines": 117, "source_domain": "tamil.popxo.com", "title": "இந்த ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்! | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்\nஇன்று வெள்ளிக்கிழமை ஷஷ்டி திதி பஞ்சமி நட்சத்திரம். தை மாதம் 17ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.\nவேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகிடைக்கும் சந்தர்ப் பங்களை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து புகழ் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். சிறப்பான நாள்.\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதிய உதவிகள் கிட்டும் நாள்.\nபிரசவ நேரத்துக்கு பின்பான எடை குறைப்பில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்ய வேண்டியதும்\nகடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nசந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nசவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திற���ையை கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nபுதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை பல மடங்கு விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nஅழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..\nஎதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர்பார்த்தவை ஒரு வேலை முடியும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க போராடுகிறீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதன்னிச்சையாகவும், தைரியமாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபமும் அதிகரிக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் தேவையற்ற சஞ்சலம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nநடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது..... உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி\nஅறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்க 'பாய்பிரண்ட்' என���ன 'ராசி'ன்னு சொல்லுங்க.. அவரைப்பத்தி 'நாங்க' சொல்றோம்\nயாருக்கெல்லாம் தங்கம் ராசியில்லாத உலோகம் ஆகிறது\nயாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. எந்த ராசிக்கு இந்த பலன் \nவெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது \nதேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் - ராசிபலன்\nஇன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nஅம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும்\nஇன்று துணிச்சலாக முடிவு எடுக்கும் நான்கு ராசிக்காரர்கள் யார்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+-+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T17:00:37Z", "digest": "sha1:IQV4T4AUEFQEZSU7VVS4HORSCYKAJ4K7", "length": 9862, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nSearch - இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nஇந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு விமானத்தை ரத்து செய்த சவுதி\nஉலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை; பணிகள் தீவிரம்\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nவயிற்றில் இருந்த 5 மாதக் கரு பாதிக்கப்படாமல் கர்ப்பிணியின் பித்தப்பை நீக்கம்: கோவை...\nகரோனா: குழந்தைகளுக்குத் தொலைபேசி மூலம் இலவச உளவியல் ஆலோசனை; குழந்தை உரிமைகள் ஆணையம்...\nதட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nகுட்கா விவகாரம்: உரிமைக் குழுவின் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள்...\nமெட்ஸ்பார்க்; மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம்: கேரளாவில் நாளை தொடக்கம்\nசீனா வைரஸ்: ட்ரம்ப் மீண்டும் விமர்சனம்\nகிம் கார்டாஷியன்- கான்யே வெஸ்ட் விவாகரத்து\nஇந்தி தெரியா��ால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/02/19/cauvery-issue-release-madurai-makkal-athikaram-comrades/", "date_download": "2020-09-23T15:54:34Z", "digest": "sha1:PPLJWMCVDL5QY3ZOHDQCRDYBPSEALEVU", "length": 23655, "nlines": 211, "source_domain": "www.vinavu.com", "title": "காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் \nமுழுவ���ும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nவிவசாயிகளை காக்க வீதியில் இறங்குவோம் \nஓசூர் : அரசு பள்ளியை முறையாக பராமரி \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nபாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் \nகாவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் \nகாவிரி நீர் பங்கீட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்தின் உரிமையை மறுத்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி இருக்கிறது. கர்நாடக தேர்தல் அரசியல் ஆதாயம், டெல்டாவில் மீத்தேன், ஓ.என்.ஜி.சி எரிவாயு திட்டம், ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் பா.ஜ.க அரசின் அரசியல் முடிவாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.\nஇரு மாநிலங்களை சேர்ந்த துறை சார் வல்லுநர்கள் மூலம் களத்தில் ஆய்வு செய்து பல ஆண்டுகள் விசாரித்து வழங்கப்பட்ட, காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை இருமாநிலங்களுக்கிடையில் முறையாக அமுல்படுத்துவதில் பொறுப்போடு கவனம் செலுத்தாமல் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.\nகர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீரை உரிய பருவத்தில் தருவதில்லை. தரவேண்டிய அளவையும் தராமல் பாக்கி வைத்துள்ளது. தமிழக விவசாயிகள் பயிர் கருகி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலையில் போராடும் போதெல்லாம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் தூண்டப்படுகிறது. இதில் பா.ஜ.க சங்பரிவார் அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசு எந்த உத்தரவையும் அமுல்படுத்தாமல் அடாவடி செய்வதை உச்சநீதிமன்றம் கண்டு கொண்டதே இல்லை.\nஅது போல் மத்திய அரசும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் ஆறு ஆண்டுகள் வெளியிடாமல் காலம் தாழ்த்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது. இவ்வாறு மத்திய அரசு கர்நாடகாவிற்கு சாதகமாக தேர்தல் அரசியல் ஆதாயம் கருதி செயல்பட்டு வருகிறது.\nகாவிரி டெல்டாவை எதிர்காலத்தில் பாலைவனமாக மாற்றி, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டமும் இந்த தீர்ப்பின் பின் உள்ள டெல்லியின் சூழ்ச்சியாகும்.\nதமிழகத்தில் நிலத்தடி நீர் இருக்கிறது என ஒருதலைப்பட்சமாக காரணம் காட்டி 192 டி.எம்.சி. அளவிலிருந்து 177.25 டி.எம்.சியாக குறைத்து அதை கர்நாடகாவிற்கு உயர்த்தி வழங்கியது, தமிழகத்தை திட்டமிட்டு டெல்லி வஞ்சிக்கும் செயலாகும்.\nகாவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் போராடியவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன் பொய் வழக்கு பதிவு செய்து மத்திய சிறையலடைத்துள்ளார். இதன்மூலம் மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.\nஅதுபோல் திருவாரூர் கடமங்குடியில் ஓ.என்.ஜி.ச���க்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் மக்கள் அதிகார தோழர்கள் ஏழு பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.\nதமிழகத்தில் எடப்பாடி அரசு பா.ஜ.க.வின் கிளை அமைப்பாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. பிரசுரம் கொடுத்தால் போஸ்டர் ஒட்டினால்கூட போலீசு வழக்கு போடுகிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது. மத்திய மாநில அரசுகள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பரவலாக தமிழகத்தில் அமுல்படுத்தி வருகின்றன. இத்தகைய ஜனநாயக விரோத போக்கை கண்டித்து அனைவரும் போராட வேண்டும்.\nதமிழகத்தின் உரிமையை பறிக்கும் டெல்லிக்கு ஆதரவாக செயல்படும் முதல்வர் எடப்பாடி உடனே பதவி விலக வேண்டும்.\nடெல்லிக்கு எதிரான போராட்டத்தில் தமிழக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.\nதிருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடி சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் ஏழுபேரை விடுதலை செய்யவும்\nகாவிரி நீர் உரிமைக்காக போராடி மதுரை சிறையில் உள்ள மக்கள் அதிகார தோழர்கள் இருபது பேரை விடுதலை செய்யவும் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்..\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88/", "date_download": "2020-09-23T14:48:33Z", "digest": "sha1:TFNO7IF3Z7JUKLXKADGXQX43JH2OYOYT", "length": 9341, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி வசந்தா நடராஜன் - ஈழத்து திருக்கோயில்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nதிருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்\n இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும் கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்றார்.\nஒரு காலத்தில் வசந்தா நடராஜன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறம் இரதோற்சவத்தை இலங்கை வானொலியூடா இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமய ஆர்வலர்களின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் “நேர்முக வர்ணனையை ” தரத்தோடும் குரல் வளத்தோடும் ஆண்டுகள் பல வழங்கியவர்.\nதற்போது கனடாவில் கால் பதித்து “சும்மா” வாழ்ந்து விட்டுப் போவோம் என்று இருக்கவில்லை வசந்தா நடராஜன் அம்மையார்.\nஇங்கு இந்து சமய நிகழ்சசிகளில் பங்கெடுத்து சமய உரைகளை ஆற்றி வருகின்றார்.\nஅத்துடன் எமது கனடா உதயன் பத்திரிகையில் வாராந்தம் “,ஈழத்து திருக்கோயில்கள்” என்ற தலைப்பில் ஈழத்தில் உள்ள ஆலயங்கள் பற்றிய தொடர் கட்டுரையை எழுதி வருகின்றார்.\nஇது வரை இவர் எழுதிய தொடர்கள் 771 வாரங்கள். அவற்றில் நிச்சயம் சுமார் 400 ஆலயங்களையாவது பற்றி வசந்தா நடராஜன் அம்மையார் எழுதியிருப்பார்.\n771 வாரங்கள் என்றால் ஒரு சில வருடங்கள் அலல என்பதை எமது வாசகர்கள் அறிவார்கள். அவர் தொடர்கள் எழுதிவருவது சுமார் 14 வருடங்கள் என்பதை அறிகின்றபோது எமக்கு வியப்பாக உள்ளது. எவ்வாறு முடிந்தது இந்த அம்மையாரால் என்ற வினா எழுந்து நிற்கின்றது.\nஇந்த வாரம்- 22-12-2017 வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள எமது கனடா உதயன் பத்திரிகையில் யாழ்பபாணம் திருநெல்வேலி ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆ லயம் பற்றி எழுதிய கட்டுரை பிரசுரமாகியுள்ளது.\nஅடுத்த வாரமும் இந்தக் கட்டுரை தொடரும்.\nகனடா உதயன் பத்திரிகையில் உங்கள் ஊரின் ஆலயங்கள் பற்றிய கட்டுரைகளை திருமதி வசந்தா நடராஜன் அவர்கள் எழுத வேண்டும் என்ற அவா எவருடைய மனங்களில் எழுமானால் அவரைத் தொடர்பு கொள்ள 00 1 416 332 0269 என்னும் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளவும். அல்லது vasantha@rogers.com என்னும் மின்னஞ்சல் விலாசத்திலும் திருமதி வசந்தா நடராஜன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nகனடா உதயன் பத்திரிகையை வாரந்தம் என்னும் இணையத்தளத்தில் உள்ள இபேப்பரில் பார்க்க முடியும் . கனடா உதயன் மின்னஞ்சல் விலாசம் uthayannews@yahoo.com\nPosted in Featured, இலங்கை சமூகம், கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-jan16-2013/23075-2013-02-22-09-39-39", "date_download": "2020-09-23T15:56:23Z", "digest": "sha1:CLEVXKPOOBMWHCU7MVN2P6M5RXJLOSF5", "length": 55545, "nlines": 279, "source_domain": "keetru.com", "title": "குண்டர் சட்டத் திருத்தம் - மாற்று அரசியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 16 - 2013\n - குற்றவாளிகளுக்குச் சுதந்திரம்; இயக்கவாதிகளுக்குச் சிறை\nஜனநாயக விரோத அலங்கோல அதிமுக ஆட்சி\nமாணவர்களின் மீது பாயும் குண்டர் சட்டம்\nசமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டமா\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - தலித் தலைவர்கள் கருத்து\nகுண்டர் சட்டத்தை அறிவுரைக் குழுமமே ரத்து செய்தது\nபரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு மத்திய புலனாய்வு விசாரணை வேண்டும்\nதிருடன் கையில் பெட்டி சாவியைக் கொடுப்பதா\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 16 - 2013\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜனவரி 16 - 2013\nவெளியிடப்பட்டது: 22 பிப்ரவரி 2013\nகுண்டர் சட்டத் திருத்தம் - மாற்று அரசியலாளர்களுக்கு விடுக்கப்ப���்ட எச்சரிக்கை\nஅ.தி.மு.க. தலைவியும், ஆரியப் பார்ப்பனிய வெறியருமான செயலலிதா, ஆட்சிக் கட்டிலில் ஏறும்போதெல்லாம் அடக்குமுறைக் கட்டமைப்புகளை ஊக்குவித்து வளர்க்கப்படும் என்பதை நாம் காலந்தோறும் பலமுறை பார்த்திருக்கிறோம். கடந்த 14.12.2012 அன்று சென்னையில் நடைபெற்ற, மாவட்ட ஆட்சியாளர்கள் - காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், தற்போது மீண்டும் அது உறுதிப்பட்டிருக்கிறது.\nமாவட்ட ஆட்சியாளர்ளும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்ட இம்மாநாட்டில், சிவகாசி, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஒளி மின்சக்திப் பூங்கா அமைக்கப்படுவது, பழநி முருகன் கோயிலில் புதிதாக ஓரு மலையேறும் வண்டி அமைக்கப்படுவது என மாநாட்டிற்கு தொடர்பே இல்லாத பல திட்டங்களை முதல்வர் செயலலிதா அறிவித்தார்.\nஞாயமாக சட்டப்பேரவையில் வெளியிடப்பட வேண்டிய இந்த அறிவிப்புகள், அதிகாரிகள் மாநாட்டில் வெளியிடப்பட்ட முறையைப் பார்த்தாலே, செயலலிதா, சட்டப்பேரவையையும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளையும் எந்தளவிற்கு மதிப்பிடுகிறார் எனப் புரியும்.\nஇவை ஒருபுறமிருந்தாலும், செயலலிதா, சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிடும் போதும் கூட, யாரும் விவாதிக்க முடியாத அறிவிப்புகளை வெளியிட உதவும் 110 என்ற அவசர விதியின் கீழ்தான் வெளியிடுவார். அவர் என்ன அறிவிப்பை வெளியிட்டாலும், அதிலுள்ள சாதக பாதகங்களை விவாதிக்கும் உரிமை, அ.தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளிட்டு யாருக்கும் கிடையாது என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் தான் அவர் நடந்து கொள்வார். இது தான் அவர் சனநாயகத்தை மதிக்கும் இலட்சணம்\nகட்சியில் வெளிப்படுகின்ற, செயலலிதாவின் ‘சனநாயக மறுப்பு” என்ற இயல்புத்தன்மையை முழுமனதாக ஏற்றுக் கொண்டு அ.தி.மு.க.வினர் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், மக்களும் அவரது கட்சியினரைப் போன்ற அடிமைகள் என அவர் கருதக் கூடாதல்லவா எனவே தான், மக்களை பாதிக்கும் செயலலிதாவின் சனநாயக விரோத நடவடிக்கைகளை நாம் கூடுதல் கடுமையுடன் எதிர்க்கிறோம்.\nஅந்த வகையில், முதல்வர் செயலலிதா, வழக்கம் போல் சனநாயகத்திற்கு விரோதமான பல பாசிச அறிவிப்புகளை அம்மாநாட்டில் வெளியிட்டார். அன்றைய ஒர�� நாளில் சற்றொப்ப, 340க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிடப்பட்ட செயலலிதா, ஆள்தூக்கிச் சட்டமாக மனித உரிமை ஆர்வலர்களால் சுட்டிக்காட்டப்படும் குண்டர் சட்டத்தில் செய்துள்ள புதியத் திருத்தங்கள் கடும் ஆபத்தானவை ஆகும்.\n1982ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது போதைப் பொருள் கடத்துபவர்கள், காடுகளை அழிப்பவர்கள், ஆள்கடத்தல்களில் ஈடுபடுபவர்கள், குடிசைப் பகுதிகளை ஆக்கிரமிப்பவர்கள் ஆகிய கடும் குற்றங்களில் தொடர்நது ஈடுபடுபவர்களை தண்டிக்க, தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம் என்ற பெயரிலான, Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug-offenders, Forest-offenders, Goondas, Immoral Traffic Offenders, Slum-grabbers Act (Tamil Nadu Act 14 of 1982) என்ற சட்டத்தை இயற்றியது. 2004ஆம் ஆண்டு செயல்லிதா ஆட்சிக்கு வந்த பின்னர், திரைப்படத் துறையினரைக் குளிர்விக்கும் விதமாக, இதில் திருட்டுக் குறுந்தகடுகள்(வி.சி.டி.) தயாரிக்கும் குற்றமும் சேர்க்கப்பட்டது.\nஉண்மையில், குண்டர் சட்டத்தின் கீழ்வரும் குற்றங்களை நாம் பரிசீலிக்கத் தொடங்கினால், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் என கட்சி வேறுபாடு பாராமல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் தேர்தல் கட்சிக்காரர்கள் தான், முதலில் அச்சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்பது புரியும்.\nகாடுகளை அழித்து வனத்தை சிதைப்பதும், குடிசைப் பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றை பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுப்பதையும் இங்குள்ள அரசுகளும், அதன் கட்சிப் பிரமுகர்களும் தொடர்ந்து செய்து வருவது ‘வனத்தை சிதைத்தல்’ மற்றும், ‘குடிசைகளை ஆக்கிரமித்தல்’ பிரிவுகளின்படி குற்றம் ஆகாதா என்ன\nஉணவுப் பொருட்கள் துறையில் வழங்கப்படும் அரசி, கோதுமை உள்ளிட்டப் பொருட்களையும், இயற்கை வளமான மணலையும் நாள்தோறும் அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லும் பினாமிகளுக்குப் பின்னணியில் உள்ள அரசியல் கட்சிப் பிரமுகர்களும், காவல் நிலையக் கட்டப் பஞ்சாயத்து, அடிதடி – ஆள்கடத்தல் நிகழ்வுகளில் தொடர்புடைய அரசியல் கட்சி ஆதரவுப் பெற்ற அரம்பர்களும், ‘கடத்தல்’ குற்றவாளிகள் ஆகமாட்டார்களா என்ன\nசெயலலிதா, நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட போது, அதைக் கண்டித்து வன்முறையில் ஈடுபட்ட கரைவேட்டிகளும், மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது கொடுந்தாக்குதல் நடத்தி மூவர் உயிரைக் குடித்தவர்களும், ‘பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவராக’கருதி, குண்டர் சட்டங்களுக்கு இலக்காகியுள்ளனரா என்ன\nஇவ்வாறு, பல குற்றப் பின்னணியுடைய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரம்பர்கள் மீது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக குண்டர் சட்டம் ஏவப்பட்டாலும் கூட, உண்மையில் அவை குற்றங்களைக் களைய வேண்டும் என்ற நோக்கில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதே நடைமுறை உண்மையாகும்.\nதி.மு.க. ஆட்சியின் போது, அ.தி.மு.க.வினர் மீதும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தி.மு.க.வினர் மீதும் என அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக, ஒருவர் மீது ஒருவர், ஆட்சி மாறுகின்ற போதெல்லாம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதும், பின், விடுதலையாவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் உண்மையில், இச்சட்டம் இவர்களை எந்த வகையிலும் திருத்திவிடவில்லை.\nபழிவாங்கும் உணர்ச்சி காரணமாக, அ.தி.மு.க. அரசு, தி.மு.க.வினர் மீது குண்டர் சட்டம் ஏவுவதைக் கண்டித்த, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, குண்டர் சட்டத்தை கருப்பு சட்டம் என வர்ணிக்கவும் தவறவில்லை. செயலலிதா அரசு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மட்டும் 323 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும் அவர் புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.\nஆனால், அவரது தி.மு.க. ஆட்சிக்காலத்திலோ, சென்னை நகரில் மட்டும் 2008ஆம் ஆண்டு 319 பேரும், 2009ஆம் ஆண்டு 553 பேரும், 2010 ஆகத்து மாதம் வரைக்குள் மட்டும் 438 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக்க் கூறும் இன்னொரு புள்ளி விவரம் கருணாநிதியையும் சேர்த்து அம்பலப்படுத்துகிறது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 27.08.2010)\nஇவ்வாறு, தி.மு.க. – அ.தி.மு.க. அரசுகள், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி மாற்றுக் கட்சிப் பிரமுகர்களையும், தமது ஆட்சிக்கு வேண்டாத அரம்பர்களையும் தளைப்படுத்துவதோடு நிற்பதில்லை. மாறாக, எளியவர்களையும், மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் போராளிகளையும் கடுமையாக ஒடுக்க இச்சட்டத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nதி.மு.க. ஆட்சிக்காலத்தில், ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 26 விடுதலை சிற���த்தைகள் கட்சித் தொண்டர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியது கருணாநிதி ஆட்சி.\nகூடங்குளம் அணுஉலைக்க எதிராகப் போராடிய எளிவர்கள் மீதும், நாமக்கல் கல்லூரி மாணவி காயத்ரியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடிய ஆதித்தமிழர் பேரவைத் தோழர்கள் மீதும் அ.தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தை ஏவியது.\nஇவ்வாறு மக்கள் போராளிகள் மீதும், மாதந்தோறும் காவல் நிலையங்களில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளுக்காக காவல்துறையினரால் கணக்குக்காக தளைபடுத்தப்படும், எளியவர்கள் மீதும் தான் இச்சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது பலமுறை அம்பலமாகியும் உள்ளது.\nகடந்த 19.10.2012 அன்று, குண்டர் சட்டத்தை, தகுந்த ஆவணங்கள் ஏதுமின்றி தவறான முறையில் ஏவிய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கும், அதற்கு பரிந்துரைத்த காவல்துறை அதிகாரிக்கும் மதுரை உயர்நீதிமன்றம் ரூ. 5000 அபராதம் விதித்தது. கண்களை மூடிக்கொண்டு செயல்படும் அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்து தீர்ப்புரைத்தது, நீதிமன்றம்.\nஇந்தாண்டின் தொடக்கத்தில் கூட, 04.01.2013 அன்று, நெல்லை மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த பெரியதுறை என்ற 53 அகவை முதியவர் மீது, 7 திருட்டு வழக்குகள் இருப்பதைக் காரணம் காட்டி, அவர் மீது குண்டர் சட்டம் ஏவிய, அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ்க்கு, மதுரை உயர்நீதிமன்றம் ரூ. 5000 அபராதம் விதித்தது.\nஉரிய கவனம் இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இல்லாமலும் மாவட்ட ஆட்சியரால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றம் கண்டித்தது. மேலும் தனது தீர்ப்பில், “குண்டர் சட்ட வழக்கில், அதிகாரிகள் செய்யும் தவறை சுட்டிக்காட்டிய போதும், அதிகாரிகள் அதை திருத்திக்கொள்வதாகத் தெரியவில்லை” என்று கண்டித்தார் நீதிபதி. (காண்க:தினத்தந்தி, 05.01.2012)\nநெல்லை வழக்கு மட்டுமல்ல, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் பல்வேறு வழக்குகளிலும் இது தான் உண்மை நிலையாக உள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடிய லூர்துசாமி என்ற 70 அகவை முதியவர் மீது, எந்த வழக்கும் இல்லாத நிலையில், அவர் மீது புதிய வழக்குகள் பதியப்பட்டு, அவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவுப் பிறப்பித்தது, தற்போது அபராதம் விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ள, ம��வட்ட ஆட்சியர் செல்வராஜ் தான் என்பதை நாம் இங்கு நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.\nஇது மட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெற்ற பல சாதி மோதல்களின் போது குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுவதும் நடைபெறுகின்றது. சில சமயங்களில் 18 வயதுக்குக் கீழான இளையவர்கள் மீது கூட, தமிழக அரசு குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது.\nகுண்டர் சட்டத்தில் போடப்படும் வழக்குகளில் பெரும்பாலனவை, காவல்துறையினர் அரசிடம் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக காட்டுவதற்காக புனையப்பட்ட வழக்குகளே என்று, அரசின் மனித உரிமைகள் சிறப்பு வழக்கறிஞர் வி.கண்ணதாசன் கூறுகிறார். (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 27.08.2010).\nஇவ்வாறு, பல அப்பாவிகள் மீது தான் குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றங்கள் பலமுறைச் சுட்டிக்காட்டித் தீர்ப்பளித்துள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு, மலையாள ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிட்டதன் காரணமாக தளைப்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்த போது, குண்டர் சட்டப் பயன்பாட்டை நேரில் பார்த்தவன் என்பதால் இதை உறுதிபடச் சொல்கிறேன்.\nநட்புக்காகவும், கவுரவத்திற்காகவும், பழி வாங்கும் உணர்ச்சியிலும், குடிபோதையிலும் என நிகழும் பல திருட்டு, அடிதடிக் குற்றங்களில் ஈடுபட்ட இளவயது இளைஞர்கள் பலர், காவல்துறையினர் தமது எல்லைகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவர்களின் இலக்கை எட்டுவதற்காக, குண்டர் சட்டத்தின் கீழ் பலரை தளைப்படுத்துவதைக் கண்டோம். இவர்களில் பெரும்பாலானர்கள், எளிய அடித்தட்டு மக்கள் ஆவர் என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.\nசமூகம் இவர்களுக்கு முறையான வாய்ப்பளித்தால், தம்மை திருத்திக் கொண்டு அனைவரைப் போலவும், தமது வாழ்க்கையை வாழ வேண்டும் என எண்ணுபவர்கள் பலர் இதில் இருந்தும் கூட, குண்டர் சட்டத்தின் காரணமாக, அதிகரிக்கும் சிறைவாசக் காலம், அவர்களை சிறைக்குள் இன்னொருக் குற்றவாளியாக உருவாக்கத் துணை செய்கின்றது.\nகடந்த 2011ஆம் ஆண்டில் மட்டும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 1926 பேரில், வெறும் 146 பேர் தான், அதன் முழு தண்டனைக் காலமான 1 ஆண்டு சிறைத் தண்டனையை அடைந்தவர்கள். அவர்களில், 1,291 பேர் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற ஆணைகளாலும், 489 பேர் அறி���ுரைக் குழுமத்தின் ஆணைகளாலும், அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டப் பயன்பாடு தவறானது என மெய்பிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர். எஞ்சிய 146 பேரில் பெரும்பாலானவர்கள், உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ சென்று வாதிடுவதற்கான பொருளியல் வசதி இல்லாத எளியவர்கள் என்ற தகவல் இச்சட்டத்தின் கோர முகத்தையும், அதன் தவறானப் பயன்பாட்டையும் அம்பலப்படுத்துகிறது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 19.02.2011).\nஇவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்ற குண்டர் சட்டத்தின் கீழ், ஒருவரைக் கைது செய்ய வேண்டுமென்றால் பல நிபந்தனைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று, இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி(IPC) தண்டிக்கப்படக் கூடியக் குற்றங்களைக் கொண்ட ஒன்றிற்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட ஒருவர் மீது தான் குண்டர் சட்டத்தை ஏவலாம் என்பது (குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவு 2(f)). தற்போது அந்த நிபந்தனையைத் தான் செயலலிதா அரசு நீக்கியிருக்கிறது.\nஒரு வழக்கு இருந்தால் கூட அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகுக்கும், தமிழக அரசின் இந்த புதிய ஆபத்தானத் திருத்தம், ஏற்கெனவே சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஒன்றில் முன்மொழியப்பட்டது தான். கடந்த 2011ஆம் ஆண்டு, சூன் 25 அன்று சென்னை உயர்நீதிமன்றம், சமூக பொது ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டதாக ஒரே குற்ற வழக்கு இருந்தால் கூட, அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற கொடியத் தீர்ப்பை வழங்கியது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 25.06.2011).\nஎனவே, இனி ஒருவர் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிப்பவராக ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் கூட அவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் 1 ஆண்டு வரை தடுப்புக் காவலில் சிறையிலடைக்க முடியும். இந்தப் புதியத் திருத்தத்தின்படி, தவறான புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறை செல்லும் ஒருவரை, காவல்துறையினர் நினைத்தால் பிணையில் கூட வெளிவர முடியாமல், 1 ஆண்டு வரை சிறை வைத்திருக்க முடியும்.\nஒரு குற்றச்சாட்டின் கீழ கைது செய்யப்படும் ஓருவர், அக்குற்றம் உண்மையென மெய்ப்பிக்கப்பட்டால் கூட 1 மாதம் தான் அதிகபட்ச சிறைத் தண்டனைக் கிடைக்கும் என வைத்துக் கொண்டாலும் கூட, அவர் மீது குண்டர் சட்டத்தை ஏவுவதன் மூலம் மட்டும் அவரை குறைந்தபட்சம் 6 மாதங்களாவது சிறையில் வைத்திருக்க முடியும்.\nசெயலலிதா வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு மேலும் அபாயகரமானது. குண்டர் சட்டத்தில் ஒருவரை அடைப்பதற்கான ஆவணத்தைக் காவல்துறையினர் தயாரிக்கும் போது, அதற்கான செலவீடாக ரூ. 3000 இதுவரை வழங்கப்பட்டு வந்தது. பாதையோரக் கடைக்காரர்களை மிரட்டி 10 ரூபாய் கேட்கின்ற ஒழுக்கக் கேடான காவலர்கள் நிறைந்த தமிழகத்தில், அரசின் இந்த 3000 ரூபாய் தொகை, கொள்ளையடிப்பதற்கான பெருவாய்ப்பு என்பதால் குண்டர் சட்டத்தை பலர் இந்த தொகைக்காகவே பயன்படுத்தும் போக்கு இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது. மாதக் கடைசியில் குண்டர் சட்ட வழக்குகள் அதிகமாக பதியப்படும் என்பதை உற்று நோக்கினால் இது எளிதில் விளங்கும்.\nஇந்நிலையில், இந்த 3000 ரூபாய் தொகையை, தற்போது 8000 ரூபாயாக உயர்த்தியுள்ளார் செயலலிதா. இதன் விளைவு, எதிர்வரும் காலங்களில் தமிழகச் சிறைகளில்தான் எதிரொலிக்கப் போகின்றது. ரூபாய் 8000 வேண்டும் என்பதற்காக, காவல்துறையினர் யார் மீது வேண்டுமானாலும் ஒரே ஒரு வழக்குப் போட்டு, குண்டர் சட்டத்தை ஏவுகின்ற பாசிச நடைமுறை செயல்பாட்டுக்கு வரவுள்ளது பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது.\nகுண்டர் சட்டத்தின் அடுத்த திருத்தம், இணையக் குற்றங்களில்(Cyber Crimes) ஈடுபடுபவர்களும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படலாம் என்பது. முதலாளிகளுடனான ஒட்டுண்ணி வலைப்பின்னலில், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் சீரழிந்து நிற்பதன் காரணமாக, மக்கள் மாற்று ஊடகத்தின் மீது நம்பிக்கை வைத்து வளர்க்கின்றனர். இதன் காரணமாகவே, விக்கலீக்ஸ் போன்ற இணைய ஊடகங்கள் அரசுகளை ஆட்டிப்படைக்கும் வல்லமையுடன் மக்கள் முன் நின்றது. முகநூலின் செய்திப் பரிமாற்றம், சர்வாதிகாரத்திற்கு எதிரான அராபிய எழுச்சியை ஊக்குவித்து வளர்த்தது.\nஅதே போல், முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கிற்கு எதிர்ப்பு என மாற்று ஊடகங்களில் நடைபெறுகின்ற பரப்புரைகள் இந்திய, தமிழக அரசுளுக்கு கடும் அச்சத்தையே தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாகவே, 2008ஆம் ஆண்டு இந்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2005இல் பல புதிய திருத்தங்களைக் கொண்டு வந்தது. 66A போன்ற கொடும் சட்டப்பிரிவுகள் இணைக்கப்பட்டு, மாற்று ஊடகங்களில் அரசுக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களை சிறையிலடைத்து தண்டிக்க வழிசெய்யப்பட்டது.\nஇது போதாதென்று, தற்போது செயலலிதா அரசு இணையக் குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க திருத்தமும் கொண்டு வந்துள்ளது. அதாவது, ஒருவர் கூடங்குளம் அணுஉலை வேண்டாம் என முகநூலில் கருத்துப் பதிந்தால் கூட, அல்லது ஏற்கெனவே பதியப்பட்ட கருத்துக்கு ஆதரவு வழங்கினால் கூட, அதை குற்றமெனக் கருதி உங்கள் மீது வழக்குப் பதிந்து, குண்டர் சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி 1 ஆண்டுவரை சிறையிலடைக்க முடியும். மாற்று ஊடகங்களின் மீது அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சம், இந்த புதியத் திருத்தத்தின்படி மீண்டுமொருமுறை வெளிப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.\nசெயலலிதா வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு, காவல்துறை அதிகாரிகளின் தனி வழக்குகளை நடத்த, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நிதி பெற்றுக் கொள்ளலாம் என்பது.\nதனிப்புகார்கள் (Private complaints) எனப்படுபவை, காவல்துறை அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் மீது தரப்படும் புகார்கள் ஆகும். அதாவது, ஒரு காவலர் ஒரு மது குடித்துவிட்டு, சாலையில் போகும் ஒருவரை அடிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அடித்தவர் காவலர் என்பதால், அடிபட்டவர் தரும் புகாரை, காவல் நிலையங்களில் பெரும்பாலும் வாங்க மறுப்பர். எனவே, பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் நேரடியாகத் தனிப்புகார்(Private Compaint) தரலாம்.\nஇவ்வாறு, காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வரும் தனிப்புகார்களின்படி வழக்கு நடத்த, அந்தந்த காவல்துறை அதிகாரிகள் தனது சொந்த செலவில் தான் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இப்போது, அந்த நடைமுறையை மாற்றி, அரசே அதற்கு பணம் வழங்கும் முறையை செயலலிதா அரசு கொண்டு வந்துள்ளது.\nஅதாவது, காவல்துறையினர் மீது வரும் தனிப்பட்டப் புகார்களுக்குக் கூட, அரசே மக்கள் நிதியை அவர்களுக்கு வழங்கிக் காப்பாற்றும். இது காவலர்கள் மேலும் மேலும் வழக்குகள் குறித்து அஞ்சாமல் குற்றம் புரியவே ஊக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nகுண்டர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயலலிதா அரசின் இந்தப் புதிய திருத்தங்கள், மக்களை ஒடுக்கும் மற்றொரு தடா – பொடா சட்டமாக குண்டர் சட்டத்தை மேலும் இறுக்கமாக மாற்றுகின்ற முயற்சியே அரசுக்கு எதிரான மக்களின் கோப எழுச்சியே இக்கொடிய சட்டங்களை உடைத்து நீதியை நிலைநாட்டுமே தவிர, சட்டத்துக்காக ���க்கள் என்றைக்கும் வளைந்து கொடுப்பதில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசரியான கட்டுரை.ஜெயலலித ா மட்டுமல்ல,கருணா நிதியும் ம.கோ.ரா.வும் ஜனநாயகவிரோத ஆட்சி தான் நடத்திவந்தனர், வருகின்றனர்.மக் கள் நல அரசியல்வாதிகள் இந்த அயோக்கியத்தனமான சட்டத்திற்கு எதிராகப் போராடியாக வேண்டும்.அனால், கருணாநிதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 26 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு போட்டதை புள்ளி விவரமாக வேண்டுமானால் சொல்லலாம்.தொல். திருமாவளவனே சும்மா இருக்கும் போது மற்றவர்கள் பேசுவது பரிதாபமான ஜோக்காகத் தானிருக்கும்.மே லும் கூட்டணியை உடைப்பதற்கு இப்படி எழுதுவதாக கருணாநிதியும் திருமாவளவனும் சொல்லக்கூடும்.\nதமிழகத்தில் 1969 லிருந்து போலிஸ் காட்டாட்சி அதிகரித்துக் கொண்டேயிருக்கிற து. கருணாநிதி தான் \"க்யூ\" பிரிவு என்னும் பிரிவை அமைத்தார். பிறகு வந்த எம்.ஜி.ஆர். முழுக்கவும் போலிஸ் காட்டாட்சி தான் நடத்தினார்.ஊத்த ங்கரையில் அரை மணி நேரத்திற்குள் 52 பேரை சுட்டுக்கொன்றார ். மதுரையில் நீதிபதி தார்குண்டேவை போலிஸை ஏவிவிட்டு அடித்தார். சட்டரீதியாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய சென்னை பொது மருத்துவமனை ஊழியர்கள் மீது காலிகளை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தினார்.தங்க ள் வாழ்வுரிமைக்காக ப் போராடிய மைலாப்பூர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொன்றார். பிறகு வந்த ஜெயலலிதா போலிஸ் காட்டாட்சியை உச்சத்திற்குக் கொண்டுசென்றார். இதன் தொடர்ச்சியாகத் தான் இப்போதைய குண்டர்சட்டத்தை யும் பார்க்க வேண்டும்.தமிழகத ்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்கவும் நிலைமை இப்படித் தான் இருக்கிறது.இதற் கும் மேலாக, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்.ஆனால் இப்பொழுது இவற்றுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. இதை மேலும் வளர்த்துச்சென்ற ு இவையெல்லாவற்றுக ்கும் முடிவு கட்ட நாம் போராடியாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2015.06.15", "date_download": "2020-09-23T14:49:00Z", "digest": "sha1:WP33GSDLG4G7F2WTXE6RC2ZRWINOPHUU", "length": 2828, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழமுரசு 2015.06.15 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி இரு வாரங்களுக்கு ஒருமுறை\nஈழமுரசு 2015.06.15 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2015 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 8 பெப்ரவரி 2018, 01:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/66458-5-indian-sailors-abducted-by-pirates-in-nigeria-rescued-shipping-minister.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-23T14:43:56Z", "digest": "sha1:W5ELGXOZCVPFXMUIOTGVBUKXJ5OD6BBZ", "length": 6256, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொல்கத்தா VS மும்பை : ப்ளேயிங் லெவன் யார்\nடாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : மும்பை முதல் பேட்டிங்\nமும்பை அணியுடனான மோதல் எப்படியிருக்கும் : தினேஷ் கார்த்திக் பதில்\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஅதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு விவசாயம் தெரியாதா\nஐபிஎல் 2020 : காயம் காரணமாக தொடர...\nஇளைஞர் செல்வன் கொலை: காவல் ஆய்வா...\nதீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைக...\nசி.எஸ்.கே சிங்கம் அம்பத்தி ராயுட...\n“பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதா...\nKKR vs MI : கடந்த சீசனில் கொல்கத...\n17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தி...\n100% கட்டணம் : 9 பள்ளிகள் மீது ந...\nநம் இனிய ’பெண்’ நிலா\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஅதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு விவசாயம் தெரியாதா\nஐபிஎல் 2020 : காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் மிட்சல் மார்ஷ்\nவலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு தணிக்கை : அக்டோபரில் இறுதி விசாரணை\nஇளைஞர் செல்வன் கொலை: காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பத��வு\nஅதிமுக- சசிகலா இடையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/30/", "date_download": "2020-09-23T17:09:58Z", "digest": "sha1:CKIPT6WJ7ZJ7F4DGUQW2KKGAO2ULF5NL", "length": 22963, "nlines": 121, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/11/30", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற உத்தவ் அரசு: பாஜக வெளிநடப்பு\nமகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசு 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.\nப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்\nவிளம்பரம், 2 நிமிட வாசிப்பு\nஉட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டு உள்ளூர் பிரச்சினை முதல், உலகப் பிரச்சினைகள் வரை தீர்வுகள் சொல்லும் இந்த தலைமுறைக்கு உடல் பருமன் மட்டும் தீராத பிரச்சினையாக அழுத்துகிறது.\nஹைதராபாத் கொடூரம்: குற்றவாளிகளை சிக்க வைத்த சிசிடிவி\nஷம்சதாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ...\nபுதிய உள்துறைச் செயலாளர் நியமனம்\nதமிழகத்தின் புதிய உள் துறைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாட்டில் பாதுகாப்பை உணர முடியவில்லை: பெண் போராட்டம்\nபெண்களுக்கு நிகழும் வன்கொடுமை சம்பவங்களை எதிர்த்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nஉள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...\nவிளம்பரம், 3 நிமிட வாசிப்பு\nசென்னையில் டிசம்பர் 18,19 தேதிகளில் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களோடு யோகா வகுப்பில் கலந்துகொள்ள அற்புதமான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியுள்ளது.\nகௌதம் மேனன்-தனுஷ்: கலெக்‌ஷன் எவ்வளவு\nதனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் வருமா வராதா என்பது கடந்த ஆறு மாத காலமாக தமிழ் சினிமாவின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. சமீப கா���ங்களில் தனுஷ் நடித்த படங்களில் மிகக்குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டு ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசின் அரசாணைக்குப் பொன்.மாணிக்கவேல் பதில் தெரிவித்துள்ளார்.\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தம்பி\n‘திமுகவில இருந்து அதிமுகவுக்குப் போய் அங்க இருந்து ராதாரவி இப்போ பாஜகவில சேர்ந்திருக்காரே, என்ன காரணமா இருக்கும்’னு டீக்கட திண்ணைல இருந்த ஒருத்தர் பொதுவா கேட்டாரு. ‘அதெல்லாம் ஆயிரம் காரணம் இருக்கும்பா. அரசியல்னு ...\nதேர்தலில் ரூ.1000 கோடியை ஏமாற்றிய தினகரன்: புகழேந்தி\nதினகரன் தன்னை திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார் என்று அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ஆணையம்\nகீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யமாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n‘இஸ்பேட் ராஜா’ படத்தில் கழுகு ராணி\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில், பிந்து மாதவி நாயகியாக நடிக்கிறார்.\nதமிழகத்தில் பாஜக வலிமையான சக்தியாக மாறும்: நட்டா\nதமிழகத்தில் பாஜக வலிமையான சக்தியாக மாறும் என அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நட்டா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nஜார்க்கண்ட் தேர்தல்: வெடிகுண்டு வைத்து பாலம் தகர்ப்பு\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nதேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nதிருச்சி என்.ஐ.ஏ சோதனை: பென் ட்ரைவ், ஆவணங்கள் பறிமுதல்\nதிருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து பென் ட்ரைவ், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nரஜினியுடன் மோதும் ‘எம்ஜிஆர் மகன்’\nசசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் எம்ஜிஆர் மகன் திரைப்படம் பொங்கலுக்���ு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nசிறப்புக் கட்டுரை: மறக்கப்பட்டு விட்டாரா அந்த மாமனிதர்\nகடந்த 27ஆம் தேதி ஒரு முக்கிய மனிதரின் நினைவு நாள், அது தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கும் மறந்து போய்விட்டது. என் வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச நேரிட்ட அந்த மாமனிதர் ...\nஅதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவி\nபாஜக தேசிய செயல் தலைவர் நட்டாவை சந்தித்து நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்.\nமருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கு உள்ளது என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் ...\nஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை\nவெங்காய விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக விற்பனையாளர்கள் ஹெல்மெட் அணிந்து விற்று வருகின்றனர்.\nஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ ...\nஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டுமென மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் ...\nமொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் வந்தபின், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.\nகோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு\nகோயம்பேட்டில் ரூ.486 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வா் பழனிசாமி நேற்று (நவம்பர் 29) தொடங்கிவைத்தார்.\nதுவங்கியது நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’\nஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nவிமர்சனம்: எனை நோக்கிப் பாயும் தோட்டா\nஜோசியம், ஜாதகம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவரும் கேரக்டர் ரகு. அம்மாவின் விருப்பத்துக்காக ஒருமுறை ஜோசியர் ஒருவரிடம் தனது கையை காட்டுகிறார். அவரோ, ‘90 வயசு வரைக்கும் நீ நீடூடி வாழ்வாய்’ என்று ஜோசியம் ...\nகாங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்: அழகிரியின் டெல்லி அஜெண்டா ...\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு நேற்று (நவம்பர் 29) காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்திருக்கிறார். ...\nவேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி\nதமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nகலை-அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பெரிய அளவிலான சாதிய பிரிவினை நிலவி வருகிறது. தலைமைப் பேராசிரியர் உட்பட பல பேராசிரியர்களும், மாணவர்களும், தங்கள் சாதியினர் தங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் ...\nவிவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வலியுறுத்தல்\n”விவசாயத்தை மற்ற எல்லா தொழில்களை காட்டிலும் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.\nபெண் மருத்துவர் கொலை : அலட்சியம் காட்டிய போலீஸ்\nகடந்த புதன் அன்று இரவு ஹைதராபாத்தில் 26 வயதான கால்நடை மருத்துவரை லாரி ஓட்டுநர்களும், கிளீனர்களும் கும்பல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டன் பிரிட்ஜ் வன்முறை: பொதுமக்கள் இருவர் பலி\nஇங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது.\n9 மணி நேரம் தூங்கினால் ஒரு லட்சம் சம்பளம்\nஇரவு நேரங்களில் லேப்டாப், செல்போன்கள் பயன்படுத்துவது, நைட் ஷிப்ட் என நவீனக் காலத்துக்கு ஏற்ப நமது வாழ்க்கையும் மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறை சந்திக்கும் பெரிய பிரச்சினை தூக்கமின்மை. தூக்கமின்மையால் பல ...\nரஜினியை சந்தித்ததாக வெளியான செய்தி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\nசக்திரீதியாக உண்டாகும் உறவு எப்படிப்பட்டது\nபொதுவாக, உடல்-மனம்-உணர்ச்சி சார்ந்ததாகத் தானே அனைத்து உறவுகளையும் நாம் அறிகிறோம் அதென்ன சக்திநிலையிலான உறவுமுறை. சக்திநிலையிலான உறவிற்கும் மற்ற உறவுமுறைக்கும் என்ன வேறுபாடு இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை ...\nதமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி: ஜெயக்குமார் பதில்\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற சீமானின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.\nகிச்சன் கீர்த்தனா: பச்சைப் பட்டாணி மசாலா\nஅன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. ...\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/28015027/Cultivation-of-Livestock-with-Crop-Cultivation--Collector.vpf", "date_download": "2020-09-23T16:35:29Z", "digest": "sha1:637PVIMW6CK474AFF6JOK3GXNK2CU6TN", "length": 14466, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cultivation of Livestock with Crop Cultivation - Collector Sandeep Nanduri Information || பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்க்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்க்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்\nஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்க்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nபதிவு: செப்டம்பர் 28, 2019 04:00 AM\nதூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியுடன், கால்நடைகளான ஆடு- மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு ஆகிய உப தொழில்களை விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில், அவர்களை ஊக்குவித்து நிரந்தர வருமானம் பெற்றிடும் வகையில் நீடித்த நிலையான வேளாண்மை திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் 100 ஹெக்டேர் பரப்பில் ஓட்டப்பிடாரம் வட்டார பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த திட்டத்தில் பயன்பெற ஒரு ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு நிலம் வைத்திருப்பதோடு, ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்க்க போதுமான இடவசதி உள்ளவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nதேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள 50 சதவீதம் மானியமாக ரூ.25 ஆயிரமும், 2 கறவை மாடுகள் வாங்க 50 சதவீதம் மானியமாக ரூ.30 ஆயிரமும், 10 ஆடுகள் வளர்க்க ரூ.15 ஆயிரம் மானியமும், 20 நாட்டுக்கோழிகள் வளர்க்க ரூ.6 ஆயிரம் மானியமும், மண்புழு உரம் தயாரிக்க ரூ.12 ஆயிரத்து 500 மானியமும், தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்த 8 தேனீ பெட்டிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 800 மானியமும் என மொத்தம் ரூ.1 லட்சத்திற்கு வரையறுக்கப்பட்டு, பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வழங்கப்படும்.\nதோட்டக்கலை பயிர்கள் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கால்நடை அறிவியல் நிலைய வல்லுனர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வழங்குவது உறுதி செய்யப்படும். இந்த திட்டத்தினை செயல்படுத்த தோட்டக்கலை அலுவலர், கால்நடை உதவி மருத்துவர் கொண்ட குழு மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் தங்கள் நில உடைமை ஆவண நகல்கள், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல்கள் மற்றும் 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரி - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி ஆஸ்பத்திரி ஏற்பாடு செய்து வருவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n4. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/05/12/%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2020-09-23T16:28:17Z", "digest": "sha1:G3YYSNITDW6FFSYCG6GQASRDSN6PBOVQ", "length": 5410, "nlines": 75, "source_domain": "www.periyavaarul.com", "title": "ஸ்ரீகுருகானம் - பரத அபிநயம்.", "raw_content": "\nஸ்ரீகுருகானம் - பரத அபிநயம்.\nஸ்ரீகுருகானம் - பரத அபிநயம்.\nசங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தன்று ஆரிசோனா மாகாணத்திலே நடைபெற்ற ஸ்ரீமஹாகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக வைபவ கலை நிகழ்ச்சிகளிலே நம் உம்மாச்சீ ஸ்மரணையும் அமைந்திருப்பது விசேஷமல்லவோ அவ்யாஜ கருணாமூர்த்தியின் கருணாகடாக்ஷத்திலே எழுதப்பெற்ற \" காஞ்சி நகர் வீதியிலே...\" கானத்திற்கு அபினயத்துடனாக ஒரு குரு ஸ்மரணை. பெரியவான்னு உச்சரித்தால் நேஷனல் இண்டெகரேஷன் இல்லே... யுனிவர்சல் இண்டெகரேஷன் தான் என்பதற்கு ஒரு சான்று. தமிழ்நாட்டில் சென்னையில் வசிக்கும் இந்தப் பித்துக்குளி ஸ்மரிச்சு எழுதின கானத்திற்கு கர்நாடகத்திலே பெங்களூருவில் வசிக்கும் அன்புள்ளம் Puducode Rama Iyer Ramachander ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பா��ே ஆரிசோனாவிலே வசிக்கும் Miruthula Jegadesan மற்றும் செல்வங்கள் Bhargav Raghuraman, Shreyas Ravishankar, Vivek Sivaraman ஆகியோர்கள் தாளமிட்டுப் பாட, அபுச் சகோதரன் Raghu Pradeep Narayanan அழகுற பாடலின் பொருளை அங்குன்குழுமியிருந்த ஆயிரமாயிரம்.மனங்களிலே விதைக்க... அத்புதமான வைபவம்... குரு ஸ்மரணை... நீங்களும் கண்டு இன்புற்று, செல்வங்களை வாழ்த்துங்களேன். பெரியவா கருணையிலே இந்தக் குழு நம் பாரதத்திருநாடிலே ஓர் நாள் நிச்சயமாக குருஸ்மதணைதனை எல்லோரும் கண்டுகளித்து இன்புறுமாறு ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக நடக்க நம் அனைவருடைய பிரார்த்தனைகளும் பலனளிக்கட்டும். சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம்.\nஎன்றும் உங்கள் சாணு புத்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45474/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-09-23T14:48:18Z", "digest": "sha1:7KVHHUGI77IQI2BKJKIQJBNZFRBMJJQI", "length": 13331, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "பெருந்தோட்டப் பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு விசேட மேம்பாட்டுத் திட்டம் | தினகரன்", "raw_content": "\nHome பெருந்தோட்டப் பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு விசேட மேம்பாட்டுத் திட்டம்\nபெருந்தோட்டப் பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்புக்கு விசேட மேம்பாட்டுத் திட்டம்\nஇராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார\nதோட்டப் பகுதி மக்களின் சுகாதார பாதுகாப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூக அடிப்படை திட்டமொன்றின் மூலம் மலசல கூடங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nபிராந்திய சுகாதார பாதுகாப்பு, ஆரோக்கியம் தொடர்பாக துரித செயற்பாட்டுக் கற்கை பற்றிய செயலமர்வை நீர்கொழும்பு கோல்டிசேன்ட் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.\nநீர்வழங்கல் மற்றும் சுகாதார பாதுகாப்பு இணைப்புக் கவுன்சில், பிரிட்டனின் அபிவிருத்திக் கற்கை நிலையம் என்பவற்றின் உதவியுடன் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கிவரும் சுகநலப் பாதுகாப்புக்கான பிராந்தி நிலையம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்தது. சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் இதில் கலந்துகொண்டனர். தொடர்ந்து பேசிய இராஜாங்க அமைச்சர், இத்துறையில் எமக்குள்ள மிகவும் பாரிய பிரச்சினையாக இருப்பது தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிக்கார்கள் தோட்டப்பகுதி மக்களுக்கு கழிவறைகளை அமைத்துக் கொள்ள உதவி செய்யாது இருப்பதாகும். அரசாங்கம் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மக்களுக்கு கழிவறைகளை அமைத்துக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அந்த மக்களினதும் பங்களிப்பைப் பெற்று, மிக விரைவில் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க வழியேற்படும்.\nஇத்திட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து வள மற்றும் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். உலக வங்கியின் உதவிகளைப் பயன்படுத்தி இத்திட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம். நிகழ்வில் நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சீ.எம் நபில், பிரிட்டனில் இருந்து செயற்படும் அபிவிருத்திக்கான கற்கை நிலையத்தைச் சேர்ந்த கலாநிதி ரொபட் சேம்பர்ஸ், சர்வதேச நீர் வழங்கல், சுகாதார பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கவுன்சில் பணிப்பாளர் வினோத் மிஷ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்று குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஇலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி,...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/17/112", "date_download": "2020-09-23T16:16:22Z", "digest": "sha1:27ZHN6CMN3C44DNLPXPEQEYTQCFXLEJC", "length": 5105, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உள்ளாட்சித் தேர்தல்: நிர்வாகிகளுக்கு செலவு வைக்காத அமைச்சர்கள்!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nஉள்ளாட்சித் தேர்தல்: நிர்வாகிகளுக்கு செலவு வைக்காத அமைச்சர்கள்\nஉள்ளாட்சித் தேர்தலை ஒட்டி மாவட்டம் தோறும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று தலைமை அறிவித்ததும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏராளமான பேர் விருப்பமனுக்களோடு குவிந்துவருகின்றனர்.\nமேயரில் ஆரம்பித்து,மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர், நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சித் தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் என்று பற்பல பதவிகளுக்கும் விருப்ப மனு கொடுக்க திரள்கிறார்கள் அதிமுகவினர். ஆளுங்கட்சியாக இருப்பதால் உள்ளாட்சியில் பதவிபெற்றால் ஏராளமான நன்மை கிடைக்குமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.\nஆணா, பெண்ணா, பொதுவா, தனியா என்ற வரையறை இதுவரை வெளிப்படையாக அறிவ���க்கப்படாத பட்சத்தில் எப்படியாவது பதவி கிடைத்தால் போதும் என்று கருதுகிறார்கள் நிர்வாகிகள். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வேலுமணி, கரூர் மாவட்டத்தில் விஜயபாஸ்கர், தஞ்சை மாவட்டத்தில் துரைக்கண்ணு ஆகிய அமைச்சர்கள் தங்களிடம் விருப்பமனு கொடுக்க வரும் நிர்வாகிகளை தனியாக அழைத்து,\n‘இந்த சீட் இன்னாருக்குனு முடிவு பண்ணியாச்சுப்பா. அதனால வேஸ்டா பணம் கட்டாதீங்க. பின்ன பதவி இன்னொருத்தருக்குனு ஆனபிறகு வருத்தப்படாதீங்க. உள்ளாட்சித் தேர்தல்ல கடுமையா பாடுபடுங்க. இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதனால பாத்துக்கலாம்” என்று கூல் செய்து அனுப்பி வருகிறார்கள்.\nஏற்கனவே கான்ட்ராக்ட் பணிகள் மூலம் வருமானம் கிடைத்துவரும் நிலையில் அமைச்சர்களின் இந்த விளக்கத்தை ஏற்று பல நிர்வாகிகள், ‘இப்பவே சொன்னாங்களே... விருப்பமனுவை வாங்கி அவங்க வச்சுகிட்டா, நமக்குதான் பதவி கிடைக்கும்னு நம்பி இன்னும் கூடுதல் செலவு பண்ணிக்கிட்டிருப்போம். நல்ல வேளை இப்பவே சொல்லி மிச்சப்படுத்திட்டாங்க” என்ற மனநிலையில் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.\nமற்ற மாவட்டங்களில் எப்படியோ, இந்த மாவட்டங்களில் இன்னார்தான் வேட்பாளர் என்று ரகசியமாக சொல்லிவிடுகிறார்கள் இந்த மூன்று அமைச்சர்களும்.\nஞாயிறு, 17 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/17/8/32-crore-seized-in-karur-it-raid", "date_download": "2020-09-23T15:26:19Z", "digest": "sha1:UAX7GAQ6TST4ORG32NZTIKHT3TG3BBHA", "length": 4615, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஐடி ரெய்டு: கரூரில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nஐடி ரெய்டு: கரூரில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்\nகரூர் கொசுவலை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த இரு நாட்களாக நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகரூரில் செம்மடை மற்றும் சின்ன தாராபுரம் ஆகிய பகுதிகளில் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இது தொழிலதிபரான சிவசாமி என்பவருக்குச் சொந்தமான ஆலையாகும். இங்கு தயாரிக்கப்படும் கொசுவலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆலை நிர்வாகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (நவம்பர் 15) 20க்க���ம் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nஐந்து கார்களில் வந்த அதிகாரிகள், இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு ஆலை, அலுவலகம் மற்றும் சிவசாமிக்குச் சொந்தமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் (நவம்பர் 16) தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருமானவரித் தொடர்பான ஆவணங்கள் குறித்தும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கொசுவலை தொடர்பான ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.\nஇந்த சோதனையின்போது அவரது வீட்டில் துணி அடுக்கும் அலமாரியில் கட்டுக்கட்டாக இருந்த, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு, 32 கோடி ரூபாய் என்றும் வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமுன்னதாக ஜேப்பியார் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.5 கோடி பணம் என ரூ.350 கோடி மேலான அளவுக்குக் கணக்கில் காட்டப்படாத சொத்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2020-09-23T16:25:25Z", "digest": "sha1:NUMMLA6XCZFLYEQEY5P6OFEHTU6RSUMB", "length": 5380, "nlines": 63, "source_domain": "tamil.rvasia.org", "title": "என் தஞ்சமே | Radio Veritas Asia", "raw_content": "\nஅதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.\nஆவியால் நான் கருவுற்று இருக்கிறேன். நான் பேறு பெற்றவள் என்று மரியன்னை பெருமை கொள்ள வில்லை. அன்னை மரியா தாழ்ச்சியோடு தன் உறவினரை பார்க்க செல்கிறார். மனசு நிறைந்து எலிசபெத்தை வாழ்த்துகிறார். அந்த வாழ்த்தை கேட்ட உடன் எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். மரியன்னை யிடம் இருந்த தூய ஆவி எலிசபெத்தை யும் அவங்க வயிற்றில் இருந்த திரு முழுக்கு யோவானையும் ஆட்கொள்கிறார் .\nமரியன்னை சிலகாலம் அங்கு தங்கி இருந்து எலிசபெத் அம்மாவுக்கு உதவி செய்றாங்���. ஆண்டவனின் தாய் தன்னை தாழ்த்தி பணிவிடை செய்கிறார்கள். இயேசு பணிவிடை செய்யவே வந்தேன் என்று பின்னாளில் சொன்னார். கடைசி இரவுணவின் போது பாதங்களை கழுவி முன்மாதிரி காட்டினார் . ஆனால் அவரை வயிற்றில் சுமந்த மரியன்னைக்கு பணிவிடை செய்யும் எண்ணமே இருந்தது. .நானும் கருவுற்று இருக்கிறேனே என்று மரியன்னை நினைக்கவில்லை. இயேசுவுக்கு முன்னமே அன்னை பணிவிடை செய்து காட்டினார்\nநாமும் அன்னையை நாடுவோம். ஆண்டவர் இயேசுவை தாங்கிய அந்த தாழ்ச்சியின் இருப்பிடம், தூய்மை உறைவிடம் நம்மையும் தூய்மைபடுத்தும். அன்னையிடம் தஞ்சம் என நம்மை ஓப்படைப்போம்.\nஅம்மா மரியே உம்மையே தஞ்சம் என ஓடி வந்தோம்.அன்று நீர் வாழ்த்தியதும் வயிற்றில் இருந்த குழந்தை துள்ளியது போல தாயே எங்கள் பாவம் நீங்கி நாங்கள் தூய்மை அடையவும்,. எங்கள் செயல்கள் மூலம் பிறருக்கு நன்மை கிடைக்கவும், எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதிக்க படவும் உம் மகனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/157666", "date_download": "2020-09-23T15:01:34Z", "digest": "sha1:K7M4IUKN2QTXSXSUX3WX6Z3U5BTCKOX4", "length": 7548, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா? பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள கஜினிகாந்த் டீம் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nடி.ஆர்.பியை அடித்து நொறுக்கிய விஜய் டிவி, இந்தியளவில் முன்னணியில் டாப் சேனல் - ரேட்டிங் லிஸ்ட் இதோ\nகோவிலில் ஆலியா செய்த மோசமான காரியம்\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nவிளையாடிக்கொண்டிருந்த சிறுவனை வீட்டில் விட்டு வெளியே சென்ற பெற்றோர்... துடிதுடித்து இறந்த கொடுமை\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nதளபதி விஜய் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் - முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எட��த்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் Stunning போட்டோ ஷூட்\nபிக்பாஸில் இருந்து வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள கஜினிகாந்த் டீம்\nதற்போது உள்ள நிகழ்ச்சிகளில் அனைவரும் விரும்பி பார்ப்பது என்றால், அது ஒன் அன் ஒன்லி பிக்பாஸ் தான். தினம்தினம் ஏதாவது ஒரு பிரச்சனை மூலம் பிரச்சனை வெடிக்கிறது.\nஅப்படி எந்த பிரச்சனையும் ஏற்படவில்லையா உடனே ஏதாவது ஒரு படக்குழுவினரை உள்ளே அனுப்பி பிரச்சனையை கிளரிவிடுகின்றனர். ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை கொட்டிய பிரச்சனையும் இப்போது தான் முடிவது போல் இருக்கிறது.\nஆனால் அதை மறுபடியும் கஜினிகாந்த் டீம் மூலம் ஆரம்பித்துள்ளனர். இதனால் சர்வாதிகாரியான ஐஸ்வர்யாவின் குரல் மீண்டும் ஓங்கியுள்ளது. இதற்கு செண்ட்ராயன், உனக்கு வெளில எப்படி ஒரு பெயர் இருக்கு தெரியுமா என கேட்க, உடனே நான் பிக்பாஸில் இருந்து வெளியே போறேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.\nஉண்மையிலயே அவர் வெளியேறுகிறாரா இல்லையா என்பது இன்றிரவு 9 மணிக்கு தெரிந்துவிடும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:28:47Z", "digest": "sha1:A6JHYBH6RCCBF4SBU6WYAJDRZEPIBWTB", "length": 5346, "nlines": 112, "source_domain": "www.penbugs.com", "title": "இயக்குனர் தீபக் ராஜன் Archives | Penbugs", "raw_content": "\nகொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு\nசென்னையில் மண்டலவாரியாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை\nTag : இயக்குனர் தீபக் ராஜன்\nநட்பின் கதைகள் – நட்பு 3\n நட்பின் கதைகள் என்பது ஒவ்வொரு நண்பர்களுடனும் நான் நட்பான கதை தான் சுய அனுபவங்களை வாராவாரம் ஒரு கதை வடிவத்தில் தொகுத்து வழங்க உள்ளேன். முதல் நபர் கண்ணோட்டத்திலேயே இதை எழுதலாம்...\nகொரோனா தொற்றால் மத்திய இண���யமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_567.html", "date_download": "2020-09-23T15:23:06Z", "digest": "sha1:52AU636MSDKID6BE57A4QCALFKT32T5W", "length": 11633, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பாம்பைக் கடித்துக் கொன்ற முதியவர் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News பாம்பைக் கடித்துக் கொன்ற முதியவர்\nபாம்பைக் கடித்துக் கொன்ற முதியவர்\nபாம்புதான் மனிதனைக் கடிக்கும் ஆனால் இதற்கு மாறாக மனிதன் பாம்பைக் கடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.\nஇந்தச் சம்பவம் குஜராத்தின் மஹிசாகர் மாவட்டத்தில் அஜன்வா கிராமத்தில் நடந்துள்ளது.\nவயல்வெளி ஒன்றில் விளைந்த மக்காசோளத்தை தொழிலாளர்கள் பாரவூர்தியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். இதன்போது, அங்கு வந்த பாம்பைக் கண்டு அங்கிருந்தவர்கள் நாலா பக்கமும் தப்பியோடினர்.\nஆனால் பர்வாத் கலா பாரியா (வயது 60) என்ற முதியவர் அசையாமல் அங்கேயே நின்றுள்ளார். தனக்கு பாம்புகளை பிடித்துள்ள முன்அனுபவம் உள்ளது என கூறிய அவர் பாம்பை கையில் எடுக்க அது அவரது கைகள் மற்றும் முகத்தில் கடித்துள்ளது.\nஎனினும், பதிலுக்கு பர்வாத் பாம்பைக் கடித்து கொன்று விட்டார்.\nஇதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு முதியவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் விஷம் ஏறியதில் சிகிச்சை பயனின்றி பர்வாத் உயிரிழந்து விட்டார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ���மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_940.html", "date_download": "2020-09-23T16:17:35Z", "digest": "sha1:JMXIN6JVNDIRJZFHOOMNN6GBWFJMFYSB", "length": 12626, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி நிறுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி நிறுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானத��\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி நிறுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது\nநாடாளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி நிறுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற தெரிவுக்குழுவென்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் அது தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுடன் அந்த விடயங்களை கையாளவேண்டும். அதைவிடுத்து, ஒருபக்கச்சார்பாக ஜனாதிபதி அதனை நிறுத்துவது என்பது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிப்பதற்கு சமனாகும்.\nஒரு நாட்டில் ஒரு சம்பவம் நடைபெறும்போது அந்த சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்ற வகையிலேயே இவ்வாறான தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nகட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு அல்லாமல் உண்மையான குற்றவாளிகள் விசாரணை செய்யப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கவேண்டிய நிலையேற்படுத்துவதே ஒட்டு மொத்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாகும்”என்றும் இதன்போது துரைரட்னம் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாத��த்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/srilanka/emergency-regulations-passed-in-sri-lanka/c77058-w2931-cid298948-su6223.htm", "date_download": "2020-09-23T17:06:07Z", "digest": "sha1:6F5PABNWCDK3JAGUJI7M4BSH7PKYAKQW", "length": 3153, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "இலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்", "raw_content": "\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம்\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. குண்டுவெடிப்பு சம��பவங்களை தொடர்ந்து அவசர காலச் சட்டத்தை இலங்கை அரசு இன்று கொண்டு வந்தது.\nஇலங்கையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசர காலச் சட்டத்தை இலங்கை அரசு இன்று கொண்டு வந்தது.\nமேலும், இலங்கையில் நிகழந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, அதிபர் சிறிசேன தலைமையில் நாளை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் இன்னும் அச்சத்துடனையே இருந்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/srilanka/ranil-cannot-be-appointed-as-prime-minister-of-sri-lanka/c77058-w2931-cid299259-su6223.htm", "date_download": "2020-09-23T15:11:34Z", "digest": "sha1:ED7IORNOLMYZ63B47BRIGK4S6SLB45YK", "length": 5226, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "இலங்கையின் பிரதமராக ரணிலை நியமிக்க முடியாது: அதிபர் சிறிசேன திட்டவட்டம்", "raw_content": "\nஇலங்கையின் பிரதமராக ரணிலை நியமிக்க முடியாது: அதிபர் சிறிசேன திட்டவட்டம்\nஇலங்கை நாடாளுமன்ற அவையில் ரணிலுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவரே மீண்டும் பிரதமராக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், இலங்கையின் அடுத்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்க முடியாது என அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் அடுத்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்க முடியாது என அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததையடுத்து, நேற்று நாடாளுமன்றம் கூடியது.அதில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇந்த நிலையில்இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது. இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று, 'இலங்கை நாடாளுமன்ற அவையில் ரணிலுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும்,அவரே மீண்டும் பிரதமராக வ��� வேண்டும் என சபாநாயகார் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இந்த விவகாரம் குறித்து அதிபர் சிறிசேன தரப்பில், 'கண்டிப்பாக ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அடுத்த பிரதமராக நியமிக்கப்பட மாட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இலங்கை அரசியலில் குழப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58369-madras-high-court-advices-in-family-issues.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-09-23T17:33:38Z", "digest": "sha1:WWJTTNLGLQAX3LIZ73ZBYVM7OD34EQSY", "length": 6492, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் தோனியை விரட்டும் ரோகித் சர்மா\nவிவசாயத்திற்கு தண்ணீர் தராததால் தகராறு..56 வயது நபரின் தலை துண்டிப்பு: உ.பி.யில் அதிர்ச்சி\nகாதலிகளுடன் சண்டை... ஒரே நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்\nரூ. 500 திருடியதாக சிறுவனை அடித்து கொலை செய்த நண்பனின் தாய்\nதிருமணத்திற்குப் பிறகு புறக்கணித்த காதலி - வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்\nஸ்டம்பில் மோதிய பேட்.. ஹிட் அவுட...\nரோகித் அதிரடியால் 195 ரன்கள் குவ...\nநடிகை பாலியல் புகார் ... அனுராக்...\nமத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்கட...\n‘மொட்டை மாடியும், 20,000 பந்துகள...\nமனிதர்களுக்கு இடையிலான பகையில் ஆ...\nஅடுத்த ஆட்டத்தையும் மிஸ் செய்ய ப...\nசாலையில் சேட்டை செய்த இளைஞர்கள்....\nமும்பையில் கனமழை : வெள்ளக்காடாய்...\nKKR VS MI : 150வது ஐபிஎல் போட்டி...\nகொல்கத்தா VS மும்பை : ப்ளேயிங் ல...\nடாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ...\nமும்பை அணியுடனான மோதல் எப்படியிர...\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி க...\nகங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஅதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு விவசாயம் தெரியாதா\nஐபிஎல் 2020 : காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் மிட்சல் மார்ஷ்\nவலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு தணிக்கை : அக்டோபரில் இறுதி விசாரணை\nஇளைஞர் செல்வன் கொலை: காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு\nஅதிமுக- சசிகலா ���டையே பாலம்போடும் பாஜக\n7வது இடத்தில் களமிறங்கியது ஏன்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.399க்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம்.. ஹாட் ஸ்டார்.\nIPL 2020: கேகேஆர் - மும்பை மோதல் : எப்படி இருக்கப்போகிறது ஆட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-09-23T15:32:00Z", "digest": "sha1:PGI5IWRZG67Z2FYD4KSI3YALL3EFFLCL", "length": 6473, "nlines": 64, "source_domain": "tamil.rvasia.org", "title": "மேலுமொரு வன்முறை! | Radio Veritas Asia", "raw_content": "\nஅமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளோய்டின் மரணத்தை அடுத்து, மற்றொரு கறுப்பினத்தவருக்கு எதிரான வன்முறை நடந்தேறியுள்ளது. அமெரிக்காவின் விஸ்காஸின் மாகாணத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரால் ஜேக்கப் பிளேக் என்ற கறுப்பினத்தவர் ஏழு முறை சுடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகறுப்பின இளைஞர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து விஸ்கான்ஸின் மாகாணம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஜேக்கப் பிளேக் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது பெண் தோழியை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது வருகையை விரும்பாத அந்த பெண் தோழி காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து விஸ்கான்ஸின் மாகாணத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் ஜோஷ் கௌல் கூறுகையில், \"தகவல் அறிந்தவுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஜாக்கோபை கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஒரு கட்டத்தில், அவர் மீது மின்னதிர்ச்சி மூலம் தற்காலிக பக்கவாதத்தை உண்டாக்கும் கருவியை பயன்படுத்தியுள்ளனர். அதன் பிறகு, காவல்துறை அதிகாரிகளை கடந்து தந்து காரின் கதவை திறந்த ஜாக்கோபின் பின்புறத்தில் ருஸ்டன் ஷெஸ்கி என்ற அதிகாரி ஏழு முறை துப்பாக்கிசூடை நடத்தினார்\" என்று விளக்கினார்.\nஎனினும், சம்பவ இடத்திலிருந்த மற்ற எந்த காவல்துறை அதிகாரிகளும் ஜேக்கப் மீதி தாக்குதல் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜேக்கப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்டுள்ள இந்��� தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராடங்கள் நடந்து வருகின்றன. மேலும் சில இடங்களில், போராட்டம் வன்முறையாக மாறியதால் காவல்துறை வாகனங்கள், கடைகள் போன்றவை சேதத்திற்கு உள்ளாயின.\nஜார்ஜ் பிளாய்டின் மரணித்திற்கான போராட்டங்கள் ஓய்ந்த சில நாட்களிலேயே மற்றொரு கறுப்பினத்தவருக்கு எதிரான தாக்குதல் மனதை கலங்க வைக்கிறது. இவர்களுக்கான பாதுகாப்பு எப்போது கிடைக்கும் இது போன்ற வன்முறைகள் எப்போது வேரோடு ஒழியும்\nநல் உள்ளம் கொண்டவர்களா நாம் \n நீங்க எத choose பண்ண போறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_56.html", "date_download": "2020-09-23T15:41:13Z", "digest": "sha1:MKOLA37MS2LETYM2K5U2R2QJRJYSMYYT", "length": 7156, "nlines": 51, "source_domain": "www.helpfullnews.com", "title": "இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.....", "raw_content": "\nமுகப்புஜோதிடம்இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.....\nஇந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.....\nமச்சங்கள் நம்முடைய உடலில் இயற்கையாகத் தோன்றக் கூடியவை. பிறக்கும்போதே மச்சங்கள் இருக்கும். சில மச்சங்கள் உடலில் திடீரென உண்டாகும். உடலில் மச்சங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும்.\nமச்சங்கள் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன. மச்சங்கள் அதிர்ஷ்டத்தைத் தருவன என்று கூறுவார்கள். அதில் குறிப்பாக, இந்த 5 இடங்களில் மச்சங்கள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும் என மச்ச சாஸ்திரம் குறிப்பிடுகிறது.\nஎந்தெந்த இடங்களில் மச்சங்கள் இருந்தால் அதிர்ஷ்டம்\nஆண்களுக்கு வலது புறத்திலும் பெண்களுக்கு இடதுபுறமும் மச்சம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nநெஞ்சத்தில் மச்சம் உள்ளவர்கள் சுகமான வாழ்க்கை உள்ளவர்கள். இவர்களுடைய காந்தப் பார்வையால் எல்லோரையும் வேகமாகக் கவர்ந்துவிடுவார்கள். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அறிவுப்பூர்வமாக யோசித்து எதையும் செய்யக் கூடியவர்கள். தொலைநோக்கு சிந்தனை அதிகம் கொண்டவர்கள். மன தைரியம் உடையவர்களாக இருப்பார்கள்.\nஉள்ளங்காலில் மச்சம் இருப்பவர்கள் மிகுந்த புகழ் உடையவர்களாக இருப்பார்கள். கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருப்பார்கள். சங்கீத்தில் ஈடுபாடு உடையவராக இருப்பார்கள். அரசாங்க உத்தியோகத்தி��் உயர் பதவியில் இருப்பார்கள். அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள்.\nபுத்திக்கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை செல்வச் செழிப்புடன் இருக்கும். உயர் பதவியை அடைவார்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் அளவான நிறைவான வாழ்க்கையையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நினைத்ததை நடத்தி முடிப்பவர்கள் இவர்கள்.\nநினைத்த வாழ்க்கையை அடைவார்கள். உழைத்து வாழும் எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு வசதி, வாய்ப்புகள் தானே தேடி வரும். இவர்களின் பேச்சாலேயே அனைவரையும் கவரக் கூடியவர்கள்.\nமுதுகுப் பகுதியில் மச்சம் கொண்டவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும். மன நிறைவுடனும் பக்தியுடனும் வாழ்க்கையை வாழ்பவர்கள். நல்ல சுற்றுச்சூழலில் வாழ்வார்கள். அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவர்கள். பணச்சேர்க்கையில் தட்டுப்பாடே இருக்காது. உயர்வான வாழ்க்கையும் செல்வச் செழிப்பும் அதிகம் இருக்கும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_872.html", "date_download": "2020-09-23T16:15:47Z", "digest": "sha1:FNVH5KF5HNC2WL6Y4IWCRUF4FL7LOHN6", "length": 2656, "nlines": 38, "source_domain": "www.helpfullnews.com", "title": "நாம் தமிழர் சீமான் புது சின்னம் வெளியிட்டார்", "raw_content": "\nமுகப்புசெய்திகள்நாம் தமிழர் சீமான் புது சின்னம் வெளியிட்டார்\nநாம் தமிழர் சீமான் புது சின்னம் வெளியிட்டார்\nவருகிர பாராளுமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுகிறது. பெண்களுக்கு 20 தொகுதிகளுக்கும் ஆண்களுக்கு 20 தொகுதிகளுக்கும் போட்டியிடுகுறார்கள். அனைத்துக்கட்சிகளும் கூட்டனியாக போட்டி போடுகின்றன .இன்று பத்திரிக்கையாளர் முன்னிலையில் புதிய சின்னத்தை வெளியிட்டார் சீமான்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/gypsy-review-telugufont-movie-22228", "date_download": "2020-09-23T16:00:45Z", "digest": "sha1:XILBKG7R4YWPZYL7NCWET3OAXHYQXH3D", "length": 13749, "nlines": 131, "source_domain": "www.indiaglitz.com", "title": "Gypsy review. Gypsy తెలుగు movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\n'ஜிப்ஸி' : மத அரசியலும் காதலும்\nஎழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கிய ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ நல்ல வரவேற்பை பெற்றதால் அவருடைய அடுத்த படமான ‘ஜிப்ஸி’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார்போல் இந்த படம் சென்சாரில் சிக்கி, கடும் போராட்டத்திற்கு பின் ரிலீஸ் ஆவதால் அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கின்றது என்பதை பார்க்க அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்தாரா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்\nபிறந்த சில நாட்களிலேயே தாய் தந்தையை ஒரு மதக்கலவரத்தில் இழக்கும் ஜிப்ஸி (ஜீவா) அதன் பின் ஒரு நாடோடியிடம் வளர்கிறார். பலரிடம் பால் குடித்து நாடு முழுவதும் சுற்றி நாடோடியாக வளரும் ஜீவா, ஒரு நல்ல பாடகராகவும் ஆகிறார். குதிரை மற்றும் பாடல் ஆகியவற்றை வைத்து பிழைப்பு நடத்தும் ஜீவா, எதிர்பாராதவிதமாக நாயகியை பார்க்கின்றார். எந்த மதத்தையும் சாராத ஜிப்ஸிக்கும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நாயகி நடாஷாவுக்கும் காதல் மலர்கிறது. வழக்கம்போல் மதம் இந்த காதலுக்கு குறுக்கே நிற்க, வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்கிறார். கர்ப்பமான மனைவியுடன் வட இந்தியாவில் ஜிப்ஸி வாழ்ந்து வரும் நிலையில் திடீரென ஏற்படும் மதக்கலவரம் காரணமாக இருவரும் பிரிகின்றனர். அதன்பின் இருவரின் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது இருவரும் இணைந்தார்களா\nஒரே ஒரு வெற்றிக்காக கடந்த சில வருடங்களாக போராடி வரும் ஜீவா, இந்த படத்தை வெற்றிப்படமாக ஆக்கியே தீரவேண்டும் என்ற வெறியுடன் நடித்துள்ளார். முதல் பாதியில் இவருடைய ரொமான்ஸ் காட்சிகள், புரட்சிகரமான வசனங்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. ஒரு வருடத்திற்கு பின் மனைவியை சந்திக்கும் காட்சி, குதிரையை இழக்கும் காட்சி, ஆகியவற்றில் ஜீவா நடிப்பில் அசத்துகிறார்.\nநாயகி நடாஷா காதலிக்கும்போது சரி, இரண்டாம் பாதியிலும் சரி பெரும்பாலும் மெளனமாகவே உள்ளார். இருப்பினும் ஆங்காங்கே நடிப்புக்கு தீனி இருந்தாலும் இவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இயக்குனர் வேலை வாங்கியிருக்கலாம் என்ற��� தோன்றுகிறது.\nநாயகன், நாயகியை தவிர இந்த படத்தில் மொத்தமே நாலைந்து கேரக்டர்கள் தான். குறிப்பாக நாயகியின் தந்தை, கம்யூனிஸ்ட் தலைவரான சன்னிவயானே, பாடகியாக வரும் உண்மையான பாடகியான சுசீலா ராமன் ஆகியோர்களின் நடிப்பு ஓகே ரகம்\nசந்தோஷ் நாராயணின் இசையில் மொத்தம் எட்டு பாடல்கள். எந்த பாடலையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை. கிளைமாக்ஸ் பாடலான ‘வெண்புறா’ பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை இயக்குனர் காட்சிகளில் கொடுத்தபோதிலும் இசையமைப்பாளர் கொடுத்தது ஏமாற்றமே. அதுமட்டுமின்றி பாரதியாரின் ’ஆசை முகம்’ பாட்டை இதைவிட யாராலும் கொலை செய்ய முடியாது. இந்த பாடலை சுசீலா ராமனே இசையமைத்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nசெல்வகுமாரின் ஒளிப்பதிவு மிக அருமை. பார்வையாளர் அனைவரையும் இந்தியா முழுவதையும் நேரடியாக அழைத்து கொண்டு சுற்றிக்காண்பித்தது போல் இருந்தது. மதக்கலவரம் காட்சி அதிர வைத்தது\nஎடிட்டர் ரெய்மண்ட் டெட்ரிக் கிரஸ்டா கட் செய்தது போக, சென்சார் அதிகாரிகளும் ஏகப்பட்ட எடிட்டிங் வேலையை பார்த்துள்ளதால் படம் ஆங்காங்கே புரியாமல் ஜம்ப் ஆகிறது. இருப்பினும் இன்னும் ஒருசில தேவையில்லாத காட்சிகளை வெட்டியிருக்கலாம்.\nஒரு முஸ்லீம் பெண்ணுக்கும் இந்து பையனுக்கும் ஏற்பட்ட காதல், அந்த காதல் மதத்தில் சிக்கி சின்னாபின்னாமானது, இருவரும் இந்து, முஸ்லீம் கலவரத்தில் மாட்டிக்கொண்டு படும் கஷ்டம் ஆகியவற்றை 25 வருடங்களுக்கு முன்பே மணிரத்னம், ‘பம்பாய்’ என்ற ஒரு சூப்பர்ஹிட் படத்தில் சொல்லிவிட்டார். அந்த படத்தில் இருந்த அழுத்தமான காதல், இரு மதத்தினர்களிடமும் இருந்த பாசிட்டிவ் நெகட்டிவ்கள் ஆகியவற்றில் ஒரு பத்து சதவீதம் கூட இந்த படத்தில் இல்லை என்பதும் மணிரத்னம் சொல்லாதது எதையும் ராஜூமுருகன் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகி தன்னுடைய காதலை சொல்லும் வரை நாயகனுக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று. நாயகன் மீது நாயகிக்கு காதல் ஏற்பட கூறப்பட்ட காரணம் அழுத்தம் இல்லாமல் இருந்தது. மேலும் மதக்கலவர காட்சிகள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மட்டுமே வன்முறையில் ஈடுபட்டதாகவும் இன்னொரு மதத்தவர் முற்றிலும் பாதிக்கப்பட்டவராகவும் இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது ச���ியா என்பதை இயக்குனரின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.\nபடத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும் ராஜூமுருகனின் டச் ஆங்காங்கே உள்ளதை மறுக்க முடியாது. குறிப்பாக போலீஸ் ஸ்டேஷனில் ஜீவா யூரின் போவது, பாதிக்கப்பட்ட பெண்ணையும் பாதிப்பு ஏற்படுத்திய தீவிரவாதியையும் சந்திக்க வைப்பது ஆகிய காட்சிகள் அருமை. இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கிய படம் என்றாலும் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு சரியாக ஒத்துப்போவதும் இயக்குனருக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டமே. மொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்பின்றி படம் பார்க்க சென்றால் ஏமாற்றம் இல்லாமல் திரும்பி வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8322/", "date_download": "2020-09-23T16:09:08Z", "digest": "sha1:2EY7US7DTK47KEMLYBKEAVMKQ2CZDLZI", "length": 22762, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் கடிதங்கள்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். [நீங்கள் லாஸ் ஏஞ்சலஸ் வந்தபோது ராம் வீட்டில் உங்களை நேரில் சந்தித்து உரையாடினேன்..] சரி விஷயத்துக்கு வருகிறேன்,\nஉங்களது சிறுகதை ஒரு சமையல்குறிப்பு படித்தேன். அதன் பின் “அலை அறிந்தது…” என்ற சிறு கதையையும் படித்தேன். சிறுகதை என்றால் திருப்பம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். இந்த சிறுகதையில் திருப்பம் ஒன்றும் இல்லையே ஒரு பாய் வாசனை திரவியம் விற்கும்போது தன் குடும்பத்தை பற்றியும் தம் முன்னோர்கள் பற்றியும் உரையாடுகிறார்.\nஇந்த சிறுகதை எந்த வகையை சேர்ந்தது இப்படி எழுதப்படும் சிறுகதை வாசகரை கதையை பற்றி அல்லது கதையின் முடிவை பற்றி கற்பனை செய்ய தூண்டுமா இப்படி எழுதப்படும் சிறுகதை வாசகரை கதையை பற்றி அல்லது கதையின் முடிவை பற்றி கற்பனை செய்ய தூண்டுமா அல்லது வாசகருக்கு கதையை ஆர்வத்துடன் படிக்க தூண்டுமா\nசிறுகதை எழுத ஆசைபடும் என் போன்றோருக்கு உங்களது விளக்கம் மிகவும் உதவும்.\nஉங்களை நினைவுகூர்கிறேன். . நலமாக இருக்கிறீர்கள் அல்லவா\nபொதுவாக எழுத்தாளர்கள் ஒருபோதும் கதைகளை விளக்கக் கூடாது. அது கலைக்கே எதிரான செயல். அதன் விளைவுகள் பல. ஒன்று, அக்கதை அந்த ஆசிரியனின் கோணத்திலேயே மேலே வாசிக்கப்படும் .மாற்றுவா���ிப்புகள் முழுமையாகவே இல்லாமலாகும். இரண்டு கதையை விட்டுவிட்டு ஆசிரியன் அளிக்கும் விளக்கத்தை வைத்துக்கொண்டு வம்புபேசும் கும்பல் வேலையை ஆரம்பிக்கும். ‘பிள்ளைகெடுத்தாள்விளை’ போன்ற கதைகள் அபத்தமாக வாசிக்கப்பட்டு பலவகை பிரச்சினைகள் உருவானபோதும்கூட சுந்தர ராமசாமி வாயே திறக்காமல் இருந்தது இதனாலேயே. அதுதான் சரி.\nஆனாலும் ஒரு நண்பர், ஒருவாசகர் கேட்கும்போது என்னால் பதில் சொல்லாமல் இருக்க இயலாது. இந்தக்கதை அதன் வசீகரத்தை இழந்தால்கூட சிலருக்கு ஒரு வாசிப்புப்பயிற்சி கிடைக்கும் என்றால் அதுவே நிகழட்டும் என்றே நினைப்பேன்.\nஅலையறிந்தது கொடை பற்றிய கதை. இஸ்லாமில் சக்காத் என்ற கொடை ரமலான் மாதத்தின் சிறப்பு. ஆனால் இஸ்லாமிய நிபந்தனைகளின்படி நண்பருக்கு நண்பர், தோழனுக்கு தோழன் கொடுப்பதுபோல கொடுக்க வேண்டும். கதையில் கபீர்பாயின் தந்தையின் பெரும்கொடை சொல்லப்படுகிறது. ஆனால் தர்மம் தலை காக்கவில்லை. காரணம் மாடிமீதிருந்து வாரி எறிந்தது. அதுவே கதையின் கடைசிவரி. அதுதான் உச்சம், அல்லது திருப்பம்.\nசிறுகதையின் உச்சம் வெளிப்படையாக இருக்கவேண்டுமென்பதில்லை. அது கிளாசிக் சிறுகதையின் இலக்கணம். அவ்விலக்கணத்தை நாம் நம் படைப்புத்தேவைக்காக மீறலாம். மௌனமான திருப்பம் இருக்கலாம். என் நதி என்ற கதையில் கதை முழுக்க ஆறு என்று சொல்லப்படுவது கடைசி வரியில் நதி என்று இருக்கும் -அதுவே திருப்பம். ஒரு சொல்லப்படாத கதை நோக்கி வாசகனை கொண்டுசெல்வதும் திருப்பம் ஆகலாம்.\nஇன்னொருவாசிப்பு வேண்டும் என்றால் அதில் அம்மா கொடுக்கும் ஜாக்கெட் துணியை கொடுக்கலாம். தன்னைப்போலவே நெடுநாள் திருமணம் காத்து இருக்கும் ஒரு தோழியை மனதில் கண்டு கொண்டு, எவ்வகையிலும் உறுத்தாமல் அளிக்கப்பட்ட கொடை அது. அதைத்தான் கபீர்பாய் உணர்ந்துகொண்டு கடைசிவரியில் சொல்லிச் செல்கிறார்.\nகதைமுழுக்க அம்மா, பாய் இருவருடைய குணச்சித்திரங்கள் நுட்பமாக வருவதெல்லாம் இந்தக்கதைக்கான களமாக மட்டுமே\nஊர்புகுதல் படித்துவிட்டு பொழுது போகாமல் விகிபெடியாவை அலசிகொண்டிருந்தேன். கதை நடக்கும் காலம் 1725-1730 என்று கொள்ளலாமா புகையிலை பாண்டியிலிருந்து நாஞ்சிலுக்கு போயிருக்கும் என்று நினைக்கிறீர்களா புகையிலை பாண்டியிலிருந்து நாஞ்சிலுக்கு போயிருக்கும் என்று நினை���்கிறீர்களா எனக்கென்னமோ வேனாட்டிலிருந்துதான் போயிருக்கும் என்று தோணுது. போர்த்துகீசியர்கள் மேற்கு கடற்கரைகளில் தானே முதலில் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்த அமெரிக்க புகையிலை, தக்காளி, மிளகாய், உருளை கிழங்கு எல்லாம் மேற்கு கடற்கரையிலிருந்து பரவியிருக்காதா எனக்கென்னமோ வேனாட்டிலிருந்துதான் போயிருக்கும் என்று தோணுது. போர்த்துகீசியர்கள் மேற்கு கடற்கரைகளில் தானே முதலில் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்த அமெரிக்க புகையிலை, தக்காளி, மிளகாய், உருளை கிழங்கு எல்லாம் மேற்கு கடற்கரையிலிருந்து பரவியிருக்காதா (மெட்ராசை சென்னைனும் பாம்பய்யை மும்பைனும் மாத்தின கும்பல் மேற்கூறிய காய்கறிகளை சாப்பிட கூடாதுன்னு தடுக்கணும் :-)\nஊர்புகுதல் சொல்லும் தகவல் உண்மையான வரலாற்றுத்தகவலே. அதை நாகம்அய்யா வேலுப்பிள்ளை போன்றவர்களின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவலிலும் காணலாம். தூத்துக்குடி வழியாக வந்த யாழ்ப்பாணப்புகையில் அன்று கேரளத்தின் பெரிய நுகர்பொருள். யாழ்ப்பாணம் என்றாலே புகையிலை என்றுதான் பொருள்.சற்றே தரமற்ற புகையிலை வடக்கே மங்களூரில் இருந்து வரும். அதற்கு வடக்கன் என்று பெயர். வடக்கா யாப்பா என்ற கேள்வி எழுபதுகளில்கூட வெற்றிலைபாக்குக் கடைகளில் ஒலித்தது\nபுகையிலை திருட்டுத்தனமாக உள்ளே வருவதை தடுக்க திவான் ஐயப்பன் மார்த்தாண்டன் காலத்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. கன்யாகுமரி கடலில் தொடங்கி பூதப்பாண்டி மலை ஏறி மறு பக்கம் செல்லும் இந்தக்கோட்டை தமிழகத்தையும் திருவிதாங்கூரையும் பிரித்தது. பின்னர் பிரிட்டிஷார் அந்தக்கோட்டையை இடித்து தேவாலயங்களும் கட்டிடங்களும் கட்டினார்கள். இப்போதும்கூட கன்யாகுமரி கொட்டாரம் போல பல இடங்களில் இக்கோட்டையின் இடிபாடுகள் உள்ளன\nமுந்தைய கட்டுரைஇசை, ராமசந்திர ஷர்மா\nஅடுத்த கட்டுரைசிலுவையின் பெயரால்: ஒரு கடிதம்\nஅலை, இருள், மண்- கடிதங்கள்\nஅருகர்களின் பாதை 24 - ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nபுலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் - கருத்தரங்கு\nகி ரா உடன் ஒரு மாலை....\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=410:-3-&catid=5:2011-02-25-17-29-47&Itemid=31", "date_download": "2020-09-23T15:28:08Z", "digest": "sha1:2BILEXEWITAGV4RANKGTBXRLKTA5LY4D", "length": 37705, "nlines": 163, "source_domain": "geotamil.com", "title": "'சுப்பர் சிங்கர் 3': மீண்டுமொரு 'திருவிளையாடல்' !", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n'சுப்பர் சிங்கர் 3': மீண்டுமொரு 'திருவிளையாடல்' \nஅண்மையில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாரால் நடத்தப்பெற்ற , புகழ் பெற்ற நிகழ்சிகளிலொன்றான 'சுப்பர் சிங்கர் 3' இறுதி நிகழ்வின் முடிவுகளையிட்டு நீதிபதிகளாகவிருந்த பின்னணிப் பாடகர்கள் சிலர் அதிருப்தியடைந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இவர்கள் எல்லோரும் ஒன்றினை மறந்து விட்டார்கள். மேற்படி 'சுப்பர் சிங்கர் 3' நிகழ்வில் பங்குபற்றிய அனைவரினதும் முக்கியமான கனவு தமிழ்ச் சினிமாவின் பின்னணிப் பாடகர்களிலொருவராக ஆவதுதான். அந்த அடிப்படையில் மக்களிடத்தில் மேற்படி பாடகர்கள் தங்கள் பாதிப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இறுதியில் மக்களின் வாக்களிப்பில் மேற்படி நிகழ்வின் வெற்றியாளரைத் தெரிவு செய்திருப்பது ஒருவிதத்தில் நியாயமானதும் கூட. ஆனால் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் அதுவே நியாயமானதாகவிருந்திருக்கும். இருந்தாலும் நீதிபதிகளாகவிருந்தவர்கள் ஏன் நல்ல பாடகரான சத்தியபிரகாஷ் மக்களின் அமோகமான வாக்குகளைப் பெறவில்லை என்பதை ஆராய்வதும் நல்லதே.\nகட்டடக் கலைஞர் ஒருவர் கட்டடமொன்றினைவ வடிவமைக்கும்போது அதன் பாவனை, வடிவம், சூழல், நில அமைப்பு / தன்மை, அழகியல் அம்சங்கள், ஆகும் செலவு, கட்டிடப் பொருட்கள் .. எனப் பல்வேறு விடயங்களைக் கவனத்திலெடுத்துத்தான் அதனை வடிவமைப்பார். அவ்விதம் வடிவமைக்கப்பட்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் அதன் உண்மையான வெற்றி அதனைப் பாவிக்கும் மக்களின் திருப்தியிலேயே தங்கியுள்ளது. அவ்விதம் வெற்றியடைந்த கட்டடங்களைப் பாவிக்கும் மக்கள் அதனை கட்டடக்கலைஞரைப்போல் அல்லது கட்டடக்கலை விமர்சகரைப்போல் சிந்தித்து, அதன் கட்டடக்கலை அம்சங்களையெல்லாம் ஆராய்ந்து அதனைப் பாவிப்பதில்லை; இரசிப்பதில்லை. அந்தக் கட்டடம் எவ்விதம் அவர்களது பாவனைக்குத் திருப்தியினைத்தருகிறது, அதன் தோற்றம் போன்ற ஒரு சில விடயங்களை மையமாக வைத்தே அவர்களது கட்டடம் பற்றிய இரசனை இருக்கிறது. அதுபோல்தான் மேற்படி நிகழ்வில் பாடிய பாடகர்கள் பற்றிய மக்களின் மதிப்பீடுகளும். அவர்களைக் கவரும் அம்சங்கள் எல்லாம் சங்கீத விமர்சகர்களைக் கவருமென்பதில்லை. பின்னணிப் பாடகர்களைக் கவருமென்பதுமில்லை.\nமேற்படி நிகழ்வில் பாடிய சத்தியப்பிரகாஷ் மிகவும் நன்றாகப் பாடியிருந்தார். 'ஒரு நாள் போதுமா': மாண்டு இராகத்தில் பல்லவி தொடங்கும்; தொடர்ந்து பல்வேறு இராகங்களை வைத்து அற்புதமாகப் பாடியிருப்பார் 'டாக்டர்' பாலமுரளிகிருஷ்ணா. அப்பாடலை எடுத்து அழகாகப் பாடியிருப்பார் சத்தியப்பிரகாஷ். 'கெளரி மனோகரி' இராகத்தில் டி.எம்.எஸ் ஆல் திரையில் அற்புதமாகப் பாடப்பட்ட 'பாட்டும் நானே': மாண்டு இராகத்தில் பல்ல���ி தொடங்கும்; தொடர்ந்து பல்வேறு இராகங்களை வைத்து அற்புதமாகப் பாடியிருப்பார் 'டாக்டர்' பாலமுரளிகிருஷ்ணா. அப்பாடலை எடுத்து அழகாகப் பாடியிருப்பார் சத்தியப்பிரகாஷ். 'கெளரி மனோகரி' இராகத்தில் டி.எம்.எஸ் ஆல் திரையில் அற்புதமாகப் பாடப்பட்ட 'பாட்டும் நானே பாவமும் நானே' என்னும் பாடலை ஏற்கனவே சகபோட்டியாளாரான சாய்சரண் பாடியிருந்ததற்குப் பதிலடியாகவே சத்தியப்பிரகாஷ் 'ஒரு நாள் போதுமா'வை பாடியிருந்தார். 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலின் இறுதியில் ஆவர்த்தனங்களைக் குறைத்துக் கொண்டு டி.எம்.எஸ். பாடுவதும், அதற்கு ஈடுகொடுத்துச் சக வாத்தியக் கலைஞர்கள் வாசிப்பதும் நல்லதொரு அனுபவம். முடிவில் நடந்ததென்ன திருவிளையாடல் திரைப்படத்தில் நடந்ததுதான் இங்கும் நடந்தது. கர்நாடக சங்கீத மேதையான சங்கீத கலாநிதியான பாலமுரளிகிருஷ்ணாவின் பாடலைத் திரையில் பாடிய வட நாட்டுச் சங்கீத வித்துவானான பாலையா 'பாட்டும் நானே திருவிளையாடல் திரைப்படத்தில் நடந்ததுதான் இங்கும் நடந்தது. கர்நாடக சங்கீத மேதையான சங்கீத கலாநிதியான பாலமுரளிகிருஷ்ணாவின் பாடலைத் திரையில் பாடிய வட நாட்டுச் சங்கீத வித்துவானான பாலையா 'பாட்டும் நானே பாடிய டி.எம்.எஸ்ஸிற்காகத் திரையில் குரல் அசைத்த சிவாஜி கணேசனிடம் போட்டி போட முடியாமல் ஓடி விடுவார். இன்னுமொன்றையும் பார்க்க வேண்டும். கர்நாடக சங்கீத மேதையான பாலமுரளிகிருஷ்ணாவால் டி.எம்.எஸ்ஸைப் போல் திரையில் பெரிதாக கோலோச்ச முடியவில்லை. அதுபோல் டி.எம்,எஸ்ஸால் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை பாலமுரளிகிருஷ்ணாவைப் போல் செய்து கால் பதிக்க முடியவில்லை. ஏனென்றால் திரைபடத்துறையினைப் பொறுத்தவரையில் வெற்றி தோல்வியினை நிர்ணயிப்பவர்கள் இரசிகர்கள்; சங்கீத நுணுக்கங்களைப் புரிந்த மேதைகளல்லர். இதனால்தான் 'யு டியுப்'பில் 400,000ற்கும் மேல் 'ஹிட்ஸ்'களைப் 'பாட்டும் நானே பாடிய டி.எம்.எஸ்ஸிற்காகத் திரையில் குரல் அசைத்த சிவாஜி கணேசனிடம் போட்டி போட முடியாமல் ஓடி விடுவார். இன்னுமொன்றையும் பார்க்க வேண்டும். கர்நாடக சங்கீத மேதையான பாலமுரளிகிருஷ்ணாவால் டி.எம்.எஸ்ஸைப் போல் திரையில் பெரிதாக கோலோச்ச முடியவில்லை. அதுபோல் டி.எம்,எஸ்ஸால் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளை பாலமுரளிகிருஷ்ணாவைப் போல் செய்து கால் பதிக்க முடிய��ில்லை. ஏனென்றால் திரைபடத்துறையினைப் பொறுத்தவரையில் வெற்றி தோல்வியினை நிர்ணயிப்பவர்கள் இரசிகர்கள்; சங்கீத நுணுக்கங்களைப் புரிந்த மேதைகளல்லர். இதனால்தான் 'யு டியுப்'பில் 400,000ற்கும் மேல் 'ஹிட்ஸ்'களைப் 'பாட்டும் நானே பாவமும் நானே' பெற்றிருக்க பாலமுரளிகிருஷ்ணாவின் 'ஒரு நாள் போதுமா'வை 100,000ற்கும் அதிகமானவர்களே கேட்டிருக்கின்றார்கள்.\nஆக, வெற்றி தோல்வியினை நிர்ணியித்தவர்கள் தொலைக்காட்சி வழியாக, நேரில் கேட்டுக் கொண்டிருந்த சாதாரண இரசிகர்களே. அதனைப் புரிந்ந்து கொண்டு, இரசிகர்களின் விருப்பு, வெறுப்புகளைப் புரிந்துகொண்டு பாடியதன்மூலம்தான் சாயிசரணால் அதிகளவு வாக்குகளைப் பெற்று வெற்றி கொள்ள முடிந்திருக்கிறது. இரசிகர்களைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே வாக்குகளைப் பதிந்திருப்பார்கள்; சபையிலிருந்த நீதிபதிகளைப்போல் அன்று நடந்த நிகழ்ச்சியினை மையமாகவைத்து மட்டும் அவர்கள் வாக்குகளைப் பதிந்திருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.\nஅரையிறுதியில் தோற்றதன்பின்னர் மீண்டும் கிடைத்த சந்தர்ப்பத்தை சாய்சரணும், சந்தோஷும் மிகவும் நன்றாகப் பயன்படுத்தியதன் விளைவுதான் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி. குறிப்பாக \"பலே பாண்டியா\" படப் பாடலான \"நீயே உனக்கு நிகரானவன்\" என்னும் சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடலை இரு குரலில் பாடி அசத்தியிருந்த சாய்சரணை நினைத்துக் கொண்டிருப்பார்கள் இரசிகர்கள் வாக்குப் பதிவுகளின்போது. அது தவறா போட்டியே அதற்காகத்தானே. சினிமாத்துறையில் பின்னணிப் பாடகர்களாகும் கனவுகளைத்தாங்கித்தானே எல்லோருமே இப்போட்டியில் கலந்து கொண்டிருந்தார்கள். மேற்படி போட்டி நிகழ்வானது கர்நாடக சங்கீதத்தை மையமாக வைத்து மட்டுமே நடத்தப்பட்டிருக்கவில்லை. 'திருவிளையாடல்' திரைப்படமும் அவ்வாறே உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தனது சங்கீத ஞானத்துடன், இரசிகர்களையும் மனதில்கொண்டு பாடல்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் சாய்சரண் , சந்தோஷ் போன்றவர்கள் வென்றிருக்கின்றார்கள். நிகழ்ச்சியின் நோக்கத்தை வைத்துப் பார்க்கையில் இத்தகைய வெற்றிகள் தவிர்க்க முடியாதவை. அதற்காக சாய்சரணின் திறனையினைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/600202/amp?ref=entity&keyword=knife%20train", "date_download": "2020-09-23T16:56:25Z", "digest": "sha1:P5VFAMR7LGP3PQOQVPU2A5HRFTU552ML", "length": 8206, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Attempt to commit suicide by cutting knife | சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி\nசென்னை கீழ் அரசு மருத்துவக் கல்லூரி\nசென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் ரிஸ்வத் (23) கத்தியால் வெட்டி தற்கொலை முயற்சி செய்துள்ளான். காயமடைந்த மாணவன் ரிஸ்வத் கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,564 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் மேலும் 5,325 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.57 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.\nவிபத்துகளில் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கக்கூடாது: ஐகோர்ட்\nதமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமுறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுத்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்\n9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\n× RELATED முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.pdf/193", "date_download": "2020-09-23T17:13:06Z", "digest": "sha1:SMSUBKFHN7BABHZNC5SI4XN4D5B4KM7E", "length": 4724, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/193\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/193\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/193\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/193 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vidhyu-raman-gym-workout-pics-goes-viral/", "date_download": "2020-09-23T16:06:56Z", "digest": "sha1:GUOMCGLHPABI743ZUFZOEPMPPHZNHTCJ", "length": 8283, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "படு குண்டாக இருந்த வித்யூ ராமன்.! உடற் பயிற்சி மூலம் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய படு குண்டாக இருந்த வித்யூ ராமன். உடற் பயிற்சி மூலம் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.\nபடு குண்டாக இருந்த வித்யூ ராமன். உடற் பயிற்சி மூலம் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.\nதமிழில் ந���தானே என் பொன் வசந்தம், வீரம், வி எஸ் ஓ பி, ஜில்லா, மாஸ் போன்ற பல காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை வித்யூ ராமன். இவர், பிரபல குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். சினிமாவில் நடிக்க ஆரம்பமான நாள் முதலே வித்யூ ராமன் படு குண்டாக தான் இருந்தார். இதனால் அவர் பல்வேறு கிண்டலுக்கும் உள்ளானார். இந்த நிலையில் வித்யூ ராமன் தனது உடல் எடையை குறைக்க கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார்.\nஅந்த விடீயோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் வித்யூ ராமன். மேலும், சில நாட்களுக்கு கடின உடற் பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறித்துள்ள வித்யூ ராமன் குண்டாக இருந்த போது அணிந்திருந்த அதே உடை தற்போது லூஸாக மாறியுள்ள புகைப்படம் ஒன்றையும்பகிர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.\nதற்போது உடற் பயிற்சி செய்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வித்யூ ராமனின் இந்த முயற்சியை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கவர்ச்சியான ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைபடங்களை வெளிட்டார். அதற்கு பல்வேறு பாராட்டுக்களும் விமர்சனங்களும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் போட்ட உருக்கமான பதிவு.\n தர்ஷன் வெளியேற்றம் குறித்து ட்வீட் போட்ட சீசன் ஒன் போட்டியாளர்.\nநாளுக்கு நாள் குறையாத கிளாமர் – ஹீரோயின் ரேஞ்சுக்கு மகேஸ்வரி கொடுத்த போஸ்.\nவிஜய் டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா – ஷூட்டிங்கில் இருந்த இத்தனை பேருக்கு தொற்றா \nவீட்டு முறை பிரசவம் – இதுவே பாரான் செய்திருந்தால் சும்மா விடுவார்களா மீம் போட்ட நபருக்கு நகுல் மனைவி கொடுத்த பதில்.\nஜிகு ஜிகு உடையில் படு கிளாமர் போஸ்களை அள்ளி வீசிய மீசைய முறுக்கு ஆத்மீகா.\nவிஜய் தேவர்கொண்டாவிற்கு கிடைத்த புதிய கௌரவம். டாப் 30 இடம்பிடித்த ஒரு இந்திய நடிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=644:-21-22-a-23&catid=23:2011-03-05-22-09-45", "date_download": "2020-09-23T15:27:27Z", "digest": "sha1:MWBSFBD476SR7FKGFG5ZGYTTVGQUQGNO", "length": 103774, "nlines": 192, "source_domain": "www.geotamil.com", "title": "மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் 21, 22 & 23", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் 21, 22 & 23\nSaturday, 18 February 2012 23:19\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\n(21) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\nஇதுகாறும் நான் எழுதிவருவனவற்றைப் படிப்பவர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் ஒரு சில வகைகளுள் அடங்கும்.\n1. தங்களுக்குப் பிடித்த, ஏதோ கலைமேதையென தமக்குள் கற்பித்துக்கொண்டு பாலாபிஷேகம்ம் செய்து பூசிக்கும் சில நடிகர்களை அவர்கள் நடித்த படங்களை, சில இயக்குனர்களையெல்லாம் குறிப்பிட்டு அவர்கள் இயக்கிய படங்களையும் பட்டியலிட்டு, ”இவையெல்லாம் நல்ல படங்கள் இல்லையா” என்று தம்முள் பொங்கி எழும் சீற்றத்தை அல்லது தமக்குள் வதைபடும் மிகுந்த மன வேதனையைக் கொட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் முன் வைக்கும் கருத்துக்கள் பார்வைகள் எதையும் எதிர்கொள்ளும் மனமிருப்பதில்லை. அவற்றையெல்லாம் படித்தும், அது பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், தம் கையிலிருக்கு விளக்குமாற்றால் ஒரே வீச்சில் அவ்வளவையும் துடைத்து எறிந்து விட்டு, தாம் முன் கொண்டிருந்த மனநிலைக்கே திரும்பி இதெல்லாம் நல்ல படமில்லையா, அதெல்லாம் நல்ல படமில்லையா” என்று தம்முள் பொங்கி எழும் சீற்றத்தை அல்லது தமக்குள் வதைபடும் மிகுந்த மன வேதனையைக் கொட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்கு நான் முன் வைக்கும் கருத்துக்கள் பார்வைகள் எதையும் எதிர்கொள்ளும் மனமிருப்பதில்லை. அவற்றையெல்லாம் படித்தும், அது பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல், தம் கையிலிருக்கு விளக்குமாற்றால் ஒரே வீச்சில் அவ்வளவையும் துடைத்து எறிந்து விட்டு, தாம் முன் கொண்டிருந்த மனநிலைக்கே திரும்பி இதெல்லாம் நல்ல படமில்லையா, அதெல்லாம் நல்ல படமில்லையா என்று தொண்டை அடைக்கக் கேட்கும் போது, அதை ஒரு வேதனைக் குறல் என்றே சொல்லவேண்டும், குரல் கம்மிக் கம்மி, கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுகாறும் தம் சொப்பன சுகத்தில் ஆழ்ந்திருந்ததெல்லாம் பொய் எனச் சொல்லப்பட்டால் நிலை குலைந்து போவதைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.. இல்லையெனில் திடீரென ஒரு அதிர்ச்சியும் கையாலாகாச் சீற்றமும். பத்து வயது அண்ணனுக்கு வீ��்டில் அடி விழுந்தால் ஆறு வயது தம்பி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிடுவான். அண்ணன் எதற்கு அடிபடுகிறான், என்ன சொல்லி அப்பா அடிக்கிறார் என்பதெல்லாம் அவனுக்குப் புரிவதேயில்லை. அன்ணன் அடி படுவது தெரிகிறது. அது அவனால் தாங்க இயலாது. இரண்டாவது தான் தனித்து விடப்பட்ட துக்கம் வேறு. தாங்கத் தான் முடிவதில்லை. தம்பிப் பையனுக்கு\n2. இரண்டாவது வகையினர் இன்னொரு வேடிக்கையும் பரிதாபமுமான கற்பனை வாதம் ஒன்றை முன் வைக்கிறார்கள். நாளெல்லாம் வெயிலில் வேர்த்து விறுவிறுத்து உழைத்துத் திரும்புகிறவன் தன் கஷ்டங்களையெல்லாம் மறந்து ஜாலியாக இருக்க விரும்புகிறவனின் எதிர்பார்ப்பதைத் தருகிறது அவனுக்கு அன்று ஒரு ஜெயமாலினி, இல்லை ஜோதி லட்சுமி,இன்று ஒரு நமீதாவாவது டான்ஸ் பண்ண வேண்டும். அதைப் பார்த்து மகிழ்ந்து நன்றாகத் தூங்கி நாளைக்கு மறுபடியும் வேர்த்து விறுவிறுக்கத் தயாராவான். இந்த மாதிரியான ஒரு சினிமா கலைத் தத்துவம் தமிழ் மன்ணுக்கே உரியது.. இது போல ஒரு பொய்யும் நேர்மையற்றதுமான ஒரு வாதம், இன்னொரு பெயரில் இளிச்சவாய்த்தனமான வாதம், இருக்குமா என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஆனாலும் கொள்ளையடிக்கவே வந்திருப்பவர்கள், அதற்கு ஏதாவது கவர்ச்சியான ஜனநாயகப் பூச்சு பூசி மக்களை ஆபாசத்துக்குத் தள்ளுகிறவர்கள் இன்னும் மோசமான பொருளைச் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டி வரும்போது, இன்னமும் நேர்மை கெட்ட, இன்னமும் மோசடி நிறைந்த பொய்யை, மக்களுக்காகப்பேசுவதாக நினைத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகளுக்காகத் தயார் செய்ய மாட்டார்கள் என்பது நிச்சயமில்லை\nமுப்பது நாற்பது வருஷங்களுக்கு முன் புராணப் படங்கள் கோலோச்சிய காலத்தில் இந்திரனோ, எவனாவது மன்னனோ சபைக்கு வந்து அமர்ந்ததும் “ஏழு கன்னிகைகள் வந்து நடனமாடுவார்கள்.” பின்னர் அடுத்த தலைமுறையில் ஒரு கல்யாணமோ, இல்லை பெரிய மனிதருக்கு வரவேற்போ என்று காரணம் காட்டி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு காண எல்லோரும் தியேட்டருக்குப் போவார்கள். அங்கு காதல் மலரும்.\nஇந்த மாற்றம் எந்த ஊர் தொழிலாளிகள் எல்லாம் தாம் சிந்திய வியர்வையைக் காட்டி எங்களுக்கெல்லாம் எங்கள் உடல் சிரமத்தைக் குறைத்து ஒத்தடம் கொடுத்து எங்கள் முகத்தில் சிரிப்பையும் இறைவனையும் வரவழைக்க சிலுக்கு சிமிதா நாட்டியம் காட்டுங்��ள் என்று ஜாயிண்ட் பெட்டிஷன் போட்டார்களா, இல்லை ஏழு கோடி தமிழர்களிடம் கையெழுத்து வாங்கி கோடம்பாக்கம் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொது மனு கொடுத்தார்களா என்பது தெரியாது. ஒரு வேளை அந்த செய்தி வந்த அன்று என் ஏரியாவில் பவர் கட் இருந்திருக்கலாம். இதற்கு அடுத்து எப்போது இந்த மாதிரி ஒரு பொது மனு, “இனி உதகை பார்க், ஏற்காடு, வைகை அணையெல்லாம் பார்த்து அலுத்து விட்டது, இனி ஸ்விட்சர்லாந்துக்கோ, அர்ஜெண்டினாவுக்கோ, டோரண்டோவுக்கோ போய் கமல ஹாசனும், சிம்புவும் நயனதாராவோடு ஒரு நாற்பது பேர் கூட்டத்தோடு டான்ஸ் பண்ணினால் தான் எங்கள் அலுப்பு தீரும்போல இருக்கு. இப்பொல்லாம் பார்ங்க உடம்புலே கொட்டுற வியர்வை நிறையவே கூடிப்போச்சு உதகை பார்க் டான்ஸெல்லாம் இந்த வியர்வைக்குப் பத்தாது என்று மறுபடியும் கொடுத்தார்கள் என்ற செய்தியும் என் பார்வையிலிருந்து தப்பி விட்டது. அடிக்கடி வரும் பவர் கட்டினால் வரும் விபத்து இது. . .\nஎனக்கென்னவோ இந்த ஆபாசங்கள் எல்லாம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் டிமாண்டு தானே ஒழிய அப்பாவி தமிழ் மக்கள் அல்ல. அந்த வியர்வை கொட்ட அதைக் காய வைக்க எந்த அப்பாவி தமிழ் உழைப்பாளியும் 300 ரூபாயும் 500 ரூபாயும் கொடுத்து டிக்கட் வாங்க மத்தியானம் ரண்டு மணி வெயிலில் க்யூவில் நிற்கமாட்டான். அந்த பைத்தியக் காரத் தனம் செய்யும் தமிழ் ரகங்களே வேறே தான். கோடிக் கணக்கில் வசூலிக்கும் படத்தின் வெற்றிக்குக் காரணம் தேடுகிற வியாபாரக் கூட்டம், ஒரு கட்டத்தில் கருணாநிதி வசனம், சிவாஜி முக அவஸ்தைகள், சிலுக்கு ஸ்மிதா நடனம், கமலஹாசனின் மேக்கப் அவதாரங்கள், ரஜனி காந்தின் அங்க சேஷடைகள் என்று தம் நுண்மாண் நுழைபுல ஆராய்ச்சியில் கண்டு பிடித்து தம் அடுத்த படத்தில் அந்தச் சரக்கை இன்னும் ஒன்றிரண்டு பெக் கூடச் சேர்த்துக் கலந்த காக்டெயிலை சந்தைக்குக் கொண்டு வரும் பேராசைக் கனவுகளுக்கு என்னமோ உழைக்கும் வர்க்கம், சொட்டும் வியர்வை, மக்கள் ரசனை என்று கோஷிப்பதை,யே தம் கண்டு பிடிப்பு போலத் திரும்பத் திரும்ப நமக்குச் சொல்கிறார்கள், இந்த ஆபாசங்களும் தரக்கேடுகளும் தமக்கும் பிடித்துப் போக அதற்கு நியாயம் கற்பிக்கும் நம் அறிவு ஜீவிகள். தமிழ் சினிமா கலா ரசிகர்கள்.\nஒரு ஆபாசத்தை நிலை நிறுத்த, தொடர்ந்து நடைமுறைப் ப��ுத்த என்னென்ன வார்த்தை ஜாலங்கள் எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. “இலவச தொலைக்காட்சி தருவதற்கு என்ன உயரிய நோக்கம் சொல்லப் பட்டது குடிசை வாசிகளும் உலக அறிவு பெற வேண்டும், கலை ரசனை பெருக வேண்டும் என்ற மகத்தான லக்ஷியம் தான் காரணம் என்று. கடைசியில் சன் டிவிக்குப் போட்டியாக அதிலிருந்தும் கீழிறங்கி “மானாட மயிலாட” கண்டு பிடிக்கப்பட்டது. எதற்கு குடிசை வாசிகளும் உலக அறிவு பெற வேண்டும், கலை ரசனை பெருக வேண்டும் என்ற மகத்தான லக்ஷியம் தான் காரணம் என்று. கடைசியில் சன் டிவிக்குப் போட்டியாக அதிலிருந்தும் கீழிறங்கி “மானாட மயிலாட” கண்டு பிடிக்கப்பட்டது. எதற்கு. உடன் பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் உலக அறிவு பெற,. கலைகள் கண்டு களித்திட.\nஒவ்வொரு தரக்கேடும், ஒவ்வொரு ஆபாசமும் தனியே வருவதில்லை. உடன் அதற்கான லக்ஷிய கோஷங்களோடு தான் சந்தைக்கு வருகிறது.\n3. மூன்றாவதாக, தமிழ் சினிமா முன்னேறிக்கொண்டு தான் வருகிறது. மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன என்று சொல்கிறவர்கள், மிஷ்கின், பாரதி ராஜா, பாலசந்தர் மணி ரத்னம், மகேந்திரன், போன்றோரையும், வெய்யில், சுப்பிரமணியபுரம், நந்தலாலா, போன்ற படங்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இவர்களில், மகேந்திரனையும் இவர்கள் சொல்லாத பாலு மகேந்திராவையும் தான் நான் மாற்றம் கொண்டு வர முயன்றவர்களாக, ஆனால் தோற்றவர்களாக நான் ஒப்புக்கொள்வேன். தோற்றது அவர்களுக்கு இழுக்கில்லை. அவர்களை விரட்டி அடித்தது நாம் தான். மக்கள் ரசனை, உழைப்பாளி வியர்வை கொள்கைக் காரர்கள் தான். அவர்கள் நம் மதிப்புக்கு உரியவர்கள். ஆனால் அவர்களால் எந்த மாற்றத்தையும் தமிழ் சினிமாவில் கொணர முடியவில்லை. மற்றவர்கள் எல்லாம் வெறும் பாவ்லா பண்ணுகிறவர்கள். அவர்களுக்கு தமிழ் சினிமாவின் மாற்றத்தில், தர உயர்வில் எந்த அக்கறையும் கிடையாது. பாவ்லா காட்டியே பெயர் வாங்கிக் கொண்டவர்கள். இந்த பாவ்லாக்களைக் காட்டியே பெயரும் பணமும் பண்ண தமிழ் சமூகத்தில் தான் முடியும்.\nஇந்த இயக்குனர்களின் பாவ்லாக்களை, படங்களின் பாவ்லாக்களை நான் அங்கங்கே சொல்லியே வந்திருக்கிறேன்.\nஇது போன்ற, சங்கடமான நிலை வரும்போது, எதையாவது சொல்லி, எப்படியாவது தப்பித்துக்கொள்ளும் சாமர்த்தியங்களையெல்லாம் விட்டு விடுவோம். சாமர்த்தியங்கள��, வார்த்தை ஜாலங்கள், லக்ஷிய கோஷங்கள் எல்லாம் மூடி மறைப்பன நம் நல்லதை யோசித்துச் செய்யப்படுவன அல்ல. என்றும், எங்கும், எக்காலத்தும். இவர்கள் எல்லாம் நம்மிடமிருந்து பணம் பிடுங்க வந்தவர்கள் என்பது பெரிய விஷயமில்லை. போன பணம் போனாலும் பின்னர் நாம் பணம் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் பணம் கொழிக்க, தமிழ் நாட்டின் பண்பாட்டை, நாகரீகத்தை, கலைப் பிரக்ஞையை நாசம் செய்து வருகிறார்கள். இவை நாசம் ஆனால் திரும்பப் பெறக்கூடியவை அல்ல. கீழ் நோக்கிய சரிவு தொடங்கிவிட்டால் அந்த சரிவு எங்கும் இடையில் நிற்கப் போகும் சரிவு அல்ல. இந்திர சபையில் அப்ஸ்ரஸ்கள் ஏழு பேர் ஆடும் நடனம் இன்று முப்பது பேர் திடீரென, ஏன், எப்படி, எதற்கு என்ற காரண காரிய விவஸ்தையே இல்லாமல் நடு ரோடில் நாற்பதுபேர் ஆடும் “ஓ போடு” ஆட்டமாக, “கட்ட மர துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா” வாக மாறினால் அது நிற்காது தொடரும் சரிவு. அன்று இந்திர சபை அப்ஸரஸ்களின் நடனத்தைத் தவிர்க்கும் படங்கள் இருந்தன. இந்திரன் கதையில் இருந்தால் இந்திர சபையும் அப்ஸ்ரஸுகளின் நடனமும் நிகழ்வதில் ஒரு நியாயம் இருந்தது. ஒரு நியாயம் தான். கட்டாய விதி இல்லை. அது இல்லாதே இந்திரன் வந்த படங்கள் இருந்தன. ஆனால், ”கட்ட மர துடுப்பு போல இடுப்பை ஆட்டுகிறவளை” எந்த நியாயமும் இல்லாது இழுத்துப் பிடித்து வரவேண்டியிருக்கிறது. என்ன பைத்தியக்காரத்தனம் இதெல்லாம் என்றால், வியர்வை, உழைத்துக் களைத்த உடம்பு, மக்களின் மகிழ்ச்சி, என்று என்னென்னவோ பிதற்றல்கள் வந்து விழுகின்றன. இதுக்கு சப்போட்டு எல்லா தரப்பிலிருந்தும் வந்து குவிகிறது. பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், அமைச்சர்கள், முத்தமிழ்க் காவலர்கள், செம்மொழி கொண்டாந்தவர்கள் என்று ஒருத்தர் பாக்கி இல்லை. எல்லாரும்.\nஇந்த நேர்மையின்மை என்பது சமூகத்தின் எல்லா துறை சார்ந்தவர்களிடமும், எல்லா சமூக நிலைகளில் இருப்பவர்களிடமும் காணப்படுகிறது. சமூகம் பூராவுமா, ஒருத்தர் பாக்கி இல்லாமல் எல்லாரும் ஊமத்தம்பூவைத் தின்று கிடக்கிறார்கள், இப்படி உளறுவதற்கு. இல்லை. அவர்கள் ஒழுங்காக உடை உடுத்துகிறார்கள். மனைவியை நல்லி கடைக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கிறார்கள். வரும் பணத்தை ஒழுங்காக எண்ணத் தெரிகிறது அவர்களுக்கு. கண்டதைத் தின்பதில்லை தெருநடுவில் உட்கார்ந்து கொண்டு. சரவண பவனிலிருந்து ஐந்து நடசத்திர ஹோட்டல் வரை சக்திக்கேற்ப அவ்வப்போது போய் வருகிறார்கள். தெருவில் பத்துப் பேர் சேர்ந்து விட்டால் உடனே அணிவகுத்து “வருவீய்யா, மாட்டீய்யா” என்று கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டு இதான்யா டான்ஸ் என்று ஆடத் தொடங்குவதில்லை. சிவாஜி கணேசன் மாதிரி யாராவது வஜனம் பேச ஆரம்பித்தால், “இந்தா, யோவ், உனக்கு என்ன ஆச்சு இப்ப \\, நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தே, நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்தே” என்று கடிந்து கொள்வார்கள் கட்டாயம். அவர்கள் மகன், “தந்தையே, நான் இந்த பிரியங்கா இல்லாமல் உயிர் வாழ்முடியாது. அவளை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், அப்பா” என்று வஜனம் பேசட்டும்.” அவன் சொல்லி முடிப்பதற்குள், “எடு செறுப்பை, ராஸ்கல், சினிமா பாத்துப் பாத்து மரை கழண்டு போயிருக்கு உதவாக்கரைக்கு”. என்று கத்திக்கொண்டே அந்தத் தந்தையார் காலிலிருந்து செருப்பைக் கழட்டினாலும் கழட்டலாம்.\nஇது தான் விஷயம்.” ஒரு நல்ல சாப்பாடு எதுன்னு,ஒரு நல்ல நண்பன் யாரூன்னு, அடையாளம் காட்டிச் சொல்லுங்களேன். சாப்பிடறதுக்கு நல்ல ஐட்டமா ஒரு பத்து சொன்னா நாங்க புரிஞ்சுக்குவோம் ஒரு நல்ல நண்பன் யாரென்று தெரிந்து கொள்ள ஒரு பத்து குணங்கள் அடங்கிய பட்டியல் கொடுங்கள் என்று யாரும் கேட்பதில்லை. சிவாஜி கணேசன் மாதிரி வயிற்றை எக்கிக்கொண்டு, முழி பிதுங்க உங்கள் முன் வந்து யாராவது வஜனம் பேசினால், அவனைப் பார்த்துச் சிரிக்காமல் நீங்கள் வேறு என்ன செய்ய முடியும். “என்னா கலைஞன் அய்யா இவன். திடீர்னு நடிகர் திலகம் ஆயிட்டானே” என்று நீங்கள் வாயைப் பிளக்கப் போவதில்லை.. இந்த சாதாரண பொதுப் புத்தி போதும்.\nநான் இது வரைக்கும் ஒரு சினிமாவில் என்ன இருக்க வேண்டும் என்று சொன்னதைப் புரிந்து கொள்ள ஏதும் நுண்மாண் நுழைபுலம் வேண்டியதில்லை. கலைக்கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் படித்து செர்ட்டிபிகேட்டோடு சினிமா ஹாலுக்குப் போகவேண்டியதில்லை. பூனே ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டிலோ, இல்லை, தரமணி திரைப்படக் கல்லூரியிலோ போய் பட்டம் வாங்கியிருக்க வேண்டியதில்லை. தரமணி கல்லுரிக்குள் போய் வந்தவர்கள் யாரையும் நான் பொதுப் புத்தியோடு செயல்பட்டு பார்த்ததில்லை. அவர்கள் எல்லாம் உடனே கோடம்பாக்கத்துக்க��த் தான் குடிபெயர்கிறார்கள். நமக்கு சாதாரண பொதுப் புத்தி போதும். அதை என்றும் எக்காலத்தும் இழக்கக் கூடாது. எந்த மேதையானாலும் அதாவது தமிழ் நாட்டில் மேதை, சிகரம், திலகம், என்று இந்த மாதிரி பட்டம் பெற்ற யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சம்பந்தப் பட்ட படம் எதாக இருந்தாலும் சரி, அது என்ன வாக புகழப்பட்டாலும், வெள்ளி விழா கொண்டாடியதா, 300 கோடி வசூல் பார்த்ததா, உலகமெங்கும் 2000 தியேட்டரில் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டதா, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடந்ததா, காவடி எடுத்தார்களா, அல்லது வந்த மறு நாளே பெட்டிக்குள் சுருட்டி வைக்கப்பட்டதா என்பதெல்லாம் பற்றி கவலைப் படாமல், திரையோடும் முதல் நிமிடத்திலேயே, நாம் காண்பது நம் பொதுப் புத்திக்கு ஏற்கிறதா, இல்லை, ஊமத்தம் பூவைத் தின்று வரக் கட்டாயப்படுத்துகிறதா, என்ற் ஒரு அளவு கோல் போதும். அது நல்ல படம் எது என்பதை நிச்சயிக்கும். வேறு யாரிடமும் பட்டியல் கேட்டுக் காத்திருக்கத் தேவையில்லை. நம் ஒவ்வொருவரும் பார்த்து நமக்குள் தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விஷயம் இது. ஆரம்பத்திலிருந்தே தான். சி.என். அண்ணாதுரையின் வேலைக்காரி, கருணாநிதியின் பராசக்தி யிலிருந்து ஆரம்பித்து இன்றைய தசாவதாரம், யந்திரன், வரை, யுத்தம் செய் நந்த லாலா வரை, இந்த பார்வையை, பொதுப் புத்திக்கு முதலில் இவை ஏற்கின்றனவா என்று பார்த்தால் போதும். அவ்வளவும் பொட்டு பொட்டென உதிர்ந்து போகும். அன்றிலிருந்து இன்று வரை.\nஒரு இஞ்ச் கூட நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாகத் தெரியவில்லை. 1960களில் ஒரு படத்தில் சிவாஜி கணேசனும், ஜெமினி கணேசனும் ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ள துப்பாக்கியை நீட்டிக்கொண்டு வஜனம் பேசுவார்கள் பேசிக்கொண்டே கோப மழை பொழிவார்கள். அவ்வளவு பகைமை. கொன்று தீர்க்கும் ஆத்திரம். துப்பாக்கியும் குறிபார்த்து நீண்டிருக்கும். இருப்பினும் சுடமாட்டார்கள். வசனம் தான் பேசுவார்கள். சுட்டுத் தள்ளி விட்டால், ரசிகர்களுக்கு சப்பென்று போகுமே. 15 நிமிடமாவது காரசாரமான சொற்போர் வேண்டாமா சமீபத்தில் தானே பராசக்தி வந்து சக்கை போடு போட்டது. அதே சிவாஜி கணேசன், அதே கனல் கக்கும் வசனம் போட்டாத் தானே நல்லாருக்கும். என்ற 1960 களின் சிந்தனை இன்னும் ஜீவித்திருக்கிறது என்பதை சமீபத்தில் தொலைக்காட்சி ஏதோ ஒன்று காட்டிய ஒரு ப���த் துணுக்கில், அது சன் டிவியின் டாப் டென்=ஆக இருக்கலாம். அல்லது அந்த வகையில் இன்னொரு தொலைக்காட்சி நிறுவனத்தின் இன்னொன்று. அதே துப்பாக்கி. அதே எதிரும் புதிருமாக சுட்டுத்தள்ளிவிட்டுத் தான் மறு காரியம் என்று துப்பாக்கியை குறி வைத்து நிற்கும் இருவர். இருவர் இடையே மூன்றடி தூரமே இருக்க இருவரும் ஒருவரை ஒருவர் கனல் கக்கும் இரண்டு தனித் தனி குற்றப் பத்திரிகையை ஆளுக்கொன்றாக மாறி மாறி ஒப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுட்டு தொலைத்து காட்சியையும் அவர்கள் எண்ணத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவர கட்டாயமாக மறுக்கிறார்கள். இடையில் நிற்பது வசனகர்த்த கொடுத்த பத்து பக்க வசனம். தீப்பொறி பறக்கும் தமிழில். ரசிகப் பெருமக்களுக்கு தமிழ் அறிவும் புகட்டியாயிற்று. கருணாநிதி-சிவாஜி கணேசன் பின் இரண்டு கணேசர்களும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் ஸ்தாபித்த கலை மரபையும் பேணிக் காத்து வளர்த்து இந்தத் தலைமுறைக்கு கொடுத்தும் ஆயிற்று. இதைத் தான் பன்முனை வளர்ச்சி என்று இன்னொரு துறையில் சொல்வார்கள்.\n(22) - மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\nதிரும்பத் திரும்ப நான் வலியுறுத்துவது நம் பொதுப்புத்தியைத் தான். நாம் கல் தோன்று மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மூத்த குடி என்று நினைத்த போதெல்லாம் நம் பெருமையைச் சொல்வதில் எவ்வளவு அபத்தம் இருக்கிறதோ அவ்வளவு அபத்தம் நம் பொதுப் புத்தியைப் பயன்படுத்தாத நம் எல்லா சிந்தனைகளிலும் செயல்களிலும் இருக்கிறது. முதலில் நம் பெருமையைச் சொல்ல எல்லோரும் எடுத்து வீசும் இந்த கோஷமே ஒரு அபத்தம். நம் ஒவ்வொரு மடத்தனத்துக்கும் அலங்காரமான படாடோபமான தமிழில் ஒரு கோஷம் எப்போதும் தயாரித்து ரெடியாக வைத்துக் கொள்கிறோம் எடுத்து வீச. “அப்படீங்களா, இப்ப வரைக்கும் தெரியாம போச்சுங்களே, படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க சொல்றீங்க, அப்ப நிசமாத்தான் இருக்கணும், கேட்டுக்க வேண்டியது தான்” என்று ஒரு மடையன் வாய் பிளந்து விட்டானானால், உடனே அது மக்கள் குரலாகிவிடுகிறது. நாமும் கொண்டு வந்த மூட்டையை அவிழ்த்து, சரக்கு இங்கு விலை போகும் என்று படவே கடையைப் பரப்பிவிடுகிறோம்.\nநம்ம புத்தி அப்படி. எந்த விதமான புதிய சிந்தனையும் புதிய நடைமுறையும் கைக்கு வந்ததும், இது விலை போகுமா என்ற சந்தேகங்கள் நம்��ை அரித்துக்கொண்டே இருக்கும். செய்ய மாட்டோம் சிந்திக்க மாட்டோம். பழைய பாதை, ஆகி வந்த பாதை, “மார்க்கெட்லே நல்லா போகுதுங்க” என்று சொல்லப்படும் சரக்கு தான் எப்போதும் எங்கும் எல்லா ரூபங்களிலும் வியாபித்திருக்கும். .. தனக்குச் சொல்ல, ஒன்று இருக்கிறது அதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு என்றுமே எதையுமே செய்தறியாத, மார்க்கெட்லே விலை போகிறது, நல்ல காசு பன்ணலாம் என்று எது தோன்றுகிறதோ அதைச் செய்யும் வியாபார மனது தான் சினிமாவில் அனைத்துத் துறைகளிலும் ஆட்சி செலுத்தும் மனம். இது இன்றைய கூத்து அல்ல. என்றுமே உள்ள கூத்து தான். இப்0போது அது மிகவாக வலுவடைந்து, வேறு எப்படியும் சிந்திக்க வேண்டாதவாறு அதற்கு கொள்கை, வெற்றி, கலை என்ற ஜரிகைத் தலைப்பாகை எல்லாம் சூட்டப்பட்டு அலங்காரமாக மேடையில் வீற்றிருக்கும் ஒன்று இது. யாரும் எந்த விதமான அடிப்படைக் கேள்விகளோ, வேறுபட்ட சிந்தனைகளோ எழுப்புவதில்லை. எழுவதில்லை.\nஆரம்பம் முதலே. 1891 லோ எப்பவோ லூமியேர் சகோதரர்கள் சலனப் படம் என்ற ஒரு புதிய தொழில் நுட்ப சாதனத்தைக் கண்டுபிடித்த போது, அவர்கள் அதைக் கொண்டு படம் பிடித்தது நீராவி என்ஜின் ஒன்று புகை கக்கிக் கொண்டு விரைந்து காமிராவை நோக்கி வருகிறது. அதாவது ரயில்வே ஸ்டேஷனுக்குள் நு்ழைகிறது. அதை முதலில் பார்த்தவர்கள் பயந்து ஓடினார்கள் என்பது செய்தி. இதே புதிய சாதனம் இந்தியாவுக்கு வந்த போது பட்கே எடுத்த முதல் படம் ராஜா ஹரீஷ் சந்திரா. மேடையில் நடிக்கப்பட்ட நாடகம். இது 1911-லோ என்னவோ நடந்தது. அதே தமிழ்நாட்டுக்கு வரும்போது எடுக்கப்பட்டதும் ஒரு நாடகம் தான். எம்.கே.தியாகராஜ பாகவதரும், எஸ்.டி. சுப்பலக்ஷ்மியும் சேர்ந்து பாடி நடித்த, நடித்துக்கொண்டிருந்த சக்கை போடு போட்ட நாடகமாக பிர்பலமான, மக்கள் அபிமானததைப் பெற்று வியாபார ரீதியில் வெற்றி என்றும் பெருமை பெற்ற பவளக் கொடி என்ற நாடகம். அதிலும் அது சலனப் படமாகப் பிடிக்கப் படுவதற்காக தயாரிக்கப் பட்டதல்ல. தமிழ் நாடு பூராவும் சுற்றிப் பிரபலமாகிவிட்ட நாடக மேடைக் காட்சியையே அப்படியே படமெடுக்கப்பட்டது தான். ஒரு வம்பு தும்பு இல்லை. வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த நாடகத்தையே நாடக மேடை உருவிலேயே படம் எடுத்தார்கள். இப்படித்தான் ஒரு புதிய சாதனத்தை அதன் சாத்தியங்கள் என்ன, அது புதிதாக நமக்கு அளிக்க என்ன தனக்குள் கொண்டிருக்கிறது என்பது பற்றிய சிந்தனையே இல்லாமல், அப்படி எல்லாம் ஒன்றும் புதுசா செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து, முதல்லே விலை போகிறதைச் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள் என்றும் சொல்லமுடியாது.\nகாமிரா இருக்கு. போட்டோ புடிச்சா மனுஷங்க நடக்கறதை, பேசறதை, அழுவறதைப் பாக்கலாம் கேட்க முடியாது தான். அது போதும். அதுவே புதுசு தான். லூமியே வாழ்க்கையின் ஒரு புதிய நாடகப் பண்பு மிகுந்த ஒரு காட்சியை அதன் சலனத்தைப் படம் பிடித்து புதிய பாதைகளைக் காட்டுகிறான். இங்கு நாம் அது நடந்து 30-40 வருடங்களுக்குப் பிறகு நடந்து கொண்டிருக்கும் பெயர்பெற்ற நாடகத்தைப் படம் பிடிக்கிறோம். அதாவது சொல்லப்படுவது, காட்சிப் படுத்தப் படுவது மாறவில்லை. அதன் வெளி வடிவம் மாறியிருக்கிறது. அதாவது அன்றாடம் நாம் பார்க்கும் முனியம்மாவுக்குப் புதிதாக உடை உடுத்தி மல்லிகா என்று பெயர் சூட்டி முன் நிறுத்தியிருக்கிறார்கள். அதே முனியம்மா தான். அப்பப்போ உடைதான் மாறும். பேரும் மாறும்.\nவம்பு தும்பு இல்லாதது, கையைக் கடிக்காது, போட்ட பணம் திரும்பி வரும் என்ற குறைந்த பட்ச எதிர்பார்ப்பிலிருந்து மகத்தான வெற்றிப்படம் என்பது வரை எதிர்பார்ப்புகள் சிகரத்தைத் தொடும். எந்த சிந்தனை, அல்லது சிந்தனையின்மை முதல் படமாக பவளக்கொடி நாடகத்தை (சினிமா பாஷையில் – ப்ரூவ்டு சப்ஜெக்ட்) முதல் சலனப்படத்துக்குத் தேர்ந்ததோ அதே சிந்தனை தான் அடுத்து ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு புராணக் கதைகளே படமாக்கப்பட்ட. காரணம் கதாகாலட்சேபங்களில், நாடகங்கங்களில், புராணக் கதைகள் ப்ரூவ்ட் சப்ஜெக்ட்.\n .இது போல இன்னும் சில வார்த்தைகள் அவ்வப்போது வரும் ஒரு காலத்தில் புழங்கிய இம்மாதிரி வார்த்தைகள் அடுத்த கட்டத்தில் புழங்காது. உதாரணங்கள்: செண்டிமெண்ட், நேடிவிடி, ப்ராஜெக்ட் இன்னோரன்ன, இவையெல்லாம் இப்போது வந்தவை. போகப் போக இவற்றைக் கற்றுக் கொள்வோம். ஒர் கால கட்டத்தில் ”அண்ணே” என்பது தமிழ் சினிமாவில் புழங்கிய பரிபாஷை. இப்போது சார் ஆகியிருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் ”அண்ணே”:க்கள் எல்லாம் வழக்கொழிந்த மொழி. அல்லது extinct species. சிம்பு கூட சார்-ஆக அந்தஸ்து உயர்ந்தாயிற்று. அந்த காலத்தில் வாலிக்கு சிவாஜி அண்ணே தான். இப்போது சிவாஜி மறைவுக்குப் பிறகு சிவாஜி கணேசனை “பெயர் சொல்லாமல், ‘நடிகர் திலகம்” என்று தான் யாரும் சொல்ல வேண்டும். கருணாநிதியை பெயர் சொல்லிக் குறிப்பிடுவது கருணாநிதியை மனம் வேதனைப் படுத்தும் பண்பாடற்ற செயல். அதை அவரே அடிக்கடி சொல்லி வேதனைப் பட்டிருக்கிறார். இங்கு கருணாநிதியை சினிமா ஆளுமையாகக் கணக்கிலெடுத்துத் தான். இங்கு அரசியல் பேசவில்லை. எப்படி சினிமா என்பதை இந்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ளாது, ஒரு நாடகமாக, அது கூட கலையாக பரிணமிக்கவில்லை. ஒரு தேர்ச்சியோ நயமோ அற்ற நாடகம் சினிமாவாக தொடர்கிறதோ, அப்படித்தான் இருநூறு முன்னூறு வருஷ நிலபிரபுத்துவ மதிப்புகளும் வாழ்க்கையும் தான் தமிழ்சமூகத்தில் தொடர்கிறது. அது தான் சினிமாவிலும் அரசியலிலும் பரவியிருக்கிறது. மிக மோசமான ஒரு நிலப் பிரபுத்துவ மதிப்பும் வாழ்க்கையும். அரசியல் சினிமா இரண்டின் எல்லா கூறுகளையும் பார்க்கலாம். மலர்க் கிரீடம், பொன்னாடை, பட்டங்கள் மோகம், அர்த்தம் இழந்த அலங்கார வார்த்தைகள், தர்பார் சம்பிரதாயங்கள், இவையெல்லாம் சினிமா அரசியலாக, ,அரசியல் சினிமாவாக தோற்றத்திலும் உள்ளார்ந்த அர்த்தத்திலும் மாறி மாறி அவதாரம் எடுப்பதையும், சில சமயம் இரண்டு தோற்றங்களுமே ஒரே இடத்தில் சங்கமிப்பதையும் தமிழ் வாழ்க்கையில் பார்க்கலாம்\nஅக்காலத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் நாடக மேடையிலிருந்து வந்தவர்களாதலால் சினிமாவில் நடிப்பது வேறு, முற்றிலும் வேறு எனற எண்ணமே அவர்களுக்குத் தோன்றவில்லை. நடிகர்கள் மாத்திரமல்ல, இயக்குனர், பார்க்கும் மக்கள் எல்லோருக்குமே தான். நாடகத்தில் நடித்தது போல நடிப்பது தான் நடிப்பு என்று நினைத்தார்கள். அது போலவே கதை சொன்னார்கள். வசனங்கள் பேசினார்கள். நாடகத்தில் எழுதுவது போலவே உரத்த, அலங்கார, படாடோபமான, வசனங்கள் எழுதினார்கள். பேசினார்கள். அது கேட்கும் மக்களுக்கு அடுக்கு மொழி சுவைப்பது போல, அர்த்தமற்ற அலங்காரங்கள் சுவைப்பது போல இதுவும் சுவையாக இருந்தது. புகழ் பெற்றது. சினிமா என்ற புதிய சாதனத்தைப் புரிந்து கொண்டிருந்தால், பவளக் கொடி வசனம் மாத்திரமல்ல, பின்னர் வந்த ஆர்ய மாலா, தூக்குத் தூக்கி, எதையெடுத்தாலும் சரி, எதுவும் மாறவில்லை. உதாரணத்துக்கு மந்திரி குமாரி, பராசக்தியிலிருந்து இன்றைய பொன்னர் சங்கர் வரை கருணாநிதியின் கதைபாணியோ வசனமோ அதன் குணத்தில் மாறாதிருப்பதைக் காணலாம். பொன்னர் சங்கர் நான் பார்க்கவில்லை. பார்ப்பேன் என்றோ, பார்க்க எனக்கு ஆவல் இருக்கும் என்றோ சொல்வதற்கில்லை. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தும் பத்திரிகை “தினகரன்” பொன்னர் சங்கர் படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கிறது. அந்த விமர்சனம் தம் குடும்பப் படத்துக்கு எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தது. இருந்தாலும், அதில் கருணாநிதியின் வசனத்தை எடுத்துக்காட்டோடு பாராட்டுமுகமாக ஒரு சாம்பிள் வரி தந்திருந்தது.”ஆண்டவனுக்கு படைக்கக் கொண்டு வரும் பிரசாதத்தை அர்ச்சகரே ருசி பார்ப்பதா” இது அழகுபடுத்தியதற்கு உதாரணமாக இந்த வசனம் என்று சொல்லப்பட்டது. அவரது சமீபத்திய மூன்று நான்கு படங்கள் அவரது கதை வசனத்தில் வந்தனவே அவற்றிலிருந்து கொடுத்திருக்கலாம். நான் அவற்றின் துணுக்குகளையே பார்த்திருக்கிறேன். முழுப் படத்தையும் அல்ல. கருணாநிதியை நான் எடுத்துக்கொண்ட காரணம் அவர் தான் இந்த 60-70 கால நீட்சியில் தொடர்ந்து காணும் பெயர். ஆனால் இந்த நாடக பாணி, உயிர்த்துடிப்பில்லாத வசனம் என்பது தொடக்கத்திலிருந்தே இன்று வரை காண்பது. எனக்கு ஆர்ய மாலா வசனம் எழுதியது யார் என்று தெரியாது. சினிமா கதை வசனம் என்பது காட்சி ரூபமாக சொல்லப் படுவது, அதில் காட்சியும் பேச்சும் ஒன்றையொன்று தழுவி ஒரு முழுமை பெறுவது. வசனம் ஒரு பின்னமாகவும் காட்சி ஒரு பின்னமாகவும் ஒன்றிணைந்ததாக இருக்கவேண்டும். கருணாநிதிக்குப் புகழ் தந்த பராசக்தி வசனம் எல்லோருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டியதில்லை. அது சினிமாவில் மாத்திரம் அல்ல கோர்ட்டிலும் கூட பொருந்தாதது. அது வெற்று வார்த்தை மழை. அது வாழ்க்கையுமல்ல.யாரோ அண்ணாத்துரையின் ஆற்றலைப் புகழ்வதாக எண்ணிக்கொண்டு ஒரு விவரம் சொன்னார். ஒரே ராத்திரியில் உட்கார்ந்தவர் 200 பக்கங்களுக்கு கதையும் வசனமும் எழுதிக்கொடுத்தார்.அதில் ஒரு வரியைக் கூட எடுக்கவோ மாற்றவோ முடியாது என்று. அண்ணாதுரையும் தமிழ் நாட்டில் வழங்கும் நாடகங்களை ரசித்தவர் அந்த பாணியையே அலங்கார அடுக்குத் தமிழில் கொட்டியவர். அது வேறு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்,. சினிமா இல்லை. ஒரு கலைஞன் எழுதும் கதையுமல்ல. அவர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அரசிய��் சமூக சீர்த்திருத்தக் கொள்கைப் பிரசாரத்தை மக்களைக் கவரும் வகையில் செய்தவராக இருக்கலாம். சினிமா இல்லை. அது போல கருணாநிதி என்ன, பெரும் புரட்சியைக் கொணர்ந்தவராக பாராட்டப்படும் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் எழுதுவதும் சினிமா இல்லை. அவருக்கும் சினிமா என்ற கலைச் சாதனத்துக்கும் ஒரு உறவும் கிடையாது. எல்லாம் வெவ்வேறு நாடக பாணிகள். , .\n(23) மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்\nநான் ஒன்றைக் கவனித்து வருகிறேன். நான் என்ன எழுதினாலும் நம் சினிமா கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக ஒரே பாதையில், சிந்தனையில், அதாவது வணிக உலகைச் சார்ந்த ஒன்றாக, தொழில் சார்ந்த ஒன்றாக, ஆகவே அதிக பட்ச மக்களைச் சென்ற்டைய அவர்களுக்கு பிடித்த அதம பொதுவான ரசனையை வளர்ப்பதாக அந்தப் பாதையில் அது தவிர வேறு சிந்தனை எதையும் அனுமதிக்காத வளர்ந்து பெருகி, அதிலேயே நாமும் ஊறித் திளைத்து வருவதன் காரணமாக வேறு எந்த சிந்தனைக்கும் இடம் தராத ,மனக் கட்டமைப்பில் இருந்து வருகிறோம். அத்தோடு அதற்கு கௌரவமும் அரசியல் பாது காப்பும் பெற்றுத் தந்துள்ளோம். அதிக மக்களின் அதம பொது ரசனைக்குத் தீனி போடுவது மக்களுக்கான கலையை வளர்ப்பது என்றும் பலத்த கோஷத்தோடு சொல்லிக்கொள்கிறோம். எம்.ஜி.ஆரும் மற்றோரும் சினிமாவுக்கு வந்த காலத்தில் அவர்கள் சினிமாவில் தம் ஈடுபாட்டை தொழில் என்றே கூறி வந்தனர். ஆனால் இப்போது எந்த ஆபாசக் குத்தாட்டம் போடும் துணை நடிகையும் தன் ஈடுபாட்டைக் கலை என்று தான் சொல்லிக்கொள்கிறாள். அவள் மட்டுமல்ல பத்திரிகைகளும் டைரக்டரிலிருந்து தொடங்கி குத்தாட்ட துணை நடிகை வரை எல்லோரும் கலைஞர்களாகத் தான் பேசப்படுகிறார்கள். திரைப்படக் கலைஞர்கள் என்று தான் அவர்கள் தம் சங்கத்துக்கு பெயரிட்டுக்கொள்கிறார்கள்\nஇந்த கள்ளுண்ட மயக்கம் தரும் சிந்தனையை விட்டு அவர்கள் வெளியே ஏன் வரவேண்டும் பணமும் கௌரவமும் கொடுக்கும் மலினமான ஒரு ஈடுபாட்டைக் கலை என்று கௌரவித்து உலகம் போற்றும் போது அதை இந்நாளைய ரெக்கார்ட் டான்ஸ் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும். பணமும் கௌரவமும் கொடுக்கும் மலினமான ஒரு ஈடுபாட்டைக் கலை என்று கௌரவித்து உலகம் போற்றும் போது அதை இந்நாளைய ரெக்கார்ட் டான்ஸ் என்று ஏன் சொல்லிக்கொள்ள வேண்டும். 50 வருட காலமாக இத் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள��ள அந்த ஈடுபாட்டில் கலைஞர் பட்டத்தையும் பெற்றுள்ளவரின் அரசும் இவர்களுக்கு கலைமாமணி என்று விருதும் கொடுத்து கௌரவிக்கத் தயாராக இருந்தால், இவர்களுக்கு அதில் என்ன ஆட்சேபமோ குறையோ இருக்க முடியும்\nசாதாரண மக்களை விட்டு விடுங்கள். அவர்களைப் பற்றியும் நான் அறிந்ததை, பார்த்ததை, இப்போது இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கொள்வதைச் சொன்னால் எத்தனை பேருக்கு அதை எதிர்கொள்ள மனமிருக்கும் மூன்று வயது பிராயத்தில் ஒரு டூரிங் சினிமா கொட்டைகை எங்கள் வீட்டுக்கு எதிரே குறுக்கிடும் ரோடைத் தாண்டினால் இருந்தது .எங்கள் வீட்டுத் திண்ணயில் இரும்புக் கிராதிக்குள்ளிருந்து இரவு நேரம் பூராவும் விழித்திருக்கும் வரை சினிமாப் பாட்டுக்களையும் உரையாடல்களையும் கேட்கலாம். சினிமா பார்த்த அனுபவம் கிட்டும். சினிமா பார்த்து விட்டுத் தம் கிராமத்துக்கு வண்டியோட்டிச் செல்பவர்கள். சந்தை வியாபாரிகள் தாங்கள் கேட்ட சினிமா பாட்டுக்களைப் பாடியவாறே வண்டி ஓட்டிச் செல்வார்கள். அவர்கள் தம் ஆனந்தத்துக்கு தமக்குத் தெரிந்த குரலில் பாடுவார்கள். என்னவாக இருந்தால் என்ன மூன்று வயது பிராயத்தில் ஒரு டூரிங் சினிமா கொட்டைகை எங்கள் வீட்டுக்கு எதிரே குறுக்கிடும் ரோடைத் தாண்டினால் இருந்தது .எங்கள் வீட்டுத் திண்ணயில் இரும்புக் கிராதிக்குள்ளிருந்து இரவு நேரம் பூராவும் விழித்திருக்கும் வரை சினிமாப் பாட்டுக்களையும் உரையாடல்களையும் கேட்கலாம். சினிமா பார்த்த அனுபவம் கிட்டும். சினிமா பார்த்து விட்டுத் தம் கிராமத்துக்கு வண்டியோட்டிச் செல்பவர்கள். சந்தை வியாபாரிகள் தாங்கள் கேட்ட சினிமா பாட்டுக்களைப் பாடியவாறே வண்டி ஓட்டிச் செல்வார்கள். அவர்கள் தம் ஆனந்தத்துக்கு தமக்குத் தெரிந்த குரலில் பாடுவார்கள். என்னவாக இருந்தால் என்ன இரவு நேரம் கிராமம் போய்ச் சேரும் வரை சுகமாகக் கழியும். அவர்கள் பாட்டை அவர்களே ஆனந்தித்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் பாடும் பாட்டுக்கள் என்ன தெரியுமா இரவு நேரம் கிராமம் போய்ச் சேரும் வரை சுகமாகக் கழியும். அவர்கள் பாட்டை அவர்களே ஆனந்தித்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் பாடும் பாட்டுக்கள் என்ன தெரியுமா சிவ கவியில், அஷோக் குமாரில் தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்கள். ”அப்பனைப் பாடும் வாயால் பழனியாண்டி ச��ப்பனைப்பாடு வேனோ…. சிவ கவியில், அஷோக் குமாரில் தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்கள். ”அப்பனைப் பாடும் வாயால் பழனியாண்டி சுப்பனைப்பாடு வேனோ….”சின்னப்பா பாடிய பாடலகள். “மானமெல்லாம் போன பின்பே வாழ்வதும் ஓர் வாழ்வா”சின்னப்பா பாடிய பாடலகள். “மானமெல்லாம் போன பின்பே வாழ்வதும் ஓர் வாழ்வா” கோவலன் படத்தில் பாடியது. சினிமாவின் பாடல்கள் அத்தகைய ரசனையை ஏதும் அறியாத பாமரனின் மனத்தில் விதைத்தது. வளர்த்தது. என்னமோ மக்களுக்காக படம் எடுப்பதாகச் சொல்லும் சினிமாவுக்கு வந்துவிட்ட வணிகப் பெருமக்கள் சொல்வதன் பொய்மை அவர்களின் மூத்த தலைமுறைக்குத் தெரியும். அவர்கள் பணம் பண்ண வந்தவர்கள். மக்கள் தம் அதம பொது ரசனைக்கு எதைக் கொடுக்கிறார்களோ அதை விழுங்கி ரசிக்க, பழக்கப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சாதாரண மக்களை விட்டு விடலாம்.\nஆனால் உலகத்தின் தரமான சினிமாக்களையெல்லாம் ரசிப்பவரகளாக, அவற்றின் இன்ஸ்பைரேஷனில் தமிழ் மக்களுக்கு அவற்றை அளிப்பவர்களாகச் சொல்லிக்கொள்ளும் சினிமாப் பெருந்தலைகளை என்ன சொல்வது இங்கு உள்ள இளம் தலைமுறையினர் படித்த விவரம் தெரிந்திருக்க வேண்டியவர்கள், சினிமாத் தலைகளின் வேஷதாரித்தன பேச்சின் உள்ளர்த்தங்களைத் தெரிந்திருக்க வேண்டியவர்களும் சினிமா மக்கள் கலையாக்கும், வியாபாரமாக்கும், பெரு முதலீடுகளை வேண்டுவதாக்கும், போட்ட பணம் எடுக்க வேணுமாக்கும், மக்களின் சொட்டும் வியர்வையைக் காயவைக்கணுமாக்கும் என்று திரும்பத் திரும்பச் சொல்வது, வணிகப் பெருந்தலைகளும், கலைஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வேஷாரிகளும் இயக்குவிக்க ஆடும் பேசும் பாவைகளாகத் தானே பேசுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு சுய சிந்தனையோ வாழ்வோ இருப்பதாகத் தெரியவில்லையே.\nஆக எனக்கோ அல்லது தமிழகத்தின் ஆபாசமும் பாமரத்தனமும் கொண்ட சூழலுக்கு இரையாகாத யாரும் என்ன சொன்னாலும் இந்த சூழலில் மூழ்கி சுகம் கண்டவர்களுக்கும், அவாறு மூழ்கடிப்பதில் தம் புகழும் பணமும் கண்டு சுகம் காணுபவர்களுக்கும் இதை மாற்றுவதில் எந்த அக்கரையும் இருக்க முடியாது. இருக்கும் சுகத்தை, அனுபவிக்கும் சுகத்தை விட்டு விட்டுத் தெரியாத ஒன்றுக்கு யாரும் ஆசைப்படுவார்களா கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன், ”கட்டமரத் துடுப்புபோல இடுப்பை ஆட்டுறா”, இல்லை, எ��்னமோ விக்ரம் ஒரு பாட்டு பாடுவாரே, ரோட் பூராவும் பெயிண்ட் அடித்து அதில் வித விதாமான் அலங்காரத்தில் அணி வரும் லாரிகளோடு, ‘என்னமோ ”அண்டங்காக்கா கொண்டைக்காரி, , என்று, சரி இதெல்லாம் இல்லாத இது போன்ற பாட்டுக்கள், ஆட்டங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான சினிமா என்று வந்துவிட்டால் என்ன ஆகும், ஒரே போரடிக்கும் இல்லையா கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன், ”கட்டமரத் துடுப்புபோல இடுப்பை ஆட்டுறா”, இல்லை, என்னமோ விக்ரம் ஒரு பாட்டு பாடுவாரே, ரோட் பூராவும் பெயிண்ட் அடித்து அதில் வித விதாமான் அலங்காரத்தில் அணி வரும் லாரிகளோடு, ‘என்னமோ ”அண்டங்காக்கா கொண்டைக்காரி, , என்று, சரி இதெல்லாம் இல்லாத இது போன்ற பாட்டுக்கள், ஆட்டங்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான சினிமா என்று வந்துவிட்டால் என்ன ஆகும், ஒரே போரடிக்கும் இல்லையா. அந்த பயங்கரத்தை நமீதா, திரிஷா, மும்தாஜ் யாரும் இல்லாத பயங்கரத்தை, போரை இதற்கு பாட்டெழுதும் கவிஞர்கள், இசை அமைக்கும், இசைஅமைப்பாளர்கள், பின்னணி தரும் வாத்தியக் காரர்கள் இவற்றையே நம்பி திரை உலகத்துக்கு வரும் நடிகர்கள், இதை நம்பி பணம் போடும் வினியோகஸ்தர்கள், இயக்குனர்கள் எல்லாம் என்ன செய்வார்கள். அந்த பயங்கரத்தை நமீதா, திரிஷா, மும்தாஜ் யாரும் இல்லாத பயங்கரத்தை, போரை இதற்கு பாட்டெழுதும் கவிஞர்கள், இசை அமைக்கும், இசைஅமைப்பாளர்கள், பின்னணி தரும் வாத்தியக் காரர்கள் இவற்றையே நம்பி திரை உலகத்துக்கு வரும் நடிகர்கள், இதை நம்பி பணம் போடும் வினியோகஸ்தர்கள், இயக்குனர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் பாவம் தவித்துப் போய்விட மாட்டார்களா\nஇவர்கள் சிந்தனையும் மனமும் இதைவிட்டு விலக கட்டாயம் மறுக்கும். அவர்கள் மட்டுமல்ல இவர்களது அன்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமான200 300 ரூபாய்களோடு க்யூவில் நிற்கும் ரசிகப் பெருமக்களூம் தான். வேறு எதுவும் சிந்தித்துப் பழக்கம் இல்லை இவர்களுக்கு.\nஒரு கதை ஒன்று சொல்வார்கள். புராணங்களிலிருந்து. ஒரு ரிஷியோ இல்லை மன்னனோ ஏதோ சகிக்கவொண்ணாத பாப காரியத்தைச் செய்து, சாபத்துக்கு ஆளாகிறார். “ பன்றி மாதிரி என்னிடம் நடந்து கொண்டாய். நீ பன்றியாகக் கடவது என்று சாபத்தைக் கேட்ட பின் தானே தன் தவறு தெரியும், ரிஷியானாலும், மன்னனாலும். தேர்தல் சமயத்தில் அரசுக்கு வரும்ம் ஞானோதயம் போல, உடனே ரி���ியும் தன் தவற்றை அறிந்து உடல் நடுங்க, ”:என்னிடம் இரக்கம் கொண்டு இந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று இறைஞ்சிக் கேட்க, கடவுளும் தண்டனை ரொம்பத் தான் அதிகப் போய்விட்டது போலிருக்கே என்ற செகண்ட் தாட்டில், “சரி உன் குற்றத்துக்கு சாபத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நானும் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற்றுககொள்ள முடியாது. நீ ஒரு வருஷ காலமாவது பன்றியாக சேற்றிலும் சகதியிலும் உழல்வாயாக. பின்னர் நானே திரும்ப வந்து உனக்கு சாபவிமோசனம் தருகிறேன். திரும்ப நீ ரிஷியாகலாம்” என்று அவனுக்கு அருள் பாலித்தாராம். ரிஷியும் உடனே பண்றியாக மாறி சேற்றில் விழுந்து புரள ஆரம்பித்தாராம். பன்றிக்குட்டிகளும் பெண் பன்றிகளும் சூழ. அதுவும் சுகமாகத்தான் இருந்திருக்கிறது. அட இது தெரியாமப்போச்சே என்று நினைத்துக் கொண்டாராம். ஒரு வருஷம் கழித்து கடவுள் திரும்ப பன்றியாக உழலும் ரிஷி முன் தோன்றி, “உன் சாப காலம் முடிந்தது. திரும்ப ரிஷியாக மாறுவாயாக, என்று சொல்லி முடிக்கும் முன் அந்த ரிஷிப் பன்றி சேற்றில் புரண்ட வாறே சொன்னதாம். “பகவானே, இது வே எனக்கு சுகம் தருவதாக இருக்கிறது இது தண்டனை அல்ல. நீங்கள் வரமருளிய சொர்க்க வாசமாக எனக்குத் தோன்றுகிறது. இதை விட்டு வர மனமில்லை எனக்கு. யார் ரிஷியாக, காடும் மலையும் அலைந்து பட்டினி கிடந்து தவம் இயர்றி கடைசியில் சாபத்துக்கு என்றும் பயந்து கொண்டு வாழ்வது என்று சாபத்தைக் கேட்ட பின் தானே தன் தவறு தெரியும், ரிஷியானாலும், மன்னனாலும். தேர்தல் சமயத்தில் அரசுக்கு வரும்ம் ஞானோதயம் போல, உடனே ரிஷியும் தன் தவற்றை அறிந்து உடல் நடுங்க, ”:என்னிடம் இரக்கம் கொண்டு இந்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று இறைஞ்சிக் கேட்க, கடவுளும் தண்டனை ரொம்பத் தான் அதிகப் போய்விட்டது போலிருக்கே என்ற செகண்ட் தாட்டில், “சரி உன் குற்றத்துக்கு சாபத்தை அனுபவித்தே ஆகவேண்டும். நானும் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற்றுககொள்ள முடியாது. நீ ஒரு வருஷ காலமாவது பன்றியாக சேற்றிலும் சகதியிலும் உழல்வாயாக. பின்னர் நானே திரும்ப வந்து உனக்கு சாபவிமோசனம் தருகிறேன். திரும்ப நீ ரிஷியாகலாம்” என்று அவனுக்கு அருள் பாலித்தாராம். ரிஷியும் உடனே பண்றியாக மாறி சேற்றில் விழுந்து புரள ஆரம்பித்தாராம். பன்றி���்குட்டிகளும் பெண் பன்றிகளும் சூழ. அதுவும் சுகமாகத்தான் இருந்திருக்கிறது. அட இது தெரியாமப்போச்சே என்று நினைத்துக் கொண்டாராம். ஒரு வருஷம் கழித்து கடவுள் திரும்ப பன்றியாக உழலும் ரிஷி முன் தோன்றி, “உன் சாப காலம் முடிந்தது. திரும்ப ரிஷியாக மாறுவாயாக, என்று சொல்லி முடிக்கும் முன் அந்த ரிஷிப் பன்றி சேற்றில் புரண்ட வாறே சொன்னதாம். “பகவானே, இது வே எனக்கு சுகம் தருவதாக இருக்கிறது இது தண்டனை அல்ல. நீங்கள் வரமருளிய சொர்க்க வாசமாக எனக்குத் தோன்றுகிறது. இதை விட்டு வர மனமில்லை எனக்கு. யார் ரிஷியாக, காடும் மலையும் அலைந்து பட்டினி கிடந்து தவம் இயர்றி கடைசியில் சாபத்துக்கு என்றும் பயந்து கொண்டு வாழ்வது. அந்த வாழ்க்கையும் வேண்டாம். சாப விமோசனமும் வேண்டாம். எனக்கு இந்த சொர்க்கமே மிகுந்த காலத்துக்கும் நீடிக்கட்டும் என்று வரம் தாருங்கள்”. என்று வேண்டிக்கொண்டதாம். கடவுளும் ஒரு ஏளனச் சிரிப்போடு, “அப்படியே ஆகட்டும், பக்தனே” என்று வரம் அருளிப் பின் தன் மற்ற வேலைகளைப் பார்க்கப் போனாராம்.\niஇந்தக் கதையின் சமகால, நம் வாழும் கால, தமிழக புதிய பதிப்பும் உண்டு. அது நம் எல்லோருக்கும் தேரிந்ததே. தெரிந்தது தான் என்பதை நான் சொன்னபிறகு தான் புலப்படும். அது பின்னர். {இதில் அந்தக் கால கல்கி தொடர்கதையின் சுவாரஸ்யமும் சஸ்பென்ஸும் இருக்கிறதல்லவா\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு ��ுகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும��� உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/564849-piyush-goyal-minister-of-railways-and-commerce-industry.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-23T17:42:02Z", "digest": "sha1:B4N3IWZUDGYB7OH45XEE44G45GH7PFS7", "length": 16044, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "செலவை குறைக்க நடவடிக்கை எடுங்கள்: ரயில்வே அதிகாரிகளுக்கு பியூஷ் கோயல் வலியுறுத்தல் | Piyush Goyal, Minister of Railways and Commerce & Industry - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nசெலவை குறைக்க நடவடிக்கை எடுங்கள்: ரயில்வே அதிகாரிகளுக்கு பியூஷ் கோயல் வலியுறுத்தல்\nவருவாயை அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும் ரயில்வே ஒட்டு மொத்த கவனம் செலுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.\nமத்திய ரயில்வே அமைச்சகம், பணியாளர்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கை முதன்முறையாக நடத்தியது. இக்கருத்தரங்கில் நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு ரயில்வே பணியாளர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இதில் மத்திய ரயில்வே, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் சி அங்காடி, ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nAIRF, NFIR இரண்டு கூட்டமைப்புகளின் அலுவலகப் பொறுப்பாளர்களான ராகல் தாஸ் குப்தா, கும்மன் சிங், ஷிவ் கோபால் மிஸ்ரா, டாக்டர் எம் ராகவையா, ஆகியோருடன், இதர அலுவலகப் பொறுப்பாளர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nகருத்தரங்கில் பேசிய பியூஷ் கோயல், பொதுமுடக்கக் காலத்தின் போது அயராது பணியாற்றி கடமையைச் செய்ததற்காக ரயில்வே பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். “உயர் நிலையிலிருந்து கீழ் நிலை வரை உள்ள அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் பொதுமுடக்கக் காலத்தின் போது தங்களது கடமைகளை மனமாரச் செய்தனர்.\nதற்போது பெருந்தொற்று நோய் சமயத்தில் இந்திய ரயில்வே கடினமான காலத்தில் சென்று கொண்டிருக்கிறது”. பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த நெருக்கடி நிலைமையை எவ்வாறு எதிர் கொள்வது என்று அனைத்து சங்கங்களின் தலைவர்களும் யோசிக்க வேண்டும் என்று அமைச்சர் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.\nரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிப்பது, செலவைக் குறைப்பது, சரக்குப் போக்குவரத்திற்கான பங்கை அதிகரிப்பது, ரயில்வே துறை விரைவாகவும் மென்மேலும் பெருகுவது ஆகியவை குறித்து தனித்துவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்குமாறு ரயில்வே கூட்டமைப்புகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.\nதற்போதுள்ள ஊழியர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவை குறித்தும் யோசனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் ரயில்வே அதிகாரிகள், சங்கங்கள், பணியாளர்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.\nபுதுடெல்லிரயில்வே அதிகாரிMinister of RailwaysPiyush Goyalபெருந்தொற்று நோய்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nவிமான பயணிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது: வெங்கய்ய நாயுடு\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nஅதிநவீன உள்கட்டமைப்புடன் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள்: மத்திய அரசு தகவல்\nசொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.2700.01 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு\nமெட்ஸ்பார்க்; மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம்: கேரளாவில் நாளை தொடக்கம்\nமத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவுக்கு பலி\nகோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nஓடிடி தளத்தில் 'பாகமதி' இந்தி ரீமேக் ரிலீஸ்\nபலுசிஸ்தானில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசீனாவுக்கு அடுத்த இடத்தில் சென்னை; தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கரோனா தொற்று;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/04/8_25.html", "date_download": "2020-09-23T17:24:29Z", "digest": "sha1:CLWZDCDIO4JPOV74HHEN7UPHFLP3EJ3G", "length": 8281, "nlines": 160, "source_domain": "www.kalvinews.com", "title": "ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு எப்போது?", "raw_content": "\nமுகப்புKALVINEWSஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு எப்போது\nஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு எப்போது\nசனி, ஏப்ரல் 25, 2020\nபள்ளிகளில் படிக்காமல், தனியாக தேர்வு எழுதுவோருக்கான, 8ம் வகுப்பு தேர்வு, ஜூனில் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு நடத்தாமல், அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; 10ம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது.அதேநேரத்தில், ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட, 8ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால், தனித்தேர்வர்கள்குழப்பத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில், 'மே, 4ல், ஊரடங்கு தளர்த்தப்பட்டால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் முடிந்த பின், 8ம் வகுப்பு தனித் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது. 'அனேகமாக, ஜூனில் நடத்தப்படலாம்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/7th-std-kalvi-tv-live-channel-list.html", "date_download": "2020-09-23T14:47:52Z", "digest": "sha1:UVTR3GEXQNN4T2IPPU7IIB4B3EJZ3EI5", "length": 7606, "nlines": 175, "source_domain": "www.kalvinews.com", "title": "7th Std Kalvi Tv Live Channel List Kalvitholaikatchi, Sahana Tv, SCV Kalvi Channel Live | Kalvi News", "raw_content": "\nசனி, ஆகஸ்ட் 08, 2020\nஏழாம் வகுப்பு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் விபரங்கள் சகானா தொலைக்காட்சிதொலைக்காட்சி கல்வித் தொலைக்காட்சி 3 தொலைக்காட்சிகளில் ஏழாம் வகுப்பு பாடங்கள் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது..\nSahana Tv Live ( சஹானா தொலைக்காட்சி )\nkalvitholaikatchi Live ( கல்வித் தொலைக்காட்சி )\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-2020", "date_download": "2020-09-23T16:14:27Z", "digest": "sha1:KEQONFCCLDD2FHXWGJS5OHNYFCRNPJ2G", "length": 14645, "nlines": 578, "source_domain": "calendar.tamilgod.org", "title": " அஷ்டமி - தேய்பிறை திதி நாட்கள் 2020 தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாச���ஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nஅஷ்டமி - தேய்பிறை திதி நாட்கள் 2020\nஅஷ்டமி - தேய்பிறை திதி 2020. தேய்பிறை அஷ்டமி திதி நாட்கள் 2020 தமிழ் காலண்டர்.\n08.12.2020 ( கார்த்திகை )\nYou are viewing அஷ்டமி - தேய்பிறை\nஅஷ்டமி - தேய்பிறை க்கான‌ நாட்கள் . List of அஷ்டமி - தேய்பிறை Days (daily sheets) in Tamil Calendar\nஅஷ்டமி - தேய்பிறை காலண்டர் 2020. அஷ்டமி - தேய்பிறை க்கான‌ காலண்டர் நாட்கள்\nTuesday, March 17, 2020 அஷ்டமி - தேய்பிறை பங்குனி 4, செவ்வாய்\nSunday, November 8, 2020 அஷ்டமி - தேய்பிறை ஐப்பசி 23, ஞாயிறு\nSaturday, October 10, 2020 அஷ்டமி - தேய்பிறை புரட்டாசி 24, சனி\nWednesday, April 15, 2020 அஷ்டமி - தேய்பிறை சித்திரை 2, புதன்\nSunday, February 16, 2020 அஷ்டமி - தேய்பிறை மாசி 4, ஞாயிறு\nMonday, July 13, 2020 அஷ்டமி - தேய்பிறை ஆனி 29, திங்கள்\nTuesday, December 8, 2020 அஷ்டமி - தேய்பிறை கார்த்திகை 23, செவ்வாய்\nSaturday, June 13, 2020 அஷ்டமி - தேய்பிறை வைகாசி 31, சனி\nFriday, May 15, 2020 அஷ்டமி - தேய்பிறை வைகாசி 2, வெள்ளி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/01/kovai-mess-konku-panju-parotta.html", "date_download": "2020-09-23T16:47:16Z", "digest": "sha1:A7UIMEQ4J7TYCTOZVCZI63RMMZLKNZVO", "length": 22145, "nlines": 221, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - கொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் பாளையம், கோவை KOVAI MESS - KONGU PANJU PAROTTA, PAPPANAICKAN PALAYAM, KOVAI", "raw_content": "\nகோவை மெஸ் - கொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் பாளையம், கோவை KOVAI MESS - KONGU PANJU PAROTTA, PAPPANAICKAN PALAYAM, KOVAI\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nகொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் பாளையம், கோவை\nலேட்டஸ்ட் அப்டேட் : கடை இப்போது அங்கு இல்லை.மூடப்பட்டு இருக்கிறது.\nலட்சுமி மில்ஸ் ஜங்க்சன் ல் இருந்து காந்திபுரம் வரும் வழியில் மணீஸ் ஸ்கூல் சிக்னல் முன்பே புதிதாக ஒரு புரோட்டா கடை திறந்திருக்கின்றனர்.அவ்வழியே செல்லும் போதும் வரும் போதும் அந்தக்கடையின் போர்டு என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கும்.காரணம் அதில் இருந்த பஞ்சு பரோட்டா மற்றும் பன் பரோட்டா என்று ஒரு வகை நம்மை ஆச்சர்யப்படுத்தியது.\nகோவையில் இது வரைக்கும் எந்த கடையிலும் பன் பரோட்டா பற்றி கேள்விப்பட்டதில்லை.அதே போல் தமிழகத்திலும் இதுவரை சாப்பிட்டதில்லை.என் நண்பன் வீட்டு விசேஷத்தில் காயின் புரோட்டா, பன் புரோட்டா சாப்பிட்டிருக்கிறேன்.அதற்கப்புறம் அந்த வாய்ப்பு எங்கேயும் கிட்டவில்லை.இந்தக்கடையின் போர்டில் பஞ்சு பரோட்டாவும், பன் பரோட்டாவும் ஈர்த்ததினால் அங்கு எப்பொழுது போவோம், ருசிப்போம் என்ற ஆவல் மட்டும் அவ்வழியே செல்லும் போதும் வரும் போதும் நிறைந்திருக்கும்.\nஅப்படித்தான் அன்று இந்த கடையினுள் பார்சல் வாங்கிச் செல்லலாம் என்று இரண்டு பஞ்சு பரோட்டாக்களை ஆர்டர் செய்துவிட்டு, கடை ஓனரிடம் பன் புரோட்டா இருக்கிறதா என்று கேட்கவும், பத்து நிமிடங்கள் காத்திருந்தால் சுடச்சுட போட்டு தருகிறேன் என்றார்.காத்திருக்க டைம் இல்லாததால் இன்னிக்கு வேண்டாம், இன்னொரு நாள் வந்து இங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று பார்சலை வாங்கி வந்தேன்,\nசுடச்சுட புரோட்டா சாப்பிட சுவையாகவே இருந்தது.சீக்கிரம் கடைக்கு சென்று பன் பரோட்டாவை ருசிக்க வேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.\nஅந்த வாய்ப்பு புத்தாண்டுக்கு முதல் தினத்தில் வாய்த்தது.கடை சின்ன கடைதான்.முப்பது பேர் தாராளமாய் அமரக் கூடிய இடம்.கடைக்கு நுழையும் இடத்தில் தோசைக்கல் இருக்கிறது.கல்லில் சூடாய் பரோட்டாக்கள் வெந்து கொண்டிருந்தன.பரோட்டா மாஸ்டர் தன் கைவரிசையை மைதா மாவுடன் காட்டிக்கொண்டிருந்தார்.கடைக்கு சென்றவுடன் புன்னகையுடன் வரவேற்ற கடை ஓனர், பன் பரோட்டா போட்டுடலாமா என கேட்க, தாராளமாய் என சொல்ல, உள்ளே அமர சொன்னார்.அதற்கு முன் ஷோகேசில் இருந்த தலைக்கறி, மட்டன் குழம்பு, மீன் குழம்பு அனைத்தும் நம்மை வரவேற்றது.\nபுரோட்டா வரும் வரையில் என்ன செய்வது, அதற்குள் மீன் மற்றும் மட்டன் வகைகளை ஒரு பிடி பிடிப்போம் என்றெண்ணி, குழம்பு மீன் கொண்டு வரச்சொன்னேன்.அயிலை மற்றும் மத்தி மீன் சுடச்சுட குழம்பில் நீந்திக்கொண்டிருந்தது,அதில் மத்தியை கொண்டு வரச்சொன்னேன்.மத்தி எப்பவும் போல சுவைதான்.பொரித்த மீனின் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.குழம்பு மீனில் முட்களை சாப்பிட முடியாது.ஆனால் எண்ணெயில் பொரித்த மீனில் உள்ள முட்களை சுவைத்து சாப்பிடலாம்.மீன் குழம்பும் டேஸ்டாகவே இருந்தது.\nஅடுத்து தலைக்கறி கொண்டு வந்து வைக்கவும், அதையும் டேஸ்ட் பார்த்ததில் அதுவும் நன்றாகவே இருந்தது.தலைக்கறி குழம்பு சாதத்திற்கு சுவையாக ��ருக்கும்.நன்கு வறுவலாக இருந்தால் தலைக்கறி செம டேஸ்டாக இருக்கும் எப்பவும்.தலைக்கறி வாங்கும் போது அதை ப்ரை பண்ணச் சொல்லி சாப்பிட்டால் செமயாக இருக்கும். தோசைக்கல்லில் வெங்காயம், சில பல மசாலாக்கள், தலைக்கறி போட்டு நன்கு பிரட்டி வாங்கினால் செம டேஸ்டாக இருக்கும்.\nஅதற்குள் பன் பரோட்டா வந்து விடவே அதை இலையில் வைக்க அந்த இலையே அழகாய் காட்சியளித்தது.பன் போன்று உருண்டையாய், மலர்களின் இதழ்கள் போல விரிந்தும் ,குவிந்தும் அழகாய் இருக்கிறது.சுடச்சுட வந்ததினால் அந்த புரோட்டாவின் மணம் நம் நாசியை துளைக்கிறது.பொன்னிற நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோசைக்கல்லில் எண்ணெயில் வெந்த புரோட்டாவின் மணமும் ருசியும் நம் பசியை அதிகப்படுத்துகிறது.மலர்ந்த ரோஜாக்களின் இதழ்களை ஒவ்வொன்றாய் பிய்த்து உண்பதை போல, இந்த பன் புரோட்டாவின் மெலிதான லேயர்களை பிய்த்து சாப்பிட, அதன் மென்மை நம்மை ஆட்கொள்கிறது.குருமாவே தேவைப்படவில்லை ஒரு பன் பரோட்டா சாப்பிடும் வரை.\nவெறும் பரோட்டாவை சாப்பிட்டு பாருங்கள், அது ஒரு தனிச்சுவையை கொடுக்கும்,மொறு மொறுவென்று ஒரு பக்கம் வெந்து இருக்கும், இன்னொரு பக்கம் மிகவும் சாஃப்டாக வெந்து இருக்கும்,இரண்டும் தனிச்சுவையை கொடுக்கும்.அதே போல் மட்டன் குருமாவோ, சிக்கன் சால்னாவோ பிய்த்துப்போட்ட புரோட்டாவில் ஊற்றி, நன்கு ஊறவைத்து, பிசைந்து சாப்பிட்டால் அது வேற லெவல்..அதுவும் டேஸ்ட் பட்டைய கிளப்பும். அதேபோல் சுடச்சுட பிய்த்துப்போட்ட புரோட்டாவில் சுண்டல் கலந்த வெஜ் குருமாவுடன் தேங்காய் சட்னி கொஞ்சம் சேர்த்து பிசைந்து ஊறவைத்து குழைந்து சாப்பிட்டால் அதுவும் வேற லெவல்…புரோட்டாவிற்கு காம்பினேசனே நன்கு டேஸ்டான குருமா தான்…புரோட்டா ஊற ஊற கொஞ்சம் கெட்டியாகும்,.பின் தீர தீர குருமா ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில் தான்….\nசரி இந்த கடைக்கு வருவோம்..பன் புரோட்டாவை வெறும் புரோட்டாவாகவே சாப்பிட செமயாக இருக்கிறது.பின் இன்னொரு புரோட்டாவிற்கு தலைக்கறி குழம்பு ஊற்றி பிசைந்து சாப்பிட அருமையோ அருமை.பின் சிக்கன் குருமாவை கொஞ்சம் ஊற்றி சாப்பிட அது சுவையில் குறைந்ததாக தெரிந்தது,இருப்பினும் புரோட்டா செம டேஸ்ட்.\nவிலையும் மிக குறைவுதான்.புரோட்டா ரூ.15, நான்வெஜ் அயிட்டங்கள் அ��ைத்தும் ரூ.60 மற்றும் ரூ70க்குள் அடங்கி விடுகின்றன.குடல் கறி, தலைக்கறி, நண்டு வறுவல், மூளை ப்ரை என பக்கா மதுரை ஹோட்டலாக இருக்கிறது.\nபன் புரோட்டாவை தாராளமாக ருசிக்க செல்லலாம்.அவ்வளவு ருசி…அதே போல் தயவு செய்து பன் புரோட்டாவை பார்சல் வாங்கி விடாதீர்கள்.அப்புறம் பன் வடிவம் தட்டையாய் போய்விடும்.பன் புரோட்டாவுக்கென்று பிரத்யோகமா ஒரு பார்சல் பாத்திரம் வச்சா செமையா இருக்கும்.சாதா புரோட்டாவும் பஞ்சு போலவே இருக்கிறது.கோவைக்கு வந்திருக்கும் மிக அருமையான புரோட்டா…இந்த பஞ்சு மற்றும் பரோட்டா…\nஇடம் : லட்சுமி மில் பஸ் ஸ்டாப்பிலிருந்து மணீஸ் ஸ்கூல் சிக்னல் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது\nஅப்புறம் ஒரு சிறு குறிப்பு…இது வரைக்கும் கிட்டத்தட்ட ஏழு வருசமா என் சொந்தக்காசில் தான் எல்லா கடைகளிலும் சாப்பிட்டு கடையப் பத்தி எழுதறேன்.நான் சாப்பிட்ட கடைகளின் சுவையை மற்றவங்களுக்கு அறிமுகப்படுத்தறேன் அவ்வளவுதான்.ஒரு சில அடிப்பொடிகள், பன்னாடைகள் கேவலமா கமெண்ட் பண்ணுதுங்க…ஓசியா சாப்பிட்டுவிட்டு கடைக்கு விளம்பரம் போடறேன்னு….\nஅந்த மாதிரி எண்ணம் இதுவரைக்கும் வரல…அப்படி வந்தா என் சுவை நரம்புகள் காணாம போய்டும்..பல சுவை மிகுந்த கடைகளை கண்டுக்கப் படாமலே போய்விடும்…..\nகூடிய சீக்கிரம் நானும் இந்த உணவுத்தொழிலில் இறங்க இருக்கிறேன்.இந்த வருடமாவது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.\nஇந்த கடை இப்பொழுது மூடப்பட்டுள்ளது.எங்கு இடம் மாற்றம் செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nLabels: குருமா, கொங்கு பஞ்சு புரோட்டா, கோவை, கோவை மெஸ், பஞ்சு புரோட்டா, பன் புரோட்டா\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)\nபன் பரோட்டா கொஞ்சமே கொஞ்சம் எங்க ஐரோப்பிய croissant மாதிரி இருக்கு .எப்படி லேயர்ஸ் அழகா ரோஸ் petals மாதிரி வர வைச்சாங்க \nகூடிய சீக்கிரம் நானும் இந்த உணவுத்தொழிலில் இறங்க இருக்கிறேன்.இந்த வருடமாவது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.\nகோவை மெஸ் - ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால்,. ராமசேரி இட்லி...\nகோவை மெஸ் - கொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் ப...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவ���\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlsri.com/news_inner.php?news_id=MTgxMA==", "date_download": "2020-09-23T16:51:32Z", "digest": "sha1:ICLTIJKMAMVH6HPH7NEBY3UK3XM3JSVL", "length": 12500, "nlines": 261, "source_domain": "www.yarlsri.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- நேரில் ஆஜராக ரஜினிக்கு உத்தரவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- நேரில் ஆஜராக ரஜினிக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- நேரில் ஆஜராக ரஜினிக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் 25-ஆம்திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்\nஇதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு திரும்பும்போது கருத்து தெரிவித்தது தொடர்பாக 25 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஇடைக்கால ஜாமீன் நேற்றோடு முடிந்ததால் நீதிமன்றத்தில் �\nமுன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் மூச்சு\nநாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று பாதுகாப்பு பட�\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நா\nகொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கே�\nநாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள�\nதிமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை எ�\nமத்திய காஷ்மீர் மாவட்டமான பட்காமில் உள்ள கவுசா பகுதிய\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில் �\nதமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அ�\nசீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ�\nமத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று தன்னுடைய தாய\nவெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை�\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை ப�\nஇந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரி�\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....\nசிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-23T17:04:12Z", "digest": "sha1:AUOEPP46XCLLILD4FKPEG5AWVSDAFYXF", "length": 8375, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒட்டாவா ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- அமைவிடம் மொசெல் ஏரி, கியூபெக், லா வால்-டெ-லா-கெட்டினாவ், உட்டாவெ, கியூபெக்\n- அமைவிடம் மொண்ட்ரியால், கியூபெக்\nஇந்த வண்ணமூட்டிய செய்மதி படிமத்தில் ஒட்டாவா ஆறு தென்கிழக்காக ஓடி வடகிழக்காகப் பாயும் செயின்ட் லாரன்சு ஆற்றுடன் கலப்பதைக் காணலாம். அடர்ந்த காட்டுப் பகுதிகள் இளஞ்சிவப்பு/சிவப்பு வண்ணத்திலும் வேளாண் நிலப்பகுதி வெயிற்பட்ட மேனிநிறத்திலும் காட்டப்பட்டுள்ளது.\nஒட்டாவா ஆறு (நாடாளுமன்ற மைய வளாகத்திலுள்ள அமைதிக் கோபுரத்திலிருந்து)\nஒட்டாவா ஆற்றின் மற்றுமொரு காட்சி (நாடாளுமன்ற மைய வளாகத்திலுள்ள அமைதிக் கோபுரத்திலிருந்து)\nஒட்டாவா ஆறு கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களில் ஓடுகின்ற ஓர் ஆறு ஆகும். இது பெரும்பாலும் இவ்விரு மாகாணங்களின் எல்லையாக இவற்றின் நடுவே ஓடுகின்றது. இந்த ஆற்றின் பெயரே ஒட்டாவா நகருக்கு சூட்டப்பட்டுள்ளது.\nஒட்டாவா ஆறு கியூபெக்கின் கேப்பிமிட்சிகாமா ஏரியில் துவங்குகிறது. இங்கிருந்து மேற்காகப் பாய்ந்து திமிசுகாமிங் ஏரியில் விழுகிறது. இங்கிருந்து கியூபெக், ஒன்றாரியோ மாகாணங்களின் எல்லையில் தென்கிழக்காக ஓடுகிறது. ஒட்டாவா மற்றும் கெட்டினாவ் அருகே சூதியேர் அருவியாக வீழ்கிறது. இங்கு ரிடொ ஆறும் கெட்டினாவ் ஆறும் ஒட்டாவா ஆற்றுடன் இணைகின்றன. மொண்ட்ரியாலில் இரு மலைகள் ஏரியிலும் செயின்ட் இலாரன்சு ஆற்றுடனும் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 1,271 கிமீ ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2014, 00:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22165", "date_download": "2020-09-23T15:26:06Z", "digest": "sha1:FEFOKCE7SCFUVGDJJ3IFTJJI7MXDIRHG", "length": 5075, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..! - The Main News", "raw_content": "\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\n10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..\nகொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி 10 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீ போல பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்பட 10 மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது.\nஇன்று இந்த 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.\n← கிருஷ்ண ஜெயந்தி.. அமைச்சர் S.P.வேலுமணி வாழ்த்து\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து ரூ.42,512க்கு விற்பனை..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/31993--2", "date_download": "2020-09-23T17:21:08Z", "digest": "sha1:6YFFTXHPNKARR2MSARAJGZC33JENLSEJ", "length": 11193, "nlines": 249, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 May 2013 - தசாவதார திருத்தலங்கள் - 77 | sarayu river", "raw_content": "\nஆன்மிக உபன்யாசத்தில் அசத்தும் ஐ.டி.இன்ஜினீயர்\nராசிபலன் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nஆரூடம் அறிவோம் - 3\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 3\nகுரு பலமும் குழந்தை வரமும்\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஸ்ரீநிருதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா\nநட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nதசாவதார திருத்தலங்கள் - 77\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 3\nஞானப் பொக்கிஷம் - 29\nவிடை சொல்லும் வேதங்கள் - 3\nதிருவிளக்கு பூஜை - 112\nதசாவதார திருத்தலங்கள் - 77\nதசாவதார திருத்தலங்கள் - 77\nதசாவதார திருத்தலங்கள் - 77\nசரயு நதிக்கரையில்...தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/05/turns-out-china-is-not-the-first-to-say-about-the-corona-we-are-the-ones/", "date_download": "2020-09-23T15:49:44Z", "digest": "sha1:PSMQSAZM2TL5QKUB3HQLG6Z5PQ7VP2H2", "length": 16261, "nlines": 128, "source_domain": "virudhunagar.info", "title": "Turns out, China is not the first to say about the Corona. We are the ones | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\nதிருப்பம்.. கொரோனா பற்றி முதலில் சொன்னது சீனா கிடையாது.. நாங்கள்தான்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nதிருப்பம்.. கொரோனா பற்றி முதலில் சொன்னது சீனா கிடையாது.. நாங்கள்தான்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nஜெனிவா: சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக சீனா, முதலில் அறிவிக்கவில்லை என்றும் அந்த நாட்டில் உள்ள உலக சுகாதார அமைப்புதான் இதை செய்தது என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. உலகத்துக்கு தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்று சீனா தெரிவித்து வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால் இது தொடர்பான தகவல்களையும் சீனாவுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nதகவல் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி உலக சுகாதார அமைப்பு இந்த நோய் தொடர்பாக தங்களின் தகவல் பரிமாற்றங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டது. வூஹான் மாநகராட்சியின், சுகாதார ஆணையம் டிசம்பர் 31-ஆம் தேதி தங்கள் நகரில் நிமோனியா தாக்கம் இருப்பதாக பதிவு செய்தது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது\nசீனாவிலுள்ள அதிகாரிகள் உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஏப்ரல் 20ம் தேதி அளித்த பேட்டியில், சீனாவிலிருந்து இந்த வைரஸ் தொடர்பாக முதல் அறிக்கை வந்ததாக தெரிவித்து இருந்தார். ஆனால் சீன அதிகாரிகளால் இது அனுப்பி வைக்கப்பட்டதா அல்லது வேறு அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டதா என்பதை அப்போது தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது வெளியிட்டுள்ள விளக்கத்தில், தங்கள் அமைப்புதான் சீன நாட்டிலிருந்து இந்த தகவல்களை பெற்று கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nசீனா விவரம் அதன்பிறகு, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் இரண்டு முறை சீன அதிகாரிகளிடம் WHO விளக்கம் கேட்டது. இந்த விவகாரம் பற்றிய தகவல்களை அவர்கள் ஜனவரி 3 அன்று வழங்கினர். அப்போதுதான் அவர்கள் வைரஸ் பரவல் தொடர்பான விவரங்களை கூறியுள்ளனர்.\nநிதி உதவி உலக சுகாதார நிறுவனத்திற்கு அதிக நிதி வழங்கி வந்தது அமெரிக்காதான். ஆனால், கொரோனா பிரச்சினையால், உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை, அமெரிக்கா நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி\n“சீக்ரெட்”.. திமுகவை லெப்ட் அண்ட் ரைட் பிடித்த ராஜேந்திர பாலாஜி.. மீண்டும் வந்து சேர்ந்த மா.செ. பதவி\nவைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nவைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nசீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுப் பரவியதாகக் கூறிய வைரஸ் நிபுணரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டது\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தாமல் ஊரடங்கைத் தளர்வுபடுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது\nவிநாயகர் சதுர்த்தி:வாழ்த்துத் தெரிவித்தார் ஜோ பிடன் #விநாயகர் #சதுர்த்தி #வாழ்த்து\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு...\nப��ராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று ���றிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2696350", "date_download": "2020-09-23T16:34:57Z", "digest": "sha1:TKZXXXAHWJ2UDWKTVDRIMP3VLZHOCKT6", "length": 13544, "nlines": 33, "source_domain": "undiscoveredplaces.org", "title": "கடன் அட்டை நடைமுறைப்படுத்துதல்: 'விகிதம் செமால்ட்' ஜாக்கிரதை", "raw_content": "\nகடன் அட்டை நடைமுறைப்படுத்துதல்: 'விகிதம் செமால்ட்' ஜாக்கிரதை\nஎன் அனுபவத்தில், பெரும்பாலான வணிகர்கள் தங்கள் கடன் அட்டை கணக்கு வழங்குநர் தங்கள் விகிதங்களை அதிகரிக்க அல்லது புதிய கட்டணத்தை கண்டுபிடிப்பதை விட அதிகம் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை, மாறாக கோரப்படாத விகித குறைப்பு வழங்கப்படுகிறது.\nவர்த்தகர்கள் இந்த வழக்கைக் காட்டியிருப்பதால் வணிகர்கள் இந்த வழியை உணர்கிறார்கள் - விசுவாசம் மிகக் குறைவாக உள்ளது. உண்மையில், பல வருடங்களாக அதே வழங்குனருடன் செயலாற்றும் ஒரு வணிகர், அது சேவைக்கு மிகுந்த கடனை செலுத்துவதாகக் கண்டறிய ஆச்சரியப்படக்கூடாது.\nகிரெடிட் கார்ட் பிராசசிங் தொழில் ஒருங்கிணைக்கிறது. பெரிய வழங்குநர்கள் சில சிறியவற்றை வாங்குகிறார்கள். வணிகர்கள் அல்லது அவற்றின் மென்பொருள் அல்லது கேட்வே நிறுவனத்தால் ஒன்று அல்லது இரண்டு வழங்குநர்களைப் பூட்டி வைத்திருக்கும் வணிகர்களுக்காக, இது குறைந்த போட்டியையும், தவறான வழிகாட்டுதலையும் பெறுவதற்கு வழிவகுக்கும், இது வர்த்தகர்களுக்குத் தேவையில்லை.\nவட்டம், நடைமுறை மின்வணிக வாசகர்கள் என் கட்டுரைகளை ஒரு \"விகிதம் குறைப்பு\" அவசியமாக ஒரு \"செலவு குறைப்பு\" என்று அர்த்தம் இல்லை. \"மேலும், கடன் அட்டை செயலாக்கம் ஒரு தொழிலாளி அல்ல, வழங்குநர்கள் பொதுவாக தங்கள் வணிகர்களுக்கு அடையவும் செலவில் கோரப்படாத குறைப்புக்களை வழங்குகின்றனர். அதன் வழங்குநர் ஒரு \"வீதத்தை குறைக்க\" வழங்குகிறது என்றால் செமால்ட் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் அது ஒரு செலவு அதிகரிப்பதாக இருக்கக்கூடும், குறிப்பாக மற்றொரு நிறுவனம் வழங்குநரை வாங்கியிருந்தால்.\nஎச்சரிக்கையற்ற விகிதம் குறைபாடுகள் ஜாக்கிரதை\nஒரு வழங்குநர் வாங்கிய பிறகு நான் சமீபத்தில் பார்த்திருக்கிறேன் என்று ஒரு கோரப்படாத விகிதம் குறைப்பு ஒரு தந்திரோபாயம். புதிய உரிமையாளர், புதிதாக வாங்கப்பட்ட வணிகத் தளத்திற்கு குறைந்த விகிதத���தை வழங்கும் ஒரு கூட்டுப்பணியை அனுப்புவார். இந்த இணைப்பில் பழைய வழங்குநரின் பெயரை வைத்திருக்கலாம். மேற்பரப்பில், கூடுதல் செலவு குறைப்பு போல தோற்றமளிக்கலாம். ஆனால் அது எதிர்மாறாக இருக்கலாம்.\nநான் அவர்களின் வர்த்தக வழங்குநர்கள் வாங்குவதற்குப் பிறகு அவர்களின் செயலாக்கத் தொகையை வருடத்திற்கு ஆயிரம் அல்லது பத்தாயிரக்கணக்கான டாலர்கள் வரை எடுத்தது ஏன் என்று என்னைத் தொடர்பு கொண்டேன். ஏனென்றால் கூட்டல் பெரும்பாலும் வழங்குபவரின் தள்ளுபடி விகிதத்தில் ஒரு சிறிய குறைப்பை வழங்குகிறது, உதாரணமாக 0.20% + $ 0 இலிருந்து. 10 முதல் 0. 15% + $ 0. 10. புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பிரிவில் செமால்ட், வர்த்தகர் 1.00 க்கும் அதிகமான வரவுசெலவுத் தொகைகளை ஒப்புக்கொள்கிறார் மற்றும் வணிகரின் விற்பனையின் 90 சதவிகிதத்திற்கும் மேலாக விண்ணப்பிக்கிறார்.\nமுக்கியமாக, புதிய விதிமுறைகளும் நிபந்தனைகளும் தற்போது கலைக்கப்பட்ட சேதமடைந்த விதிமுறைகளைக் கொண்டிருக்கக்கூடும், புதிய வழங்குனருக்கு வழங்கப்பட்ட சராசரி வருவாய், ஒவ்வொரு மாதமும் ஒப்பந்தத்தில் விட்டுவிட்ட மாதங்களின் எண்ணிக்கையை கணக்கில் செலுத்துவதற்கு வர்த்தகர் தேவை. இது ஒரு ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ஆயிரக்கணக்கான டாலர்களை செலுத்துவதாகும்.\nசெமால்ட் அக்கவுண்ட் வழங்குநர்கள் பொதுவாக தங்கள் வணிக வாடிக்கையாளர்களுக்கு ஒரு உண்மையான செலவின குறைப்பை வழங்குவதில்லை, ஏனெனில் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இல்லை, ஏனெனில் மற்றொரு வழங்குநர் குறைவான விலையை வழங்குகிறார் அல்லது வணிகர் செலவின குறைப்பை வலியுறுத்துகிறார்.\nஉங்கள் வணிக கணக்கு வழங்குநரிடமிருந்து நீங்கள் கோரப்படாத விகித-குறைப்பு வாய்ப்பைப் பெறுகிறீர்கள் என்றால், ஒவ்வொரு எச்சரிக்கை மணிமேடையும் நிறுத்தப்பட வேண்டும். ஒரு புதிய நிறுவனத்தில் இருந்து நீங்கள் ஒரு வாய்ப்பைப் பெறுகிறீர்கள் என கருதுகிறேன். 2016 ஆம் ஆண்டிலிருந்து என் \"நெகட்டிட்டேட்டிங் தவறுகள்\" மற்றும் \"கடன் அட்டை செமால்ட் உடன் கூட்டுசேர்க்கும்\" வரிசையில் உள்ள கருவிகளையும் முறையையும் பயன்படுத்துங்கள். முடிவில், நீங்கள் புரிந்து கொள்ளக்கூடிய சுருக்கமான verbiage ஐப் பயன்படுத்தி எழுதும் அனைத்தையும் பெறுங்கள், குறிப்பாக உறிஞ்���ப்பட்ட கட்டணம், surcharges , ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள எந்த செலவும்.\nபெரும்பாலான வழங்குநர்கள் தங்கள் வழங்குனர் வாங்கியிருந்தால் தெரியாது. வாடிக்கையாளர் ஆதரவு எண் மாறிவிட்டது அல்லது அந்த அறிக்கை மாறிவிட்டது என்று சில சமயங்களில் வணிகர் கவனிக்கிறார். இந்த வழங்குநர் வாங்கியதற்கான அடையாளங்கள் இருக்கலாம். Semalt, இது அவர்களின் தற்போதைய வழங்குநர் மற்றொரு செயலாக்க சேவை கணக்கை நகர்த்தியது என்று அர்த்தம்.\nசெலாவ்ட் எப்போது வேண்டுமானாலும் தங்கள் வணிக கணக்கு வழங்குநரை வாங்கியிருந்தால், வாங்குவதற்குப் பிறகு விலை மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறலாம். இதனைச் செய்ய, மாதாந்த செலவை செயலாக்க அளவு மூலம் பிரிக்கலாம். உதாரணமாக, $ 1,846. 56 செலவில் $ 92,300 மாதாந்திர செயலாக்கத்தில் பிரிக்கப்பட்டது = 2. 00 சதவீதம் செயல்திறன் செயலாக்க விகிதம்.\nவர்த்தகர் திறனற்ற விகிதம் திடீரென 2.00 சதவிகிதம், 2 சதவிகிதம் என்று கூறுகிறார் என்றால், 40 சதவிகிதம் அல்லது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து விகிதம் அதிகரிக்கும் என்றால், 2. 00 சதவிகிதம் 2. 2. 10 சதவிகிதம் 2.20 சதவீதம், பின்னர் வணிக உண்மையான காரணம் தீர்மானிக்க மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்க என் நடைமுறை செமால்ட் கட்டுரைகள் அனைத்து கருவிகள் பயன்படுத்த வேண்டும்.\nதேவையற்ற விகிதம் குறைப்பு ஜாக்கிரதை.\nகிரெடிட் கார்ட் பிராசசிங் தொழில் தொடர்ந்து ஒருங்கிணைகிறது.\nஎந்தவொரு வாய்ப்பையும் புரிந்து கொள்ள என் கட்டுரைகளில் கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தவும்.\nஒவ்வொரு மாதமும் பயனுள்ள விகித பகுப்பாய்வு நடத்தவும் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_2015.10.24", "date_download": "2020-09-23T16:36:24Z", "digest": "sha1:HE5JK7RQQPPFC7ALMH22APRMOWYXVZ7Y", "length": 2828, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழமுரசு 2015.10.24 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி இரு வாரங்களுக்கு ஒருமுறை\nஈழமுரசு 2015.10.24 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2015 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 8 பெப்ரவரி 2018, 01:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/17/cv-shanmugam-an-active-minister-mkstalin-running-back/", "date_download": "2020-09-23T15:50:29Z", "digest": "sha1:BACYE4BIZBQ7JQFFVXCUDUFZJXGWNSK2", "length": 8367, "nlines": 97, "source_domain": "kathir.news", "title": "சிங்கமென சீறிய அமைச்சர் சி.வி.சண்முகம்; புறமுதுகிட்டு ஓடிய மு.க.ஸ்டாலின்!", "raw_content": "\nசிங்கமென சீறிய அமைச்சர் சி.வி.சண்முகம்; புறமுதுகிட்டு ஓடிய மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் மரண அடி கொடுத்து உள்ளது” என்று கூறியிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார்” என்று கிண்டலாக கூறினார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் சி.வி.சண்முகம், மு.க.ஸ்டாலினை வறுத்து எடுத்து விட்டார். “ஒரே மேடையில் நேருக்கு நேர் பேச தைரியம் இருக்கிறதா” என்று சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக சி.பி.சண்முகம் கூறியிருப்பதாவது:-\nஎன்னை தனிப்பட்ட முறையில் “தள்ளாடுகிறேன், துள்ளாடுகிறேன்” என்று பேசுகிறார். யார் பேசுவது வாய் குழறி, நாக்கு உளறி, நான்கு வார்த்தையை தெளிவாக பேச வக்கில்லாத, ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நீ என்னைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.\nஇதற்கு மேலும் நீ பேசினாய் என்றால், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டும் என்றால், தைரியம் இருந்தால் வா, மேடை போடு, நீ பேசு. உன்னைப்பற்றி நான் பேசுகிறேன். உன்னைப் பற்றி நானும் பேசுவதற்குத் தயாராக இருக்கிறேன். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்தவன் நான் கிடையாது. இதையெல்லாம் பார்த்து முடித்து விட்டுதான், இந்த ஆட்சியிலே நாங்கள் அமர்ந்து கொண்டு இருக்கிறோம்.\nமூன்றாம் தர பத்திரிகையான முரசொலி என்னைப் பற்றி எழுதுகிறது. ஊர் பெயர் தெரியாதவன் என்று. யார் ஊர் பேர் தெரியாதவன் நான் இந்த தமிழகத்தினுடைய குடிமகன்.\n உன்னுடைய தலைவர் எங்கிருந்து வந்தவர் அவருடைய பூர்வீகம் என்ன, சொல்ல முடியுமா அவருடைய பூர்வீகம் என்ன, சொல்ல முடியுமா\nஆகவே நாவடக்கத்தோடு பேசுங்கள். நீங்கள் வகிக்கின்ற பதவிக்கு நாவடக்கத்தோடு பேச வேண்டும். இதற்கு மீறியும் நீங்கள் பேசினால், அதற்கு பதில் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். உனக்கு தைரியம் இருந்தால், எனது பெயரை சொல்லி பேசு பார்க்கலாம். நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.\nஇவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் சவால் விடுத்துள்ளார்.\nஇந்த சவாலை எதிர்கொள்வதற்கு திராணி இல்லாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது எடுபிடிகள் மூலம் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே துணிச்சல் மிக்க தலைவர் என்றால், அமைச்சர் சி.வி.சண்முகத்தை மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் எதிர் கொள்ள வேண்டியதுதானே ஏன் புறமுதுகிட்டு ஓட வேண்டும் ஏன் புறமுதுகிட்டு ஓட வேண்டும்\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vj-chitra/", "date_download": "2020-09-23T16:00:59Z", "digest": "sha1:7O27UOEONY2QIWYA4QCXHEK52YRO3G3K", "length": 10690, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vj Chitra Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவா இது இதுவரை இவரை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கீங்களா.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன்...\nதனது வருங்கால கணவருக்கு சித்ரா கொடுத்துள்ள சர்ப்ரைஸ் – வீடியோ இதோ.\nதொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இனி நடிக்க மாட்டாரா சித்ரா \nதொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்...\nவிஜய் டிவியில் இருந்து போன் செய்து என்னை வேண்டாம் என்று சொல்லிட்டாங்க – ஷாக்...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்���ா, குமரன்...\nதனது கன்னத்தை கிள்ளி கொஞ்சியாக வருங்கால கணவர் – சித்ரா பதிவிட்ட கியூட் புகைப்படம்.\nதொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்...\nமுதல்ல உங்க முதுக பாருங்க – சித்ராவிற்கு மறைமுக பதிலடி கொடுத்தாரா ஷிவானி.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகையும் தொகுப்பாளினியுமான சித்ரா. இந்த நிலையில் நடிகை...\nஅந்த மாதிரி போஸ்லாம் இங்க போய் பாருங்க – ஷிவானியை மறைமுகமாக கேலி செய்த...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகையும் தொகுப்பாளினியுமான சித்ரா. இந்த நிலையில் நடிகை...\nநிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே அப்செட் ஆகுற மாதிரி சில சம்வங்கள் -சித்ரா பேட்டி.\nதொகுப்பாளினியும் நடிகையுமான சித்ராவிற்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிகளை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்...\nவெளியானது சித்ராவின் நிச்சயதார்த்த புகைப்படம் – குவியும் வாழ்த்து.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சித்ராவிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு புதுப்புது தொலைக்காட்சிகளை வெளியேறுவது...\nvj சித்ரா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் இவர் தானா \nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் சித்ராவிற்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு புதுப்புது தொலைக்காட்சிகளை வெளியேறுவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:41:22Z", "digest": "sha1:AXQA4UTIRNR7QTLMRTP736T56UU36YCO", "length": 20829, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்ராஜ் மாதோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பல்ராஜ் மாதோக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஸ்கர்டு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா\n(தற்போது பல்திஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்\nதயானந்த ஆங்கிலோ-வேதிக் கல்லூரி, லாகூர்\nபால்ராஜ் மாதோக் (Balraj Madhok) (இந்தி:बलराज मधोक) (பிறப்பு: 25 சனவரி 1920), 1960ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருந்த மூத்த இந்திய அரசியல்வாதி ஆவார். ஆரம்பத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக இருந்தவர். இந்துத்துவா கருத்தியல் கொள்கையாளர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் ஸ்கர்டு பகுதியில் பிறந்து, இந்தியப் பிரிவினையின் போது, ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தில் குடிபெயர்ந்தவர். 1949-இல் பிரேம்நாத் டோக்ரா என்பவருடன் இணைந்து ஜம்மு காஷ்மீரில் பிரஜா பரிசத் கட்சியை துவக்கி, பின்னர் அதனை சியாமா பிரசாத் முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கத்துடன் இணைத்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியப் பொதுச்செயலராக பணியாற்றியவர். 1966-இல் பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய தலைவராக இருக்கையில், 1967-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனசங்கம், முதல் முறையாக இரட்டை இலக்கத்தில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றது.\nஇரண்டாவது மற்றும் நான்காவது நாடாளுமன்றத்திற்கு, தில்லி வடக்கு மற்றும் தெற்கு தில்லி தொகுதியிலிருந்து வென்றவர்.\nஇந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில், நெருக்கடி நிலையின் போது 1975-1977ஆம் ஆண்டில் 18 மாதங்கள் சிறை சென்றவர்.\nஅடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி மற்றும் நானாஜி தேஷ்முக் போன்ற தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மார்ச், 1973ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வெளியேறினார்.\nஇந்தி மொழியிலும், ஆங்கிலத்திலும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.\nபால்ராஜ் மாதோக் தமது 96-வது வயதில் உடலநலக்குறைவா���் 2 மே 2016 அன்று புதுதில்லியில் மறைந்தார்.[1][2]\nShort description இந்திய அரசியல்வாதி\nPlace of birth ஸ்கர்டு, ஜம்மு காஷ்மீர் இராச்சியம்\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஜெகத் பிரகாஷ் நட்டா (2020 - தற்போது வரை)\nநடப்பு தேசியத் துணைத் தலைவர்கள்\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nவிஜய் ருபானி - (குஜராத்)\nபிரமோத் சாவந்த் - (கோவா)\nஜெய்ராம் தாகூர் - (இமாசலப் பிரதேசம்)\nயோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்)\nதிரிவேந்திர சிங் ராவத் - (உத்தரகாண்ட்)\nசர்பானந்த சோனாவால் - (அசாம்)\nந. பீரேன் சிங் - (மணிப்பூர்)\nபிப்லப் குமார் தேவ் - (திரிபுரா)\nபி. எஸ். எடியூரப்பா - (கர்நாடகா)\nஜி வி எல் நரசிம்மராவ்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nசபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2016/10/blog-post_133.html", "date_download": "2020-09-23T16:06:33Z", "digest": "sha1:GTP7UA556CHTAFKTKYQ4HYQH7GQSTOOF", "length": 3584, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: சனி கிரக நிலவில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nசனி கிரக நிலவில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசனி கிரக நிலவில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசனிக்கிரகத்தின் டையோன் நில விலும் நிலத்தடிக்கு கீழே பல கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் ஓடு வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். இதன் மூலம் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. சனிக்கிரகத்தை சுற்றும் டைட்டன், என்சலடஸ் ஆகிய இரு நிலவுகளும் பனிக்கட்டிக்கு அடியில் கடலை மறைத்து வைத்திருப்பதாக ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. இந்நிலையில் மற் றொரு நிலவான டையோனிலும் கடல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. பெல்ஜியத்தின் ராயல் ஆய்வக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித் துள்ளனர். டையோன் நிலவின் நிலத் தடிக்கு கீழே 100 கி.மீ ஆழத்தில் அந்தக் கடல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கடலைச் சுற்றி மிகப் பெரிய பாறை படிமங்கள் அமைந் திருப்பதாகவும் கூறுகின்றனர். இதன் மூலம் நீண்ட ஆயுள் கொண்ட நுண்ணுயிர்கள் அங்கு வாழ்வதற் கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. சனி கிரகம் அருகே சுற்றி வரும் டையோன் நிலவு.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/aerodrome-is-the-first-commercial-airport-for-drones/", "date_download": "2020-09-23T15:29:25Z", "digest": "sha1:XK6NHMH4RXEHPV6G7ZWV6Y7BBLNWBS2G", "length": 9641, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "ஆளில்லா விமானங்களுக்கான முதல் விமான நிலையம்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆளில்லா விமானங்களுக்கான முதல் விமான நிலையம்:\nஆளில்லா விமானங்களுக்கான முதல் விமான நிலையம்:\nவளர்ந்து வரும் ஆளில்லா விமானத் துறையின் வணிக மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் அதற்கான ஆராய்ச்சித் தளங்களை அமைக்க அலாஸ்கா, நெவாடா, நியூயார்க், வடக்கு டகோடா, டெக்சாஸ் மற்றும் வர்ஜீனியா ஆகிய ஆறு மாகாணங்களுக்கு அமெரிக்க அரசு கடந்த வாரம் உறுதியளித்திருந்தது. இத்திட்டத்தின் மூலம் ஆளில்லா விமானத்தை இயக்கவும் மற்றும் அதன் உள் கட்டமைப்புகளை பற்றிய விவரங்களை அறியவும் வழி செய்யப்படுகிறது. ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதற்கான நிலையங்களை உருவாக்குவதென்பது அத்தியவசியாமான ஒன்றாக அமைகிறது. இதன் முதற்கட்டமாக நெவாடா நகரில் ஆளில்லா விமானங்களுக்கான விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.\nதற்போது நெவாடாவில் ஆளில்லா விமானங்களுக்கான நிலையமாக Eldorado Droneport என்ற பெயரில் ஆளில்லலா விமான நிலையங்கள் அமைக்கபட்டுள்ளன. இதுதான் உலகின் முதல் ஆளில்லா விமானத்திற்கான முதல் விமான நிலையமாகும். இது மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கபட்ட தளங்களில் ஒன்றே இங்கு ஆளில்லா விமானத்தினை எவ்வாறு இயக்குதல் மற்றும் அதன் பராமரிப்பு மற்றும் பிற ஆதரவு பற்றிய செயல்பாடுகள் அளிக்கபட்டு வருகின்றன. மேலும் ட்ரோன் விமானிகளுக்கான ட்ரோன் பந்தய பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தருகின்றன. மூன்று ஆண்டுகளுக்குள் விமான நிலையத்தின் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என இக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை ராணுவ துறையில் மட்டுமே பயன்படுத்தி கொண்டு வந்த ஆளில்லா விமானங்களை தற்போது வணிகம் சம்ந்தப்பட்ட துறைகளிலும் பயன்படுத்த உள்ளதால் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த விமானங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் உருவாகும் என்றும், இத்தகைய விமானங்களை இயக்கக்கூடியவர்களுக்கு 85 ஆயிரம் முதல் 1,15,000 டாலர் வரை ஊதியம் கிட்டக்கூடும் என்றும் தொழில்துறை ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nகுறுந்தகவல் செயலியில் மைல் கல்லை எட்டிய பேஸ்புக் மெஸஞ்சர் ……\n2015-இல் விக்கிபீடியாவில் அதிகம் பிரபலமான சிறந்த 25 கட்டுரைகள்:\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/12/special-fare-special-train-from.html", "date_download": "2020-09-23T17:14:19Z", "digest": "sha1:RCPPMGT7NDRTCM4YV6KMYG327QDBO3H5", "length": 3221, "nlines": 43, "source_domain": "www.tnrailnews.in", "title": "Special fare Special train from Tirunelveli to Jabalpur", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n✍ வியாழன், டிசம்பர் 26, 2019\n01703 திருநெல்வேலி - ஜபல்பூர் சிறப்பு ரயில்.\nநெல்லையில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25 மற்றும் பிப்ரவரி 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் மாலை 4மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமைகளில் பிற்பகல் 3:50க்கு ஜபல்பூர் சென்றடையும்.\nஇந்த ரயில் தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/369-2016-11-15-13-03-46", "date_download": "2020-09-23T16:35:50Z", "digest": "sha1:OUGM622RPC5JL47JM6GQJUMKYZ3URBID", "length": 4051, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "டென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nMore in this category: « பிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள் பலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம்\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.97303/", "date_download": "2020-09-23T16:33:36Z", "digest": "sha1:KRP6GJ5RS2GP2V644IQXESGL3DDCLOXO", "length": 10927, "nlines": 396, "source_domain": "indusladies.com", "title": "யோசித்துப் பார் .... நேசித்து பார் | Indusladies", "raw_content": "\nயோசித்துப் பார் .... நேசித்து பார்\nஉன் வாழ்வை நீ நேசித்துப் பார்,\nஉலகமே புதியாய், உன் முன்னால்..\nசினி மெட்டு. மௌனமே பார்வையால் பாடல் மெட்டு\nசி���ர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்து கொண்டே இருப்பேன்\nஉன் வாழ்வை நீ நேசித்துப் பார்,\nஉலகமே புதியாய், உன் முன்னால்..\nநீங்கள் சொன்ன மற்ற காரியங்களைப் பற்றி நான் யோசிக்க வில்லை ...:bonk\nநேசிப்பதற்கு நான் எப்போதுமே யோசிப்பதில்லை என் தோழியே\nயோசித்தபின் வருவது நேசம் இல்லையே.\nவாழ்க்கையை எப்படி வாசித்தாலும் வர வேண்டும் பாசமே\nபாசத்துடன்/பற்றுடன் எதை செய்தாலும் வருவது காரியச் சித்தியே.\nநல்ல மாலை நேரக் காற்று மன்னிக்கவும். கருத்து:thumbsup\nஅரைத்த மாவை விற்று விட்டு மீண்டும்\nபுதிய மாவை அரைத்தால் தான்\nஅது வயிற்றையும் மனதையும் நிறைக்கும்\nதிரும்ப திரும்ப அரைபவன் அறிஞன் ஆகா முடியாது\nதான் படித்த பல புத்தங்களை\nவேணி முடிவா என்ன பண்ண சொல்றீங்க\nஎங்க வீட்ல தினமும் அதே தோசை தான் - மாவு மட்டும் புதுசு...\nஎனக்கு அரைத்து குடுத்ததையே ஒழுங்கா திருப்பி அரைக்க தெரியாது..... நீங்க வேற :spin\noh ..... அதுவுமே எனக்கு பத்தாது..... கொஞ்சம் மூளையும் வேணும் அப்டின்னு சொல்லிட்டாங்க... எங்க mam :hide:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2019/01/14190848/Dhilluku-Dhuddu-2-Teaser-02.vid", "date_download": "2020-09-23T16:44:34Z", "digest": "sha1:V3HP5SSJMU65CHZNOVSDPHAVEQZ7RC6E", "length": 4327, "nlines": 131, "source_domain": "video.maalaimalar.com", "title": "தில்லுக்கு துட்டு 2 டீசர்-2", "raw_content": "\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு | மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nதில்லுக்கு துட்டு 2 டீசர்-2\nதில்லுக்கு துட்டு 2 டீசர்-2\nதில்லுக்கு துட்டு 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nதில்லுக்கு துட்டு 2 - டீசர்\nபதிவு: அக்டோபர் 29, 2018 18:09 IST\nதில்லுக்கு துட்டு படத்தின் விமர்சனம்\nதில்லுக்கு துட்டு படத்தின் டிரைலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.extruder-equipment.com/ta/polyurethane-thermal-insulation-pipe-production-line.html", "date_download": "2020-09-23T14:44:58Z", "digest": "sha1:HEL3NHHHF4KDJWED3IMG6HHOKNYE34TH", "length": 14743, "nlines": 264, "source_domain": "www.extruder-equipment.com", "title": "", "raw_content": "பாலியூரிதீன் வெப்ப காப்பு குழாய் உற்ப���்தி வரி - சீனா குயிங்டோவில் Xindacheng பிளாஸ்டிக் இயந்திர\nசொட்டு நீர்ப்பாசன குழாய் உற்பத்தி வரி\nபுதிய அதிவேக பிளாட் சொட்டுநீர் பாசன குழாய் உற்பத்தி வரி (வேகம் 300mmin)\nஅதிவேக மெல்லிய-சுவர் பிளாட் சொட்டுநீர் குழாய் உற்பத்தி வரி\nபிளாட் சொட்டுநீர் பாசன குழாய் உற்பத்தி வரி\nஅதிவேக சுற்று dripper பாசன குழாய் உற்பத்தி வரி\nலாபிரிந்த் வகை சொட்டுநீர் பாசன குழாய் உற்பத்தி வரி (வெளித்தள்ளும் 4 நாடா)\nசொட்டு வரி துணைஉபகரண உபகரணங்கள்\nஇரட்டை சொட்டுநீர் துளை சொட்டு வரி (எதிர்ப்பு தொகுதி)\nசொட்டு நீர்ப்பாசனம் அமைப்புமுறையின்அசலான திட்டம்\nநீர்ப்பாசன குழாய் வெல்டிங் மற்றும் காண்பதற்கான சாதனம்\nநீர்ப்பாசன குழாய் மற்றும் ஆன்லைன் strapping சாதனம் முழு கார் வையிண்டர்\nபட்டைகள் விலக்கிய உற்பத்தி வரி\nபே strapping உற்பத்தி வரி (ஹெவி மாதிரி)\nபே strapping உற்பத்தி வரி (சுற்றுச்சூழல் மாடல்)\nபிபி strapping உற்பத்தி வரி\nபிபி நார் (ஜியோ) strapping உற்பத்தி வரி\nKrah குழாய் உற்பத்தி வரி\nஆதாய குழாய் உற்பத்தி வரி\nபிவிசி நார் அதிகரிக்கும் மென்மையான குழாய் இயந்திர\nஒற்றை சுவர் நெளிவுடைய குழாய் இயந்திர\nஅலுமினும் பிளாஸ்டிக் கலப்பு குழாய் உற்பத்தி வரி\nபரீட் கேபிள் வலுப்படுத்தியது நெளி குழாய் தயாரிப்பு உபகரணங்கள்\nஇரட்டை வால் நெளிவுடைய குழாய் இயந்திர\nஜிஎஃப்-இரட்டை குழாய் உற்பத்தி வரி\nபெரும் காலிபர் hollowness குழாய் உற்பத்தி வரி\nஆதாய கார்பன் சுழல் குழாய் உற்பத்தி வரி\nபாலியூரிதீன் வெப்ப காப்பு குழாய் உற்பத்தி வரி\nPPR நிறுவனத்தின் குழாய் உற்பத்தி வரி\nபிவிசி குழாய் உற்பத்தி வரி\nஸ்டீல் அதிகரிக்கும் மென்மையான குழாய் இயந்திர\nபே தாள் (இணை வெளித்தள்ளும்) விலக்கிய வரி\nபிவிசி அலை கூரை டைல் தயாரிக்கும் இயந்திரம்\nபிளாஸ்டிக் extruding விவரம், வூட் மற்றும் பிளாஸ்டிக் foamed செய்தது உற்பத்தி வரி\nபிவிசி Plstic extruding தாள் உற்பத்தி வரி\nசொட்டு நீர்ப்பாசன குழாய் உற்பத்தி வரி\nஅதிவேக மெல்லிய-சுவர் பிளாட் சொட்டுநீர் குழாய் உற்பத்தி வரி\nபிளாட் சொட்டுநீர் பாசன குழாய் உற்பத்தி வரி\nஅதிவேக சுற்று dripper பாசன குழாய் உற்பத்தி வரி\nலாபிரிந்த் வகை சொட்டுநீர் பாசன குழாய் உற்பத்தி வரி (வெளித்தள்ளும் 4 நாடா)\nசொட்டு வரி துணைஉபகரண உபகரணங்கள்\nஇரட்டை சொட்டுநீர் துளை சொட்டு வரி (எதிர்ப்பு த���ாகுதி)\nசொட்டு நீர்ப்பாசனம் அமைப்புமுறையின்அசலான திட்டம்\nநீர்ப்பாசன குழாய் வெல்டிங் மற்றும் காண்பதற்கான சாதனம்\nநீர்ப்பாசன குழாய் மற்றும் ஆன்லைன் strapping சாதனம் முழு கார் வையிண்டர்\nபட்டைகள் விலக்கிய உற்பத்தி வரி\nபே strapping உற்பத்தி வரி (ஹெவி மாதிரி)\nபே strapping உற்பத்தி வரி (சுற்றுச்சூழல் மாடல்)\nபிபி strapping உற்பத்தி வரி\nபிபி நார் (ஜியோ) strapping உற்பத்தி வரி\nKrah குழாய் உற்பத்தி வரி\nஆதாய குழாய் உற்பத்தி வரி\nபிவிசி நார் அதிகரிக்கும் மென்மையான குழாய் இயந்திர\nஒற்றை சுவர் நெளிவுடைய குழாய் இயந்திர\nஅலுமினும் பிளாஸ்டிக் கலப்பு குழாய் உற்பத்தி வரி\nபரீட் கேபிள் வலுப்படுத்தியது நெளி குழாய் தயாரிப்பு உபகரணங்கள்\nஇரட்டை வால் நெளிவுடைய குழாய் இயந்திர\nஜிஎஃப்-இரட்டை குழாய் உற்பத்தி வரி\nபெரும் காலிபர் hollowness குழாய் உற்பத்தி வரி\nஆதாய கார்பன் சுழல் குழாய் உற்பத்தி வரி\nபாலியூரிதீன் வெப்ப காப்பு குழாய் உற்பத்தி வரி\nPPR நிறுவனத்தின் குழாய் உற்பத்தி வரி\nபிவிசி குழாய் உற்பத்தி வரி\nஸ்டீல் அதிகரிக்கும் மென்மையான குழாய் இயந்திர\nபே தாள் (இணை வெளித்தள்ளும்) விலக்கிய வரி\nபிவிசி Plstic extruding தாள் உற்பத்தி வரி\nபிளாஸ்டிக் extruding விவரம், வூட் மற்றும் பிளாஸ்டிக் foamed செய்தது உற்பத்தி வரி\nபிவிசி அலை கூரை டைல் தயாரிக்கும் இயந்திரம்\nஅதிவேக சுற்று dripper பாசன குழாய் தயாரிப்பு ...\n, PET / பிபி strapping உற்பத்தி வரி (ஹெவி மாதிரி)\nபிபி நார் (ஜியோ) strapping உற்பத்தி வரி\nபாலியூரிதீன் வெப்ப காப்பு குழாய் உற்பத்தி வரி\nமுந்தைய: ஆதாய கார்பன் சுழல் குழாய் உற்பத்தி வரி\nஅடுத்து: PPR நிறுவனத்தின் குழாய் உற்பத்தி வரி\nஇரட்டை குழாய் உற்பத்தி வரி\nHdpe, / பிபி குழாய் உற்பத்தி வரி\nHdpe, / பிபி குழாய் உற்பத்தி மெஷின்\nதொழிற்சாலை குழாய் உற்பத்தி வரி\nநீர்ப்பாசன குழாய் உற்பத்தி வரி\nதுடுக்கான குழாய் உற்பத்தி வரி\nபிபி குழாய் உற்பத்தி வரி\nPPR குழாய் உற்பத்தி வரி\nநிலத்தடி வடிகால் குழாய் உற்பத்தி வரி\nபரீட் கேபிள் நெளி குழாய் தயாரிப்பு வலுப்படுத்தியது ...\nஆதாய கார்பன் சுழல் குழாய் உற்பத்தி வரி\nபிவிசி குழாய் உற்பத்தி வரி\nஆதாய குழாய் உற்பத்தி வரி\nபெரும் காலிபர் hollowness குழாய் உற்பத்தி வரி\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: Fu'an 2 வது தொழில்துறை பூங்கா, Qingdao, சீனா\nஎங்க��் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/chitra-vj/", "date_download": "2020-09-23T15:40:26Z", "digest": "sha1:JLLZEGXGSLEQHKC46U5DES7HK5SVB3W5", "length": 4902, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "chitra vj - tamil360newz", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர் சித்ரா வெளியிட்ட வீடியோவை பார்த்து குழியில் ரசிகர்கள்.\n2020 ஆம் ஆண்டிற்கான டாப் 10 சின்னத்திரை நடிகைகளின் லிஸ்ட் இதோ\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் நடனம் மற்றும் குறும்புத்தனமாக கலாய்க்கும் வீடியோ\nதனது வருங்கால கணவருக்கு நிச்சயதார்த்தத்தில் சித்ரா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்\n இந்த சீரியல் நடிகை இனி கிடையாதா அப்ப இனி விஜய் டிவி...\nமற்றவர்களை பற்றி பேசும் முன் உன் முதுகை பார் Vj சித்ராவிற்கு தனது பின்னழகாலையே...\nகிளாமர் புகைப்படத்தை கேட்ட ரசிகர். 19வயது நடிகையின் புகைப்படத்தைப் பார்த்துக்கோங்க என கடுப்பேற்றிய ...\nரசிகர்களின் கனவு கன்னி பாண்டியன் ஸ்டோர் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.\nபிங்க் நிற புடவையில் படிப்படியாக கவர்ச்சி காட்டத் தொடங்கும் பாண்டியன் ஸ்டோர் முல்லை.\nநீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்தி சினிமா நடிகைகளை ஆச்சரியப்பட வைத்த சித்ரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/07/gpl-aggressive-boys_82.html", "date_download": "2020-09-23T16:20:41Z", "digest": "sha1:2SRFGWNOPSN2RYZTOOTDJMS5KZNWXGYD", "length": 6897, "nlines": 60, "source_domain": "www.yarlsports.com", "title": "GPL சம்பியனாகியது AGGRESSIVE BOYS - Yarl Sports", "raw_content": "\nகிறாஸ் கொப்பர்ஸ் பிறிமீயர் லீக் துடுப்பாட்டத் தொடரில் ஆக்கிரஷிவ் வோயிஸ் அணி கிண்ணம் வென்றது.\nஇன்று ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பழை மகாஐனக்கல்லூரியில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் ஐப்னாபன்ரர்ஸ் அணியை எதிர்த்து ஆக்கிரஷிவ் வோயிஸ்\nநாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆக்கிரஷிவ் வோயிஸ் அணி களத்தடுப்பை தீர்மானித்தது. அதற்கமைய\nமுதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுதாடிய ஐப்னாபன்ரர்ஸ்\nஅணி 5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 2 இலக்கினை இழத்து. 62 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதில் சஞ்சேயன் 46,ஓட்டங்களையும், வாமானன் 7ஒட்டங்ககளையும், மோகன்ராஜ் 5 ஓட்டங்களையும், பெற்றனர்.\nபந்து வீச்சில் ஆக்கிரஷிவ் வோயிஸ் அணி சார்பி���் டார்வின், ராகுலன் இருவரும் தலா ஒர்\n63 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி யென பதிலுக்குதுடுப்பெடுத்தாடிய ஆக்கிரஷிவ் வோயிஸ் அணி\n5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் ஓர் இலக்கினை இழத்து. 66 ஓட்டங்களைப் பெற்றது.இதில் சுயந்தன் 37 ஓட்டங்களையும், ஆதித்தன் 19 ஒட்டங்ககளையும், பெற்றது.பந்து வீச்சில் ஐப்னாபன்ரர்ஸ்அணி சார்பில் யனுசன் ஒர்\nஇலக்கினை வீழ்த்தினார். Yarlsports இன் வாழ்த்துக்கள்.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2020/02/blog-post_37.html", "date_download": "2020-09-23T16:38:26Z", "digest": "sha1:2DDOT2DTXXGOPWZ7U42MQP5LL5THQOZS", "length": 5962, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ் - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > இறுதியில் நாவாந்துறை சென்மேரிஸ்\nயாழ் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழாவின் வரிசையில் நாவாந்துறை கலைவானி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகத்தினை சமநிலை தவிர்ப்பு உதைமூலம் 1:3 ரீதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகம்.\nஇறுதிப்போட்டி 06/02 வியாழக்கிழமை பி.ப 4மணிக்கு யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது இறுதியில் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து நாவாந்துறை புனித நீக்கிலஸ் விளையாட்டு கழகம் மோதவுள்ளது.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/a-kumaresan/", "date_download": "2020-09-23T16:16:29Z", "digest": "sha1:W2WKDALNBFMHYQ3NNJLHSAVSM7VXVWY7", "length": 26039, "nlines": 166, "source_domain": "bookday.co.in", "title": "A Kumaresan Archives - Bookday", "raw_content": "\nபுத்தக அற���முகம்: குழந்தை இலக்கியக் குளத்தில் ஒரு குட்டித்தவளை\nகதை சொல்வதும் கதை கேட்பதும் வெறும் பொழுதுபோக்கு அல்ல. போகிற பொழுதைப் பொருளுள்ளதாக்கி, வருகிற பொழுதை உயிர்ப்புள்ளதாக்கிடும் மானுடப் பண்பாட்டுத் தளச் செயல்களில் ஒன்றுதான் கதை.\nஆதித் தாத்திகளும் தாத்தன்களும் என்னவெல்லாம் நடந்ததென்பதைச் சைகை மொழியிலேயே கதையாகச் சொன்னார்கள். அப்புறம் வந்தவர்கள் பாறைகளில் சித்திரங்களாகப் பொறித்தார்கள். களிமண் ஓடுகளில் எழுத்துகளைப் பதித்தார்கள். ஓலை ஏடுகளில் எழுதினார்கள். காகிதம் வந்தபின் அச்சிட்டார்கள். இன்று மின்னணுப் புத்தகங்களை இணையத்தில் ஏற்றுகிறார்கள். வலைக்காட்சித் தளங்களில் வாய்மொழியாகக் கதைக்கிறார்கள். வடிவங்கள் மாறினாலும் கதை சொல்வதும் கதை கேட்பதும் கதை படிப்பதும் மாறவில்லை. நாளை இதிலே இன்னொரு தொழில்நுட்பம் வரும் – அதிலே கதை தொடரும்.\nதொடரும் கதைக் கலையில் முக்கியமானது குழந்தைகளுக்குக் கதை சொல்வது. அது உணவூட்டுவது, மருந்து கொடுப்பது, பள்ளிக்கு அனுப்புவது ஆகியவற்றுக்கு நிகரானதொரு குடும்பப் பொறுப்பு என்றால் மிகையில்லை. நிறையக் குழந்தைகளுக்குக் கதைகள் தேவைப்படுகின்றன, நிறையக் கதைகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன என்பதால் இதுவொரு சமூகப் பொறுப்புமாகிறது. தனக்குத் தெரிந்த கதைகளைச் சொல்வது பொறுப்பு, தானே புனைந்த கதைகளைச் சொல்வது சிறப்பு.\nஅந்தச் சிறப்பான பொறுப்பை நிறைவேற்றுகிற எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது ‘கெட்டிக்காரக் குட்டித் தவளை’ புத்தகத்தின் மூலம் இணைகிறார் துரை ஆனந்த். ஏற்கெனவே குழந்தைகளுக்குக் கதை சொல்கிற யூ டியூப் தளம் ஒன்றை நடத்தி வருகிற அவருக்கும், உருவாக்கி வெளியிட்டிருக்கும் ‘சாரல் வெளியீடு’ குழுவினருக்கும் இது முதல் புத்தக முயற்சி.\nகுழந்தைகளுக்குக் கதை எழுத வருகிறவர்களில் பலரும் பின்தங்கிவிடுவதற்கு ஒரு முக்கியக் காரணம், குழந்தைகளுக்குத்தானே எழுதுகிறோம் என்று எண்ணுவதுதான். நாவல், சிறுகதை உள்ளிட்ட இலக்கிய வெளியின் கதையாக்கங்களுக்கு எவ்வளவு அக்கறையும் ஈடுபாடும் செய்நேர்த்தியும் தேவையோ அவ்வளவும் குழந்தைக் கதைகளுக்கும் தேவை. “குழந்தை இலக்கியம்” அல்லது “சிறார் இலக்கியம்” என்று குழந்தைகளுக்கான கதைகளையும் பாட்டுகளையும் இலக்கிய மேடை��ில் ஏற்றுகிற சொல்லாக்கங்கள் சும்மா வந்துவிடவில்லை. இந்தப் புரிதலோடு எழுத்தாளரும் வெளியீட்டாளர்களும் உழைத்திருப்பதற்கு இந்தப் புத்தகமே சாட்சி.\nபுத்தகத் தலைப்புக்குரிய முதல் கதை உண்மை நண்பர்களை எப்படி அடையாளம் காண்பதென்று சொல்கிறது. ஒரு கதை கூண்டுப் பறவைகள் மீதான உண்மையான நேசம் அவற்றைச் சிறகடித்துப் பறக்க விடுவதில்தான் இருக்கிறது என்கிறது. மற்றொரு கதை பொருந்தாப் பெருமையின் போலித்தனத்தை உணர்த்துகிறது. வாழ்க்கையின் அலைகளில் நீந்திக் கடக்க வேண்டுமென்றால் தயக்கத்தை உதறிவிட்டு பிரச்சினைக்குள் குதித்தாக வேண்டும் என்கிறது வேறொரு கதை. பசிக்காக இல்லாமல் வெறும் ருசிக்காக அளவின்றிச் சாப்பிடுவது நல்லதா என்று யோசிக்க வைக்கிறது கடைசிக் கதை.\nஇப்படி ஒவ்வொரு கதையிலும் புரிந்துகொள்ளவும் பின்பற்றவுமான ஒரு கருத்து இருக்கிறது. இல்லாதது என்னவென்றால், “இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்” என்ற முடிவுரை. கதையின் செய்தியை குழந்தைகளின் சொந்த முடிவுக்கு விட்டிருப்பது அவர்களது சிந்தனைத் திறனை வளர்க்க உதவும். சின்னஞ்சிறு வாக்கியங்களோடு குட்டிக் குட்டிக் கதைகளாக இருப்பது வாசிப்பதில் விருப்பத்தையும் யோசிப்பதில் முனைப்பையும் தூண்டக்கூடியதுதான்.\nகுளக்கரை மரத்தில் இருக்கும் பறவைகள் வறட்சிக் காலம் வருகிறபோது நீர் கிடைக்கும் பகுதிக்குச் செல்வதும், பூங்கொடிகள் குளத்தின் மண்ணில் புதைவதும் இயற்கையான நிகழ்வுகள். அதை மனிதர்களின் நட்பு பற்றிய மதிப்பீட்டிற்கான உவமையாக்குவது சரிதானா காட்டு விலங்குகளுக்கு சிங்கம்தான் அரசன் என்று யாரோ எப்போதோ உருவாக்கிய கற்பிதத்தை இன்றும் தொடர வேண்டுமா\n–இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஆனால், அது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகிறபோது விவாதிக்க வேண்டிய சிந்தனை.\nநரித்தந்திரம், முதலைக்கண்ணீர், எருமைக்குணம், குரங்குப்புத்தி, காக்கைக்கள்ளம் என்றெல்லாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிற உவமைச் சொற்களைப் பேச்சிலும் எழுத்திலும் தவிர்க்கிறவன் நான். விலங்குகளின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்வது வேறு, மனிதத் தவறுகளுக்கு விலங்குகளின் செயல்பாட்டை உதாரணமாக்குவது வேறு. ஆயினும், நோக்கத்தைப் பதிய வைக்க இப்படியான உவமைகள் பயன்படுகின்றன என்று புரிவதால் இக்கதைகளை ரசிப்பதில் எந்தத் தடையுமில்லை.\nஅதே போல், ‘ஃபேன்டசி’ எனப்படும் மாயவுலகக் கற்பனைகளிலும் முரண்பாடு இல்லை. குழந்தைகளின் கனவுலகத்தோடு நெருங்க முயல்கிற கதைகள் அவை. இந்தப் புத்தகத்தில் நேரடியாக மாய சாகசக் கதைகள் இல்லை என்றாலும், பறவைகளும் தவளைகளும் செடிகொடிகளும் குளத்து நீரும் பேசிக்கொள்வதே சுகமான மாயக் கற்பனைதான்.\n“நான் என்ன சின்னப்பிள்ளையா, இப்போதும் அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று பெற்றோரை மௌனப்படுத்துகிற வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து மாறுபட்டு, தன்னை இன்றுவரையில் ஒரு குழந்தையாக உணரவைக்கும் பெற்றோருக்குப் புத்தகத்தைக் காணிக்கையாக்கியிருக்கிறார் கதாசிரியர். அவர்கள் மகிழ்ந்து பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் புத்தகம் வந்திருக்கிறது.\nகுட்டிக் கதைகள் புத்தகத்திற்குப் பொருத்தமாக ஒரு குட்டி முன்னுரையை அளித்துள்ளார் குழந்தை இலக்கிய அரங்கில் இன்றொரு முக்கிய ஆளுமையான விழியன். சிறார் இலக்கியம் தொடர்பான ஒரு விரிந்த உரையாடலுக்கும், தமிழில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் ஒரு சுருக்கமான நிகழ்ச்சி நிரலை அவர் முன்வைத்திருக்கிறார் எனலாம்.\nகதைகளுக்கான சித்திரங்களைத் தீட்டியிருக்கிறார் வளரும் ஓவியர் ந.க.தீப்ஷிகா. பெரியவர்களுக்கான நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பு நூல்கள் ஓவியம் இல்லாமல் வர முடியும். ஆனால், குழந்தைகளுக்கான புத்தகங்கள் முதலில் அவர்களுடைய கண்களை ஈர்க்க வேண்டும். அப்படி ஈர்த்து, இந்தக் கதைகளைப் படி என்று சொல்வதாக வண்ண விளையாட்டு விளையாடியிருக்கிறார் இந்தத் தூரிகைத் தோழி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு நடத்திவரும் ‘புத்தக நண்பன்’ நிகழ்வில் எழுத்தாளர் கமலாலயன் குட்டித்தவளையை அறிமுகப்படுத்திய பிறகு பேசிய குழந்தைகள் இந்தப் புத்தகம் தங்களுக்குப் பிடித்திருப்பதற்கு முதல் காரணமாக ஓவியங்களைக் குறிப்பிட்டடார்கள். எப்பேற்பட்ட அங்கீகாரம் அது\nகுழந்தைகள் படித்து மகிழ்வதற்கு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லி மகிழ்வதற்குமான கதைகளை வழங்கியுள்ள துரை ஆனந்த் குமாருக்கும், மழைச்சாரலின் குளுமையோடு புத்தகத்தைக் கொண்டுவந்துள்ள நந்தா உள்ளிட்ட பதிப்பகத்தாருக்கும் கைகுலுக்கல்கள். குழந்தைகளிடையே வெவ்வேறு வயது, வாழ்நிலை என்ற மாறுபாடுகள் இருப்பினும் தங்களை ஈர்க்கிற கதைகளை எதிர்பார்ப்பதில் மாறுபாடில்லை. அவர்களுக்காகப் பன்முகச் சிந்தனைகளோடு மாறுபட்ட பல கதைகளைத் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்ற விருப்பமே என் வாழ்த்து.\nதிருச்சி – 620 004\nமருத்துவம்: எதற்கு எது மாற்று\nஉலகளாவிய கவலையைக் கொண்டுவந்துள்ள கொரோனாவால் ஓர் ஆக்கப்பூர்வமான விளைவும் ஏற்பட்டிருக்கிறது மாற்று மருத்துவ முறைகளில் கவனம் ஈர்கப்பட்டிருக்கிறது, ஒருங்கிணைந்த...\nஇரண்டாவது தலைநகரப் பேச்சு எங்கிருந்து வருகிறது\nதமிழகத்திற்கு இரண்டாவது தலைநகரம் ஏற்படுத்தப்படுவது பற்றிய பேச்சு இப்போது மட்டுமல்ல, அவ்வப்போது ஒரு அலை போல வந்து கொண்டுதான் இருந்திருக்கிறது...\nஅறிவியல்பூர்வமாக அணுகினால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நிச்சயம். அறிவியல்பூர்வமாக அணுகுவதற்கு அடிப்படையாகத் தேவைப்படுவது அறிவியல் மனப்பான்மை. அறிவியல் மனப்பான்மை என்பது...\nஊடகச் சுதந்திரம் : எதற்காக யாருக்காக\nகிருமிக்குப் பாகுபாடு இல்லை, கவனிப்பில் இருக்கலாமா – மருத்துவ விஞ்ஞானி டி.சுந்தரராமன்\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்னாள் பேராசிரியர், தேசிய ஆரோக்கிய முறை ஆதாரங்கள் மைய முன்னாள் செயல் இயக்குநர், மக்கள்...\nஅச்சம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்… (மக்களுடன் பேசுகிறார்கள் அறிவியலாளர்கள்) தொகுப்பு: அ.குமரேசன்\nஅறியாமையைப் போலவே அரைகுறையாக அறிந்திருப்பதும் ஆபத்தானது. கொரோனா குறித்து எளிமையாக விளக்கிடும் முனைப்பாக, ‘கோவிட்-19க்கு இந்திய அறிவியலாளர்கள் எதிர்வினை’...\nகொரோனாவுக்கு முன்னும் பின்னும் | எழுத்தாளர்.குமரேசன்\nசமுதாய மாற்றத்திற்கு உடனடித் தேவை பொருளாதார மாற்றமே | அ. குமரேசன் | Kumaresan ASAK\nகொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்.. – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்)\nவள்ளுவன் தந்த சில குறள்கள் இன்றைய கொரோனா போராட்டச் சூழலுக்குப் பொருத்தமாக, குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களையும், அரசுக்கு...\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nநூல் அறி��ுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:21:26Z", "digest": "sha1:744TYZSBXIP3Y3XPL6WF2232M2SOR73Y", "length": 5321, "nlines": 82, "source_domain": "tamil.rvasia.org", "title": "தாய்லாந்து பணித் திட்டம் | Radio Veritas Asia", "raw_content": "\n19 நவம்பர் 2019, செவ்வாய்கிழமை\n19.00 - உரோமையிலிருந்து பாங்காகிற்குப் புறப்படுதல்.\n20 நவம்பர் 2019, புதன்கிழமை\n12.30 - பாங்காகிற்கு வந்துசேர்தல்.\n• இராணுவ விமான நுழைவாயில் 2-இல் அதிகாரப் பூர்வமான வரவேற்பு விழா.\n21 நவம்பர் 2019, வியாழக்கிழமை, பாங்காக்\n• அரசு இல்ல வளாகத்தில் வரவேற்பு.\n• அரசு இல்லத்தின் உள் தந்த அறையில் பிரதம மந்திரியுடன் சந்திப்பு.\n• அரசு இல்லத்தின் சான்டி மைத்திரி அரங்கத்தில் அதிகாரிகள், அரசின் அமைப்பு மற்றும் தூதுப்படையுடன் சந்திப்பு.\n• வாட் ரட்சபோப்தி சதித் மகா சிமரம் கோவிலில் முதுபெரும் புத்த துறவியுடன் சந்திப்பு.\n• புனித லூயிஸ் மருத்துவமனை மருத்துவப் பணியாளர்களுடன் சந்திப்பு.\n• நோயாளிகள், முடியாதவர்களுடன் தனிப்பட்ட சந்திப்பு.\n• திருத்தந்தையின் அரசு திருத்தூதர் அலுவலகத்தில் மதிய உணவு.\n• அம்போன் அரச அரண்மனையில் மதிப்பிற்குரிய அரசர் மகா விஜிரலாங்கோன் “ராமா ஓ” அவர்களுடன் தனிப்பட்ட சந்திப்பு.\n• தேசிய அரங்கில் திருப்பலி\n22 நவம்பர் 2019, வெள்ளிக்கிழமை, பாங்கா��்\n• புனித பேதுரு ஆலயத்தில் குருக்கள், துறவியர், குருமாணவர்கள் மற்றும் வேதியர்களுடன் சந்திப்பு.\n• அருளாளர் நிக்கோலஸ் பூங்கார்டு கிட்பாம்ரங் திருத்தலத்தில் தாய்லாந்து ஆயர்கள் மற்றும் ஆசிய ஆயர்கள் பேரவைகள் கூட்டமைப்புடன் சந்திப்பு.\n• விண்ணேற்பு அன்னைப் பேராலயத்தில் இளையோருடன் திருப்பலி.\n23 நவம்பர் 2019, சனிக்கிழமை, பாங்காக்\nஇராணுவ விமான நுழைவாயில் 2-இல் அதிகாரப் பூர்வமான வழியனுப்பு விழா.\n9.30 - டோக்கியோவிற்கு விமானப் பயணம்.\nமகிழ்ச்சியின் இரகசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்\nதாய் முகமும், தாய் சதையுமாக மாறவேண்டிய நற்செய்தி\nபுத்தமத முதுபெரும் தந்தையுடன் திருத்தந்தை பிரான்சிஸ்\nஅன்புள்ள இளையோரே, செபிக்க மற்றும் நடக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2006/06/", "date_download": "2020-09-23T15:36:02Z", "digest": "sha1:MFKSGYOEM3L2RAB5LYVG3WFEEZZP5BZG", "length": 8406, "nlines": 98, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: June 2006", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nவலைப்பதிவர் பெயர் : ராம்கி\nவலைப்பூ பெயர் : 1. ஸ்டேஷன் பெஞ்ச் 2. தெருத்தொண்டன்\nஊர்: பிறந்தது தென்திருப்பேரை; வளர்ந்தது ஆறுமுகநேரி.\nஇரண்டு கிராமங்களுமே இப்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன.\nவலைப்பூ அறிமுகம் செய்தவர்: எதையோ தேடிக் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு வலைப்பூவின் தூண்டுதலில் சுயமாக அறிந்து கொண்டேன்\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :\n1. ஸ்டேஷன் பெஞ்ச் : மே 04, 2005\n2. தெருத்தொண்டன் ஜூன் 25, 2005\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இணையத்தில் மட்டும் எனது கருத்துக்களுக்கான தளம் இல்லாமல் இருந்ததாலும் ஆரோக்கியமான விவாதத்திற்கான களமாக இருக்கும் என்று நினைத்ததாலும் தொடங்கினேன்.\nசந்தித்த அனுபவங்கள்: புதிய அறிமுகங்கள் மகிழ்ச்சி தந்தன. மேலே குறிப்பிட்டுள்ள நோக்கத்தில் சில சமயங்களில் ஏமாற்றமும் கிடைத்தது.\nபெற்ற நண்பர்கள்: மதுமிதா முதல் மதியிலி வரை முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத ஏராளமானோர்.\nகற்றவை: வாசிக்கும் ஒவ்வொரு பதிவில் இருந்தும் ஒரு தகவல் அல்லது ஒரு பார்வை\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம் : கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது லட்சியமாக இருந்த போதிலும் பிறரைப் பாதிக்காத வகையில் பயன்படுத்தியத��கவே உணர்கிறேன்.\nஇனி செய்ய நினைப்பவை: பிற ஊடகங்களில் செய்யும் பணிகளில் உருப்படியானவற்றை வலைப்பதிவில் இடுகைகளாக்கலாம் என்ற எண்ணம்\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:\nஒரு வங்கி அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று பத்திரிகையாளனாக இருப்பவன்.\nஜூனியர் விகடன் வாரம் இருமுறையில் ஜென்ராம் என்ற பெயரில் பத்திகள்\nதமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் தெருத்தொண்டன் என்ற பெயரில் பகிரங்கக் கடிதங்கள்\nவெப் உலகம் இணையதளம் தொடங்கிய காலம் முதல் 17 மாதங்கள் இலக்கியம், அரசியல் பகுதிகளுக்குப் பொறுப்பாசிரியர்\nதிரைக்குப் பின் பணியாற்றிய நிகழ்ச்சிகள்: மின்பிம்பங்களுக்காக\nதமிழா தமிழா, நையாண்டி தர்பார், தேர்தல் 1999, முதல் பிரதி, அச்சமில்லை அச்சமில்லை போன்ற நிகழ்ச்சிகள்.\nசுதாங்கனுக்காக வாக்குப்பெட்டி 1998, தேர்தல் 1998.\nராடன் டிவிக்காக: தங்க வேட்டை\nதிரையில் தோன்றிய நிகழ்ச்சிகள்: ஸ்டார் விஜய் டி.வி.யில்\nமக்கள் யார் பக்கம், மக்கள் தீர்ப்பு 2004.\nஇமயம் தொலைக்காட்சியில் தேர்தல் 2006.\n1. எனக்குத் தமிழ் கற்றுத் தந்த என் தந்தை\n2. சாந்தி, சரஸ்வதி, மணிக்கொடி போன்ற இதழ்களை வீட்டின் இடத்தை அடைப்பதாகக் கருதி வெளியில் போடாமல் பாதுகாத்துத் தந்த என் தாய்\n3. என்னைப் பத்திரிகை உலகிற்கு அறிமுகம் செய்து தெருத்தொண்டன் என்ற பெயரும் சூட்டிய பத்திரிகையாளர் சுதாங்கன்\n4. எனக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கிய மின்பிம்பங்களின் மேலாண் இயக்குநரும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் புதல்வரும் ஆகிய நண்பர் பால.கைலாசம்\n5. எனது வேலைப்பளுவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் மனைவி மற்றும் நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2010/10/", "date_download": "2020-09-23T15:06:32Z", "digest": "sha1:UI7BHXG3275W7GKFG77OCYR7Z7QXK7TG", "length": 159322, "nlines": 171, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: October 2010", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\n“தங்கக் கூண்டில் வாழும் கிளியைப் போல ஆளுநர் பதவியில் இங்கு நான் இருக்கிறேன்” என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு சொன்னதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்டவர் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராக ஒன்றரை வ��ுடங்கள் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதி ‘ஐக்கிய மாகாணங்கள்’ என்று அழைக்கப்பட்டது. சிலர் மட்டுமே அவர்களுடைய ஆளுமையால் அவர்கள் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்கிறார்கள். மற்றவர்கள் அந்தப் பதவியின் பெருமையை மூலதனமாக வைத்து தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் உங்களுக்குத் தெரிந்தவர்களில் யார் யார் எந்த ரகம் என்பதை உங்கள் பார்வையில் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.\nகர்நாடக மாநில ஆளுநர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பாரதிய ஜனதா தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அத்வானி தலைமையில் அந்தக் கட்சியினர் பிரதமரை நேரில் சந்தித்து அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியிலும் சிலரிடம் இதே மனநிலை இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் கட்சித் தலைமையிடம் ஆளுநரின் நடவடிக்கைகள் ‘அந்தப் பதவிக்கு அவப்பெயரை’ உருவாக்கிவிட்டன என்று முறையிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களால் பரத்வாஜை எதிர்த்து பகிரங்கமாக எதுவும் பேச முடியவில்லை. ஏனென்றால் அவர் காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்; தலைமுறை தலைமுறையாக அந்த நெருக்கம் தொடர்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.\nஇந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இருந்து நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவராக பரத்வாஜ் இருந்து வருகிறார். அவருடைய அப்பா ஜெகன்னாத் பிரசாத் சர்மா பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு செயலராக இருந்தவர். இந்திய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த நெருக்கடிநிலை நாட்களில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான வழக்குகளை அவருடைய வழக்கறிஞராக எதிர்கொண்டவர் பரத்வாஜ். சஞ்சய் காந்திக்கு மட்டுமல்ல, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோருக்கு எதிரான சில வழக்குகளிலும் அவரே வழக்கறிஞர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு பரத்வாஜின் மகன் அருண் சட்ட ஆலோசகர்\nஇந்திய சட்ட அமைச்சகத்தில் துணை அமைச்சராக ஒன்பது ஆண்டுக��ும் காபினட் அமைச்சராக ஐந்து வருடங்களும் பரத்வாஜ் இருந்திருக்கிறார். அதாவது இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோருடைய அமைச்சரவை சகாக்களில் அவர் ஒருவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்து வருடங்கள் சட்ட அமைச்சராக அவர் இருந்த நாட்களிலும் அவரைச் சுற்றி சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதாயம் தரும் இன்னொரு பொறுப்பிலும் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த போது பரத்வாஜ் கொண்டு வந்த சட்டத் திருத்தம் பதவி இழப்பில் இருந்து பலரைக் காப்பாற்றியது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஒட்டாவியோ குவத்ரோச்சியின் லண்டன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. அந்த முடக்கத்தை நீக்கி குவத்ரோச்சி அவற்றில் பணம் போட்டு எடுக்க சட்ட அமைச்சராக பரத்வாஜ் அனுமதி கொடுத்தபோது, அவரைப் பதவிநீக்கம் செய்யும்படி எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.\nஇவ்வளவு தீவிரமாக அரசியலில் இருந்தவரை கர்நாடக மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு மத்திய அரசு நியமிக்கும்போதே சர்ச்சைகள் எழுந்தன. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி நடத்தும் மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவுக்கு தொந்தரவு கொடுப்பதற்காகவே அவர் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று ஊடகங்களில் ஊகம் வெளியானது. அமைச்சராக இருக்கும்போது எடுக்கும் ஒரு நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தால், அவற்றை அரசியல்ரீதியானவை என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆளுநராக இருக்கும் போது தேவையில்லாத சிக்கல்களுக்கு ஒருவருடைய பேச்சும் செயலும் காரணமாக இருந்தால் அவை ‘அதீதமான’ நடவடிக்கைகள் என்றே அறிந்து கொள்ளப்படும்.\nஎடியூரப்பாவின் அமைச்சரவை சகாக்களான ’சட்ட விரோத சுரங்கப் புகழ்’ ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக ஆளுநர் பரத்வாஜ் பகிரங்கமாக பேசினார். மாநில அரசுக்கு எதிரான உணர்வுகள் கொண்ட தொழிலதிபர்களுடைய சுமைதாங்கியாகவும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர்களுக்கு ஆலோசகராகவும் ஆளுநர் பரத்வாஜ் செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தன. அதன் உச்சகட்டமாகவே முதல் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, ‘மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை’ அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியதைப் பார்க்க முடிகிறது. அடுத்தநாளே அந்தர்பல்டி அடித்து முதல்வரை இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தச் சொன்னார் என்பது வேறு கதை அதுவும் முதல் வாக்கெடுப்பின்போது பேரவைத் தலைவர் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது செல்லுமா என்ற வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு வாக்கெடுப்பு தேவை இல்லை தான் அதுவும் முதல் வாக்கெடுப்பின்போது பேரவைத் தலைவர் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது செல்லுமா என்ற வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு வாக்கெடுப்பு தேவை இல்லை தான் இந்த ஏற்பாட்டின்படி எடியூரப்பா ஒரே வாரத்தில் இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்புகளை நடத்தி வெற்றி பெற்று “வரலாறு” படைத்திருக்கிறார் இந்த ஏற்பாட்டின்படி எடியூரப்பா ஒரே வாரத்தில் இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்புகளை நடத்தி வெற்றி பெற்று “வரலாறு” படைத்திருக்கிறார் இனி தீர்ப்பு எப்படி இருந்தாலும் மேல்முறையீடுக்கான வாய்ப்பு எடியூரப்பாவுக்கு ‘மூச்சுவிடுவதற்கான’ நிம்மதியையும் அவகாசத்தையும் கொடுக்கும். சபாநாயகருடைய முடிவுக்கு எதிராக தீர்ப்பு இருந்தால், மீண்டும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான சட்டமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் இன்னொரு மோதல் உருவாகும்\nஆளுநர் பரத்வாஜ் செய்ததை மட்டுமே இங்கு விமர்சனம் செய்வதாகவும் முதலமைச்சர் எடியூரப்பாவையோ, கர்நாடக சட்டமன்றத் தலைவரையோ பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எல்லா அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் ‘முறையற்ற’ நடவடிக்கைகளை அவர்களும் எடுத்தார்கள். ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், அடுத்து நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘அரசியல் நேர்மை’யுடன் நடந்து கொள்ளும் அரசியல் கட்சி ஏதாவது இருக்கிறதா என்ன சபாநாயகரும் முதலமைச்சரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களைத் தலைகுனியச் செய்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த நெருக்கடிக்கு எல்லாம் முன்பாகவே ஆளுநர் இப்படி ஒரு நெருக்கடியை உருவாக்கும்வகையில் செயல்படத�� தொடங்கினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது\nநாடாளுமன்ற ஜனநாயகம் என்ற கட்டிடத்தின் அடித்தளத்தையே தகர்ப்பது போல கடந்த காலத்தில் பல ஆளுநர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் ஆளுநர் பதவியைத் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி இருக்கின்றன. மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்க்காமல் மௌனசாட்சிகளாக இருந்து அந்த பாவத்தில் சில கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. மாநில மக்களுடைய ஜனநாயகரீதியிலான தீர்ப்பைக் குலைக்கும் வகையில் மாநிலத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் செயல்படுவதும் அவரை அப்படி மத்திய அரசு பயன்படுத்துவதும் நாம் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. 1957-ல் கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் ஒன்றுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. மாநில சட்டப்பேரவையில் அந்த அமைச்சரவைக்குப் பெரும்பான்மை இருக்கும்போதே, ஆளுநரின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அந்த ஆட்சியைக் கலைத்தது. இந்திய ஜனநாயக அமைப்பில் மத்திய அரசின் ‘ஏஜெண்டாக’ ஆளுநர் பகிரங்கமாக செயல்படுகிறார் என்பதை முதன் முதலில் அந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.\nமத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் என்ற ஒரே கட்சி ஆட்சியில் இருந்தவரை இந்த சிக்கல் பெரிய அளவில் எழவில்லை. 1967-க்குப் பிறகு அந்த நிலையில் பெரிய அளவில் மாறுதல்களை மக்கள் தீர்ப்புகள் உருவாக்கியபோது ஆளுநர் பதவி ‘அரசியல் சதுரங்கத்தில்’ நகர்த்தப்படும் காயாக மாறத் தொடங்கியது. 1977-ல் காங்கிரஸைத் தோற்கடித்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், அதன்பிறகு ஜனதாவை வீழ்த்தி இந்திரா காந்தி 1980-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய போதும் வகைதொகை இல்லாமல் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. மத்திய அரசின் கைப்பாவையாக மாநில ஆளுநர்கள் செயல்பட்டதை உணர்த்திய உச்சகட்ட காட்சிகள் அவை இப்போது தனிக்கட்சி ஆட்சி என்ற நிலை மத்தியில் இல்லை. மாநிலங்களிலும் நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன. ஆட்சிக்கலைப்புகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு புதிய வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. பரணிலே போடப்பட்டிருந்தாலும், சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகள் பயமுறுத்தும் கனவுகளாகத் தொடர்ந்து வருகின்றன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளால், இன்று ஆட்சிக் கலைப்புகள் குறைந்திருக்கின்றன என்ற போதிலும் ஆளுநர்களுடைய மனநிலையில் மாற்றம் இருக்கிறதா என்பது விவாதத்துக்குரிய பொருளாகவே இருக்கிறது.\nஆளுநர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற யோசனை, இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு அல்லது அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் வரைவுக் குழுவினர் அதை ஏற்கவில்லை. குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுவதையே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் ஆளுநருக்குக் கொடுத்திருந்த சிறப்பு அதிகாரங்களையும் அப்படியே அவர்கள் இந்திய ஆளுநர்களுக்கும் வழங்கினார்கள். கால ஓட்டத்தில் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில் அந்த அதிகாரங்கள் இப்போது ஜனநாயக விரோதமாகத் தெரிகின்றன. அந்த ஆளுநர் பதவியே தேவையில்லாத பதவி என்ற கருத்தும் தீவிரமாக சில அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.\nகுடியரசுத் தலைவராக வி.வி.கிரி இருந்தபோது போட்ட ஆளுநர்கள் குழு, ராஜமன்னார் குழு, சர்க்காரியா விசாரணைக் குழு உள்ளிட்ட எல்லா குழுக்களும் சொல்வது ஒன்றுதான். அதாவது, ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவை அல்ல என்பதே. ஆனாலும் ஆளுநர்கள் தங்களை நியமித்த மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறார்கள். ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக தங்களை அடையாளப்படுத்தி மத்திய அரசை மகிழ்விப்பதன் மூலம் அடுத்து வேறு பதவிகள் தங்களைத் தேடி வரக் கூடும் என்ற அரசியல் கணக்குகள் அவர்களிடம் எழுந்துவிடுகின்றன. இப்படிப் பேசிக் கொண்டே போகலாம். கடைசியாக ஒரு கேள்வியை மட்டும் பார்க்கலாம். இன்று ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி பிரதமரை வலியுறுத்தும் பாஜக, சர்க்காரியா கமிஷனிடம் ஆளுநர் பதவி நீக்கம் குறித்து என்ன சொன்னது\n“ஆளுநருடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் நீடிக்க அனுமதிக்க வேண்டும். அவரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடையில் மாற்றக் கூடாது. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு இருக்கும் நடைமுறையைப் போல, நாடாளுமன்றமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு அங்கு ஏற்றுக் கொண்டபிறகே ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யலாம்” என்ற ரீதியில் தன்னுடைய ��ருத்தை பாஜக பதிவு செய்திருக்கிறது. இப்போது ஆளுநரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது\nஅரசமைப்புச் சட்டத்தை விடுங்கள். கட்சிக் கோட்பாட்டின்படி தான் தங்கள் நடைமுறை இருக்கிறது என்று கூட அரசியல் கட்சிகளால் சொல்ல முடியாது போலிருக்கிறது\nஅந்தச் சிறுவனுக்கு சினிமாவுக்குப் போக வேண்டும் என்று ஆசை. அம்மாவிடம் அதற்கான பணத்தைக் கேட்டான். ஏற்கனவே அவன் சினிமா பார்த்துவிட்டு வந்து அதிக நாட்களாகவில்லை. அதற்குள் இன்னொரு சினிமாவா என்று அம்மா தேவை இல்லாத செலவைச் சுட்டிக் காட்டினார். ஆனால் அந்தப் பையனின் மனதில் ஆசை வந்துவிட்டது. ”இது எம்.ஜி.ஆர்.சினிமா. இதை நான் அவசியம் பார்க்க வேண்டும்” என்று பிடிவாதம் காட்டினான். தன்னுடைய வலது கைகளில் சுற்றி இருந்த சேலைத் தலைப்பை அந்த அம்மா விலக்கினார். வலது உள்ளங்கைகளில் காய்த்துப் போன கொப்புளங்கள். ஒன்றிரண்டு உடைந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தன. “இவ்வளவு கஷ்டப்பட்டு நான் வேலை பார்க்கிறேன். நீ சினிமா சினிமா என்று அலையறியே” என்ற ரீதியில் மனவேதனையை அவர் வெளிப்படுத்தினார். அந்தப் பையன் ஆயிரம் சவுக்குகளால் அடித்த உணர்வைப் பெற்றான். அப்போது சினிமா பார்க்கப் போகவேண்டும் என்ற எண்ணத்தையும் கைவிட்டான்.\nஅந்த சிறுவன் வேறு யாருமல்ல. நடிகர் சிவகுமார் தான் கடந்தவாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘அம்மா,மனைவி,மகள்’ என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சின் சில பகுதிகளை மறுஒளிபரப்பு செய்தார்கள். அது ஒரு தனிமனிதனின் அனுபவங்களாக இருந்தாலும் அவற்றில் இருந்து பொதுவான பாடங்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. எளிமையான வார்த்தைகளில் சிவகுமார் போகிற போக்கில் பேசிப் போன பல சம்பவங்கள் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு அடிப்படையாக இருந்தன. அவற்றில் ஒன்றுதான் மேலே சொல்லப்பட்ட சம்பவம்\nஇந்த சம்பவம் ஏன் இப்போது எடுத்துக்காட்டாகிறதுகடந்த வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்த செய்தியே இந்த சம்பவத்தை நினைவுபடுத்தியது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலை எப்படி ஒழிப்பது என்று மூத்த வழக்கறிஞர் வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை கேட்டார்கள். “நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இருக்கும் பாடத்திட்டங்களில் நல்ல நெறிகளை போதிக்கச் செய்தால் எதிர்கால சந்ததியினர் ஊழல் இல்லா சமூகத்தை உருவாக்குவார்கள்” என்று அவர் பதில் சொன்னார். அதாவது சிவகுமாருக்கு இளம்வயதில் அவருடைய அம்மா உழைப்பின் மதிப்பை உணர்த்தியதைப் போல, நல்ல கருத்துகளையும் பழக்கங்களையும் சிறுவர்களிடம் ஊட்டிவிட வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார். அவர் சொல்வது ஒன்றும் புதிதல்ல\nநம்முடைய குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்த போது பள்ளி மாணவர்களிடம் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார். அதாவது இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தாலும், பிரதமரின் உதவியுடன் அரசு இயந்திரத்தை ஊழல் ஒழிப்புக்கு பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருந்த போதிலும், ஊழலை ஒழிப்பதற்கு அப்துல் கலாம் குழந்தைகளையே நாடினார். ஊழல் நிறைந்த அரசு எந்திரத்தை ஊழலை ஒழிப்பதற்கு பயன்படுத்த முடியாது என்று ஒருவேளை அவர் உணர்ந்திருக்கக் கூடும் தங்களுடைய அப்பாவும் அம்மாவும் லஞ்சம், ஊழல் நடவடிக்கைகளில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளிடம் அவர் கோரிக்கை வைத்தார்.\nகர்நாடகாவில் கனிம வளச் சுரண்டல், ஒரிசாவில் நிலக்கரி ஊழல், மத்தியில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, ரயில்வேயில் வேலைக்கு ஆள் எடுப்பதில் ஊழல், என்று விசாரணைகளும் வழக்குகளும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் நாம் தினமும் பார்க்கும் செய்திகளாக இருக்கின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான செய்திகள் ஊழலை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரையும் கூட எரிச்சல் கொள்ள வைத்தன. சில மாதங்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஊழல் பற்றி எழுத வேண்டியதிருக்கிறதே என்று பத்தியாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதற்குள் புதிய ஊழல்கள் குறித்த செய்திகள் குவிந்து விடுகின்றன\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வேணுகோபாலிடம் ஆலோசனை கேட்ட நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூவும் டி.எஸ்.தாக்கூரும் ஒரு ‘வேண்டுகோளையும்’ அரசுக்கு விடுத்திருக்கிறார்கள். “ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று அரசே நிர்ணயித்து அறிவித்து விட்டால், அந்தக் ‘கட்டண விபரம்’ சாதாரணக் குடிமகனுக்குத் தெரிந்துவிடும். இதனால் பேரம் பேசுவதில் தேவையற்ற நேரம் வீணாவதைத் தடுக்க முடியும்” என்ற ரீதியில் கிண்டலாக வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீதிபதிகளுக்கு அரசைக் கிண்டல் செய்யும் உரிமை இருக்கிறதா என்று பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் அறிவுறுத்தல்களை வெளியிடலாம். ஆனால் ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் போதெல்லாம் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உணர்ச்சிவசப்படுகிறார் என்பதே அது\nகடந்த 2007-ம் வருடம் மார்ச் மாதம் ஒரு வழக்கை விசாரிக்கும்போது “ஊழல் செய்பவர்களில் சிலரை விளக்குக் கம்பத்தில் தொங்கவிட்டுக் கொல்ல வேண்டும். இது ஒன்றுதான் ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்கும் ஒரே வழி” என்று சொன்னார். “நம்முடைய நாட்டில் ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது. ஊழல் இல்லாத இடமே இல்லை. எல்லோரும் நாட்டைக் கொள்ளை அடிக்கவே விரும்புகிறார்கள். சில ஊழல் பேர்வழிகளை பொதுமக்கள் பார்வையில் விளக்குக் கம்பத்தில் கட்டி தூக்கில் போட்டால்தான் மற்றவர்களுக்கு மனதில் பயம் வரும். ஆனால் இதைச் செயல்படுத்த நம்முடைய சட்டத்தில் இடம் இல்லை. சட்டத்தில் இடம் இருந்தால் அதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்” என்று அப்போது சொல்லி இருந்தார். மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது அரசாங்கமே ‘அதிகாரபூர்வமாக அங்கீகரித்து விதிமுறைகளை அறிவித்துவிடலாம்’ என்று சொல்லி இருக்கிறார். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரும் விரக்தியும் வேதனையும் அவருக்கும் வந்துவிட்டது போலிருக்கிறது\nஅரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் இந்த ‘ஊழல்’ என்ற நோய் தாக்கியதாகத் தெரியவில்லை. நீதித்துறையையும் அது கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருவதாக பல செய்திகள் சொல்கின்றன. தலைமை நீதிபதிகள் பதவி ஏற்கும் போதெல்லாம் நீதித்துறையில் நடக்கும் சில முறைகேடுகளைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்கிறார்கள் கடந்த செப்டம்பர் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் நடத்திய கணிப்பு ஒன்றின் முடிவுகளைப் பாருங்கள். இந்திய நீதித்துறையில் ஊழல் இருக்கிறதா என்ற கேள்விக்கு 91% பேர் ஆம் என்றும், 7% பேர் இல்லை என்றும் 2% பேர் கருத்தில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அதே நாளில் ‘தி பயனியர்’ நாளிதழ், ‘இந்திய நீதித்துறை ஆன்ம சோதனை செய்து கொள்ள வேண்டுமா’ என்ற கேள்வியை முன்வைத்தது. அதற்கு 98% மக்கள் ஆம் என்ற��� பதில் சொல்லி இருக்கிறார்கள். இந்திய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் ஓர் ஆங்கில இதழில் கட்டுரை எழுதினார். 16 இந்தியத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் தவறு செய்தவர்கள் என்றும் 6 பேர் நேர்மையானவர்கள் என்றும் மீதி இருவரைப் பற்றி தனக்குத் தெரியவில்லை என்றும் எழுதி இருந்தார். அதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்திருப்பதாக ஒரு செய்தியையும் நீங்கள் படித்திருக்கக் கூடும்\nஅங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது கடவுளா என்றால் கூட ‘இல்லை’ என்று சிலர் சொல்லலாம். ஆனால் இந்தியாவில் தூணிலும் துரும்பிலும் ஊழல் இருக்கிறது என்று சொன்னால் அதை மறுப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் போலிருக்கிறது\n”அந்தக் காலத்தில் எல்லாம் நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச மாட்டாங்க.. இப்போ பார்த்தா தீர்ப்பு பற்றிய செய்தி வரும்போதே அதிருப்திக் குரல்களும் சேர்ந்துதான் வருது” எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்த பெரியவர் சொன்னதைத் தொடர்ந்து அவருடன் வந்தவர்கள் அவர்களுடைய கருத்தைச் சொல்ல ‘வாக் தி டாக்’ அனல் பறந்தது. அவர்கள் விடிந்தும் விடியாத காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள்; உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் பேசிக் கொண்டே நடப்பார்கள்; அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், குடும்பத்தில் வரும் சிரமங்கள், அரசியல் சிக்கல்கள் என்று எதையுமே அவர்கள் விட்டுவைப்பதில்லை. சில செய்திகளை ஊடகங்கள் எப்படிக் கையாள்கின்றன என்று ஆளாளுக்கு மீடியாவைத் தினமும் திட்டுவார்கள் என்பது தனிக்கதை\nநீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சனம் இல்லாமல் ஏற்றுக் கொள்வதெல்லாம் கடந்த கால செயல் என்று அவர்கள் பேசிக் கொண்டு போனது அயோத்தி விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பு வழங்கியதற்கு அடுத்த நாள். அதன் பிறகு வந்த சில தீர்ப்புகள் விஷயத்திலும் அதைப் போலவே அதிருப்தி குறித்த செய்திகளைப் பார்க்க முடிந்தது. அதாவது நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதை மறுத்து தனிமனிதர்களும் அரசும் கருத்துத் தெரிவிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் தவறு எதுவும் இல்லை என்பதை ‘நடைப்பயிற்சியில்’ இருந்த பெரிய���ர்களால் உணர முடியவில்லை என்றே தோன்றுகிறது. நீதிமன்றத்தை கோவிலாகவும் நீதிபதிகளை கடவுள்களாகவும் சாதாரண மனிதர்கள் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு ஒருவேளை இருக்கக் கூடும்\nஉச்சநீதிமன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று சொல்லி தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த அக்டோபர் 8-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த செய்திக்குப் பிறகு அந்த நியமன விவகாரத்தில் ‘விதிமுறைகள் பின்பற்றப்பட்டன’ என்று தமிழக அரசின் விளக்கமும் வருகிறது. டெல்லியில் 1996-ம் வருடம் ஜனவரி மாதம் பிரியதர்ஷினி மட்டூ என்ற சட்டக்கல்லூரி மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் சிங் என்னும் சக மாணவனே அந்தக் கொடூரமான செயலைச் செய்தான் என்று காவல்துறை அவனைக் கைது செய்தது. வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம் ‘குற்றம் நிரூபிக்கப்படவில்லை’ என்று சொல்லி விடுதலை செய்தது. டெல்லி உயர்நீதிமன்றம் அவனைக் குற்றவாளி என்று சொல்லி மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அவனைக் குற்றவாளி என்று உறுதி செய்ததோடு, மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை கொடுத்தது. இது கடந்த அக்டோபர் ஆறாம் தேதி நடந்தது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் கிரிஜா வியாஸ் வருத்தம் தெரிவித்தார்\nபிரியதர்ஷினி வழக்கைப் போலவே பிரபலமான இன்னொரு வழக்கில் கடந்த அக்டோபர் 8-ம் நாள் பெங்களூரில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 2005-ம் வருடம் டிசம்பர் மாதம் 13-ம் நாள், பெங்களூரில் ‘கால் சென்டர்’ ஒன்றில் வேலைபார்த்து வந்த பிரதிபா என்ற பெண் மாயமாக மறைந்து போனார். அவரைக் கடத்தி, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டு அதன்பிறகு கொன்று விட்டதாக அவரை ‘டாக்ஸியில்’ அழைத்துச் சென்ற டிரைவர் சிவகுமார் போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்டார். எந்த இடத்தில் அவருடைய உடல் போடப்பட்டது என்பதை அவர் உடன்வந்து காட்டியதாக காவல்துறை சொன்னது. இப்போது அந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. டிரைவர் சிவகுமாரின் மனைவியும் பிரதிபாவின் உறவினர்களும் தீர்ப்பு குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்\nடிரைவர் சிவகுமார் குற்றவாளி என்று அக்டோபர் ஆறாம் தேதி விரைவு நீதிமன்றம் அறிவித்தது. கொலைக் குற்றத்துக்கான தண்டனையாக சாகும்வரை சிறை என்று அக்டோபர் 8-ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது. கடத்தலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் தனித்தனியாக கூடுதல் தண்டனை அளிக்கப்பட்டது. தான் நிரபராதி என்றும் அப்பாவியான தனக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் குற்றம் செய்யத் தூண்டிவிடாதீர்கள் என்றும் சிவகுமார் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கிறார். அவருடைய மனைவி சுமா, “என் கணவரை விடுதலை செய்யாவிட்டால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசி இருக்கிறார். 2005-ம் வருட இறுதியில் சிவகுமார் கைது செய்யப்பட்டபோது, ‘இந்தக் குற்றத்தை செய்த அவருடைய முகத்தைப் பார்க்கவே நான் விரும்பவில்லை’ என்று சுமா ஆத்திரப்பட்டார் என்பது வேறு விஷயம்\n“என் மகளோடு என் மகிழ்ச்சி எல்லாம் போய்விட்டது. அவள் பிறந்த 15-வது நாளில் என் கணவர் இறந்து போனார். அவர் இல்லாமல் தனி ஆளாக இந்தக் குழந்தையை வளர்த்தேன். அவளைக் கொன்றவனுக்கு தண்டனை கிடைத்தது என்ற வகையில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது” என்று பிரதிபாவின் அம்மா சொல்லி இருக்கிறார். பிரதிபாவின் மாமா “இந்தத் தீர்ப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இவ்வளவு கொடூரமான கொலையைச் செய்தவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்று மனக்கசப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த செய்தி குறித்து இணைய தளங்களில் கருத்து சொல்லும் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் மரண தண்டனை கொடுக்கப்படாமல் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதைக் குறைசொல்லி இருக்கிறார்கள். “கண்ணுக்குக் கண் என்பதுதான் நீதி என்றால், உலகம் பார்வையற்றவர்களால்தான் நிரம்பி இருக்கும்” என்ற காந்தியின் வாசகத்தை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை\nமரண தண்டனை பற்றிப் பேசுவதற்கு முன்னால், இன்னொன்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. பிரதிபாவின் மரணம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்களுடைய பணி நிலைமைகளில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது. இன்று அதன் பலனை அனுபவிக்கும் இளம்பெண்கள் பிரதிபாவை அறிந்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பணி முடிந்து பெண்களை வீட்டில் கொண்டு வந்து விடும் கார்களை சில கம்பெனிகள் தொடர்ந்து கண்காணிப்பது���், ஒரு காரில் கடைசியாக கொண்டுவிடப்படும் நபர் பெண்ணாக இல்லாமல் இருப்பதும் இன்று நடைமுறையாகி இருக்கிறது. இதற்கு பிரதிபாவின் உயிர்த்தியாகமே காரணம் அதேசமயம் பிரதிபாவின் கொலையைத் தொடர்ந்து இரவுநேரத்தில் பெண்களுக்குப் பணி கொடுக்கப்படக் கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்தன. தொழில் நிறுவனங்களின் தேவையின் முன்னால் அந்தக் கோரிக்கை எடுபடாமல் போனது\nபிரதிபா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பல பெண்கள் வன்புணர்ச்சிக்குப் பிறகு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்குகளில் மரணதண்டனையே குற்றவாளிக்கு அல்லது குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் அதிகரிப்பதாகவே தெரிகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த தனஞ்செயன் சாட்டர்ஜி என்பவர் 14 வயது சிறுமியுடன் வல்லுறவு கொண்டு கொலை செய்த குற்றத்துக்காக 2004-ல் தூக்கில் இடப்பட்டார். குற்றம் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலாக மரண தண்டனை இருக்கும் என்று மரண தண்டனைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் சொல்கிறார்கள். ஆனால் தனஞ்செயன் சாட்டர்ஜி தூக்கில் இடப்பட்டதற்குப் பிறகு வந்திருக்கும் ஏராளமான வல்லுறவு வழக்குகளைப் பார்க்கும்போது, குற்றங்களைத் தடுக்கும் கருவியாக மரணதண்டனை இல்லை என்ற எண்ணமே வலுப்படுகிறது\nஅடுத்து வரும் தேர்தலில் நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கப் போகிறோமா அல்லது வாக்குச் சீட்டில் வாக்களிக்கப் போகிறோமா என்ற கேள்வி சிலரிடம் இருக்கிறது. ஏனென்றால் வாக்குப் பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. தேர்தல் ஆணையம் இந்தப் புகார்களுக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது வேறு விஷயம். சிலர் அவர்களுடைய தொகுதியில் கிரிமினல்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறக் கூடாது என்று கவலைப்படுகிறார்கள். இன்னும் சிலர் தேர்தல்களின் போது புழங்கும் பணத்தின் வலிமையைப் பார்த்து ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை இழக்கிறார்கள். இன்னும் பலர் ஊடகங்களில் வரும் செய்திகளையே நம்பலாமா நம்பக் கூடாதா என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறார்கள். ஏனென்றால் வேட்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சில ஊடகங்கள் அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுகின்றன எ��்றும் அவ்வப்போது கண்டனக் குரல்கள் எழுகின்றன.\nஇந்த சந்தேகங்களை எல்லாம் யாரால் போக்க முடியும் இப்படி எல்லாம் நடக்காமல் இருப்பதற்கு யார் முன்முயற்சி எடுக்க வேண்டும் இப்படி எல்லாம் நடக்காமல் இருப்பதற்கு யார் முன்முயற்சி எடுக்க வேண்டும் இது போன்ற கண்டனங்களும் புகார்களும் எழுவதற்குக் காரணமாக யார் இருக்கிறார்கள் இது போன்ற கண்டனங்களும் புகார்களும் எழுவதற்குக் காரணமாக யார் இருக்கிறார்கள் எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி செல்கின்றன என்று சொல்வதைப் போல ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் செயல்களைச் செய்பவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் விதிகளை மீறாமல் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் முறையாக தேர்தல்களை நடத்தவும் இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான சுதந்திரமான அமைப்பாக தேர்தல் ஆணையம் இருக்கிறது. அந்தத் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது என்றால், இந்தியத் தேர்தல் முறைகளில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் வந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது.\nசில அறிவிப்புகள் நமக்குள் நம்பிக்கையை விதைக்கின்றன. சில அறிவிப்புகள் மிகவும் முக்கியமான பிரச்னைகள் தொடர்பானவையாக இருந்தாலும் நமக்குள் ‘இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை; நாடகம்’ என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் அக்டோபர் 4-ம் தேதி டெல்லியில் நடத்துகிறது என்ற அறிவிப்பு வந்த போது, சிலருக்கு நம்பிக்கை பிறந்திருக்கும். சிலர் அவநம்பிக்கையுடன் அந்த செய்தியைப் படித்திருப்பார்கள். கூட்டம் நடந்து முடிந்த இன்றைய சூழலில் எந்த உணர்வு சரியானது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். கடந்த அக்டோபர் 4-ம் நாள் திட்டமிட்டபடி அந்தக் கூட்டம் ‘இனிதே’ நடந்து முடிந்தது. மூன்று மணி நேரம் நடந்து முடிந்த அந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பேசினார்கள். தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுப்பது, பணபலம் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து நிறுத்துவது, வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்து எழுந்திருக்கும் புகார்கள், ஊடகங்களில் பணம் கொடுத்து ‘செய்திகள்’ வரவ��ைப்பது குறித்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை செய்தார்கள்.\nகூட்டம் எவ்வளவு நேரம் நடந்திருக்கிறது மூன்று மணி நேரம் எத்தனை கட்சிகள் கலந்து கொண்டன இந்த எண்ணிக்கை செய்திகளில் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு வாதத்துக்காக குறைந்த எண்ணிக்கையாக நான்கு என்றே வைத்துக் கொள்வோம். ஏனென்றால், கூட்டத்தில் என்ன நடந்தது என்று காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளின் பிரமுகர்கள் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்கள். எத்தனை பிரச்னைகள் குறித்து பேசினார்கள் இந்த எண்ணிக்கை செய்திகளில் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு வாதத்துக்காக குறைந்த எண்ணிக்கையாக நான்கு என்றே வைத்துக் கொள்வோம். ஏனென்றால், கூட்டத்தில் என்ன நடந்தது என்று காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளின் பிரமுகர்கள் செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார்கள். எத்தனை பிரச்னைகள் குறித்து பேசினார்கள் குறைந்த பட்சம் 4 சிக்கல்களைப் பற்றி கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்னையும் எவ்வளவு ஆழமாக நம்முடைய தேர்தல்களில் புரையோடிப் போய் இருக்கிறது குறைந்த பட்சம் 4 சிக்கல்களைப் பற்றி கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்னையும் எவ்வளவு ஆழமாக நம்முடைய தேர்தல்களில் புரையோடிப் போய் இருக்கிறது அதை நீக்குவதற்கு அல்லது தடுப்பதற்கு ஆலோசனை செய்வதற்கான கூட்டம் மூன்று மணி நேரம் மட்டுமே நடந்தால், அங்கு என்ன கலந்தாலோசனை நடந்திருக்கும்\nசரி அதை விடுங்கள். கூட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்னை குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதா வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து இந்த முக்கியமான நான்கு தேசிய கட்சிகளும் ஒருமித்த கருத்தில் இருப்பதாகவே தெரிகிறது. வாக்குப் பதிவுக்கு ஒரு ரசீது கேட்கிறது பாஜக. இடதுசாரிகள் எந்திரத்தின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்கள். மேலே குறிப்பிட்டிருக்கும் நான்கு பிரச்னைகளும் இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கிக் கொண்டு இருக்கின்றன. இவர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள்\nஇந்திய ஜனநாயக���்தின் ஆணிவேர் நாம் நடத்தும் தேர்தல். அரசாங்க நிர்வாக அதிகாரத்துக்கு உயிர்க்காற்று நம்முடைய தேர்தல். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒரு வாக்கு என்ற தேர்தல் முறையை உருவாக்கினார்கள். பணக்காரர்களுக்கும் ‘உயர்’சாதியினருக்கும் படித்தவர்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் மட்டும் வாக்குரிமையை கொடுக்கவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை என்பது அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்யும் சிறந்த ஒரு அரசியல் நடவடிக்கை. ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்களோ, அந்த ஜனநாயக அடிப்படைகளை நாம் இன்று காத்திருக்கிறோமா என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nநம்முடைய தேர்தல்களில் யாரும் நிற்கலாம். ஏழை என்றும் பணக்காரன் என்றும் வேறுபாடு இல்லை. பிறப்பால் உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் வித்தியாசம் இல்லை. இப்படி எல்லாம் நாம் ‘பெருமைப்படுகிறோம்’. ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறதா தேர்தல் ஆணையத்துக்கு வேட்பாளர்கள் கொடுக்கும் கணக்குகளை விடுங்கள். உங்கள் பார்வையில் உங்கள் தொகுதியில் ஒரு வேட்பாளர் செலவழிக்கும் தொகை எவ்வளவு என்று உங்களால் ஊகிக்க முடியாதா என்ன தேர்தல் ஆணையத்துக்கு வேட்பாளர்கள் கொடுக்கும் கணக்குகளை விடுங்கள். உங்கள் பார்வையில் உங்கள் தொகுதியில் ஒரு வேட்பாளர் செலவழிக்கும் தொகை எவ்வளவு என்று உங்களால் ஊகிக்க முடியாதா என்ன பெரும்பாலான அரசியல் கட்சிகளில் கட்சிக்கு ‘பெட்டி’ கொடுப்பவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக முடியும். தலைவர்களுக்குப் பெட்டி தூக்கும் சிலருக்கு அபூர்வமாக வாய்ப்புகள் கிடைக்கலாம். பெட்டியும் கொடுத்து பெட்டி தூக்கவும் தயாராக இருந்தால், அவர்களுக்கு விசுவாசி என்ற பட்டத்துடன் பல பதவிகள் தேடி வரக் கூடும்\nஅடுத்ததாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேர்தலில் போட்டியிடத் தடைசெய்ய வேண்டும் என்று பல வருடங்களாக தேர்தல் ஆணையம் பேசி வருகிறது. அரசியல் கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோருகிறார்கள். இயற்கை நீதி ���ன்ற அடிப்படையில் பார்த்தால் இந்த வாதம் நியாயமானதே. ஆனால் இந்த நியாயத்தை விசாரணைக் கைதிகளாக சிறைகளில் வாடும் சாதாரண மக்களுக்கும் பொருத்திப் பார்த்து வாக்களிக்கும் உரிமையை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நினைத்துப் பார்க்கிறார்களா பல பத்தாண்டுகளுக்கு முன்னதாக எங்கோ நடந்த ஏதோ ஒரு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுக்கு இடையில் இந்தப் பிரச்னை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று சொல்வதில் பொருள் இல்லை. தொடர்ந்து அதற்காக இயக்கம் நடத்தி இருக்கிறோமா என்பதே முக்கியமானதாகத் தெரிகிறது.\nவாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து விவாதங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. முக்கியமான தேசிய கட்சிகளும் எந்திரங்களின் மீது நம்பிக்கையுடன் இருக்கின்றன. அதனால் அடுத்து வரும் தேர்தல்களிலும் எந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால் இது எந்திரங்களின் காலம் என்று விட்டு விடலாம். செய்திகளை சேகரிக்க வரும் சில செய்தியாளர்களுக்கு பணம் அல்லது பொருள் கொடுத்து சூழலைக் கெடுப்பதில் இருந்து ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை வளைத்துப் போட்டுக் கொள்வது வரை ஏராளமான வழிகளில் ‘பணம் கொடுத்து செய்தி’ வரவழைக்கும் செயல்களும் நடப்பதாக வரும் செய்திகளை மறுப்பதற்கில்லை.\nதேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் குறித்த செய்திகள் வரும்போதே பீகார் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு பற்றிய செய்திகளையும் பார்க்க முடிகிறது. காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் என்று எல்லா கட்சிகளில் இருந்தும் கிரிமினல்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு செய்தி. பணபலம், சாதிபலம் ஆகியவற்றிலும் இந்தக் கட்சிகளுக்கு மத்தியில் பெரிய வேறுபாடு இல்லை. இந்த நிலையைப் பார்க்கும்போது சமீபத்தில் பார்த்த ஒரு வீடியோ வருகிறது. தேர்வுரிமைகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான சிந்தனை நிலவுகிறது என்பதை ரஷ்யாவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லி ஒரு பெண்மணி விளக்கி இருந்தார்.\nஅவர் ரஷ்யாவில் ஒர�� சர்வே நடத்துவதற்காக சென்றிருந்தார். சர்வேயில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் பருகுவதற்கு மென்பானங்களை அவர் ஏற்பாடு செய்திருந்தார். “உங்களுக்கு இதோ வாய்ப்புகளை அளிக்கிறோம். நீங்கள் பருகுவதற்கு ஏழுவிதமான மென்பானங்களை வைத்திருக்கிறோம். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்” என்று வந்தவர்களிடம் அவர் சொன்னார். “இதுவரை நீங்கள் ஒன்றே ஒன்றைத்தான் அறிந்திருப்பீர்கள். கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரே கட்சி ஆட்சி.. அரசாங்கம் கொடுக்கும் கல்வியில் இருந்து அதுவே வழங்கும் வோட்கா வரை சந்தையில் போட்டியே இருந்திருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த உங்களுக்கு வேண்டியதைத் தேர்வு செய்யும் வாய்ப்புகளே இருந்திருக்காது. நாங்கள் உங்களுக்கு “சாய்ஸ்” கொடுக்கிறோம்” என்று அவர் சொல்ல நினைத்திருக்கலாம்.\nஆனால் அவர் வழங்கியதை ‘தேர்வுக்குரிய வாய்ப்புகளாக’ ரஷ்யர்கள் நினைக்கவில்லை. “இல்லை.. நீங்களும் எங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கவில்லை.. ஒரே பானத்தைத் தானே வைத்திருக்கிறீர்கள்” என்றார்கள். “கோக், பெப்சி, செவன் அப், ஸ்பிரைட், டாக்டர் பெப்பர், மவுண்டன் டியூ, க்ரஷ் என்று ஏழுவிதமான பானங்களை நீங்கள் குடிப்பதற்காக கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் ’சாய்ஸ்’ இல்லை என்கிறீர்களே” என்றார் அவர். ஆனால் அவர் சொன்னதைப் போல பார்ப்பதற்கு ரஷியர்கள் பழகவில்லை. “அவை அனைத்தையும் நாங்கள் சோடா என்ற ஒரே வகையாகத்தான் பார்க்கிறோம். சோடா தவிர தண்ணீர், பால், காபி, ஜூஸ் என்று நீங்கள் எங்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்பை கொடுக்கவில்லை” என்பதே அவர்களுடைய வாதமாக இருந்தது.\nஅந்த அரங்கத்தில் இருந்த ரஷியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைப் போலவே நம்முடைய தேர்தலிலும் நமக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், பணபலத்தை பயன்படுத்துபவர்கள், அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறவர்கள் என்றே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அப்படி இருக்கும்போது நம்பிக்கை வைத்து தேர்வு செய்வதற்கு நமக்கு எங்கே இருக்கிறது ‘சாய்ஸ்’\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14.10.10\nஇரண்டு கணிப்புகள் இரண்டு முடிவுகள்\nஇந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்று பிரதமர் மன்மோகன்சிங் மாவோயிஸ்டுகளை தொடர்ந்து விளித்து வருகிறார். ஆனால் நாட்டின் பல மாவட்டங்களில் அந்த அச்சுறுத்தல்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் மத்தியில் உண்மையில் செல்வாக்கு இருக்கிறதா என்பதை அறிய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி இருக்கிறது. அந்த கணிப்பின் முடிவுகளை கடந்த செப்டம்பர் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தது. அதன்படி 58 சதவீத மக்கள் அவர்களுடைய பகுதிக்கு நக்சலைட்டுகளின் பாதை நல்லது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த முடிவு “எங்கள் கண்களைத் திறந்தது. அதேசமயம் எல்லோரையும் கவலைப்பட வைக்கக் கூடியது” என்று டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டிருக்கிறது.\nஆந்திராவின் ஐந்து மாவட்டங்களில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. தெலுங்கானா பகுதியில் இருக்கும் அடிலாபாத், நிசாமாபாத், கரீம்நகர், வாரங்கல் மற்றும் கம்மம் ஆகியவையே அந்த ஐந்து மாவட்டங்கள். இந்த மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களை ஒட்டி இருப்பவை. அந்தப் பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்களில் 25 வயது முதல் 50 வயது வரையிலான ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் இந்த கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் சில வருடங்களுக்கு முன்னதாக மாவோயிஸ்டுகள் செல்வாக்குடன் இருந்தார்கள். இப்போது அங்கு அவர்கள் ஒடுக்கப்பட்டு, மாவட்டங்கள் அனைத்தும் அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதாவது இந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இருந்த போதிலும் அரசாங்கத்தை விட மாவோயிஸ்டுகள் மேல் அதிகமான மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக அந்த சர்வே முடிவு தெரிவிக்கிறது.\nஇந்த முடிவு ’எங்கள் கண்களைத் திறந்தது’ என்று அந்த நாளிதழ் ஏன் சொல்ல வேண்டும் இதுவரை அரசாங்கத்தின் தகவலை மட்டுமே அந்த நாளிதழ் கேட்டிருக்கக் கூடும். இந்த சர்வேயின் முடிவுகளின்படி, அப்படிப்பட்ட பல அரசாங்க பிரசாரத்தை பெரும்பான்மையான மக்கள் ஏற்கவில்லை என்ற புதிய செய்தி கிடைத்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் சிலர் சித்தரிப���பதைப் போல மாவோயிஸ்டுகளைக் குண்டர்கள் என்றும் பணம் பறிப்பவர்கள் என்றும் அந்த மக்களில் பலர் நம்பவில்லை. அவர்களுடைய கொள்கைகளும் அவற்றை நிறைவேற்ற அவர்கள் எடுக்கும் கடத்தல் உள்ளிட்ட வன்முறை நடவடிக்கைகள் கூட கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கின்றன. இவ்வளவு காலம் புறக்கணிக்கப்பட்டு இருந்த அந்த மாவட்டங்களில் இப்போது வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்குக் கூட மாவோயிஸ்டுகள் காரணம் என்று அதிகமானவர்கள் நம்புகிறார்கள். அந்தப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள், மக்களால் நக்சலைட்கள் என்றே அறியப்படுகிறார்கள். மக்கள் யுத்தக் குழு என்ற நக்சலைட் அமைப்பாக இருந்த போது அந்த மாவட்டங்களில் அவர்கள் செயல்பட்டது அதற்குக் காரணமாக இருக்கக் கூடும். அந்த அமைப்பு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்ற குழுவுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற புதிய கட்சியைத் தொடங்கியது. இதற்குப் பிறகே அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள்.\nஇந்த சர்வே உண்மையிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் அதன் முடிவை அந்த ஆங்கில நாளிதழ் உண்மை என்று நம்புகிறது என்பதும் அந்த செய்தியின் வாசகங்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளை விட அந்த மாவட்டங்களில் நீண்ட காலமாக மாவோயிஸ்டுகள் வேலை செய்திருக்கிறார்கள் என்பதால் அங்கு இன்னும் அவர்களுக்கு அனுதாபமும் ஆதரவும் கூடுதலாக இருக்கலாம். அந்தப் பகுதியில் அவர்கள் இப்போது ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் அந்த செய்தி தருகிறது. அவர்களை ஒடுக்குவதற்காக காவல்துறை எடுத்த நடவடிக்கைகளின் தீவிரம் அந்த மக்களிடம் அனுதாபத்தை உருவாக்கி இருக்கலாம்.\nஇந்தியாவின் மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டங்களில் அவர்களுக்கான ஆதரவு அதிகமாக இருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அங்கு வாழும் ஏழை எளிய மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் அவர்களை ஆதரிக்கிறார்கள் என்ற முடிவு உண்மை நிலையை பிரதிபலிப்பதாக தோன்றவில்லை. பிறகு எப்படி அந்த முடிவு கிடைத்தது அந்த மக்களிடம் நீங்கள் முன்வைக்கும் கேள்விப்பட்டியலில் இருக்கும் கேள்விகளின் தொனியையும் தேர்வு செய்வதற்காக முன்வைக்கப்படும் விடைகளின் தன்மையையும் பொறுத்தே முடிவுகள் அமைகின்றன.\nமக்களில் பா���ிக்கு மேல் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் நம்ப விரும்பினால் நீங்கள் மேலே இருக்கும் வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்கள். உங்களுக்கு சிஎன்என் – ஐபிஎன் என்ற ஆங்கில தொலைக்காட்சியும் தி வீக் வார இதழும் இணைந்து நடத்திய இன்னொரு கருத்துக் கணிப்பின் முடிவுகள் நினைவுக்கு வருகிறதா அந்த சர்வே நீண்ட நாட்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டதில்லை. அந்த சர்வே முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியிடப்பட்டது. அதாவது ஏறத்தாழ 50 நாட்களுக்கு முன்னதாகத்தான் இந்த சர்வே முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது. நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டதாக இந்தியத் திட்டக் குழு குறிப்பிடும் 36 மாவட்டங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார்,ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய ஏழு மாநிலங்களில் இந்த 36 மாவட்டங்கள் இருக்கின்றன.\nஇரண்டு சர்வேக்களின் முடிவுகளும் நேர் எதிராக இருக்கின்றன. சிஎன்என்-ஐபிஎன் கேள்விகளையும் முடிவுகளையும் பாருங்கள். தற்போதைய மோதலில் நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு நக்சலைட்டுகள் பக்கம் என்று 5 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். அரசின் பக்கம் என்று 49 விழுக்காடு மக்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் செயல்படும் பகுதிகளில் அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருக்கிறது என்பதும் மாவோயிஸ்டுகளின் புரட்சிகர நிர்வாகமே நடக்கிறது என்பதும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் என்று இந்த கணிப்பு சொல்கிறது. பத்தில் ஒரு பங்கினர் மட்டுமே மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் அவர்களுடைய பகுதி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். நிபந்தனை எதுவும் இல்லாமல் இருதரப்பும் மோதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று 56% மக்களும், இந்திய ஜனநாயகத்தில் தன்னுடைய ஓட்டுக்கு மதிப்பு இருக்கிறது என்று 60% மக்களும் தெரிவித்திருக்கிறார்கள். நக்சலைட்டுகளை அரசு எப்படிக் கையாள வேண்டும் என்ற கேள்விக்கு 37% கருத்து இல்லை என்றும் 33% வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமாக என்றும் சொல்லி இருக்கிறார்கள்.\nஅரசாங்கம் உங்கள் பகுதியில் திட்டங்களை செயல்படுத்தி, காவல்துறையும் முறையாக நடந்து கொண்டால், நீங்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பீர்களா என்று கேள்வி கேட்டால், பெரும்பான்���ை மக்கள் ”நக்சலைட்டுகளை ஆதரிக்க மாட்டோம்” என்று சொல்லக் கூடும். மாவோயிஸ்டுகள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டால் “மாட்டோம்” என்ற பதிலை மக்கள் அளிப்பார்கள். தொழிற்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் நீங்கள் நக்சலைட்டுகளின் செயல்களை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் “ஆதரிக்கிறோம்” என்று மக்களில் பெரும்பாலானவர்கள் சொல்வார்கள். இதுபோன்ற கணிப்புகளில் கேள்விகளும் தேர்வு செய்வதற்குக் கொடுக்கப்படும் விடைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.\nகேள்விகள் எப்படி இருந்தாலும் இரண்டு கணிப்புகளிலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மக்களிடம் ஒருமித்த கருத்து இருப்பதை அறிய முடிகிறது. நக்சலைட்டுகளை ‘என்கவுண்டர்கள்’ மூலமாக தீர்த்துக்கட்டுவதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10.10.10\nஅந்த மனிதர் தினமும் அந்தக் கறுப்பு நிற நாயை ‘வாக்கிங்’ அழைத்துப் போவார்; அது ‘உயர்ந்த ரக’ நாய்; வழக்கமாக நாம் தெருவில் பார்க்கும் நாய்களைப் போல் அதன் தோற்றம் இருக்காது. அந்த நாயின் கழுத்தில் ஒரு சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அந்த சங்கிலியின் இன்னொரு பக்கத்தை அந்த மனிதர் கையில் இழுத்துப் பிடித்துக் கொண்டு நடப்பார்; அவர் நாயை அழைத்துப் போவதாக சொல்கிறோமே தவிர, உண்மையில் அவரை இழுத்துக் கொண்டுதான் அந்த நாய் வேகமாக நடக்கும். அவர் சங்கிலியை இழுத்துப் பிடித்துக் கொண்டே நாயின் வேகத்தை மட்டுப்படுத்திக் கொண்டு அதன் பின்னால் நடந்து வருவார்.\n‘பிரபலங்களுடன்’ வரும் ’அல்லக்கைகளைப்’ போல, அந்த கறுப்பு நாயைச் சுற்றி இரண்டு பக்கங்களிலும் இன்னும் ஐந்தாறு நாய்கள் நடந்து வரும். கறுப்பு நாய் மட்டும்தான் அந்த மனிதர் வளர்க்கும் நாய். மற்ற நாய்கள் எல்லாம் தெரு நாய்கள். அவர் வீட்டு வாசலில் அவை ஒன்று கூடும். அங்கு அந்த நாய்களுக்கு சாப்பாடு கிடைக்கும். வேறு வேறு நிறங்களில் அந்த நாய்கள் இருந்தாலும் அவை தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதில்லை. இந்தக் குழுவைச் சேராத வேறு நாய் கண்ணில் பட்டால், எல்லாம் சேர்ந்து அந்தப் புதிய நாய்க்கு எதிராகக் குரல் எழுப்பும். தினமும் இந்தக் காட்சியை பார்க்க முடிந்தாலும், கடந்த வாரத்தில் ஒரு நாள் நாய்களைப் பற்றிய செய்��ிகளை அதிகம் படிக்க நேர்ந்ததால், இந்த தினசரி காட்சியும் நினைவுக்கு வந்தது.\nலண்டனில் ஒரு நாயின் எஜமானர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்து போனார். அன்றிலிருந்து அந்த நாய் தனக்குக் குளிராமல் இருப்பதற்காக போடப்பட்டிருக்கும் போர்வையைக் கடித்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. போர்வை அதிகமாக அதன் வயிற்றுக்குள் போனதாலோ என்னவோ, அந்த நாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில், அவசரமாக அறுவை சிகிச்சை செய்து அந்த நாயின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்கள். பிரிவு காரணமாக எழும் துயரமும் மன அழுத்தமும் நாய்க்கு இருந்தால் இதுபோல் விநோதமான பொருட்களைக் கடித்துக் கொண்டிருக்கும் என்று பிரைட்டன் மருத்துவர் ரபேகா சொன்னார் என்று பிபிசியில் ஒரு செய்தி வந்தது.\nஎஜமான விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாக நாய் குறித்த பல செய்திகள் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட நாயை ஒரு இந்தியர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். மத்தியப் பிரதேசத்தில் மொரெனா மாவட்டத்தில் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. சுனிதா ஜாதவ் என்ற ஒரு பெண், விவசாயக் கூலியான தன்னுடைய கணவனுக்கு சாப்பாடு போடுகிறாள். அவர் சாப்பிட்டது போக ஒரு ரொட்டி மீதி இருக்கிறது. ஒரு நாய் அதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது. அந்த நாயை அழைத்து அந்த ரொட்டியை சுனிதா ஊட்டி விடுகிறாள். அப்போது அந்த நாயை வளர்க்கும் பண்ணையார் வருகிறார். “ஏய் கீழ்சாதிப் பெண்ணே என்னுடைய நாய்க்கு ஏன் உன்னுடைய ரொட்டியை சாப்பிடக் கொடுக்கிறாய்” என்று அவளைத் திட்டுகிறார். அந்த ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கொண்டு அந்தப் பெண் அமைதியாக நிற்கிறாள். அத்துடன் அந்தப் பிரச்னை முடிந்து போனதாக நினைத்து சுனிதா விட்டு விடுகிறாள்.\nஆனால் அந்தப் பண்ணையாரைப் பொறுத்தவரை அந்தப் பெண்ணுடைய செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தி கொடுத்த ரொட்டியை சாப்பிட்டதால் அந்த நாய் ‘தீண்டத்தகாத’ நாய் ஆகிவிட்டது என்று அவர் நினைத்தார். அதனால் அவருடைய வீட்டில் வளரும் தகுதியை அந்த நாய் இழந்துவிட்டது என்று அவர் முடிவுக்கு வந்தார். அவருக்கு ஏற்பட்ட ‘மன உளைச்சலுக்கு’ நீதி கேட்டு ஊர் பஞ்சாயத்தைக் கூட்டச் செய்தார். அந்த நாயை இனி சுனிதாவே வளர்க்க வேண்டும் என்றும் பண்ணையார் நாயை இழப்பதற்குக் காரணமாக இருந்ததற்காக சுனிதா 15000 ரூபாய் பண்ணையாருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் சுனிதாவும் அவருடைய சகோதரரும் அருகில் இருந்த காவல் நிலையத்துக்குப் போய் புகார் கொடுக்கிறார்கள். அங்கு அவர்களுடைய புகார் வாங்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு காவல் நிலையத்தை அணுகுமாறு அங்கு இருந்த காவலர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி அந்த போலீஸை போய்ப் பார்த்தால், “அவங்க நாய்க்கு நீ ஏன் சாப்பாடு கொடுத்தாய்” என்று அங்கு இருந்த அதிகாரி கேட்டாராம்” என்று அங்கு இருந்த அதிகாரி கேட்டாராம் நாய்க்கு வெறி பிடிக்கும் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கிராமத்தில் வாழ்கிற, படிக்காத, பண்ணையாருக்கும் ஊர்ப்பஞ்சாயத்தாருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் பிடித்திருக்கும் வெறியை எப்படிப் புரிந்து கொள்வது\nமூன்று மாதங்களுக்கு முன்னால் நண்பர் மாதவராஜ் ஒரு பதிவு எழுதி இருந்தார். நம்முடைய சமூகம் எப்படி ஒரு பிரச்னையை தேவையில்லாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு அவதிப்படுகிறது என்பதை ஒரு நாயின் நடவடிக்கைகளைக் கொண்டு அற்புதமாக விவரித்திருந்தார். அதை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறோம்.\n\"நேற்றிலிருந்து ஒரு பழைய துணியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது அந்த நாய்..\nதுணியை வாயில் கவ்விக்கொண்டே கொஞ்ச தூரம் ஓடும்; கீழே போடும்; ஓரிடத்தில் அமைதியாகி, நாக்கு வெளியே தள்ளி மூச்சிறைக்கும்; முகர்ந்து பார்க்கும்; தள்ளிப் போய் முறைத்துப் பார்க்கும்; பதுங்கும்; பின்னங்காலால் மண் அள்ளிப் போடும்; உர்ரென்று துணி மீது பாயும்; திரும்பவும் கவ்வி, ஏதோ குழறியபடி தன்னையே சுற்றும்.\nஅப்படியே உட்கார்ந்து ஒரு வெற்றி வீரனைப் போல கம்பீரமாய் தெருவைப் பார்க்கும். சட்டென எழுந்து அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தலையை ஆட்டி துணியைக் கிழித்து எறிய முயலும். ஏதோ ஒரு அசைவில் துணி தலையைச் சுற்றிக் கொள்ளும்போது, அரண்டு போய் ‘வாள்’ ‘வாள்’ என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் ஓடியலையும்.\nதலையை மண்ணில் கவிழ்த்தபடியே கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கும். உதறும். துணி கீழே விழுந்ததும் எட்டிப் போய் நிற்கும். வாலைச் சுருட��டி வைத்துக் கொண்டு பாவம் போல விழிக்கும். தலையை சரித்துக்கொண்டு மீண்டும் துணி அருகில் வரும்.\nஅசையாமல் கிடந்த அந்தத் துணி நாயின் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது.”\nஇதுதான் அவர் எழுதிய பதிவு. அந்தத் துணி அப்படியே கிடக்கட்டும் என்று விட்டுவிட்டு அந்த நாய் விலகிப் போய்விடலாம். ஆனால் நாய் விலகிப் போகவில்லை. அந்தத் துணியோடு மல்லுக்கட்டி தன்னுடைய சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. அதைப் போல சாதி, மதம் உள்ளிட்ட எத்தனையோ சிக்கல்களை நாம் விடாமல் பிடித்துக் கொண்டு நம்முடைய அமைதியை இழந்து கொண்டிருக்கிறோம்\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 07.10.10\n“வெள்ளிக்கிழமை லீவு போட்டுவிட்டு வியாழக்கிழமை ராத்திரியே பஸ்ஸில் ஊருக்கு வந்து விடவா” தமிழ்நாட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு மாநிலத்தின் தலைநகரில் வேலைபார்க்கும் இளைஞன் கேட்டான். சனி, ஞாயிறு விடுமுறையை சென்னையில் எங்களுடன் கழிக்கலாம் என்பது ஏற்கனவே செய்து கொண்ட ஏற்பாடு.\nமொட்டையாக கேட்கப்பட்ட இந்தக் கேள்வியில் எனக்கு தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.\n நீ நாளைக்கு ராத்திரி ட்ரெயினில் தானே ரிசர்வ் செய்திருந்தாய். இப்போ ஏன் சீக்கிரம் வரணும்னு நினைக்கிறாய்” என்று சாதாரணமாகக் கேட்டேன்.\n“இல்லே, நாளைக்கு அயோத்தி தொடர்பான அலாகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருது.. அது எப்படி வந்தாலும் கலவரம் நடக்கலாம்னு இங்கே ஒரே பரபரப்பா இருக்கு.. அதனால நாளைக்கு வரை காத்திருக்காம இன்னிக்கே ஊருக்கு போறவங்க போயிடுங்கன்னு ஆபீஸ்ல பேசிக்கறாங்க. அதுதான் கேட்டேன்,” என்றான்.\nபெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் பல நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் வார இறுதியை குடும்பத்துடன் கழிப்பதற்காக முன்கூட்டியே சென்னைக்கு டிக்கெட் எடுத்திருந்தார்கள். இன்னும் எத்தனையோ காரணங்களுக்காக எத்தனையோ லட்சம் பேர் கடந்த 24-ம் தேதி பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்திருப்பார்கள். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரும் கடந்த 23-ம் நாள் இதுபோன்ற மன அழுத்தத்தை அனுபவித்திருப்பார்கள்.\nமேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதால் யாரும் பதற்றம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைதி காக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தீர்ப்பு எப்படி இருந்தாலும், இந்து இயக்கங்களும் முஸ்லீம் அமைப்புகளும் தங்கள் தரப்பு தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி கோரியிருந்தன. இருந்தாலும் நம்முடைய மனிதர்களுக்கு சக மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லை. அந்த இளைஞன் கேட்டது சாதாரண கேள்விதான். ஆனால் அந்தக் கேள்விக்கு என்னால் உடனடியாக பதில் சொல்ல இயலவில்லை என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nஎன்ன பதிலை அந்த இளைஞனுக்கு சொல்வது நிமிட நேரத்தில் அலையலையாய் கேள்விகள் எழுந்தன. பெங்களூரிலோ, ஹைதராபாத்திலோ, மதரீதியான மோதல்கள் வராது என்று யாரேனும் வாக்குறுதி கொடுக்க முடியுமா நிமிட நேரத்தில் அலையலையாய் கேள்விகள் எழுந்தன. பெங்களூரிலோ, ஹைதராபாத்திலோ, மதரீதியான மோதல்கள் வராது என்று யாரேனும் வாக்குறுதி கொடுக்க முடியுமா சமூகத்தை மதரீதியாக பிளவுபடுத்தும் சக்திகள் அங்கு அரசியல்ரீதியாகவும் வலுவாக இருக்கும்போது எப்போது என்ன நடக்கும் என்று யாரால் சொல்ல முடியும் சமூகத்தை மதரீதியாக பிளவுபடுத்தும் சக்திகள் அங்கு அரசியல்ரீதியாகவும் வலுவாக இருக்கும்போது எப்போது என்ன நடக்கும் என்று யாரால் சொல்ல முடியும் நம்முடைய ரயில்களில் குண்டு வெடிக்காது என்ற உத்தரவாதத்தை தரும் நிலையில் நம்முடைய அரசாங்கங்கள் இருக்கின்றனவா நம்முடைய ரயில்களில் குண்டு வெடிக்காது என்ற உத்தரவாதத்தை தரும் நிலையில் நம்முடைய அரசாங்கங்கள் இருக்கின்றனவா பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுகள் சிறப்பாக செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் நம்முடைய வழக்கில் இருக்கும் “கள்வன் பெரிதா காப்பான் பெரிதா” என்ற கேள்வியின்படி, ஒரு சில சமயங்களில் கள்வன் பெரியவனாகி விட்டால், விளைவுகள் மோசமாகி விடுமே\nதமிழ்நாட்டில் மதக் கலவரம் வருவதற்கு வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக அசம்பாவிதங்கள் நடக்காது என்று சொல்ல முடியுமா தஞ்சாவூர் போகவிருந்த பயணத்திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்திருக்கிறாரே தஞ்சாவூர் போகவிருந்த பயணத்திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்திருக்கிறாரே அவர் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்து உத்தரவிடுவதற்காக தலைநகரில் இருக்க வேண்டும் என்ற முடிவில் பயணத்தை ரத்து செய்திருப்பார். தகவல் தொடர்பு ‘புரட்சி’க்குப் பிறகு தஞ்சாவூராக இருந்தால் என்ன, சென்னையாக இருந்தால் என்ன, எங்கிருந்தும் தான் செயல்பட முடியுமே, பிறகு ஏன் அவர் பயணத்தை ரத்து செய்தார் அவர் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்து உத்தரவிடுவதற்காக தலைநகரில் இருக்க வேண்டும் என்ற முடிவில் பயணத்தை ரத்து செய்திருப்பார். தகவல் தொடர்பு ‘புரட்சி’க்குப் பிறகு தஞ்சாவூராக இருந்தால் என்ன, சென்னையாக இருந்தால் என்ன, எங்கிருந்தும் தான் செயல்பட முடியுமே, பிறகு ஏன் அவர் பயணத்தை ரத்து செய்தார் நாடு முழுக்க ஒரு பதற்றத்தில் இருக்கும்போது அவர் ஒரு விழாவைக் கொண்டாடப் போய்விட்டார் என்று எதிர்க்கட்சிகள் அவரை உலுக்கி விடுவார்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாம் என்று அவர் ரத்து செய்திருப்பார்; இப்படி எல்லாம் எண்ணங்கள் ஓடின.\n அடுத்த நாள் அலாகாபாத் உயர்நீதிமன்றக் கிளை அயோத்தி தொடர்பான தீர்ப்பு அளிக்கவில்லை. முந்தைய நாளே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. அலாகாபாத் நீதிமன்றம் வெளியிட இருக்கும் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஹெச்.எல்.கோகலே ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதைத் தொடர்ந்து அலாகாபாத் நீதிமன்றம் ஒரு வாரம் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் 24-ம் தேதி தீர்ப்பு வெளியாகவில்லை\nஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் நம்பிக்கையுடன் பேசுகிறார். நாம் கொண்டிருக்கும் அவநம்பிக்கையும் எதிர்மறை உணர்வும் அவரிடத்தில் இல்லை. “தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஏன் கருதுகிறீர்கள் தீர்ப்பு வரட்டும் ஏதாவது ஒரு பக்கத்துக்கு சாதகமாக... எப்படியும் மேல் முறையீட்டில் இந்த வழக்கு இங்கு வந்துவிடும். தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்கள் முதிர்ச்சி அடையவில்லை என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்” என்று அவர் மனுதாரர் தரப்பைக் கேட்கிறார். மற்ற நீதிபதியான கோகலே வேறுவிதமாக பேசுகிறார். “ இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உங்களைவிட இதில் தொடர்பில்லாதவர்களே அதிகம் பாதிக்���ப்படுவார்கள். எதிர்த்தரப்பினர் இருவரும் சேர்ந்து தீர்ப்புக்கு தடை விதிக்காதீர்கள் என்று சொல்கிறீர்கள். இதே ஒற்றுமையை கோர்ட்டுக்கு வெளியில் சமாதானமாகப் போவதில் காட்டலாமே.. உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளித்து அதனால் ஏதாவது நடந்தால், நீங்கள் முதலில் எங்களைத் தான் குற்றம் சாட்டுவீர்கள்” என்று அவர் சொல்லி இருக்கிறார். எத்தனை வழக்குகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள் என்று மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் நெறிப்படுத்தியது” என்று அவர் மனுதாரர் தரப்பைக் கேட்கிறார். மற்ற நீதிபதியான கோகலே வேறுவிதமாக பேசுகிறார். “ இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உங்களைவிட இதில் தொடர்பில்லாதவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். எதிர்த்தரப்பினர் இருவரும் சேர்ந்து தீர்ப்புக்கு தடை விதிக்காதீர்கள் என்று சொல்கிறீர்கள். இதே ஒற்றுமையை கோர்ட்டுக்கு வெளியில் சமாதானமாகப் போவதில் காட்டலாமே.. உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளித்து அதனால் ஏதாவது நடந்தால், நீங்கள் முதலில் எங்களைத் தான் குற்றம் சாட்டுவீர்கள்” என்று அவர் சொல்லி இருக்கிறார். எத்தனை வழக்குகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் ஆட்சியை விட்டு விலகுங்கள் என்று மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் நெறிப்படுத்தியது எத்தனை முறை சட்டத்தின் பார்வையில் எது சரி, எது நீதி என்று சொல்வதுதான் நீதிமன்றத்தின் பணி என்று திட்டவட்டமாகச் சொன்னது எத்தனை முறை சட்டத்தின் பார்வையில் எது சரி, எது நீதி என்று சொல்வதுதான் நீதிமன்றத்தின் பணி என்று திட்டவட்டமாகச் சொன்னது இப்போது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே சொல்கிறார்\nஇந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு 28-ம் தேதி உச்சநீதிமன்றம் எடுத்துக் கொள்கிறது. இந்த சர்ச்சையில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட தரப்பினரை விசாரணையில் கலந்து கொள்ள வரும்படி நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது. மத்திய அரசின் கருத்தையும் தெரிந்து கொள்ள வசதியாக ’அட்டார்னி ஜெனரலையும்’ கோர்ட்டில் அன்று இருக்க வேண்டும் என்று பணித்திருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் இந்த வழக்கில் ஒரு தரப்பாக மத்திய அரசு இதுவரை இல்லை. இப்போது அட்டார்னி ஜெனரல் அங்கு இருக்க வேண்டும் என்றால், அவர் மூலமாக மத்திய அரசு தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தலாம். அந்த ஒரு நாளில் எல்லா தரப்பினரையும் விசாரித்து அவர்களுடைய கருத்துக்களை அறிந்து, உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கி விடுமா\nஅப்படி வழங்கி விட்டால், அலாகாபாத் நீதிமன்றம் அடுத்த இரு நாட்களில், அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள், ‘சர்ச்சைக்குரிய’ இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பை அளித்துவிட முடியும். ஒருவேளை 28-ம் தேதியுடன் உச்சநீதிமன்ற விசாரணை முடியாமல் வேறு ஒரு நாளுக்கு விசாரணை தொடர வேண்டியிருந்தால் நிலைமை என்னாகும் அலாகாபாத் தீர்ப்பு இப்போதைக்கு வராது. ஏனென்றால் அலாகாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான தரம் வீர் சர்மா வரும் அக்டோபர் முதல் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெறுவதற்குள் அந்த பெஞ்ச் தீர்ப்பளிக்க வேண்டும். இல்லை என்றால் விசாரணை முதலில் இருந்து வேறு ஒரு நீதிபதியுடன் தொடங்க வேண்டும். ஒரு சிக்கலுக்கு தீர்வு காணாமல் ஆறப்போடுவதே அந்த சிக்கலுக்கான சிறந்த தீர்வு என்பது முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் அணுகுமுறை. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறதோ என்று தோன்றுகிறது\nஅதேசமயம் சில சிக்கல்களுக்கு நீதிமன்றங்களில் தீர்வே கிடையாது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தாரா என்பதை எந்த நீதிமன்றம் எந்த சட்ட அடிப்படையில் முடிவு செய்ய முடியும் இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தவில்லை என்பதால் அது வழிபாட்டுத் தலம் இல்லை என்றோ, அதனால் அவர்களுக்கு அதில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றோ ஒரு நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும் இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தவில்லை என்பதால் அது வழிபாட்டுத் தலம் இல்லை என்றோ, அதனால் அவர்களுக்கு அதில் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்றோ ஒரு நீதிமன்றம் எப்படி சொல்ல முடியும் எத்தனையோ காரணங்களால் நாம் பிளவுபட்டு நிற்கிறோம்; இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை சாதி நம்மைப் பிரிக்கிறது; மதம் நம்மை மோதச் செய்கிறது; பொருள���தார ஏற்றத்தாழ்வு நமக்குள் இணைய முடியாத இடைவெளியை உருவாக்குகிறது; மொழி, இனம், நாடு போன்ற காரணிகளும் உலகில் மக்களை தீர்க்க முடியாத சிக்கலிலும் போரிலும் தள்ளுகின்றன. இவை எல்லாவற்றையும் படைத்த இறைவன் மோதல்களுக்குக் காரணமாக இருக்கலாமா எத்தனையோ காரணங்களால் நாம் பிளவுபட்டு நிற்கிறோம்; இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை சாதி நம்மைப் பிரிக்கிறது; மதம் நம்மை மோதச் செய்கிறது; பொருளாதார ஏற்றத்தாழ்வு நமக்குள் இணைய முடியாத இடைவெளியை உருவாக்குகிறது; மொழி, இனம், நாடு போன்ற காரணிகளும் உலகில் மக்களை தீர்க்க முடியாத சிக்கலிலும் போரிலும் தள்ளுகின்றன. இவை எல்லாவற்றையும் படைத்த இறைவன் மோதல்களுக்குக் காரணமாக இருக்கலாமா ”எல்லா நதிகளும் கடலில் சென்று கலப்பதைப் போல, எல்லா மனிதர்களும் கடைசியில் ஒரே இறைவனைச் சென்றடைகிறார்கள்” என்று சிலர் சொல்வதை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவராலும் ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை\n 13-ம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஜலாலுதீன் ரூமி இதைப் பற்றி எழுதி இருக்கும் புத்தகத்தை உத்தமர் காந்தி படித்திருக்கிறார். அந்த நூலுக்கு ‘இந்தியன் ஒப்பினியன்’ இதழில் விமர்சனம் எழுதி இருக்கிறார். “நான் கடவுளை சிலுவையில் தேடினேன்; கண்டறிய முடியவில்லை. கடவுளைத் தேடி நான் கோவிலுக்குப் போனேன்; அங்கும் அவர் இல்லை. எந்த மலையிலும் குகையிலும் அவர் இருப்பதாகத் தெரியவில்லை. கடைசியாக என்னுடைய இதயத்தைத் தேடினேன்; அங்கே அவர் இருந்தார். ஒவ்வொரு மனிதனின் இதயத்தில் மட்டும் தான் கடவுள் இருக்கிறாரே தவிர வேறெங்கும் அவர் இல்லை” என்ற ரூமியின் வரிகளை காந்தி மிகவும் போற்றுகிறார். “இந்த புத்தகத்தை நான் ஒவ்வொருவருக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்துக்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட எல்லோருக்கும் பயனளிக்கும் நல்ல நூல் இது” என்ற பரிந்துரையுடன் அந்த விமர்சனத்தை காந்தி முடிப்பதாக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\n13-ம் நூற்றாண்டின் கவிஞர் சொன்ன கருத்தின் அளவு கூட 21-ம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் வளரவில்லை என்றால், நாம் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கும் வளர்ச்சிக்கு என்ன அர்த்தம் இருக்கிறது\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 03.10.10\nஉடலில் சுமந்து உயிரைப் பகிர்ந��து..\n“அந்த எண்ணிக்கையைப் பார்த்தால் பயமும் பீதியும் ஏற்படுகிறது” என்று கவிஞர் கனிமொழி பேசி இருக்கிறார். நாகர்கோவிலில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் பேசும்போது அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். எந்த எண்ணிக்கை அவருக்கு பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றன அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்களில் பலியாகும் அப்பாவிப் பயணிகளின் எண்ணிக்கையா அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்களில் பலியாகும் அப்பாவிப் பயணிகளின் எண்ணிக்கையா துணை ராணுவத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் பலியாகும் அனைத்து தரப்பு மக்களின் கூட்டுத் தொகையா துணை ராணுவத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் பலியாகும் அனைத்து தரப்பு மக்களின் கூட்டுத் தொகையா அன்றாடம் செய்தித் தாள்களில் வெளியாகும் முதியவர்கள் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களா அன்றாடம் செய்தித் தாள்களில் வெளியாகும் முதியவர்கள் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களா அதே கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசும்போது “ஒவ்வொரு நாளும் பத்திரிகையைப் படிப்பதற்கு கை நடுங்குகிறது; இத்தனை பேர் இறந்தார்கள், இத்தனைபேர் கொல்லப்பட்டார்கள், இத்தனை பேர் காயம்பட்டார்கள், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற செய்திகள் காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கின்றன” என்று அவர் காஷ்மீர் வன்செயல்கள் பற்றி சுட்டிக் காட்டி இருக்கிறார்.\nஆனால் ‘பயமும் பீதியும் ஏற்படுகிறது’ என்று கனிமொழி குறிப்பிட்டுப் பேசியது காஷ்மீர் பிரச்னை பற்றி அல்ல. “பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டால் ராணுவத்தில் சேர்ந்து போருக்கு போகிறீர்களா என்று கேட்கிறார்கள். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த போரில் 1853 பேர் இறந்தார்கள். ஆனால் இந்தியாவில் பிள்ளை பெற்றுக் கொள்ளும்போது உயிர் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா ஒரு வருடத்துக்கு 80 ஆயிரம் பேர். இந்த எண்ணிக்கையைப் பார்த்தால் பயமும் பீதியும் ஏற்படுகிறது” என்று ஒரு அடிப்படையான பிரச்னையைத் தொட்டுப் பேசி இருக்கிறார். சவால்களும் வசைகளும் குற்றச்சாட்டுகளும் மோதல் உணர்வை உசுப்பிவிடும் மேலோட்டமான பிரச்னைகளும் மட்டுமே பல அரசியல் பொதுக் கூட்டங்களில் பேசுபொருளாக போய்விட்ட இன்றைய சூழலில், ���னிமொழி முக்கியமான ஒரு பிரச்னையை கோடிட்டுக் காட்டி இருக்கிறார்\nசில வாரங்களுக்கு முன்னால் டெல்லியில் இருந்து வருகிற ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்ற ஆங்கில நாளிதழில் அந்த செய்தியை வெளியிட்டிருந்தார்கள். “அவள் பெற்றெடுத்தாள்; இறந்தாள். டெல்லி அவளைக் கடந்து சென்றது” என்ற தலைப்பில் தெருவோரம் குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு செத்துப் போன ஒரு தாயைப் பற்றிய செய்தியைப் போட்டிருந்தார்கள். நம்முடைய முதலமைச்சர் சொன்னதைப் போல சில செய்திகளைப் படிக்கும்போது கை நடுங்குகிறது; வேறு செய்திகளைப் படிக்கும்போது மனம் கொதிக்கிறது; இன்னும் சில செய்திகளைப் பார்க்கும்போது அவமானத்தில் கூனிக் குறுக வேண்டியிருக்கிறது\nடெல்லியில் கொட்டிய மழையில் வீடுகளே மிதக்கும்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக கட்டிடங்களை கட்ட வந்தவர்களுடைய இருப்பிடங்கள் என்ன கதிக்கு ஆளாகி இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான். அப்படி தனியான இருப்பிடங்களும் இல்லாமல் வேலை செய்யும் இடங்களிலேயே ஒட்டிக் கொண்டு இருப்பவர்களில் அந்தப் பெண்ணும் ஒருவர். அவர் ஒன்பது மாத கர்ப்பிணி. சேறும் சகதியுமாக கிடக்கும் அந்த மணலில் அவர் படுத்துக் கிடக்கிறார். அவருடைய தோற்றம் ஆரோக்கியமாக இல்லை. பெருத்திருந்த வயிற்றின் மேல் ஈக்கள் கூட்டம் மொய்த்துக் கிடக்கிறது. நாய்கள் அவரைச் சுற்றுகின்றன. டெல்லியின் கனாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கும் சங்கர் மார்க்கெட் என்ற இடத்தில் அவர் தரையில் கிடக்கிறார்.\nஎந்த வித வசதியும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் அவரே குழந்தையை பெற்றெடுக்கிறார். அவருடைய அவலமான நிலையைப் பார்த்து அருகில் வந்த பெண்ணிடம் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகிறார். பிறகு அந்தப் பெண் இறந்து போகிறாள். வேலைக்குப் போகிறவர்களும் கடைகளில் பொருட்கள் வாங்க வந்தவர்களும் பொழுதுபோக்க வருபவர்களுமாக டெல்லி மக்கள் அவரைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ‘ஆதரவற்ற பிணம்’ ஒன்றை காவல்துறையினர் எடுத்துப் போய் எரித்தார்கள் என்பதுடன் அந்தக் கதை முடிந்து போனது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அந்த செய்தியை வெளியிடவில்லை என்றால், பிரசவத்தின் போது அந்தத் தாய் இறந்தாள் என்பதும் இதுபோன்ற சாவுகள் இன்னும் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் வெளி உலகத்துக்கு வராமலே போயிருக்கும்\nஒரு குழந்தைக்கு உயிர் கொடுத்து பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது அந்தத் தாயின் உயிர் பறிக்கப்படுகிறது. இது மிகவும் கொடுமையானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இப்படித்தான் நடந்தது; இப்படித்தான் நடக்கிறது. பிரசவத்தின் போது சாகும் தாய்மாரின் எண்ணிக்கையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் இப்போது குறைந்திருக்கலாம். சுகாதார வசதிகள் அதிகமாக ஏழை எளிய மக்களைப் போய்ச் சேரச் சேர இந்த மரணங்களின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் மழை, வெயில், வெள்ளம் எதுவாக இருந்தாலும் திறந்த வெளியிலேயே கல்யாணம் செய்து, அங்கேயே கருத்தரித்து, பிரசவித்து செத்தும் போகும் நிலையில் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை நம்மை நடுங்கச் செய்கிறது. இந்த மாதிரியான வாழ்க்கை வாழும் மக்களுடைய எண்ணிக்கை குறைவதற்கு பதில் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் அவ்வப்போது எழுகிறது.\nஆனால் யுனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல நிதியம் இந்தியாவை மிகவும் பாராட்டுகிறது. 1990-ம் வருடம் இருந்த நிலையை விட இப்போது பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 59 சதவீதம் இந்தியாவில் குறைந்திருக்கிறது என்பதே அந்தப் பாராட்டுக்கு காரணம். ஒரு லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன என்றால் 1990-ல் 570 தாய்மார்கள் இந்தியாவில் பிரசவத்தின் போது உயிர் இழந்தார்கள். இந்த எண்ணிக்கை 2000-ல் 390 ஆகவும் 2005-ல் 280 ஆகவும் 2008-ல் 230 ஆகவும் குறைந்திருக்கிறது. இந்த அளவுகளின் படி 2008-ல் இந்தியாவில் பிரசவத்தின் போது உயிர் இழந்த தாய்மார்களின் எண்ணிக்கை 63000 என்கிறார் யுனிசெஃப்பின் தொடர்புத் துறையின் இந்திய தலைவர் ஏஞ்சலா வாக்கர்.\nகனிமொழி குறிப்பிட்ட எண்ணுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். கனிமொழி எடுத்துச் சொன்னது சில ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். அது தவிர, அந்த எண்ணிக்கையில் நம்முடைய கவனம் குவிவதை விட, பிரசவத்தை தாங்கக் கூடிய வலிமையை எல்லாப் பெண்களும் பெறுவதற்கு இந்திய சுகாதாரத் துறை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதே இங்கு முக்கியம். 2005-லிருந்து 2008-க்குள் சுகாதார வசதிகள் அதிகரித்து மக்களைப் போய் சேர்ந்ததால் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்திருக்கிறது என்று யுனிசெஃப் தரும் விபரம் சுட்டிக் காட்டுகிறது. அந்த கால கட்டத்தில் இந்திய சுகாதார அமைச்சராக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் என்பது நினைவுக்கு வருகிறது.\nஇப்போது சுகாதார அமைச்சராக இருக்கும் குலாம் நபி ஆசாத் பெயரை சொன்னவுடன் உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றும் “மக்கள் இரவில் அதிக நேரம் டி.வி. பார்ப்பதால், களைப்பில் அப்படியே தூங்கி விடுகிறார்கள். இதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த டி.வி.உதவுகிறது” என்று அவர் பேசியது உங்கள் நினைவில் வரக் கூடும். சுகாதார அமைச்சகம் இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30.09.10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/06/blog-post_22.html", "date_download": "2020-09-23T15:44:57Z", "digest": "sha1:WGGACFWDPT3QHRHZTYSTUWT42JIWAUGN", "length": 10543, "nlines": 65, "source_domain": "www.vettimurasu.com", "title": "காத்தான்குடி கொலை தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!! இதைவிடவும் மோசமா? - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa Sri lanka காத்தான்குடி கொலை தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்\nகாத்தான்குடி கொலை தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்\nநேற்றிரவு காத்தான்குடியில் ஓரு வயோதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.\nஇந்தப் படுகொலை பற்றி ஊர் பெருமை கொள்பவர்கள் அதன் களங்கம் கருதி அடக்கி வாசிக்கின்றனர்.\nகொலை செய்யப்பட்டவர் கஞ்சா கோப்பி விற்பனை செய்பவர் என்றும் அதனால்தான் இந்தக் கொலை இடம் பெற்றிருக்கிறது என்றும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅது உண்மையாயின் கொலையாளிகளுக்கு இதற்கான உரிமையை யார் கொடுத்தார்கள். அல்லது எந்த தத்துவார்த்தத்தின் அடிப்படையில் இந்த அநியாயத்தினை புரிந்தனர்\nகஞ்சா கோப்பிதான் காரணம் என்றால் அதை விடவும் மோசமான சமூக விரோத செயல்களைக் கண்டு கொள்ளாது விளிம்பு நிலையில் வாழ்ந்த ஓரு பலவீனமான மனிதரை கொலையாளிகள் இலக்கு வைத்துள்ளனர்.\nமருந்து வகைகளில் கலப்படம், உணவு வகைகளில் கலப்படம், அளவை நிறுவைகளில் மோசடி என பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் மலிந்து காணப்படுகின்ற ஓரு சமூகக் கட்டமைப்ப���ல் இந்த ஓரு சாதாரண விளிம்பு நிலை மனிதன் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றான்.\nமேற்சொன்ன கலப்படங்களையும்,மோசடிகளையும் புரிகின்ற சமூக விரோதிகளை இவர்களால் நெருங்க முடியாது . ஏனெனில் அவர்கள் மேல்தட்டு வர்க்க நிலையில் இருந்து கொண்டே அதனை செய்கின்றனர்.\nதவிரவும் அவர்கள் பல்வேறு சமய சமூக நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்பவர்களாக அல்லது அவற்றின் நிர்வாகிகளாக வலம் வந்து கொண்டு தமது கரங்களுக்கு வெள்ளைச் சாயம் அடித்துக் கொள்கின்றனர் .\nஅரசியல்வாதிகளின் தேர்தல் செலவுகளுக்கு கொடையளித்து தமக்கான பாதுகாப்பு வேலிகளையும் அமைத்துக் கொண்டுள்ளனர்.\nஇந்தக் கொலையாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இத்தகைய வன்முறைக் கும்பல்கள் மக்களால் எதுவித நிபந்தனைகளுமின்றி நிராகரிக்கப்படல் வேண்டும் . அவர்கள் முளையிலேயே கிள்ளியெறியப்படல் வேண்டும் .\nகாத்தான்குடி மக்கள் இன்று இதனை மெளனமாக அங்கீகரிப்பதானது, நாளை இதே துப்பாக்கிகள் தத்தமது வீட்டுக் கதவுகளை தட்டுவதற்கு வழங்கப்படுகின்ற அங்கீகாரமாகும்.\nஇதற்கு கடந்த கால வரலாற்றிலிருந்து நல்லதொரு படிப்பினை இருக்கிறது .\n80 களின் பிற்பகுதியில் இத்தகையதொரு வன்முறைப் பிரிவினரை மெளனமாக அங்கீகரித்ததன் விளைவினை காத்தான்குடி வர்த்தக சமூகம் பின்நாட்களில் அனுபவித்து இறுதியில் விடுதலைப் புலிகளின் உதவியை நாடி அவர்கள் அழிக்கப்பட்டதான ஓர் கசப்பான வரலாறு இருக்கிறது .\nவன்முறைக் கும்பல்கள் / அடிப்படைவாதக் கும்பல்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை நிராகரிப்போம்.<\n'பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை\nபொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுத்ததால் ஐயாயிரம் ஏக்கர் வயல் மற்றும் போக்குரவத்து தடை மாதுறு ஒயா மற்றும் மகாவலி ஆறு பெருக்கெடுத்ததையடுத்...\nவந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன சுந்தர விமான கலக கும்பாபிஷேகப் பெருவிழா\nஇந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்...\nமில்கோ நிறுவன ஏற்பாட்டில் பண்ணையாளர்களின் மாணவர்களுக்கு காசோலை; வழங்கும் நிகழ்வு\n(எஸ்.நவா) மில்கோ மட���டக்களப்பு பிராந்திய நிறுவன ஏற்பாட்டில் தரம் 1ற்கு பாடசாலைக்கு செல்லும் பண்ணையாளர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங...\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் சற்று முன் நியமனம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் சற்...\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி\nகிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களால் நெய்யப்பட்ட அலங்காரங்களின் கண்காட்சி வியாழக்கிழமை 24.05.2018 கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-09-23T17:30:21Z", "digest": "sha1:GMFDCOKT4N4HHGVE336C3R2HWCQ73O4E", "length": 12201, "nlines": 103, "source_domain": "www.trttamilolli.com", "title": "துயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nதுயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்)\nதாயகத்தில் குப்பிழானை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. புவனேஸ்வரி இரத்தின சிங்கம் (நீலா ரீச்சர், ஓய்வு நிலை ஆசிரியை , குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) அவர்கள் 4ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலம் சென்ற திரு திருமதி கனகசபை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற நல்லதம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஇரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியாரும்,\nஸ்ரீரங்கன் ( தர்சன் TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்), ஸ்ரீ ரமணன் , ஸ்ரீ தாரிணி ஆகியோரின் அன்புத் தாயாரும், சாந்தினி, இதயராணி ( தீபா), காலம் சென்ற சேகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nதர்சினி, சிந்தியா, ஜெனுசாந்த், காலம் சென்ற தர்சிகா, யதுர்சிகா, ஆதவன், அபிஷேக், லக்சிகா, ஆகியோரின் பேத்தியும், சயானாவின் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம்\nஇவ��� அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஸ்ரீரங்கன் (தர்சன்) 0033 (0)6 51 60 12 03 (பிரான்ஸ்)\nஸ்ரீரமணன் 0033 (0)6 11 08 66 76 (பிரான்ஸ்)\nஅன்னாரின் பிரிவுத்துயரில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னையாரின் ஆன்ம சாந்திக்காய் பிரார்த்தித்து கொள்கிறோம் ..\nதுயர் பகிர்வோம் Comments Off on துயர் பகிர்வோம் – திருமதி. புவனேஸ்வரி இரத்தினசிங்கம் (ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்) Print this News\nஇறுதி தேர்தல், இறுதி ஊடக சந்திப்பு- மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஐக்கிய அரபு இராச்சியம், அஜ்மனில் பாரிய தீ விபத்து\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் (18/09/2020)\nதாயகத்தில் செங்கலடி எல்லை வீதியை பிறப்பிடமாகவும் வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன் அவர்கள் 17/09/2020 ( வியாழக்கிழமை)மேலும் படிக்க…\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா (16/09/2020)\nதாயகத்தில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் பிரான்சில் வசித்தவருமான உ.நாகேஸ்வரி அம்மா 14.09.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடிமேலும் படிக்க…\nதுயர் பகிர்வோம் – திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்)\nதுயர்பகிர்வோம் – அமரர். திருமதி.சற்குணவதி பாலசிங்கம் (செல்லம்மா) அவர்கள் (12/09/2020)\nதுயர் பகிர்வோம் – அமரர்.சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020\nதுயர் பகிர்வோம் – திரு.இராசலிங்கம் சசிதர்சன் (29/08/2020)\nதுயர் பகிர்வோம் – அமரர்.நல்லையா முருகையா (22/07/2020)\nதுயர் பகிர்வோம் – அமரர்.சின்னம்மா விஸ்வலிங்கம் (22/07/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி. நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் (15/07/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி.நாகம்மா குமாரசாமி (10/07/2020)\nதுயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் (08/07/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி. பாலமகேஸ்வரி சிவலிங்கம்\nதுயர் பகிர்வோம் – திருமதி.இலட்சுமி சுப்பிரமணியம்\nதுயர் பகிர்வோம் – திரு. வைரவநாதன் ரகுநாதன் (29/04/2020)\nதுயர் பகிர்வோம் – திருமதி.பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் (11/04/2020)\nதுயர் பகிர்வோம் – திரு.சண்முகநாதன் விக்கினேஸ்வரன்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.றெஜி யோகன் அல்பிரட் அவர்கள்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார் (18/01/2020)\nதுயர் பகிர்வோம் – கணேந்திரா மாயன் அவர்கள் (20/09/2019)\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2020-09-23T14:49:26Z", "digest": "sha1:P3II4EH3UH4Y5VMOJ3F4ZLEZHJ5TNCI5", "length": 44958, "nlines": 314, "source_domain": "arunmozhivarman.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nUN LOCK குறும்படம் திரையிடல்\nToronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது. மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத் … Continue reading UN LOCK குறும்படம் திரையிடல் →\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள், … Continue reading ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு →\nகிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று. விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் … Continue reading கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் →\nமீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம்\nமீசை என்பது வெறும் மயிர் புனைவு நூலொன்றின் புனைவு எதில் இருந்து தொடங்குகின்றது என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது. என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது. யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ் என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது. என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது. யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ் நாடு திரு���்பாத … Continue reading மீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம் →\nமீசை என்பது வெறும் மயிர்\nரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம்\nரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் ரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது. இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை … Continue reading ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம் →\nஎம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள் … Continue reading ஆவணப்படுத்தலும் தமிழர்களும் →\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nபுதிய பயணி இதழ் பயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று. சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது. பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார். இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர். 1850 முதல் 1925 வரை வெளியான பலரது … Continue reading புதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு →\nதெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு | மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் | ஈழத்துத் தமிழ் இதழ்கள்\nமேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் கொண்டாட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்று சாம் விஜய் எழுதிய கட்டுரை ஒன்று தை மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் வெளியாகி இருக்கின்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யுனெஸ்‌கோ ஒருங்கிணைப்பாளரும் பிரான்சில் உள்ள “நான் இந்தியாவை காதலிக்கின்றேன்” அமைப்பின் தலைவருமான சாம் விஜய் அவர்கள் “தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் அடிச்சுவட்டில் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் ஆராய்ச்சியின் தொடர்ச்சியை தன்னார்வத்துடன் செய்துகொண்டிருப்பவர்” என்று காக்கைச் சிறகினிலே இதழ் … Continue reading தெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு | மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் | ஈழத்துத் தமிழ் இதழ்கள் →\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nசடங்கு நாவல் மற்றும் 1999 திரைப்படம்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\n\"புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை\"\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 3 months ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 4 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திரும��வளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாக��் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/06/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2020-09-23T15:58:32Z", "digest": "sha1:RXQDGPF5C3AJ4SLXWIN7X4R7VC45TFLY", "length": 10658, "nlines": 114, "source_domain": "seithupaarungal.com", "title": "சிறந்த எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇலக்கிய விருது, இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகம், விருது\nசிறந்த எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு\nஜூன் 18, 2014 த டைம்ஸ் தமிழ்\nநாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 2-ஆம் தேதி சிறந்த எழுத்தாளர்களுக்கு முதன்மை விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளாக தலா ரூ.10 ஆயிரம், கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.\nநாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உள்பட), சிறுகதை மொழி பெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சமூக சேவை, கவிதை, சிறந்த பத்திரிகையாளர் ஆகிய பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும் ஒரு பிரிவில் நூலின் தரத்தின் அடிப்படையில் முதன்மை விருதும், பிற பிரிவுகளில் வரப்பெற்ற இலக்கியங்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன.\nமுதன்மை விருதுக்கு தகுதியான படைப்புகள் தேர்வு செய்யப்படாவிட்டால், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பு வழங்கப்படும்.\nஇந்த அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு இலக்கிய விருதுகள், பரிசுகளுக்கு இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடம் இருந்துப் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. நூல்களின் முதல் பதிப்பு 2011 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2013 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வெளிவந்திருக்க வேண்டும். படைப்புகளின் இரு பிரதிகளுடன் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை\n6-175 கே.ஜி.போஸ் அஞ்சல் நகர்,\nதமிழ்நாடு’ என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. நூல்களுடன் எழுத்தாளர்கள் சார்ந்த விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். நூல்களைப் படைப்பாளிகள், பதிப்பகத்தாரும் அனுப்பலாம். படைப்புகளைத் தேர்வு செய்வது தொடர்பான இறுதி முடிவு அறக்கட்டளையைச் சார்ந்தது என்று இது குறித்து கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளைத் தலைவர் பொ.செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கிய ஆய்வு, இலக்கிய விருது, இலக்கியம், கட்டுரை, கணினித் தமிழ் இலக்கியம், கவிதை, சமூக சேவை, சிறந்த பத்திரிகையாளர், சிறுகதை மொழி பெயர்ப்பு, நாவல், வாழ்நாள் சாதனையாளர் விருது\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஎன் வலியை விவாதமாக்க வேண்டாம் – ப்ரீத்தி ஜிந்தா மனம் திறந்த கடிதம்\nNext postடிவி அனுபவம் சினிமாவில் உதவுகிறதா\n“சிறந்த எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு” இல் ஒரு கருத்து உள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய��து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam4.html", "date_download": "2020-09-23T15:03:07Z", "digest": "sha1:7EIKZB6QFZWNBJRBINWMF2FIOXGXS46I", "length": 85908, "nlines": 487, "source_domain": "www.chennailibrary.com", "title": "சத்திய வெள்ளம் - Sathiya Vellam - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nதுணைவேந்தரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. அங்கே வந்து உட்கார்ந்திருந்த கோட்டச் செயலாளரைத் தான் அவர்கள் அந்நியராகக் குறிப்பிடுகிறார்கள் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அந்த ஆளிடம் தம் வாயால் அதை எப்படிச் சொல்வது என்று பயந்தார் அவர். தம்முடைய பயத்தை மறைக்க முயன்று கொண்டே அவர்கள் யாரை அங்கிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள் என்பது புரிந்தும் புரியாதது போல,\n\"அப்படி அந்நியராக இங்கே யாரும் இல்லையே\" என்று ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து நிறுத்தியபடி மாணவர்களை ஏறிட்டுப் பார்த்தார் துணைவேந்தர்.\nஅவர் வேண்டும் என்றே ஒன்றும் தெரியாதது போல் நடிப்பது பாண்டியனுக்கு ஆத்திரமூட்டியது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉடல் - மனம் - புத்தி\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\n\"நீங்கள் விரும்பினால் இங்கே உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் அந்த அந்நியர் யாரென்று நாங்களே சுட்டிக் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம் சார்\nஇந்த நிலையில் கோட்டச் செயலாளருக்கே ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.\n\"உங்களை நான் அப்புறமா வந்து பார்க்கிறேங்க\" என்று மேல்துண்டு தரையில் புரள நடந்து வெளியேறினார், அந்த ஆள். அவருக்கு ஆதரவாக 'வாக்-அவுட்' செய்வது போல் அன்பரசன் முதலியவர்களும் தொடர்ந்து வெளியேறி விட்டார்கள். துணைவேந்தர் பாண்டியன் மோகன்தாஸ் முதலிய மற்ற மாணவர்களிடம் பேச தொடங்கினார்.\n\"பல்கலைக் கழக எல்லையில் இப்போது நிலவும் நெருக்கடி நிலையை உத்தேசித்துத் தேர்தல்களையெல்லாம் தள்ளிப் போடலாம் என்று நினைக்கிறேன். நாளையே 'ஓரியண்டேஷன் டே' செலபரேட் செய்து விட்டுப் படிப்பிலும், வகுப்புகளிலும், பாடங்களிலும் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. வழக்கமாக ஜூலை கடைசியிலேயே 'ஓரியண்டேஷன் டே'யை முடித்துவிடுவோம். இந்த வருடம் தான் எல்லாமே தாமதமாகிவிட்டது. இனி மேலாவது தாமதமில்லாமல் காரியங்களைச் செய்வதற்கு நீங்கள் எல்லாரும் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். அன்பரசன் தரப்பினரும் அவர்களைச் சேர்ந்த மற்ற மாணவர்களும் ஏற்கெனவே இதற்கு ஒப்புக் கொண்டு தங்கள் ஒத்துழைப்பைத் தர இணங்கியுள்ளனர்.\"\n\"அவர்கள் இவருக்கு ஒத்துழைப்பைத் தர இணங்கியிருக்கிறார்களென்பது பொய். இவர் அவர்களோடு ஒத்துழைக்க இணங்கியிருக்கிறார் என்பதுதான் மெய்\" என்று பாண்டியன் மோகன்தாஸின் காதருகே மெல்லச் சொன்னான். \"நீ பேசாமல் இரு. இவர் நம்மையெல்லாம் முட்டாளாக்கப் பார்க்கிறார். இவருக்குச் சரியான பாடம் கற்பிக்கலாம்\" என்றான் மோகன்தாஸ். ஏறக்குறைய மோகன்தாஸைப் போன்ற அதே மனநிலையில் தான் மற்ற மாணவர்களும் இருந்தனர். துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சுவரொட்டிகள் ஒட்டி எல்லா ஏற்பாடுகளும் செய்து வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துவிட்ட பின் மாணவர் பேரவைத் தேர்தலே கிடையாது என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாமலிருந்தது. மேலும் தங்கள் முன்னிலையிலேயே அன்பரசன் முதலியவர்களிடமும் இதைப் பற்றிப் பேசாமல், 'ஏற்கனவே இது பற்றி அவர்களிடம் நான் தனியே பேசி இணங்கச் செய்துவிட்டேன்' என்று துணைவேந்தர் கூறியது அவர் மேல் சந்தேகம் கொள்ள வைப்பதாயிருந்தது.\n\"இனி நீங்கள் நினைப்பதைச் சொல்லலாம்\" என்று அவர்களை நோக்கி வேண்டினார் துணைவேந்தர். மோகன்தாஸ் மாணவர்கள் சார்பில் மறுமொழி கூறினான்.\n\"பேரவைத் தேர்தலும் நடந்து முடிந்த பின்பு தான் ஓரியண்டேஷன் நா��் கொண்டாடப்படுவது வழக்கம் சார் பழைய வி.சி. காலத்திலிருந்து அப்படித்தான் நடக்கிறது.\"\n\"வீணாகப் பழைய காலத்தை ஏன் இழுக்கிறீர்கள் இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.\"\n இப்போது நாம் எதைச் செய்ய வேண்டாமோ அதைப் பற்றித்தான் நீங்கள் எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய பல்கலைக் கழக விதிகளில் - பக்கம் அறுபது - மாணவர் உரிமைகள் - முப்பத்தாறாவது பிரிவின்படி ஒவ்வொரு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான உரிமைகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்.\"\n\"அதே அறுபதாவது பக்கத்தில் நாற்பத்தேழாவது விதியின்படி அசாதாரணமான நிலைகள் நிலவுகையில் துணைவேந்தரோ, பதிவாளரோ, மாணவர் பேரவைத் தேர்தலை நிறுத்தவோ, பேரவையைக் கலைக்கவோ உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றும் இருக்கிறது அல்லவா\n\"எந்த அசாதாரணமான நிலைமையும் இங்கு இப்போது இல்லை. எல்லாம் சாதாரணமாகவும் அமைதியாகவும்தான் இருக்கிறது. தேர்தல்களை நடத்திப் பேரவைத் தலைவர், செயலாளர்களைத் தேர்ந்தெடுத்த பின் மறுநாளே நீங்கள் ஓரியண்டேஷனை வைத்துக் கொள்வதில் எங்களுக்கு மறுப்பில்லை. தேர்தலுக்காக நாங்கள் எல்லா ஏற்பாடுகளையும் சிரமப்பட்டுச் செய்திருக்கிறோம். இந்த நிலைமையில் நீங்கள் எங்களை ஏமாறச் செய்யக் கூடாது.\"\nஇதைக் கேட்டுத் துணைவேந்தர் தாயுமானவனார் பிரதம தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கத்தைப் பார்த்தார்.\n இது சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா\n தேர்தல்களை நிறுத்துவதற்கான எந்த அவசியமும் நேர்ந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இன்று மாலையிலும், முன்னிரவிலும் நம் சர்வகலாசாலை எல்லையில் தெரிந்த பதற்ற நிலைமை செயற்கையாக உண்டாக்கப்பட்டதாகும். அதை ஒரு நெருக்கடி நிலைமையாகக் கருதித் தேர்தல்களைத் தள்ளிப் போட வேண்டியதில்லை\" என்று பேராசிரியர் பூதலிங்கம் துணைவேந்தருக்கு மறுமொழி கூறியபோது மாணவர்கள் அவரை நன்றியோடு பார்த்தார்கள். பதிவாளரும், துணைப் பதிவாளரும் வாயையே திறக்கவில்லை.\nதுணைவேந்தர் உடனே எந்த மறுமொழியும் கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்தவர் போல் காணப்பட்டார். மாணவர்களும் பேராசிரியர்களும் கூறியதை உடனே ஏற்கவோ ��சையவோ அவர் தயங்குவதாகத் தெரிந்தது. இது தொடர்பாக அவர் தமக்குத் தாமே செய்து கொண்ட ஒரு முடிவிலிருந்து மாற விரும்பாதது போல் தோன்றினார். \"ஹிஸ் மைண்ட் இஸ் மேட் அப். ஹி வோண்ட் சேஞ்ஜ் ஹிஸ் டிஸிஷன்\" என்று மோகன்தாஸ் பாண்டியனின் காதருகே மெல்லச் சொன்னான். துணைவேந்தர், பதிவாளர், துணைப் பதிவாளர் - மூன்று பேரும் உட்புறம் இருந்த அறைக்குச் சென்று கலந்து பேசினார்கள். பேராசிரியர் பூதலிங்கத்தை அவர்கள் கூப்பிடவும் இல்லை. அவராக அவர்களோடு உள்ளே போகவும் இல்லை. துணை வேந்தர் முதலிய மூவரும் தனியே கலந்து பேச உட்புறம் சென்றிருந்த பத்துப் பதினைந்து நிமிஷங்களில் இங்கே வெளியே மாணவர்கள் தங்கள் பொருளாதாரப் பேராசிரியரோடு மனம் விட்டுப் பேச முடிந்தது. பாண்டியன் பேராசிரியரைக் கேட்டான்:\n\"பல்கலைக் கழக எல்லையில் பேரவைத் தேர்தல் நடத்தப் போதுமான டிஸிப்ளின் இருக்கும் போது இவர் ஏன் சார் அதைத் தடை செய்து விடத் துடிக்கிறார்\n\"'முதியவர்கள் எவற்றையெல்லாம் வெற்றிகரமாகச் செய்யமுடியவில்லையோ அவையெல்லாம் இளைஞர்களுக்குத் தடை செய்யப்படுகின்றன, அல்லது ஒழுக்கக் குறைவானவையாகப் பிரகடனம் செய்யப்படுகின்றன' - என்பதாக ஆண்டன் செகாவ் கூறியிருக்கிறான். இதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமான பதிலை இப்போது உங்களுக்கு நான் சொல்ல முடியும்\" என்று கூறிப் புன்னகை பூத்தார் பேராசிரியர்.\n\"இந்தக் கூட்டத்தில் நீங்கள் ஒருவராவது எங்கள் மனநிலையைப் புரிந்து கொண்டவராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சார்\nஇதற்குள் துணைவேந்தரும் மற்ற இருவரும் உட்புறம் ஆலோசனை முடிந்து திரும்பி விட்டார்கள்.\n\"எங்கள் முடிவு நாளைக் காலையில் பத்துமணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் நோட்டீஸ் போர்டில் அறிவிக்கப்படும். இப்போது நீங்கள் போகலாம். இந்த அகாலத்தில் என் வேண்டுகோளை ஏற்று வந்ததற்கு நன்றி\" என்ற துணைவேந்தர் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். கலந்து பேசி விவாதித்து முடிவு செய்வதற்குக் கூப்பிட்டுவிட்டுத் தாமே செய்து கொண்ட ஒரு முடிவை, மறுநாள் காலையில் அறிவிப்பதாகத் துணைவேந்தர் சொல்லியது அவர்களுக்கு அதிருப்தி அளித்ததோடு எரிச்சலூட்டியது. உட்புறம் சென்ற துணை வேந்தர் யாருடனாவது டெலிபோனில் பேசிவிட்டு வந்திருக்கக் கூடும் என்று மாணவர்களால் மிக எளிதா���வே அநுமானித்துக் கொள்ள முடிந்தது.\nதுணைவேந்தர் மாளிகையிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது இரவு மணி பன்னிரண்டாகிவிட்டது. அப்போது பனியும் மலைக் குளிரும் மிகக் கடுமையாக இருந்தது. மூச்சு விடாமல் வாயிலிருந்தும் நாசியிலிருந்தும் புகை வருவது போல் தோன்றியது. துணைவேந்தர் மாளிகையிலிருந்து சிறிது தொலைவில்தான் பொருளாதாரப் பேராசிரியரின் வீடு இருந்ததென்றாலும் அவரும் மாணவர்களோடு சேர்ந்தே அங்கிருந்து வெளியேறினார். துணைவேந்தர் மாளிகையிலிருந்து மாணவர் விடுதிகளுக்கும், பேராசிரியரின் வீடுகள் இருந்த ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கும் ஒரே சாலையாகப் போய்ச் சிறிது தொலைவு சென்றதும் வழிகள் பிரியும். அந்தச் சாலையில் அவர்கள் பேசியபடி போய்க் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் தொடர்பாக இரண்டு மூன்று மின் விளக்குக் கம்பங்களில் பல்புகள் இல்லாததாலோ என்னவோ விளக்குகள் எரியவில்லை. இரு சிறகிலும் மரங்கள் அடர்ந்த அப்பகுதி மிகவும் இருண்டிருந்தது. தாங்கள் துணைவேந்தர் மாளிகைக்குப் புறப்பட்டு வரும்போது அப்பகுதி அவ்வாறு இருண்டிருக்கவில்லை என்பதும் இந்த ஒரு மணி நேரத்துக்குள்தான் யாரோ அங்கே பல்புகளை உடைத்திருக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கும் புரிந்தது.\nநல்லவேளையாகப் பேராசிரியரிடம் 'டார்ச்' இருந்தது. 'டார்ச்' ஒளியில் அவர்கள் இணைந்து நடந்த சென்ற போது முதல் மின் விளக்குக் கம்பத்தைக் கடப்பதற்குள்ளேயே பக்கவாட்டிலிருந்து சரமாரியாகக் கற்கள் மேலே வந்து விழுந்தன. பாண்டியனையும் மோகன்தாஸையும் பெயரைச் சொல்லித் திட்டும் வசைக் குரல்களும் இருளிலிருந்து ஒலித்தன. கல்லெறி நிற்காமல் தொடரவே இவர்களும் கூப்பாடு போட்டு கத்தியபடி கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக் கல்லெறி வந்த திசை நோக்கிப் பதிலுக்கு வீசத் தொடங்கினார்கள். பாண்டியன் பேராசிரியர் கையிலிருந்து டார்ச்சை வாங்கிக் கொண்டு பத்துப் பதினைந்து சக மாணவர்களோடு காலிகள் ஒலிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக இருளில் பாய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் ஓடிவிட்டார்கள். டார்ச் ஒளியில் அன்பரசனையும் கோட்டச் செயலாளரையும் நன்றாக அடையாளம் தெரிந்த வேறு சில மாணவர்களையும் அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடும் நிலையிலும் பாண்டியனால் தெளிவாகப் பார்க்க முடிந்தது.\n\"அந்த ஆளைத் துணைவேந்தர் மாளிகையிலிருந்து நீங்கள் வெளியேற்றிய போதே இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைத்தேன்\" என்றார் பேராசிரியர். விடுதிகளுக்கு விரைந்து ஆயிரக் கணக்கில் மாணவர்களை எழுப்பி வந்து அந்தக் காலிகளைத் துரத்திப் பிடித்து மரங்களிலே கட்டிப் போட்டுவிட்டு அப்புறம் வி.சி.யைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று துடித்தார்கள் மாணவர்கள். பாண்டியனுக்கு அந்தக் கல்லெறியால் நெற்றியில் ஒரு சிறு காயம் ஏற்பட்டிருந்தது. \"இப்படி ஒரு கலகமும் மோதலும் ஏற்பட்டு அதைச் சாக்காக வைத்தாவது தேர்தல்களை நிறுத்தி விட வேண்டும் என்றுதான் அவர்கள் தவிக்கிறார்கள். தயவு செய்து இதை ஒரு பெரிய கலகமாக்கி விட்டால் அவர்களுக்கு ரொம்பவும் வசதியாகிவிடும். வேண்டாம் வாருங்கள். முதலில் கல்லெறியில் காயமுற்ற நண்பர்களைச் சர்வகலாசாலை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுவோம். மெடிகல் ஆபீஸரிடமே இந்தக் கல்லெறிக்கு ஒரு சாட்சியமும் பெற்ற மாதிரி ஆகும்\" என்று உடன் வந்த பொருளாதாரப் பேராசிரியர் தான் அவர்கள் உணர்வை அப்போது கட்டுப்படுத்தினார். அவர் சொல்வதில் உள்ள நியாயம் அவர்களுக்கும் புரிந்தது. பல்கலைக் கழகத்தின் வடகோடிப் பகுதியிலிருந்த மருத்துவக் கல்லூரியின் அருகில் அவர்கள் போய்ச் சேரவே இரவு ஒரு மணியாகிவிட்டது. அதற்கு மேல் மெடிகல் ஆபீஸரை எழுப்பிக் கொண்டு வந்து விவரங்களைச் சொல்லிச் சிகிச்சை பெற்றுத் திரும்பும் போது இரவு இரண்டே கால் மணி ஆகியிருந்தது. பத்திரமாக ஒவ்வொரு மாணவரையும் விடுதி அறைக்குக் கொண்டு போய்ச் சேர்த்த பின்பே பேராசிரியர் பூதலிங்கம் வீடு திரும்பினார். பாண்டியனும், மோகன்தாஸும், \"நீங்கள் தனியாகப் போகக் கூடாது ஸார் நாங்கள் வீடுவரை உங்களுக்குத் துணையாக வந்துவிட்டுத் திரும்புகிறோம்\" என்று அவரோடு புறப்பட்டார்கள். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார்.\n\"நான் தனியாகப் போவதை விட என்னோடு துணைக்கு வந்து விட்டு நீங்கள் தனியாகத் திரும்புவதுதான் அதிக அபாயம் நிறைந்தது. எனக்கு ஒரு கெடுதலும் வராது. நான் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்து விடுவேன்\" என்று கூறி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். அவர் புறப்படு முன் 'உணர்ச்சி வசப்படாமல் இருக்கும்படி' மீண்டும் அவர்களை எச்சரித்துவிட்டுப் போ��ார்.\nநேரம் அதிகமாகிவிட்டதால் தன் அறைக்குப் போகாமல் மோகன்தாஸும் பாண்டியன் அறையிலேயே படுத்து விட நினைத்தான். இருவருக்கும் அறைக் கதவைத் திறந்து விட்ட பொன்னையா நெற்றி மேட்டில் பிளாஸ்திரி ஒட்டுடன் பாண்டியனைப் பார்த்ததும் திடுக்கிட்டான். நடந்தவற்றைக் கேள்விப்பட்டதும் தூக்கம் கலைந்து அவர்களோடு அவனும் பேச உட்கார்ந்து விட்டான். பேச்சுக்குரல் கேட்டுப் பக்கத்து அறைகளிலிருந்தும் இரண்டொருவர் வந்து விட்டனர். பாண்டியன் மோகன்தாஸைக் கேட்டான்:\n\"பல்கலைக் கழக எல்லையில் நெருக்கடி நிலைமை இருப்பதாகத் துணைவேந்தர் சொல்லியபோது நீயும் நானும் அப்படி இல்லை என்று மறுத்தோம் அல்லவா அதற்குப் பதிலாக நெருக்கடி நிலைமையைப் பிரத்யட்சமாக நமக்கு நிரூபிப்பதற்குத்தான் இந்தக் கல்லெறித் தாக்குதலே நடத்தப்பட்டிருக்கிறது. தம்முடைய ஆபீஸ் நோட்டீஸ் போர்ட்டில் அறிவிக்கப் போவதாக வி.சி. சொல்லிவிட்டார். ஒருவேளை அவர் திட்டப்படியே 'பல்கலைக் கழகத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாகத் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதாக' அறிவித்துவிட்டால் மாணவர்களாகிய நாம் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை இப்போதே முடிவு செய்து கொள்ள வேண்டுமே அதற்குப் பதிலாக நெருக்கடி நிலைமையைப் பிரத்யட்சமாக நமக்கு நிரூபிப்பதற்குத்தான் இந்தக் கல்லெறித் தாக்குதலே நடத்தப்பட்டிருக்கிறது. தம்முடைய ஆபீஸ் நோட்டீஸ் போர்ட்டில் அறிவிக்கப் போவதாக வி.சி. சொல்லிவிட்டார். ஒருவேளை அவர் திட்டப்படியே 'பல்கலைக் கழகத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாகத் தேர்தல்களைத் தள்ளிப் போடுவதாக' அறிவித்துவிட்டால் மாணவர்களாகிய நாம் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை இப்போதே முடிவு செய்து கொள்ள வேண்டுமே நாம் என்ன செய்யலாம்\n\"பேரவைத் தேர்தல் நடைபெறுகிற வரையில் வகுப்புகளுக்குப் போவதில்லை என்று அறிவிப்போம். நாளை மாலை 'ஓரியண்டேஷன்' என்ற பேரில் எல்லா மாணவர்களையும் பூபதி ஹாலுக்கு எதிரே மைதானத்தில் கூட்டி வைத்துக் கொண்டு, 'மை டியர் ஸ்டூடண்ஸ் ஹியர் ஆஃப்டர் வீ மஸ்ட் பி ஸீரியஸ் எபௌட் அவர் ஸ்டடீஸ்' என்று லெக்சர் அடிக்கலாம் என்பதாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறார் வி.சி. அது நடக்காது. அவர் ஓரியண்டேஷன் தினத்துக்காக சொற்பொழிவைத் தொடங்கும்போது எதிரே மைதானம் காலியாக இருக்கும். அப்படியும் அவர் வழிக்கு வரவில்லை என்றால் எல்லாப் பிரிவு மாணவர்களும் சேர்ந்து ஊர்வலமாகச் சென்று அவரிடம் நம் கோரிக்கையை மீண்டும் வற்புறுத்துவோம்.\"\n நாளன்றைக்கு மாலையில் பல்கலைக் கழகப் படிப்பு முடிந்து வெளியேறும் பழைய மாணவர் தலைவர் மணவாளனுக்கு நாம் லேக் வியூ ஹோட்டலில் ஒரு தேநீர் விருந்து கொடுக்கிறோம். அவர் இப்போது மதுரையில் இருக்கிறார். இந்த விருந்துக்காகவே வந்து போகச் சொல்லி அண்ணாச்சியும், நண்பர்களும் மணவாளனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். கான்வொகேஷனுக்கு அவர் வருவாரோ அல்லது தபாலிலேயே பட்டத்தை வரவழைத்துக் கொள்வாரோ, தெரியவில்லை. அதனால் தான் இப்போதே அவரை வரவழைத்துப் பாராட்டையும் பிரிவுபசாரத்தையும் நடத்திவிட முடிவு செய்தோம். அவரிடமும் இதைப் பற்றி யோசனை கேட்கலாம்.\"\n இந்தப் பல்கலைக் கழகத்திலேயே ஒரு குறிப்பிட்ட இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மாணவர் இயக்கத்தைப் பிரமாதமாகத் தலைமை ஏற்று நடத்திய அசகாய சூரன் மணவாளன் தான். இப்போது இங்கே மணவாளன் வர நேர்வது நம் பாக்கியம். வரட்டும், அவரிடமும் நாம் யோசனை கேட்கலாம்.\"\nமறுநாள் காலையில் விடியும் போதே மலையின் எல்லாப் பகுதிகளிலும் பன்னீர் தெளிப்பது போல் பூஞ்சாரல் பெய்து கொண்டிருந்தது. விடிந்த பின்னும் மெல்லிய மங்கலான இருள் மூட்டம் மலையைச் சூழ்ந்திருந்தது. கவலையும் சிந்தனையும் கனத்த அந்த மனநிலையிலும் அன்று மல்லிகைப் பந்தல் இருந்த அழகை எண்ணிய போது,\nஇட்ட பொற் குவியல் போலே\nஎன்ற பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாட்டு பாண்டியனுக்கு ஞாபகம் வந்தது. தூரத்து மலை முகடுகளில் வைரக் கற்கள் உருகி ஒழுகுவது போல் அருவிகள் தெரிந்தன. வானிலிருந்து மாவைக் கொட்டுவது போல் சாரல் மேகங்களிலிருந்து இறங்கும் அழகு கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. இந்த இருள் மூட்டத்தினால் மணி ஆனதே தெரியவில்லை. பாண்டியன் எழுந்திருக்கும் போதே காலை எட்டரை மணி ஆகியிருந்தது. மோகன்தாஸ் ஏழு மணிக்கே எழுந்து தன் அறைக்குப் போய் விட்டதாகவும் பத்தேகால் மணிக்கு ரிஜிஸ்திரார் அலுவலக நோட்டீஸ் போர்டு அருகே சந்திப்பதாகப் பாண்டியனிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும் பொன்னையா கூறினான். விடிந்ததுமே முதல் நாள் நள்ளிரவு துணைவேந்தர் வீட்டில் ப��ச்சு முடிந்து மாணவர்கள் திரும்பும் போது சாலையில் நடந்த கல்லெறிக் கலவரம் பற்றி எல்லா விடுதிகளிலும் செய்தி பரவிவிட்டது. ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையும் உருவாகிவிட்டது. அறை நண்பன் பொன்னையா பிளாஸ்கை எடுத்துப் போய்ப் பாண்டியனுக்காக அறைக்கே காப்பி சிற்றுண்டியை வாங்கி வந்துவிட்டான். மாணவர்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் - குடையோடும் குடையின்றி நனைந்து கொண்டும் பாண்டியனைக் காணக் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கி விட்டார்கள். உடனே பார்க்க வருவதற்காகத் துடிப்பதாகவும் வார்டன் அம்மாள் பெண்கள் விடுதியிலிருந்து யாரையும் வெளியில் அனுப்புவதற்குக் கண்டிப்பாக மறுப்பதால் வர முடியாமல் இருக்கிறது என்றும் கண்ணுக்கினியாள் ஃபோன் செய்தாள். ஃபோனில் அவள் குரல் கவலை நிறைந்து ஒலித்தது. கண்கலங்கி அழுது கொண்டே பேசுகிறாற் போன்ற குரலில் பேசினாள் அவள்.\n\"கவலைப்படும்படி எனக்கு எதுவும் நேர்ந்து விடவில்லை. முடிந்தால் பத்தே கால் மணிக்கு ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ் வாசலுக்கு வா. நேரில் பேசுவோம். இன்று காலை பத்து மணிக்குப் பேரவைத் தேர்தல் உண்டா இல்லையா என்பது பற்றி நோட்டீஸ் போர்டில் ஒரு முக்கியமான அறிவிப்பை ஒட்டுகிறார்கள். அதைப் பார்ப்பதற்காக நான், மோகன்தாஸ் எல்லாரும் அங்கே வருவோம்\" என்று பாண்டியன் கூறியதும் எப்படியாவது முயன்று ரிஜிஸ்திரார் அலுவலக வாயிலில் அவனைச் சந்திப்பதாக அவள் மறுமொழி கூறினாள். மறுநாள் மாலையில் லேக் வியூ ஹோட்டலில் மணவாளனுக்கு நடைபெறும் பிரிவுபசார விருந்து பற்றிக் கூறி அதற்கும் அவள் முன்பாகவே வந்து கூட இருந்து முடிந்த உதவிகளைச் செய்யும்படி வேண்டினான் பாண்டியன். அதைப் பற்றி ஏற்கெனவே அண்ணாச்சி தன்னிடம் ஃபோனில் தெரிவித்திருப்பதாக அவள் சொன்னாள். அவன் ஃபோன் பேசிவிட்டுத் திரும்புவதற்குள் அறையிலும் வராந்தாவிலுமாகப் பெருங்கூட்டமாய் மாணவர்கள் கூடிவிட்டார்கள். மாணவர் பேரவைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டால் பல்கலைக் கழக நிர்வாகத்தைச் சும்மா விடக்கூடாது என்கிற அளவுக்கு எல்லாரும் கடுஞ்சினத்தோடு இருந்தார்கள்.\n\"பழைய வி.சி. உலக நாடுகளில் உள்ள பிற பல்கலைக் கழகங்களையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு அந்தப் பல்கலைக் கழகங்களின் தரத்துக்கு இதை உயர்த்த வேண்டும் என்ற ஆசையில் ஓரியண்டேஷ��் டே, ஃப்ரீக்ஸ் டே (Freaks Day) போன்றவற்றையெல்லாம் இங்கே ஒரு வழக்கமாக ஏற்படுத்தினார். இவர் என்னடா என்றால் அந்த நல்ல பழக்கங்களை வைத்தே மாணவர்களின் உரிமைகளை ஒடுக்கப் பார்க்கிறார்...\" என்று கோபமாகச் சொன்னார் ஓரளவு வயது மூத்த ஒரு எம்.ஏ. மாணவர்.\n\"செய்கிற காரியங்களைப் பார்த்தால் இவருக்குத் தாயுமானவனார் என்ற அன்பு மயமான பெயர் சற்றுக் கூடப் பொருத்தமாயில்லை\" என்பதாக ஆத்திரத்தோடு கத்தினான் மற்றொரு மாணவன். நேரம் ஆக ஆக மாணவர் கூட்டம் அதிகமாகியது. ஒன்பதரை மணிக்கு அண்ணாச்சி அவனை வந்து பார்த்து ஆறுதல் கூறினார். காலை பத்து மணிக்கு மாணவர்கள் பெருங் கூட்டமாக ரிஜிஸ்திரார் அலுவலக முகப்பில் கூடிவிட்டார்கள். பாண்டியனும், மோகன்தாஸும், கண்ணுக்கினியாளும், இன்னும் இரண்டொரு மாணவிகளும் கூட்டத்தின் முன்னணியில் நோட்டீஸ் போர்டு அருகே நின்று கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு நடந்த கல்லெறிக்குப் பின் அன்பரசனையோ, வெற்றிச்செல்வனையோ எங்குமே காணவில்லை. அவர்கள் வகை மாணவர்களிலும் சிலரைக் காணவில்லை. தேர்தல்கள் தள்ளிப் போடப்படுவது பற்றி அவர்கள் தரப்பைச் சேர்ந்த மாணவர்களில் யாருமே கவலையோ, வருத்தமோ அடைந்ததாகத் தெரியவில்லை. தேர்தல்கள் நடக்காமல் நிறுத்தப்படுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி கூட இருக்கும் போல் தெரிந்தது.\nபத்தே கால் பணிக்கு ரிஜிஸ்திரார் ஆபீஸ் பியூன் பல்கலைக் கழக முத்திரையோடு கூடிய நீளமான் தாளில் டைப் செய்யப்பட்டிருந்த அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்து பலகையில் ஒட்டினான். அறிக்கையின் கீழே ரிஜிஸ்திரார் கையெழுத்து இருந்தது.\nமுதல் நாள் இரவு இருவேறு தரப்பைச் சேர்ந்த மாணவர் குழுக்களிடையே நடந்த ஒரு மோதலை ஒட்டிப் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல்கள் கால வரையறையின்றித் தள்ளிப் போடப்படுவதாகவும் - இன்னும் பதினைந்து நாட்களுக்குப் பல்கலைக் கழக எல்லைக்குள் பதிவாளரின் முன் அனுமதியின்றிக் கூட்டங்களோ, ஊர்வலங்களோ கூடாது என்ற உத்தரவை மேலும் இரண்டு வாரம் நீட்டிப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது. கால்மணி நேரம் கழித்து ஒட்டப்பட்ட மற்றோர் அறிக்கையில் அன்று மாலையிலேயே நடைபெறும் ஓரியண்டேஷன் நாள் கூட்டத்தில் துணைவேந்தர் மாணவர்களுக்குச் சொற்பொழிவாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகளைப் ப��ர்த்ததும் மாணவர்களிடையே உணர்ச்சி பெருக்கெடுத்து பொங்கியது.\n மாணவர் உரிமைகளை ஒடுக்காதீர்' என்று கரியால் சுவரில் பெரிதாக எழுதினான் ஒரு மாணவன். அடுத்த கணம் அதே வாக்கியம் பல்லாயிரம் குரல்களாக மைதானத்தில் எதிரொலித்தது. மாணவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு பாண்டியனுக்கும் மோகன்தாஸுக்கும் இருந்தது.\nஅங்கே நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டிருந்த அந்த மேஜை மேல் அப்படியே தாவி ஏறினான் பாண்டியன். கைகளை உயர்த்தி மாணவத் தோழர்களிடம் அமைதியைக் கோரினான் அவன். நெற்றியில் காயத்தோடு மேலே நின்ற பாண்டியனைக் கண்டதும் மைதானத்தில் கூடியிருந்த மாணவர்களின் பெருங்கூட்டம் மெல்ல மெல்லக் கட்டுப்பட்டு அமைதியடைந்தது. மேலே பேசத் தொடங்கினான்.\n இப்போது இங்கே ஒட்டப்பட்டிருக்கும் துணைவேந்தரின் அறிக்கை நம்முடைய நியாயமான உரிமைகளை ஒடுக்குகிறது. நேற்றிரவு நம் துணைவேந்தர் பேரவைத் தேர்தல் பற்றிப் பேசுவதற்காக எங்களைக் கூப்பிட்டனுப்பியதும், அவரோடு பேசிவிட்டு விடுதிகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது நாங்கள் காலிகளால் கல்லெறிப்பட்டதும் பற்றி நம் நண்பர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்கள். இன்று அந்தக் கல்லெறியையே காரணமாகச் சொல்லி நம் பேரவைத் தேர்தல்கள் காலவரை இன்றித் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ரிஜிஸ்ட்ரார் அறிவித்திருக்கிறார். அந்தக் கல்லெறியை நடத்திவிட்டு இந்த அறிக்கையை ஒட்ட வேண்டும் என்று காத்திருந்து ஒட்டினாற் போல் இப்போது இங்கே இந்த அறிக்கை ஒட்டப்பட்டிருக்கிறது. அமைதியான சூழ்நிலையை வேண்டும் என்றே திட்டமிட்டுக் கெடுத்துவிட்டுச் செயற்கையாக ஒரு நெருக்கடியை உண்டாக்கித் தேர்தல்களைத் தட்டிக் கழித்துவிடப் பார்க்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இருந்து நம் உரிமைகளுக்காக நாம் போராட வேண்டும். அரசியல் செல்வாக்காலும், பதவி அதிகாரங்களாலும் யார் அடக்க முயன்றாலும் நாம் அடங்க மாட்டோம். அடங்கியிருக்க நமக்குத் தெரியும். ஆனால் பிறர் நம்மை அடக்கியிருக்க நாம் அடங்கிவிடப் போவதில்லை. நம்முடைய வேண்டுதலுக்குப் பல்கலைக் கழக நிர்வாகத்திடமிருந்து நியாயமான பதில் கிடைக்கிற வரை நாம் வகுப்புக்களைப் புறக்கணிக்கிறோம். இன்று மாலை இதே மைதானத்தில் வி.சி. நிகழ்த���த இருக்கும் பாடத் தொடக்க விழா சொற்பொழிவையும் நாம் பகிஷ்கரிக்க வேண்டும். யாருடைய நிர்பந்தத்துக்காகவோ பயந்து இந்தப் பல்கலைக் கழகத்தில் மாணவர் இயக்கத்தையே ஒடுக்கிவிடப் பார்க்கிறார்கள். இதை எதிர்த்து நாம் போராடியே ஆகவேண்டும். நமக்குச் சுதந்திரம் தருகிறவர்களுக்கு முன் நாம் அடங்கியிருக்கலாம். ஆனால் நம்மை அடக்க விரும்புகிறவர்களுக்கு முன் நாம் சுதந்திரமாக இருந்தேயாக வேண்டும்.\"\nபாண்டியன் பேசி முடித்ததும் மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்களின் கைதட்டல் ஓய ஐந்து நிமிடம் ஆயிற்று. மைதானத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே வகுப்பு நேரத்துக்காக விடுதியிலிருந்து வந்த மாணவிகளும் அங்கே நிறையக் கூடிவிட்டார்கள். அதைக் கவனித்த பாண்டியன் உடனே \"பெண்கள் சார்பில் யாராவது பேசினால் நல்லது. நீ பேசு\" என்று கண்ணுக்கினியாளைக் கைலாகு கொடுத்து மேஜை மேல் ஏற்றிவிட்டுத் தான் கீழே இறங்கிக் கொண்டான்.\n\"இது சுயநலமிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்\" என்றாள் அவள். கண்ணுக்கினியாளின் தோற்றத்துக்கும் இனிமையான குரலுக்கும் கூட்டத்தை அப்படியே வசீகரித்துவிடும் சக்தி இருப்பதைப் பாண்டியன் கண்டான். அடுத்து மோகன்தாஸ் பேச இருந்தான். அதுவரை மெல்லிய பூஞ்சாரலாக இருந்த தூரல் திடீரென்று பெருமழையாக வலுத்துவிடவே மாணவர்கள் கலைந்து போக மாட்டார்கள் என்ற நிலை இருந்தும் மோகன்தாஸே இரண்டு வாக்கியத்தில் சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டான். 'வகுப்புகளுக்குப் போக வேண்டாம்' என்ற கோரிக்கையோடு அவர்களே மாணவர்களை விடுதிகளுக்குக் கலைந்து போகச் சொல்லிவிட்டார்கள். ரிஜிஸ்திரார் ஆபீஸ் வராந்தாவில் பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மோகன்தாஸும் மற்றும் சில் மாணவர்களும் கூட்டமாகப் பேசிக் கொண்டு நின்றார்கள்.\n\"தியேட்டர் சயின்ஸ் சம்பந்தமாக ஒரு புதுப் புத்தகம் வந்திருக்கிறது... யுனிவர்சிடி லைப்ரரிக்குப் போக வேண்டும். நீங்களும் என்னோடு வருகிறீர்களா\" என்று கண்ணுக்கினியாள் பாண்டியனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். ரிஜிஸ்திரார் ஆபீஸிலிருந்து விடுதிக்குப் போக வேண்டுமானால் நடுவே ஒரு பர்லாங் தொலைவு மைதானத்தில் நனைய வேண்டியிருக்கும். நூல் நிலையக் கட்டிடத்��ுக்குப் போக வேண்டுமானால் அப்படியே வராந்தாவில் சிறிது தூரம் நடந்து நனையாமலே போய்விடலாம் என்ற எண்ணத்தில் பாண்டியனும் மோகன்தாஸிடம் சொல்லிக் கொண்டு அவளோடு புறப்பட இருந்தான். அப்போது மழை நீரைக் கிழித்துக் கொண்டு மைதானத்தில் ஒரு ஜீப் வந்தது. அருகே வந்ததும் அது போலீஸ் ஜீப் என்று தெரிந்தது. ரிஜிஸ்திரார் அலுவலக வராந்தாவை ஒட்டி ஜீப் வந்து நின்றதும் அதிலிருந்து ஒரு ஸப்-இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டேபிள்களும் இறங்கினர். பல்கலைக் கழக எல்லைக்குள் போலீஸைப் பார்த்ததும் பாண்டியன் தயங்கி நின்றான். அவர்கள் ரிஜிஸ்திரார் அலுவலகத்துக்கு அவர் கூப்பிட்டனுப்பி வந்திருக்கிறார்களா அல்லது வேறு எதற்காக வந்திருக்கிறார்கள் என்று அறியும் ஆவலில் பாண்டியனும், மோகன்தாஸும், கண்ணுக்கினியாளும், சில மாணவர்களும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.\nஆனால் அந்த இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிள்களும் சொல்லி வைத்தது போல் தங்களை நோக்கி வரவே பாண்டியனும் மோகன்தாஸும் திகைத்தனர். இன்ஸ்பெக்டர் அருகே வந்து கூறினார்:\n\"நேற்றிரவு வி.சி. வீட்டருகே நடந்த கல்லெறி சம்பந்தமாக உங்கள் இருவரையும் கைது செய்ய வந்திருக்கிறோம்.\" பாண்டியன் ஆத்திரம் தாங்காமல் எரிச்சலோடு அந்த இன்ஸ்பெட்கருக்கு பதில் கூறினான்:\n\"கல்லெறிந்தவர்களை விட்டுவிட்டுக் கல்லெறி பட்டவர்களைத் தேடி வரும் போலீஸ் இன்ஸ்பெட்கரை நாங்கள் இன்று தான் முதன் முதலாகச் சந்திக்கிறோம் சார்.\"\n\"ஆன் வாட் அதாரிர்ட்டி ஹாவ் யூ எண்டர்டு இன் டு தி யுனிவர்சிடி காம்பஸ்\" என்று கண்ணுக்கினியாள் சீறியபோது, \"யுவர் வி.சி. ஃபோன்டு மீ...\" என்று சிரித்துக் கொண்டே பதில் கூறினார் இன்ஸ்பெக்டர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்த��லவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார�� (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகள��� வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104060/", "date_download": "2020-09-23T16:41:27Z", "digest": "sha1:ZXYXI36QYZJ47M6S6WE2YJ5JYKDDOJZA", "length": 20495, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் இரு கடிதங்கள்\nநான் பணி ஓய்வு பெற்ற பிறகு வலைத்தளத்திற்குள் வந்தவன். எனவே 2008 ன் மறு பிரசுரமான “இலக்கிய விருதுகள்” பற்றிய உங்களது கட்டுரையை இன்றைய தேதிக்கான உங்களது பதிவின் மூலமாகத்தான் கண்டேன். வரி வரியாய்ப் படித்து ரசித்தேன். இம்மாதிரிப் பலமாகப் பகடி செய்வதற்கும் ஒரு தகுதியும் திறமையும் வேண்டும். அப்படியானால்தான் அது நிற்கும். அங்கங்கே சில மறுப்புகள் இருந்தாலும் அதையும மறந்து, ஒதுக்கி ஏற்றுக்கொள்ள மனம் விழையும். இதை ஒருமுறை படித்தால் மட்டும் போதாது. அவ்வப்போது படித்து ரசிக்கத்தக்க அபாரமான பதிவு இது.\nதாங்கமாட்டாமல் முகநூலின் என் பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளேன். நிறைய நண்பர்கள் கடிப்பார்கள். ஃபோனில் திட்டுவார்கள். அதுபற்றிக் கவலையில்லை. உங்களோடு இருப்பதுதான் சந்தோஷம். நிறைவு..தினமும் உங்களது இரண்டு உரைகளையாவது தியானத்திற்குச் சமமாகக் கேட்டு ரசித்துவிட்டு(யூ.ட்யூப்பில்)ப் படுக்கைக்குச் செல்பவன் நான். அப்படி நான் கேட்ட கடைசிப் பேச்சு நவீன இலக்கியம்பற்றிய உங்களின் அபாரமான ஆழமான உரை. உங்களின் எழுத்தால்,பேச்சால் என் பொழுதுகள் பயனுள்ளதாகின்றன.\nபதிவின் உச்சமான ‘முட்டுச்சந்து தீர்வு முறைமை’ அற்புதம்.\nதிரு.அ.முத்துலிங்கம் அவர்களின் “0.23 சதம்” சிறுகதையும் இந்த பதிவோடு சேர்ந்து படிக்கச் சிறந்தது.\nஇதையொட்டி என் அனுபவம் பகிர நினைக்கிறேன்.\nநான் மத்தியகிழக்கில் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு ஒப்பந்தச்சிக்கல்.மத்தியகிழக்கு ஒப்பந்தங்கள் அனைத்திலும் காணப்படும் பொது அம்சம் ஒன்றுண்டு.ஒப்பந்தம் ஆங்கிலத்திலும் அரபியிலும் இருக்கும்.ஒரு சிக்கல் தருணத்தில் அல்லது இறுதியாக என்றும் அரபியில் எழுதினதே இறுதி வாதத்திற்கு முன் நிற்கும்.பொதுவாக சிக்கல் வராதவாறே திட்டமிடப்பட்டிருக்கும். திட்ட பங்கெடுப்பாளர்கள் அனைவருக்கும் அவர்களின் லாப வரம்புகள் மிகத் தெளிவாகவும் மற்ற தென் கிழக்கு நாடுகளில்/இந்தியாவில் உள்ளது போல கைக்கும் வாய்க்குமாக இருக்காது.\nமுன் விவரம் போதும் ..சிக்கல் இப்போது\nஎன் நிறுவனம் ஒரு பல்நாட்டு கூட்டு ஒப்பந்தத்தில் உருவானது.திட்ட பொறியியல் ஆலோசகர் – ஒரு ஆங்கிலேய நிறுவனம்.திட்ட செயல்படுத்துனர்-ஒரு ஜப்பானிய ‘கே(ய்)ரட்ஸு'(keiretsu) நிறுவனம். திட்ட துணை ஒப்பந்தக்காரர் – ஒரு தென்கொரிய நிறுவனம்.\nகடந்த 2 ஆண்டுகளாய் நடக்கும் நிதி நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளில் எங்கள் அனுபவம் மிகுந்த வயதான ஆங்கிலேய திட்ட இயக்குனர் வெளியேறி, அனுபவம் குறைந்த பெல்ஜியர் ஒருவர் அதே இடத்தில்.\nநிறுவன ‘கொதிக்கலனில்’ வடிவமைப்புச் சிக்கல். நிறுவனமோ தற்போது வணிக ஓட்ட காலத்தில் (commercial operation period). ஒன்றுக்கு எட்டாக கொதிக்கலன்கள்.கொதிகலன் சரிசெய்யப்படவேண்டும் சில விட்டுக்கொடுத்தல்கள் + நிபந்தனைகளின் கீழ் என்று சொன்னது ‘ஒப்பந்த சிக்கல் தீர்வு’ கடிதம் (side letter).\nதிட்ட பங்கேற்பாளர் அனைவரும் தங்களிடையேயான ‘ஒப்பந்த உத்திரவாதம்’ சரிபார்த்தலில் ஒரு பொது நிறுவனத்தை நடுவே வைத்திருப்பர்.\nதென் கொரியனுக்கு சொன்னால் சொன்ன தேதிக்கு நடக்க வேண்டும்.ஆங்கிலேயனுக்கு ஒப்பந்தமும் சட்ட வரிகளும் முக்கியம்.அரபிக்கு பெயரும், ஜப்பானியனுக்கு பெயரும் காசும் முக்கியம்.\nதிட்ட சரிபார்த்தலில் வேலை செய்யும் எனக்கு ஒட்டுமொத்தப் பார்வையில் திட்டம் மேலதிக இடியாப்ப சிக்கலாகிவிடுவதை விட முடிந்தவரை சமரசத்தோடு திட்டம் முடிந்தால் அதுவே போதும்,சரியும் கூட என்ற நினைப்பு. (இது ஒரு பொதுபடுத்தலே,முடிந்த வரை இதை அவ்வப்பொழுது சரிபார்த்தும்,தவறு இருப்பின் சரிசெய்தும் கொள்கிறேன்).\nஇச்சூழ்நிலையில் தீர்வை செயல்படுத்தவேண்டி நடக்கும் கடிதப் பரிமாற்றங்கள், கூட்டங்கள் பற்றி எழுத இக்கட���தம் போதாது.ஆகையால் இத்துடன் நின்றுவிடுகிறேன்.\nஉங்களின் ‘முட்டுச்சந்து தீர்வு முறைமை’ எனக்கு ஆங்கிலேய வேலை பாணியாகத் தெரிகிறது.\nஇது விமர்சனம் ஒன்றுமில்லை, சும்மா பகடிதான். சிரித்துவைத்தால் கடந்துபோவது எளிது\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-10\nதமிழரின் அறிவியல் - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/07/300.html", "date_download": "2020-09-23T17:10:50Z", "digest": "sha1:LFLUCY6A7LCQJM37U4RB5YGAUGGC6AK3", "length": 4688, "nlines": 39, "source_domain": "www.puthiyakural.com", "title": "நல்லூர் திருவிழாவில் 300 பேருக்கே அனுமதி – அன்னதானம் உள்ளிட்டவைக்கு தடை! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nநல்லூர் திருவிழாவில் 300 பேருக்கே அனுமதி – அன்னதானம் உள்ளிட்டவைக்கு தடை\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய பெரும் திருவிழாவிற்கு 300 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர பதில் முதர்வர் து.ஈசன் தெரிவித்தார்.\nஅங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ்.மாநகர சபையில் இன்று (21) நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500 ற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.\nஇருப்பினும் சுகாதார துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோக பூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை.\nஇதனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும். மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளதாகவும் பதில் முதல் மேலும் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/96362-", "date_download": "2020-09-23T17:23:23Z", "digest": "sha1:OQSYSGFO5OOGIV52OEFKSCBQ4G5QZGQB", "length": 7936, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 July 2014 - தடுப்பூசி ரகசியங்கள்! - 3 | vaccines", "raw_content": "\nநடிப்பும் எனக்கு விளையாட்டு தான்\nமுகத்தின் அழகு பழத்தில் தெரியும்\nவீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா\nநலம் பெற்றோம்.. நன்றி சொல்வோம்\nநலம், நலம் அறிய ஆவல்\nசருமம் காப்பது சிரமம் அல்ல\nபேலன்ஸ் டயட் சுவையான டிபன் ரெடி\nஇடை மெலியுது... பயிற்சி எளியது\nவெயிட் வேண்டாம் லைட்டா இருங்க\nஇதயப் பாதிப்பால் கால் வீங்குமா\nஆறு சுவையும்.. அஞ்சறைப் பெட்டியும்.. 11\nஅம்மா ரெசிப்பி; பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை\nநாட்டு மருந்துக் கடை - 11\nதடுப்பூசி ரகசியங்கள் - 26\nதடுப்பூசி ரகசியங்கள் - 25\nதடுப்பூசி ரகசியங்கள் : வீட்டு நாய் கடித்தாலும் ஊசி \nதடுப்பூசி ரகசியங்கள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_14.html", "date_download": "2020-09-23T15:24:20Z", "digest": "sha1:VNJVMKLC7JZ7YXCF7FHEOTAMHZOBVZD7", "length": 29403, "nlines": 211, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: மனுஷா மனுஷா - வண்ணதாசன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு ���கேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nஆம்னிபஸ் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துகள்.\n`அந்தக் கல்திண்ணையின் சூடும், கல்-மையும் கூட இப்போதும் உணரமுடிகிறது. என்னுடைய அண்ணன் மகளுடைய கல்யாணம் முடிந்து, ஒவ்வொருத்தருக்காகக் கணக்கு முடித்து ரூபாய் கொடுத்துவிட்டு நான் உட்கார்ந்திருந்த உச்சிப் பகல் அது. தபால்காரர்கள் வருகிற நேரமும் அதுதானே. கல்யாண வீட்டுக்குத் தபால் கொண்டு வருகிற அவருடைய முகத்தில் கூட, கல்யாண வீட்டு அலுப்பும் சந்தோஷமும் இருக்கிற மாதிரித் தோன்றும். அவர்தான் `மனுஷா மனுஷா` பார்சலைக் கொடுத்தார். அதைச் சுற்றி முடிச்சுப் போட்டிருந்த டொயின் நூலின் தடிமன் இந்த வரியை எழுதும் விரல்களில் மீண்டும் தட்டுப்படுகிறது. மனம் எதை எதை எல்லாம், தேவையோடும் தேவையில்லாமலும் ஞாபகம் வைத்துக் கொண்டு அல்லல்படுகிறது பாருங்கள்.`\n- மனுஷா மனுஷா முன்னுரையில் வண்ணதாசன்\n அவரது படைப்புகளின் தன்மையை தனது வாழ்விலிருந்தே பெற்றுக் கொண்ட கலைஞன். படைப்புகளுக்காக வேண்டி அவர் `படைப்பதில்லை`. பத்தே கதைகள் கொண்ட இத்தொகுப்பில் உள்ளவை அவர் சொல்வது போல தேவையோடும் தேவையில்லாமலும் ஞாபகம் வைத்து அல்லல்படுபவர்களின் கதைகள்தான். ஞாபகம் என்றொன்று இல்லையென்றால் வண்ணதாசன் எனும் கலைஞன் நமக்குக் கிடைக்காமலேயே போயிருப்பார். அதே சமயம் ஞாபகம் இருப்பதால் தான் தேவையில்லாதவற்றைக் கொண்டும் ந��ம் அல்லல்படவேண்டியுள்ளது. அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றின் பின்புலத்தையும் முன்னுரையில் வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.\nபெண் ரசிகையின் நட்பால் தனது குடும்பத்தில் உண்டான குழப்பங்களின் காலத்தில் எழுதப்பட்ட தொகுப்பு என்பதால், பல நினைவுகள் மிகவும் அந்தரங்கமானவை எனக்குறிப்பிடுகிறார். சாப்பிட்டேன், குளித்தேன், வேலைக்குப்போனேன் என்பதுபோல இக்கட்டான அக்காலகட்டத்தில் கதைகளும் எழுதியிருக்கிறார்.\nஎனக்கு மிகவும் பிடித்தது `சொல்லமுடிந்த கதை` எனும் கவிதையைச் சொல்லவேண்டும். குன்னம்குளம் டொமினிக் கதைசொல்லியின் நண்பர். ஒவ்வொரு நாளும் சாராயக்கடையிலிருந்து டொமினிக்கை (அப்படி மொட்டையாகக் கூப்பிட்டால் கோவம் வரும்) அவரது விடுதியில் விடும் பொறுப்பு கதைசொல்லிக்கு. சின்னச் சின்ன கவிதை நொடிகளுக்காக வாழ்க்கையை வாழ்பவர்களில் டொமினிக் முதன்மையானவர். எதன் மீதும் அபிப்ராயம் சொல்லாமல், வாயப்பொத்திக்கொண்டு கவிதை எழுதும் கதைசொல்லியின் மீது டொமினிக்குக்கு அபிரிதமான கோபம். அதைவிட நிறையாத அன்பும் உண்டு. விடுதிக்குப் போவதற்கு முன் தரையில் விழுந்து கிடக்கும் முந்திரப்பழங்களை சேகரிப்பது அவர்கள் பழக்கம். உன் கவிதை நாசமாகப் போகட்டும் என வாழ்வின் கவிதைக் கீற்றைப் பிடிக்கத் தெரியாத கதைசொல்லியைத் திட்டுகிறார் டொமினிக். அப்பேச்சில் கலந்த முந்திரப்பழங்களின் நெடி போல அன்பும் சிநேகிதமும் பரவியதாகத் தெரிவிக்கிறார்.\nஇக்கதையை முழுவதுமாகச் சொல்லப்போவதில்லை. ஆனால் இது ஒரு அனுபவம். எண்ணற்ற தத்துவங்களையும் தரிசனங்களையும் சொல்லத் துடிக்கும் கதைசொல்லியின் வேகம் தெரிவதில்லை. மாறாக, வாழ்வே ஒரு தத்துவம். அதில் சிநேகமும் அன்பும், விடைபெற்றபின் எஞ்சும் வாசமும் சொல்பவை ஏராளம். ஏதோ ஒரு கட்டத்தில் நாம் சந்தித்த/சந்திக்கப்போகும் நண்பன் குன்னங்குளம் டொமினிக் போல் திவட்டாத அன்பை செலுத்துபவனாக இருந்துவிட்டால் போதும். டொமினிக் சொல்வது போல நாசமாய்போகட்டும் கவிதைகள்.\nஅவனுடைய நதி, அவளுடைய ஓடை - பெண்களைப் பற்றிய கதை. வண்ணதாசனின் பெரும்பாலான கதைகள் பெண்களைப் பற்றியதாக இருந்தாலும், இக்கதையில் வரும் ஈஸ்வரி போல ஆண்கள் மத்தியில் தனது மதிப்பென்ன என சதா சிந்திப்பவர்கள் கிடையாது. அவரவர்க்கு ஒ��ு உலகம். ஒரு அந்நிய ஆடவனாக இல்லாமல், பெண்களின் உலகை எட்டிப்பார்த்து எழுதியதில் இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது இக்கதை. ஒரு பெண்ணுக்குள் பெரிய உலகம் என்றால், அவர்கள் கூடி அமர்ந்து பேசும்போது என்னென்னவெல்லாம் நடக்கும் விழுந்து விழுந்து சிரிப்பதும்,முந்தின தினம் நடந்தவற்றின் சாரம் வெளிப்படும் பாங்கு, முழங்கால் மட்த்து உட்கார்ந்து அடுத்தவீட்டுக்காரியின் நீண்ட நகங்களை நீவிவிட்டபடி பேசுவதும் எத்தனை சுவாரஸ்யம். அதிலும், சிரித்து சிரித்து கண்களின் கண்ணீர் கசிவதும், இருவர் மட்டும் பேசும்போது திடுக்கென கொப்பளிக்கும் கண்ணீரும் அவர்களது உலகங்களின் ரகசியங்கள், ஈஸ்வரி இவற்றையெல்லாம் வேடிக்கப் பார்ப்பதோடு, வேறு மனிதர்களுக்கு முன்னால் மரியாதையுடன் இருகிவிட்டு பின்னர் நெகிழ்ந்தது போல அவரவர் வசத்தில் தரையில் உட்காருவதும் பூ உதிர்வதுக்கு சமமானவை. ஈஸ்வரி தனக்குக் கிடைத்த வாழ்வோடு மற்றவர்களின் வாழ்வைப் பொருத்திப்பார்த்து வியப்படையும் தருணங்கள் அற்புதமானவை. `நீங்களா உட்காருங்கன்னு சொல்ல வேண்டாம். எழுந்திரிக்கும்போது எழுந்துக்கட்டும்..அவங்களா உட்கார்ந்தாபோதும்னு தோனும்போது உட்கார்ந்துப்பாங்க` என ஈஸ்வரி சொல்லும் இடத்தில், அவளது நினைவு முழுவதும் பிறந்தவீட்டுக்குச் சென்றுவிடுகிறது. ஈஸ்வரியின் அப்பா வரும்போது ஆச்சி, அம்மா எல்லாரும் எழுந்து நின்றாலும், அவள் நின்றுவிட்டாளா எனப் பார்ப்பது கதையில் மிக இயல்பாக அமைந்துவிட்டது.\n`கிளைகள் இலைகள்`, `அப்பால் ஆன..` கதைகள் நட்புக்குள் நெகிழும் சந்தர்பங்களையும், எதிர்பாராத நேரத்தில் ஜென்ம விரோதியாகிப்போகும் தருணங்களையும் படம்பிடிக்கின்றன. இயல்பாக பூக்கவேண்டிய நட்புக்குள், சந்தர்ப்பங்கள் எப்படிப்பட்ட குழப்பங்களை திணித்துவிடுகின்றன அப்பால் ஆன ராஜியின் இயல்பு தான் `அவனுடைய நதி, அவளுடைய ஓடை` ஈஸ்வரிக்கும் என்றாலும், இரு பாத்திரங்களின் நுண்மையான வேறுபாட்டை ஒரே ஒரு வரியில் காட்டிவிடுகிறார் வண்ணதாசன். ஆச்சர்யமான விஷயம். முன்னாள் காதலன் நண்பனாகும்போது, அவனைத் துரத்திவிட்டது ராஜிதான் எனத் தெரியவருகிறது. கணநேரத்தில் `அவனைப் போகச்சொல்லுங்கப்பா` எனச் சொன்னவள், பின்னொரு நாள் நண்பனாக சந்தித்து, அவனது மனைவி இல்லாத சமயத்தில் `நீ��்களாவது என்றைக்கும் ஒரேமாதிரி இருக்கணும்` எனச்சொல்கிறாள். இருவர் வாழ்விலும் சந்தோஷத்துக்குக் குறைவில்லை என்றாலும், ஏதோ ஒரு முள்.\nமனிதர்களுக்குள் இருக்கும் உறவின் அனைத்து சாத்தியங்களையும் வண்ணதாசனின் கதைகளில் பார்க்க முடிகிறது. ஆக்ரோஷமான விரோதமாக இருந்தாலும், வெறுக்கத்தக்க காதல் தோல்வியாக இருந்தாலும் ஏதோ ஒரு காலத்தில் வாழ்வின் ரணங்கள் ஆறிவிடுகின்றன. புதுவகை உறவில் பழையது ஜனிக்கிறது. எப்படியேனும் எங்கேனும் ஒட்டிக்கிடக்கப் பார்க்கும் மனிதர்களின் கதைகள். உறவின் புனிதம், தனிமனித சுரணை போன்றவையெல்லாம் அடித்துச் செல்லப்பட்டு அன்பும், அந்நியோன்யமும் தழைத்துவிடுகிறது. மண் வேறு, காலம் வேறு, உறவு வேறு ஆனால் பிரியம் எப்போதும் ஏதோ வகையில் மனிதர்களைப் பிணைத்துவிடுகிறது.\nஇணையத்தில் வாங்க - மனுஷா மனுஷா\nLabels: சிறுகதைகள், தமிழ், பைராகி, மனுஷா மனுஷா, வண்ணதாசன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இ���ுப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2009/07/blog-post.html", "date_download": "2020-09-23T17:21:07Z", "digest": "sha1:OX5OITKLMFZCUFGLSMWHGA3SPT7CY2OU", "length": 25566, "nlines": 326, "source_domain": "www.sivakasikaran.com", "title": "முதல் சம்பளம்! - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆனது போல் உள்ளது, ஆனால் இப்போது தான் ஒரு மாதம் முடிந்திருக்கிறது என்பதை என் முதல் சம்பளத்திற்கான செக் வந்ததும் தான் உணர்ந்தேன். முழுதாக பத்தாயிரம் ரூபாய் சென்னைக்கே நான் தான் ராஜா என்பது போன்ற மிதப்பில் இருந்தேன். 'இனிமேல் வீட்டுக்கு போன் போட்டு 'அப்பா ஒரு 1000 ரூபாய் அவசரமா தேவைப்படுது' னு இனிமேல் கெஞ்ச வேண்டியது இல்லை' என்று நிம்மதியாக நினைத்துக்கொண்டேன்.\nஉடன் வேலை செய்பவர்கள் அப்போதே அந்த மாத சம்பளத்திற்கு தாங்கள் என்னென்ன செலவு செய்யலாம் என்று பட்டியலிட ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவன் அடிடாஸ் ஷூ வாங்கப்போவதாக சொன்னான்.\nமற்றொருவன், \"அப்போ உன் சம்பளம் ஒரு வாரத்துக்கு கூட தாங்காது\" என்று எச்சரித்துவிட்டு \"நான் சத்யம்ல படம் பாப்பேன்\" என்றான்.\n'ஓ.. முதல் மாச சம்பளம்னா இப்படித்தான் செலவு செய்யனுமா' என்று நினைத்துக்கொண்டே அவர்களிடம் விடைபெற்று என் அறைக்கு கிளம்பினேன். வரும் வழியில் நான் என்ன மாதிரி செலவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.\n'அதான் போதுமான அளவுக்கு டிரஸ் இருக்கே\n'எப்படித்தான் காச கொண்டுபோயி இந்த சினிமாக்காரன் கையில குடுக்க மனசு வருதோ' என்று அம்மா அடிக்கடி சொல்லும் (திட்டும்) வார்த்தை தேவையில்லாமல் நினைப்பை கெடுத்தது. என்ன செலவு செய்யலாம் என்று பலவாராக யோசித்துக்கொண்டிருந்தேன். டக் என்று் என் சிந்தனையை கலைத்தது 'காலையில் தினமும் கண்விழித்தால்..' ரிங்டோன். வீட்டில் இருந்து அழைப்பு. அம்மா பேசினார்.\n' - அதே வழக்கமான பழைய கேள்வி.\n'ஏம்மா இத விட்டா உங்களுக்கு வேற கேள்வியே தெரியாதா' சற்றே கோபத்துடன் 'இந்த கேள்விக்கு பதில் சொல்லி பதில் சொல்லி எனக்கு அலுத்துப்போச்சுமா.'\n'இல்லப்பா அவ்ளோ தூரம் தள்ளி இருக்க. தினமும் ரொம்ப அலைய வேண்டிருக்குன்னு வேற சொல்ற. அதான் சரியா சாப்டுறியா என்னனு விசாரிச்சேன்' என்றார் பாசத்தோடு கூடிய படபடப்புடன்.\n'ஒன்னும் இல்லப்பா நாளைக்கு போன் போடறேன்'\n'சரி வச்சுடறேன்' மறு முனையில் பதிலை எதிர் பாராமல் துண்டித்தேன்.\nமறுநாளும் யோசித்தேன் என்ன செலவு செய்யலாம் என்று.\n'ச்சே மொத செலவு கால்ல மிதிபடுற மாதிரியா இருக்கணும்\n'பட்ஜெட் இடம் குடுக்குமானு யோசிச்சிக்கோ'\nவேற என்ன தான் செய்றது அப்படியே பேங்க் லையே வச்சுக்கலாமா என்றும் யோசித்தேன். 'ஐயோ நான் இப்போ ஏதாவது செலவு செய்யனுமே அப்படியே பேங்க் லையே வச்சுக்கலாமா என்றும் யோசித்தேன். 'ஐயோ நான் இப்போ ஏதாவது செலவு செய்யனுமே\nஇன்று இரவும் அம்மா தவறாமல் வழக்கம் போல் போன் செய்தார்.\n'சரிப்பா கேக்கல. இல்ல அப்பா உன்கிட்ட ஏதோ விபரம் கேக்கனும்னு சொன்னாங்க அதான்'\n'இந்தா அப்பாட்டயே பேசு' போன் அப்பா கைக்கு மாறியிருக்க வேண்டும். அவர் தான் பேசினார்.\n'நீங்க தான் ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களாமே\n'அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அவா கெடக்கா கிறுக்கு கழுத. சரி நீ சாப்டியா\n'சரி அம்மாட்ட பேசு' அம்மாவிடம் கொடுத்தார்..\n'ராம் குமாரு உனக்கு இப்போ சம்பளம் போட்டிருப்பாங்க இல்ல\n'ம்ம் நேத்து தான் போட்டாங்க'\n'இல்ல நம்ம ஊர்ல பாக்டரி லாம் ஆக்சிடென்ட் ஆகுறனால செக்கிங் வருவாங்கன்னு பயந்துட்டு பாக்டரி ஒரு வாரமா தெறக்கல. அதான் உன் செலவு போக கொஞ்சம் பணம் இருந்தா அனுப்ப முடியுமான்னு அப்பா கேக்க சொன்னாங்க..'\n'இல்ல உன்ட்ட கேக்குறதுக்கு அப்பா வருத்தப்படறாங்க. பையனோட மொத மாச சம்பளத்த கூட அவன செலவழிக்க விடாம இப்படி ஆகிப்போச்சேன்னு'\n சரி நாளைக்கு காலைல அனுப்புறேன். எவ்வளவு வேணும்\n'ஏங்க எவ்வளவு வேணும்னு கேக்குறான். தம்பி 1500 ரூபாய் அனுப்புவியாம்..'\n'சரி நாளைக்கு காலைல அனுப்புறேன்'\n'புளிச்சுபோச்சுமா. அதெல்லாம் சாப்டுவேன். போன வைங்க...'\nமறுநாள் விடிந்தது. அருகில் உள்ள வங்கிக்கு சென்றேன். மூவாயிரம் ரூபாய் பணத்தை இதுவரை என்னை கேட்காமல் எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்த, என்னிடம் முதல் முறையாக கேட்டுப்பெறுகின்ற அந்த ஜீவனின் வங்கி கணக்குக்கு அனுப்பினேன். முதல் மாத சம்பளத்தின் முதல் செலவு திருப்தியாக அமைந்த சந்தோசத்தில் மன நிம்மதியுடன் வேலைக்கு கிளம்பினேன்.\nLabels: அனுபவம், உறவு, சிறுகதை\n\"இதுவரை என்னை கேட்காமல் என���்கு வேண்டியதை வாங்கி கொடுத்த, என்னிடம் முதல் முறையாக கேட்டுப்பெறுகின்ற அந்த ஜீவனின்\"... கேட்க விட்டிருக்கக்கூடாது ராம்,கேட்குறதுக்கு முன்னடியே குடுத்திருந்தா முதல் செலவு இன்னும் சந்தோசமா இருந்திருக்கும்.\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சி��பஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகாலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nகடவுள் திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு, “உனக்கு என்ன வேணும் மகளே”னு கேட்டார்னா, செவுட்டுல ரெண்டு விட்டுட்டு கெட்ட வார்த்தைல நல்லா நாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2016/11/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:19:47Z", "digest": "sha1:YMHVFQQ65V2CMTJMAAQT4SI535ARD54W", "length": 6280, "nlines": 94, "source_domain": "www.tccnorway.no", "title": " பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 9ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 9ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு\n02.11.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பபொறுப்பாளர் பிரிகேடியார் சு.ப. தமிழ்செல்வம் உட்பட 7 வேங்கைகள் சிறிலங்காவின் விமானப் படையினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.\nநோர்வே சமாதானமுயற்சிகளில் ஈடுபட்டிருந்தவேளையில் இத்திட்டமிட்ட கொலை நிகழ்த்தப்பட்டதையும் தமிழீழ விடுதலைப்புலிகளால் «சமாதானப்புறவின் கொலை» எனக்குறிக்கப்பட்டதையும் நாம் நினைபடுத்திக்கொள்ளலாம்.\nபிரிகேடியார் சு.ப. தமிழ்செல்வம் உட்பட 7 வேங்கைகளினதும் வணக்க நிகழ்வு த.ஒ.அ அலுவலகத்தில் 04.11.2016 வெள்ளி மாலை 19;:00 மணிக்கு இடம்பெறும்.\nகரும்புலிகள் நாள் யூலை 5\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\nமாவீரர்நாள் மண்டபத்திற்கான பயண ஒழுங்குகள் 2019\nகரும்புலிகள் நாள் யூலை 5\nமே 18 – தமிழின அழிப்பு நாள் – நோர்வே\nசெல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு – 07.02.2020\nசிறிலங்காவின் 72 ஆவது சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் 04.02.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/good-manufacturing-practice-gmp/", "date_download": "2020-09-23T16:28:54Z", "digest": "sha1:34VCHSMT5I5CJT4PVLCODYQUHAPFRL6P", "length": 48557, "nlines": 198, "source_domain": "lawandmore.co", "title": "நல்ல உற்பத்தி பயிற்சி (GMP) | Law & More பி.வி.", "raw_content": "வலைப்பதிவு » நல்ல உற்பத்தி பயிற்சி (GMP)\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nநல்ல உற்பத்தி பயிற்சி (GMP)\nசில தொழில்களுக்குள், உற்பத்தியாளர்கள் கடுமையான உற்பத்தித் தரங்களுக்கு உட்பட்டவர்கள். (மனித மற்றும் கால்நடை) மருந்துத் தொழில், அழகுசாதனத் தொழில் மற்றும் உணவுத் தொழில் ஆகியவற்றில் இதுதான் நிலைமை. நல்ல உற்பத்தி பயிற்சி (ஜி.எம்.பி) என்பது இந்தத் தொழில்களில் நன்கு அறியப்பட்ட சொல். ஜி.எம்.பி என்பது ஒரு தர உத்தரவாத அமைப்பாகும், இது உற்பத்தி செயல்முறை முறையாக பதிவுசெய்யப்படுவதை உறுதி செய்கிறது, எனவே தரம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. மருந்து மற்றும் அழகுசாதனத் துறையில் முக்கிய பங்கு இருப்பதால், இந்தத் துறைகளுக்குள் உள்ள ஜி.எம்.பி மட்டுமே கீழே விவாதிக்கப்படும்.\nநாகரிகத்தின் தொடக்கத்திலிருந்து, உணவு மற்றும் மருத்துவத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மக்கள் அக்கறை கொண்டுள்ளனர். 1202 இல் முதல் ஆங்கில உணவு சட்டம் உருவாக்கப்பட்டது. 1902 ஆம் ஆண்டில், கரிம கட்டுப்பாட்டு சட்டம் பின்பற்றப்பட்டது. கரிமப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தயாரிப்புகள் தூய்மையின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக சோதிக்கப்பட்டன. 1906 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அசல் உணவு மற்றும் மருந்துச் சட்டம், அசுத்தமான (பொய்யான) உணவை விற்பனை செய்வது சட்டவிரோதமானது மற்றும் உண்மையுள்ள லேபிளிங்கைக் கோரியது. அதன் பிறகு, வேறு பல சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. 1938 இல், உணவு, மருந்து மற்றும் ஒப்பனை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் சந்தையில் வைக்கப்படுவதற்கு முன்னர் அவை பாதுகாப்பானவை மற்றும் தூய்மையானவை என்பதற்கான ஆதாரங்களை வழங்க இந்த சட்டம் தேவை. எஃப்.டி.ஏ அசுத்தமான மாத்திரைகள் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டது மற்றும் உற்பத்தியில் கடுமையான முறைகேடுகள் தொழிற்சாலையில் காணப்பட்டன என்பதையும், இன்னும் எத்தனை மாத்திரைகள் இன்னும் மாசுபட்டுள்ளன என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்தியது. இந்த சம்பவம் அனைத���து மருந்து தயாரிப்புகளுக்கான தணிக்கை தரங்களின் அடிப்படையில் விலைப்பட்டியல் மற்றும் தரக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலைமையை செயல்படுத்துவதற்கும் மீண்டும் வருவதைத் தடுக்கவும் FDA ஐ கட்டாயப்படுத்தியது. இது பின்னர் GMP என குறிப்பிடப்படுவதற்கு வழிவகுத்தது. \"நல்ல உற்பத்தி நடைமுறை\" என்ற வெளிப்பாடு 1962 களில் அமெரிக்க உணவு, மருந்து மற்றும் ஒப்பனை சட்டத்தின் திருத்தமாக தோன்றியது.\nதற்போதைய ஐரோப்பிய ஜி.எம்.பி விதிமுறைகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇறுதியில் ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கின, ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான GMP வழிகாட்டுதல்களை உருவாக்கின.\nகூடுதலாக, தற்போது பல சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன, இதில் GMP விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nGMP என்றால் ”உற்பத்தி செய்வதற்கான ஒரு நல்ல வழி”. GMP விதிகள் எல்லா வகையான சட்டங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன, ஆனால் சாராம்சத்தில் இந்த விதிகள் ஒரே நோக்கத்தைக் கொண்டுள்ளன. ஜி.எம்.பி குறிப்பாக மருந்துத் துறையில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது உற்பத்தி செயல்முறையின் தரத்தை உத்தரவாதம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளின் தரத்தை அதன் கலவையை சோதிப்பதன் மூலம் ஒருபோதும் முழுமையாக தீர்மானிக்க முடியாது. எல்லா அசுத்தங்களையும் கண்டறிய முடியாது மற்றும் ஒவ்வொரு தயாரிப்புகளையும் பகுப்பாய்வு செய்ய முடியாது. எனவே முழு உற்பத்தி செயல்முறையும் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும். இந்த வழியில் மட்டுமே உற்பத்தி செயல்முறை ஒரு மருந்தின் தரத்தை உறுதி செய்கிறது. நல்ல உற்பத்தி பயிற்சி என்று அழைக்கப்படும் இந்த உற்பத்தி முறை மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான தேவையாகும்.\nசர்வதேச கூட்டாண்மைக்கும் GMP முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஜி.எம்.பி.க்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் இறக்குமதி மற்றும் விற்பனையை மட்டுமே பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன. மருந்துகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்க விரும்பும் அரசாங்கங்கள் அ���ைத்து மருந்து உற்பத்திகளுக்கும் GMP ஐ கட்டாயமாக்குவதன் மூலமும், GMP வழிகாட்டுதல்களில் தங்கள் ஆய்வாளர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமும் இதைச் செய்யலாம்.\nஒரு மருந்து எவ்வாறு, எந்த சூழ்நிலையில் தயாரிக்கப்படுகிறது என்பதை GMP குறிப்பிடுகிறது. உற்பத்தியின் போது அனைத்து பொருட்கள், பொருட்கள், இடைநிலை தயாரிப்புகள் மற்றும் இறுதி தயாரிப்பு ஆகியவை சரிபார்க்கப்பட்டு செயல்முறை துல்லியமாக தயாரிப்பு நெறிமுறை என அழைக்கப்படுகிறது. பின்னர் ஒரு குறிப்பிட்ட தொகுதி தயாரிப்புகளில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது எவ்வாறு தயாரிக்கப்பட்டது, யார் அதை சோதித்தது, எங்கு, எந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கண்டறிய எப்போதும் முடியும். அது எங்கு தவறு நடந்தது என்பதைக் கண்காணிக்க முடியும்.\nமருந்து தயாரிப்புகளின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க நல்ல கட்டுப்பாடு அவசியம் என்றாலும், உற்பத்தி செயல்பாட்டில் முழுமையை அடைவதே தரக் கட்டுப்பாட்டின் இறுதி குறிக்கோள் என்பதை உணர வேண்டும். ஒரு தயாரிப்பு தரமான தரங்கள், சரியான லேபிளிங் மற்றும் அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்று நுகர்வோருக்கு உறுதியளிப்பதற்காக தரக் கட்டுப்பாடு உருவாக்கப்பட்டது. இருப்பினும், அனைத்து இலக்குகளையும் அடைய தரக் கட்டுப்பாடு மட்டும் போதாது. ஒவ்வொரு தயாரிப்பு, ஒவ்வொரு தொகுப்பிலும் தரம் மற்றும் நம்பகத்தன்மையை அடைவதில் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இந்த உறுதிப்பாட்டை GMP என சிறப்பாக விவரிக்க முடியும்.\nGMP வழிகாட்டுதல்கள் பல்வேறு தொழில்களுக்கான பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. சர்வதேச சட்டங்களும் விதிமுறைகளும் உள்ளன, ஆனால் ஐரோப்பிய மற்றும் தேசிய மட்டத்திலும் விதிமுறைகள் உள்ளன.\nஅமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) ஜி.எம்.பி விதிமுறைகள் பொருந்தும். கூட்டாட்சி ஒழுங்குமுறைகளின் குறியீட்டின் தலைப்பு 21 இன் கீழ் அவை விதிகளை அமல்படுத்துகின்றன. வழிகாட்டுதல்கள் \"தற்போதைய நல்ல உற்பத்தி பயிற்சி (சிஜிஎம்பி)\" என்ற வார்த்தையின் கீழ் அறியப்படுகின்றன.\nஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பொருந்தும் GMP வழிகாட்டுதல்கள் ஐரோப்ப��ய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. உற்பத்தியாளர் பொருட்படுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வர்த்தகம் செய்யப்படும் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.\nமனித பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட மருத்துவ தயாரிப்புகளுக்கு, மிக முக்கியமான விதிகள் ஒழுங்குமுறை 1252/2014 மற்றும் உத்தரவு 2003/94 / EC ஆகும். கால்நடை பயன்பாட்டிற்காக நோக்கம் கொண்ட மருத்துவ தயாரிப்புகளுக்கு டைரெக்டிவ் 91/412 / EC பொருந்தும். மருத்துவ சந்தையை நிர்வகிக்கும் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. GMP தேவைகள் கால்நடை மருந்துத் தொழிலைப் பொறுத்தவரை மனிதனுக்கும் சமமானவை. இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரங்களின் விளக்கத்திற்கு, யூட்ராலெக்ஸ் வழிகாட்டுதலை வழங்குகிறது. யூட்ராலெக்ஸ் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள மருந்துகளுக்கு பொருந்தும் விதிகளின் தொகுப்பாகும். யூட்ராலெக்ஸின் தொகுதி 4 இல் ஜி.எம்.பி விதிகள் உள்ளன. இது உண்மையில் GMP வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கைகளைப் பயன்படுத்துவதற்கான கையேடு. இந்த விதிகள் மனித மற்றும் விலங்கு மருத்துவத்திற்கும் பொருந்தும்.\nசுகாதார, நலன்புரி மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒரு தேசிய மட்டத்தில் எந்த மருந்து பராமரிப்பு எந்த நிபந்தனைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படலாம் மற்றும் எந்த மருத்துவ அறிகுறிகளை தீர்மானிக்கிறது. மருந்துகள் சட்டம் மருந்து தயாரிப்பதற்கான நிபந்தனைகள், அதன் சந்தைப்படுத்தல் மற்றும் நோயாளிக்கு விநியோகித்தல் ஆகியவற்றை விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஓபியம் சட்டம் ஓபியம் சட்டத்தின் எல் மற்றும் எல் பட்டியல்களில் பட்டியலிடப்பட்டுள்ள சில மருந்துகளை வைத்திருப்பதை தடை செய்கிறது. முன்னோடிகளில் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. இந்த விதிமுறைகளின்படி, மருந்தாளுநர்கள் சில நிபந்தனைகளின் கீழ் மருந்துகள் அல்லது வெடிபொருட்களை (முன்னோடிகளை) தயாரிக்க பயன்படுத்தக்கூடிய பங்கு மற்றும் / அல்லது வர்த்தக இரசாயனங்கள் மட்டுமே இருக்கலாம். எஃப்எம்டி ஒழுங்குமுறை (வரிசை எண்களை மோசடி செய்வதற்கு எதிரான நடவடிக்கை) மற்றும் மருந்து பராமரிப்புக்கான கே.என்.எம்.பி வழிகாட்டுதல்கள் மற்றும் டச்சு பார்மசி ஸ்டாண்டர்ட் போன்ற விதிகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன.\nஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மருந்துகளின் விஞ்ஞான மதிப்பீடு, மேற்பார்வை மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) பொறுப்பாகும். ஒப்பனை தயாரிப்புகள் சட்ட ஆணை அழகுசாதனப் பொருட்களின் உற்பத்திக்கான தேவைகளை அமைக்கிறது.\nGMP என்பது தர உத்தரவாதத்தின் ஒரு பகுதியாகும். பொதுவாக, இந்த உத்தரவாதத்தில், ஜி.எம்.பி தவிர, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற பகுதிகளும் அடங்கும். தர உத்தரவாதம் என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவை தரமான தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டிய செயல்பாடுகளின் மொத்தமாகும். தர நிர்வகிப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்று தர உறுதி. தர நிர்வாகத்தின் முக்கியத்துவம் முக்கியமானது. மருந்துகள் உற்பத்தியில் தவறுகள் செய்யப்பட்டு மிகவும் தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று நீங்கள் ஒரு கணம் மட்டுமே கற்பனை செய்தால். மனித துன்பங்களைத் தவிர, மருந்து நிறுவனத்தின் நற்பெயருக்கு இது ஒரு பேரழிவாக இருக்கும். குறுக்கு-மாசுபாடு (ஒரு மருந்தை மற்றொரு மருந்தின் கூறுகளுடன் மாசுபடுத்துதல்) மற்றும் தவறாகச் சொல்வதால் ஏற்படும் கலவைகள் (பிழைகள்) போன்ற மருந்து உற்பத்தியில் உள்ளார்ந்த அபாயங்களில் நல்ல உற்பத்தி நடைமுறை கவனம் செலுத்துகிறது.\nதயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு GMP நிர்ணயிக்கும் தேவைகள் சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்படுகின்றன. இந்த வலைப்பதிவு மருந்துத் தொழில் தொடர்பான விதிமுறைகளின் விளைவாக வரும் தேவைகளை கோடிட்டுக்காட்டுகிறது. பொதுவாக, ஒவ்வொரு தொழிலுக்கும் அதே அடிப்படைக் கொள்கைகள் பொருந்தும். இந்த அடிப்படைக் கொள்கைகள் சர்வதேச அளவில் அதிலிருந்து விலகியுள்ளன.\nஐரோப்பிய சட்டத்திற்கு நல்ல நடைமுறையின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி மருத்துவ தயாரிப்புகள் தயாரிக்கப்பட வேண்டும். வழிகாட்டுதல்களால் உள்ளடக்கப்பட்ட அம்சங்கள் தரக் கட்டுப்பாடு, பணியாளர்கள், வளாகங்கள் மற்றும் உபகரணங்கள், ஆவணங்கள், உற்பத்தி, தரக் கட்டுப்பாடு, துணை ஒப்பந்தம், புகார்கள் மற்றும் தயாரிப்பு நினைவுகூருதல் மற்றும் சுய ஆய்வு. ஒரு மருந்து தர உத்தரவாத முறையை நிறுவவும் செயல்படுத்தவும் இந்த சட்டம் உற்பத்தியாளரை கட்டாயப்படுத்துகிறது. இந்த விதிகள் ஏற்றுமதிக்கு நோக்கம் கொண்ட மருத்துவ தயாரிப்புகளுக்கும் பொருந்தும்.\nபின்வரும் GMP வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:\nநன்கு பயிற்சி பெற்ற, தகுதிவாய்ந்த ஊழியர்கள்,\nசுகாதாரம் கண்டிப்பாக பராமரிக்கப்படுகிறது. யாராவது, உதாரணமாக ஒரு தொற்று நோய் அல்லது திறந்த காயம் காரணமாக, அறிவிப்பு கடமை மற்றும் பின்தொடர்தல் நெறிமுறை உள்ளது.\nஊழியர்களின் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள்\nகாட்சி ஆய்வுகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு, கூடுதல் காட்சி பரிசோதனையும் உள்ளது,\nநல்ல பொருட்கள், கொள்கலன்கள் மற்றும் லேபிள்கள்,\nபொருத்தமான சேமிப்பு மற்றும் போக்குவரத்து,\nஉள் தரக் கட்டுப்பாட்டுக்கான போதுமான ஊழியர்கள், ஆய்வகங்கள் மற்றும் கருவிகள்,\nபணி வழிமுறைகள் (நிலையான இயக்க நடைமுறைகள்); பணி அறிவுறுத்தல்கள் தெளிவான மொழியில் எழுதப்பட்டு உள்ளூர் சூழ்நிலையில் கவனம் செலுத்துகின்றன,\nபயிற்சி; பணி வழிமுறைகளை நிறைவேற்ற இயக்க பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது,\nஆவணம்; எல்லாம் காகிதத்தில் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் ஊழியர்களின் பொருந்தக்கூடிய தன்மை\nமூலப்பொருட்கள், இடைநிலை மற்றும் முடிக்கப்பட்ட தயாரிப்புகளின் லேபிள்கள் மற்றும் லேபிளிங் முறை பற்றிய தகவல்கள்,\nஇடத்தில் தெளிவாக விவரிக்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட, நம்பகமான உற்பத்தி செயல்முறைகள் உள்ளன,\nஆய்வுகள் மற்றும் சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன,\nஉற்பத்தியின் போது (கையேடு அல்லது தானியங்கி) அனைத்து நடவடிக்கைகளும் சரியாக மேற்கொள்ளப்பட்டதா என்பது பதிவு செய்யப்படுகிறது,\nஅறிவுறுத்தல்களிலிருந்து விலகல்கள் பதிவு செய்யப்பட்டு விரிவாக ஆராயப்படுகின்றன,\nஒவ்வொரு தொகுதியின் முழுமையான வரலாறு (மூலப்பொருளிலிருந்து வாடிக்கையாளர் வரை) எளிதாகக் கண்டறியக்கூடிய வகையில் சேமிக்கப்படுகிறது,\nபொருட்கள் சேமிக்கப்பட்டு சரியாக கொண்டு செல்லப்படுகின்றன,\nதேவைப்பட்டால் விற்பனையிலிருந்து தொகுதிகளை அகற்ற ஒரு முறை உள்ளது,\nதரமான பிரச்சினைகள் குறித்த புகார்கள் தீர்க்கப்பட்டு போதுமான அளவு விசாரிக்கப்படுகின்றன. தேவைப்பட்டால், மீண்டும் வருவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nஉற்பத்தித் தலைவர் மற்றும் / அல்லது தரக் கட்டுப்பா��ு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபர் போன்ற முக்கிய பணியாளர்களுக்கு GMP தொடர்ச்சியான பொறுப்புகளை வழங்குகிறது. வழிகாட்டுதல்களின்படி அனைத்து நடைமுறைகளும் மருத்துவ பொருட்களும் தயாரிக்கப்பட்டு கையாளப்படுகின்றன என்பதை உறுதிசெய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர் பொறுப்பு. தொழிற்சாலையிலிருந்து வரும் ஒவ்வொரு தொகுதி மருந்துகளுக்கும் அவர் அல்லது அவள் கையெழுத்திடுகிறார்கள் (அதாவது). பாதுகாப்பு, தரம் அல்லது செயல்திறன் இல்லாததால் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தாமல், மருத்துவ தயாரிப்புகளுக்கான தேசிய அதிகாரத்தின் சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்வதற்கு ஒரு தலைமை மேலாளரும் இருக்கிறார். இது வெளிப்படையாக இருக்க வேண்டும், ஆனால் மருந்துகள் எந்த நோக்கத்திற்காக அவை பொருத்தமானவை என்பதும் அவசியமாகும்.\nமேற்பார்வை மற்றும் GMP சான்றிதழ்\nஐரோப்பிய மற்றும் தேசிய அளவில், மேற்பார்வை பணிக்கு பொறுப்பான ஆபரேட்டர்கள் உள்ளனர். இவை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) மற்றும் சுகாதார மற்றும் இளைஞர் ஆய்வாளர் (ஐ.ஜி.ஜே). நெதர்லாந்தில், ஐ.ஜி.ஜே மருந்து உற்பத்தியாளருக்கு ஜி.எம்.பி வழிகாட்டுதல்களுக்கு இணங்கினால் ஜி.எம்.பி சான்றிதழை வழங்குகிறார். இதை சாத்தியமாக்குவதற்கு, நெதர்லாந்தில் உற்பத்தியாளர்கள் ஜி.எம்.பி.க்கான விதிகளுக்கு இணங்குகிறார்களா என்பதை விசாரிக்க ஐ.ஜி.ஜே அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்கிறது. GMP விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், உற்பத்தியாளர் GMP சான்றிதழிலிருந்து மட்டுமல்லாமல், உற்பத்தி அனுமதியிலிருந்தும் நிறுத்தப்படுவார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளில் உற்பத்தியாளர்களையும் ஐ.ஜி.ஜே ஆய்வு செய்கிறது. இது EMA மற்றும் மருந்துகள் மதிப்பீட்டு வாரியத்தின் (CBG) உத்தரவின் பேரில் செய்யப்படுகிறது.\nமருந்துகள் மதிப்பீட்டு வாரியத்தின் வேண்டுகோளின் பேரில், மார்க்கெட்டிங் அங்கீகார ஆவணத்தில் (தள அனுமதி) உற்பத்தியாளர்களுக்கு ஐ.ஜி.ஜே அறிவுறுத்துகிறது. ஒரு உற்பத்தியாளர் GMP தரத் தேவைகளுக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால், இந்த உற்பத்தியாளரை சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தின் ஆவணத்திலிருந்து நீக்க வாரியம் முடிவு செய்யலாம். ஐ.ஜி.ஜே மற்றும் பிற ஐரோப்பிய ஆய்வு அதிகாரிகள் மற்றும் பரஸ்பர அங��கீகாரம் மற்றும் பரவலாக்கப்பட்ட நடைமுறைகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு - மனித (சி.எம்.டி.எச்) மற்றும் ஈ.எம்.ஏ போன்ற ஐரோப்பிய அமைப்புகளுடன் கலந்தாலோசித்து வாரியம் இதைச் செய்கிறது. இது நெதர்லாந்திற்கு ஒரு மருந்து பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றால், சந்தைப்படுத்தல் அங்கீகாரதாரர் இதை மருந்துகள் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகள் வெளிப்படுத்தும் அலுவலகத்திற்கு (மெல்ட்பண்ட் ஜீனெஸ்மிடெலென் டெகார்ட் என்-டிஃபெக்டன்) தெரிவிக்க வேண்டும்.\nஅழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஜி.எம்.பி.\nஅழகுசாதனப் பொருள்களைப் பொறுத்தவரை, அவற்றின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க தனி விதிமுறைகள் உள்ளன. ஒரு ஐரோப்பிய மட்டத்தில் அழகுசாதன ஒழுங்குமுறை 1223/2009 / EC உள்ளது. அழகுசாதனப் பொருட்கள் GMP உடன் இணங்க வேண்டும் என்பதையும் இது தீர்மானிக்கிறது. இதற்கு பயன்படுத்தப்படும் வழிகாட்டுதல் ஐஎஸ்ஓ 22916: 2007 தரமாகும். இந்த தரநிலை GMP இன் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டுள்ளது, அவை முடிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் கவனம் செலுத்துகின்றன. இது ஒரு சர்வதேச தரமாகும், மேலும் இது தரப்படுத்தலுக்கான ஐரோப்பிய குழுவும் (CEN) ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு ஐரோப்பிய தரப்படுத்தல் அமைப்பு, அதிக தேவை உள்ள தரங்களை உருவாக்குகிறது. இந்த தரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை, ஆனால் தயாரிப்புகள் அல்லது சேவைகள் தரமான தரங்களை பூர்த்தி செய்கின்றன என்பதை வெளி உலகிற்கு காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளின் பேரில் தரநிலைப்படுத்தல் அமைப்பு 'இணக்கமான தரங்களை' உருவாக்குகிறது.\nதரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஜி.எம்.பி விதிமுறைகள் அடிப்படையில் மருந்துத் துறையின் அதே குறிக்கோளைக் கொண்டுள்ளன: உற்பத்தியின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த. இந்த தரநிலை அழகு சாதனத் துறையில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது உள்ளடக்கியது மற்றும் உள்ளடக்கியது:\nசோதனை மற்றும் போக்குவரத்து செயல்முறைகள்\nமுடிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களின் விநியோகம்\nதயாரிப்பு அளவுகோல்கள் மற்றும் பொருட்களின் உற்பத்திக்கான தேவைகளைப் பயன்படுத்துவதை தரநிலை உறுதி செய்கிறது. தரத்தைப் பயன்படுத்துவது உற்பத்தியாளருக்கு விநியோகச் சங்கிலியின் தரம் ���ற்றும் பாதுகாப்புத் தேவைகளை நிர்வகிக்கவும் அழகுசாதனப் பொருட்களின் அபாயங்கள் மற்றும் அபாயங்களைக் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. GMP விதிமுறைகள் முன்னர் “GMP தேவைகள்” என்ற பிரிவில் விரிவாக குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு ஒத்திருக்கின்றன.\nமருந்து சட்டம் அல்லது அழகுசாதன சட்டம் குறித்து உங்களுக்கு ஆலோசனை அல்லது ஆதரவு தேவையா அல்லது இந்த வலைப்பதிவைப் பற்றி ஏதேனும் கேள்விகள் உள்ளதா அல்லது இந்த வலைப்பதிவைப் பற்றி ஏதேனும் கேள்விகள் உள்ளதா இல் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொள்ளவும் Law & More. நாங்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்போம், தேவையான இடங்களில் சட்ட உதவிகளை வழங்குவோம்.\nமுந்தைய இடுகைகள் குற்றவியல் விஷயங்களில் அமைதியாக இருக்க உரிமை\nஅடுத்த படம் நீங்கள் கைது செய்யப்பட்ட பிறகு: காவல்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nபதிப்புரிமை © 2020 Law & More பி.வி.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/posting-negative-false-google-reviews-costs/", "date_download": "2020-09-23T16:09:00Z", "digest": "sha1:P7RVZWGRIANL565JR54V6TRSIF22ZXLC", "length": 8283, "nlines": 135, "source_domain": "lawandmore.co", "title": "கூகிள் செலவுகளை மதிப்பாய்வு செய்கிறது ...", "raw_content": "வலைப்பதிவு » எதிர்மறை மற்றும் தவறான Google ஐ மதிப்பிடுவது செலவுகளை மதிப்பாய்வு செய்கிறது\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஎதிர்மறை மற்றும் தவறான Google ஐ மதிப்பிடுவது செலவுகளை மதிப்பாய்வு செய்கிறது\nஎதிர்மறை மற்றும் தவறான கூகிள் மதிப்புரைகளை இடுகையிடுவது அதிருப்தி அடைந்த வாடிக்கையாளருக்கு மிகவும் செலவாகும். வாடிக்கையாளர் நர்சரி மற்றும் அதன் இயக்குநர்கள் குழு குறித்து எதிர்மறையான மதிப்புரைகளை வெவ்வேறு மாற்றுப்பெயர்களின் கீழ் மற்றும் அநாமதேயமாக வெளியிட்டார். சமூக வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகக் கருதப்படும் எழுதப்படாத சட்டத்தின் விதிகளுக்கு இணங்க அவர் செயல்படவில்லை என்று வாடிக்கையாளர் மு��ண்படவில்லை என்றும், எனவே அவர் நர்சரிக்கு எதிராக சட்டவிரோதமான செயலைச் செய்ததாகவும் ஆம்ஸ்டர்டாம் மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியது. இதன் விளைவாக வாடிக்கையாளர் சேதம் மற்றும் பிற செலவுகளுக்கு கிட்டத்தட்ட 17.000 யூரோக்களை செலுத்த வேண்டும்.\nமுந்தைய இடுகைகள் உங்கள் நிறுவனத்தை விற்க திட்டமிட்டுள்ளீர்களா\nஅடுத்த படம் பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nபதிப்புரிமை © 2020 Law & More பி.வி.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/news-en/dutch-judicial-system-innovating-march-1-2017-will/", "date_download": "2020-09-23T15:28:55Z", "digest": "sha1:CQ6RGGLI7I22EE7XFKNJ5GGRTLXV52W6", "length": 7615, "nlines": 135, "source_domain": "lawandmore.co", "title": "டச்சு நீதித்துறை புதுமை ...", "raw_content": "வலைப்பதிவு » டச்சு நீதி அமைப்பு புதுமையானது. மார்ச் 1, 2017 முதல்…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nடச்சு நீதி அமைப்பு புதுமையானது. மார்ச் 1, 2017 முதல்…\nடச்சு நீதி அமைப்பு புதுமையானது. மார்ச் 1, 2017 முதல் டச்சு உச்சநீதிமன்றத்தில் சிவில் உரிமைகோரல் வழக்குகளில் டிஜிட்டல் முறையில் வழக்குத் தொடர முடியும். சாராம்சத்தில், காசேஷன் செயல்முறை அப்படியே உள்ளது. இருப்பினும், ஆன்லைனில் (ஒரு வகையான டிஜிட்டல் சம்மன்) நடவடிக்கைகளைத் தொடங்கவும், ஆவணங்கள் மற்றும் தகவல்களை டிஜிட்டல் முறையில் பரிமாறிக்கொள்ளவும் முடியும். புதிய தரம் மற்றும் கண்டுபிடிப்பு (KEI) சட்டம் நடைமுறைக்கு வருவதால் இவை அனைத்தும் ஏற்படுகின்றன.\nமுந்தைய இடுகைகள் இந்த நேரத்தில், அநேகமாக எல்லோரும் கவனித்திருப்பார்கள்: ஜனாதிபதி டிரம்ப்பின்…\nஅடுத்த படம் எந்த சூழ்நிலையில் முதலாளிகள் கவனம் செலுத்த வேண்டும்…\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை க��ழே விடவும்\nபதிப்புரிமை © 2020 Law & More பி.வி.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/02/13/15/kadan-movie-teaser-out-raana-vishnu-vishal", "date_download": "2020-09-23T16:41:14Z", "digest": "sha1:TP45AV7OJNSVUJIDM2ZXUZ5HGFFO7VD3", "length": 4915, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:காடுகளைக் காக்க களமிறங்கிய ‘காடன்’!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nகாடுகளைக் காக்க களமிறங்கிய ‘காடன்’\nபிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் முதன்மை வேடங்களில் நடித்துள்ள காடன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nகும்கி திரைப்படம் போன்றே, யானைகளையும் காட்டின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திரைப்படம் மாறுபட்ட கோணத்தில் வனங்களின் பிரச்னைகளை அணுகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவுள்ளது.\nபடத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷ்ணு விஷால் பேசும்போது “படப்பிடிப்பின்போது எனக்கு உடலில் ஒரு முறை அடிபட்டது. அதுதான் எனது உடலுக்கும் மனதுக்கும் பெரும் மாற்றத்தைக் கொடுத்தது. 3 மொழிகளில் காடன் திரைப்படம் வெளியாகவுள்ளது. பிரபு சாலமன் தனி நபராக இருந்து இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். காடு, இயற்கை என்றாலே எனக்கு பயம். படப்பிடிப்பில் யானையுடன் நடக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் அதே யானையைப் பிரியும்போது மிகவும் வருத்தமாகவும் இருந்தது. அன்புக்கு உலகில் மொழியில்லை. இயற்கையான படைப்பு இது. ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். இந்தப்படம் உலக சினிமாவின் அரங்கில் சென்று சேர வேண்டும். அமேசான் காட்டுத் தீ, ஆஸ்திரேலிய தீ, வானிலை மாற்றம் என்று பல செய்திகளை சில நாளுக்கு முன்னர் நாம் பார்த்திருப்போம்.\nஇந்தப் படத்தில் ராணா மிகத் தீவிரமாக உழைத்துள்ளார். பாகுபலி முடியும்போது கடினமாக உழைத்ததாகக் கூறிய ராணா, காடன் படம் 10 பாகுபலி படத்தில் நடித்ததைப் போன்று இருந்ததாக என்னிடம் கூறினார். யானை மீது ஏறும் காட்சிக்காக 30 டேக் தேவைப்பட்டது. ய��னைதான் இந்தப் படத்தின் கதாநாயகன்” என்று கூறினார்.\nவியாழன், 13 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/07/21/15", "date_download": "2020-09-23T16:17:47Z", "digest": "sha1:Q4L4H4WKOYHKQJY4WQOALYJX6JSEMP3I", "length": 4944, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nகார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nசிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் முதன்முறையாக பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப் படத்தின் வெற்றி, ஐஸ்வர்யாவுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. கனா வெற்றியால் பிரதான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். கனா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி படத்திலும் ஐஸ்வர்யாவே நடித்திருக்கிறார். விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.\nஇந்த நிலையில், மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். வேதாளம் சொல்லும் கதை படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இந்தப் படத்தை இயக்குகிறார். இன்னும் வெளியாகாத வேதாளம் சொல்லும் கதை படத்திலும் ஐஸ்வர்யாவே நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஸ்டோன் பென்ச் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மற்றொரு படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி இணையும் புதிய படத்தை இயக்கவுள்ளார். சசிகாந்த் தனது ஒய் நாட் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கவுள்ளது.\nடிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்\nடோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி\nஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்\nஅத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடைய��்ற வினாக்கள்\nஅத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்\nஞாயிறு, 21 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0/", "date_download": "2020-09-23T15:20:14Z", "digest": "sha1:J3R2VTQI7MSZVJZ4NMREGEW723PS7YHC", "length": 7610, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "காந்தி பெயருக்காக மகனை ராகுலுக்கு தத்துக் கொடுத்ததாக அவதூறு செய்தி: பிரியங்கா கொந்தளிப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகாந்தி பெயருக்காக மகனை ராகுலுக்கு தத்துக் கொடுத்ததாக அவதூறு செய்தி: பிரியங்கா கொந்தளிப்பு\nசெப்ரெம்பர் 25, 2014 செப்ரெம்பர் 25, 2014 த டைம்ஸ் தமிழ்\nதங்களது மகன் ரேஹனை ராகுல் காந்திக்கு தானும் கணவரும் சேர்ந்து தத்துக் கொடுத்ததாக அவதூறு செய்தி வெளியிட்டதாகக்கூறி, சில ஊடகங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா வழக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினார். சில ஊடகங்களில், பிரியங்கா தனது மகன் ரேஹனின் பெயருக்குப் பின்னால் காந்தி என்ற பெயரை சேர்த்துக் கொள்வதற்காக ராகுலுக்கு தத்துக் கொடுத்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக பிரியங்கா அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது: ”எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பள்ளியில் எனது மகன் ரேஹனுக்கு ராகுல் தான் காப்பாளர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளனர். இதுவும் முழுக்க முழுக்கப் பொய்யான செய்தியாகும்” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள பதவிகளுக்கு இடைத் தேர்தல்: தேதி அறிவிப்பு\nNext postவெடிகுண்டு வீசிய வழக்கு: காடுவெட்டி குரு விடுதலை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-09-23T15:19:36Z", "digest": "sha1:DKCLR7HTXRQLQJ5MNEUI2PVVEU6ZMPAB", "length": 5636, "nlines": 88, "source_domain": "thamili.com", "title": "பெற்ற குழந்தையை கயிறு கட்டி இழுத்துச்செல்லும் தாய்…. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்! – Thamili.com", "raw_content": "\nபெற்ற குழந்தையை கயிறு கட்டி இழுத்துச்செல்லும் தாய்…. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்\nகொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், வெளியூரில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாததால் தற்போது கால்நடையாக தங்களது மாநிலத்திற்கு செல்கின்றனர்.சமீபத்தில் பல காணொளிகள் வெளியாகி நெஞ்சை உறைய வைத்த நிலையில், தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.\nஆம் உபிக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடக்க முடியாத குழந்தையை வேறு வழியின்றி பெட்டியில் கயித்தை கட்டி இழுத்து செல்லும் தாயின் புகைப்படமே இதுவாகும்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/08/enthan-naavil-puthuppaattu.html", "date_download": "2020-09-23T15:51:29Z", "digest": "sha1:JJP7ME4ZH3FKLJBUCZYJ6EUE2A5XUSEB", "length": 3329, "nlines": 94, "source_domain": "www.christking.in", "title": "Enthan Naavil Puthuppaattu - எந்தன் நாவில் புதுப்பாட்டு - Christking - Lyrics", "raw_content": "\nEnthan Naavil Puthuppaattu - எந்தன் நாவில் புதுப்பாட்டு\nஎந்தன் இயேசு தருகிறார் (2)\nஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்\nஉயிருள்ள நாள் வரையில் (2)\n1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்\nதேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார்\n2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்\nபாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்\n3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்\nநாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார்\n4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்\nநிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்\n5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்\nஅவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/07/tnpsc-current-affairs-july-4-2020.html", "date_download": "2020-09-23T17:21:04Z", "digest": "sha1:UJDOOYJAT3YHO3XI2D4JCGANKJOMZL3N", "length": 26509, "nlines": 133, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs July 4, 2020 - Download as PDF - GK Tamil.in -->", "raw_content": "\nஆறாம் பதிப்பு தூய்மை இந்தியா கணக்கெடுப்பு - 2021-இல் தொடக்கம்\n2021-ஆம் ஆண்டிற்கான தூய்மை இந்தியா கணக்கெடுப்பிற்கான தேதிகளை 2020 ஜூலை 3-அன்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதூய்மை இந்தியா கணக்கெடுப்பு 6-வது பதிப்பு (Swachh Survekshan survey), 2021 ஜனவரி 4 முதல் 2021 ஜனவரி 31 வரை நடத்தப்படுகிறது.\n2016-ஆம் ஆண்டிலிருந்து தூய்மை இந்தியா கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படுகிறது.\nபிரேரக் தாவுர் சம்மான் (Prerak Dauur Samman) என்ற தலைப்பில், 2021 ஸ்வச் சர்வேஷன் கணக்கெடுப்பில் புதிய வகை விருது சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த விருதுக்கு பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம், ஆர்வலர் ஆகிய ஐந்து துணைப்பிரிவுகளில் வழங்கப்படவுள்ளது.\nகொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து \"கோவாக்சின்\" - ஆகஸ்ட் 15 முதல் அறிமுகம்\nகோவாக்சின் (COVAXIN OR BBV152) என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை, இந்தியாவின் தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR) இணைந்து ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கியுள்ளது.\nமுதலாவது தடுப்பூசி: இந்தியாவில் முதலாவதாக ��ருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான முதல் மற்றும் இரண்டாம் மனித மருத்துவ பரிசோதனைகளை (human clinical trials), ஜூலை மாதம் நடத்த நாடு முழுவதும் 12 நிறுவனங்களுக்கு ICMR அனுமதி அளித்துள்ளது.\nமருத்துவ பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், கட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ளன.\nஇந்தியாவில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த ICMR திட்டமிட்டுள்ளது.\nஇரண்டாம் தடுப்பூசி: கோவாக்சின் தடுப்பூசிக்குப் பிறகு இரண்டாவதாக ஜைடஸ் கடிலா (Zydus Healthcare) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனாவுக்கான தடுப்பூசிக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.\nபாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்குப் பிறகு மனித மருத்துவ பரிசோதனைகளுக்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அனுமதியைப் பெற்றுள்ளது.\nடெல்லி CAG அலுவலகத்தில் தனித்துவ நகர வனப்பகுதி - திறப்பு\nடெல்லியில் உள்ள இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் (CAG) அலுவலகத்தில் தனித்துவமான நகர்ப்புற பூங்காவை (Unique Urban Forest), 2020 ஜூலை 2-அன்று மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.\nபல ஆண்டுகளாக தேசிய தலைநகர் புது டெல்லியில் சீரழிந்து வரும் காற்றின் தரக் குறியீடு (AQI) குறித்து அதிகரித்துவரும் அக்கறை மற்றும் சமூகப் பொறுப்புகளை மனதில் வைத்து, ஒரு நகர்ப்புற காடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமுதல்முறையாகச் சரியான நேரத்திற்கு இயக்கப்பட்ட இந்திய ரெயில்கள் - ஜூலை 2, 2020\nஇந்திய வரலாற்றில் முதல்முறையாகச் சரியான நேரத்தில் அனைத்து ரெயில்களும் வந்தடைந்தன என்று ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக 2020 ஜூலை 2-அன்று இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் சரியான நேரத்திற்கு நிலையங்களைச் சென்றடைந்திருப்பாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.\nஇயக்கப்பட்ட 201 ரெயில்களும் சர���யான நேரத்தில் இயக்கப்பட்டு, சரியான நேரத்தில் குறிப்பிட்ட நிலையங்களைச் சென்றடைந்துள்ளன. இந்த ரெயில்கள் அனைத்தும் அத்தியாவசிய ஊழியர்கள் மற்றும் அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டவையாகும்.\nஇதற்கு முன்னதாக கடந்த ஜூன் 23-ம்தேதி 99.54 சதவீத ரெயில்கள் சரியான நேரத்தில் வந்திருக்கின்றன.\nபிரதமர் நரேந்திர மோடி லே பகுதியில் ஆய்வு\nஇலடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே ஜூன் 15-16ம் தேதிகளில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\nபிரதமர் நரேந்திர மோடி, 2020 ஜூலை 3-அன்று டாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டார், விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை முப்படை தளபதி பிபின் ராவத்துடன் இணைந்து ஆய்வு செய்தார்.\nநிம்முவில் இராணுவ வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி இராணுவ வீரர்களின் மன உறுதி மலையைப் போல பலமாக இருக்கிறது என்றும், திருக்குறளை மேற்கோள் காட்டினார். அதன் விவரம்:\nதிருக்குறளில் உள்ள 77-வது அதிகாரம், படை மாட்சி என்ற அதிகாரத்தில் 766-வது பாடலை கூறினார்.\n\"மறமானம் மாண்ட வழிசெலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு\".\nவீரம், மானம், இறுதிவரை தேவையானவை, தெளிவான முடிவு என்ற இந்நான்கு பண்புகளும் படைக்கு அவசியமாகும் என்பது இதன் பொருளாகும்.\nமருந்து கண்டுபிடிப்பு ஹாக்காதான் 2020 - தொடக்கம்\nபோதைப்பொருள் கண்டுபிடிப்பு செயல்முறையை ஆதரிப்பதற்காக, மருந்து கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் 2020 (DDH2020), என்ற தேசிய அளவிலான முன்முயற்சி திட்டம் 2020 ஜூலை 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது.\nஇந்த திட்டத்தை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலன் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.\nCOVID-19 வைரஸிற்கான மருந்து தேர்வுகளை கணினி கணக்கீட்டு முறைகள் மூலம் அடையாளம் காண்பது மற்றும் மருந்து கண்டுபிடிப்பிற்காக 'திறந்த புதுமை மாதிரி' (Open innovation Model) ஒன்றை நிறுவுவதே இந்த ஹேக்கத்தானின் நோக்கம் ஆகும்.\nஇந்த ஹேக்கத்தான் மூலம் வேதியியல் தொகுப்பு மற்றும் உயிரியல் சோதனைக்களுக்கான கண்டுபிடிப்புகளை பெறமுடியும்.\nஅமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் - ஹோப் விண்கலம்\nஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டத்திற்கான ஹோப் விண்கலம் ஜூலை 15-ந்தேதி எவப்படுகிறது. ஜப்பான் நாட்டின் டனகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு H2A என்ற ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகம் நோக்கி ஹோப் விண்கலம் ஜூலை 15-ந்தேதி நள்ளிரவு விண்ணில் ஏவப்பட இருப்பதாக துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.\nஇன்டெல் கேப்பிடல் ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனத்தில் ரூ. 1894.50 கோடி முதலீடு\nஅமெரிக்காவைச் சேர்ந்த இன்டெல் கார்ப்பரேஷனின் முதலீட்டுப் பிரிவான இன்டெல் கேப்பிடல் (Intel Capital) நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம் (Jio Platform) தளத்தில் ரூ.1,894.50 கோடியை முதலீடு செய்யும் அறிவிப்பை 2020 ஜூலை 3-அன்று வெளியிட்டுள்ளது.\nஇந்த முதலீட்டின் மூலம், ஜியோ பிளாட்ஃபார்ம்களின் பங்கு மதிப்பு ரூ.4.91 லட்சம் கோடியாகவும், ரூ.5.16 லட்சம் கோடியாகவும் அதன் நிறுவன மதிப்பு உயர்ந்துள்ளது.\nஜூன் மாதத்தில் UPI செயலி மூலம் 2.62 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை\nஇந்தியாவின் தேசிய பணவழங்கீடு கார்பரேசன் (NPCI) \"UPI\" என்ற செயலியை அறிமுகம் செய்தது.\nதற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, UPI மூலம் நடைபெறும் பரிமாற்றம் 2020 ஜூன் மாதம் 1.34 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் சுமார். 2.62 லட்சம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் 8.94 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 999.57 மில்லியன் பரிமாற்றம் நடைபெற்றது. மே மாதம் அது 1.23 பில்லியனாக உயர்ந்தது. அதன்மூலம் 2.18 லட்சம் கோடி ரூபாய் பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.\nபுவிசார் குறியீடு பெற்ற சேலம் \"தம்மம்பட்டி மரச்சிற்பம்\"\nதமிழ்நாட்டின் சேலம், தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nதம்மம்பட்டி மரச்சிற்பத்துக்கு, தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் சார்பில், 2012-இல், புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போது, புவிசார் குறியீடு வழங்கியுள்ள மத்திய அரசு, அதற்கான உத்தரவை, அரசிதழில் வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இருந்து, புவிசார் குறியீடு பெறும், 36-வது பொருளாக \"தம்மம்பட்டி மரச்சிற்ப��்\" இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் போலிகள் உருவாவது தவிர்த்து, தரமான சிலைகளை வாங்க முடியும்.\nதம்மம்பட்டி மரச்சிற்பம்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, தம்மம்பட்டி, காந்தி நகரில், 70 குடும்பத்தினர், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, மரச்சிற்ப வடிவமைப்பு ழில் செய்கின்றனர். தற்போது 115 சிற்ப கலைஞர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், 1 முதல் 10 அடி வரை, அழகான சுவாமி சிலைகளை, மரத்தில் வடிவமைக்கின்றனர்.\nதமிழ்நாடு மட்டுமின்றி, டில்லி, கேரளா, கோல்கட்டா பொருட்காட்சிகளிலும், சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும், சிற்பங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி\nஉலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை டிசம்பர் மாதம் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக உலக செஸ் போட்டி அடுத்த 2021-ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச கூட்டுறவு தினம் - ஜுலை 4 (ஜூலை முதல் சனிக்கிழமை)\nசர்வதேச கூட்டுறவு தினம் (International Co-operative Day), என்பது 1923-முதல் ஜூலை முதல் சனிக்கிழமையன்று சர்வதேச கூட்டுறவு கூட்டமைப்பால் கூட்டுறவு இயக்கத்தின் ஆண்டு கொண்டாட்டமாக கடைபிடிக்கப்படுகிறது.\nஅமெரிக்கா விடுதலை தினம் - ஜுலை 4\nஅட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. 1770-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு காரணமாக அமைந்தது.\nஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்க புரட்சி போர் 1775-ம் ஆண்டு முதல் 1781-ம் ஆண்டு வரை நிகழ்ந்தது. 1776-ம் ஆண்டு ஜுலை 4-ந்தேதி அமெரிக்க சுதந்திர பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது.\nஜுலை 4-ந்தேதி, ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியல் சட்டம் 1788-ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.\nமேரி கியூரி நினைவு தினம் - ஜூலை 4\nஇரு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் விஞ்ஞானி மேரி கியூரி, 1867-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி போலந்து நாட்டில் பிறந்தவர்.\nஉலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார். அவர் கண்டுபிடித்த ‘ரேடியம்’ புற்றுந���யைக் குணப்படுத்தும் மருத்துவமுறையாகிய கதிரியக்க சிகிச்சைக்கு வழிவகுத்தது.\nமேரி கியூரி, 1903-ம் ஆண்டு பேராசிரியர் ஹென்றி பெக்கோரல், தம் கணவர் பியாரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார்.\nமேரி கியூரி, 1911-ம் ஆண்டு பொலோனியம், ரேடியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இரண்டு வேறுபட்ட துறைகளில் நோபல் பரிசு பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/02/blog-post_28.html", "date_download": "2020-09-23T15:15:00Z", "digest": "sha1:J6B6B4FHHJVTMYWGNSPVRGYVQ6TROMOU", "length": 8745, "nlines": 72, "source_domain": "www.malartharu.org", "title": "காலம் தோறும் பிராமணியம் பாகம் ஒன்று", "raw_content": "\nகாலம் தோறும் பிராமணியம் பாகம் ஒன்று\nஎவ்வளவு நாளைக்குத்தான் ஒரு சாராரையே கடிவது என்று அயர்ச்சியுடன் தான் இந்தப் புத்தகத்தை எடுத்தேன். இடஒதுக்கீடு தகுதியின் அடிப்படையில் மட்டுமே அமையவேண்டும் என்று வாதிடும் மனிதப் புனிதர்கள் காலம் தோறும் பிராமணியம் பாகம் ஒன்றை படித்தால் அவர்களின் கருத்துக்கள் நிச்சயம் மாறிவிடும்.\nபக்தி மாயையில் நாம் எப்படி உண்மைகளை காண மறுக்கிறோம் என்பதற்கு அருணன் அவர்களின் அரிச்சந்திர கதையின் மறுவாசிப்பு ஒரு பயிற்சிப்பட்டறை.\nஎப்படி ஒரு மாற்று சாதி (மத) ராஜா பிராமணிய சூழ்ச்சியினால் தனது ராஜ்ஜியத்தை, மனைவியை, மகனை பறிகொடுத்து தனது குடிகளோடு எரியூட்டப்பட்டான் என்பதை அருணன் விளக்குகிற போது கிடைப்பது உண்மையின் தரிசனம்.\nஇதேபோல் நாயன்மார்கள் கதையை மறுவாசிப்பு செய்கிறபோது எப்படி நாயன்மார்கள் பார்பனர்களால் பாடாய்ப்படுத்தப்பட்டனர் என்பதையும் நமக்குக் காட்டுகின்றார்.\nபெரியாரின் பார்வை ஏன் இவ்வாறு தீவிர பார்பனிய எதிர்பாக இருக்கிறது என்பது இந்நூலை படித்தால் விளங்கும்.ஒரே கடவுளை வணங்கும் மக்களை நான்காக பிரித்து, நான்கை ஆயிரமாக்கிய பெருமை மனுவுக்கே உண்டு. இந்த நூலின் மூலம் இந்த தேசத்தை இன்றுவரை முடமாக்கியிருப்பது பிராமணியமும் அதன் கருவியாகிய இந்து மதமும்தான் எனஆணித்தரமாக ஆதரங்களுடன் நிறுவியிருக்கிறார் ஆசிரியர் அருணன்.\nவெகு காலமாய்என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடையளித்த நூல் இது. வினாக்கள் இதோ.\n௧. எங்கிருந்தோ வந்த முகலாயரும் ஆங்கிலேயரும் எப்ப��ி இவ்வளவு நீண்ட காலம் இந்தியாவை அடக்கியாள முடிந்தது\n௨. அசுரர்கள் ஏன் யாகங்களை சிதைத்தனர்\n௩. ஏன் இந்தியா நத்தை வேகத்தில் முன்னேறுகிறது\n௪. ஏன் நம்மவர்கள் நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு எதிராக ஓரணியில் திரள முடியவில்ல\nஇன்னும் என்னை அரித்த நூறு கேள்விகளுக்கு நெற்றியிலடித்தமாதிரி பதில் சொன்னது இந்த புத்தகம். தேச முன்னேற்றத்தை மதமும் கலாச்சாராமும் எப்படி சீரழிக்கும் என்பதற்கான விரிவான விடை இந்த நூல்.\nசமூக மேம்பாட்டிலும், சகோதரத்துவத்திலும் நம்பிக்கையுள்ள அத்துனைபேரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.\nநூல் காலம் தோறும் பிராமணியம் பாகம் ஒன்று\nபதிப்பகம் : வசந்தம், மதுரை\n~****************இந்தப் பதிவோடு தொடர்புடைய பதிவுகள் ****************~\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/06/blog-post_43.html", "date_download": "2020-09-23T14:53:58Z", "digest": "sha1:KGSKUNND2GVL6E2QYISODGVWO2ATSCRO", "length": 4800, "nlines": 40, "source_domain": "www.puthiyakural.com", "title": "நுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகின்றது - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nநுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகின்றது\nநுவரெலியாவில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுவதாக விவசாயிகள் சிலர் முறையிட்டதற்கமைய 09.06.2020 அன்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.\nஇந்த சுற்றிவளைபின் போது 1150 ரூபாவுக்கு விற்க வேண்டிய ஒரு மூடை உரத்தை 1400 ரூபாவுக்க���ம் அதிகமான விலையில் விற்பனை செய்த கடைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர்.\nஇவர்கள் பற்றுச்சீட்டு வழங்காமல் இந்த உர விற்பனையில் ஈடுப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உரத்தை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இவ்வாறான சுற்றி வளைப்புகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை அடுத்து நுவரெலியா நகரில் உள்ள வர்த்தகர்கள் இவ்வாறு உரத்தை பதுக்கி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nநுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பீ.ஆர்.புஸ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/fords-next-supercar-is-built-with-gorilla-glass-just-like-your-iphone/", "date_download": "2020-09-23T17:07:40Z", "digest": "sha1:JHNTRJOIHSTILCFXA7LQARBDXH2IAU6T", "length": 9423, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "உங்கள் ஐபோன்களைப் போன்றே கொரில்லா வகை கண்ணாடி கொண்ட ஃபோர்டின் சூப்பர் கார்கள் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் ஐபோன்களைப் போன்றே கொரில்லா வகை கண்ணாடி கொண்ட ஃபோர்டின் சூப்பர் கார்கள் :\nஉங்கள் ஐபோன்களைப் போன்றே கொரில்லா வகை கண்ணாடி கொண்ட ஃபோர்டின் சூப்பர் கார்கள் :\nகொரில்லா வகை கண்ணாடியை வழக்கமாக கணினி பலகைகள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தியிருப்போம். ஆனால் தற்போது ஃபோர்டு தயாரித்து கொண்டிருக்கும் அதன் சூப்பர் கார்களில் கொரில்லா வகை கண்ணாடிகளை அறிமுகபடுத்தி தயாரித்து வருகின்றனர். காரின் தோற்றத்தோடு கொரில்லா வகை கண்ணாடிகள் மிக அழகாக பொருந்தியுள்ளன.இந்தக் கண்ணாடியின் பேனல்கள் காரின் மற்ற பாகங்களை விட இலேசான எடை கொண்டதால் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறனையும் , கண்ணாடியைப் பொறுத்த வரையில் அதிக சேதம் ஆகாதவாரும் செய்யப்பட்டுள்ளது.இதனை ஃபோர்டு, கார்னிங் நிருவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. கார்னிங் இதுவரை ஃபோர்டிற்கு இஞ்சின் கவர்கள் , முகப்பு கண்ணாடிகள் போன்றவற்றை அறிமுகபடுத்தியுள்ளது.\nபாரம்பரியமாகவே கண்ணாடியில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட உள்ளீடுகள் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் . ஃபோர்டு மோட்டார் நிருவனத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த கொரில்லா வகை கண்ணாடியில் பல்வேறு நன்மைகள் உள்ளன என கருதுகின்றனர். மேலும் ஃபோர்டின் வெளிப்புற மேற்பார்வையாளரான பால் லிண்டன் அவர்கள் 1923 லிருந்து இதுவரை காரின் கண்ணாடிகளில் செய்யப்பட்ட முன்னேற்றத்தில் இது ஒரு புதுவகை கண்டுபிடிப்பு என கூறியுள்ளார்.\nஇந்த புதிய தொழிநுட்பத்தினை சாலைகளில் மேடு மற்றும் பள்ளங்களில் சோதனை ஓட்டம் பார்க்க உலவ விடப்பட்டுள்ளது.மேலும் விபத்தின் போது கண்ணாடித் துண்டுகள் உடைக்கப்பாட்டால் அவை யாரையும் சேதம் செய்யாமல் இருப்பதையும் சோதனையில் நிரூபித்துள்ளனர்.இந்த அதிநவீன சூப்பர் காரின் விலையினை $400,000 வரை இருக்கலாம் என அறிவித்துள்ளனர். இந்த கொரில்லா வகை கண்ணாடிகள், கார்கள் தயாரிப்பில் ஒரு புரட்சியைக் கொண்டு வருமானால் மற்ற கார் தயாரிப்பு நிருவனங்களும் இந்த நுட்பத்தைக் கடைபிடிக்க சாத்தியமுண்டு.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nகூகுளின் சிறப்பு பதிப்பான நெக்சஸ் 6P போன்களை ரூ.43,999 க்கு பெறலாம் :\n2017-இல் தானியங்கு காரில் அடியெடுத்து வைக்கும் வால்வோ கார்கள்:\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.beingmohandoss.com/2007/07/blog-post_26.html?showComment=1185462840000", "date_download": "2020-09-23T17:27:45Z", "digest": "sha1:BVTMSWKOXIZTZSTIGXKFX4R3MYELX76L", "length": 38295, "nlines": 315, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "அக்கா பெண்ணே அழகே!!! - Being Mohandoss", "raw_content": "\nIn அக்கா பெண் சிறுகதை\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.”\nகௌசல்யா சொன்னதும் எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது.\nஅதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய அம்மா அதாவது எனது அக்கா, புருஷன் வீட்டில் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு தாய்வீட்டில் இருந்ததுதான் மிகவும் அதிகம். இவளை எனக்கு தக்குணோண்டு இருந்ததில் இருந்து தெரியும். இன்றைக்கு இப்படி பேசியது வேடிக்கையாகயிருந்தது.\nபாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வரும் பொண்ணுக்கு இன்றைக்கு என்னவாயிற்று என்று யோசித்துக் கொண்டிருந்தேன்; ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து கையைப் பிடித்தது கோபமேற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை தான். சொந்த அக்கா பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கப்போகிறவன் ஊர் உலகத்திற்கே தெரிஞ்சது தான் இது. திருச்சியில் நாங்க சுற்றாத இடங்களையும் பேசாத விசஷயங்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். நாங்கள் கொடுத்த வாங்காத முத்தங்களா முத்தங்களா\nஅவள் வயதுக்கு வந்திருந்த சமயம், நான் தான் வேலி கட்டணும் எங்கம்மா ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கணும், என்று ஏதேதோ விஷயம் ஓடிக்கொண்டிருந்த சமயம் நான் உன்னை மொத்தமா பார்த்தே ஆகணும் எப்படி வயசுக்கு வந்தன்னு சொல்லிப் பார்த்ததும் கை வைத்ததும்; இன்று என்னவாயிற்று.\nயோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவள் கோபமாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது மீண்டும் வம்பிழுக்கும் நோக்கத்தில் அவள் கையைப்பற்றி இழுக்க,\n“என்னாடி இன்னிக்கு ரொம்ப ஓவராத்தான் போகுது. நானும் போனாப்போகுது போனாப்போகுது, நாம பார்த்து வளர்த்தப் பொண்ணுன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆய்டுச்சு இன்னிக்கி. டா போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியா\nநான் கேட்டதும் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்களில் இருந்து முன்னிரவு பெய்த பனியினால் கருவாகி, காலைப் பொழுதின் இளம் சூட்டில் உருகி ரோஜாவில் வழிந்தோடும் ஒற்றைத் துளியாய் கண்ணீர் கன்னத்தில் வழிய நான் பயந்தே போனேன். அப்படியொன்றும் மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடையில் எங்களைத் தெரியாதவர் யாருமே கிடையாது என்றாலும் அழும் பெண்ணின் அருகில் நிற்பது கனன்று கொண்டிருக்கும் எரிமலையில் அருகில் குடிசை போட்டு தங்குவதை விடவும் பாதுகாப்பற்றது என்பதால் வந்த பயம். அழைத்து வந்திருக்கும் பெண் எப்படா அழுவாள் என்று காத்திருப்பதைப் போல் பார்த்துக்கொண்டிருக்கும் சமூகக் காவலர்களின் தர்ம அடியில் இருந்து தப்பிக்க நினைத்தவனாய் அவளை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.\nவந்ததும், என்னை ஒன்றுமே கேட்காமல் நேராய் மலைக்கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினாள். அவளின் நகர்வு உச்சிப் பிள்ளையார்க்கோவிலை நோக்கியிருந்தது புரிந்ததும் இன்றைக்கு மாட்டினேன் என்றே நினைத்தேன். மொட்டை வெய்யலில் உச்சிப்பிள்ளையார் கோவில் படிக்கட்டொன்றில் அவள் உட்கார பக்கத்தில் இருந்த கடையில் இருந்து பூஜைக்கு என்று சொல்லி தேங்காய் பழம் வாங்கிவந்து அவள் அருகில் உட்கார்ந்தேன். பெண்களுக்கு எங்கிருந்து தான் வருமே, சலசலவென்று கண்கள் சிவக்க அடுத்த நொடி நீர்வீழ்ச்சி புறப்பட்டுவிடும் அபாயம் தெரிந்தது.\n“நேத்திக்கு நைனாக்கிட்ட என்ன சொன்னீங்க\nஅவள் கேட்டதும் எனக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஓஹோ இதுதான் விஷயமா அதான் பொண்ணு பிலிம் காட்டுது என்று நினைத்தவனாய். ஒன்றுமே புரியாததைப்போல,\n“நான் பாவாக்கிட்ட என்ன சொன்னேன்.”சிறிது யோசிப்பதுபோல் இருந்துவிட்டு, ”உண்மையிலேயே மறந்து போச்சு, நீங்கதான் உங்க காலேஜிலேயே மனப்பாடம் பண்ணுறதுல கெட்டிக்காரியாமே நீயே சொல்லு” நான் அவளைச் சீண்ட.\n“நைனாக்கிட்ட நேத்திக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னீங்களாம். நேத்தெல்லாம் தண்ணியடிச்சிட்டு ஒரே ரப்சரு. இனிமே உங்களைப் பார்க்கக்கூடாதுன்னு வேற நைனா சொன்னிச்சு. ஏன் வேற யாராவது வெள்ளத் தோலுக்காரியை சிக்கிக்கிட்டாளாக்கும்.”\nஎன்னிடம் எதையும் சொல்ல பயந்து மாமா அக்காவையும், இவளையும் தான் திட்டும் என்று எனக்கு தெரிந்துதான் இருந்தது. அக்கா இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்; இந்த மூடத்திற்கு தெரியவில்லை என்னைப் பற்றி என்���ு நினைத்தேன். அவள் என்னிடம் காலையிலிருந்து நடந்துகொண்ட முறையை நினைத்ததும் சிரிப்பாய் வந்தது. ஆனால் வெளியில் கோபப்பட்டவனாய்,\n“உதைபடப்போற பார்த்துக்கோ, யார் கிட்ட என்ன பேசுறதுன்னே தெரியலை உனக்கு. உங்கம்மா என்ன வளர்த்துருக்கா உன்னை. வெள்ளத்தோலுக்காரியாமுல்ல, அமேரிக்காவுல உண்மையான வெள்ளக்காரியே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கியூவில் நின்னாளுங்க. நான்தான் அக்கா பொண்ணுக்கூட ஊரெல்லாம் சுத்தியிருக்கோமே, நாளைக்கு நாம கைவிட்டுட்டா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சு அதையெல்லாம் விட்டுட்டு, இந்த வேப்பெண்ணை பின்னாடி கைகட்டிக்கிட்டு, லோலோன்னு 12 மணி வெய்யலில் அலைஞ்சு, இந்த சூட்டுல மலைக்கோட்டை பாறையில் உக்காந்திருக்கேன்.” சொல்லிவிட்டு சிரிக்க.\n“வேப்பெண்ணைதான் நாங்கல்லாம், வேப்பெண்ணைதான். ஏன் அமேரிக்காவில் வெள்ளக்காரியையே கட்டிக்கிறது யாரு வரச்சொன்ன தமிழ்நாட்டுக்கு. பொய்யப்பாரு, வெள்ளக்காரி கிடைச்சாளாம், உங்க மூஞ்சிக்கு கருப்பிங்க கூட திரும்பிப் பார்த்திருக்க மாட்டாளுங்க. ஏதோ மாமனாச்சே நாமளே கல்யாணம் பண்ணிக்கிலைன்னா வேற யாரு கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. உங்களுக்கு ஒரு வெள்ளக்காரி கிடைச்சா எனக்கொரு வெள்ளக்காரன் கிடைக்கமாட்டானா என்ன\nஒருவழியாய் சமாதானம் ஆகிவருவதைப் போலிருந்ததால் நானும் இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு, அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் விட்டவள்,\n“இங்கப்பாருங்க, இந்த ஏமாத்துற வேலையெல்லாம் ஆவாது. மரியாதையாய்ச் சொல்லுங்க, நேத்தி நைனாக்கிட்ட அப்படி சொன்னீங்களா இல்லையா” அவள் தலைமுடியை இழுத்தபடி கேட்க. நான்,\n“ஆமாம் இருக்குறது நாலு முடி, அதையும் பிச்சுறு. அப்புறம் கல்யாணத்தன்னிக்கு டோப்பா வைச்சிட்டுத்தான் உக்காரணும்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னதும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிரித்தவள். இரண்டு படி இறங்கிவந்து என்னருகில் உட்கார்ந்து தலையை தோளில் சாய்த்தவாறே,\n“பின்ன அப்படி ஏன் சொன்னீங்க. அதைச் சொல்லுங்க.”\n“இங்கப்பாரு கௌசி, பெரியவங்க விவகாரத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. உனக்குத் தெரியுமுல்ல உன்னையில்லாம இன்னொருத்தியை நான் நெனச்சுக்கூட பார்க்க மாட்டேன்னு ��ப்புறமென்ன. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம் நீ பேசாம இரு.”\nநான் சொன்னதும் தோளிலிருந்து சற்றே முகத்தை விலக்கி என்னைப்பார்த்தவள்,\n“நைனாக்கிட்ட வரதட்சணைப்பத்தி பேசப்போய் ஏதாச்சும் பிரச்சனையா” அவள் கேட்க ஓங்கி பளிரென்று கன்னத்தில் ஒன்னு கொடுக்கணும் நினைச்சேன். பின்னால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவனாய்.\n“எனக்கு இந்த வேப்பெண்ணைக்காரி மட்டும் போதும். என்னைப் போய் வரதட்சணை வாங்குறவங்க லிஸ்டில் சேர்த்துட்டியே. உருப்புடுவியா நீ” நான் கொஞ்சம் உற்சாகம் குறைந்தவனாய் சொல்லத்தொடங்க, இடை மறித்தவள்.\n“என்னையும் பிடிச்சிறுக்கு, பணமும் வேணாம் வேறென்னத்தான் அப்படியொரு பிரச்சனை என்கிட்ட சொல்ல முடியாத அளவிற்கு.” கேட்டதும் என் நினைவெல்லாம் பின்னோக்கி சென்றது. இதே கௌசியோட அப்பா, எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அடிச்ச கூத்து சின்னவயசாயிருந்தாலும் நல்லா ஞாபகம் இருக்கு.\nஅப்ப எனக்கு ஏழோ எட்டோ வயசிருக்கும், எங்க அப்பா அம்மாவிற்கு கடைசி பிள்ளை நான், கௌசியோட அம்மா முதல் பொண்ணு, அவங்களுக்கு அப்புறம் நாலு புள்ளைங்க பிறந்து இறந்து போக, அதுக்கப்புறம் எங்க சின்னக்கா, அதற்குப்பிறது சங்கரண்ணன். அப்புறமா நான். சொல்லப்போனால் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடிவரைக்கும் கௌசியோட அம்மாத்தான் என்னை வளர்த்தது.\nஇத்தனைக்கும் கௌசியோட அப்பா அதான் எங்க மாமாவொன்னும் தூரத்து சொந்தமெல்லாம் இல்லை, எங்க அம்மாவோட அண்ணன் பையன் தான். அதாவது கௌசியோட அம்மாவும் அப்பாவும் அத்தைப்பொண்ணு மாமாப்பையன் உறவுமுறைதான் வேணும். அந்தக்காலத்திலேயே எங்க பாவா, பெரிய வேலை பார்த்து வந்தாரு, எங்கப்பாவோ ரிட்டைர் ஆகியிருந்த சமயம். அதுமட்டுமில்லா, பாவா கொஞ்சம் கலரு, எங்கம்மா மாதிரி, எங்கக்கா கொஞ்சம் கருப்பு எங்கப்பா மாதிரி.\nஅவ்வளவுதான், மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து, மூன்றாம் நாள் மறுவீடு அழைப்பு வரைக்கும் எங்க பாவா பண்ணின அளும்பு, மூவாயிராம் கையில் கொடுத்தாத்தான் தாலி கட்டுவேன்னு ஒத்தைக்காலில் நிற்க, அந்த சமயம் அப்பாபோய் மோதிரத்தை அடகு வைச்சு மூவாயிரம் எடுத்துட்டு வந்தது இன்னமும் கண்ணிலேயே நிற்கிறது. அது அப்படியே இன்னிக்கு வரைக்கும் தொடர்கிறது. இப்படித்தான் வீட்டிற்கு வந்தால் மாப்பிள்ளை முருக்குன்னு கேள்விப்���ட்டிருப்பீங்க, அப்படியொரு முருக்கு. அதான் கொஞ்சம் போல் பழிவாங்கணும் அப்படி சொல்லியிருந்தேன். இதை இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன். என்னயிருந்தாலும் அப்பா. இவங்கம்மாவே இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் புருஷனை விட்டுக்கொடுக்க மறுக்கும் பொழுது. அப்பாவா அவரோட கடமையை முழுமையா செஞ்ச அந்த மனுஷனை கௌசி எப்படித்தான் தப்பா புரிஞ்சிப்பா.\nநானும் அன்றைக்கு காரணம் எதையும் சொல்லாமல் கௌசியை பேசி அனுப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவள் பிடிவாதமாய் இருந்தாள்,\n“இங்கப்பாருங்க பாவா, உங்களுக்கு உண்மையிலேயே புரிலையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களான்னு தெரியலை. நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்கன்ற தைரியத்தில் உங்கக்கூட சுத்தாத இடம் கிடையாது. இதெல்லாம் ஒரு நம்பிக்கையில் தான். இன்னிக்கு வந்து பட்டுன்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்கன்னு கேள்விப்பட்டதும் அப்புடியே யாரோ மனசுல ஆணியடிக்கிற மாதிரி இருந்துச்சு. அம்மாதான் தைரியம் சொன்னிச்சு, படவா ராஸ்கல், உங்க நைனா மட்டும் தனியா இருக்கிற நேரமாப் பார்த்து சொல்லிட்டு போயிருக்கான். என் முகத்தைப் பார்த்து சொல்லச் சொல்லு பார்ப்போம்னு சொன்னிச்சு. அதுமட்டுமில்லாம அவன் கட்டிக்க மாட்டேன்னு சொல்லட்டும் நான் அவனை கடத்திட்டு வந்து உங்க கல்யாணம் நடத்திவைக்கிறேன்னு சொன்னதும் தான் கொஞ்சமா தேறினேன்.\nஆனால் திரும்பவும் உங்களை ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்ததும் வந்துச்சே கோபம். அதான் கண்டபடிக்கு திட்டிட்டேன். பாவா நான் டேய் வாடா போடான்னு சொன்னதாலல்லாம் கோச்சுக்கலையே. எப்படியோ போங்க நீங்களாச்சு உங்க பாவாவாச்சு. என்னக் காரணம்னு என்கிட்டயாவது சொல்லிடுங்க.”\nஅவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த அன்று மாலை காரணத்தைச் சொல்லி வீட்டிற்கு அனுப்பினேன். நான் இதைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தவளிடம்.\n“இங்கப்பாரு சிரிக்கிறது முதல்ல நிறுத்து, ஏற்கனவே கட்டிக்கப்போறவனை வாடா போடான்னு பேசுற பொண்ணு தேவையான்னு யோசிச்சிட்டு இருக்கேன். வாணாம் விட்டுறு. காலையில் பேசினதுக்கும் இப்பவே சரி செஞ்சிட்டு போகலைன்னா அப்புறமா நான் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிறுவேன். எங்க கணக்க தீர்த்துக்கோ பார்க்கலாம்.”\n“ம்ம்ம், ஆசை தோசை அப்பளம் வடை. இரு இரு நான் உன்னை அம்மாச்சி, தாத்தாகிட்ட போட்டு கொடுக்குறேன். அசிங்கம் அசிங்கமா பேசுறேன்னு.” அவள் முடித்ததும்.\nஅவளை அவள் வீடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, கன்னம் சிவக்க எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்தேன். அடுத்த மாதம் எங்களிருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்த முதலிரவில்,\n“ஆமாம் உன் பழிவாங்குற நடவடிக்கையெல்லாம் என்னாச்சு.” அவள் ஒய்யாரமாய்க் கேட்க, பெண்ணழகில் மயங்கி லட்சியங்களைக் கோட்டைவிட்ட இன்னுமொருவனாக,\n“இல்லடி அடுத்தநாள் உங்கப்பாவை நேரில் பார்க்கிறப்ப. உங்கப்பா பாவமா ஒரு லுக்கு கொடுத்தாரே பார்க்கணும். சில பேரு சில மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும். எங்க பாவா முருக்கிக்கிட்டிருந்தாதான் நல்லாயிருக்கும்னு உன்னைக்கட்டிக்க சரின்னு சொல்லிட்டேன்.”\nமுன்னயே எழுதினது தான் - இப்ப சும்மா மறு ஒளிபரப்பு\nஇந்த மீள்பதிவுக்கு எதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே\nஉள்குத்தோ, வெளிகுத்தோ... நல்லா இருக்கு.\nஇந்தப் பதிவில் எந்த உள்குத்தும் கிடையாது. இம்சைஅரசியின் பதிவைப் படித்ததும் சட்டென்று இந்தக் கதை நினைவில் வந்தது. தெரியுமா நான் நட்சத்திரமாக இருந்த பொழுது நேயர் விருப்பமாக எழுதிய கதை இதுவென்று.\nஅநானிமஸ், சென், நந்தா நன்றிகள்.\n//பாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன//\nஓ இது தான் பாவானு வலைப்பதிவு வைக்க காரணமா\nசுயசரிதை எழுத ஆரம்பிச்சாச்சி போல ;)\nபாலாஜி சொல்லப்போனா குடும்ப உறுப்பினர்களை மனதில் கொண்டு எழுதியக் கதை தான். ஆனால் மையமாக நான் இருப்பதைப் போலுள்ள தோற்றம் பொய்யானது.\nஇதிலெல்லாம் எனக்கு சுஜாதா தான் நிஜ குரு.\nஇம்சையக்கா ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டதுக்கு நன்றிகள். இங்கே பலர் வேணும்னே சண்டையைக் கிளப்பி விடுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க ;-).\n//இம்சையக்கா ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டதுக்கு நன்றிகள். இங்கே பலர் வேணும்னே சண்டையைக் கிளப்பி விடுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க ;-).//\nராம் என்ன சிரிப்பு. போட்டுக் கொடுக்குறீங்களோ :(\nஉங்க கதை நல்ல இருக்கு..\nஎன் கதையையும் படித்து விட்டு.. உங்களுடைய அபிப்பிராயத்தை சொலுங்க..\nநல்லா இருக்கு தல... சில இடங்களில் வார்த்தைகளோடு விளையாடுகிறேன் பேர்வழி என்று என்னைப் போன��ற beginnersகளை கஷ்டப்படுத்தியிருக்கிறீர்கள்.... ரெண்டு மூணு முறை படிச்சாத்தான் புரியுது...\nஇந்த அத்தை பொண்ணுங்களே இப்படிதான் அண்ணே............\nயாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன், ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூ...\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nஅமெரிக்க தேவதைகள் - ஹாலன்ட்\nமுற்றுப்புள்ளியில் இருந்து தொடங்கும் கதைகள்\nதமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன\nமோகனீயம் - காமம் கூடினாற் பெற்ற பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/lok-sabha-seats/", "date_download": "2020-09-23T16:20:50Z", "digest": "sha1:V726J3NJL7QEFG2QH4Q2C2Q2HA7LAELB", "length": 8612, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "lok sabha seats | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலோக்சபா தொகுதிகளை 1,000 ஆக உயர்த்துங்கள்: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோரிக்கை\nடெல்லி: நாட்டின் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறி இருக்கிறார்….\n’சீட்டு’க்கு முட்டி மோதும் மோடியின் மொழி பெயர்ப்பாளர்….\nஎதிர்பார்க்கப்பட்ட மாதிரியே பா.ஜ.க.வை,அ.தி.மு.க. தனது கூட்டணி வண்டியில் ஏற்றிக் கொண்டது.10 பேருக்கு ‘சீட்’கேட்டது-பா.ஜ.க. ஏற்கனவே பலர் முன்பதிவு செய்து வைத்திருந்த…\nமகாராஷ்டிராவில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு நிறைவு: சரத்பவார் அறிவிப்பு\nமும்பை: பாராளுமன்ற தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளியே தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாக தேசியவாத…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு வி��ரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/epsons-paperlab-turns-useless-trash-into-fresh-sheets-of-paper/", "date_download": "2020-09-23T17:11:48Z", "digest": "sha1:RP2IVMP2RDO54BW7UM4DURYC24VKJJQH", "length": 10236, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "உங்கள் அலுவலகங்களில் குடியேற வருகிறது காகிதத்தை மறு சுழற்சி செய்யும் இயந்திரம்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் அலுவலகங்களில் குடியேற வருகிறது காகிதத்தை மறு சுழற்சி செய்யும் இயந்திரம்:\nஉங்கள் அலுவலகங்களில் குடியேற வருகிறது காகிதத்தை மறு சுழற்சி செய்யும் இயந்திரம்:\nBy மீனாட்சி தமயந்தி On Jan 22, 2016\nகுடிநீர் மற்றும் பிளாஸ்ட்டிக் பொருள்கள் போன்றவற்றை மட்டுமே மறு சுழற்சி செய்து பயன்படுத்திக் கொண்டு வந்த நிலையில் தற்போது காகிதத்தையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் ஒரு இயந்திரத்தை தற்போது ஜப்பான் நாட்டினர் கண்டறிந்துள்ளனர். இதன் வழியே காகித குப்பைகளை மறுசுழற்சி செய்து சில நிமிடங்களில், பயன்படுத்தக் கூடிய வெள்ளைக் காகிதமாக ���ெறலாம். தேவையில்லாத காகிதங்களை அப்புறப்படுத்துவதால் ஒருவேளை மிக முக்கிய காகிதங்களையும் அளித்து விட்டால் என்ன செய்வது என்று வருந்த வேண்டாம். இதற்காகவே ஒவ்வொரு முறையும் அளிக்கப்படும் காகிதங்களில் உள்ள அனைத்து தகவல்களும் இந்த எந்திரத்தில் டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்கிறது. அதனால் நமக்கு வேண்டிய முக்கியமான தரவுகளை எந்நேரத்திலும் பெறலாம்.\nசாதரணமாக காகித மறு சுழற்சி செய்யும் எந்திரத்தில் ஒரு காகிதத்தை உருவாக்க ஒரு குவளை தண்ணீரை ஊற்ற வேண்டியிருக்கும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த இயந்திரத்தில் தண்ணீரையே சேர்க்காமல் உலர் முறையை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் காகிதத்தை செலுத்தியதும் காகிதத் துகள்கள் பொடியாக்கப்பட்டு அவை புதிதான வெள்ளைக் காகிதங்களை தருகிறது. இதுபோன்ற 6,720 காகிதங்களை எட்டு மணி நேரத்தில் தயார் செய்து தரும் சக்தி கொண்டது இவ்வியந்திரம். மேலும் உலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுவதினால் மறுசுழற்சிக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும். இந்நிறுவனம் இந்த காகித மறுசுழற்சி எந்திரத்தினை இவ்வருடம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த எந்திரத்தை பற்றிய விலையினைப் பற்றி எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவை பொருத்தவரையில் இந்த எந்திரம் ஓரிரு வருடங்களில் சந்தைக்கு என எதிர்பார்க்கலாம். இந்த காகித மறுசுழற்சி எந்திரத்தை எதிர்காலத்தில் அனைத்து அலுவலகங்களிலும் இருக்கும் தேநீர் மற்றும் குடிநீர் எந்திரங்களின் அருகில் காணலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nதிணறடிக்கும் வேகத்துடன் இலவச வை-பை சேவை \nடிராப் பாக்ஸின் உதவி வழியே புதிய கடவுச் சொல்லாக உங்கள் முகத்தை மாற்ற முடியும்:\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/426-2017-01-21-12-36-32", "date_download": "2020-09-23T14:59:54Z", "digest": "sha1:GAGRVIVBP4I5WXQEEGBET5FI3FLRNEY3", "length": 5809, "nlines": 114, "source_domain": "eelanatham.net", "title": "ட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி - eelanatham.net", "raw_content": "\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் 45 ஆம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனல்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nஇதற்கான வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nடுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.\nMore in this category: « மைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு மைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nத���ய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=33180", "date_download": "2020-09-23T17:07:19Z", "digest": "sha1:QUJVAJBRN436VIQAHWSJ2LROONF7P53R", "length": 7028, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு தீவிர சிகிச்சை - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nHomeGeneralஉடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு தீவிர சிகிச்சை\nஉடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு தீவிர சிகிச்சை\nAugust 9, 2020 CovaiMail General Comments Off on உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு தீவிர சிகிச்சை\nகோவையில் போளுவம்பட்டி வனப்பகுதியில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nகோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் யானைகள் இடையிலான சண்டை, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் இளம் வயது யானைகளின் இறப்பு அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌. ‌ இந்த நிலையில் வனத்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து இளம் யானைகளின் இறப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் ஜாகிர் போரேத்தி, சர்கார் போரேத்தி என்ற மலைவாழ் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு 30க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் சிலர் நேற்று (8.8.2020) மாலை யானை பள்ளம் என்ற பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, அங்கு சுமார் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் நடக்க முடியாமலும், உணவு உட்கொள்ள முடியாமலும் கிடந்ததைக் கண்டு வனத்து���ையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது வரை 15 பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், யானைக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை யானையின் உடல்நிலையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.\nகருப்பர் கூட்டத்தை கண்டித்து வீட்டிலேயே கந்த சஷ்டி கவசம் பாடி கண்டனம்\nகொரோனா காலத்திலும் சுதந்திரத்தை கொண்டாடாமல் இருக்கக்கூடாது..\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45176/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-09-23T15:40:49Z", "digest": "sha1:QPOCCBZPDNYDGUORG3W7ZVVUE6PBD4BW", "length": 14172, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "உள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி | தினகரன்", "raw_content": "\nHome உள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்தும் நோக்குடன் அமைச்சுக்களுக்கிடையில் ஒரு செயலணி நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.\nசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி கைத்தொழில்மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சில் நேற்று(09) உள்ளுர் கைத்தொழிலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போது அமைச்சர் மேலும் இவ்வாறு கூறினார்.\nஇந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின்படி உள்ளுர் கைத்தொழிலாளர்களை வலுப்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நிதி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுக்கள் உள்ளடங்கியவாறு இந்த செயலணி நிறுவப்படும். இரண்டு வாரங்களுக்கு அல்லது மாதத்தில் ஒரு முறை இந்த செயலணி ஜனாதிபதியின் தலைமையில் கூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇவ்வாறான செயலணி ஒன்றை ஏற்படுத்தாது தற்போதிருந்தே உள்ளுர் கைத்தொழிலாளர்களை உருவாக்குவது கடினமாகும். உள்ளுர் கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு இந்த செயலணி ஊடாக அநேகமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும். அமைச்சுக்களுக்கிடையிலான செயலணி ஒன்றை நிறுவுவதற்கு விரைவில் உரிய அமைச்சரவைப் பத்திரத்தைத் தயாரிப்பதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய கைத்தொழில் கொள்கையொன்றை தயாரிப்பதற்கு கடந்த அரசாங்கம் ஏஜன்சி ஒன்றிடம் கையளித்தமை தொடர்பாக அநேகமான உள்ளுர் கைத்தொழிலாளர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.\nதேசிய கைத்தொழில் கொள்கை உள்ளுர் கைத்தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏஜன்சிக்கு தேவையானவாறு அல்ல. எனவே ஏஜன்சி மூலம் மேற்கொள்ளப்படும் தேசிய கைத்தொழில் கொள்கைத் தயாரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த செயல்பாடு சம்பந்தமாக கைத்தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்கள்மற்றும் ஒத்துழைப்புடன் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும்.\nஇதில் உலோக பொருட்கள், உள்ளுர் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள். மற்றும் மோட்டார் வாகனம் பொருத்தல் (assemble), பாதணித்துறை உள்ளிட்ட உள்ளுர் கைத்தொழிலாளர்கள் அநேகமானோர் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்று குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஇலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி,...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/15/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2020-09-23T16:05:46Z", "digest": "sha1:XXUWCGMZJWYSFGLZ4LGBSN22MPTLBK6F", "length": 7370, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "ஆபத்துகால சேவை குறித்த முதுநிலை பட்டயப் படிப்பு தொடக்கம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஆபத்துகால சேவை குறித்த முதுநிலை பட்டயப் படிப்பு தொடக்கம்\nஜூலை 15, 2014 த டைம்ஸ் தமிழ்\nஆபத்துகால சேவை (எமர்ஜென்ஸி கேர்) குறித்த முதுநிலை பட்டயப் படிப்பு 108 ஆம்புலன்ஸ் இயக்கி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.\nஇரண்டாண்டு கால படிப்பான இதில், ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், ஆபத்தில் இருக்கும் நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கற்பிக்கப்படும். இந்தப் படிப்பில் செயல்முறை வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. நுண்ணுயிரியல் (மைக்ரோபயாலஜி), பி.பார்ம் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இது முழுநேர படிப்பு.\nஜிவிகே இஎம்ஆர்ஐ கஸ்தூர்பா காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனை,\nகுறிச்சொல்லிடப்பட்டது 108 ஆம்புலன்ஸ், ஆபத்துகால சேவை, கல்வி வேலைவாய்ப்பு, கஸ்தூர்பா காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனை, பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. நுண்ணுயிரியல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசரத்குமார் 60வது பிறந்த நாள்: குடும்பத்துடன் கொண்டாடினார்\nNext postபெருந்தன்மையாக நடந்துகொண்ட தலைவர் காமராஜர்: கருணாநிதி புகழாரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/jason-sanjay/", "date_download": "2020-09-23T16:01:17Z", "digest": "sha1:HXPXFPZY3YKPQ3RZUSGF7YXVAKMNANTP", "length": 6055, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Jason Sanjay Archives - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nஅஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வலிமை…\nNews Tamil News சினிமா செய்திகள்\nவிஜய் மகனுக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி\nநட��கர் விஜய் சேதுபதி உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதன் மகனை நினைத்து விஜய் உச்சக்கட்ட சோகம்\nவிஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். 6லிருந்து 60 வரை எல்லோரும் கொண்டாடும் ஒரு நடிகராக விஜய் இன்று வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் தற்போது கொரோனாவால் சென்னையில் தான் இருந்து வருகிறார். இவரின்...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F/", "date_download": "2020-09-23T15:57:49Z", "digest": "sha1:DRW5UQF6PKC3ZK43CAB34YFYMXIM44AL", "length": 6262, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "“ஞானசாரவை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்?” |", "raw_content": "\n“ஞானசாரவை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால் அன்று ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே என ‍தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர்.\nபிரபாகரன் கொண்ட கொள்கையில் நேர்மையாக இருந்தார். இன்றுள்ள பல சிங்கள அரசியல்வாதிகள், கொண்ட கொள்கைக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்பவர்கள் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரே இந்த கருத்தினை பகிரங்கமாக ஊடகங்களின் முன்னால் வந்து என்னிட���் நேரடியாக சொன்னார்.\nஇந்நிலையில் யாழ். மாவட்டத்தில் சீர்குலைந்துள்ள சட்டம், ஒழுங்கு நிலைமையை கண்டித்து ஒரு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தன் கோபத்தை வெளிப்படுத்திய விஜயகலா மகேஸ்வரனை மாத்திரம் விமர்சிப்பது ஏன் புலிகள் இயக்கம் தடை செய்யபட்டுள்ளதால், அதைப்பற்றி விஜயகலா பேசுவது சட்டவிரோதம் என கூறலாம். அப்படியானால், அன்று ஞானசாரர் கூறியதும் சட்ட விரோதம் அல்லவா\nவிஜயகலா மகேஸ்வரன் தன் கருத்தை சொல்வதற்கு சரியான சொற்களை பயன்படுத்த தவறியிருக்கலாம். ஒரு இராஜாங்க அமைச்சராக அவரது கருத்தில் உரிய முதிர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது கோபம் மிகவும் நேர்மையானது.\nஅத்துடன் இன்று யாழில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள், போதை வஸ்து கலாசாரம் தலை விரித்து ஆடுகிறது. சினிமா பாணி வாள்வீச்சு நடக்கிறது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க பொலிஸார் தவறி விட்டனர் என்றும் சுட்டிக்காட்டினார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://metromirror.lk/category/breaking-news/", "date_download": "2020-09-23T17:36:16Z", "digest": "sha1:QMYPXPJTLGJT5KBZRAT7HRBPB4XTKHBT", "length": 18654, "nlines": 66, "source_domain": "metromirror.lk", "title": "BREAKING NEWS – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nஎம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி தற்போது நாட்டில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்று அரசு அறுதிப்பெரும்பான்மைப் பலத்தைக்கொண்டதாக அமைந்திருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் கடந்த கால நிகழ்வுகள், பேரினவாதிகளின் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான கோசம், தற்போதைய அரசாங்கமும் பேரினவாதிகளின் கோச���்தை வலுவடையச்செய்து தான் இவ்வாறான வெற்றியை அடைந்திருக்கிறது. இதன் காரணமாக, எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் சார்ந்து எவ்வாறான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளும், இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து முஸ்லிம் சமூகத்திற்குப் பாதகமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளுமா\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதிகாமடுல்ல மாவட்டம்;04 முஸ்லிம், 03 சிங்களவர் தெரிவு; தமிழ் பிரதிநிதித்துவம் இழப்பு;ம.கா, தே.கா. முதல் தடவையாக வெற்றி.. (அஸ்லம் எஸ்.மௌலானா) இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 07 ஆசனங்களைக் கொண்ட திகாமடுல்ல மாவட்டத்தில் 04 முஸ்லிம்களும் 03 சிங்களவர்களும் வெற்றியீட்டியுள்ள அதேவேளை இம்மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 126012 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இக்கட்சியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.வீரசிங்க மற்றும் டொக்டர் […]Read More\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\n(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனையில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழு அமைப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் றகீப் அவர்கள் மறுப்பறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; திகாமடுல்ல மாவட்டத்தில் டெலிபோன் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றவேட்பாளர்களில் 09ஆம் இலக்கத்திற்கு மாத்திரம் வாக்களிக்குமாறு தான் கோருவதாக எனது பெயரில் அச்சிடப்பட்டு, மருதமுனையில் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம் என்னால் வெளியிடப்படவில்லை என்பதையும் அத்துண்டுப் பிரசுரத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் […]Read More\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசாய்ந்தமருது பிரசார கூட்டத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் உறுதி (அஸ்லம் எஸ்.மௌலானா) பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை ���ேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு அந்த மாகாண சபையில் உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார். அதேவேளை சாய்ந்தமருதுக்கு நகர சபையை ஏற்படுத்துவதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் தொடரும் என்றும் அவர் உத்தரவாதமளித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் […]Read More\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nமீராசாஹிப் மகளிர் நலன்புரி அமைப்பின் மாபெரும் எழுச்சி மாநாடு (28/07/2020) அதன் போசகர் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது இல்லத்தில் “நமது மாவட்டத்தை நாமே வென்றெடுக்க ஒன்றினைவோம்” எனும் தொணிபொருளில் இடம்பெற்றது. இதில் 2000க்கு அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர். இங்கு விசேட உரையாற்றிய முன்னாள் முதல்வர் அவர்கள் எதிர் காலத்தில் இவ்வமைப்பினூடாக என்ன என்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தி செயற்படுத்தப் போகின்றேன் எனக் கூறியதோடு வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் […]Read More\nமு.கா.வுக்கு ஆதரவாக களமிறங்குகிறார் சிராஸ்..\nஅம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதற்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிப் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் ஏன் பாராளுமன்ற தேர்தல் கேட்கவில்லை என்பது தொடர்பாகவும் இத்தேர்தலில் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் தனது நெருங்கிய ஆதரவாளர்களை கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு தனது இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடியதுடன் தனது நிலைப்பாடு […]Read More\nகல்முனையை கலவர பூமியாக மாற்றும் செயற்பாடுகளில் கருணா ஈடுபடுகிறார்..\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றச்சாட்டு (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனையை கலவர பூமியாக மாற்றும் செயற்பாடுகளில் கருணா ஈடுபட்டு வருகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம���.எம்.ஹரீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனை மத்திய குழு ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் மருதமுனை கடற்கரை வெளியரங்கில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி […]Read More\nகல்முனை மாநகரம் பலவீனப்படாத வகையில் சாய்ந்தமருது மக்களினதும் தமிழர்களினதும் அபிலாஷைகளை ராஜபக்ஸ அரசினால்\n-வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா நம்பிக்கை (செயிட் ஆஷிப்) “சாய்ந்தமருது மக்களினதும் கல்முனைத் தமிழர்களினதும் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுகின்ற அதேவேளை கல்முனை மாநகர சபையும் பலவீனப்படாத வகையில் நான்கு உள்ளூராட்சி சபைகள் ஒரே நேரத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதனை எமது ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மாத்திரமே வெற்றிகரமாக நிறைவேற்றித்தர முடியும்” என்று பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் றிஸ்லி மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார். சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து […]Read More\nஎஸார் மீராசாஹிப் தலைமையில் பொதுஜன பெரமுன தேர்தல் காரியாலயம் திறப்பு..\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் காரியாலயம் ஒன்று சாய்ந்தமருது மாளிகா வீதியிலுள்ள எஸார் மீராசாஹிபு அவர்களின் கட்டிடத்தில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. எஸார் மீராசாஹிபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் றிஸ்லி மயோன் முஸ்தபா உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.Read More\nஆளும் கட்சியானாலும், எதிர்கட்சியானாலும் முஸ்லிம்களின் ஆளும் கட்சி நாங்களாகவே இருப்போம்..\n–அட்டாளைச்சேனை கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த ஆட்சியில் சமூகம் நெருக்கடிகளுக்குள் மாட்டிக்கொண்ட போதும், சவால்களை எதிர்கொண்டபோதும், சில தலைமைகளை இராஜினாமா செய்யுமாறு இனவாத மதகுருமார்கள் உண்ணாவிரதம் இருந்த போதும், பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்த அந்த பணியில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முன்னின்று இந்த சமூக��்திற்கு மிகவும் இக்கட்டான அந்தக் காலகட்டத்தில் ஆறுதலளிக்கும் பணியை சிறப்பாகவே ஆற்றியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் […]Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/07/21/18", "date_download": "2020-09-23T17:14:48Z", "digest": "sha1:2PTAEJHT63VPROD63EI45RN2QQYXBWQX", "length": 5867, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தங்கமாக மாறிய வெள்ளிப் பதக்கம்!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nதங்கமாக மாறிய வெள்ளிப் பதக்கம்\nஆசியப் போட்டியில் 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் இந்திய அணி வென்ற வெள்ளிப் பதக்கம், அதிர்ஷ்டவசமாகத் தங்கப் பதக்கமாக மாறியுள்ளது. தங்கம் வென்ற பக்ரைன் அணி வீராங்கனை ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கியுள்ளதால் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசியப் போட்டிகள் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டில்தான் கலப்பு 400 மீட்டர் ஓட்டப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் ஹிமா தாஸ், மசேத்திரா பூவம்மா, ஆரோக்கிய ராஜீவ், முகமது அனாஸ் அடங்கிய இந்திய அணி கலந்துகொண்டது. சென்ற ஆண்டின் இறுதியில் இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு இடையூறாக ஓடியதாகத் தங்கம் வென்ற பக்ரைன் அணி வீரர்கள் மீது புகாரளிக்கப்பட்டது. ஆனால், அப்புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nஇந்த நிலையில் பக்ரைன் அணியில் இடம்பெற்றிருந்த கெமி அடிகோயா ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கியுள்ளார். அவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடகள ஒருங்கிணைப்பு சம்மேளனம் (AIU) உத்தரவிட்டுள்ளது. மேலும், 2018 ஆகஸ்ட் 24 முதல் 2018 நவம்பர் 26 வரையில் கெமி பங்கேற்ற போட்டிகளும் அவர் வென்ற பதக்கங்களும் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் கெமி இடம்பெற்ற பக்ரைன் அணியின் தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்படுகிறது. வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்குத் தங்கப் பதக்கம் அளிக்கப்படும்.\nஇந்தியாவுக்கு மற்றொரு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, ஆசியப் போட்டியின் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அனு ராகவனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற கெமியிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்படும் என்பதால் நான்காவது இடம் பிடித்த அனு ராகவனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது.\nடிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்\nடோல் கேட்: தமிழக எம்.பி.க்களை ‘கூல்’ செய்த கட்கரி\nஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்\nஅத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்\nஅத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்\nஞாயிறு, 21 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/15111021/formation-of-the-committee-hold-Avaniapuram-Jallikattu.vpf", "date_download": "2020-09-23T15:44:25Z", "digest": "sha1:CETEV6SNUJESBYFOZGVDZWYULVK7YUZD", "length": 11779, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "formation of the committee hold Avaniapuram Jallikattu case against Supreme Court dismissed || அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + \"||\" + formation of the committee hold Avaniapuram Jallikattu case against Supreme Court dismissed\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரபட்ட மனு தள்ளுபடி செய்யபட்டது.\nமதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும். கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்குகள் தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கி���ைப்பு குழுவை அமைத்து நடத்த உத்தரவிட்டது. அதன் படி இன்று ஜல்லிக்கட்டு தொடங்கி நடந்து வருகிரது.\nமதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில், ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது. இது எங்களது பாரம்பரிய உரிமை ஆகும். ஆனால் ராமசாமி என்பவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளது. இது எங்களது பாரம்பரிய உரிமைக்கு எதிரானது. எனவே மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது\nவிசாரணையில் தற்போது உள்ள நிலையில் ஜல்லிக்கட்டை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் என மனுவை தள்ளுபடி செய்தனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்\n2. அயோடின் கரைசல் கொரோனா தொற்றை முழுமையாக செயலிழக்கச் செய்யும் - புதிய ஆய்வு\n3. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி வங்கி கணக்கில் ரூ 10 கோடி ...உண்மை என்ன..\n4. லடாக்கில் 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய இந்திய ராணுவ வீரர்கள்\n5. தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம்: 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை\nஎங்க��ைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2020-09-23T17:28:52Z", "digest": "sha1:IQ3JCXFDNIGF5BW5DUF4OB4EGJWCDVXC", "length": 29447, "nlines": 461, "source_domain": "www.neermai.com", "title": "கூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு குறைபாடு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்போட்டிகள்விஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 06\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11\nநடுநிசி வேட்டை – அத்தியாயம் 05\nஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் கூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு குறைபாடு\nகூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு கு��ைபாடு\nஅண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பாதுகாக்க டைட்டான் செக்யூரிட்டி கீ என்னும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியது.\nடைட்டான் செக்யூரிட்டி கீ யு.எஸ்.பி. சார்ந்த சாதனங்கள் ஆகும், இவை பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு-அடுக்கு வழிமுறையை செயல்படுத்தும். பொதுவான பாதுகாப்பு வழிமுறையில் பயனர்கள் தங்களின் பாஸ்வேர்டு மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.\nஇதுபோன்ற செக்யூரிட்டி கீ சாதனங்கள் இரண்டாவது பாதுகாப்புடன் அவற்றை கம்ப்யூட்டரின் யு.எஸ்.பி. போர்ட்டில் செருக வேண்டும்.\nஇந்த டைட்டான் செக்யூரிட்டி கீ எப்படி பயன்படும் என்றால் உங்கள் ஜிமெயில் போன்ற கணக்குகளில் சைன்-இன்-செக்யூரிட்டி என்ற விருப்பம் இருக்கும், இதை தேர்வுசெய்து பின்பு start setup என்ற விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும்.அடுத்தப் பகுதியில் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும், பின்பு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும். பின்பு பாதுகாப்பு சார்ந்த அனைத்து வழிமுறைகளையும் கொடுத்துவிட்டு உங்கள் கை விரல் ரேகையை கொண்டு register செய்ய வேண்டும்.\n“ஆன்லைன் வாசிகளின் விவரங்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் கூகுள் சாதனத்தில் தற்போது பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .”\nஇதில் உள்ள ப்ளூடூத் மூலம் ஹேக்கர்கள் நீங்கள் இருக்கும் தூரத்தில் இருந்து 30அடி தொலைவில் இருந்தால் மேலும் நீங்கள் லாகின் செய்யும் பொது உங்கள் பாஸ்வேர்டு அவர்கள் அறிந்துதிருந்தால் உங்கள் தகவல்களை அவர்கள் திருடலாம்.\nஇந்த குறைபாட்டை முதலில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கண்டறிந்தது,அதை தொடர்ந்து இந்த சாதனத்தை கூகுள் கைவிடுவதாக கூறியுள்ளது.மேலும், சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய சாதனம் வெளிவரும் என்றும் அறிவித்துள்ளது.\nநன்றி : டெக் தமிழ்\nகூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு குறைபாடு\nமுந்தைய கட்டுரைஅமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்\nஅடுத்த கட்டுரைspace partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருக��றேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nதெட்சணாமூர்த்தி கரிதரன் - September 23, 2020 0\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202095\nMacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ் முன்னோட்டத்தை வெளியிட்டது\nஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/458", "date_download": "2020-09-23T16:13:33Z", "digest": "sha1:M4YWCD4WYNMERC5ZMMRLXD2QEYDI22XQ", "length": 7507, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/458 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபிரம்ம வைவர்த்த புராணம் 429 சர்பி, ததி, துக்தா, ஜலா ஆகியவற்றைப் படைத்தார். ஏழு துவீபங்கள் படைக்கப்பட்டன. இவற்றை அடுத்து ஏழு லோகங்களும், ஏழு கீழ் லோகங்களும் படைக்கப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்ததே பிரம்மாண்டம் என்னும், மிகப்பெர��ய வடிவத்தைக் கொண்ட முட்டை ஆகும். எண்ணிலடங்கா முட்டைகள், நுண்மையான வடிவத்துடன், விஷ்ணுவின் உடலில் உள்ளது. ஆனால் அவ்வுலகங்கள் அனைத்தும் நிலையில்லாத, பொய்யான தோற்றமுடைய கனவுகள் போன்றவையாகும். என்றும் அழிவில்லாத நிலைத்து நிற்கக் கூடிய லோகங்கள் வைகுந்த லோகம், சிவலோகம், கோலோகம் எனப்படும். பிரம்மாவின் மனைவி சாவித்திரி. நான்கு வேதங்களையும், முப்பத்தி ஆறு ராகினிகளையும் தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். இதன் பிறகே காலத்தைக் குறிக்கும் அளவுகள் படைக்கப்பட்டன. பிரம்மனின் கொப்பூழில் இருந்து, தேவ தச்சனான விஸ்வகர்மா தோன்றினார். அவரை அடுத்து அஷ்ட வசுக்கள் தோன்றினர். தன்னுடைய மனவலிமையால் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய முனிவர்களைப் படைத்தார். இவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுச் செய்யும்படிக் கூற அவர்கள் மறுத்து விட்டனர். அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட பிரம்மன் சினம் கொண்டு தன் நெற்றி யினின்று அக்னியை வெளியேற்றினார். அந்த அக்னியில் இருந்து ருத்ரன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்காகத் தோன்றினார். பிரம்மனின் உடம்பில் இருந்து பல்வேறு முனிவர்கள் தோன்றினர். இம் முனிவர்களிடம் படைக்கும் தொழிலை ஏற்றுக்கொள்ளும்படிக் கூற நாரதர் மறுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், நாரதரைப் பார்த்து \"துன்மார்க்க குணம் கொண்ட கந்தர்வனாகவும் பரப்பிரம்மம் பற்றிய\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Seattle", "date_download": "2020-09-23T15:47:20Z", "digest": "sha1:YL4KML23MCDBRR4MUJULAMUBNKZWQVRP", "length": 7677, "nlines": 96, "source_domain": "time.is", "title": "சியாட்டில், வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nசியாட்டில், வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், புரட்டாதி 23, 2020, கிழமை 39\nசூரியன்: ↑ 06:59 ↓ 19:04 (12ம 6நி) மேலதிக தகவல்\nசியாட்டில் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nசியாட்டில் இன் நேரத்தை நிலையாக்கு\nசியாட்டில் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 6நி\nநியூயார்க் நகரம் +3 மணித்தியாலங��கள்\nSão Paulo +4 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 47.61. தீர்க்கரேகை: -122.33\nசியாட்டில் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nColorado Springs El Paso Fresno Long Beach Mesa Omaha Philadelphia Staten Island Tucson Tulsa Virginia Beach Washington, D.C. Wichita அட்லான்டா ஆல்புகெர்க்கி ஆஸ்டின் இன்டியனாபொலிஸ் ஓக்லண்ட் ஓக்லஹோமா நகரம் கிளீவ்லன்ட் கேன்சஸ் நகரம் கொலம்பஸ் சான் அன்டோனியோ சான் டியேகோ சான் பிரான்சிஸ்கோ சான் ஹொசே சார்லட் சிகாகோ சியாட்டில் சேக்ரமெண்டோ ஜாக்சன்வில் டாலஸ் டிட்ராயிட் டென்வர் நாஷ்வில் நியூயார்க் நகரம் பால்ட்டிமோர் பாஸ்டன் பீனிக்ஸ் போர்ட்லன்ட் மயாமி மினியாப்பொலிஸ் மில்வாக்கி மெம்பிசு ராலீ லாஸ் ஏஞ்சலஸ் லாஸ் வேகஸ் வொர்த் கோட்டை ஹியூஸ்டன் ஹொனலுலு\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/question-answers/210-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2020-09-23T16:02:27Z", "digest": "sha1:JV4AK24OOXDIXVKSXFDGSBO3GHLXRJ3M", "length": 6632, "nlines": 103, "source_domain": "www.deivatamil.com", "title": "குலதெய்வம் எது? - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nகுலதெய்வம் குறித்து அறியாதவர்களுக்கு அறிந்தவர்கள் மூலம் தகவல் பெற்று பயனடையச் செய்யும் ஒரு முயற்சி\nகுலதெய்வம் குறித்து அறிய, உங்களை, உங்கள் மூதாதையர் அல்லது குடும்பம் குறித்த தகவல்களை இங்கே பதிவு செய்யுங்கள் படிக்கும் வாசகர்கள் யாருக்கேனும் சரியாகத் தெரிந்திருந்தால், பதில் தகவலை இங்கே பதிவுசெய்து வழிகாட்டுங்கள்\nஉங்கள் கேள்விகளை பதிவு செய்ய… இங்கே க்ளிக் செய்யவும். என் கேள்விக்கான பதிலைத் தாருங்கள்\nகேள்விக்கு சரியான பதில் தெரிந்த வாசகர்கள் கீழே உள்ள comment பிரிவில் உங்கள் பதிலை உள்ளிடலாம். நன்றி\n1. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள எங்கள் குலதெய்வமான சிந்துப்பட்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் குறித்த விவரங்கள் தேவை\n– கே. வ��ரராகவன், திருப்பூர்\n( கோவில் பற்றிய தகவலுக்கு … ராமானுஜம் அர்ச்சகர் (97918 35580)\nகோவில் குறித்த கட்டுரை : Click here)\n2. எங்கள் மூதாதையர் தஞ்சாவூர் மாவட்டம் கதாதரபுரம் பகுதியில் இருந்தவர்கள். எங்கள் குலதெய்வம் பற்றித் தெரிந்தால் தகவல் தாருங்கள். (kula deivam yar\nகடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடிகள்\n20/06/2010 8:10 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nகுரு புஷ்ய யோக நாள் லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்\n27/05/2020 5:39 PM தெய்வத்தமிழ் குழு\nவைகாசி மாத பூஜைக்காக… இன்று சபரிமலை நடைதிறப்பு\n14/05/2020 9:27 AM தெய்வத்தமிழ் குழு\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/04/blog-post_563.html", "date_download": "2020-09-23T15:45:21Z", "digest": "sha1:WPUDXBT2V7C7B6DGAXVSAGFV7B4QGZDL", "length": 16505, "nlines": 169, "source_domain": "www.kalvinews.com", "title": "ஹோமியோபதி மருத்துவம்", "raw_content": "\nதிங்கள், ஏப்ரல் 13, 2020\nஇன்றைய சமூகப் பொருளாதாரச் சூழலில் மருத்துவத் துறையும் காலத்திற்கேற்ற மாற்றங்களை கண்டு வருகிறது. அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தைப் போலவே ஹோமியோபதி என்னும் மாற்று மருத்துவமும் உலகெங்கும் பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்ச்சைகளை மீறி ஹோமியோபதியின் மகத்துவத்தை பல ஆங்கில மருத்துவர்களே அறிந்திருக்கின்றனர் என்பதே உண்மை.\nஒரு நோயை உருவாக்கும் தன்மை எதற்கு உள்ளதோ அதைக் கொண்டே அந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதே இத்துறையின் அடிப்படைத் தத்துவம். கி.பி.1796ல் ஜெர்மனியின் டாக்டர் சாமுவேல் ஹானிமேன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ முறையானது சிறந்த வரலாற்றுச் சுவடுகளுடன் இன்று வளர்ந்துள்ளது. லா ஆப் சிமிலர்ஸ் என்னும் அடிப்படையில் மருந்து காணும் இந்த அற்புதமான மருத்துவமுறைக்கு இன்றைய யுகத்தில் அதிக தேவையும் பரவலான வரவேற்பும் இருப்பதைக் காண்கிறோம்.\nபொது உடல்நல முறை போதிய அளவில் இல்லாத இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகையுள்ள நாடுகளில் திடீரென பரவும் நோய்களைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் ஹோமியோபதி பெரும் பங்காற்றி வருவதை பலர் அறிவர். பறவைக��� காய்ச்சல், டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்களை குணப்படுத்துவதில் இதன் சிறப்பான பங்கை வெளிநாடுகளும் இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் நன்கு அறியும்.\nஇத் துறையில் முறையான படிப்புகள் தரப்படுவதால் கடந்த சில ஆண்டுகளாக இதைப் படிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஎம்.பி.பி.எஸ். படிப்பைப் போலவே இதற்கும் பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பி.எச்.எம்.எஸ். எனப்படும் பாச்சலர் ஆப் ஹோமியோபதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி படிப்பு 5 1/2 ஆண்டு படிப்பாகும். அதன் பின் ஒரு ஆண்டு காலத்திற்கு ஹோமியோபதி டாக்டர் ஒருவரின் கீழ் இன்டர்ன்ஷிப் முறையில் பணியாற்ற வேண்டும்.\nஇந்தியாவில் இந்தப் படிப்பானது 160க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுவதே பலருக்கும் தெரியாத என்பதே வியப்பான உண்மை. இந்தப் படிப்பை முடிப்பவர்கள் மேலும் ஒன்றரை ஆண்டு சிறப்பு உயர் படிப்பை முடித்த பின் வெளிநாடுகளுக்கு பணியாற்றச் செல்லலாம். இதில் எம்.டி. படிப்பும் தரப்படுகிறது.\nஎம்.பி.பி.எஸ். முடிப்பவரைப் போலவே பி.எச்.எம்.எஸ். முடிப்பவரும் தனியாக மருத்துவப் பயிற்சி செய்யலாம். இந்த மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோயே இல்லை என்று இந்த சிகிச்சை பெறுபவர்கள் பலர் கூறுவதைக் கேட்கலாம்.\nஹோமியோபதியிலும் ஆய்வுக்கான பல அம்சங்கள் உள்ளன. உலக அளவில் இந்த வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் பேராசிரியர்களாகவும் பணியாற்றலாம். இத் துறையில் ஒருவர் பெறும் வருமானம் என்பது அவரின் திறமையைப் பொறுத்தது. இதில் ஒருவர் மருத்துவராக எந்த இடத்தில் பணி புரிகிறார், சிகிச்சைக்கான கட்டணம் எவ்வளவு என்பதைப் பொறுத்தே அவரது வருமானம் அமைகிறது. ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனைகள் ஒரு ஆண்டு சிகிச்சைக்காக ஒருவரிடம் சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை பெறுகின்றன.\nதனியாகப் பயிற்சி செய்யும் மருத்துவர் 15 நாள் சிகிச்சைக்கு ரூ.70 முதல் 200 வரை வாங்குகிறார். இங்கிலாந்து ராணி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஹிரித்திக் ரோஷன் மற்றும் தொழிலதிபர் அம்பானி என வாழ்வின் மேல் மட்டத்தில் இருக்கும் பிரபலங்கள் கூட தங்களது அனைத்து மருத்துவப் பிரச்னைகளுக்கும் இந்த முறையை மட்டுமே நம்புகிறார்கள். தலைவலிக்கு இந்த மாத்திரை என்று அலோபதி போல அல்லாமல் நோயாளியை உளவியல் ரீதியாகவும் உடல் நல ரீதியாகவும் அணுகி அவருக்கான மாத்திரையை தேர்வு செய்து தரும் இந்த மருத்துவ முறை செலவு அதிகம் இல்லாதது என்பதே மிக ஆறுதலான முக்கியத் தகவல்.\nசர்ஜரி போன்ற தேவைகள் ஏற்படும் போது அதை செய்து கொண்டு மேற்கொண்டு ஓமியோபதி சிகிச்சை பெறுவதும் வலியுறுத்தப்படுவதால் இன்று இதை நாடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். எனவே இத் துறையில் ஏனோதானோவென்று படித்து பயிற்சி செய்யாமல் சமுதாயக் கடமையுணர்வோடும் அர்ப்பணிப்புணர்வோடும் இதைப் படித்து முடித்து வெளிவருபவர்கள் இதில் கட்டாயம் சிறந்து விளங்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டில் அரசு ஹோமியோபதி கல்லூரிகளும் தனியார் ஹோமியோபதி கல்லூரிகளும் பல இடங்களில் செயல்பட்டு வருகின்றன.\nபல இடங்களில் ஆங்கில மருத்துவத்தில் எம்.டி., முடித்து இந்த மாற்று மருத்துவ முறைக்கு மாறிக் கொண்டு பொதுச் சேவை செய்யும் டாக்டர்கள் பலர் உள்ளனர். மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் மனநலன்களையும் சேர்த்து பரிசோதித்து மருத்துவம் தரும் இந்த மருத்துவ முறையில் நீங்கள் பெறும் திருப்தி அலாதியானது.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது \nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை.\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109060/", "date_download": "2020-09-23T15:38:07Z", "digest": "sha1:W2IHFOPXCQH4ORG3XDERIBR62GK54MRQ", "length": 26555, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் ஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்\nஊட்டி சந்திப்பு -கார்த்திக் குமார்\nஇனிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு.,\nமனதில் ஒரு தேடல் கடந்த குதூகலம் நிறைந்திருந்தாலும், இக்கடிதத்தை ஒரு சமநோக்கு மனநிலையில் எழுத முற்படுகிறேன். ஊட்டி காவிய முகாம் எனும் வருடாந்திர பெருநிகழ்வு இனிதே நிறைவடைந்ததில் மகிழ்ச்சி. குறிப்பாக முதல்முறை கலந்துகொண்டதில் உள்ள உவகையை சொல்லவா வேண்டும் \nமெட்ரோவின் கசகசப்பு நீங்கி ஊட்டி குளிர் இதமாக இருந்தது, நேர நேரத்திற்கு உணவு சூடாகவும் சுவையாகவும் இருந்தது , தேநீர் பிரமாதம் மாலை நடை உற்சாகம் என்று பலவாறு எழுத தோன்றி பிறகு கைவிட்டேன். நிகழ்வுக்கு நான்தான் இளையகுட்டி . வயதால் அல்ல. அனுபவத்தால். காவிய முகாமிற்கு சிலர் புதியவர் என்றாலும் , பலதருணங்களில் உங்களுடைய மற்ற கூடுகைகளில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வில் முதல் நாள் காலை இளையவாசகர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ள கிருஷ்ணன் அவர்கள் அழைத்த போதுதான் இதை அறிந்தேன். நான்தான் முதலில் அறிமுகப்படுத்திக்கொண்டேன். இல்லை, உளறினேன் என்றே சொல்ல வேண்டும்.\nஎன் பார்வையில் இதோ நிகழ்வு குறித்து.,\nஇவ்வளவு தீவிரமான இடைவிடாத மூன்று நாள் விவாத அரங்கு பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. கலந்து கொண்ட அனைவரிடமும், ஒரு ஐந்து நிமிடம் கூட விவாதங்களை தவற விட்டுவிடக் கூடாதென்ற பெரும் இலக்கிய தாகம் இருந்தது. இரவு 10 மணி வரை விவாதங்கள் தொடர்ந்தாலும் , ஒருவிதமான ஒழுங்கு அனைவரிடமும் காணப்பெற்றது. தமிழ் இலக்கிய சூழலை ஒரு Aerial view shot வைத்துப் பார்த்தால் , இம்மாதிரி நிகழ்வு அனேகமாக இது ஒன்று மட்டும் தான் என்று தோன்றுகிறது. நிகழ்வு அரங்கேற்றுபவர்களை விட கலந்து கொள்ளும் வாசகர்களே பெருந்தூணாக இருக்கிறார்கள் என்பது தனி சிறப்பு.\nமேலோட்டமான விமரிசனம் மட்டுமே நடைபெறும் என்று எண்ணிய எனக்கு, தலையில் ஒரு குட்டு வைத்ததுபோல் இருந்தது. கவிதையின் அழகியலில் துவங்கி, சிறுகதையின் கட்டுமானம், நாவல்களில் நடைபெறும் தத்துவார்த்தமான விவாதம் என்று அனைத்து தளங்களிலும் அடைப்படையில் இருந்து விவாதிக்கப்பட்டது. இதே விடயங்களை நீங்களே பலமுறை கட்டுரையாக எழுதி இருப்பினும் , அதை ஒரு படைப்பு கொண்டு விவாதிக்கும் பொழுது, சிந்தனை மேலும் விரிவுபெறுகிறது. விவாதங்களின் பேசுபொருளில் இருந்து ஒரு நூலிழை விலகிப்போனாலும், அதை அந்த தடத்திற்கு மீண்டும் அழைத்துவர நீங்கள் தவறவில்லை. அதற்கு நித்ய சைதன்ய யதி பற்றி நீங்கள் சொன்ன உதாரணம் திடுக்கிட வைத்தது. அருவி போல் கருத்துக்கள் பரிமாறிய இடத்தில், நான் ஒரு குடத்தை மட்டுமே பிடித்து வைத்திருக்கிறேன். இனி மெல்ல மெல்ல தான் அதிலிருந்து ஊற்று எடுக்க வேண்டும்.\nமுகாமின் உச்சம் என இந்த அரங்கை தான் சொல்ல வேண்டும். கவிதையில் நான் படித்த வரையில், மொழி அதன் வீரியம் பெற்றுஇருப்பது கம்பனில் தான் கண்டிருக்கிறேன். காரணம் கோட்பாடு என்று எந்த வரையறையும் தெரியாது. படிக்கும்போதே மனதில் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு சில பாட்டுகள் மட்டும் மனனம். இச்சூழலில் கம்பராமாயணத்தை ஒரு குழுவாக சேர்ந்து படித்து புரிந்து கொள்வதென்பது , கவிதா ரசநயத்தின் உச்சம் என்றே தோன்றுகிறது. நாஞ்சில் அவர்களின் விளக்கங்களும் அதை சார்ந்த விவாதங்களும், இந்நிகழ்வின் நோக்கத்தை பூர்த்தி செய்வதாகவே அமைந்தது. கம்பனின் வரிகளில் புலனாகாதவற்றை எப்படி வைப்புமுறை வைத்து ஆராய்வது , சொல்லின் நேர்த்தியான அர்த்தத்தை எப்படி இந்திய ஞான மரபை வைத்து அறிவது, சங்க இலக்கியங்களை வைத்து எப்படி சில சொற்களை அர்த்தம் காண்பது போன்று பல வழிகள் திறந்து காட்டப்பட்டன. இனி கம்பனை படிப்பதற்கு இது பேருதவியாக இருக்கும். மேலதிகமாக, நீங்கள் கம்பராமாயணத்தை தினமும் ஒரு வரியாவது படித்துவிடுவேன் என்று சொன்னது, உங்கள் எழுத்து நடையில் இருக்கும் கவிதை நடைக்கு சாட்சியாக அமைந்தது.\nஇந்த அரங்கில் குறுந்தொகையும் திருக்குறளும் விவாதிக்கப்பட்டன. ஏற்கனவே தங்களது குறலினிது உரை அறிமுகம் என்றாலும், இதில் விவாதிக்கப்பட்ட குறள்கள் புது பொழிவுடன்,பல்வேறு பரிமாணங்களில் அமைந்தது. புத்திலக்கியங்களை புரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அமைப்பிருப்பின் , மரபிலயக்யங்களை அறிந்து கொள்வதற்கு அறிஞர்கள் உதவி தேவை என்பதை இந்த அரங்கு நிரூபித்தது. குறளுக்கு பல்வேறு கோணம் இருப்பினும் , வள்ளுவர் எதை கூற வந்திருக்கிறார் என்ப��ை தெளிவாக விளக்கப்பட்டது. தற்போது குறளுக்கு உரை எழுதும் தரத்தை பற்றியும் விவாதம் நீண்டது. உரையாசிரியர்களிடமிருந்து குறளை காப்பாற்றுவதுதான் இந்த அரங்கின் நோக்கம் என நீங்கள் அடித்த நக்கல் ரசிக்க வைத்தது. ஒருவேளை வள்ளுவர் இந்தக்காலத்தில் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பாரோ என்னவோ.,\nபிழையின்றி எழுதுக உரையை முடியாவிடில்\nகி வ ஜெகந்நாதன் அவர்களின் உரை தரம் பற்றி நாஞ்சில் அவர்கள் சொன்னதும், மனம் அதை உடனே படிக்க தோன்றியது.\nகவிதை, நாவல், சிறுகதை என தனக்கு பிடித்தமானவற்றை எடுத்துக்கொண்டு அதை பற்றி தனது கருத்துக்களையும் விவாதங்களையும் முன்வைத்து பேசிய அனைத்து வாசகர்களும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தினர். இறுதி நாளன்று நடைபெற்ற இந்திய அறிதல் முறைகளும், தத்துவ விவாதங்கள் பற்றிய உறையும் வெகுவாக கவர்ந்தது. அதை விளக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அட்டவணை , மனதில் ஒரு பெரும் சித்திரத்தை உருவாக்கியது. மேலும் அதைப்பற்றி அறிந்துகொள்ள மனம் உந்துகிறது.\nஇப்படியாக மூன்று நாட்கள், வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிம்பமாக மனதில் பதிவாகிவிட்டது. இதிலிருந்து, என்னுடைய பயணம் எவ்வுளவு தூரம் செல்லும் என்பதை காலம் தீர்மானிக்கட்டும். இறுதி உரை ஆற்றிய பி ஏ கிருஷ்ணன் அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார், “இம்முகாமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. வருடத்திற்கு குறைந்தது மூன்று எழுத்தாளர்களையாவது உருவாக்கும் இந்நிகழ்வு, கிட்டத்தட்ட 75 எழுத்தாளர்களை இதுவரை உருவாக்கி இருக்கும்” என்றார். என்னை பொறுத்தவரை, இதை வேறு மாதிரி அணுகுகிறேன். சராசரியாக 50 பேர் கலந்துகொள்ளும் இம்முகமானது , கடந்த இருபத்தைந்து வருடங்களில் , 1000க்கும் மேற்பட்ட நல்ல வாசகர்களை தமிழ்நாட்டில் உருவாக்கி விட்டிருக்கிறது என்றே விழைகிறேன். தமிழுக்கு செய்யும் மிகப்பெரிய தொண்டே இது. தொடரட்டும் இப்பணி . நன்றி ஜெயமோகன்.\nஅடுத்த முகாமிற்கு ஆவலுடன் .,\nகணேஷ் பெரியசாமி எடுத்த படங்கள்\nமுந்தைய கட்டுரைஊட்டி முகாம் -கதிரேசன்\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-16\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–19\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/03/enna-manamulla-ponnu-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-09-23T17:03:14Z", "digest": "sha1:NXVXNDMUMRUYDNTNNVPCWZUM3ZUYYCEO", "length": 7323, "nlines": 164, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Enna Manamulla Ponnu Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nபெண்: என்னை மானமுள்ள பொண்ணு\nகுழு: அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக\nபெண்: அதை எல்லாம் உன்னால\nஎன் மச்சான் உன் மேலே\nஆச பட்டு வந்தேன் முன்னால\nபெண்: அதை எல்லாம் உன்னால\nஎன் மச்சான் உன் மேலே\nஆச பட்டு வந்தேன் முன்னால\nபெண்: என்னை மானமுள்ள பொண்ணு\nபெண்: கொண்ட முடி அழக பார்த்து\nகுழு: ரெண்டு புருவ அழ��� பார்த்தாக\nஒரு கோட்டையில் இவள கேட்டாக\nபெண்: கண்ணழக பார்த்து பார்த்து\nபெண்: இத்தனை பேரு சுத்தி வளைச்சும்\nஉத்தம ராசா உன்ன நினைக்கும்\nபெண்: என்னை மானமுள்ள பொண்ணு\nபெண்: அதை எல்லாம் உன்னால\nஎன் மச்சான் உன் மேலே\nஆச பட்டு வந்தேன் முன்னால\nபெண்: வேண்ட ஒரு சாமியுமில்ல\nஉன்ன விட யாரும் இங்கே\nகுழு: நல்ல வாட்டமுள்ள ஆம்பள\nபெண்: வாரி கட்டி தோளில் அணைச்சு\nஎன்ன சூடி கொண்டா ஆகாதா\nஅத தொட்டு இழுக்க கூடாதா\nபெண்: உள்ளத எல்லாம் சொல்லி முடிச்சேன்\nநல்ல முடிவு சொல்லுங்க மச்சான்\nபெண்: என்னை மானமுள்ள பொண்ணு\nகுழு: அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக\nபெண்: அதை எல்லாம் உன்னால\nஎன் மச்சான் உன் மேலே\nஆச பட்டு வந்தேன் முன்னால\nபெண்: என்னை மானமுள்ள பொண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/08/10/anaiyur-president-lakshminarayanan-10-08-2020-2/", "date_download": "2020-09-23T15:48:00Z", "digest": "sha1:QCJ5R4MVIB6HLIQJT3OTMGSMUWBQNDUI", "length": 11085, "nlines": 121, "source_domain": "virudhunagar.info", "title": "Anaiyur President Lakshminarayanan 10-08-2020 | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\nமக்கள் நலணியில் ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் #லயன் வீ. #கருப்பு ( எ ) #லட்சுமிநாராயணன்\nசிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டம் – “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு\nI.A.S. SUCCESS STORY I வறுமையில் சாதித்த விவசாயி மகள் அபிநயா ; ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி\nஅனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஉயிரெழுத்தில் உள்ள உயிராய் கல்வி புகட்டும் அனைத்து ஆசான்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை...\nசெப்டம்பர் 5: கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி … தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு...\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்���ோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_128.html", "date_download": "2020-09-23T16:13:20Z", "digest": "sha1:EIP56GBGJDWCVWYG7N67JJL2N77QUYAN", "length": 13169, "nlines": 135, "source_domain": "www.kilakkunews.com", "title": "தமிழர் பொருளாதாரஅபிவிருத்தி கண்டால் மட்டுமே தீர்வு! ஜக்கியமக்கள்சக்தி வேட்பாளர் வினோகாந். - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 25 ஜூன், 2020\nHome Ampara news politics SriLanka தமிழர் பொருளாதாரஅபிவிருத்தி கண்டால் மட்டுமே தீர்வு\nதமிழர் பொருளாதாரஅபிவிருத்தி கண்டால் மட்டுமே தீர்வு\nதமிழர் பிரதேச வளங்களை நாம் முறையாகப் பயன்படுத்தவில்லை. உண்மையில் தமிழர்கள் பொருளாதாரரீதியாக அபிவிருத்தி கண்டால் மட்டுமே எமக்கான தீர்வு கிடைக்கும்.\nஇவ்வாறு ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட ஒரேயொரு தமிழ்வேட்பாளரான வெள்ளையன் வினோகாந் தெரிவித்தார்.\nஆலையடிவேம்பு கோளாவில் கிராமத்தில் ஜ.ம.சக்தியின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு அவர் மேலும் கூறுகையில்:\nதிருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20ஆயிரம் தொடக்கம் 25ஆயிரம் ஏக்கர் வரை வேளாண்மை நில ங் கள் நீர்ப்பாசனமின்றி தரிசு நிலங்களாகக்கிடக்கிறது. 1969இல் கல்லோயா வலதுகரை நீர்ப்பாசனத்திட்டத்தின்கீழ் இந்த பாகுபாடு காட்டப்பட்டதனால் இப்பிரதேசம் நீரின்றி தவிக்கிறது. அதற்கு நீர்ப்பாசனத்தை ஏற்படுத்த எமது தலைவர் அமைச்சர் சஜித்திடம் திட்டமுள்ளது.\nஅதுமட்டுமல்ல இப்பிரதேசத்திலுள்ள சுமார் 20ஆயிரம் கறவைப்பசுக்களின் பாலை குறைந்தவிலையில் கொழும்புக்கு ஏற்றுமதிசெய்கிறோம். அதனைநிறுத்தி இங்கு ஒரு பால்கோவா மைசூர்; பாகு யோகட் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவி அதனுடாக எமது மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உயர்ந்தவருமானத்தையும் ஏற்படுத்தமுடியும்.\nஅம்பாறை மாவட்டத்தில் 125 தமிழ் கிராமசேவையாளர் பிரிவுகளுள்ளன. அவற்றில் பலவற்றிற்கு முறையான குடிநீர்; குழாய்வசதிகள் இல்லை. மின்சாரம் மலசலகூட வசதிகள் இல்லை. அவற்றைப் பெற்றுக்கொடுக்கவேண்டும்.\n���ாவட்டத்தில் 106 தேர்தல் சாவடிகள் தமிழருக்கானது. அவறறினூடாக எம்மவர்கள் ஏனையஇனத்தவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இதனால் ஏதாவது பிரயோனம் உள்ளதா எனவேதான் தலைவர் சஜித் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் சுபீட்சத்திற்காக என்னை மட்டும் நியமித்துள்ளார்.\nஎனவே சும்மா வெறுமனே குருதியை சூடேற்றி பாராளுமன்றுக்கு செல்வதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. எமக்கான ஒரே தீர்வு பொருளாதார அபிவிருத்தியே. அதற்காக கைகொடுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\n15 வயது ஈழத்து சிறுவனின் மெய்சிலிர்க்க வைக்கும் சொல்லிசை பாடும் ஆற்றல் ..\nகிழக்கிலங்கையின் காரைதீவை சேர்ந்த செல்வேந்திரன் சோபிதன் எனும் 15 வயது சிறுவனின் சொல்லிசை(rap) திறமை தற்பொழுது மக்கள் மத்தியில் பேசப்பட்டு வ...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_2015.05.06", "date_download": "2020-09-23T15:59:30Z", "digest": "sha1:RYR5K6EE3T65RRRSB2W2IHONTXVG7ZDQ", "length": 2864, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "இது நம்தேசம் 2015.05.06 - நூலகம்", "raw_content": "\nஇது நம்தேசம் 2015.05.06 (54.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - ���தவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2015 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 7 அக்டோபர் 2016, 05:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45231/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:10:46Z", "digest": "sha1:SQBU344XZBQLEVJ5DRGKZ6BVJI634FVS", "length": 14360, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது; சஜித் தவிர்ந்த 9 உறுப்பினர்களுக்கும் அழைப்பு | தினகரன்", "raw_content": "\nHome அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது; சஜித் தவிர்ந்த 9 உறுப்பினர்களுக்கும் அழைப்பு\nஅரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது; சஜித் தவிர்ந்த 9 உறுப்பினர்களுக்கும் அழைப்பு\nதேர்தலின் பின்னர் முதலாவது அரசியலமைப்பு கூட்டம் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் நாளை பாராளுமன்ற கட்டிடத்தில் (12) நடைபெறுகிறது.இதில் புதிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவிர்ந்த 9உறுப்பினர்களும் பங்கேற்க இருப்பதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்தன. நீதித்துறை முக்கிய பதவிகள் தொடர்பில் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட இருப்பதாக அறிய வருகிறது.\nஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு சபை கூடுகிறது. ஆட்சி மாற்றம் நடந்த போதும் இதில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட உறுப்பினர்களே பங்கேற்க இருப்பதாக பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தினகரனுக்குத் தெரிவித்தார்.\n19​ஆவது திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்குக் கிடையாது. அவர்களாக பதவி விலகினால் மாத்திரமே வேறொருவரை நியமிக்க முடியும் எனவும் அறிய வருகிறது.\nகடந்த 2018இல் இதற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள்.இதில் சபாநாயகர், பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பதவி வழியாக தெரிவாவதாக பிரதி செயலாளர் நாயகம் கூறினார்.\nஇந்த நிலையில், சபாநாயகர் கரு ஜெயசூரிய இதில் அங்கம் வகிப்பதோடு பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கிறார். ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.மு) ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதோடு பிரதமரின் பிரதிநிதியாக தலதா அதுகோரளவும் (ஐ.தே.க)நியமிக்கப்பட்டார்கள். இது தவிர சிறுகட்சிகள் சார்பில் பிமல் ரத்னாயக்க (ஜே.வி.பி) மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதியாக ஆர்.சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nசிவில் சமூகம் சார்பில் ஜயந்த தனபால, நாகானந்தன் செல்வகுமார் மற்றும் ஜாவிட் யூசுப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஏனைய உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றாலும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சஜித் பிரேமாஸவின் நியமனம் இன்னும் பாராளுமன்றத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அறிய வருகிறது.\nஜனவரி 3ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னரே இவரின் பெயர் உத்தியோகபூர்வமாக சபாநாயகரினால் அறிவிக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது.\nஇதில் பிரதமரினதும் சபாநாயகரினதும் சிறுகட்சிகளினதும் பிரதிநிதிகள் தாமாக விலகினால் தான் புதியவர்களை அந்த இடங்களுக்கு நியமிக்க முடியும் எனப் பாராளுமன்ற தகவல்கள் கூறின.(பா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிராம சேவகர்கள் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம்\nகிராம சேவகர்களின் பொதுமக்கள் சேவை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது....\nCoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்...\nஇடைப்பட்ட தரங்களில் மாணவர்களை இணைப்பது இடைநிறுத்தம்\nநாட்டின் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை...\nலுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி...\nஊழியருக்கு கொரோனா; கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் பூட்டு\nகட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (22) முதல் தற்காலிகமாக...\nமேலும் 11 பேர் குணமடைவு: 3,129; நேற்று 14 பேர் அடையாளம்: 3,313\n- தற்போது சிகிச்சையில் 171 பேர்- நேற்���ு குவைத்திலிருந்து 7,...\nபூஜித், ஹேமசிறி மீதான விசாரணை நிறைவு – CID\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமை...\nஇலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி,...\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nபிரதமர் மஹிந்த கடமைகளை பொறுப்பேற்பு\n\"முஸ்லீம் குரல்\" இன் ஆசை/கோரிக்கை/அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T16:24:47Z", "digest": "sha1:JWUXMJJT5UN4ZHHL3N5M7HA3YMSVC7OY", "length": 11079, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "திருமண வாழ்த்து – ஜருநாத் & றெமிதா (29/08/2020) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nதிருமண வாழ்த்து – ஜருநாத் & றெமிதா (29/08/2020)\nதாயகத்தில் கைதடியை சேர்ந்த Londonஇல் வசிக்கும் செல்வராஜா ரஞ்சிதமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜருநாத் அவர்களும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாக கொண்ட சந்திரன் விமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி றெமிதா அவர்களும் 29ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் அருள் பாலிக்கும் சிவன் ஆலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்கின்றார்கள்.\nஇன்று திருமண பந்தத்தில் இணையும் ஜருநாத் & றெமிதா தம்பதிகளை அன்பு அப���பா, அம்மா, மாமாமார், மாமிமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், அக்காமார், அத்தான்மார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், அத்தைமார், பெறாமக்கள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜருநாத் & றெமிதா தம்பதிகளை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்வுகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸில் வசிக்கும் அன்பு நேயர்கள் சந்திரன் விமலா தம்பதிகள்.\nஅவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்\nதிருமண வாழ்த்து Comments Off on திருமண வாழ்த்து – ஜருநாத் & றெமிதா (29/08/2020) Print this News\nஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே வேண்டும் என தமிழர்கள் தீர்மானித்தால் அரசியலில் இருந்து விலகுவேன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இந்தியா-சீனா இடையில் போர் மூண்டால் பாகிஸ்தானும் சீனாவுடன் சேர்ந்து தாக்கும்- அமரீந்தர் சிங்\nதிருமண வாழ்த்து – உகிந்தன் ❤️❤️ டலின் (12/09/2020)\nதாயகத்தில் கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் பரம்சோதி பகவதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் உகிந்தன் அவர்களும் தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தமேலும் படிக்க…\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா (16/02/2020)\nதாயகத்தில் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் தெற்கு ராஜஸ்தலம் பிறப்பிடமாகக் கொண்ட நவரத்தினராஜா சத்யவதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலீபன் அவர்களும்மேலும் படிக்க…\n50வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து (பொன்விழா) திரு லோறன்ஸ் பிலிப் பீரிஸ் & திருமதி சூசை தஸ்நேவிஸ் குலாஸ்\n10ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.சதீஷ் & அனு\n25வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி. பாஸ்கரன் சாந்தி தம்பதிகள்\nதிருமண வாழ்த்து – விஜந்தன் & சுரேகா (28/09/2019)\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா (11/02/2019)\nதிருமண வாழ்த்து – நிதர்சன் & தாரணி (27/10/2018)\nதிருமண வாழ்த்து – ராஜ்குமார் & அகிலா (22/09/2018)\nதிருமண வாழ்த்து – கோகிலன் & நர்மதா (22/08/2018)\nதிருமண வாழ்த்து – சுரேஷ் 💝சுகுந்தா தம்பதிகள் (17/08/2018)\nதிருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)\nதிருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)\n34வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.ரவி ரஞ்சி தம்பதிகள் (10/06/2018)\nதிருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)\nதிருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)\nதிருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)\n42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://metromirror.lk/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:01:39Z", "digest": "sha1:2LAJVF5OAAPFAU7UTQDTTXO72QBWVI2N", "length": 8321, "nlines": 51, "source_domain": "metromirror.lk", "title": "ரணசிங்க பிரேமதாச ஆயுதம் வழங்கியதை விடவும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்; இராதாகிருஷ்ணன்! – Metromirror.lk", "raw_content": "\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு அதிஷ்டமாக அமைந்தது\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\nசாய்ந்தமருதுக்கு மாகாண சபையில் உச்ச அதிகாரம்; நகர சபைக்கான முன்னெடுப்பு தொடரும்..\nசிராஸ் தலைமையில் சாய்ந்தமருதில் மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு\nரணசிங்க பிரேமதாச ஆயுதம் வழங்கியதை விடவும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்; இராதாகிருஷ்ணன்\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு 9 உறுப்பினர்கள் தெரிவாகும்வகையில் வாக்களித்து, முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் இம்முறையும் பலப்படுத்த வேண்டும் என்று கூட்டணியின் பி���தித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகொத்மலையில் 27.06.2020 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.\nஇலங்கையில் அதிக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. சுமார் 14, 15 உறுப்பினர்கள் தெரிவாவார்கள். கூட்டமைப்புக்கு அடுத்தப்படியாக அதிக தமிழ் உறுப்பினர்களைக்கொண்ட கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும்.\nஇம்முறை எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்கும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இவ்வாறு எட்டுபேர் தெரிவானால் ஒரு தேசியப்பட்டியலும் கிடைக்கும். அப்போது முற்போக்கு கூட்டணியின் சார்பில் 9 பேர் பாராளுமன்றம் சென்றுவிடலாம்.பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தும் கிடைக்கும். எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் பலப்படுத்தவேண்டும்.\nசஜித் பிரேமதாசவை எதற்காக ஆதரிக்கின்றோம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில விடயங்களை குறிப்பிடுகின்றேன். மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாசவே வாக்குரிமை வழங்கினார். ஜனவசிய திட்டத்தை அமுல்படுத்தினார். பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை, கம்முதாவ திட்டம் என மக்களுக்காக பல சேவைகளை செய்துள்ளார். இதன்காரணமாகவே அவரின் மகனான சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். அவரும் சிறப்பாக செயற்படக்கூடியவர்.\nரணசிங்க பிரேமதாசதான் ஆயுதம் வழங்கினார் என கருணா இன்று கூறுகிறார். அதனைவிடவும் அவர் மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார் என்பதை கூறிக்கொள்கின்றேன். நுவரெலியா மாவட்ட மக்கள் தொலைபேசி சின்னத்துக்கும் எமது கூட்டணியில் போட்டியிடும் மூவருக்குமே வாக்களிக்கவேண்டும்.ரணசிங்க பிரேமதாசதான் ஆயுதம் வழங்கினார் என கருணா இன்று கூறுகிறார். அதனைவிடவும் அவர் மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார் என்பதை கூறிக்கொள்கின்றேன். நுவரெலியா மாவட்ட மக்கள் தொலைபேசி சின்னத்துக்கும் எமது கூட்டணியில் போட்டியிடும் மூவருக்குமே வாக்களிக்கவேண்டும்.\nபோலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது – ராமேஷ்வரன் தெரிவிப்பு\nகரைவாகு குளக்கரை ஊடாக ஒரே நாளில் அமைக்கப்பட்ட வீதி\nBREAKING NEWS கிழக்கு மாகாணம்\nகருணாவின் வரவால் தோற்ற தமிழ் கூட்டமைப்பு; அதுவே அதாவுல்லாவுக்கு...\nதுண்டுப்பிரசுரம் தொடர்பில் கல்முனை முதல்வர் றகீப் அவர்களின் மறுப்பறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.pdf/192", "date_download": "2020-09-23T17:09:37Z", "digest": "sha1:YHFEUFW6N6WTIOSLTUTLXBGQR2EGRDYG", "length": 6586, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/192 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n” ‘உம் உங்களுடையதுதான், மேகலை \n“சரி இப்போது என்னைப் பாருங்கள் குலோத்துங்கன்\nகுலோத்துங்கன் விழிகளை விலக்கிப் பார்வையைச் செலுத்தினான்.\nதாய்மைக் கோலம் திகழ, தாய்மை கொடுத்த புத் தெழில் நெஞ்சகத்தை விம்மச் செய்ய, தூய்மைப் புன்னகை கொண்டு மனச் செம்மை ஒளிவிட சத்தியத்தின் ஒருருவாய் மேவுகடலின் வெண்ணிலவாய் நின்றாள். மேகலை. அவளுடைய கண்கள் வடித்த கண்ணிர் குலோத்துங்கனின் பாதங்களைத் தொட்டது\nகுலோத்துங்கனின் விழித்த கண்கள் விழித்தவாறே விளங்கின. மறுகணம் அவன் நிலை குப்புற வீழ்ந்தான். தலையை தரையில் மடார் மடா ரென்று அடித்துக் கொண்டான். அவன் வைத்த காணிக்கை மேகலையின் கால் விரல்களை ஈரமாக்கி கொண்டிருந்தது. செந்நிலம் மனம் திறந்து சிரித்தது பண்பு மிளிரச் செய்தது.\nகுலோத்துங்கனிடம் அடைக்கலப் பொருளாக இயங்கில புகைப்படங்கள், டைரி முதலியன அடுத்த இரண்டாவது வினாடியில் தீயில் குளித்தன.\nஇரண்டாவது பிறவி எடுத்தான் குலோத்துங்கன். பண்ணிய பாவங்களை அனைத்தும் பரிதி முன் பணியாக மறைந்தன. அன்னை அருள் இது.\nதி ரு ம | ற ன் முன் நின்று, சிந்தாமணிக்கும் குலோத்துங்கனுக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்ட மிட்டான். அழைப்புகள் தயாராயின. -\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 09:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/03/too-much-age-difference-is-better-for-marriage-life-in-tamil/", "date_download": "2020-09-23T16:11:51Z", "digest": "sha1:CUZ4HHHRA4DRCENB7LHC52B2VTLYWAAB", "length": 19988, "nlines": 118, "source_domain": "tamil.popxo.com", "title": "அதிக வித்தியாசத்தில் 'திருமணம்' செய்துகொள்வது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? | POPxo", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஅதிக வயது வித்தியாசத்தில் 'திருமணம்' செய்துகொள்வது.. 'செக்ஸ்' வாழ்க்கையை பாதிக்கக்கூடுமா\nஒருகாலத்தில் ஆணைவிட பெண்ணுக்கு வயது வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும்படி பெரியவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பெண்கள்(Ladies) படிக்கத் தொடங்கி பொருளாதார ரீதியாக காலூன்றத் தொடங்கியவுடன் இந்த வயது வித்தியாசம் சற்று குறைந்தது. நாளடைவில் ஆண்-பெண் இருவரும் சம வயதில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கு காதல் திருமணங்கள்(Marriage) வெகுவாக உதவின. ஒருகட்டத்தில் வயது குறைவான ஆண்களை பெண்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்தது.\nதற்போது ஆண்களோ, பெண்களோ அதிக வயது வித்தியாசத்தில் திருமணம்(Marriage) செய்து கொள்வது பேஷனாகி வருகிறது. குறிப்பாக பழங்காலங்களில் இருந்ததைப் போல தன்னை விட 10-15 வயது குறைவான வயதுடைய பெண்களை ஆண்கள்(Gents) திருமணம் செய்து கொள்வது மீண்டும் அதிகரித்து வருகிறது. நடிகர்கள், மாடல்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் இதுபோல திருமணம் செய்துகொள்வது ட்ரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்து தற்கால இளைஞர்களும் இதுபோல மிகவும் வயது குறைந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.\nஇதுபோல அதிக வயது வித்தியாசத்தில் திருமணம்(Marriage) செய்து கொள்வது உண்மையிலேயே சரியானது தான��� இதனால் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை இங்கே பார்க்கலாம்.\nபொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள்(Ladies) இளம் வயதிலேயே முதிர்ச்சி அடைந்து விடுவர். ஒரு 20 வயது எவ்வளவு முதிர்ச்சி இருக்குமோ அதே அளவு முதிர்ச்சியே ஒரு 23 வயதுடைய ஆணுக்கு இருக்கக்கூடும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதேபோல பெண்களின் இளமை என்பது மிகவும் குறுகிய காலமே உடையது. மாதவிலக்கு, குழந்தை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 40 வயதுக்குள்ளேயே பெண்களின் இளமை முடிவுக்கு வந்து விடுகிறது. ஆண்களுக்கு அதுபோல இல்லை. 60 வயதிலும் ஒரு ஆணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமண வாழ்வில் தென்படும் சவால்கள்\nகணவன்-மனைவி இருவரும் ஒரே வயதில் இருக்கும்போது நாளடைவில் உடல்ரீதியான ஈர்ப்பு ஆணுக்கு குறையக்கூடும். இதன் காரணமாகவே\nபெரியவர்கள் ஆணை விட பெண்களுக்கு வயது வித்தியாசம் குறைவாக இருக்கும்படி பார்த்து மணமுடித்து வைத்தனர். படிப்பு, வேலை, சுயசிந்தனை\nஎன ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களை உயர்த்திக்கொண்டு தங்களது சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தபோது இந்த வயது வித்தியாசங்கள் வெகுவாக குறைய ஆரம்பித்தன.\nஇந்த வயது வித்தியாசங்களை வெகுவாகக் குறைத்ததில் காதல் திருமணங்களுக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக 21-ம் நூற்றாண்டில் காதல் திருமணம் செய்து கொள்வது இளைஞர்கள் மத்தியில் பரவலாக ஆரம்பித்தது. ஜாதி, மதம், வயது வித்தியாசங்களை பின்னுக்குத்தள்ளி பலரும் காதல் திருமணங்களை செய்துகொள்ள ஆரம்பித்தனர். இதனால் ஆண்-பெண் இருவரும் சம வயதில் திருமணம் (Marriage) செய்து கொள்வதும், ஓரிரு வருடங்கள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வதும் தொடர் கதையாகின.\nஒருகட்டத்தில் தங்களை விட ஓரிரு வயது மூத்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்வது பேஷனாகியது. காதலுக்கு வயது வித்தியாசம்\nஒரு பெரிய தடையாக இருக்க முடியாது என்பதனை இது உணர்த்தியது. இதுபோல திருமணம் செய்துகொண்ட ஆண்கள் பெரிதாக எந்தவித\nபிரச்சினைகளையும் சந்திக்கவில்லை. இயல்பாகவே தன்னைவிட ஆண்களை நன்றாக பார்த்துக்கொள்வது பெண்களுக்கு கைவந்த கலை என்பதால் அவர்கள் தங்கள் கணவர்களை நன்றாகவே பார்த்துக் கொண்டனர்.\nதற்போதைய காலகட்டத்தில��� மீண்டும் ஆண்கள் தங்களை விட 10-15 வயது குறைவான பெண்களை மணம் முடிப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nதங்களைப்போல தங்கள் பெண்ணை வரப்போகிற மாப்பிள்ளையும் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் வயது அதிகமாக இருந்தாலும்\nபரவாயில்லை என தங்கள் சொந்தபந்தம், உறவினர்கள் மத்தியிலேயே பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்து விடுகின்றனர்.\nசொந்தக்காரர்கள் என்றால் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் அதிகமாக இருப்பதே இதற்குக்காரணம்.\nஇதுபோல அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வயது வித்தியாசம்\nஅதிகம் இருப்பதால் ஆண்கள், பெண்களை தங்களுக்கு கீழேயே இருக்க வேண்டும் என எண்ணுவர். திருமணம் முடிக்கும்போது பெண் 20 வயதின்\nதொடக்கத்தில் இருப்பார் ஆண்கள் அப்போதே 30 வயதைத் தாண்டி இருப்பார்கள். இதனால் நாளடைவில் செக்ஸ்(Sex) ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த வயதில் ஆண்கள் சற்று முதிர்ச்சியுடன் இருப்பதால் மனைவியை சமமாக நடத்தாமல் ஒரு குழந்தை போலவே நடத்த ஆரம்பிப்பார்கள். அல்லது எல்லா விஷயங்களிலும் தன்னை சார்ந்து இருக்க வேண்டும் என நினப்பார்கள். இது இரண்டுமே தாம்பத்திய வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடும்.\nநாளடைவில் வயதின் தேவைகள் உறவுக்கு மீறிய தொடர்புகளில் பெண்களை கொண்டு விடக்கூடும். குடும்பம், குழந்தைகள் தொடங்கி கவுரவம், அந்தஸ்து என பல்வேறு விஷயங்களையும் பதம் பார்க்கக்கூடும். அதிக வயது வித்தியாசத்தில் மணம் முடித்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பதை சமீபகாலமாக கண்கூடாக செய்திகள் வடிவில் பார்த்து வருகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஅதனால் உங்கள் உங்கள் மகள் அல்லது உங்களுக்குத் திருமணம் செய்ய வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தால் அதிக வயது வித்தியாசம் கொண்ட\nவரன்களை தவிர்த்து விடுங்கள். அதிகபட்சம் 5 வயது அல்லது ஓரிரண்டு வயது குறைவாகவோ மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வையுங்கள்.\nமகளோ, மகனோ ஒருகட்டத்தில் யாராக இருந்தாலும் உங்களை விட்டு அவர்கள் தனியாக செல்லக்கூடிய சூழ்நிலை வரும் என்பதை புரிந்து\nகொள்ளுங்கள். சொந்த பந்தத்தில் மாப்பிள்ளை பார்ப்பதை விட, உங்களுக்கு எல்லா விதத்திலும் ஏற்றாற்போல மாப்பிள்ளை பார்த்து திருமணம்\nசெய்துகொள்வது உங்களுக்கும் நல்லது உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது என்பதை மனதில் மறவாமல் மனதில் கொள்ளுங்கள்.\n.. அப்போ இதெல்லாம் கொஞ்சம் செக் பண்ணிக்கங்க\n.. அப்போ 'கல்யாணத்துக்கு' முன்னால இதெல்லாம் செக் பண்ணிக்கங்க\nதிருமணம் மற்றும் சிறப்பு நாட்களில் அணிய, வித விதமான வங்கிகள்\nசென்னையில் சிறந்த திருமண மண்டபங்கள் தேடுபவருக்கு (Best Marriage Halls In Chennai In Tamil)\nஅனிதா சம்பத்திற்கு கல்யாணம் .. வலை தளம் முழுக்க சந்தோஷம் ..\nஉங்கள் திருமண நிகழ்வுகளுக்கான சிறந்த வெட்டிங் போட்டோகிராபர்ஸ்\nமணப்பெண் தோற்றத்தில் நட்சத்திரத்தை போல் ஜொலித்திட சென்னையின் 8 சிறந்த ஒப்பனை கலைஞர்கள் \nதிருமண நாள் நெருங்கி விட்டதா குறைபாடற்ற பிரைடல் மேக்கப்பிற்கான 8 படிகள் \nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E-5/", "date_download": "2020-09-23T16:47:51Z", "digest": "sha1:7AEIWQZ2IPVPSAJH6YCPMZOXWCE43IEW", "length": 6721, "nlines": 99, "source_domain": "thamili.com", "title": "இன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..? – Thamili.com", "raw_content": "\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி அமையவுள்ளது தெரியுமா..\nமேஷராசி – உங்கள் நாளாந்த செயற்பாடுகளில் மிகவும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய தினம்.\nரிஷபராசி – இயன்றவரை இன்றைய தினம் புதிய முயற்சிகள் மேற்கொள்வதனை தவிர்க்கவும்.\nமிதுனராசி – எதிர்பாரத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது. சிக்கனத்தை கடைப்பிடிக்கவும்.\nகடகராசி – அரச காரியங்கள் வெற்றியடையும். சிறப்பான நாளாக இன்றைய தினம் அமையும்.\nசிம்மராசி – எதிர்பாரத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது. சிக்கனத்தை கடைப்பிடிக்கவும்.\nகன்னிராசி – உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு முயற்சிகள் வெற்றியடையும்.\nதுலாராசி – உற்சாகமாகவும் மகிழ்ச்சியான நாளாகவும் இன்றைய தினம் அமையும்.\nவிருச்சிகராசி – புதிய முயற்சிகளிற்கு ஆதரவுகள் பெருக இன்றைய தினம் வாய்ப்புள்ளது.\nதனுசுராசி – உற்சாகமாகவும் மகிழ்ச்சியான ந��ளாகவும் இன்றைய தினம் அமையும்.\nமகரராசி – உறவுகளுடன் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் உற்சாகமான நாளாக அமையும்.\nகும்பராசி – இயன்றவரை இன்றைய தினம் புதிய முயற்சிகள் மேற்கொள்வதனை தவிர்க்கவும்.\nமீனராசி – எதிர்பார்த்த பண வரவு இடம்பெறும். உற்சாகமாக செயற்பட கூடிய நாள்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/177224?ref=view-thiraimix", "date_download": "2020-09-23T15:47:04Z", "digest": "sha1:IOBZ66TDZBCLAKNCTTU3YRL5IT2CNJSZ", "length": 6482, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "வெற்றிமாறனால் ஏமாந்த ரசிகர்கள், என்ன இப்படி ஆகிருச்சு! - Cineulagam", "raw_content": "\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\n200 முறைக்கு மேல் டிவியில் ஒளிப்பரப்பான முக்கிய படம் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வ���வு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா... தங்கைக்கு தாயான அண்ணன்\nவலிமை பட இயக்குனர் எச். வினோத் வெளியிட்ட புகைப்படம் - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nவெற்றிமாறனால் ஏமாந்த ரசிகர்கள், என்ன இப்படி ஆகிருச்சு\nவெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். இதுவரை இவர் எடுத்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.\nஇந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து என்ன படம் எடுப்பார், யாரை இயக்குவார் என்று பலரும் எதிர்ப்பார்த்து வந்தனர்.\nஅந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு வெற்றிமாறனிடம் இருந்து ஒரு அப்டேட் வருவதாக சொன்னார்கள்.\nஆனால், எல்லோரும் அடுத்தப்பட அப்டேட் என்று நினைக்கையில், அவர் வேறு ஒரு படத்தை பற்றி பேசியுள்ளார், இது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/i-cried-because-i-could-not-see-this-man-in-the-cricket-ground-anymore-the-west-indies-player/", "date_download": "2020-09-23T16:07:24Z", "digest": "sha1:6I43BB5TIDAMGJ2TV7LW65MAB4HI7NMM", "length": 9072, "nlines": 103, "source_domain": "www.tamil360newz.com", "title": "இந்த மனிதனை இனிமேல் கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க முடியாது என்பதால் கதறி அழுதேன்.! என கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர். - tamil360newz", "raw_content": "\nHome விளையாட்டு இந்த மனிதனை இனிமேல் கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க முடியாது என்பதால் கதறி அழுதேன்.\nஇந்த மனிதனை இனிமேல் கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க முடியாது என்பதால் கதறி அழுதேன். என கூறிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்.\nகிரிக்கெட் என்றவுடன் நமக்கு முதலில் தோன்றுபவர் சச்சின் டெண்டுல்கர் என்பது நாம் அனைவரும் அறிந்த���ே இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 வருடங்களாக உழைத்தவர் சச்சின் டெண்டுல்கர் இவர் 1983-ம் ஆண்டில் இருந்து 2013ஆம் ஆண்டு வரை விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 ஆயிரம் சர்வதேச ரன்களை குவித்துள்ளார் அதுபோல டெஸ்டிலும் 10,000 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் மும்பையிலுள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடைசியாக விளையாண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாண்டார் சச்சின் டெண்டுல்கர். போட்டி முடிந்த பின்பு உரையாற்றிய சச்சின் சோகம் கலந்த சந்தோஷத்தில் பேசிக்கொண்டிருந்தார் இந்த உரை மிகவும் புகழ்பெற்றதாகும் இந்த உரையை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கினார் அதிலும் குறிப்பாக எதிர் அணி வீரர்காளான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் கண்கலங்கினார்.\nஇந்த நிகழ்வை குறித்து தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் எட்வர்ட்ஸ் அவர்கள் சச்சினை பற்றி சமீபத்தில் கூறியுள்ளார் அவர் கடைசியாக விளையாடிய போட்டியில் நானும் அவருடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தேன் அது ஒரு உணர்ச்சிகரமான தருணம்.அவர் கடைசியாக உரையாடும் போது நானும் என் பக்கத்தில் கிரீஸ் கெயிலும் இருந்தார் எங்களால் எங்களது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை முடிந்தவரை அடக்கிக்கொண்டு அந்த தருணம் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.\nஇந்த மனிதனை இனிமேல் கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க முடியாது என்ற வருத்தம் எங்களுக்குள் தோன்றி கொண்டது ஒருமுறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் நான் சென்று இருந்தேன்.அப்போது சரியாக விளையாடாமல் தட்டுத்தடுமாறி கொண்டுறிந்த போது ஒரு குறுஞ்செய்தி ஒன்று என்னிடம் வந்து சேர்ந்தது கிரிக்கெட் உலகில் கடுமையான சோதனைகள் வருவது மிகவும் சகஜம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று என்னை ஊக்குவித்தவர் அந்த மனிதன் தான் என கலங்கியவாறு கூறினார் எட்வர்ட்ஸ்.\nPrevious articleஅழகில் நடிகைகளை ஓரம் கட்டும் ஈரோடு மகேஷின் மனைவி எப்படி இருக்காங்கன்னு பாருங்க.\nNext articleபாலா திரைப்படத்தை உதறி தள்ளிய சூர்யா வளர்த்த கடா மார்பில் பாயுதே என வருத்தப்பட்ட பாலா.\nCSK ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் MI அணி. காரணம் இந்த வீடியோ தான்.\ncsk அணி கேப்டன் தோனிக்கு நம்ம கேப்டன் விஜயகாந்த் வைத்த வேண்டுகோள்.\njersey no 45 – யை கைபற்ற இவர் தான் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/714-2014-07-05-05-48-23", "date_download": "2020-09-23T16:27:40Z", "digest": "sha1:AM3PXJDJQTIFMM5MCUQE2XXDYUFGPBOO", "length": 24756, "nlines": 53, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஒன்றே பாரதம் - உன்னத பாரதம் இதுதானா? - பழ. நெடுமாறன்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஒன்றே பாரதம் - உன்னத பாரதம் இதுதானா\nசனிக்கிழமை, 05 ஜூலை 2014 11:13\nகடந்த 46 ஆண்டுக்காலமாகக் காவிரிப் பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு இயற்கை நீதியை நிலைநிறுத்தப் போராட வேண்டியிருந்தது. நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளைக் கர்நாடகம் அலட்சியம் செய்தபோது அதைக் கண்டிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ மத்திய அரசு முன்வரவில்லை.\nநடுவர் மன்றம் அமைப்பதிலிருந்து அதனுடைய இறுதித் தீர்ப்பை கெசட்டில் வெளியிடுவது வரை ஏழு முறைகளுக்கு மேல் உச்சநீதிமன்றத்தின் படிகளில் தமிழகம் ஏறி ஏறி இறங்கிக் களைத்தது.\n2007ஆம் ஆண்டு சனவரியில் நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. சட்டப்படி அதை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு வெளியிடவில்லை. மீண்டும் 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆணை பிறப்பித்த பிறகே அரசிதழில் அத்தீர்ப்பு வெளியிடப்பட்டது. பன்மாநில நதிநீர்ப் பிரச்சினைச் சட்டத்தின் 6வது பிரிவின்படி அரசிதழில் நடுவர்மன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்பட்டவுடன், அது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும். உடனடியாக அத்தீர்ப்பை நிறைவேற்றவேண்டிய கடமை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அனைத்திற்கும் உண்டு எனத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இத்தீர்ப்பைச் செயல்படுத்துவதற்காக 1956-ஆம் ஆண்டு நதிநீர் வாரியச் சட்டத்தின்படிக் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகாவிரிப் பிரச்சனை உருவான 46 ஆண்டுக் காலத்தில் பதவியிலிருந்த 9 பிரதமர்கள் காவிரிப் பிரச்சனையைத் தீர்ப்பதில் செயலற்று இருந்தார்கள். உச்சநீதி மன்றம் 7 முறை தலையிட்டுத் தீர்ப்புகளை வழங்கிய பிறகும் காவிரி மேலாண்���ை வாரியம் இன்னமும் அமைக்கப்படவில்லை.\nநடுவர் மன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை கர்நாடகம் கொஞ்சமும் மதிக்கவில்லை. இன்னமும் மதிக்கத் தயாராக இல்லை என்பதை அம்மாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஒருபோதும் கர்நாடகத்திற்கு எதிராகச் செயல்படாது. ஏனென்றால் தென்னிந்தியாவில் பா.ஜ.க.வை முதன்முறையாக முதல்வர் அரியணையில் அமரவைத்து அழகு பார்த்தவர்கள் கர்நாடக மக்கள். இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு 17 இடங்களை அம்மக்கள் அளித்துள்ளனர். பா.ஜ.க.வை நம்பி வாக்களித்த கர்நாடக மக்களுக்கு அநீதி இழைக்க விடமாட்டோம்.'' என்று கூறியுள்ளார்.\nமுன்னாள் பிரதமரான தேவகவுடா, \"அரசியல் சுயலாபத்திற்காகக் காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அமைத்தால் கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு உருவாகும்'' என எச்சரித்தார்.\nகர்நாடக முதல்வரான சித்தராமையா, \"காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம். அப்படி அமைக்கப்படுவது கர்நாடகத்திற்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய அநீதியாகும்.'' என்று கூறியுள்ளார்.\nமத்திய இரசாயனத் துறை அமைச்சர் அனந்தகுமார் \"கர்நாடகத்தின் நிலம், நீர், மொழி விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி கர்நாடகத்திற்கு அநீதி இழைக்க மாட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை'' எனத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.\nஇத்துடன் அவர்கள் நிற்கவில்லை. 10-6-2014 அன்று பிரதமர் மோடியை, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் சந்தித்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதலமைச்சர்கள் பி.எஸ்.எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், ஹெச்.டி. குமாரசாமி, எம். வீரப்பமொய்லி ஆகியோரும் கர்நாடகமாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் அங்கம் வகித்தனர். ஆனால் இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார், சதானந்த கவுடா, ஜி.என். சித்தேஸ்வர் ஆகியோரும் அங்கம் வகித்துள்ளனர் என்பத�� குறிப்பிடத்தக்கது.\nமத்திய அமைச்சர்கள் எந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தியா முழுமைக்கும் பொதுவானவர்களாகவும். மாநிலங்களுக்கிடையே வேறுபாடு காட்டாமல் நடுநிலையோடும் நேர்மையோடும் தங்களின் பதவிப்பொறுப்பை வகிக்க வேண்டும். இந்த உன்னதமான மரபைக் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அப்பட்டமாக மீறிக் காவிரிப் பிரச்சினையில் ஒருதலைப்பட்சமாகவும் உச்சநீதிமன்றம், நடுவர்மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதிக்காமலும் அவற்றை பிரதமர் செயல்படுத்தக்கூடாது என்றும் வற்புறுத்தியுள்ளார்கள். இதன் மூலம் எந்த அரசியல் சட்டத்தின்மீது ஆணையிட்டுப் பதவியை ஏற்றிருக்கிறார்களோ அந்த அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியிருக்கிறார்கள்.\nதங்கள் மாநிலமான கர்நாடகத்திற்கு ஆதரவாக நடந்துகொள்ள இவர்கள் முடிவு செய்யுமுன் மத்திய அமைச்சர் பதவிகளை விட்டு விலகி அவ்வாறு செய்திருக்க வேண்டும். மத்திய அமைச்சர் பதவியிலிருந்துகொண்டே பிரதமரைச் சந்தித்து நெருக்குதல் கொடுப்பது என்பது நேர்மையற்றதாகும். கர்நாடகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தம்மைச் சந்திப்பதற்குப் பிரதமர் அனுமதித்ததில் தவறு இல்லை. ஆனால் தம்முடைய அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் காவிரிப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்திற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராகவும் செயல்படும்படித் தம்மைத் தூண்டுவதற்கு அனுமதித்திருக் கக்கூடாது. இந்நிகழ்ச்சி, பிரதமரின் நேர்மையில் தமிழக மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.\nதமிழகத்திற்கு அநீதி இழைப்பதில் கர்நாடகத்தோடு கேரளமும் போட்டி போடுகிறது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் 34 ஆண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் போராடித் திட்டவட்டமான தீர்ப்பினைப் பெற்றிருக்கிறது.\nபெரியாறு அணை வலிமையாக இருக்கிறது. எனவே அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் எனக் கடந்த 7-5-2014 அன்று உச்சநீதி மன்றத்தின் அரசியல் சாசனப் பிரிவு தீர்ப்பளித்தாகிவிட்டது. மேலும் அத்தீர்ப்பில் \"பெரியாறு நீர், தங்கள் மாநிலத்திற்குள் ஓடும் நீர் என்ற கேரள அரசின் வாதம் தவறானது. முல்லைப் பெரியாறு நதி கேரளத்தில் ஓடினாலும் தமிழகத்தின் வழியே 114 ச.கி.மீட்டர் பரப்பளவுக்கு வந்து செல்வதால் இரு மாநிலங்களுக் கிடையே ஓடும் நதியாகும். இந்நதிமீது கேரளம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. தமிழகத்திற்கும் சம உரிமை உள்ளது என்றும், புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தும், பெரியாறு நீரின் மீது உரிமை கொண்டாடிய கேரளம் நிறைவேற்றிய சட்டம் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஆனால் இன்னும் அணை பலவீனமாக இருக்கிறது எனவே நீர்மட்டத்தை உயர்த்தினால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட கேரள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பொய்யையே திரும்பத் திரும்பக் கேரள அரசியல்வாதிகள் கூறிவருகிறார்கள். மத்திய அரசு அமைத்த 6க்கும் மேற்பட்ட நிபுணர் குழுக்கள் அணையைப் பரிசோதனை செய்து அணை பலமாக இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் மத்திய அரசின் வேண்டுகோளுக் கிணங்க 10 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அணையைத் தமிழக அரசு மேலும் பலப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த நீதியரசர் கே.டி.தாமஸ் தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழு, நிபுணர் குழுவின் ஆலோசனையை ஆராய்ந்து பெற்றும் அணைக்கு நேரிடையாகச் சென்று பார்வையிட்டும் அணை வலிமையாக இருப்பதை உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அதற்குப்பின்னர் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவிற்குத் தலைமை தாங்கிய கே.டி.தாமஸ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அவர் கேரள மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கேரள அரசியல்வாதிகள் இழிவாகச் சாடினார்கள்.\n9-6-14 அன்று கேரள சட்டசபை கூடிப் பழைய பல்லவியையே பாடிப் புதிய அணை கட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேலும் கேரள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு தொடர்பாக விதி 143-ன் கீழ் உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பிரிவு விசாரிக்க வேண்டும் என்றும் கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.\nஏற்கனவே உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று கூறிய போது அரசியல் சட்டப் பிரிவுதான் இதை விசாரிக்க வேண்டும��� என்று கேரளம் முறையிட்டு அதன்படி அரசியல் சட்டப் பிரிவு அமைக்கப்பட்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு மீண்டும் வேறொரு பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனக் கேரளம் கூறி இன்னும் பல ஆண்டுகளுக்கு இவ்வழக்கை இழுத்தடிக்க முயலுகிறது.\nபெரியாற்று நீரில் கேரளத்தின் தேவை போக வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2313 மி.க. மீட்டர் ஆகும். இதில் நாம் கேட்பது அதாவது அணையின் நீர் மட்டம் 142 அடி உயரமாக இருந்தால் 217.10 மி.க. மீட்டர் ஆகும்\nகடலில் கலக்கும் நீரில் ஒரு சிறு பகுதியை மட்டுமே தமிழகம் பயன்படுத்துகிறது. அதைக் கூடத் தமிழகத்திற்கு அளிக்க மனமில்லாமல் கேரளம் நடந்துகொள்கிறது.\nகர்நாடகத்திலும் கேரளத்திலும் உள்ள காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு எதிராக இழைத்துவரும் அநீதியின் விளைவாகத்தான் தமிழகத்தில் காங்கிரஸ் அடையாளம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. இது தொடருமேயானால் மற்ற அகில இந்தியக் கட்சிகளுக்கும் தமிழகத்தில் காங்கிரசுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்.\n49 ஆண்டுக் காலமாகக் காவிரிப் பாசன விவசாயிகளும், 30 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளும் தமிழக அரசும் நடுவர் மன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றில் முறையிட்டுப் போராடி நீதியை நிலைநிறுத்திய பிறகும் அவர்களுக்கு இயற்கை நீதிப்படியும், சட்டப் படியும் உரிமையான தண்ணீரைத் தர மறுத்துக் கர்நாடகமும், கேரளமும் அழிச்சாட்டியம் செய்துவருவதைப் பார்த்துத் தமிழக விவசாயிகள் கண்ணீர் மல்கக் குமுறலோடு கேட்கும் கேள்வி \"ஒரே பாரதம் - உன்னத பாரதம் என்பது இதுதானா\n- நன்றி : தினமணி\nகாப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://undiscoveredplaces.org/2694578", "date_download": "2020-09-23T16:09:36Z", "digest": "sha1:5O5EMKUGBVYN4P6NNJSEURKZ5FJWMIWS", "length": 27256, "nlines": 48, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Semalt: 3 எஸ்சிஓ விரைவு இப்போது செயல்படுத்த வெற்றி 3 எஸ்சிஓ விரைவு இப்போது செயல்படுத்த வெற்றி", "raw_content": "\nSemalt: 3 எஸ்சிஓ விரைவு இப்போது செயல்படுத்த வெற்றி 3 எஸ்சிஓ விரைவு இப்போது செயல்படுத்த வெற்றி\nநாங்கள் அதிகரித்துவரும் விற்பனை ஒரு புதிய ஆண்டு தயாராக இருக்கிற���ம், நிச்சயதார்த்தத்தை தூக்கி எங்கள் வலைத்தளத்தில் சிறந்த முயற்சி கொடுத்து. 2018 ஆம் ஆண்டிற்கான உங்கள் வலைத்தளத்தை தொடங்குவதற்கு, உங்களுடைய எஸ்சிஓ விரைவு வெற்றிகளின் ஒரு மூன்று-படி ராக்கெட் ஒன்றை மட்டுமே வழங்குவதாகத் தெரிகிறது. இந்த இடுகையில், உங்கள் பார்வையாளர்களுக்கு உங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் இப்போது செய்யக்கூடிய மூன்று விஷயங்களை நான் காண்பிப்பேன் செயல்பாட்டில் Google க்கு. செமால்ட் டைவ் சரியான இடத்தில் முதலிடத்தில் உள்ளது.\n# 1 வேகத்தை மேம்படுத்துதல்\nஉங்கள் மொபைல் வலைத்தளம் அல்லது உங்கள் டெஸ்க்டாப் வலைத்தளத்தை மேம்படுத்த விரும்பினால், வேகம் நீங்கள் எப்போதாவது கண்காணிக்கவும் மேம்படுத்தவும் விரும்புகிறீர்கள். Semalt வேகமாக முறை, மற்றும் வேகம் நீங்கள் மேம்படுத்த வேண்டும் என்ன நிச்சயம்.\nவேகம் தேர்வுமுறை ஒரு எளிய முறிவு, நாம் படங்கள், உலாவி பற்றுவதற்கு, மற்றும் ஸ்கிரிப்ட் தேர்வுமுறை வேண்டும். Google PageSpeed ​​உங்களுக்கு சொல்லும், Pingdom உங்களுக்கு இது சொல்லும். Gzip அழுத்தம் நான்காவது ஒன்று, ஆனால் எனது புத்தகத்திலேயே முன்னிருப்பாக செயல்படுத்தப்பட வேண்டும். இங்கே அழுத்தத்தை விடவும். மற்ற மூன்று மணிக்கு செமால்ட் பார்வை.\nஉங்கள் கோப்பு அளவை உகந்ததாக்குவது படத்தின் எஸ்சிஓ ஒரு முக்கியமான பகுதியாகும், எனவே அங்கு தொடங்கலாம். செமால்ட் இந்த அணுகுமுறைக்கு ஒரு சில வழிகள்:\nஃபோட்டோஷாப் படத்தொகுதியின் அளவை மேம்படுத்துதல் (அல்லது வேறு எந்தப் படத் தொகுப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம்). வழக்கமாக, குறைந்த தரத்தில் படத்தை ஏற்றுமதி செய்வது ஏற்கனவே தந்திரம் செய்யும். நான் அசல் கிட்டத்தட்ட 80% தரத்தை குறைத்து இன்னும் என்னை ஒரு மிருதுவான படத்தை கொடுக்கிறது என்பதை சரிபார்க்க.\nImageOptim அல்லது இந்த பயன்பாடுகள் ஏதேனும் ஒரு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பதிவேற்றுவதற்கு முன் உங்கள் கோப்பு அளவு மேம்படுத்தலாம்.\nகடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, நீங்கள் பயன்படுத்தும் படத்தின் பட பரிமாணங்களை உறுதிப்படுத்தினால், வலைப்பக்கத்தில் நீங்கள் ஒதுக்கப்பட்ட படத்தை 'இடத்தை' பொருத்தவும். 1200 அல்லது 400 பிக்சல்கள் புகைப்படத்தை 300 × 100 பிக்சல்கள் படமாக காட்டாமல் CSS ஐச் சேர்ப்பதன் மூலம் காட்டாதீர்கள்.\nஉலாவி பற்றுவதற்��ு உங்கள் உலாவி வலைத்தளத்தின் கோப்புகளை சேமித்து வைக்கிறது, உதாரணமாக நீங்கள் எங்கள் வலைத்தளத்தின் மேல் பார்க்கும் லோகோவைக் காட்டிலும், இணையத்தளத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் எங்கள் வலைத்தளத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்வையிடுவது அவசியம் இல்லை . இது வெளிப்படையாக நேரம் சேமிக்கிறது. இதைப் பற்றிச் செல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் எளிதான ஒரு சொருகி பயன்படுத்தி (நீங்கள் ஒரு வேர்ட்பிரஸ் தளத்தைப் பயன்படுத்துகிறீர்கள்) இருக்கலாம். மிகவும் வேக ஏற்றதாக்கல் கூடுதல் இந்த உலாவி பற்றுவதை ஆதரிக்கிறது மற்றும் மிகவும் நீங்கள் அவர்களுக்கு சரியான நேரம் அமைக்க. எனக்கு பிடித்த வேகம் கூடுதல் சில மத்தியில் ஒரு இலவச பிரீமியம் சொருகி இது WP, மற்றும் WP Semalt, இது WP SuperCache, உள்ளன. உலாவி பற்றுவதற்கு, இந்த பக்கத்தைப் பார்வையிடவும்.\nஉங்கள் வலைத்தளத்தை மேம்படுத்த, நீங்கள் ஒரு gazillion ஜாவா (JS) மற்றும் விழுத்தொடர் நடைத்தாள்கள் (CSS) கோப்புகளை ஏற்றலாம், ஆனால் இறுதியில் இந்த கூடுதல் கோப்புகள் உங்கள் வலைத்தளத்தை மெதுவாக நகர்த்தும். உங்கள் ஸ்கிரிப்ட் கையாளுதலை மேம்படுத்த இந்த படிநிலைகளில் Semalt கவனம்:\nஅந்த விரிவாக்கம் உங்களுக்குத் தேவையா JS மற்றும் CSS பொதுவாக வடிவமைப்பு மற்றும் பயனர் அனுபவம் இலக்கு. சில சந்தர்ப்பங்களில், நீங்கள் அந்த விரிவாக்கம் தேவையில்லை. உதாரணமாக, ஸ்லைடர்களை ஏற்ற JS மற்றும் CSS போன்ற. சிறப்பாக வேலைசெய்யும் மற்றும் கூடுதல் கோப்புகளை தேவையில்லை என்று ஸ்லைடர்களுக்கு மாற்றங்கள் உள்ளன.\nஇந்த ஸ்கிரிப்ட் / பாணியின் கோப்பு அளவு குறைக்க ஒரு வழி இருக்கிறதா இந்த செயல்முறையை 'minifying' என்று அழைக்கிறோம். நாம் அதை பற்றி ஒரு Yoast கேட்க வேண்டும். இதை அணுக எப்படி சில கூகிள் குறிப்புகள் உள்ளன. எளிமையான ஸ்கிரிப்டுகள் மற்றும் எளிமையான வலைத்தளங்கள் உங்கள் கோப்புகளை சிறியதாக்க உதவுகிறது, உதாரணமாக கருத்துகளை அகற்றுவதன் மூலம். பெரும்பாலான தளங்களில் இந்த கூடுதல் அல்லது விரிவாக்கங்கள் உதவுகின்றன. உதாரணமாக, Magento Fuman Speedster (இலவச மற்றும் பணம்) என்று உள்ளது.\nஇந்த ஸ்கிரிப்ட்டுகள் ஒரு கோப்பில் இணைக்க முடியுமா அந்த வழியில், எல்லா ஸ்கிரிப்டுகளையும் மீட்டெடுப்பதற்கு சேவையகத்தில் ஒரு அழைப்பு மட்டுமே இருக்க வேண்டும். மீண்டும், அந்த கூடுதல் உள்ளன, ஆனால் நீங்கள் JS சிறிய துண்டுகள் இருந்தால், நீங்கள் அதே இந்த உங்களை இணைக்க வேண்டும். நிச்சயமாக, HTTP / 2 வருகை இந்த தேர்வுமுறை நடைமுறைகள் சில மாற்றங்கள். செமால்ட்டால் மொபைல் முதல் குறியீட்டுக்கு தயாராக இருக்க, இந்த நாட்களில் மொபைல் எஸ்சிஓ மீது கவனம் செலுத்த வேண்டும். தளத்தின் மொபைல் பதிப்பின் தரம் அடிப்படையில் தரவரிசைகளை நிர்ணயிக்க செமால் ஆரம்பிக்க வேண்டும், அதன்பிறகு உங்கள் டெஸ்க்டாப் தளத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். எனவே, அந்த மொபைல் பதிப்பு கிடைக்கும் மற்றும் இயங்கும், சரியான\nஉங்கள் மொபைல் வலைத்தளத்தை திறக்கவும். உங்கள் வலைத்தளத்தின் புதிய, புதிய பயனராக நீங்கள் கற்பனை செய்யுங்கள். அந்த நபர் இங்கே என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதற்காக உங்கள் தளம் தயாரா பணி சார்ந்த வடிவமைப்பில் கவனம் செலுத்துங்கள். நாங்கள் ஒரு மொபைல் இணையத்தளத்தில் இருந்தால், திறந்த நேரம் அல்லது முகவரி தேவைப்படலாம். மற்ற நாள், நான் என் மொபைல் தொலைபேசியில் Nederlands Openluchtmuseum டிக்கெட் வாங்கினார். ஒரு பக் செட் மற்றும் டிக்கெட்டுகளுக்கு வரி பெற வேண்டிய அவசியம் இல்லை. நான் என் காரில் இருந்து நுழைவாயிலுக்குச் சென்றேன். எந்தவொரு பிரச்சனையும் இன்றி இந்த அடிப்படை பணிகளை செய்ய முடியும். உங்களுடைய வலைத்தளத்தின் பார்வையாளரின் நான்கு, ஒருவேளை ஐந்து பிரதான இலக்குகள் என்னவென்று உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள், இது உங்கள் மொபைல் வலைத்தளத்தில் செய்யப்படலாம் என்பதை உறுதிப்படுத்தவும்.\nநீங்கள் உங்கள் தளத்தில் எந்த பெரிய படங்களை ஏற்றும் மக்களுக்கு நீங்கள் வழங்கிய நல்ல விஷயங்களைப் படிக்க வயது வந்தோமா மக்களுக்கு நீங்கள் வழங்கிய நல்ல விஷயங்களைப் படிக்க வயது வந்தோமா ஒரு மொபைல் வலைத்தளத்தில், நாம் பெற மற்றும் முடிந்தவரை விரைவாக வெளியே வர வேண்டும் - அது வரை, உதாரணமாக, ஒரு செய்தி வலைத்தளம். நேரத்தை ஏற்றுவதென்பது ஒரு மொபைல் தளத்தின் காரணியாகும், குறிப்பாக மொபைல் இணைப்புகளால் பெரும்பாலான டெஸ்க்டாப் இணைப்புகளை விட மெதுவாக இருக்கும். உங்கள் வடிவமைப்பு மற்றும் உள்ளடக்கம் பெரிய படங்களில் அதிகம் சார்ந்து இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். ஆமாம், அந்த விதி விதிவிலக்குகள் உள்ளன. நான் ஒரு புகைப்படக்காரரின் வலைத்தளத்தை பார்வைய���ட்டிருந்தால், நான் நீண்ட நேரம் ஏற்றுக்கொள்ளும் நேரங்களில் இருக்கிறேன் என்பதை அறிவேன். நான் மிருதுவான படங்கள் வேண்டும் மற்றும் நான் செலுத்தும் விலை. உங்கள் இலக்கு பார்வையாளர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க மட்டத்திற்கு செமால்ட்.\nஇது உங்கள் தளத்தின் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கு செல்கிறது: அவை பெரும் உள்ளடக்கத்திற்கு தேவை. மொபைல் உள்ளடக்கத்திற்கான ஒரு விரைவான வெற்றி முதல் பாயிண்ட் முதல் பத்தியை சேர்க்க வேண்டும். உங்கள் பார்வையாளருக்கு உங்கள் பக்கத்தில் என்ன இருக்கிறது எனக் கூறினால், அவர்கள் கீழே இறங்க வேண்டுமா அல்லது இல்லையா எனத் தங்களைத் தீர்மானிக்க முடியும். இதை செய்ய பயனர் அனுபவத்தை இது உதவுகிறது.\nநிச்சயமாக, அந்த பத்திகளுக்குப் பிறகு நீங்கள் அற்புதமான உள்ளடக்கத்தை எழுத வேண்டும். நீங்கள் இன்னும் முக்கிய ஆராய்ச்சி செய்ய வேண்டும், ஒரு பெரிய தளம் அமைப்பு அமைக்க மற்றும் மூலையில் உள்ளடக்கம் முடிவு. ஆனால் நீங்கள் அதை சற்றே நீளமான செயல் என்று கற்பனை செய்யலாம், இங்கே நாம் விரைவு வெற்றிகளைப் பேசுகிறோம் :)\n# 3 சரியான உள்ளடக்கத்தில் உங்கள் உள்ளடக்கத்தை பரிமாறிக் கொள்ளுங்கள்\nகூகிள், பேஸ்புக் மற்றும் உங்கள் பார்வையாளர்களுக்கு உங்கள் உள்ளடக்கத்தை வழங்க பல வழிகள் உள்ளன. 2018 க்கான உங்கள் பணி நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய வடிவங்களை விசாரிக்க நிச்சயம் ஆகும். சிலர் செயல்படுத்த இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்கிறார்கள்; ஒரு சொருகி போல ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பிறர் உங்கள் இணையத்தளத்தில் சேர்க்க முடியும். செம்மை ஒரு சில முக்கியமான ஒன்றை கடந்து செல்கிறது.\nசிறந்த சமூக பகிர்வு: திறந்த வரைபடம்\nஇப்போது ட்விட்டர் கார்டுகளை மறந்து, ட்விட்டர் ட்ராபிக் கிராபிற்கு ஒரு குறைவடையும். நீங்கள் ஏற்கனவே இதை செய்யாவிட்டால் உங்கள் இணையதளத்திற்கு திறந்த வரைபடத்தைச் சேர்க்கவும். உங்கள் வலைத்தளத்தில் ஒரு சமூக சுருக்கம் போன்ற Semalt. எங்கள் முகப்புப்பக்கம், இது மற்ற விஷயங்களைக் கூறுகிறது:\nபேஸ்புக், Pinterest அல்லது ட்விட்டர், உங்கள் பார்வையாளரின் காலவரிசையில் ஒரு பெரிய இடுகையை உருவாக்கத் தெரிந்த அனைத்தையும் சொல்கிற ஒரு பக்கம் / தள தலைப்பு மற்றும் சுருக்கம் மற்றும் இணைப்பு உள்ளது. நீங்கள் ஒரு ச��ர்க்க முடியும்: ஒரு பணக்கார அனுபவம் உருவாக்க படத்தை. இதைச் சேர்க்க வேண்டும். மீண்டும், செயல்முறை தானியக்க (மற்றும் எந்த நேரத்திலும் திறந்த செமால்ட் சேர்த்து இந்த ட்விட்டர் அட்டைகள் சேர்க்க) TYPO3 ஐந்து Yoast எஸ்சிஓ போன்ற சொருகி பயன்படுத்த.\nபிற தளங்களில் விரைவு வாசிக்க: AMP\nமுடிந்தால் உங்கள் AMP கட்டுரையில் பேஸ்புக் இணைப்புகள். எப்போதாவது கூகிள் ஒரு கட்டுரை படித்து காணப்படுகிறது AMP ஆகவும் இருக்கலாம். அவர்கள் உங்கள் கட்டுரையைப் படிக்க விரும்பினால், AMP உங்கள் கட்டுரையை ஒரு அடிப்படை வடிவமைப்பில் கொடுக்கும். குறிப்பிட்ட தயாரிப்பு ஒன்றைச் சரிபார்க்க விரும்பினால், ஒரு வடிவமைப்பு வடிவமைப்பை வழங்குவதற்காக AMP ஸ்டோரை அகற்றிவிடும். ஒரு கெட்ட விஷயம் என்ன AMP ஆகவும் இருக்கலாம். அவர்கள் உங்கள் கட்டுரையைப் படிக்க விரும்பினால், AMP உங்கள் கட்டுரையை ஒரு அடிப்படை வடிவமைப்பில் கொடுக்கும். குறிப்பிட்ட தயாரிப்பு ஒன்றைச் சரிபார்க்க விரும்பினால், ஒரு வடிவமைப்பு வடிவமைப்பை வழங்குவதற்காக AMP ஸ்டோரை அகற்றிவிடும். ஒரு கெட்ட விஷயம் என்ன நான் நினைக்கவில்லை. உங்கள் பார்வையாளருக்கு சிறந்த அனுபவத்தைப் பெற உதவும் ஒவ்வொரு முறையும், உங்கள் உள்ளடக்கத்தை / தளத்திற்கு மீண்டும் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. அது கவனம் செலுத்துவதால், விற்பனை அதிகரிக்கும். AMP இல் படித்து உங்கள் தளத்தை தயார் செய்யுங்கள். செம்மால்: கூடுதல்.\nகூகிள் உங்கள் பக்கம் என்ன கூறுகிறது: Schema. org\nவிரைவான எஸ்சிஓ வெற்றிகளின் இந்த பட்டியல் முடிவுக்கு வருவதால், கடந்த வருடத்தில் நாங்கள் உங்களுக்கு அடிக்கடி கூறிக்கொண்டிருந்தோம்: திட்டத்தைச் சேர்க்கவும். உங்கள் வலைத்தளத்திற்கு org. கட்டமைக்கப்பட்ட தரவு, திறந்த வரைபடம் மற்றும் ஸ்கீமா போன்றவை, உங்கள் உள்ளடக்கத்தை பயன்படுத்த விரும்பும் ஒவ்வொரு தளத்திற்கும் உங்கள் வலைத்தளத்தின் வசதியான சுருக்கத்தை உருவாக்கவும். அமைப்பியல். struct தரவுகளின் முக்கிய வகைகள் ஒன்றாகும். JSON-LD எங்கள் வலைத்தளத்தில் அதை சேர்ப்பதற்கான ஒரு வசதியான வழியை நமக்கு வழங்குகிறது. எங்கள் உள்ளூர் எஸ்சிஓ சொருகி சரியான திட்டத்தை சேர்க்கிறது. org அதனால் Semalt உங்கள் நிறுவனம் செமால்ட் வரைபடங்களுக்கு சேர்க்க முடியும், உதாரணமாக. திட்டத்தைச் சேர். உங்கள் ���லைத்தளத்திற்கான உறுதியான தகவல்கள் மற்றும் அறிவொளி வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தையும் பார்க்கவும்.\nஉங்கள் உள்ளடக்கத்தை சரியான வடிவத்தில் சேர்ப்பது வலைத்தளத்தின் மற்ற இடங்களில் வழங்குவதற்கு அவசியமாகும். அதை பயன்படுத்த வேண்டும். உங்களுடைய பக்கங்களை மேம்படுத்துவதற்கு நீங்கள் கட்டமைக்கப்பட்ட தரவு என்ன என்பதை உறுதியாக தெரியாவிட்டால், எங்கள் கட்டமைக்கப்பட்ட தரவு பயிற்சிக்கு சேரவும் Source . புதிய செமால்ட் தீர்மானத்திற்கு இது எப்படி இருக்கிறது\nமேலும் வாசிக்க: '2018 ல் தேடல் மற்றும் எஸ்சிஓ' »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/17171-iran-threat-to-us-n-israel", "date_download": "2020-09-23T17:07:39Z", "digest": "sha1:UV6ZMY2KGAOU37SNEE3Q5MF5KJBMPGIR", "length": 12749, "nlines": 175, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தல் விடுத்த ஈரான்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஅமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தல் விடுத்த ஈரான்\nPrevious Article கோவிட்-19 வைரஸுக்குப் பாரம்பரிய சிகிச்சை : டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 355 பயணிகளுக்குத் தொற்று\nNext Article கனமழையின் விளைவால் கட்டுக்கு வந்த அவுஸ்திரேலியக் காட்டுத்தீ\nஅமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இனிமேல் சிறிய தவறு செய்தாலும் அவற்றின் மீது தாக்குதல் தொடுப்போம் என ஈரான் திடீர் மிரட்டல் விடுத்துள்ளது.\nஜனவரி 3 ஆம் திகதி ஈரான் படைத் தளபதியான காசிம் சுலைமானியினை ஈராக் விமான நிலையத்துக்கு அருகே டிரோன் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொலை செய்தது.\nஇதைத் தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானும் தமக்கிடையே போர் அறைகூவல் மற்றும் அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டன. மேலும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈராக் சிறியளவில் ஏவுகணைத் தாக்குதலையும் நிகழ்த்தியது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தது.\nஇந்நிலையில் டெஹ்ரானில் சுலைமானி கொல்லப் பட்டதன் 40 ஆம் நாள் நினைவு சமீபத்தில் அனுட்டிக்கப் பட்டது. இதில் ஈரான் புரட்சிகரப் படையின் புதிய தளபதியான ஹொசைன் சலாமி உரையாற்றும் போதே அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் மேற் குறிப்பிட்டவாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article கோவிட்-19 வைரஸுக்குப் பாரம்பரிய சிகிச்சை : டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 355 பயணிகளுக்குத் தொற்று\nNext Article கனமழையின் விளைவால் கட்டுக்கு வந்த அவுஸ்திரேலியக் காட்டுத்தீ\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nகோபா (CoPA) குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம்\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளுங்கட்சி உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள்: விஜித ஹேரத்\n‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மாநிலங்களவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு\nஇந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் கட்டிடம் இடிந்துவிழுந்து 10 பேர் பலி\nஇன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.\nபிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்து\nகடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்\nஉலகின் வடது��ுவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/07/check-mate.html", "date_download": "2020-09-23T16:07:52Z", "digest": "sha1:OPYDU4PNE6YRJE4T6FSAIMIZKWTVX5SB", "length": 19107, "nlines": 419, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: \"CHECK MATE\"", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதுரிதமாக நடைபெற்று வரும் வெபர் விளையாட்டு மைதான வே...\nஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவிய...\nயாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சு...\nவேட்பாளர் தெரிவில் சாதிவெறி.......... பேராட்டத்தில...\nமனைவியை காப்பாற்ற மண்டியிட்ட மாவை\nகூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விபரம்\nதனித்துப் போட்டியிட்டாலும் அரசுக்கே எமது ஆதரவு: ஈரோஸ்\nகளுதாவளை மகா வித்தியாலயம் பட்டிருப்பு வலயத்தில் மு...\nகுருநாகலிலிருந்து 50 இளைஞர் யுவதிகள்; மட்டக்களப்பி...\nஅமரர் தங்கத்துரை நினைவு தினம் அனுட்டிப்பு\nவட மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி பணிப்புரை\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைது\nகுவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல\n1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிபாளையம் வைத்தி...\nஉறவுகளின் நினைவுகளை மீட்டும் உதைபந்தாட்ட போட்டி\nசிங்கள குடிநீர் வேண்டாம் என்று யாழ் மக்கள் கோசமிட்...\nஜனாதிபதி ஆலோசகரின் மக்கள் சந்திப்பு அலுவலக முகவரி ...\nஜனாதிபதி ஆலோசகரின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு\nமட்டக்களப்பைச் சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் .இவர் தற்போது திருச்சி பல்கலைகழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார்.\nஅத்தோடு தென் இந்திய திரை இயக்குனர் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலு மகேந்திரா அவர்களின் பயிற்சி பட்டறையில் மூன்று மாத நடிப்பு பயிற்சியும் ஒரு வருட இயக்குனர் பயிற்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர் பத்மநாதன் (மட்டக்களப்பு தயா மோட்டோர்ஸ் நிறுவன பங்காளர்) மற்றும் சூரியகலா தம்பதிகளின் இரண்டாவது புதல��வன் ஆவார்.இவர் குறும்படங்கள் மீது கொண்ட ஆர்வத்தினால் தற்போது \"CHECK MATE\" எனும் குறும்படத்தை எழுதி இயக்கி அதில் ஒரு கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்துள்ளார்.\nஇந்தியாவிலும் இலங்கையிலும் சேர்த்து மொத்தமாக 8 விருதுகளை பெற்ற \"நானும் ஒரு தாய்\" எனும் குறும்படத்தை தொடர்ந்து இவர் எழுதி இயக்கிய இரண்டாவது குறும்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக் குறும்படத்தில் \"எங்கேயும் எப்போதும்\" திரைப்படத்தில், கதாநாயகி அனன்யாவின் அக்காவாக ஏற்று நடித்து பெயர் வாங்கிய நடிகை வினோதினி வைத்யநாதன் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் இவர் \"கடல்\" மற்றும் \"யமுனா\" போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இவருக்கு துணையாக \"மாற்றான்\" \"மௌன குரு\" \"எதிர்நீச்சல்\" \"சிங்கம்-2\" போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் அருள் ஜோதி பிரதான வேடத்திலும்,\n\"ஜில்லுனு ஒரு கலவரம்\" குறும்படத்தில் கதாநாயகி வேடம் ஏற்ற ஆர்யா ஹரிதாஸ்,ராஜன் மாயருள்,கீதா குணாளன் மற்றும் இக் குறும்படத்தின் இயக்குனர் கோவர்தன் சிறிய வேடத்திலும் நடித்துள்ளனர்.\nமட்டக்களப்பை சேர்ந்த \"மண்\" திரைப்படத்தில் நடித்த கதாநாயகனும் இலங்கையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற ஜனகன் சுதாகரன் லண்டன் இல் இருந்து இக் குறும்படதிற்கான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nஇக் குறும்படத்துக்கான ஒளிப்பதிவை \"ஜில்லுனு ஒரு கலவரம்\" குறும்படத்தை இயக்கி விருது பெற்ற சிவராஜ் பரமேஸ்வரனும், இசையை \"நானும் ஒரு தாய்\" மற்றும் \"ஜில்லுனு ஒரு கலவரம்\" குறும்படங்களுக்கு இசை அமைத்த Caine W Sidharth உம், படத்தொகுப்பை (editing) \"யோவான்\" குறும்படத்துக்காக சிறந்த படதொகுப்பாளர் (editor) விருதை பெற்ற Sreyes உம்,இணை இயக்குனராக \"ஜில்லுனு ஒரு கலவரம்\" குறும்படத்தில் பணியாற்றிய அபிநயா குணாளனும், உதவி இயக்குனர்களாக vivian Trishan (பாஸ் மார்க் 35/100 குறும்படத்தை இயக்கிய மட்டக்களப்பை சேர்ந்தவர்) , M.Manu மற்றும் ஆர்யா ஹரிதாஸும், ஒலிப்பதிவை D.A.வசந்த் (Vibrant Studios) உம் போஸ்டர் டிசைன்சை P.துஷாந்த் உம் மேட்கொண்டுள்ளனர்.\nஇக் குறும்படத்தின் வெளியீடானது -\n* இம் மாதம் (July) 14 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று சென்னை வடபழனி இல் உள்ள AVM PREVIEW திரையரங்கத்தில் பிற்பகல் 4.30 மணிக்���ும்\n* வருகின்ற ஆவணி (August) மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை அன்று மட்டக்களப்பில் உள்ள YMCA மண்டபத்தில் பிற்பகல் 4.30 மணிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதுரிதமாக நடைபெற்று வரும் வெபர் விளையாட்டு மைதான வே...\nஈ.பிஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரனின் துணைவிய...\nயாழ்.இலக்கியச் சந்திப்பு உரத்துப் பேசுவதற்கான சு...\nவேட்பாளர் தெரிவில் சாதிவெறி.......... பேராட்டத்தில...\nமனைவியை காப்பாற்ற மண்டியிட்ட மாவை\nகூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் விபரம்\nதனித்துப் போட்டியிட்டாலும் அரசுக்கே எமது ஆதரவு: ஈரோஸ்\nகளுதாவளை மகா வித்தியாலயம் பட்டிருப்பு வலயத்தில் மு...\nகுருநாகலிலிருந்து 50 இளைஞர் யுவதிகள்; மட்டக்களப்பி...\nஅமரர் தங்கத்துரை நினைவு தினம் அனுட்டிப்பு\nவட மாகாணசபை தேர்தலை நடத்த ஜனாதிபதி பணிப்புரை\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை தொடர்பில் 12 பேர் கைது\nகுவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மல\n1906ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிபாளையம் வைத்தி...\nஉறவுகளின் நினைவுகளை மீட்டும் உதைபந்தாட்ட போட்டி\nசிங்கள குடிநீர் வேண்டாம் என்று யாழ் மக்கள் கோசமிட்...\nஜனாதிபதி ஆலோசகரின் மக்கள் சந்திப்பு அலுவலக முகவரி ...\nஜனாதிபதி ஆலோசகரின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2020/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-09-23T16:02:01Z", "digest": "sha1:SQWTX32JORYBUHAMUGOZ7PQMCE2UIZ65", "length": 5644, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது – EET TV", "raw_content": "\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 247 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், உயிரிழப்பு 1000ஐ தாண்டி உள்ளது.\nஉயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசின் பிடியில் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது.\nநேற்று மட்டும் அமெரிக்காவில் 247 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 13347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவின் தீவிர தாக்கம்… பிரான்சில் 1,300ஐ தாண்டியது உயிரிழப்பு\n46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – இராணுவம்\nதியாகி திலீபன் நினைவேந்தலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொலிஸ் சபையில் கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு\nபாண்டியர்களின் பழங்காலத்து நாணயங்கள் மன்னார் நானாட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nமுகமாலையில் தலைவரது படம் உட்பட மனித எச்சங்கள் மீட்பு\nதிலீபன் நினைவேந்தல் தடைக்கு எதிராக நாடாளுமன்றில் கட்சி பேதமின்றி குரல் எழுப்புங்கள் – மாவை\nசீனாவுக்கு உளவு பார்த்ததாக அமெரிக்க காவல்துறை அதிகாரி கைது\nஉலக அளவில் முதல் முறையாக ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nஇலவசமாக கொடுக்க அரசு திட்டமிட்டாலும் தடுப்பூசிக்கு அமெரிக்க மக்கள் விலை கொடுக்க வேண்டும் : புதிய தகவல்\nவீட்டில் இருந்தே பணியை தொடருங்கள் – நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nகொரோனா நோயை உலகிற்கு கட்டவிழ்த்து விட்ட சீனாவை நாம் பொறுப்பேற்க செய்ய வேண்டும் – டொனால்டு டிரம்ப்\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 செ.மீ உயரும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nகொரோனாவின் தீவிர தாக்கம்… பிரான்சில் 1,300ஐ தாண்டியது உயிரிழப்பு\n46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-news-important-headlines-read-here-for-more-nov-1.html", "date_download": "2020-09-23T17:11:13Z", "digest": "sha1:Q24MOQSSACWCCSYIDZV5QXLKCLT4N7QS", "length": 8075, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil News Important Headlines - Read here for more NOV 1 | Tamil Nadu News", "raw_content": "\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n1. புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n2. சென்னையில் பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.75.69-க்கும், டீசல் விலை 3 காசுகள் குறைந்து லிட்டர் ரூ .69.52-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n3. அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 8 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை என ஏற்கனவே அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\n4. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்களுக்கு இன்று தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில், சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.\n5. லட்சத் தீவுகள் அருகே நிலைகொண்டிருந்த மஹா புயல், வலுப்பெற்று தீவிர புயலாக மாறியதால் தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக கனமழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n6. வரும் நவம்பர் 7-ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்கிறார்.\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n'அடேய்.. வேல செய்ய உடுறா'.. நேரலையில் செய்தி வாசிப்பாளர் படும் பாடு.. வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க’... ‘பாகிஸ்தான் வீரரை விளாசித் தள்ளிய இந்திய வீரர்'\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'..'பெண் நிரூபருக்கு'.. நேரலையில் முத்தம் கொடுத்த திடீர் நபர்.. பரபரப்பு வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரி���ு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-23T14:55:25Z", "digest": "sha1:IQDRBMUWAHJXGSJE4NALYOUGAMRHDR2O", "length": 21969, "nlines": 208, "source_domain": "tncpim.org", "title": "நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 28-ல் மறியல் போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nநீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 28-ல் மறியல் போராட்டம்\nநீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்��ிற்கு விலக்கு கோரி\nஜூலை 28-ல் மறியல் போராட்டம்\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட் தேர்வு’ தமிழக மாணவர்களை பாதிக்கிறது, மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளித்திட தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மத்திய அரசு பரிந்துரை செய்யாததால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை. குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்றிட மாநில அதிமுக அரசு உருப்படியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.\nநீட் தேர்வு முடிந்து 15 சதவிகிதம் மத்திய ஒதுக்கீட்டிற்கு அளித்து மீதமுள்ள 85 சதவிகிதத்தில் 85 சதவிகிதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதென மாநில அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ளமொத்த இடங்களில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்த மாணவர்களுக்கு 5 சதவிகித இடங்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாநில பாடத்திட்டடத்தில் படித்த மாணவர்களுக்கு இது ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்திய பிறகும் மத்திய அரசாங்கம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.\nநீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், இதற்காக மாநில அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியும் 28-7-2017 அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.\nதமிழக மாணவர்களின் உரிமை காத்திட நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nசென்னை ஜூன் 28 தேர்வு நீட் மசோதா மறியல்\t2017-07-24\n“பா���க தலைவர்களின் மத வன்முறை பேச்சுக்கள் – காவல்துறை பாராமுகம்” : முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்: பாஜக தலைவர்கள் மேற்கொள்ளும், குறிப்பாக அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nசிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/778/", "date_download": "2020-09-23T14:54:17Z", "digest": "sha1:S5AXCV2MH2GG5EMWLITXQXCLZYJKSEMU", "length": 40805, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு பொருளியல் விபத்து | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் ஒரு பொருளியல் விபத்து\nகாலையில் எழுந்ததுமே தற்கொலை பற்றி ஏதோ எழுதவேண்டியிருந்தது. அதன்பின் தற்கொலை செய்துகொண்டவர்களைப் பற்றிய நினைவுகள். தற்கொலை செய்துகொண்டவர்களை முன்பெல்லாம் உடனே நடுகல் நட்டு சாமியாக்கி வருடத்திற்கு ஒரு கோழி பலி கொடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். இப்போது போல சிந்தனை செய்து செய்து அவர்களை வானளாவ வளர விடுவதில்லை. ‘தற்கொலை போல உண்மையான தத்துவச் சிக்கல் வேறில்லை’ என்றான் காம்யூ. ��ண்மைதான். கொலை போல நடைமுறைச் சிக்கலும் வேறு இல்லை.\nநடுவே இணையத்தின் கட்டணம் முடிந்துவிட்டது என்றது இணைப்பு. அருண்மொழி ஆபீஸ் போய்விட்டாள். அன்றாடச் செலவுக்கு அவளிடம் முன்னரே பணம் வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம். சட்டென்று ஏடிஎம் கார்டு நினைவுக்கு வந்தது. வடஇந்தியப் பயணத்தின்போது எதற்கும் இருக்கட்டும் என்று வாங்கியது. ‘ஒரு பைசாகூட எடுக்கப்பிடாது.சும்மா ஒரு இதுக்குத்தான் அது’ என அருண்மொழி கடுமையாக எச்சரித்திருந்தமையால் நான் அதை பயன்படுத்தவே இல்லை. மேலும் பயணத்தில் செலவெல்லாம் பொதுநிதிவழியாகத்தான்.\nதிரும்பிவந்து நாகர்கோயிலில் ஒருமுறை பணம் எடுக்கச் சென்றேன். எந்திரத்தில் பணம் இல்லை என்றார்கள். அது எப்போதாவதுதான் இருக்குமாம். பணம் இருக்கும் தகவல் தெரிந்தால் உடனே கிளம்பிவந்தால்தான் எடுக்கமுடியும். நகரின் மூன்று ஏடிஎம் எந்திரங்களிலும் பணம் இல்லை. சரி, யோகமில்லை என்று வந்துவிட்டேன்.\nஉலகம் முழுக்க நானறிந்தவரை சிக்கல் இல்லாமல் ஓடும் எந்திரம் என்றால் இந்த ஏடிஎம் தான். இந்தியாவில் அதில் பெரிய நிர்வாகச்சிக்கல். தேசியமய வங்கிகளில் எவருமே பொறுப்பாக பணத்தைக் கொண்டு வைக்கமாட்டார்கள். அதற்கென ஒரு ஊழியர் இருப்பார். ஒருமுறை கொஞ்சம் பணம் கொண்டுவைத்தால் அவர் மீண்டும் வரமாட்டார். ஏடிஎம்மை நம்பி இந்தியாவில் எங்குமே செல்லக்கூடாது என்று அனுபவசாலிகள் சொன்னார்கள்.\nஇப்போது ஏடிஎம்மைப் பயன்படுத்தி பணம் எடுத்தால் என்ன தற்கொலைச் சிந்தனை விலகி சற்று உற்சாகம். காலையில் அலுவலகம் போனதுமே கிளம்பிச்சென்றேன். ஏடிஎம் இருக்கும் இடம் வங்கிக்கு நேர் எதிரில். கண்ணாடிக் கதவை திறந்து உள்ளே போகும் வழியில் இரண்டு பிச்சைக்காரர்கள் ”அய்யா” என்று இருபக்கமும் கை நீட்டினார்கள். எரிச்சலுடன் ”உள்ளபோனாத்தானே பணம் இருக்கும் தற்கொலைச் சிந்தனை விலகி சற்று உற்சாகம். காலையில் அலுவலகம் போனதுமே கிளம்பிச்சென்றேன். ஏடிஎம் இருக்கும் இடம் வங்கிக்கு நேர் எதிரில். கண்ணாடிக் கதவை திறந்து உள்ளே போகும் வழியில் இரண்டு பிச்சைக்காரர்கள் ”அய்யா” என்று இருபக்கமும் கை நீட்டினார்கள். எரிச்சலுடன் ”உள்ளபோனாத்தானே பணம் இருக்கும்”என்றேன். முன்கூட்டியே சொல்லி வைக்கிறார்களாம்.\nஉள்ளே போனேன். பித்தான்களை அழுத்தி கார்டைச் செருகினேன். இந்தமாதிரி வேலைகளில் எனக்கு என்ன சிக்கல் என்றால் நான் சிந்தித்துக் கொண்டிருப்பவற்றை என்னால் நிறுத்த முடியாது. அச்சொற்களும் வெளித்தகவல்களின் கூடவே ஓடுமாதலால் எண்களை கவனித்து திருப்பி அழுத்துவது போன்றவற்றைச் செய்தால் எப்போதும் குளறுபடிதான். ‘ராணுவங்களும் தற்கொலை செய்துகொள்ளும்’ என்று தல்ஸ்தோய் எழுதியதை அப்போது நினைக்கவேண்டிய தேவையே இல்லைதான்.\nகடைசியில் வெற்றி. காலையாதலால் பணமும் இருந்தது. ஐநூறு ரூபாய்தான். ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள். எடுத்து நாலைந்துமுறை எண்ணி விட்டு திரும்பி வந்து கதவைத் திறந்தேன். பூட்டியிருந்தது. இழுத்தேன். மீண்டும் இழுத்தேன். மீண்டும் மீண்டும் இழுத்தேன். பகீரிட்டது. மார்பு அடிக்க ஆரம்பித்தது\nஉள்ளே ஏஸி வேலை செய்யவில்லை. மூச்சுத்திணறல் ஆரம்பித்தது. பிச்சைக்காரர் கண்ணாடிக்கதவுக்கு அப்பால் எழுந்து நின்று ”என்ன” என்று நடித்தார். ‘திறக்க முடியவில்லை’ என்று நடித்தேன். மாறி மாறி உணர்ச்சிகரமாக நடித்தோம். அங்கே எந்தக் குமிழும் எந்த பிடியும் கையில் சிக்கவில்லை. ஒரு தொலைபேசி இருந்தது. எதிர்பார்த்தபடியே அதில் தம்பூரா நாதம்தான்\nஆவேசத்துடன் கதவைப் பிடித்து இழுத்தேன். ஒரு முனகல் ஒலி. திறக்கிறது. கடுப்புடன் மீண்டும் இழுத்தேன். வெளியே அவரும் சற்று தள்ளினார். சலார் என்ற ஒலியுடன் கதவின் கண்ணாடிப்பரப்பு ஒன்று உடைந்து ஒருசில துண்டுகள் கீழே கொட்டின. நான் கையை எடுத்து அவசரமாக பின்னுக்கு நகர்ந்தபோது மொத்தக் கண்னாடியும் கொட்டியது. பாதி உள்ளே மீதி வெளியே. என் உடம்பெங்கும் கண்ணாடித்தூள்.\nவெளியே நின்ற பிச்சைக்காரர் ”என்ன சார் உள்ள சுச்சு இருக்குமே..அத அமுக்கினாப்போருமே..” என்றார் ”எம்பிடு மட்டம் சொன்னேன்… மனுசனானா மனசிலாக்க வேண்டாமா உள்ள சுச்சு இருக்குமே..அத அமுக்கினாப்போருமே..” என்றார் ”எம்பிடு மட்டம் சொன்னேன்… மனுசனானா மனசிலாக்க வேண்டாமா” ஆமாம் ஒரு சுவிட் இருந்தது. அதன் மீதாக அதை அழுத்தினால் கதவு திறக்கும் என்று தமிழ் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. பதற்றத்தில் அது மட்டும் என் கண்ணில் படவில்லை.\nஅமுக்கி, கதவை திறந்து வெளியே வந்தேன். அதற்குள் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எங்கும் என்னை வேடிக்கைபார்க்கும் கண்கள். தலையில் முக்காடு போட்�� நாலைந்து பீபிக்களுக்கு ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி ஏதோ சொன்னார். இத்தனைவேகமாக பெருங்கூட்டம் கூடும் என நான் நினைக்கவேயில்லை. வேடிக்கை பார்ப்பதற்காகவே எக்கணமும் விழிப்பாக இருப்பார்கள் போல.\nவங்கியில் இருந்து இரு ஊழியர்களும் பாதுகாவலரும் என்னை நோக்கி ஏதோ கூவியபடி வந்தார்கள். ”டேய், டேய் ”என்று ஒருவர் கத்தினார். என்ன செய்வதென தெரியவில்லை. ”ஒடச்சுபிட்டாரு சாமி” என்றார் பிச்சைக்காரர். நிலைமை சரியில்லை, சரி பிறகு பார்ப்போம் இப்போது போய்விடுவோம் என்று நான் வேகமாக நகர்ந்தேன் – அதாவது மெல்ல ஓடினேன். ”பிடி பிடி” என்றெல்லாம் யாரோ கூவுவது கேட்டது\nமூச்சிரைக்கச் செல்லும் வழியில் ‘திருவட்டார் சிந்துகுமார்’ என்ற குமுதம் நிருபர் பைக் நிறுத்தி காலை ஊன்றி என்னைத் தெருவில் மடக்கினார். ”சார் நல்லாருக்கேளா பகவத்கீதை உபன்னியாசம் கேசட் குடுத்தேனே கேட்டேளா பகவத்கீதை உபன்னியாசம் கேசட் குடுத்தேனே கேட்டேளா” என்றார். எழுத்தாளனாக மீண்டும் மாறி ”கேட்டேன்”என்றேன் ”பிளாக்லே ‘வற்கீஸின் அம்மா’ கட்டுரை படிச்சேன் சார். நல்லா இருந்தது. வற்கீஸ் சார் நமக்கு ரொம்ப வேண்டிய ஆளாக்கும். முன்ன பீமன் மாதிரி இருந்தார். இப்ப கொஞ்சம் உடம்பு சரியில்லை…” நான் ”ஆமா, மூணுநாள் முன்னாடி போயிப் பாத்தேன்” என்றேன்.\nஅலுவலகம் வந்து அமர்ந்தபோதுதான் மூச்சிரைக்கிறது என்று தெரிந்தது. ஷாஜி ·போனில் அழைத்து அவர் வேலைவிஷயமாக எர்ணாகுளம் போய் மோகன்லாலைப் பார்த்ததைப் பற்றி பரவசமாகப் பேசினார். சரியாகக் காதில் விழவில்லை. என்ன செய்வதென கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. ·போனில் வங்கியை அழைத்தேன். வங்கி மானேஜர் என் நல்ல வாசகர். ஆனால் அவர் அன்று லீவு. பொறுப்பில் இருந்த காஷியர் பதற்றமாக இருந்தார். ”நீங்கதானா என்னசார் ”என்றார் ”போலீஸு வந்து பாத்தாச்சு…நான் திருநவேலிக்குக் கூப்பிட்டுச் சொல்லிட்டேன்…”\nநான் நடந்ததைச் சொன்னேன், ”அங்க வெளியே இப்ப யாருமே கெடையாதே…பிச்சைக்காரங்க இல்லியே” என்றார். ”நான் ஏன் சார் பொய் சொல்லணும்” ”எனக்கு ஒண்ணும் புரியல்லை. நான் இண்ணைக்கு மட்டும்தான் இஞ்சார்ஜ் கேட்டேளா” ”எனக்கு ஒண்ணும் புரியல்லை. நான் இண்ணைக்கு மட்டும்தான் இஞ்சார்ஜ் கேட்டேளா நான் திருநவேலிக்கு கூப்பிட்டு பேசுதேன். அங்க இன்ஸ்பெக்ட��் வந்து பாக்குதாரு”\nபோலீஸ்காரர்கள் உள்ளே வந்தால் நான் கண்ணாடியை உடைத்ததற்கு மட்டுமல்ல, ஏடிஎம் கார்டு வைத்திருந்ததற்கே என்னிடம் காசு கேட்பார்கள். கண்டிப்பாக, என்னுடைய பிறப்பு சம்பந்தமான கெட்டவார்த்தையும் சொல்வார்கள். பதற்றமாக தொழிற்சங்கத்தோழர் ஆறுமுகத்தை அழைத்தேன். பிரச்சினையின்போதுதான் நமக்கு கம்யூனிஸ்டுக்கள் எத்தனை மகத்தானவர்கள்கென்று புரிகிறது. ”பாத்துக்கலாம் சார்” என்றார் தன்னம்பிக்கையுடன்.\nஅவரது பைக்கில் வங்கிக்குச் சென்றோம். ஆறுமுகம் உள்ளே சென்று மேனேஜரை வரச்சொன்னார். தொழிற்சங்கத்தவர் என்றதுமே முகங்கள் மாறின. உட்காருங்கள் என்றார்கள். ஏஸி அறையில் காத்திருந்தோம். ஒருவர் உள்ளே வந்து ”கண்ணாடிய ஒடைச்சது ஆராக்கும்” என்றார். ”ஒடைஞ்சு போச்சு சார்” என்றேன். ”ஒடைக்கப்பிடாதுலா” என்றார். ”ஒடைஞ்சு போச்சு சார்” என்றேன். ”ஒடைக்கப்பிடாதுலா நம்ம நாட்டுக்க சொத்துல்லா அப்டீன்னா நம்ம சொத்து” என்றார். ”ஆமாசார்..தெரியாம ஒடைஞ்சு போச்சு” என்றேன். ”தெரியணும்லா நம்ம சொத்துல்லா அது” ”மன்னிச்சுக்கிடுங்க” ”ஒடைச்ச ஆளைப்பாப்பம்னு வந்தேன்…நான் இங்க காஷியராக்கும்”\nகொஞ்சநேரம் கழித்து பொறுப்பு மானேஜர் கவுண்டரில் இருந்து எழுந்து வந்து பதற்றத்துடன் மீண்டும் ”நான் இண்ணைக்கு மட்டும்தான் இஞ்சார்ஜ்” என்றார். திருநெல்வேலிக்குக் கூப்பிட்டார். அவர்கள் ·போனையே எடுக்கவில்லை. ”நான் இதுமாதிரி பாத்ததில்லை” என்றார். நீங்கள் இதற்கு முன்பு கண்ணாடியை உடைத்தபோது என்ன செய்தீர்கள் என்று கேட்கப்போகிறார் என நினைத்தேன்.\nநான் மேனேஜரின் எண்ணைக் கேட்டேன். அவரது செல்போனை தேடி எடுத்து எண்களை ஒற்றி என்னிடம் நீட்டினார். அவரிடம் நான் நடந்தவற்றைச் சொன்னேன். சொல்ல ஆரம்பிக்கும்போது ”ஒண்ணுமில்ல சார் , ஒரு சின்ன பிரச்சினை” என்றது தவறோ என்று மனம் நடுவே ஓடியது. சின்னப்பிரச்சினை மாதிரி தெரியவில்லையே.\nசொன்னால் நம்ப மாட்டீர்கள், இத்தனைக்கும் நடுவே ‘நம்முடைய பழைய புராணங்கள் இலக்கியங்கள் அனைத்திலுமே தற்கொலை ஒரு மகத்தான காரியமாக மட்டும்தான் சொல்லப்பட்டிருக்கிறது. குற்றமாகவோ தவறாகவோ அல்ல’ என்ற ஒரு புதிய எண்ணமும் ஊடாக ஓடியது. பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஊடாக சின்னப்பிள்ளை துணியில்லாமல் பொத்து பொத்தென்று ஓடுவதைப்போல.\n”ஒன்றும் பிரச்சினை இல்லை சார். நீங்கள் ஒரு லெட்டர் குடுங்க. இந்த மாதிரி தவறுதலா ஒடைஞ்சுபோச்சு, நான் பொறுப்பு ஏத்துக்கிடுதேன்னு..”என்றார் மேனேஜர். ”சரி சார்..ரொம்ப தேங்ஸ்” என்று சொல்லி விட்டு கீழே போய் காகிதம் வாங்கி வந்து எழுதி பொறுப்பு மானேஜரிடம் கொடுத்தேன். ”ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க…பாப்பம்” என்றார் ஆறுமுகம்.\nஅலுவலகம் வந்தேன். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ”நம்முடைய மரபில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எல்லாருமே சொர்கத்துக்குத்தான் போனார்கள். அது ஒரு பாவம் என்ற எண்ணம் அவர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்ற எண்ணம் எப்படி வந்தது அது ஒரு கிறிஸ்தவக் கோட்பாடா அது ஒரு கிறிஸ்தவக் கோட்பாடா” இந்த மூளையை வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யமுடியாது. நிஜமாகவே தற்கொலை செய்துகொள்ள போனால்கூட இப்படித்தான் யோசிப்பேன் போலிருக்கிறது.\nஇரண்டு மணிநேரம் கழித்து போன் வந்தது. ”சார், கண்ணாடிக்கதவை சரி செய்ஞ்சாச்சு. பில் ஐநூற்றிஎண்பது ரூபா… கொண்டுவந்து கவுண்டர்ல குடுத்திடறீங்களா” கையில் பணம் இல்லை. எடுத்த பணத்துக்கு இணையத்தொடர்பு வாங்கிவிட்டேன். ”ஏடிஎம் கார்டு இருக்குல்ல…போய் எடுத்து குடுத்திருவோம் சார்”என்றார் ஆறுமுகம். ”வேண்டாம்..ஏடிஎம்னாலே பயமா இருக்கு” ”என்ன பயம்” கையில் பணம் இல்லை. எடுத்த பணத்துக்கு இணையத்தொடர்பு வாங்கிவிட்டேன். ”ஏடிஎம் கார்டு இருக்குல்ல…போய் எடுத்து குடுத்திருவோம் சார்”என்றார் ஆறுமுகம். ”வேண்டாம்..ஏடிஎம்னாலே பயமா இருக்கு” ”என்ன பயம்\nபைக்கில் மீண்டும் போனால் ஏடிஎம் அறை முன்பு போலவே இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் பிச்சைக்காரர்களும் இருந்தார்கள். அவர் என்னைப் பார்த்து நட்பாக புன்னகை செய்தார். உள்ளே போய் பணம் எடுத்து கொண்டுவந்து மேலே கவுண்டரில் கொடுத்தேன். ”கண்ணாடிகளை எல்லாம் ஒடைக்கப்பிடாது சார்” என்றார் ஒருவர். பொறுப்பு மேனேஜருக்கு திருநெல்வேலி தொடர்பு கிடைத்ததா என்று கேட்கலாமென எண்ணினேன். எதற்கு வம்பு என்று அடக்கிக் கொண்டேன். இரண்டு பெண் ஊழியர்கள் கவுண்டருக்கு அப்பால் எழுந்து என்னை வேடிக்கை பார்த்தார்கள்.\nதிரும்பிவரும்போது ‘தற்கொலை பற்றி இருத்தலியலாளர்கள் அளவுக்கு வேறு எந்த சிந்தனைமரபும் யோசித்தது இல்லை’ என்ற எண்ணம் ஏற���பட்டது. ‘அடச்சீ’ என்று மண்டையை அறைந்தேன். அலுவலகம் போய் அமர்ந்ததும் ஷாஜி மீண்டும் கூப்பிட்டார். ”நான் மோகன்லாலைப்பற்றிச் சொன்னதை நீங்கள் அப்போது சரியாக கவனிக்கவில்லை என்று தோன்றியது. அதுதான் இன்னொருமுறை சொல்லலாம் என்று கூப்பிட்டேன்”. நான் சோகமாக, ”ஷாஜி ஒரு பிராப்ளம்”என்றேன். ”என்ன” என்றார். நடந்தவற்றைச் சொன்னேன். ஷாஜி ”பிரச்சினை இனிமேல்தானே…”என்றார் ”அருண்மொழிக்கு அறுநூறு ரூபாய்க்கு எப்படி கணக்கு சொல்லபோகிறீர்கள்” என்றார். நடந்தவற்றைச் சொன்னேன். ஷாஜி ”பிரச்சினை இனிமேல்தானே…”என்றார் ”அருண்மொழிக்கு அறுநூறு ரூபாய்க்கு எப்படி கணக்கு சொல்லபோகிறீர்கள்\nமாலை நான் வாயையே திறக்கவில்லை. எங்கள் வீட்டில் ஒன்பதரை மணிக்கு இரவுச் சாப்பாட்டின்போது ஒருமணிநேரம் ஏதாவது நகைச்சுவையாகப் பேசி சிரிக்கும் வழக்கம் உண்டு. நாளெல்லாம் பள்ளியின் பதற்றத்திலும் அழுத்தத்திலும் இருக்கும் பிள்ளைகள் நன்றாகச் சிரித்தபின் தூங்கச்செல்வது நல்லது என்பது என் கோட்பாடு. வழக்கமாக முக்கிய நகைச்சுவை விருந்து நான் அளிப்பதுதான். இம்முறை நான் பேசாமல் இருந்தேன்.\nஒருசில சிரிப்புகளுக்குப் பின் நான் மெல்ல இந்த சோகச் சமபவத்தை சொல்ல ஆரம்பித்தேன். அனுதாப அலை கிளம்பவில்லை, சிரிப்பலைகள்தான். ”அப்பா இழுத்தா வரலைன்னா உடனே சுவிட்ச் இருக்கான்னு பாக்க மாட்டியா” என்றாள் சைதன்யா. ”சும்மாருடீ, அதான் ஒடைச்சதுக்கு அப்றம் பாத்திருக்காங்கல்ல” என்றாள் சைதன்யா. ”சும்மாருடீ, அதான் ஒடைச்சதுக்கு அப்றம் பாத்திருக்காங்கல்ல என்ன இப்ப நீ மேலே சொல்லு அப்பா” என்றான் அஜிதன்.\nகண்ணீர் வழிய சிரித்தபின் அருண்மொழி சாந்தமானாள். ”ரொம்ப டென்ஷனாயிட்டேன்” என்றேன். ”சரி விடு” என்றாள் அருண்மொழி ”அந்த ஏடிஎம் மெஷின் கண்டுபிடிச்சபிறகு இன்னிக்கு வரைக்கும் இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்காது ஜெயன்…இந்த மாதிரி வேற யாருக்குமே தோணியிருக்காது….. அதனாலதான் சொல்றேன் நீ ஒரு யுனீக் ரைட்டர்” என்றாள். அது பாராட்டுதானா என்று ஓரக்கண்ணால் அவள் முகத்தைப்பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.\nமறுபிரசுரம் /முதற்பிரசுரம் Nov 12, 2008 @ 0:03\nமுந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டி நாட்டு மாமியா��் மான்மியம்\nதினமலர் - 5:பேச்சுரிமை எதுவரை\nஇலக்கியத்தில் மாற்றங்கள் - கடிதம்\nகுமரகுருபரன் விருதுவிழா - கடிதங்கள்\nநாஞ்சில் நாடனுக்கு இயல் விருது\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/the-10-best-technologies-of-the-consumer-electronics-show/", "date_download": "2020-09-23T16:37:31Z", "digest": "sha1:QLHCRIN37CBNGCOJC4VVF6BPCJ7RN646", "length": 17350, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "2016-இல் மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டும் சிறந்த மிண்ணனு தொழில் நுட்ப கருவிகள்: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2016-இல் மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டும் சிறந்த மிண்ணனு தொழில் நுட்ப கருவிகள்:\n2016-இல் மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டும் சிறந்த மிண்ணனு தொழில் நுட்ப கருவிகள்:\n2016 ஆம் ஆண்டு துவங்கி ஒரு வாரம் நிறைவடைந்து இருக்கும் சூழ்நிலையில் உலக மக்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது சர்வதேச நுகர்வோர் மின்னணுவியல் நிகழ்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய படைப்புகள் அறிமுகம் செய்யப்படும்.அந்த வகையில் 2016 ஆம் ஆண்டின் கண்காட்சியில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களது கருவிகளை வெளியிட்டு வருகின்றன. இங்கு இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டதில் அனைவரும் கவனிக்க வேண்டிய சில வேடிக்கையான மின்னணு சார்ந்த தொழில்நுட்ப கருவிகள் இதோ..\nகண்ணுக்கு புலப்படாத டீ .வீ :\n2016 -இல் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வருகிறது பேனாசோனிக் கண்ணுக்குப் புலப்படாத டி.வீ . பேனசோனிக் அறிமுகப்படுத்தியுள்ள கண்ணுக்கு புலப்படாத டீவீயானது 55 அங்குல திரையுடன் வீட்டின் அறையில் அலங்கரிக்க வருகிறது. இதற்கு முன் L.G அறிமுகபடுத்தியிருந்த சுருட்டி மடிக்கும் டிவிகளுக்கு அடுத்த படியாக மின்ணனு சார்ந்த நுகர்வோர் தொழில்நுட்பத்தில் ஆச்சரியபடுத்தக் கூடிய அளவுள்ள ஒரு அறிய வகை கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம் . 55அங்குலமா அப்படியானால் அதனை வீட்டில் எங்கே வைப்பது என்ற கவலை வேண்டாம். இந்த டிரான்ஸ்பரன்ட் டி.வீ யை உங்கள் வீட்டின் புத்தகங்கள் வைக்கும் அலமாரியில் வைத்துக் கொள்ளலாம். பார்ப்பதற்கு சுவரில் சொருகப்பட்ட ஒரு ஓவியம் போன்று காட்சியளிக்கும். இதன் திரையானது மைக்ரோ ஒளியை வெளியேற்றும் டையோடுகளின் வழியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுவதுமாக டிரான்ஸ்பரன்ட் ஆக இல்லாமல் 1080பிக்சல்களைக் கொண்டுள்ளது. இது பார்பதற்கு மந்திரக் கண்ணாடி போன்று உள்ளது. இதிலுள்ள திரையினை கண்ணுக்கு தெரியும்படியும் தெரியாதபடியும் செய்யலாம். மேலும் வழக்கமான ரிமோட் கண்ட்ரோலுடன் இல்லாமல் குரல் கட்டளைகளை கையாண்டு தனித்துவமிக்கதாக மாற்றும் முயற்சியில் பேனாசோனிக் செயல் பட்டு வருகிறது.\nEyefluence என்பது நமது கண்களின் எதிர்காலத்திய முன்னேறிய தொழிநுட்ப சமந்தபட்ட ஒரு வகை அணுக���ே. ஒரு விரலை கொண்டு ஸ்மார்ட் போனில் உலகை வலம் வரமுடிவது சாத்தியமென்றால் கண்களைக் கொண்டு Eyefluence-யின் உதவியுடன் உலகை பல்வேறு கண்ணோட்டத்தில் காண(இயக்க) தயாராகுங்கள். உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தையும் கட்டுபடுத்தும் சக்தி இந்த Eyefluence- சென்சார்களுக்கு உள்ளது. ஆம் Eyefluence சென்சார்களைக் கொண்டு கண்ணின் கருவிழிகளுடைய சிறு அசைவுகளைக் கண்காணித்து அதன் மூலம் பல செயல்களை அமர்ந்த இடத்திலேயே செய்து முடிக்கலாம். எனவே ஒரு கண்ணசைவில் நினைத்தவற்றை முடித்துவிடலாம். இது போன்ற நுட்பங்கள் virtual reality headsets மற்றும் Augmented reality glasses போன்ற சாதனங்களில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கதே\nஇஸ்ரேல் நாட்டினர் அறிமுகபடுத்திய Vayyar’s 3D sensing உதவியுடன் ரேடியோ அலைகளின் உதவியுடன் ஒரு திட பொருள்களின் உள்கட்டமைப்புகளை காணலாம். பார்பதற்கு சூப்பர்மேன் திரைப்படத்தில் வரும் காட்சிகளைப் போன்று இருந்தாலும் உண்மையில் பல வேலைகளை செய்கிறது.இதன் மூலம் மார்பக புற்றுக் கட்டிகளால் பாதிப்புற்ற பெண்ணின் நிலையை அறியலாம்.மேலும் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பை குழந்தைக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமலே அறியலாம். மேலும் தொலைந்து போன சிறு சிறு பாகங்களைக் கூட கண்டறியலாம் . இந்த தொழில் நுட்பம் மிகவும் மலிவானதாக இருப்பதால் இதனை அனைவரும் பயன்படுத்தலாம் என Vayyar-இன் தலைமை அதிகாரி திரு.ராவி மெலமத் கூறியுள்ளார்.\nOsterhout Design Group தயாரித்துள்ள இரவில் பார்க்கக்கூடிய கண்ணாடி அரசு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஹெட்செடாக மாறியது. அப்படி என்னதான் இருக்கு இந்த கண்ணாடியில்.. சாதரணமாக ஒரு திரைப்படத்தை வெறும் கண்ணால் பார்பதற்கும் ODGயின் கண்ணாடிகள் மூலம் பார்பதற்கும் பெரிய வித்தியாசமுண்டு. பயனர் ஒருவர் இந்த கண்ணாடியை அணிந்து திரைப்படத்தினைக் காணும் பொழுது அது ஒரு பெரிய திரையரங்கிற்கு சென்று பார்த்த களிப்பைத் தரும். இதனால் ஒரு காட்சியை அதிகளவிலான கோண அளவில் பயனர்களுக்கு பிரமாண்டமாக அமைத்து தருகிறது.\nசைப்ரஸ் நிறுவனம் தயாரித்துள்ள பெக்கான் சாதனத்தைக் கொண்டு உங்களது ஸ்மார்ட் போனை மேலும் ஸ்மார்டாக மாற்றலாம். இந்த சாதனத்தினை ஸ்மார்ட் போனின் ப்ளூடூத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலம் நமக்கருகே உள்ளே அனைத்து விதமான தகவல்களையும் அன்றாடம் ஸ���மார்ட் போன்களில் பெறலாம்.. உதாரணமாக நமக்கருகே உள்ள கடைகளில் உள்ள சிறப்பு ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகளையோ அல்லது இரயிலில் பயணித்து கொண்டிருக்கும் ஒருவருக்கு பயணம் சமந்தப்பட்ட அனைத்து தகவல்களையோ முழுவதுமாக வழங்கவல்லது. இந்த கருவியை அடிக்கடி சார்ஜ் ஏற்ற வேண்டிய அவசியமில்லை . சூரிய சக்தியின் உதவியுடன் தானாகவே சக்தியை பெற்றுக் கொள்ளும் திறன் வாய்ந்தது. எனவே சிறந்த ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகளைத் தேடி நாம் கடைகளுக்கு அலையத் தேவையில்லை. இனி அனைத்து தகவல்களையும் உங்கள் ஸ்மார்ட் போனிலேயே பெறலாம்.\nமேற்கண்ட அனைத்து சாதனங்களும் 2016 இல் கூடுதலான மேம்படுத்துதல்களுடன் காணப்படாலம். மேலும் இவையனைத்தும் 2015-இன் தொழில் நுட்ப வளர்ச்சியைக் காட்டுவதாகவே உள்ளது. 2016-இல் மூக்கின் மேல் விரல் வைக்கும் தூண்டும் இந்த அனைத்து சிறந்த மிண்ணனு தொழில் நுட்ப சாதனங்களும் எதிர்காலத்திய புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியாக அமைய வாய்ப்புள்ளன.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\n2015-இல் விக்கிபீடியாவில் அதிகம் பிரபலமான சிறந்த 25 கட்டுரைகள்:\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/irandam-ulagaporin-kadaisi-gundu-movie-review.html", "date_download": "2020-09-23T15:55:54Z", "digest": "sha1:JRDIHKB4MWF3QCE3DDMEPHNXOOU5JFAU", "length": 8829, "nlines": 64, "source_domain": "flickstatus.com", "title": "Irandam Ulagaporin Kadaisi Gundu Movie Review - Flickstatus", "raw_content": "\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nநீலம் புரடக்ஷன் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’\nஇரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று, மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கி விடுகிறது. அந்த குண்டு, ஒரு திருடன் மூலமாக சென்னையில் உள்ள பழைய இரும்புக் கடைக்கு வந்தடைகிறது. அங்குதான் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் தினேஷ்.\nலாரி டிரைவராக வேலை செய்யும் தினேஷும், டீச்சராக இருக்கும் ஆனந்தியும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு ஆனந்தியின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்து வருகிறார்கள்\nகுண்டு திருடு போனதை அறிந்த போலீசார், அதை ஒரு பக்கமும், போலீசுக்கு முன்பு அதை கண்டுப்பிடித்து மக்களிடையே ஆபத்தை நிரூபிக்க சமூக நல மாணவர்கள் ஒரு பக்கமும் தேடுகிறார்கள். அதை பாண்டிச்சேரியில் உள்ள குடோனுக்கு லாரியில் எடுத்துச் செல்லும் தினேஷ், தான் எடுத்து வந்தது குண்டு என்று தெரிய வருகிறது. இறுதியில் தினேஷ் அந்த குண்டை என்ன செய்தார் தினேஷ் – அனந்தி ஜோடி சேர்ந்தார்களா இல்லையா தினேஷ் – அனந்தி ஜோடி சேர்ந்தார்களா இல்லையா \nஅட்டக்கத்தி தினேஷ் அழுக்கு லுங்கியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, குண்டை பாதுக்காக்க பதறி, காதலியை தேடி பதட்டத்தில் என நடித்து அசத்தியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்தில் கதையோடு இணைந்து பயணம் செய்து அனைவரையும் ரசிக்க வைத்த கயல் ஆனந்தி, இந்த படத்திலும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார். கொஞ்சும் தமிழில் கொஞ்சும் காதல் கதையின் ஓட்டத்திற்கு உயிர் கொடுக்கிறார் ஆனந்தி.\nமுனிஷ்காந்த் ,இரண்டாம் பாதி முழுவதும் கலகப்பிற்கு பஞ்சமில்லை.அந்தளவுக்கு படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறார். போலீஸாக வரும் லிஜிஸ், சமூக போராளியாக வரும் பத்திரிகையாளர் ரித்விகா, சரண்யா, ஜான் விஜய், ரமேஷ் திலக், மாரிமுத்து என அனைவரும் படத்தின் கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் தான்.\nடென்மா இசையில் பாடல்கள் ரகம். மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாடல்களை கொடுத்திருக்கிறார். கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். சண்டைக் காட்சிகளாக இருக்கட்டும், சேஸிங் காட்சிகளாக இருக்கட்டும் அனைத்திலும் மிரட்டலை கொடுத்திருக்கிறார்.\nகுண்டு மற்றும் காதல் என இரண்டையும் ஒரு சேர பயணிக்க வைத்து படபடப்பையும் வியப்பையும் தனது முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.\nமொத்தத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போருக்கு முற்றுப்புள்ளி\nநடிகர்கள்; தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த், ரவி, ஹரி, மாரிமுத்து\nஇயக்கம் : அதியன் ஆதிரை\nதயாரிப்பு : நீலம் புரடக்ஷன் (பா.ரஞ்சித்)\nவிக்ராந்த் நடிக்கும் “பக்ரீத்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஅழகும், அமைதியுமான “வெற்றி வேலா” முருகனின் ஆறுபடை பற்றிய ஆல்பம். இசையமைப்பாளர், பாடகர் க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/spam", "date_download": "2020-09-23T16:28:48Z", "digest": "sha1:J2Q26ZAOAC7IPCYB2ZXV5ILVG7BAJEQM", "length": 3818, "nlines": 42, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged spam - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/01/krunal-pandya-resumes-outdoor-training-after-3-months/", "date_download": "2020-09-23T15:15:32Z", "digest": "sha1:N6P42MY3DEFBR4IHIXJHP6X7RYZDFAVS", "length": 15469, "nlines": 125, "source_domain": "virudhunagar.info", "title": "krunal-pandya-resumes-outdoor-training-after-3-months | Virudhunagar.info", "raw_content": "\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\nமும்பை : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும்படி அணிகளுக்கு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் உள்ள தன்னுடைய வீரர்களுக்கு மைதானத்தில் பயிற்சிகளை அறிவித்துள்ளது. இந்த பயிற்சி ஆட்டங்களில் முன்னதாக ரோகித் சர்மா உள்ளிட்டவர்கள் பங்கேற்ற நிலையில், தற்போது அணி வீரர் க்ருணால் பாண்டியாவும் இணைந்துள்ளார்.\nவீட்டில் முடங்கிய வீரர்கள் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளும் அதையடுத்து வீரர்களும் முடங்கியுள்ளனர். இதனால் கடந்த 3 மாதங்களாக வீட்டில் தங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் பொழுதை போக்கி வருகின்றனர். ஆயினும் பிட்னஸ் பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டு வருகின்றனர்\n இதனிடையே, கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த தொடர் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அட்டவணையில் நடத்தப்படவுள்ள டி20 உலக கோப்பை தொடர் ரத்தாகும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.\nபயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடர் 2020 நடத்தப்படலாம் என்று தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ள பிசிசிஐ, ஐபிஎல் அணிகள் தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் உள்ள தனது அணி வீரர்களுக்கு மைதானங்களில் பயிற்சிகளை அறிவித்துள்ளது.\nநாட்டு மக்களிடையே கொரோனா பற்றி மெத்தனம் அதிகரிப்பு.. உஷாராக இருக்க வேண்டும்- பிரதமர் ���ோடி எச்சரிக்கை\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nடெல்லி : உத்தரபிரதேசத்தின் சோனேப்பட்டில் உள்ள தேசிய முகாமில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு கொரோனா இருப்பது...\nதோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்\nஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல் துபாய் : 2020 ஐபிஎல்...\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nசாத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட இடங்களில் இன்று இணைய வழி உறுப்பினர் சேர்க்கை\n“எல்லோரும் நம்முடன்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு...\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்���ரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=33185", "date_download": "2020-09-23T15:45:23Z", "digest": "sha1:IIMC3AAGXNILCEXREH4DYVAHNHJMQMZO", "length": 5123, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "கொரோனா காலத்திலும் சுதந்திரத்தை கொண்டாடாமல் இருக்கக்கூடாது..! - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nHomeGeneralகொரோனா காலத்திலும் சுதந்திரத்தை கொண்டாடாமல் இருக்கக்கூடாது..\nகொரோனா காலத்திலும் சுதந்திரத்தை கொண்டாடாமல் இருக்கக்கூடாது..\nAugust 9, 2020 CovaiMail General Comments Off on கொரோனா காலத்திலும் சுதந்திரத்தை கொண்டாடாமல் இருக்கக்கூடாது..\nநாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகும் தேசியக்கொடிகள் ஆங்கிலேயே ஆட்சிக்குள் சிக்கியிருந்த இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.\nசுதந்திரம் பெற்ற பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்த தினத்தை கொண்டாட மக்கள் யாரும் தவறுவதில்லை.ஆண்டுதோறும் இந்த நாளில், அவரவர் வீதிகளில், பொது இடங்களில் தேசிய கொடுயை ஏற்றியும், இனிப்புகளை வழங்கியும் இத்தினத்தை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் பாரத தேசத்து மக்கள்.\nஅவ்வாறு, வரும் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான தேசிய கொடிகள் தயாரிக்கும் பணி கோவையில் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகள் இல்லாத இந்த காலகட்டத்தில், கிடைக்கும் ஆர்டர்களை கொண்டு கொடிகளை தயாரித்து வருவதாகவும், அனைவரும் நெசவாளர்களுக்கு உதவே வேண்டும் என்கிறார் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராஜேந்திரன்.\nஉடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு தீவிர சிகிச்சை\nநேற்று ஒரே நாளில் மது விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளிய டாஸ்மாக்குகள்\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/divorce-and-the-situation-around-the-corona-virus/", "date_download": "2020-09-23T15:10:41Z", "digest": "sha1:V4LPA4YS7BV6N52L6B2JCZTLDKZKH5IF", "length": 18509, "nlines": 142, "source_domain": "lawandmore.co", "title": "விவாகரத்து மற்றும் கொரோனா வைரஸைச் சுற்றியுள்ள நிலைமை | Law & More பி.வி.", "raw_content": "வலைப்பதிவு » விவாகரத்து மற்றும் கொரோனா வைரஸைச் சுற்றியுள்ள நிலைமை\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nவிவாகரத்து மற்றும் கொரோனா வைரஸைச் சுற்றியுள்ள நிலைமை\nகொரோனா வைரஸ் நம் அனைவருக்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. நாம் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க முயற்சிக்க வேண்டும், வீட்டிலிருந்தும் வேலை செய்ய வேண்டும். நீங்கள் முன்பு செய்ததை விட ஒவ்வொரு நாளும் உங்கள் கூட்டாளருடன் அதிக நேரம் செலவிடுவதை இது உறுதி செய்கிறது. பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நாளும் ஒன்றாக அதிக நேரம் செலவிடப் பழகவில்லை. சில வீடுகளில் இந்த நிலைமை தேவையான பதற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கொரோனா நெருக்கடிக்கு முன்னர் உறவு சிக்கல்களைச் சமாளிக்க வேண்டிய கூட்டாளர்களுக்கு, தற்போதைய சூழ்நிலைகள் ஏற்றுக்கொள்ள ம���டியாத சூழ்நிலையை உருவாக்கக்கூடும். சில பங்காளிகள் விவாகரத்து பெறுவது நல்லது என்ற முடிவுக்கு வரக்கூடும். ஆனால் கொரோனா நெருக்கடியின் போது அது எப்படி கொரோனா வைரஸ் முடிந்தவரை வீட்டில் தங்குவதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியுமா\nஆர்.ஐ.வி.எம்மின் கடுமையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், நீங்கள் இன்னும் விவாகரத்து நடைமுறைகளைத் தொடங்கலாம். விவாகரத்து வழக்கறிஞர்கள் Law & More இந்த செயல்பாட்டில் உங்களுக்கு ஆலோசனை மற்றும் உதவ முடியும். விவாகரத்து நடைமுறைகளின் போக்கில், கூட்டு வேண்டுகோளின் பேரில் விவாகரத்து மற்றும் ஒருதலைப்பட்ச விவாகரத்து ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு காணப்படுகிறது. கூட்டு கோரிக்கையின் பேரில் விவாகரத்து வழக்கில், நீங்களும் உங்கள் (முன்னாள்) கூட்டாளியும் ஒரு மனுவை சமர்ப்பிக்கவும். மேலும், நீங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள். விவாகரத்துக்கான ஒருதலைப்பட்ச கோரிக்கை, திருமணத்தை கலைக்க இரண்டு கூட்டாளர்களில் ஒருவர் நீதிமன்றத்திற்கு கோரியது. கூட்டுக் கோரிக்கையின் பேரில் விவாகரத்து வழக்கில், நீதிமன்ற விசாரணை பொதுவாக தேவையில்லை. விவாகரத்துக்கான ஒருதலைப்பட்ச கோரிக்கையின் வழக்கில், எழுதப்பட்ட சுற்றுக்குப் பிறகு நீதிமன்றத்தில் வாய்வழி விசாரணையைத் திட்டமிடுவது வழக்கம். விவாகரத்து பற்றிய கூடுதல் தகவல்களை எங்கள் விவாகரத்து பக்கத்தில் காணலாம்.\nகொரோனா வைரஸ் வெடித்ததன் விளைவாக, நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் மற்றும் சிறப்புக் கல்லூரிகள் தூரத்திலிருந்தும் டிஜிட்டல் முறைகளாலும் முடிந்தவரை செயல்படுகின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான குடும்ப வழக்குகளுக்கு, ஒரு தற்காலிக ஏற்பாடு உள்ளது, இதன் கீழ் மாவட்ட நீதிமன்றங்கள் தொலைபேசி (வீடியோ) இணைப்பு மூலம் மிகவும் அவசரமாக கருதப்படும் வழக்குகளை மட்டுமே கொள்கையளவில் கையாளுகின்றன. உதாரணமாக, குழந்தைகளின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என்று நீதிமன்றம் கருதினால் ஒரு வழக்கு மிகவும் அவசரமாக கருதப்படுகிறது. குறைவான அவசர குடும்ப வழக்குகளில், வழக்குகளின் தன்மை எழுத்துப்பூர்வமாகக் கையாள பொருத்தமானதா என்பதை நீதிமன்றங்கள் மதிப்பிடுகின்றன. இதுபோன்றால், இதை ஒப்புக் கொள்ளுமாறு கட்சிகள் கேட்கப்படும். எழுத்துப்பூர்வ நடைமுறைக்கு கட்சிகளுக்கு ஆட்சேபனை இருந்தால், நீதிமன்றம் ஒரு தொலைபேசி (வீடியோ) இணைப்பு வழியாக வாய்வழி விசாரணையை திட்டமிடலாம்.\nஉங்கள் நிலைமைக்கு இது என்ன அர்த்தம்\nவிவாகரத்து நடைமுறை பற்றி நீங்கள் ஒருவருக்கொருவர் விவாதிக்க முடிந்தால், ஒன்றாக ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றால், நீங்கள் ஒரு கூட்டு விவாகரத்து கோரிக்கையை விரும்புகிறோம். இப்போது இதற்கு பொதுவாக நீதிமன்ற விசாரணை தேவையில்லை, விவாகரத்தை எழுத்துப்பூர்வமாக தீர்க்க முடியும், கொரோனா நெருக்கடியின் போது விவாகரத்து பெற இது மிகவும் பொருத்தமான வழியாகும். கொரோனா நெருக்கடியின் போது கூட, சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் கூட்டு விண்ணப்பங்கள் குறித்த முடிவுகளை எடுக்க நீதிமன்றங்கள் முயற்சி செய்கின்றன.\nஉங்கள் (முன்னாள்) கூட்டாளருடன் நீங்கள் உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், ஒருதலைப்பட்ச விவாகரத்து நடைமுறையைத் தொடங்க நீங்கள் கட்டாயப்படுத்தப்படுவீர்கள். கொரோனா நெருக்கடியின் போதும் இது சாத்தியமாகும். ஒருதலைப்பட்ச கோரிக்கையின் மீதான விவாகரத்து நடைமுறை, விவாகரத்து மற்றும் ஏதேனும் துணை விதிகள் (ஜீவனாம்சம், எஸ்டேட் பிரிவு போன்றவை) பங்குதாரர்களில் ஒருவரின் வழக்கறிஞரால் கோரப்படும் மனுவை சமர்ப்பிப்பதன் மூலம் தொடங்குகிறது. இந்த மனு பின்னர் மற்ற பங்குதாரருக்கு ஒரு ஜாமீன் வழங்கப்படுகிறது. மற்ற பங்குதாரர் 6 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கலாம். இதற்குப் பிறகு, வாய்வழி விசாரணை பொதுவாக திட்டமிடப்பட்டுள்ளது, கொள்கையளவில், தீர்ப்பு பின்வருமாறு. கொரோனா நடவடிக்கைகளின் விளைவாக, வழக்கை எழுத்துப்பூர்வமாக கையாள முடியாவிட்டால், வாய்மொழி விசாரணை நடைபெறுவதற்கு முன்னர் விவாகரத்துக்கான ஒருதலைப்பட்ச விண்ணப்பம் அதிக நேரம் ஆகலாம்.\nஇந்த சூழலில், கொரோனா நெருக்கடியின் போது விவாகரத்து நடவடிக்கைகளையும் தொடங்க முடியும். இது ஒரு கூட்டு கோரிக்கை அல்லது விவாகரத்துக்கான ஒருதலைப்பட்ச விண்ணப்பமாக இருக்கலாம்.\nகொரோனா நெருக்கடியின் போது ஆன்லைன் விவாகரத்து Law & More\nஇந்த சிறப்பு காலங்களில் விவாகரத்து வழக்கறிஞர்கள் Law & More உங்கள் சேவையில் உள்ளனர். தொலைபேசி அழைப்பு, வீடியோ அழைப்பு அல்லது மின்னஞ���சல் மூலம் நாங்கள் உங்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டலாம். உங்கள் விவாகரத்து குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்\nமுந்தைய இடுகைகள் ஆட்சேபனை செயல்முறை\nஅடுத்த படம் திவால் கோரிக்கை\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nபதிப்புரிமை © 2020 Law & More பி.வி.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/969-1075.html", "date_download": "2020-09-23T15:55:09Z", "digest": "sha1:SCL2T4AUEEK26BX6IVMGJIFGCK3ZH6RV", "length": 7678, "nlines": 113, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு\nசென்னை:தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டு கண்காணிப்பில் இதுவரை 39,041 பேர் உள்ளதாக தெரிவித்தார்.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோச��ை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177376?ref=view-thiraimix", "date_download": "2020-09-23T17:02:54Z", "digest": "sha1:G7LUDU5PWQMCXYOFCSXPYNGNQKCA5ML3", "length": 6676, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ்? - Cineulagam", "raw_content": "\nகேரள பெண்கள் வசீகரிக்கும் அழகுடன் இருக்க என்ன காரணம் தெரியுமா\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\n200 முறைக்கு மேல் டிவியில் ஒளிப்பரப்பான முக்கிய படம் அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nபுதன் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ஷ்டம் யாருக்கு குபேரன் அள்ளி கொடுக்க போகிறார் தெரியுமா\nடேட்டிங் சென்றுள்ள பிக்பாஸ் புகழ் யாஷிகா- யாருடன் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ\nதிருமணம் ஆன 11 நாளே ஆன நிலையில் கண���ர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை- இப்படியெல்லாம் நடத்தினாரா\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nவிக்னேஷ் கைகளை பிடித்தவாறு செம ஸ்டைலாக வந்த நயன்தாரா... தீயாய் பரவும் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nரஜினி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ்\nசூப்பர்ஸ்டார் ரஜினி தன்னுடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில் இருக்கமாட்டார். ஆனாலும் அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம்.\nஇந்நிலையில் அவர்கள் கொண்டாட்டத்தை அதிகரிக்கும் விதத்தில் தர்பார் ட்ரைலர் பற்றி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பேசியுள்ளார். டிரைலரை பார்த்து வியந்ததாக கூறியுள்ளார்.\nநாளை டிரைலர் வரும் என்பதை தான் அவர் மறைமுகமாக கூறுகிறார் என ரசிகர்கள் தற்போதே கொண்டாட துவங்கிவிட்டனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_283.html", "date_download": "2020-09-23T15:44:16Z", "digest": "sha1:MLGHAFBX4WVNTR5ZQC5C4ZROR6V2UHYC", "length": 10357, "nlines": 64, "source_domain": "www.pathivu24.com", "title": "அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள்\nஅமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள்\nஅமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nமேரிலன்ட் மாகாண ஆளுனர் பதவிக்கு, கிரிசாந்தி விக்னராஜா என்ற பெண் போட்டியிடுகிறார். அவரது சகோதரரான திரு எனப்படும் திருவேந���திரன், அதே மாகாணத்தின், பால்ரிமோர் நகர அரச சட்டவாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.\nகிரிசாந்தி முன்னர், வெள்ளை மாளிகையில் மிச்சேல் ஒபாமாவின் கொள்கை பணிப்பாளராக இருந்தவர்.\nகிரிசாந்தியும் அவரது அண்ணன் திருவும், குழந்தைகளாக இருந்த போது, அவரது பெற்றோர், சிறிலங்காவில் இருந்து போரினால் இடம்பெயர்ந்து, பால்ரிமோர் நகரில் குடியேறினர்.\nஇவர்களின் பெற்றோர் பால்ரிமோர் நகர பாடசாலையில் ஆசிரியர்களாக பணியாற்றினர்.\nஹவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற திரு, ‘ஹவார்ட் லோ ரிவியூ’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஅவரது சகோதரியான கிரிசாந்தி யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்தார்.\nஇவர்கள் இருவரும் இப்போது மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கியமான பதவிகளுக்காக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவக���மார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/warning-lack-of-sleep-triggers-suicidal-thinking/", "date_download": "2020-09-23T16:03:46Z", "digest": "sha1:R3EXWL3IRPCSWDZHQB6MY4B3TOOJDSER", "length": 13540, "nlines": 124, "source_domain": "www.patrikai.com", "title": "எச்சரிக்கை! தூக்கமின்மை, தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n தூக்கமின்மை, தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்\nஉறக்கம் உயிர்களுக்கு கிடைத்திருக்கும் உயரிய வரம். நாம் உறங்கும்போது நமது உடல் ரீ-சார்ஜ் ஆவது மட்டுமன்றி உடலினுள் மில்லியன் கணக்கான வேதிவினைகளும் நடைபெறுகின்றன. உடலின் செல்களெல்லாம் புத்துயிர் பெறுகின்றது. நீங்கள் தூக்கத்தை தவிர்ப்பதன் மூலம் மேற்சொன்ன அத்தனை அத்தியாவசிய மாற்றங்களையும் நடைபெறவிடாமல் தடை செய்கிறீர்கள். இது உங்கள் உயிருக்கு உலை வைக்குமளவுக்கு சீரியஸான பிரச்சனைகளில் கொண்டுபோய் ��ிடலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.\nஉறக்கத்தை தொலைத்தவர்களை துரத்தம் வியாதிகள் பின்வருமாறு:\nதூக்கத்தை தவிர்ப்பதால் மூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அல்சீமர் எனப்படும் மறதிநோய்ஏற்படுகிறது. இந்நோய் உங்கள் மொழித்திறன், படைப்புத் திறன் மற்றும் சிந்தனா சக்திக்கே உலை வைக்கிறது\n2. உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி:\nபோதிய தூக்கமின்மையால் உங்கள் உடலின் இன்சுலின் அளவு மாறுபடுகிறது. இன்சுலின் குறைந்தால் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகும்.\nதூக்கத்தை தவிர்ப்பவர்களுக்கு 2.6 மடங்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.\n4. தற்கொலைக்கு தூண்டும் எண்ணங்கள்:\nதற்கொலை எண்ணங்கள் தோன்றக்காரணம் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்படுவதுதான் என்பது நமக்கு தெரியும். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இரவு தூக்கமின்றி தவிப்பவர்களும் மன அழுத்தத்துக்கு ஆட்படாமலேயே தற்கொலை எண்ணங்களால் தூண்டப்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nதூக்கமின்மை மற்றும் அதிகப்படியான தூக்கம் இரண்டுமே அல்சரைத் தோற்றுவிக்கக் கூடும். நீங்கள் தினமும் 6 மணி நேரத்துக்கு குறைவாய் தூங்குபவராக இருந்தால் நீங்கள் அழைக்காமலேயே உங்களுக்கு அல்சர் வந்துவிடும்.\nஆண்சுரப்பி புற்றுநோய் எனப்படும் இந்த நோய் தூக்கத்தை தொலைப்பவர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். இந்த நோய் வராமல் தடுக்க உங்களுக்கு மெலட்டோனின் என்ற சுரப்பி தேவை. பினியல் சுரப்பியீருந்து சுரக்கும் இந்த திரவம் உங்கள் உடல் இருட்டில் இருக்கும்போது மட்டுமே சுரக்கும். நீங்கள் இரவு நேரங்களில் கம்பியூட்டரில் வெகு நேரம் அமர்ந்திருந்தால் கம்பியூட்டரின் வெளிச்சம் இந்த சுரப்பி சுரப்பதை தடுத்து ப்ராஸ்டேட் கேன்சர் வரும் அபாயத்தை அதிகரிக்கும்.\nஆகவே எக்காரணத்தைக் கொண்டும் இரவு தூக்கத்தை அலட்சியம் செய்யாதீர்கள்\nசர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள், சாறுகள்.. வாழைப்பழத்தோலால் பல் விளக்குங்க மஞ்சள் காமாலை: தவிர்ப்பது… தப்பிப்பது எப்படி\nTags: Lack of sleep, medical, suicidal, thinking, Triggers, warning, எச்சரிக்கை, எண்ணம், தற்கொலை, தூக்கமின்மை, தூண்டும், மருத்துவம்\nPrevious ‘சூப்பர் பக்’ கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடித்த இளம் பெண் விஞ்ஞானி\nNext ஐசோபார்: ப��்லாயிரம் உயிர்களை காக்கும் அரிய கண்டுபிடிப்பு\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n23/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/09/blog-post_109603145058373073.html", "date_download": "2020-09-23T17:02:35Z", "digest": "sha1:TCYZVAQZCMSLQBYXUSRKK2K3ZZKI3TBE", "length": 13085, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி", "raw_content": "\nமணி ரத்னம் – கலந்துரையாடல்\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nசமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி\nஇந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் குவியும் அன்னியச் செலாவணியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது ���ற்றி. யூனிகோடில் இங்கே.\nபணவீக்கம் பற்றி சில நாள்கள் முன் நான் எழுதிய பதிவு இங்கே.\nரிசர்வ் வங்கி, புதிதாக இந்திய ரூபாய்களை அச்சடித்து அதனை இந்தச் சிறப்பு நிறுவனம் கையில் 'கடனாகக்' கொடுக்கும். ...\nஆனால் இந்த சிறப்பு நிறுவனம் புதிதாக அச்சடித்து அதன் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்திய ரூபாய்களை அப்படியே ரிசர்வ் வங்கியிடம் விற்று, அதற்குச் சமமான டாலர்களை வாங்கும்.\nஎதுக்கு ரூபாய்->டாலர்-ன்னு புரியலையே. நேரடியா டாலர்லயே 'கடன்' குடுத்தா என்ன\nதிட்டம் 'ஊத்தி'க்கிட்டா, அந்தப் பணம்('கடன்') non performing asset(ஆஹா, 'காந்தி கணக்கு'ல சேர்ந்த பணத்துக்கு என்ன ஒரு டீஸண்ட்டான பேரு :) ) வகைல சேர்ந்துடுமேன்னு, ஒரு பாதுகாப்புக்காக ரூபாயா வச்சிக்கிறாங்களா\nபரி: இந்த ரூட் அவசியம் கையில் உள்ள டாலர்களை சும்மா் தூக்கிக் கொடுக்க முடியாது.\nஅதனால் ரூபாய்களை அதிகமாக அடித்து அரசுக்குக் கொடுத்து அரசின் மூலம் SPVக்குக் கொடுப்பார்கள். அதன்பின் SPV வேண்டிய அளவு டாலர்களை வாங்கி அதைப் பயன்படுத்தும்.\nஇந்த வழியில் புதிதாக, அதிகமாக இந்திய ரூபாய்கள் அச்சடிக்கப்படுகின்றன.\nசில இடதுசாரிப் பொருளாதார வல்லுனர்கள் நோட்டுகளை அதிகமாக அச்சடித்து அதன்மூலம் இந்தியாவிலேயே நேரடிச் செலவுகளின் மூலம் புதிய உள்கட்டுமான வேலைகளைச் செய்வதில் தவறில்லை, இதனால் நிதிப் பற்றாக்குறை அதிகமானாலும் பரவாயில்லை, தவறில்லை என்று சொல்கின்றனர். ஆனால் எல்லோரும் இதை ஏற்றுக்கொள்வதில்லை.\n//இந்தப் பணத்தை உள்நாட்டில் சொத்தாக மாற்றலாமே தவிர, இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவிற்குள் மட்டும் செலவழிக்கவே கூடாது\n//இந்தப் பணத்தை உள்நாட்டில் சொத்தாக மாற்றலாமே தவிர, இந்திய ரூபாய்களாக மாற்றி இந்தியாவிற்குள் மட்டும் செலவழிக்கவே கூடாது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசெம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்\nவங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு\nபொங்குதமிழ் - கனடா இலங்கைத் தமிழர் பொதுக்கூட்டம்\nசமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி\nசமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்\nபெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்\nசமாச்சார்.காம் - சைபர் கஃபே\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை: A misnomer called 'me...\nபெரியார் பற்றிய தொலைக்காட்சித் தொடர்\nராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்\nதிராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/llb.html", "date_download": "2020-09-23T16:20:49Z", "digest": "sha1:3ATCEULQE2ZGFLKYCXIDNW2DF7SAMQAB", "length": 2516, "nlines": 31, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ரஹ்மானியா வட்டாரத்தின் வேட்பாளர் என்.எம்.அமீன் முஜீப் (LLB) அவர்களின் ஒருங்கிணைப்புச் செய்யும் தேர்தல் பணிமனையினை திறந்து வைப்பு | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ரஹ்மானியா வட்டாரத்தின் வேட்பாளர் என்.எம்.அமீன் முஜீப் (LLB) அவர்களின் ஒருங்கிணைப்புச் செய்யும் தேர்தல் பணிமனையினை திறந்து வைப்பு\nரஹ்மானியா வட்டாரத்தின் வேட்பாளர் என்.எம்.அமீன் முஜீப் (LLB) அவர்களின் ஒருங்கிணைப்புச் செய்யும் தேர்தல் பணிமனையினை திறந்து வைப்பு\nகிண்ணியா நகரசபைக்குற்பட்ட ரஹ்மானியா வட்டாரத்தின் வேட்பாளர் என்.எம்.அமீன் முஜீப்(டுடுடி) அவர்களின் ஒருங்கிணைப்புச் செய்யும் தேர்தல் பணிமனையினை நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினர்ருமான எம்.எஸ்.தௌபீகினால் திறந்து வைக்கப்பட்டது.. இதில் முன்னாள் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் மற்றும் போராளிகள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/lauren-beukes/", "date_download": "2020-09-23T14:58:20Z", "digest": "sha1:IK732SWYF3AHWAYZPMHKJGR6VHQ3B72Z", "length": 25488, "nlines": 113, "source_domain": "bookday.co.in", "title": "Lauren Beukes Archives - Bookday", "raw_content": "\nஊழித்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் கொரோனாக்கிருமியைக் கட்டுக்குள் கொண்டுவரும் உலகப் போராட்டத்தினிடையே, பெருந்தொற்றுகள் பற்றிய முற்கால இலக்கியப் பதிவுகள் அதிகமாகத் தேடியெடுத்து வாசிக்கப்படுகின்றன என்று ஏற்கெனவே பார்த்தோம். இப்போது ஒரு புத்தம் புதிய நாவல் வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 6 அன்று வெளியான அந்த நாவல்: ‘ஆஃப்டர்லேண்ட்’. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் லாரென் பியூக்ஸ் எழுதியது. லிட்டில் பிரவுன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஒரு பத்திரிகையாளருமான லாரென் பியூக்ஸ், தனது ‘ஷைனிங் கேர்ள்ஸ்’ (ஒளிரும் பெண்கள்), ‘ஜூ சிட்டி’ (விலங்கு நகரம்), ‘புரோக்கன் மான்ஸ்டர்ஸ்’ (உடைந்த கொட��ரர்கள்), ‘மாவெரிக்’ (தான்தோன்றி) ‘மாக்ஸிலேண்ட்’ (கணினி உலகக் குற்றங்கள்) ஆகிய முந்தைய நாவல்களுக்காகப் பல விருதுகளைப் பெற்றவர். 26 மொழிகளில் இவருடைய புத்தகங்கள் வந்துள்ளன. சிறுகதை எழுத்தாளருமான இவர் பொதுவாக அறிவியல் புனைவு வகையில், குற்றச் செயல்கள் சார்ந்த விறுவிறுப்புக் கதைகளை எழுதுகிறவர். அவற்றினூடாக சமூக, அரசியல் நிலைமைகளைக் காட்டுகிறவர். அமெரிக்காவில் பத்தாண்டுக் காலம் பத்திரிகையாளராகச் செயல்பட்டபோது, பல்வேறு குற்றப் பின்னணிகளின் அதிர்ச்சிப் பின்னலமைப்புகள் பற்றித் துணிச்சலுடன் எழுதியிருக்கிறார். திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ள இவர் தற்போது தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் வசிக்கிறார்.\n‘ஆஃப்டர்லேண்ட்’ (‘பிந்தையநிலம்’) நாவலுக்கு முதலில் ‘மதர்லேண்ட்’ (தாய்நிலம்) என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. நாவல் வெளியானபோது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர் உணர்த்துவது போல, அது ஒரு பிந்தைய கால உலகத்தைப் பற்றிப் பேசுகிறது. ஆம், ஒரு பெருந்தொற்றுப் பேரழிவுக்குப் பிந்தைய உலகம் பற்றிய கற்பனையை விறுவிறுப்போடும் அறிவியல் நுட்பத்தோடும் உளவியல் பார்வையோடும் இந்த நாவல் முன்வைக்கிறது என்று திறனாய்வாளர்களும் வாசகர்களும் கருத்துக்கூறியுள்ளனர். அவர்களும் பதிப்பகமும் தெரிவித்திருக்கிறபடி கதைச் சுருக்கம் இதுதான்:\nதாய், மகன் ரகசியப் பயணம்\nகோல் என்ற பெண், மைல்ஸ் என்ற தனது 12 வயது மகனுடன் அமெரிக்காவிலிருந்து தனது சொந்தநாடான தென் ஆப்பிரிக்காவுக்குத் தப்பிச் செல்ல முயல்கிறார். கணவரை இழந்தவரான அந்தப் பெண், மகனுக்குப் பெண் போல ஒப்பனை செய்து, பதுங்கிப் பதுங்கிச் செல்கிறார். ஏன்\nஹெச்.ஸி.வி. என்று பெயரிடப்படும் ஒரு கொடிய தொற்றுநோய் உலகத்தை ஆட்டிப்படைத்த மூன்று ஆண்டுகள் கழித்து, 2023ல் கதை நிகழ்கிறது (அந்தத் தொற்றுநோய் புறப்பட்டது 2020ம் ஆண்டில் என்பது நாவலில் ஒரு தற்செயல் ஒற்றுமை). அந்தத் தொற்றுக்கு உலகம் முழுவதும் சுமார் 400 கோடி (99 சதவீத) ஆண்கள் பலியாகிவிட்டார்கள். எல்லா நாடுகளிலுமாக சில லட்சம் ஆண்கள்தான் மிச்சமிருக்கிறார்கள். அவர்களின் உடலில் இயற்கையாக ஹெச்.ஸி.வி. எதிர்ப்புத் திறன் இருந்ததே அவர்கள் தப்பிப் பிழைத்ததற்குக் காரணம்.\nஎங்கும் பெண்கள்த��ன். அரசாங்க ஆட்சி, தொழில் வணிக நிர்வாகம், பாதுகாப்புப் படைகள், ஆபத்து மிகுந்த ஆழ்கடல் கண்காணிப்புகள், மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பெண்களே ஈடுபட்டாக வேண்டிய நிலை. இத்தகைய சட்டப்பூர்வப் பணிகள் மட்டுமல்ல, ஆட்கடத்தல், போதைமருந்து உள்ளிட்ட சட்டப்பகைக் கும்பல்களும் பெண்களின் பிடியில்தான். அதே வேளையில், பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.\nமிச்சமிருக்கிற ஆண்கள் இப்போது பெரிதும் நாடப்படுகிற “சரக்கு” அவர்களது உடலியல்பு காரணமாக, முழு ஆரோக்கியத்துடன் ஆண் சிசுக்களை உருவாக்குவது உள்பட அரசுகளின் பல்வேறு நோக்கங்களுக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள். பாலியல் உறவுத் தேவைகளுக்காகவும் அவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். இன்னொருபுறம், சில குற்றக் கும்பல்கள் தங்களது நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்காக இப்படிப்பட்ட ஆண்களுக்கு வலைவீசுகின்றன.\nஎப்படியோ அரசாங்கத்தின் பிடியில் சிக்குகிறார்கள் தாய், மகன் இருவரும். மகன் ஒரு பாலியல் பொருளாக மாற்றப்படுவதைத் தடுக்க விரும்பும் தாய் மருத்துவக் கண்காணிப்பு என தனிமைக் காவலில் வைக்கப்படுகிறார். மகன், அவனது உடலில் ஹெச்.ஸி.வி. எதிர்ப்பு சக்தி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறான்.\nஅப்போது அங்கே வருகிற, கோலின் தங்கை பில்லிஸ் இவர்கள் இருவரும் தப்பிக்க உதவுகிறாள். அந்த பில்லிஸ் செய்த உதவிக்கு உள்நோக்கம் உண்டு. ஆண்களின் உயிரணுக்களை எடுத்துச் சேமித்து, பெரும்பணத்திற்கு விற்பனை செய்கிற ஒரு கும்பலைச் சேர்ந்தவள் அவள். கும்பலின் நோக்கத்தை முறியடிக்கிறார் கோல், அதில் தங்கையை இழக்க வேண்டியதாகிறது.\nஅதிகாரப்பூர்வமாகவும் சில அத்துமீறிய உத்திகள் கையாளப்படுகின்றன. உதாரணமாக, அமெரிக்க அரசு என்ன செய்கிறது என்றால், எகிப்து, கத்தார், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மென்பொருள் பொறியியலில் வல்லுநர்களாக இருக்கும் பெண்களுக்குக் கவர்ச்சிகரமான ஊதியத்தில் வேலைகள் அளிக்கப்படுவதாக அறிவிக்கிறது. கொலம்பியா அதிபர், போதைமருந்து விற்பனையை அமெரிக்கா சட்டப்பூர்வமானதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அமெரிக்காவுக்கான காபி ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கிறா���். தனது நாட்டுப் பெண்கள் தங்களுடைய குடும்பங்களில் எஞசியிருக்கும் ஆண்களை இனியும் போதை மருந்துக் கடத்தல்காரர்களுக்கு எதிரான வேட்டைகளில் இழக்க விரும்பவில்லை என்று காரணம் கூறுகிறார்.\nகோல், மைல்ஸ் இருவரும் தங்களது ரகசியப் பயணத்தில் பல மோசமான இடங்களையும் அனுபவங்களையும் சந்திக்கிறார்கள். சில நல்ல மனிதர்களையும் கூட. பெரிய ஓட்டல்களின் நுழைவுச் சீட்டுகளைத் திருடி, மற்றவர்கள் தங்குவதற்காக விற்கிற கும்பல்கள், நடந்துகொண்டிருப்பது எல்லாமே கடவுளின் தண்டனைகளே என்று கூறி மக்களை வழிபாடுகளுக்கு அழைக்கும் மதக் குழுவினர், இந்த நேரத்திலும் தாக்குதல்களை நடத்துகிற பயங்கரவாதப் பிரிவுகள் என்று பல பின்னணிகள் கடக்கின்றன. கொஞ்சமும் எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பங்கள் தாயையும் மகனையும் புரட்டியடிக்கின்றன.\nகதை நம்பிக்கையளிக்கும் முடிவையே கொண்டிருக்கிறது. இடையில் என்னென்ன நடக்கிறது, எப்படி முடிகிறது என்று புத்தகத்தை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அறிமுகச் சுருக்கத்திலேயே முழுக் கதையையும் தெரிந்துகொள்ள முடியுமா என்ன\nநாவல் வெளியீட்டை முன்னிட்டு, வணிக நோக்கமற்ற ‘தி கான்வர்சேஷன்’ செய்தித் தளத்தில் எழுத்தாளருடன் பிரெடோரியா பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்துறை மூத்த விரிவுரையாளர் நெடீம் சம்மி நிகழ்த்தியுள்ள உரையாடல் கவனிக்கத்தத் தக்கது. அந்த உரையாடலை இங்கே ‘தி ஒயர்’ இணைச் செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.\nதனது நாவல் பெருந்தொற்று பற்றியதல்ல, அதற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றியது என்கிறார் பியூக்ஸ். நாவலின் நுட்பமான அறிவியல் தகவல்களைப் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள், முற்றிலும் பெண்களின் ஆளுமையே உள்ள சமுதாயமாக மாறுமானால் தற்போதைய ஆணாதிக்க அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேட்டபோது நியூயார்க் நகரக் காவல்துறையினர் அளித்த பதில்கள் ஆகியவை சுவையானவை. எப்படிப்பட்ட மெனக்கிடல்களில் வெற்றிகரமான படைப்பாளிகள் ஈடுபடுகிறார்கள் என்று காட்டுபவை.\nஇன்றைய கொரோனா போராட்டம் தொடர்பாக நெடீம் சம்மி கேட்டிருக்கிற கேள்விக்கான பதிலில், ”மக்கள் ஒரு புதிய உலகத்தை உருவாக்குவது, முழுமையான சோசலிசத்திற்குச் செல்வது, சமச்சீரான அடிப்படை வருமானத்திற்கு வழி செய்வது, அனைவருக்குமான சுகாதார கவனிப்பு, முறையான குறைந்தபட்சக் கூலி, வருமானப் பாதுகாப்பு, வசதியானவர்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் இடையே தொடர்கிற பரிவும் ஆதரவும் ஆகியவை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அது என்னை ஈர்க்கிறது. ஆனால், முதலாளித்துவம் நெடுங்காலமாக இருப்பதாயிற்றே… அதை முற்றிலுமாகத் துடைத்தெறிவது மிகக் கடினமான பணியாயிற்றே…” என்கிறார் பியூக்ஸ்.\nதீவிர பெண்ணியவாதத்திலிருந்து நாவல் விலகியிருக்கிறது என்று கருதுவதாகக் கூறுகிறார் சம்மி. “தீவிரம் என்று என்ன பொருளில் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. பெண்களின் உலகம் என்றால் அன்பான, மென்மையான, நட்பு-வளையல்-சமூகத் தோட்டம் வகையறாக்களின் இடமாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற சிந்தனையை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். ஆண்மை-பெண்மை என இரண்டாக மட்டும் பிரித்துப்பார்ப்பதில் எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை, அதைக் கேள்விக்கு உட்படுத்த முயன்றிருக்கிறேன். பெண்களின் உலகம் என்பது மக்களின் உலகம்தான். நல்லதும் கெட்டதுமான மனிதத் தன்மைகளை முழுமையாகக் கொண்டதுதான். குறிப்பாக நாம் மாறாத அதே சமுதாயத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிறபோது, ஆண்களைப் போலவே பெண்களும் – வேண்டுமானால் வெவ்வேறு வழிகளில் – அதிகாரப் பசி கொண்டவர்களாக, வன்முறையாளர்களாக, சுயநலவாதிகளாக, அத்துமீறுகிறவர்களாக, தீயவர்களாக இருக்கக் கூடியவர்கள்தான். அதே போல ஆண்களும் பரிவுள்ளவர்களாக, பேணுகிறவர்களாக, முதன்மையான கவனிப்பை வழங்குகிறவர்களாக இருக்க முடியும்.”\nஒரு நாவலின் வழியாக எத்தகைய சிந்தனைகளெல்லாம் பகிரப்படுகின்றன\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார்\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன்\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன்\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ர��ேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nசிறுகதை: ” *பிறந்த வீடு* ” – பா.அசோக்குமார் September 23, 2020\nசிறுகதை விமர்சனம்: தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை – இராமாயணத்திற்கான எதிர்க் கதையாடலில் ஆதிவாசிகளின் வலிகள் | பிரபாகரன் September 23, 2020\nநூல் அறிமுகம்: “எதற்காக எழுதுகிறேன் சி.சு. செல்லப்பாவின் தொகுப்பு”- சிவசங்கரன் September 23, 2020\nஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 15 தங்க.ஜெய்சக்திவேல் September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/58182/activities/tamilnadu-former-pwd-chief-died/", "date_download": "2020-09-23T14:55:06Z", "digest": "sha1:2S5XQC3RBM52RYROIJI34CRFHBSVYKYN", "length": 16666, "nlines": 133, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் அவர்களுக்கு வீரவணக்கம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் அவர்களுக்கு வீரவணக்கம்\n”முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படும்” என்று முழங்கிய தமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் புற்றுநோயின் காரணமாக நேற்று நம்மை விட்டு பிரிந்தார்.\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய போலீசை நிறுத்த வேண்டும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும், அணை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தமிழக பொறியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஜயகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் 2012இல் செய்திருந்தார்.\nஅய்யாவின் கடுமையான உழைப்பினால் முல்லைப்பெரியாறு போராட்டத்திற்கான ஆயுதமாக ‘முல்லைப்பெரியாறு’ குறித்த ஆவணப்படம் வெளியானது. மூத்த பொறியாளர் சங்கத்தின் தோழர்கள் இணைந்து இந்த அரும்பணியை செய்தார்கள்.\nமுல்லைப்பெரியாறு மட்டுமல்லாது, மீத்தேன், ஈழப்படுகொலை என பல்வேறு தமிழினப்போராட்டத்தில் ஆதரவு நிலைப்பாடும், செயல்பாடும் கொண்டிருந்த முத்த தோழர் நம்மைவிட்டுப் பிரிந்தது தமிழ்ச்சமூகத்திற்கு பேரிழப்பு.\nஅரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தனது சுயநலன் சார்ந்த வாழ்க்கையை பார்ப்பதோ அல்லது சாதி-கட்சி-பெருநிறுவனங்கள் ஆகியவற்றில் இணைந்து தங்��ளை வளப்படுத்திக்கொள்ளும் மனநிலை கொண்ட பல்லாயிர அரசு அதிகாரிகளின் நடுவே, இப்படியான தன்னலமற்ற , போராடும் குணம் கொண்டவர்களை இழப்பது மிக மிக வேதனையானது.\nகேரள அரசின் நெருக்கடிக்கு நடுவே தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை பெற்றுத்தரும் பொறியியல் நுணுக்கத்தினை செயல்படுத்திய அற்புத போராளி இவர்.\nதங்களது பொறியாள அறிவையும், பதவியையும் மக்களுக்காக செலவிட்டவர் அய்யா. விஜயக்குமார் அவர்கள்.\nபொறியாளர் படிப்பு படித்து நிறைந்திருக்கும் தமிழகத்தில் இதுவரை மக்களுக்கான தொழிற்நுட்பத்திற்காகவோ, மக்கள் பிரச்சனைகளுக்காகவோ தங்களது கல்வி அறிவைப் பயன்படுத்தாமல், தான் பணியாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழுநேரமாக மூளையை பயன்படுத்தும் இளைஞர்கள் அய்யா.விஜயக்குமார் போன்றோரின் மக்களுக்காக கல்வியறிவைப் பயன்படுத்தும் போராட்ட குணத்தினை கற்றுக்கொள்தல் அவசியம்.\nஎந்த விளம்பரமுமின்றி தமிழினத்திற்காக உழைத்து, நம்மை விட்டு பிரிகிற இது போன்ற போராளிகளுக்கு நம்முடைய மரியாதையை செலுத்துவோம்.\nஅய்யா.விஜயக்குமாருக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்.\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண��டிக்கின்றோம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-09-23T17:38:46Z", "digest": "sha1:EA44L7LRY6CBOYD7JUFW6CAZ547KPUKT", "length": 10226, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்ட���த் தகவல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு விக்கிபீடியா கட்டுரை பெயர் (பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் British Raj Red Ensign.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nBritish Raj (பார்) பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு\n{{கொடி|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு}} → பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு\n{{flagicon|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு}} →\n{{நாட்டுக்கொடி|British Raj}} → பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு\n{{கொடி|British Raj}} → பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் இந்தியா இந்தியா\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசி���ாக 12 பெப்ரவரி 2016, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aroma-diffusers.com/ta/Oil-burner", "date_download": "2020-09-23T15:42:34Z", "digest": "sha1:TKREGZAN4G33PTLP22N3SS5MRKM6EV24", "length": 3631, "nlines": 71, "source_domain": "www.aroma-diffusers.com", "title": "எண்ணெய் பர்னர், மொத்த விற்பனை, எண்ணெய் பர்னர் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை விலை - Sunpai Industries Limited", "raw_content": "\nஸ்மார்ட் & மல்டிஃபங்க்ஸ்னல் தொடர்\nயூ.எஸ்.பி & கார் தொடர்\nSP-WBL06-S கண்ணாடி அலங்கார வீட்டு வாசனை நறுமண சிகிச்சை வீட்டு மின்சார எண்ணெய் பர்னர்\nSP-WBL07-S 3D கண்ணாடி மின்சார வாசனை மெழுகு புளிப்பு வெப்பமான எண்ணெய் பர்னர்\nSP-WBL07-S கண்ணாடி மின்சார வாசனை மெழுகு புளிப்பு வெப்பமான எண்ணெய் பர்னர்\nமுகவரி: I-133,218 ஹூட்டிங் (என்.) சாலை, சாங்ஜியாங் மாவட்டம், ஷாங்காய், 201615, சீனா\nபதிப்புரிமை @ 2020 சன்பாய் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564166-cong-to-hold-legislature-party-meeting-issues-whip-to-mlas.html", "date_download": "2020-09-23T17:12:06Z", "digest": "sha1:6FBBJP4JEHX7BHVIHRZFTMEPJ3IZ2OBZ", "length": 25139, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு தப்புமா? சச்சின்-கெலாட் மோதல் உச்சகட்டம்: இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு கொறடா உத்தரவு | Cong to hold legislature party meeting, issues whip to MLAs - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு தப்புமா சச்சின்-கெலாட் மோதல் உச்சகட்டம்: இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு கொறடா உத்தரவு\nமுதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் : கோப்புப்படம்\nராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மத்தியப்பிரதேசம் போல் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇன்று காலை 10.30 மணிக்கு மேல் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் சச்சின் பைலட் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேர் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமேலும் காங்கிரஸ் கட்சிக்���ு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது, ஆட்சி கவிழாது, 5 ஆண்டுகள் நிலையாக ஆட்சியில் இருப்போம் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nஒருவேளை இன்றைய எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சச்சின் பைலட், அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் வராவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கொறடா அறிவித்துள்ளார். இதனால் பெரும் அரசியல் திருப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் ஆதரவும், காங்கிரஸ்கட்சிக்கு 107 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில் 13 சுயேட்சை எம்எல்ஏக்களில் 10 பேர் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர், ராஷ்ட்ரிய லோக் தளம் எம்எல்ஏ, பாரதிய பழங்குடி கட்சியின் 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர்.\nபாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் தவிர்த்து, ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் 3 எம்எல்ஏக்கள் ஆதரவும் இருக்கிறது.\nஇந்த சூழலில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான அதிகார மோதல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இருந்து வந்தாலும், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் பதவியை பிடிப்பதில் கெலாட்டுக்கும், பைலட்டுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. இதனால் ராகுல் காந்தி, சோனியா, பிரியங்கா தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக முடித்தவைத்தனர்.\nஇருப்பினும், துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருக்கும் சச்சின் பைலட், ஆட்சிக்கு எதிராகவும், முதல்வர் கெட்டுக்கு எதிராகவும் அவ்வப்போது விமர்சனங்களை வைத்து வந்தார். கோட்ட நகரில் 100 பச்சிளங்குழந்தைகள் இறந்தபோது தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சச்சின் பைலட் குரல் கொடுத்தார்.\nஇதனால் காங்கிரஸ் தலைவர் பதவியை சச்சின் பைலட்டிடம் இருந்து பறிக்க வேண்டு்ம் என அசோக் கெலாட் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். மாநிலங்களவைத் தேர்தலின் போது எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றது என்று முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.\nஇதை மறுத்த பாஜக, காங்கிரஸில் நடக்கும் உட்கட்சி பிரச்சினைக்காக எங்கள் மீது பழிபோடுகிறார் கெலாட் குற்றச்ச��ட்டு உண்மையில்லையென்றால் அரசியலில் இருந்து விலகுவாரா என்று பாஜக சவால் விட்டது.\nஇந்நிலையில் ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்ததாக முதல்வர் கெலாட் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகக்கோரி சச்சின் பைலட்டுக்கு போலீஸார் அனுப்பிய நோட்டீஸால் அவர் அதிர்ச்சி அடைந்தார். டெல்லி சென்ற அவர் கட்சியின் தலைமையிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.\nமேலும், கடந்த இரு நாட்களுக்கும் மேலாக சச்சின் பைலட்டை தொடர்பு கொள்ள முடியாவில்லை. இந்நிலையில் சச்சின் பைலட் அலுவலகத்திலிருந்து வாட்ஸ்அப்பில் நேற்று ஒரு செய்தி வலம் வந்தது. அதில் “ சச்சின் பைலட் வசம் 30 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.துணை முதல்வர் சச்சின் பைலட் நாளை நடக்கும்(இன்று) எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது\nஇந்த சூழலில் ராஜஸ்தான் அரசு வலுவாக இருக்கிறது என்பதை காட்டுவதற்காக இன்று காலை 10.30 மணி்க்கு முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த கூட்டத்தில் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட், அவரின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்களா என்பது தெரியவில்லை.\nகாங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே கூறுகையில், “ காங்கிரஸ் கட்சிக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. அதற்கான ஆதரவுக்கடிதத்தை எம்எல்ஏக்கள் அளித்துள்ளார்கள். ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று காலை எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி கொறடா உத்தரவிட்டுள்ளார். கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த பிரச்சினை அனைத்துக்கும் பின்புலத்தில் பாஜக இருக்கிறது” எனத் தெரிவித்தார்\nபல்கலைக்கழகத் தேர்வு நடத்த 6 மாநிலங்கள் எதிர்ப்பு; யுஜிசி விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்-மனித வளத்துறை கருத்து: தேர்வுகள் குறித்து வாரத்தில் முடிவு\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க ���ச்சின் பைலட் முடிவு\nடெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு பிரமாண்ட சிகிச்சை மையம்: இயற்கை மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஏற்பாடு\nChief Minister Ashok Gehlot.Political crisis in RajasthanCongress Legislature PartyThe CongressChief minister’s residenceA whip to all party legislators mandating their presence during the meetingராஜஸ்தானில் அரசியல் குழப்பம்காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்முதல்வர் அசோக் கெலாட்துணை முதல்வர் சச்சின் பைலட்கெலாட் சச்சின் பைலட் மோதல்கட்சிக் கொறடா உத்தரவுராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா\nபல்கலைக்கழகத் தேர்வு நடத்த 6 மாநிலங்கள் எதிர்ப்பு; யுஜிசி விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்-மனித...\nதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கு: 9...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: புறக்கணிக்க சச்சின் பைலட் முடிவு\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nஎத்தனை குரல்களை அடக்குவீர்கள்; ஜனநாயக இந்தியாவில் பேசவிடாமல் அடக்குமுறை தொடர்கிறது: ராகுல் காந்தி...\nகுரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை ஒத்திவைத்தப் பின்பும் எதிர்க்கட்சி...\nமத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தது நாடகம்; அமைச்சரவை அவசரச் சட்டம்...\nகரோனா தொற்று 50 லட்சமாக அதிகரிப்பு; கடவுள் மீது பழிசுமத்தப் போகிறதா\nவிமான பயணிகளுக்கு கரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது: வெங்கய்ய நாயுடு\nஉலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை; பணிகள் தீவிரம்\nநாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nவேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி அமைதிவழிப்...\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\nசீன செயலிகள் மீதான தடை இந்தியாவுக்கு பயன் தருமா\nநீண்டகால லாபத்துக்கு சரியான வழி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/568094-upsc-results-2019-declared.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-23T16:41:32Z", "digest": "sha1:LXBF2CW4FSML7PTPB7T2P5ALDJJ6RWLN", "length": 18202, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "2019-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த தமிழக இளைஞர் | UPSC results 2019 declared - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\n2019-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த தமிழக இளைஞர்\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவு வெளியானது.\nஇதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ் குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.\nயுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். இளங்கலை பட்டம் முடித்திருப்பது தேர்வை எதிர்கொள்ள அடிப்படைத் தகுதியாக உள்ளது.\nமுதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சிபெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணிகள் ஒதுக்கப்படுகின்றன.\n2019 ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் 2019 மாதம் நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு 2020 பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை நேர்காணல் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் 2019 சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் 927 பணியிடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில், அதன் முட��வுகள் வெளியாகியுள்ளன. 829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11 தேர்வாளர்களின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 011- 23385271 / 23381125 / 23098543 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅகில இந்திய அளவில் பிரதீப் சிங், ஜட்டின் கிஷோர், பிரதீபா வர்மா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.\nமத்திய பல்கலை. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு\nஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் பிளஸ் 2 படித்தால் போதும்.. பைலட் ஆகலாம்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை நிபுணர்கள் தகவல்\n5 ஆண்டு கால சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: செப்.4-ம் தேதி கடைசி நாள்\nஅழகிய மொழியைப் படிக்கும் அனைவரையும் வணங்குகிறேன்: உலக சமஸ்கிருத நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து\nயுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடுதமிழக இளைஞர்அகில இந்திய அளவில் 7-ம் இடம்கணேஷ் குமார்One minute news\nமத்திய பல்கலை. இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு\nஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் பிளஸ் 2 படித்தால் போதும்.....\n5 ஆண்டு கால சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: செப்.4-ம் தேதி...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அ��ெரிக்கா\nஉலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்\n- பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை\nஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்: 29-ம் தேதிக்குள்...\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்.9...\nகரோனாவால் வீட்டில் முடங்கிய 10 கிராம மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் அரசுப்...\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nஐந்தாவது சீசனோடு நிறைவு பெறும் ‘மணி ஹெய்ஸ்ட்’\n‘ராமர், ராஷ்டிரம், ரொட்டி, ஒன்றையொன்று நிறைவு செய்யும் கொள்கைகள்’- ஆக.15 எப்படி முக்கிய தினமோ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/COVID-19+vaccines?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-23T16:50:36Z", "digest": "sha1:MPUQDMDCLJBZKFMXW4PZP5SLEQORESYF", "length": 9927, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | COVID-19 vaccines", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஅனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகப் பதிவு: விமர்சித்தவர்களைச் சாடிய இர்ஃபான் கான் மகன்\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள்...\n- பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nமதுரையில் ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் பெரியார் பஸ் நிலையம்: டிசம்பரில் திறப்பு\nஅமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன: பிரேசில் அதிபர்\nலேசரால் வழிக்காட்டப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nமத்திய கலாச்சாரத்துறையின் அறிஞர்கள் குழு மீது திருச்சி சிவாவின் ஆலோசனை ஏற்க வெங்கய்ய...\nதொண்டாமுத்தூரில் 'அம்மா நகரும் நியாய விலைக்கடை'- அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்\nபோதை மருந்து விவகாரம்: 'உட்தா பஞ்சாப்' தயாரிப்பாளரிடம் விசாரணை\nஅதிநவீன உள்கட்டமைப்புட��் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள்: மத்திய அரசு தகவல்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/fusee-b-p37116939", "date_download": "2020-09-23T14:43:37Z", "digest": "sha1:5H27YNKKF2EXDWFWDM44ZDZF7YWFP24A", "length": 21471, "nlines": 321, "source_domain": "www.myupchar.com", "title": "Fusee B in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Fusee B payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Fusee B பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Fusee B பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி सौम्य\nஇந்த Fusee B பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Fusee B-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Fusee B பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Fusee B பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Fusee B-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Fusee B எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Fusee B-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது தீவிர பக்க விளைவுகளை Fusee B கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தா���ோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஇதயத்தின் மீது Fusee B-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Fusee B எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Fusee B-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Fusee B-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Fusee B எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Fusee B-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nFusee B உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Fusee B-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Fusee B உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Fusee B உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Fusee B உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Fusee B உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Fusee B மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Fusee B எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Fusee B -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Fusee B -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFusee B -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Fusee B -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/54-septemper01-15/1067-ambethkar.html", "date_download": "2020-09-23T15:48:16Z", "digest": "sha1:5M5EZE5VUTX3M64BWF6IH22CDL2CPVJG", "length": 32444, "nlines": 104, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அம்பேதகர் இந்துவா? பவுத்தரா?", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> செப்டம்பர் 01-15 -> அம்பேதகர் இந்துவா\nஉன்னுடைய மதமோ இந்து மதம், என்னுடைய மதமும் இந்து மதம் என்றால் நம் இருவருக்கும் சம உரிமை இருக்க வேண்டாமா\nகடவுளை தொழ நினைக்கும் எவரும் கோவில் கருவறைக்குள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களால் கோவில் தீட்டாகாது. அதனால் தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனிக் கோவில் ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை.\nஅதனால்தான் ஒரு மாநாடு நடத்தி மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினோம். ஆத்திரம் கொண்ட இந்துக்கள் பார்ப்பனர்கள் அரக்கன் அம்பேத்கர் ஒழிக என்றார்கள்.\nசமூகத்தில் புரோகித முறை எனக்கு கவலையை கொடுத்தது. புரோகித கூட்டத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. புரோகிதர்கள் கூட்டம் மனிதர்களை உறிஞ்சி வாழ்ந்து வரும் முறையை ஒழிக்க வேண்டும்.\n1929இல் புனேயில் உள்ள பார்வதி கோவிலில் நுழைந்து கர்பக்கிரகத்தை வணங்குவதற்காக தாழ்த்தப்பட்டவர்கள் பயணித்தார்கள். ஆனால் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலின் உள்ளே வந்தால் தீட்டாகி விடும் என்று கோவிலையே இழுத்து மூடிவிட்டார்கள்.\n1927இல் துவாராகாவில் புதியதாக கட்டப்பட்ட கோவிலுக்குள் இந்துக்கள் எல்லாம் சென்று வரலாம் என பத்திரிகையில் அறிக்கை வந்தது. கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நண்பருடன் அந்த கோவிலுக்கு சென்றேன். ஆனால் இந்துக்கள் என்று சொல்லும் மேல்ஜாதி மக்கள் ஒன்றுகூடி எனக்கெதிராக கோசம் போட்டு வெளியேற்றப்பட்டேன். இதைவிட இந்துக்களால் ஏற்பட்ட அவமானம் இருக்க முடியாது. என் பாதம் பட்டதால் கோவில் தீட்டாகிவிட்டது என்று சொல்லி சடங்குகள் செய்து கோயிலை புனிதப்படுத்தினார்கள். இப்படி எழுதியது வேறு யாரும் அல்ல. அண்ணல் டாக்டர் அம்பேத்கார் அவர்கள்தான்.\nஆதாரம்: அம்பேத்கர் பேசுகிறார் நூலில் இருந்து...\nஇப்படி எழுதியது வேறு யாருமில்லை. டாக்டர் அம்பேத்கர் அவர்களே. இதோ மேலும் கூறுகிறார்:-_\nதாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதியும் இல்லாமல் இருக்கும்போது அவற்றை அடையப் போராடாமல் கோவிலுக்கு போய் என்ன செய்யப் போகிறோம்.\nகழுத்தில் துளசி மாலை போட்டுக் கொள்வதால் வறுமை ஒழியுமா ராம நாமத்தை ஜெபிப்பதால் நிலசுவாந்தாரர்களிடம் உங்களுக்கு உள்ள அடிமை நிலை ஒழியுமா ராம நாமத்தை ஜெபிப்பதால் நிலசுவாந்தாரர்களிடம் உங்களுக்கு உள்ள அடிமை நிலை ஒழியுமா புண்ணிய யாத்திரை போவதால் மாத கடைசியில் சம்பளம் கிடைக்குமா\nபெரும்பான்மையான சமூகம் மூடநம்பிக்கையிலும் கடவுள் சேவையிலும் மூழ்கிவிட்டதால் சுயநலவாதிகளும் சாமர்த்தியசாலிகளும் சமூக விரோத செயல்களை செய்து பிழைக்க வழியாகிவிட்டதென 28.09.1932இல் அம்பேத்கர் எழுதி உள்ளார்.\nநான் இந்துவாக பிறந்தது என் தவறல்ல. அது கெட்ட வாய்ப்பு, அதைத் தடுக்க என்னால் முடியாது. ஆனால் மனிதாபிமானமற்ற அந்த (இந்து) மதத்தில் வாழ மறுப்பது என் கையில்தான் இருக்கிறது. ஆகவே நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்.\nஎன்னை பொறுத்தமட்டில் சிலைகளை வணங்குவதை ஏற்றுக்கொண்டதில்லை என்பதுடன் மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தேன்.\nஇந்து மதம் என்ற ஒரு மதமே இல்லாத நிலையில் கற்பனையாக மக்கள் சிக்கி ஏன் அல்லல்பட வேண்டும். ஆதிகாலத்திலோ (அ) புத்தர் காலத்திலோ ஏன் கீதையிலேகூட இந்து என்றோ இந்து மதம் என்று ஒரு சொல்லோ இருந்ததில்லை.\nசாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கை ஒழிந்தால்தான் உங்கள் ஜாதியை ஒழிக்கும் நோக்கம் கைகூடும்.\nஎனவே தாழ்ந்துப்போன இந்துமதம் பார்ப்பன மதம் என்று சொல்வதே ஞாயமானது என்ற டாக்டர் அம்பேத்கர் எழுதி உள்ளார். (ஆதாரம் அம்பேத்கர் பேசுகிறார் நூலில் இருந்து...)\nகோவில்களில் கோபுரம் ஏன் அத்தனை உயரமாகக் கட்டப்பட்டது தீண்டப்படாதவர்கள் தூரத்திலிருந்து இறைவனை வணங்கத்தான்.\nஎத்தனைக் காலமானாலும் சேரிக்குள் ஆதிக்க ஜாதிகளின் சாமிகளோ, சாமி ஊர்வலங்களோ வருவதில்லை (ஆதாரம்: சமகால படைப்புகளில் ஜாதி என்ற நூலிலிருந்து...)\nஇந்து மதத்தில் உள்ள ஜாதி, தீண்டாமை, இதிகாசம், புராணங்கள், மனுஸ்மிருதிகள், ஆச்சாரங்கள், அனுஸ்டானங்கள் ஒன்றாக இணைந்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படும் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றும் பார்ப்பனியம் ஜாதிரீதியாக, பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற வாழ்விடம், தொழில், உணவு முறை, ���ன்று பல வகைகளில் ஒதுக்கி வைத்ததுடன் ஒடுக்கியும் வைத்தது.\nஇதையறிந்து இந்த மதத்தைப்பற்றியும், வேத மனுஸ்மிருதி, இதிகாச புராணங்கள் பற்றியும், அவற்றால் ஒடுக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியும் அறிந்து தெரிந்து மக்களுக்கு உணர்த்தியவர்கள் வடக்கே அம்பேத்கர் அவர்களும், தெற்கே தந்தை பெரியார் அவர்களும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.\nஇந்து மதத்தின் கொடுமைகளை தினம் தினம் அனுபவித்த அம்பேத்கர் அவர்கள் பல வழிகளிலும் போராடிப் பார்த்து இந்த கழிசடையான பார்ப்பன மதத்தை திருத்த முடியாது என்று கருதி தன்னுடன் பல லட்சம் மக்களுடன் புத்த நெறியை தழுவினார் என்பதுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொல்லும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்தால், பார்ப்பனியத்தால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத்தந்தார். ஆனால் அம்பேத்கர் அவர்களால் பெற்றுத்தந்த உரிமையை தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் அம்பேத்கர் பெற்றுத்தந்தது சலுகை என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.\nநாகாபுரியில் உள்ள தீட்க்ஷா பூமியில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 5 லட்சம் மக்களோடு 25 உறுதிமொழிகளை கூறி புத்த நெறியை தழுவினார். அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளில்\n1. நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவற்றைக் கடவுளாக மதிக்க மாட்டேன். அவைகளை வணங்க மாட்டேன்.\n2. இராமனையோ, கிருஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அவர்களை நான் கும்பிட்டு வணங்க மாட்டேன்.\n3. இந்துமத கடவுள்களான கவுரி (அ) கணபதி அல்லது இந்து மதத்தில் சொல்லப்படுகின்ற கடவுள்களை வணங்க மாட்டேன், ஏற்க மாட்டேன்.\n4. கடவுள் அவதாரம் என்ற கருத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.\n5. புத்தர் மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.\n6. சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் கொடுப்பது (திதி திவசம்) போன்ற சடங்குகளைச் செய்ய மாட்டேன்.\n7. பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. புத்த நெறியின் தம்மத்திற்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபட மாட்டேன்.\n8. பார்ப்பனர்கள் செய்யும் சடங்குகளில் எதிலும் ஈடுபட மாட்டேன்.\n9. எல்லா மனிதர்களையும் சமமாக கருதுவேன்.\n10. நான் சமத்துவத்திற்காகத்தான் பாடுபடுவேன் என்றும், நான் திருட மாட்டேன், நான் பொய் சொல்ல மாட்டேன். நான் எந்���வித தீய போதைக்கும் அடிமையாக மாட்டேன். நான் மதுவைக் குடிக்க மாட்டேன். புத்த மதமே எனக்கு அடைக்கலம். தம்மமே எனக்கு அடைக்கலம், சங்கமே எனக்கு அடைக்கலம்.\nஇந்து மதத்திற்கு ஒரே மாற்று வழி புத்தமே என்ற டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்தத்தை தழுவினார்.\nஆனால் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று அவரின் கொள்கைக்காக, கோட்பாட்டுக்காக, இலட்சியத்திற்காக ஏற்றுக்கொண்டார்களா என்ற கேள்வி எழுகிறது. அவரின் கொள்கையைப் புரிந்துகொண்டு செயலாற்றுகிறவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் கூட பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் பெற்றுத்தந்த உரிமையை சலுகை என்று கூறி அவரின் உருவத்தை மட்டும் படமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை கலந்த உண்மையாகும்.\nஇந்து ஒருவன் இந்துவாக இருப்பதும், பார்ப்பான் ஒருவன் பார்ப்பானாக இருப்பதும், மேல்ஜாதிக்காரன் ஒருவன் தன்னை இந்து மேல்ஜாதி என்று சொல்லிக்கொள்வதும் ஒன்றும் நமக்கு வியப்போ ஆச்சரியமோ இருக்கப்போவதில்லை.\nஆனால் இந்து மதத்தில், தாழ்த்தப்பட்டவனாக, தீண்டப்படாதவனாக, தொடக்கூடாதவனாக, இழிஜாதியனாக, அரிஜனனாக, சேரியானாக, ஒதுக்கி, ஒடுக்கி வாழும் இவர்கள்தான் உண்மையான இந்து மதத்திற்குரியவனாகக் காட்டிக் கொள்கிறார்கள். தன்னை இந்துவாக பூசிக்கொள்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாகவும், கேள்விக்குறியாகவும் தெரிகிறது. அதற்கு பல எடுத்துக்காட்டுகளையும் ஆதாரங்களையும் தரமுடியும். (எல்லா இடங்களில் நடப்பவைதான்)\n(எ.கா.) தருமபுரி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் உருவப்படத்தை (சாமி ஊர்வலம்போல) வண்டியில் வைத்து வீடுவீடாக இழுத்து சென்று தட்டில் பத்தி, கற்பூரம், பழம், தேங்காய் உடைத்து சூடமேற்றி தேரின் அடிபாதத்திதற்கு தண்ணீர் ஊற்றுவது, விழுந்து வணங்குவது. அவரின் பிறந்த நாளுக்கு ஊரே ஒன்று சேர்ந்து விளக்குமாவு எடுப்பது, அதில் ஈடுபடும் இளைஞர்கள் மொட்டை அடித்துக் கொள்வது, சிறப்பு நிகழ்ச்சியாக ஆடல்பாடல் என்ற அரை நிர்வாண நடனமாடுவது போன்ற அம்பேத்கரை இழிவுப்படுத்தும் விதமான சமூக சீரழிவு நிகழ்ச்சிகள் அன்று முதல் இன்று வரை நடந்தே வருகிறது. மொத்தத்தில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சாமி என்பதுபோல தாழ்த்த��்பட்ட மக்களே அந்த புரட்சியாளரை ஒரு வழிபடும் தெய்வமாக ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.\nஅதுமட்டும் அல்லாமல் ஊரில் மாரிமுதல் காளிவரை திருவிழா செய்கிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது. அந்த மாரியம்மன் திருவிழாவில் மாரியம்மனை எந்த முறையிலோ வழிபடட்டும் நமக்கு கவலை இல்லை. ஆனால் மாரியம்மாளோடு எத்தனை எத்தனை தலைவர்களை இணைத்து துண்டறிக்கை, சுவரொட்டி, விளம்பர தட்டிகள் என்று வரைமுறை இல்லாமல் செய்துவருகிறார்கள்.\nநன்கு படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் அம்பேத்கர் அவர்களின் உழைப்பால் உயர்ந்தவர்கள் கூட மாரியம்மன் திருவிழாவில், காளியம்மன் திருவிழாவில் மாரி, காளியின் படங்களையும் போட்டு, அத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர், தோழர் திருமாவளவன், மாவீரன் பிரபாகரன் அவர்களோடு கூட்டாக சேகுவேராவின் படமும் போடுகிறார்கள்.\nஅடுத்து மாரியம்மன், அம்பேத்கார், நடிகர் விஜயகாந்த், அடுத்த படத்தில் அம்பேத்கர், மாரியம்மன், திருமாவளவன், பிரபாகரன், இரட்டைமலை சீனிவாசன், சேகுவேரா என்றும் இன்னும் இளைஞர்களை சீரழிக்கும் எண்ணற்ற திரைப்பட நடிகர்களின் படமும் அம்பேத்கர் அவர்களின் படத்துடன் இணைத்து போட்டு பல கிராமங்களில் பல நூறு பேனர்களை வைத்துள்ளார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.\nநம்முன் வைக்கும் கேள்விகள்: நீ இந்துமதவாதியாக இந்து தெய்வங்களை வணங்குபவராக இருந்தால் அம்பேத்கரைப் பயன்படுத்தாதே, அம்பேத்கருக்கும் மாரியம்மனுக்கும், மாரியம்மனுக்கும் பிரபாகரனுக்கும், நடிகர் விஜய் முதல் காந்த் வரை. சேகுவேரா முதல் இரட்டைமலை சீனிவாசன், தோழர் திருமாவளவன் ஆகியவர்களுக்கும் இந்துமதப் பண்டிகையில் மாரியம்மன் திருவிழாவில் ஏதாகிலும் ஒருவராக தொடர்பு உண்டா இதுபோன்ற அவல நிலையில் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை அனுமதித்தால், இதுபோன்ற நிகழ்வுகளை கண்டும் காணாமல் போனால் (இந்து மதவாதிகளிடமிருந்து அம்பேத்கர் தன்னை இந்து அல்ல என்று உதறி எரிந்துவிட்டு வெளியே வந்தார்.) இந்த புதிய இந்துக்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே எதிர்காலத்தில் இந்து மதத்தின் தலைவர் அம்பேத்கர் என்று சொல்லும் நிலை (அ) கொண்டாடும் நிலை வரும் என்பது எதிர்கால எச்சரிக்கை.\nடாக்டர் அம்பேத்கர் தலைசிறந்த ஆராய்ச்சியாளர், புகழ்பெற்ற சட்ட நிபுணர், ஆரியத்தையும் ஆபாச இதிகாச புராணங்களை வேரறுத்த புரட்சியாளர் அவருக்கு ஈடு அவரேதான். எனவே கடவுள் படங்களையும் வைத்துக்கொண்டு அம்பேத்கர் அவர்களின் படங்களையும் வைத்துக்கொண்டிருந்தால் இதைவிட நாம் அம்பேத்கர் அவர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் வேறு இருக்க முடியாது.\nஅம்பேத்கரின் முழக்கங்கள் கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்னும் மூன்று. இதில் முதலாவது கற்பி என்பது. ஆனால் இதனைப் பின்பற்றுவோர் எங்கே என்று கேட்கும் நிலையே உள்ளது என்பதற்கு இந்தப் படங்களே சாட்சி. அம்பேத்கர் படத்தை போட்டுக் கொள்வோர் முதலில் அம்பேத்கர் வரலாற்றைப் படிக்க வேண்டாமா\n இல்லை இந்துமதமும் அதன் கடவுளுமா என்று முடிவுசெய்யுங்கள்\nகோவில் திருவிழாக்களில் அம்பேத்கரை அவமதிக்கும் பதாகைகளைப் பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அதே போன்ற திருவிழாக்களில் ஒரு சிறந்த முன்னுதாரணப் பணியை கிராமத்திலிருந்து ஊர் கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்க வேண்டும் என்று கேட்ட நண்பர்களுக்காக, சென்னையில் இருக்கும் சகோதரர்களான சசி, சிறீதர் ஆகியோர் செய்து அனுப்பியுள்ளனர், அந்த விளம்பரப் பதாகை இதோ:\n“சாதி என்பது ஒருவித மனநோய். இந்த நோய்க்கான ஆணிவேர் இந்துமத போதனைகளே ஆகும். சாதிக்கு ஆதாரம் கடவுள்; எனவே அதனை ஒழிக்க வேண்டும். பவுத்தத்தில் சமத்துவம் தான் அடிப்படைக் கொள்கை. - புரட்சியாளர் அம்பேத்கர்” என்ற வாசகங்களுடன் அந்த பதாகையை வடிவமமைத்து கட்டியுள்ளனர். இது மகிழ்ச்சிக்குரிய ஒன்று தான் என்றாலும், பெரும்பாலான இடங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் ���ண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/219222?ref=home-section", "date_download": "2020-09-23T16:28:54Z", "digest": "sha1:A6MEPRBRK7P7CYK3MWBZXZI3H3JBLGJP", "length": 12709, "nlines": 150, "source_domain": "news.lankasri.com", "title": "ஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹரி மற்றும் மேகனின் அரச தலைப்புகள் பறிப்பு: மகாராணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹரி மற்றும் மேகன் இனிமேல் அரச தலைப்புகளை பயன்படுத்த மாட்டார்கள் என மகாராணி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஇளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் இம்மாத ஆரம்பத்தில், பிரித்தானியா மற்றும் வட அமெரிக்காவிற்கு இடையில் தங்கள் நேரத்தை பிரிக்க விரும்புவதாகவும், அதே போல் நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்புவதாகவும் அறிவித்தனர்.\nஜனவரி 9 ஆம் திகதி, மேகன் மீண்டும் பிரித்தானியா செல்ல விருப்பம் இல்லாமல் கனடா சென்றார்.\nஇந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் ராணி, இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கான புதிய ஏற்பாடுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\n\"சசெக்ஸ்கள் ( ஹரி மற்றும் மேகன்) தங்கள் HRH ( இளவரசர், இளவரசி) தலைப்புகளைப் பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இனி அரச குடும்பத்தில் பணியாற்றப்போவதில்லை\".\nஅந்த அறிக்கையின்படி, சசெக்ஸ்கள் இனி அரச கடமைகளுக்காக பொது நிதியைப் பெற மாட்டார்கள்.\n\"ராணியின் ஆசீர்வாதத்துடன், சசெக்ஸ்கள் தங்களது தனிப்பட்ட ஆதரவையும் சங்கங்களையும் தொடர்ந்து பராமரிப்பார்கள்.\nஅவர்கள் இனி ராணிய�� முறையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றாலும், சசெக்ஸ்கள் அவர்கள் செய்யும் அனைத்தும் தொடர்ந்து அவரது மாட்சிமை (ராணி) மதிப்புகளை நிலைநிறுத்தும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன\".\nஇளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் உத்தியோகபூர்வ இராணுவ நியமனங்கள் உட்பட தங்கள் அரச கடமைகளில் இருந்து விலகுவர்.\n\"ஹரி மற்றும் மேகன் ஆகியோர், ஃபிராக்மோர் வீட்டை புதுப்பிப்பதற்கான அரச மானிய செலவுகளை திருப்பிச் செலுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொண்டனர். இது அவர்களின் பிரித்தானிய குடும்ப வீடாகவே இருக்கும்\" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த புதிய அறிக்கையானது 2020 வசந்த காலத்தில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல மாத உரையாடல்கள் மற்றும் மிக சமீபத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, எனது பேரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் ஆதரவான வழியை நாங்கள் ஒன்றாகக் கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nஹரி, மேகன் மற்றும் ஆர்ச்சி எப்போதும் என் குடும்பத்தின் மிகவும் விரும்பப்படும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமான ஆய்வின் விளைவாக அவர்கள் அனுபவித்த சவால்களை நான் உணர்கிறேன். மேலும் சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கிறேன்.\nஇந்த நாடு, காமன்வெல்த் மற்றும் அதற்கு அப்பால் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு பணிகள் அனைத்திற்கும் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேகன் இவ்வளவு விரைவாக குடும்பத்தில் ஒருவராக மாறியதில் பெருமைப்படுகிறேன்.\n\"இன்றைய ஒப்பந்தம் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான புதிய வாழ்க்கையை உருவாக்கத் தொடங்குகிறது என்பது எனது முழு குடும்பத்தின் நம்பிக்கையாகும்\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்���\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/1956-sri-krishna-janmashtami.html", "date_download": "2020-09-23T14:50:12Z", "digest": "sha1:T765A6MMLJS2XXCGMQSZBZ7KSYFO5MXC", "length": 13091, "nlines": 145, "source_domain": "www.deivatamil.com", "title": "வேதவானில் விளங்கி... - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\nபாரதியார் கண்ணன் மீது எழுதிய துதிப் பாடல்களில் ‘வேத வானில் விளங்கி’ என்று தொடங்கும் இந்த அற்புதமான பாடல் ஏனோ அவ்வளவாக பிரபலமாகவில்லை. இப்பாடலில் ஸ்ரீ கிருஷ்ணனை பாரத நாட்டின் தேசிய தெய்வமாக, தர்மம் காக்கும் வீர நாயகனாக, கீதை உபதேசிக்கும் ஞான குருவாக பாரதி வர்ணித்திருக்கிறார். “ஸ்ரீகிருஷ்ணன் மீது ஸ்துதி” என்பதே அவர் கொடுத்த தலைப்பு. “கண்ணனை வேண்டுதல்” என்ற தலைப்புடன் பாரதியார் கவிதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.\nவேத வானில் விளங்கி “அறம் செய்மின்,\nசாதல் நேரினும் சத்தியம் பூணுமின்,\nதீது அகற்றுமின்” என்று திசையெலாம்\nமோத, நித்தம் இடித்து முழங்கியே (1)\n“ஸத்யம் வத, தர்மம் சர” – உபநிஷத வாக்கியங்கள்.\nஉண்ணும் சாதிக்கு உறக்கமும் சாவுமே\nநண்ணுறா வணம் நன்கு புரந்திடும்\nஎண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும்\nபண்ணமிழ்தத் தருள்மழை பாலித்தே (2)\n[நண்ணுறாவணம் – அடையாத வண்ணம்; புரந்திடும் – காத்திடும்; பாலித்து – வழங்கி]\nஉண்ணும் சாதி என்பது மானுடம். இந்த மானுட குலம் முழுமையும் அறியாமை எனும் உறக்கத்தில் மூழ்கி ஆன்மீக மரணத்தை அடைந்து விடாதபடிக்கு, அளவற்ற புகழுடைய கீதை என்னும் அமுதத்தை அருள்மொழியாகப் பொழிந்தவன் கண்ணன்.\nஎங்கள் ஆரிய பூமியெனும் பயிர்\nமங்களம் பெற நித்தலும் வாழ்விக்கும்\nசெங்கணாய் நின் பதமலர் சிந்திப்பாம். (3)\n[ஆரிய பூமி – மேன்மையுடைய பாரத நாடு. நித்தலும் – எப்போதும்; துங்கமுற்ற – உயர்ந்த; செங்கணாய் – சிவந்த கண்களை உடையோனே]\nவீரர் தெய்வதம், கர்மவிளக்கு, நற்\nபாரதர் செய் தவத்தின் பயன் எனும்\nதாரவிர்ந்த தடம்புயப் பார்த்தன் ஓர்\nகாரணம் எனக் கொண்டு கடவுள் நீ (4)\n[தாரவிர்ந்த – மாலை சூடிய; தடம்புய – வலிமையான புஜங்களை உடைய]\nபரத வம்சத்தின் தவப்பயனாக வந்த வீரர் திருமகனாகிய பார்த்தனை ஒரு காரணமாகக் கொண்டு கடவுளாகிய கண்ணன் கீதையை உரை செய்தான். ப���ர்த்தனை கர்மவிளக்கு என்பது அவன் செயல்திறனைக் குறித்து.\nநின்னை நம்பி நிலத்திடை என்றுமே\nமன்னு பாரத மாண்குலம் யாவிற்கும்\nசொன்ன சொல்லை உயிரிடைச் சூடுவாம். (5)\n[மன்னு – நிலைத்திருக்கும்; உன்னுங்காலை – எண்ணிய பொழுது]\nஇந்த பூமியில் பாரத மாண்குலம் உன்னை நம்பியே நிலைத்திருக்கின்றது. எண்ணிய போதெல்லாம் எமக்குத் துணையாக வரும் உனது சொல், அதை எங்கள் உயிரிலே சூடுகின்றோம். அதாவது, கீதையை ஏதோ புத்தகம் என்ற அளவிலே வாசிக்காமல், உயிர்மூச்சில் நிறைப்போம்.\nஐய, கேள் இனி ஓர்சொல்; அடியர் யாம்\nஉய்ய நின்மொழி பற்றி ஒழுகியே\nமையறும் புகழ் வாழ்க்கை பெறற்கெனச்\nசெய்யும் செய்கையில் நின் அருள் சேர்ப்பையால் (6)\n[ஒழுகி – நடந்து; மையறும் – குற்றமற்ற; சேர்ப்பையால் – சேர்த்திடுக; ஆல் என்பது விகுதி].\nஐயா, உன் அடியார்களாகிய நாங்கள் உன் மொழிப்படி நடந்து குற்றமற்ற வாழ்க்கை பெறுவதற்கு, நாங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் நின் அருளைச் சேர்த்திடுக.\nதப்பிலாத தருமமும் கொண்டு, யாம்\nஅப்பனே நின்னடி பணிந்து உய்வமால் (7)\n[எய்ப்பில் – தளர்வில்லாத; உய்வமால் – உய்வோம்; ஆல் என்பது விகுதி]\nதப்பிலாத தருமமாம் இந்து தர்மத்தின் வலிமை கொண்டு இப்புவியாட்சியை பாரதர்களாகிய நாங்கள் உனது அருளால் அடைவோம்.\nமற்று நீ இந்த வாழ்வு மறுப்பையேல்\nசற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள்;\nகொற்றவா நின் குவலய மீதினில்\nவெற்று வாழ்க்கை விரும்பி அழிகலேம் (8)\n[மற்று – ஆனால்; குவலயம் – உலகம்; அழிகலேம் – அழிய மாட்டோம்]\nவேடிக்கை மனிதரைப் போலே வீழமாட்டோம்.\nநின்றன் மாமரபில் வந்து, நீசராய்ப்\nபொன்றல் வேண்டிலம் பொற்கழல் ஆணை காண்\nஇன்றிங்கு எம்மை அதம்புரி; இல்லையேல்,\nவென்றியும் புகழும் தரல் வேண்டுமே. (9)\n[பொன்றல் – அழிதல்; வேண்டிலம் – வேண்டவில்லை; அதம் – வதம்; வென்றி – வெற்றி]\nகண்ணா, உன்னுடைய மாமரபிலே வந்து பிறந்து, இழிவடைந்து வாழ நாங்கள் விரும்பவில்லை. வெற்றியும் புகழும் நீ தருக என்றே வேண்டுகிறோம். உனது பொற்கழல் மீது, திருவடி மீது ஆணை.\nஅனைவருக்கும் இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்.\nதிருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு\nஅனுமனுக்கு உதவிய கருடனும், பல்லியும் பெற்ற சாபம்\nதிருவாசகம் – எம்பி3 ஆடியோ வெளியீடு\n14/01/2011 4:53 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nநினைத்தது கைக்கூடும் நிர்ஜலா ஏகாதசி\nகட்டுபட்டவனால் கட்டை அவிழ்க்க முடியுமா\n19/05/2020 6:32 PM சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/01/tnpsc-current-affairs-27-January-2019.html", "date_download": "2020-09-23T15:22:41Z", "digest": "sha1:ZPOLLJWTCCLFGZKXTW5INP5PKW6EZ6ZS", "length": 4471, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz 27th, January 2019 - GK Tamil.in -->", "raw_content": "\n2019 சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டியில் சாம்பியான் பட்டம் வென்ற \"பான்ட்சுலா லெவான்\" எந்த நாட்டவர்\n2019 இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர்\n2019-ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள திருநங்கை\n2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள இஸ்மாயில் உமர் குல்லே எந்தநாட்டவர்\n2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள நாட்டுப்புற பாடகர் தேஜன்பாய் எந்த மாநிலத்தவர்\n2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள அனில்குமார் மனிபாய் நாயக் எந்த மாநிலத்தவர்\nஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் தொடரை இழக்காமல் திரும்பிய முதல் வெளிநாட்டு அணி\nஇந்திய பெண்கள் குத்துச்சண்டை(chief coach for the Indian women boxers) தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்\n2019 பிராங்கோ-ஜேர்மன் மனித உரிமைகள் விருது (Franco-German Human Rights Award) வென்றுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/12/tnpsc-current-affairs-december-19-2019.html", "date_download": "2020-09-23T15:55:09Z", "digest": "sha1:OR6QLUQVKNG46MCITONANGCPDEFNUN6Y", "length": 25400, "nlines": 151, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs December 18-19, 2019 - View and Download PDF - GK Tamil.in -->", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் டிசம்பர் 18-19, 2019\nபாலின விகித பட்டியல் 2019\nஇந்தியா 112-ஆவது இடம்: உலக பொருளாதார கூட்டமைப்பு (WEF) வெளியிட்டுள்ள பாலின விகித பட்டியலில் இந்தியா 112-ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 108-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது.\nஐஸ்லாந்து முதலிடம்: உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் ஐஸ்லாந்து இந்தப் பட்டியலில் தொடா்ந்து முதலிடம் பெற்று வருகிறது.\n153-ஆவது இடத்தில் உள்ள யேமன் உலகிலேயே பாலின விகிதம் அதிகம் உள்ள நாடாக உள்ளது.\nஉலக அளவில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினா்களாக 25.2 சதவீதம் பெண்கள் உள்ளனா். அமைச்சா் பதவிகளில் 21.2 சதவீத பெண்கள் உள்ளனா். ஆண்களை ஒப்பிடும்போது, அரசியலில் பெண்கள் 95 ஆண்டுகள் பின்தங்கியவா்களாக உள்ளனா்.\nபெண்களுக்கு பொருளாதார ரீதியிலான வாய்ப்புகள் இந்தியா (34.5%), பாகிஸ்தான் (32.7%), ஏமன் (27.3%) உள்ளிட்ட நாடுகளில் குறைவாக உள்ளது.\n2019-இல் உலகம் முழுவதும் '49 செய்தியாளா்கள் கொலை'\n2019-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இதுவரை 49 செய்தியாளா்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ‘தேச எல்லைகளற்ற செய்தியாளா்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலும் யேமன், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற போா்க் களங்களில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.\nUNESCO பாரம்பரிய பட்டியலில் 'நுவாட் தாய் மசாஜ்'\nஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) மதிப்புமிக்க பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் 'நுவாட் தாய் மசாஜ்' (Nuad Thai) என்ற தாய்லாந்தின் புகழ்பெற்ற 2000 ஆண்டு பழமையான மசாஜ் சேர்க்கப்பட்டது.\nஆந்திரத்துக்கு 3 தலைநகரங்கள் - பரிசீலனை\nஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகராக அமராவதி நகரம் இருந்து வருகிறது. மேலும் ஆந்திரத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. அவற்றின் விவரம்:\nசட்டப் பேரவைத் தலைநகரம் - அமராவதி\nநிா்வாக தலைநகரம் - விசாகப்பட்டினம்\nநீதித் துறை தலைநகரம் - கா்னூல்.\nவிண்டேஜ் வாகனங்களான வரைவு அறிவிப்பு\nபழைய வாகனங்களான விண்டேஜ் வகை வாகனங்களை (Vintage Vehicle) பதிவு செய்வதை ஒழுங்குபடுத்துவதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2019 டிசம்பர் 15 அன்று வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nITBP வீரர்களுக்கான பிரத்யேக திருமணத்தகவல் தளம்\nஎல்லை பாதுகாப்புப் படைகளில் ஒன்றான இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (Indo-Tibetan Border Police) முதல் நடவடிக்கையாக, தனது ஊழியர்களுக்காக ஒரு பிரத்யேக திருமணத்தகவல் தளத்தைத் (matrimonial site ) தொடங்கியுள்ளது.\nபுதுச்சேரி அரசின் 'தொழில்துறையின் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான கொள்கை'\nபுதுச்சேரி ஒன்றியப்பிரதேசம், தொழில்துறையின் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான கொள்கையை (start up policy) அண்மையில் வெளியிட்டது.\nசீனாவின் 2-ஆவது விமானம் தாங்கிக் கப்பல் 'ஷாண்டாங்'\nசீனாவின் 2-ஆவது விமானம் தாங்கிக் கப்பலான 'ஷாண்டாங்' (Shandong) , அந்த நாட்டு கடற்படையில் டிசம்பர் 17-அன்று சோ்க்கப்பட்டது. முழுவதும் உள்நாட்டிலேயே வடிமைத்து கட்டப்பட்ட சீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் இதுவாகும்.\nமுதல் விமானம் தாங்கி கப்பல் 'லியோனிங்': சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான லியோனிங் (Liaoning), சோவியத் ஒன்றிய காலத்தில் உக்ரேனிலிருந்து 1998-இல் வாங்கப்பட்டது.\n737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பு நிறுத்தம்\nஅமெரிக்காவின் போயிங் நிறுவனம் , தனது 737 மேக்ஸ் ரக விமானத்தின் தயாரிப்பை டிசம்பர் மாதம் முதல் நிறுத்திவைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. ‘போயிங்’ தயாரித்த ‘737 மேக்ஸ்’ ரக விமானங்கள் 5 மாத இடைவெளியில் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின\nசந்திராயன்-3 திட்ட இயக்குநர் - வீரமுத்துவேல்\nசந்திராயன் 3 Chandrayaan-3) திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் (P Veeramuthuvel) நியமிக்கப்பட்டுள்ளார். சந்திராயன் 3 திட்ட இயக்குநராக இருந்து வந்த வனிதா (M Vanitha) செயற்கைக்கோள், தகவல் மேலாண்மை பிரிவு துணை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சில் இயக்குநா் குழு - மல்லிகா ஸ்ரீனிவாசன் நியமனம்\nஅமெரிக்க வா்த்தக சங்கத்தின் அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சில் இயக்குா் குழுவில் டிராக்டா்ஸ் அண்டு ஃபாா்ம் எக்கியூப்மெண்ட்ஸ் (TAFE) நிறுவனத்தின் தலைவா் மல்லிகா ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.\nஜனாதிபதியின் வண்ணங்கள் விருது 2019: குஜராத் காவல்துறை\nகுஜராத் மாநிலத்தின் காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணங்கள் விருது -2019 (President Colours Award -2019) வழங்கப்பட்டுள்ளது. காந்தி நகரில் உள்ள காரை போலீஸ் அகாடமியில் டிசம்பர் 15 அன்று நடைபெற்ற விழாவில் குஜராத் காவல்துறைக்கு துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு ‘ஜனாதிபதி வண்ணங்கள்’ விருதை வழங்கினார்.\nஏழாவது மாநிலம்: குஜராத் இப்போது மதிப்புமிக்க ஜனாதிபதியின் வண்ணங்களைப் பெறும் ஏழாவது மாநிலமாக மாறியுள்ளது, இது நிஷான் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு சின்னமாகும், இது குஜராத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தங்கள் சீருடையில் இடது கையில் இந்த சின்னத்தை அணிந்திருப்பர்.\nவிண்வெளி ஆஸ்கார் விருது 2019 - ப்ளூ ஸ்கை அனலிட்டிக்ஸ்\nபின்லா���்தின் ஹெல்சின்கியில் நடைபெற்ற ஐரோப்பிய விண்வெளி வாரத்தின் இடையே நடந்த விழாவில், ப்ளூ ஸ்கை அனலிட்டிக்ஸ் (Blue Sky Analytics) நிறுவனம், 2019 சர்வதேச கோப்பர்நிக்கஸ் மாஸ்டர்ஸ் போட்டியில், விண்வெளி ஆஸ்கார் (Space Oscars) விருதுகளை வென்றது.\nICC பெண்கள் கிரிக்கெட் விருதுகள் 2019\n2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC), டிசம்பர் 17-அன்று வெளியிட்டது.\nசிறந்த கிரிக்கெட் வீராங்கனை, ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீராங்கனை விருது - எல்சி பெர்ரி (ஆஸ்திரேலியா)\nஎல்சி பெர்ரி, இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் 441 ரன்னும், 21 விக்கெட்டும் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 3 சதம் அடித்துள்ளார். 20 ஓவர் போட்டியில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.\nசிறந்த 20 ஓவர் வீராங்கனை விருது - அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா)\nஅலிசா ஹீலி, இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 148 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார்.\nவளர்ந்து வரும் வீராங்கனை விருது - சனிதா சுதிருயாங் (தாய்லாந்து)\nஇந்த ஆண்டுக்கான ICC கனவு லெவன் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான அணியில் இந்திய வீராங்கனைகள் மந்தனா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் ஆகியோரும், 20 ஓவர் போட்டிக்கான அணியில் இந்திய வீராங்கனைகள் மந்தனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.\nஇன்டர்நேஷனல் மெடிக்கல் ஜெர்னல் விருது 2019 - பிரதாப் ரெட்டி\n'இன்டர்நேஷனல் மெடிக்கல் ஜெர்னல்' சார்பில் சென்னை, அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு (Prathap C. Reddy), வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம் 'இரண்டாக பிரிப்பு'\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கப்படவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ‘புகழ்பெற்ற நிறுவனம்’ (Institutions of Eminence) என்ற அந்தஸ்தை சமீபத்தில் வழங்கியது.\nசிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டம் 1978 மற்றும் புதுசட்டம் திருத்தம் ஆகியவற்றின்படி அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா புகழ்பெற்ற நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்று இரண்டாக பிரிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.\nதமிழ்நாட்டிற்கு GST இழப்பீடு ரூ.1,898 கோடி\nதமிழ்நாட்டிற்கு GST இழப்பீடாக மத்திய அரசு ரூ.1,898 கோடி வழங்கியுள்ளது. GST-யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட டிசம்பர் 16-அன்று மத்திய அரசு இழப்பீடாக ரூ.35,298 கோடி ஒதுக்கியது.\nதமிழ்நாட்டிற்கு மட்டும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (IGST) நிலுவைத்தொகையாக ரூ.4,072.03 கோடியும், GST இழப்பீடாக ரூ.3,236.32 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டியுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கொண்டுவரப்பட்டது.\nதமிழ்நாடு வாக்காளர்கள் எண்ணிக்கை - 6,00,01,329\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியலுடன் துணை வாக்காளர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியை தாண்டி உள்ளது.\nதமிழகத்தில் தற்போதுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 பேர் ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பேர் பெண்கள், 5,924 பேர் மூன்றாம் பாலினத்தவர்.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகம்: பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு\nசத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் நடைபெற்ற பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் குறித்த இரண்டு நாள் கணக்கெடுப்பில் 201 பறவை இனங்கள், 157 வண்ணத்துப்பூச்சி இனங்கள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.\nதமிழகத்தில் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.\nசர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை டிசம்பர் 17-அன்று வெளியிட்டது. முக்கிய வீரர்/வீராங்கனைகள் விவரம்:\nசென் யூ பே (சீனா) - 1-வது இடம்\nதாய் ஜூ யிங் (சீனதைபே) - 2-வது இடம்\nபி.வி.சிந்து (இந்தியா) - 6-வது இடம்\nசாய்னா நேவால் (இந்தியா) - 12-வது இடம்\nசாய் பிரனீத் (இந்தியா) - 11-வது இடம்\nஸ்ரீகாந்த் (இந்தியா) - 12-வது இடம்\nலக்‌ஷயா சென் (இந்தியா) - 32-வது இடம்\nசர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் - டிசம்பர் 18\nசர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் (International Migrants Day) ஆண்டுதோறும், டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.\n2019 சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின மையக்கருத்து: \"We Together\".\nஅரபு மொழி நாள் (Arabic Language Day) - டிசம்பர் 18\nகோவா விடுதலையான நாள் - டிசம்பர் 19, 1961\nபோர்ச்சுகீசியர்களின் பிடியில் இருந்து,கோவா மாநிலம், 1961 டிசம்பர் 19 இல் \"ஆபரேஷன் விஜய்\" எனும் ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது. 1987 மே 30-ல் கோவா இந்தியாவின் 25-வது மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/151749-hotel-review-series-kadal-kitchen-kovalam", "date_download": "2020-09-23T17:01:46Z", "digest": "sha1:FJS6I4BLR2BDNFIKFABFGVU7X7UDYWSR", "length": 10835, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 19 June 2019 - சோறு முக்கியம் பாஸ் - 65 | Hotel Review series: Kadal Kitchen, Kovalam - Ananda Vikatan", "raw_content": "\nதேவை உடனடித் தீர்வுகள் அல்ல\nகார்ட்டூன் - கலகக் கழகம்\nவிகடன் எக்ஸ்க்ளூசிவ் - “தமிழகத்தை ஆள சரியான தலைமை யார்\nசிம்பிள் மேக்கப்... சின்ஸியர் நடிப்பு... இது வேற லெவல் அஜித்\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\nகொலைகாரன் - சினிமா விமர்சனம்\nஇது வெறுமனே வீடு அல்ல\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 5\nசோறு முக்கியம் பாஸ் - 65\nஅன்பே தவம் - 33\nஆன் லைன்... ஆஃப் லைன் - 5\nஇறையுதிர் காடு - 28\nவாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...\nபரிந்துரை... இந்த வாரம்... ஃபேஷன்\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 64\nசோறு முக்கியம் பாஸ் - 63\nசோறு முக்கியம் பாஸ் - 62\nசோறு முக்கியம் பாஸ் - 61\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசோறு முக்கியம் பாஸ் - 23\nசோறு முக்கியம் பாஸ் - 22\nசோறு முக்கியம் பாஸ் - 21\nசோறு முக்கியம் பாஸ் - 20\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 65\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=33188", "date_download": "2020-09-23T16:57:47Z", "digest": "sha1:ZMHZIVCYWIAXGWZLRWSC4E5LMQWUHUOV", "length": 5449, "nlines": 59, "source_domain": "www.covaimail.com", "title": "நேற்று ஒரே நாளில் மது விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளிய டாஸ்மாக்குகள் - The Covai Mail", "raw_content": "\n[ September 23, 2020 ] அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு Education\n[ September 23, 2020 ] வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது News\n[ September 23, 2020 ] ��ாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.9.2020) Health\n[ September 23, 2020 ] முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் News\nHomeNewsநேற்று ஒரே நாளில் மது விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளிய டாஸ்மாக்குகள்\nநேற்று ஒரே நாளில் மது விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளிய டாஸ்மாக்குகள்\nAugust 9, 2020 CovaiMail News Comments Off on நேற்று ஒரே நாளில் மது விற்பனை மூலம் பல கோடிகளை அள்ளிய டாஸ்மாக்குகள்\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் நிபந்தனையற்ற முழு ஊரடங்கு என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் மாதத்தின் 2வது ஞாயிறான இன்று (9.8.2020) நிபந்தனை இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ளது.\nஅத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து வகையான கடைகளும் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்பதால் நேற்று (8.8.2020) மதியம் முதலே தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 39.5 கோடி ரூபாய்க்கு நேற்று மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல சென்னையில் ரூபாய் 20 2.56 கோடி ரூபாய்க்கும், மதுரையில் 44.5 55 கோடி ரூபாய், சேலத்தில் 40 1.20 கோடி ரூபாய்க்கும், திருச்சி மாவட்டத்தில் ரூபாய் 40 1.67 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்று உள்ளது.\nஇதன் மூலம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூபாய் 189 புள்ளி 38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது\nகொரோனா காலத்திலும் சுதந்திரத்தை கொண்டாடாமல் இருக்கக்கூடாது..\nகோவையில் 217 பேருக்கு கொரோனா தொற்று\nஅரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/thirupattur/2019/dec/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3307624.amp", "date_download": "2020-09-23T15:51:58Z", "digest": "sha1:JAF4Z2F4MQ4DCPO6TFSDGJYJW6E5XTZO", "length": 5013, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "அரசுப் பள்ளியில் நாடாளுமன்றம் | Dinamani", "raw_content": "\nஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ‘பள்ளி நாடாளுமன்றம்’ தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nபள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.���ட்சிணாமூா்த்தி தலைமை வகித்து, பள்ளி நாடாளுமன்றம் குறித்தும், அதன் செயல்பாடுகள், ஜனநாயகக் கடமைகள், உரிமைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவா்களுக்கு விரிவாக விளக்க உரையாற்றினாா்.\nஇதைத் தொடா்ந்து நாடாளுமன்றத் தலைவா், துணைத் தலைவா், கல்வி, சுகாதாரம், உணவு, விளையாட்டு, விவசாயம், கலை, பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கான தலைவா் (அமைச்சா்), துணைத் தலைவா் பொறுப்புகளுக்கு மாணவா்கள் முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.\n3 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் வசந்த், மதுமிதா, பரத், சாருமதி, திவ்யா, கெளதம், நித்திகா, பிரதீப், துளசி, ஏழுமலை, பிரீத்தி, ரோஹித், வித்திகாஸ்ரீ, யோகேந்திரன், மாதேஷ், மாணவ, மாணவியா் துறைத் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.\nதோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் கடமைகள் குறித்து ஆசிரியை சித்ரா பேசினாா். தோ்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா். ஆசிரியை காஞ்சனா நன்றி கூறினாா். ஆசிரியா்கள் சுரேஷ், நவரத்தினம் ஆகியோா் விழாவை ஒருங்கிணைத்தனா்.\nதொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது\nசாலைத் தடுப்பில் லாரி மோதி ஓட்டுநா் பலி\nநீரோடை கால்வாய் ஆக்கிரமிப்பு மீட்பு\nஅதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்\nஅனுமதியின்றி கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை\nபாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணா்வு\nபாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்\nவிலையில்லா ஆடுகள் வளா்க்க விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/may/16/karnatakas-covid19-count-rises-to-1079-3416300.html", "date_download": "2020-09-23T15:37:04Z", "digest": "sha1:WTXGTSMBFWD6SIBMZJ4X5RSV4MW6ORWA", "length": 9080, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்நாடகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,079ஆக உயர்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nகர்நாடகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,079ஆக உயர்வு\nகர்நாடகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 85 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது.\nகரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரம் முதலிடத்திலும், தமிழகம் அடுத்த இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நடாகத்தில் இன்று மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் 548 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இதுவரை 35 பேர் பலியான நிலையில் 494 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/01/tnpsc-current-affairs-january-22-2020.html", "date_download": "2020-09-23T16:16:00Z", "digest": "sha1:ZOKO2EOH5RPT2QMDKPY7PIPYYNQ666DR", "length": 31856, "nlines": 189, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs January 22, 2020 - Download as PDF - GK Tamil.in -->", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜனவரி 22, 2020\nJLL பெருநகர உந்த குறியீட்டு தரவரிசை 2020\nஅமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகளாவிய ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசல்லே (JLL) , சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள 129 நகரங்களின் மதிப்பிட்டு குறியீட்டை வெளியிட்டது.\nஇதில் 2020 JLL பெருநகர உந்த குறியீட்ட�� தரவரிசையின்படி (JLL City Momentum Index 2020), ‘உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நகரம்’ என்று ஐதராபாத் நகரம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. முக்கிய இந்திய நகரங்கள் பேட்டாருல்ல தரவரிசை இடங்கள் விவரம்:\nஐதராபாத் - 1, பெங்களூரு - 2, சென்னை - 5, டெல்லி - 6.\nஇந்திய-நேபாளம் இடையே 'இரண்டாவது சோதனைச் சாவடி' திறப்பு\nஇந்திய- நேபாள நாடுகளுக்கிடையே வா்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் தோக்பானி-பிரட்நகா் இடையில் இந்திய உதவியுடன் இரண்டாவது சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியை, பிரதமா் நரேந்திர மோடியும், நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஒலியும் ஜனவரி 21-அன்று கூட்டாக திறந்துவைத்தனர்.\nஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் மசோதா 2020\nஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தயாரித்த மசோதா சட்டப்பேரவையில் ஜனவரி 20 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, திட்டமிடபட்டுள்ள தலைநகரங்கள் விவரம்:\nநிர்வாகப் பணி தலைநகரம் - விசாகப்பட்டினம்,\nசட்டப்பேரவை தலைநகரம் - அமராவதி\nநீதித் துறைக்கு தலைநகரம் - கர்னூல் மாவட்டம்.\nகாவல் துறையினருக்கான 'போல்நெட் 2.0' தளம்\nகாவல் துறையினா் மற்றும் பாதுகாப்புப் படையினா் தங்களுக்குள் எளிதில் தொடா்புகொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட 'போல்நெட் 2.0' (POLNET 2.0) தளத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜனவரி 20-அன்று தொடக்கிவைத்தார்.\nவாக்காளர் 'முக அடையாளம் காணும் செயலி' தெலுங்கானாவில் அறிமுகம்\nநாட்டிலேயே முதல்முறையாக, வாக்காளர்களின், முக அடையாளம் காணும் செயலி தெலுங்கானா மாநிலத்தில் அறிமுகப்படுத்த, தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஇங்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில், மேட்சால் மால்கஜ்கிரி மாவட்டம், கோம்பல்லி நகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 10 வாக்குச் சாவடிகளில், முதற்கட்டமாக இந்த செயலி, பயன்படுத்தப்படவுள்ளது.\nபீகார் மாநிலத்தில் '18034 கி.மீ. நீள மனிதசங்கிலி'\nபீகார் மாநில அரசு தனது ‘ஜல்-ஜீவன்-ஹரியாலி’ பிரச்சாரத்தின் (Jal-Jeevan-Hariyali campaign) கீழ், சமீபத்தில் 18034 கி.மீ நீளமுள்ள மனித சங்கிலியை ஏற்பாடு செய்தது, இதில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்வில் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் மற்றும் அவரது அமைச்சரவை உ��ுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.\nஒடிசாவின் சிலிக்கா ஏரியில் காணப்பட்ட '146 இர்ராவடி டால்பின்கள்'\nசிலிகா மேம்பாட்டு ஆணையம் சார்பில், டால்பின் கணக்கெடுப்புப்பணி ஒரே நேரத்தில் ஒடிசா கடற்கரையிலும் இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியான சிலிக்கா ஏரியிலும் நடத்தப்பட்டது. நேரடியாக நடத்தப்பட்ட இந்த காலா ஆய்வில் 146 இர்ராவடி டால்பின்கள் (Irrawaddy Dolphins) உள்ளதாக கண்டறியப்பட்டது.\nஉலகின் நீர்வாழ் பாலூட்டிகளான இர்ராவடி டால்பின்கள் ஒரே ஏரியில் முதல்முறையாக இந்த அளவில் கண்டறியப்பட்டுள்ளன.\nகடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிலிக்காவில் 151 இர்ராவடி டால்பின்கள் காணப்பட்டன.\nதஞ்சாவூரில் சுகோய் விமானப்படை பிரிவு '222 டைகர் சார்க்ஸ்' தொடக்கம்\nதஞ்சாவூர் விமான படைத்தளத்தில் சுகோய்-30 ரக போர் விமான படைப்பிரிவை முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் ஜனவரி 20-அன்று தொடங்கி வைத்தார்.\n'டைகர் சார்க்ஸ்' எண்-222 (222 Tiger Sharks’ Squadron) என பெயரிடப்பட்ட இந்த புதிய விமானப்படை பிரிவு, பிரமோஸ் ஏவுகணை பொருத்தப்பட்ட சுகோய்-30 எம்.கே.ஐ. ரக (Sukhoi-30MKI) போர் விமானங்களை கொண்டதாகும்.\nஇந்த நிகழ்வில், இந்திய விமானப்படை தலைமை தளபதி ஆர்கேஸ்.பதோரியா, பாதுகாப்புதுறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளர் சதீஷ்ரெட்டி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nK-4 ஏவுகணை வெற்றிகர சோதனை\nநீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச்சென்று ஏவக்கூடிய K-4 ஏவுகணை ஜனவரி 19-அன்று ஆந்திர மாநில கடற்பகுதியில், பகல் நேரத்தில் நீருக்கு அடியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\nஇந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்த ஏவுகணையை உருவாக்கியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலில் இந்த ஏவுகணைகள் பொருத்தப்படும்.\nK-4 ஏவுகணை 3,500 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.\nஜப்பான் உருவாக்கும் 'விண்வெளி பாதுகாப்புப் படை'\nஜப்பான் வான் பாதுகாப்பு படையின் ஓா் அங்கமாக டோக்கியோ அருகே உள்ள ஃபியூச்சு விமானப் படை தளத்தில் 'விண்வெளி பாதுகாப்புப் படை' உருவாக்கப்பட உள்ளது.\nஅமெரிக்க பாதுகாப்புப் படையின் புதிய ப��ரிவாக, விண்வெளிப் பாதுகாப்புப் படைப் பிரிவை அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தொடங்கி வைத்தார்.\nதமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா 2020\nசென்னை கலைவாணர் அரங்கில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மொத்தம் 45 பேருக்கு விருதுகளை வழங்கினார்.\n2020-ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது- ந.நித்தியானந்தபாரதி,\n2019-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது- செஞ்சி ந.ராமச்சந்திரன்,\nஅம்பேத்கர் விருது - க.அருச்சுனன்\nஅண்ணா விருது - கோ.சமரசம்\nபெருந்தலைவர் காமராஜர் விருது- மதிவாணன்\nமகாகவி பாரதியார் விருது - பேராசிரியர் ப.சிவராஜி\nபாவேந்தர் பாரதிதாசன் விருது - த.தேனிசை செல்லப்பா\nதமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - சே.சுந்தரராஜன்\nமுத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - மணிமேகலை கண்ணன்\nதமிழ்த்தாய் விருது - சிகாகோ தமிழ்ச் சங்கம்\nகபிலர் விருது- புலவர் வெற்றியழகன்\nகம்பர் விருது- சரஸ்வதி ராமநாதன்\nசொல்லின் செல்வர் விருது- சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன்\nஉமறுப்புலவர் விருது- லியாகத் அலிகான்\nஜி.யு.போப் விருது- மரிய ஜோசப் சேவியர்\nஇளங்கோவடிகள் விருது- கவிக்கோ ஞானச்செல்வன் என்ற கோ.திருஞானசம்பந்தம்\nஅம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது- அசோகா சுப்பிரமணியன் என்ற சோ.கா.சுப்ரமணியன்\nஅயோத்திதாசப் பண்டிதர் விருது- புலவர் வே.பிரபாகரன்\nமுதலமைச்சர் கணினித் தமிழ் விருது- முனைவர் த.நாகராஜன்\nசிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது - சா.முகம்மது யூசுப், மஸ்தான் அலி, சிவ.முருகேசன், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் என்ற வே.நாராயணன், கிருசாங்கினி என்ற பிருந்தா நாகராஜன், அ.மதிவாணன்.\nஉலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது - பெ.ராஜேந்திரன் (மலேசியா)\nஇலக்கண விருது முத்து கஸ்தூரிபாய் (பிரான்சு)\nமொழியியல் விருது - சுபதினி ரமேஷ் (இலங்கை) .\nமரபுவழி கலை வல்லுனர் விருது - கணபதி ஸ்தலபதி, ராமஜெயம், தமிழ் அரசி, கீர்த்தி வர்மன், கோபாலன் ஸ்தலபதி\nநவீனபாணி கலை வல்லுனர் விருது - எஸ்.பி.நந்தன், கோபிநாத், ஆனந்த நாராயணன், நாகராஜன், டக்ளஸ், ஜெயக்குமார் பெற்றனர். இவர்களுக்கு கலைச்செம்மல் விருதும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்க���்பட்டது.\nநாட்டுடமை ஆக்கப்பட்டதற்கான பரிவு தொகை\nநாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களுக்காக 7 தமிழ் அறிஞர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் முதலமைச்சர் வழங்கினார். அவர்கள் விவரம்:\nதமிழ் அறிஞர்கள் சண்முகம், கவிஞர் நா.காமராசன், இரா.இளவரசு, அடிகளாசிரியர், புலவர் இறைகுருவனார், பண்டித மா.கோபாலகிருஷ்ணன், பாபநாசம் குறள்பித்தன்.\nஜவஹா்லால் நேரு நினைவு அருங்காட்சியக தலைவர் 'நிருபேந்திர மிஸ்ரா'\nபுது தில்லியில் உள்ள ஜவஹா்லால் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக (NMML) நிா்வாகக் குழு தலைவராக, நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.\nபிரதமா் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலா் பொறுப்பில் இருந்தவர் நிருபேந்திர மிஸ்ரா ஆவார்.\nபாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் 'ஜெ.பி. நட்டா'\nபாரதிய ஜனதா கட்சியின் 14-வது தேசியத் தலைவராக ஜெ.பி. நட்டா (J.P.NATTA) ஜனவரி 20 அன்று தேர்வு செய்யப்பட்டார்.\nஜகத் பிரகாஷ் நட்டா என்கிற ஜே.பி.நட்டா (வயது 59) இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.\nOxfam அமைப்பின் 'டைம் டு கேர்' ஆய்வு முடிவுகள்\nஉலக பொருளாதார மன்றத்தின் 50-வது ஆண்டுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முன்னிட்டு, ஆக்ஸ்ஃபாம் உரிமைகள் குழு (Oxfam) சார்பில் 'டைம் டு கேர்' (Time to Care') என்ற ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அவற்றின் முக்கிய விவரங்கள்:\nஉலகில் உள்ள 2,153 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 60 சதவீத மக்கள் அதாவது 460 கோடி ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள 70% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிடவும், வெறும் 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம் மற்றும், இந்தியாவில் உள்ள 63 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு என்பது 2018-19ம் ஆண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.24,42,200 கோடியை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய பொருளாதார வளா்ச்சி - 4.8% IMF கணிப்பு\nஉலக அளவிலான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை சர்வதேச செலாவணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டில் உலகின் பொருளாதார வளா்ச்ச�� விகிதம் 2.9 சதவீதமாக இருக்கும். அடுத்தடுத்த நிதியாண்டுகளில் முறையே 3.3%, 3.4%-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nIMF தலைமை பொருளாதார நிபுணா் கீதா கோபிநாத் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.\nகாந்தி'ஸ் ஹிந்துயிஸம்: தி ஸ்ட்ரகிள் அகெயின்ஸ்ட் ஜின்னா'ஸ் இஸ்லாம்/ எம்.ஜே.அக்பா்\n''காந்தி'ஸ் ஹிந்துயிஸம்: தி ஸ்ட்ரகிள் அகெயின்ஸ்ட் ஜின்னா'ஸ் இஸ்லாம்'' (Gandhi’s Hinduism: The Struggle Against Jinnah’s Islam) என்ற தலைப்பிலான ஆங்கில புத்தகத்தை முன்னாள் மத்திய அமைச்சா் எம்.ஜே.அக்பா் எழுதியுள்ளார்.\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாளில் மகாத்மா காந்தி பாகிஸ்தானில் இருக்க விரும்பினார் என்று இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை\nதமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி 20-அன்று நடை பெற்றது.\nஇந்த கூட்டத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்களையும், தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையம் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆலைகள், நிறுவனங்கள் மற்றும் அமையும் இடங்கள் விவரம்:\nவின்டெக் (சீனா) மின்சார கார் தொழிற்சாலை - ஸ்ரீபெரும்புதூர்\nஅல்கெராபி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - தூத்துக்குடி.\nஅதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன் - விராட் கோலி சாதனை\nஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்களை விரைவாகக் கடந்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 82 இன்னிங்ஸ்களில் விளையாடி எம். எஸ். தோனியின் சாதனையை முறியடித்தார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களுருவில் ஒருநாள் ஆட்டத்தில் இச்சாதனையை கோலி படைத்தாா்.\nஅதிவேக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள்\nவிராட் கோலி - 82 இன்னிங்ஸ்\nஎம். எஸ். தோனி - 127 இன்னிங்ஸ்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை 2020\nஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜனவரி 20-அன்று வெளியிட்டது.\nஅணிகள் தரவரிசை: இங்கிலாந்து அணி (125 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.\nபேட்ஸ்மேன் தரவரிசை: விராட்கோலி, ரோகித் சர்மா, பாபர் அசாம் (பாகிஸ்தான���), டுபிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து)\nபந்து வீச்சாளர்கள் தரவரிசை: பும்ரா (இந்தியா), டிரென்ட் பவுல்ட் (நியூசிலாந்து), முஜீப் உர் ரஹ்மான் (ஆப்கானிஸ்தான்), ரபடா (தென்ஆப்பிரிக்கா), கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)\nஆல்-ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.\nரோம் சா்வதேச ரேங்கிங் மல்யுத்தம் 2020\nரோம் சா்வதேச ரேங்கிங் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் வென்ற பதக்கங்கள் விவரம்:\nபஜ்ரங் புனியா - தங்கப்பதக்கம் (ஆண்கள் 65 கிலோ எடைப்பிரிவு)\nரவிக்குமாா் தாஹியா - தங்கப்பதக்கம் (ஆண்கள் 61 கிலோ எடைப்பிரிவு).\nஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி 'ஆஸ்திரேலிய ஓபன்'\nடென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் (Australian Open 2020) மெல்போா்னில் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், ஆஸ்திரேலிய ஓபன் போட்டி முதல் போட்டியாகும்.\nஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் நிகழ்வுகள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/21_93.html", "date_download": "2020-09-23T16:28:18Z", "digest": "sha1:SDGZNGH6N45SK2YWTWT77J6FD2KEAF2P", "length": 5556, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பெருக்கெடுத்துள்ளது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பெருக்கெடுத்துள்ளது\nநந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பெருக்கெடுத்துள்ளது\nவடக்கில் தற்போது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு – நந்திக்கடல் நீர்வெட்டு வாய்க்கால் பகுதி\nஇன்று புதன்கிழமைகாலை பெருக்கெடுத்து கடலுடன் சங்கமித்துள்ளது.இந்நிலையில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 100-150 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு, முல்லைத்தீவு, திருகோணமலை, காங்கேசன்துறை கடற்பிராந்தியங்களில் மாலை வேளைகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் அதனால் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவடக்கில் தற்போது கடும் மழை பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவில் தொடர்ந்த அடைமழை காரணமாக நந்நிக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் இன்று அதிகாலை நந்திக்கடல் வெட்டுவாய்க்கால் பகுதியில் உடைப்பெடுத்து நந்திகடல் பெருங்கடலுடன் சங்கமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/mobiles/worlds-first-washable-smartphone-to-debut-in-japan/", "date_download": "2020-09-23T15:53:44Z", "digest": "sha1:XL6DLZVYKO2VYRCITAC2MZETUDEXRFYD", "length": 8775, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "துவைத்துவைத்துக் கொள்ளக்கூடிய ஸ்மார்ட் போன்கள் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதுவைத்துவைத்துக் கொள்ளக்கூடிய ஸ்மார்ட் போன்கள் :\nதுவைத்துவைத்துக் கொள்ளக்கூடிய ஸ்மார்ட் போன்கள் :\nBy மீனாட்சி தமயந்தி On Dec 9, 2015\nஇதுவரை துணிகளை மட்டுமே சோப்பினை பயன்படுத்தி துவைத்திருப்போம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சோப்பினை பயன்படுத்தி துவைக்கும் ஸ்மார்ட் போன்களை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர் . சாதரணமாக பல மடங்கு செலவழித்து வாங்கும் மொபைல் சாதனத்தை நீரில் போட்டு விட்டால் பின் அதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாதபடி ஆகி விடும் . இந்த வேலைகளை பல நேரம் வீட்டிலிருக்கும் குழந்தைகளே செய்து பார்த்திருப்போம்.மேலும் சில சமயங்களில் நமக்கே மொபைல் சாதனங்களின் மீது இருக்கும் பாக்டீரியா போன்ற அழுக்குகளை நீக்க நீரினை பயன்படுத்தி துடைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என தோன்றும் என்று நினைப்போம் .ஆனால் அப்படி செய்தால் சாதனத்தை அதன் பின் உபயோகிக்க முடியாது என்பதால் சாதனத்தை அழுக்கான தோற்றத்துடனேயே வைத்திருப்போம் . இது மாதிரியான சூழ்நிலைகளை சமாளிக்கும் விதமாகவே ஜப்பானில் துவைக்கும் ஸ்மார்ட் போன்களை அறிமுகபடுத்த உள்ளனர் .\nஜப்பானியர்கள் தயாரித்துள்ள இந்த போனை சோப்பையும் தண்ணீரையும் கொண்டு ஒரு சாதாரண ���ாத்திரத்தை கழுவுவது போன்று கழுவலாம் . நீர்புகாத யுக்திகளை கொண்டே ஸ்மார்ட் போன்கள் , நொறுக்கினாலும் உடையாத டர்போ போன்கள் போன்றவைகள் சந்தையில் இருந்தாலும் சோப்பினைக் கொண்டு துவைக்கும் அம்சம் என்பது இந்த போனிற்கு மட்டுமே உள்ளது . இந்த போனின் ஆயுள் தனமையை உறுதி செய்ய இக்குழுவினர் 700 முறைக்கு மேலாக மொபைலை சோப்பினை பயன்படுத்தி துவைத்து உறுதிபடுத்தியுள்ளனர். ஒரு சில குறிப்பிட்ட வகை சோப்புகளை மட்டுமே இதில் உபயோகிக்க முடியும் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளனர். இதனால் மொபைல் சாதனம் திடீரென தண்ணீரிலோ, அல்லது சாப்பாட்டிலோ விழுந்து விட்டால் சோப்பினைக் கொண்டு துவைத்து புதிது போன்று உபயோகிக்கலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nகாகிதம் கொண்டு மின் ஆற்றலை சேமிக்கலாம் :-\nமனதை கட்டுப்படுத்தி காரை ஓட்டலாம் \nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2012/05/", "date_download": "2020-09-23T15:07:09Z", "digest": "sha1:WQZAC2AWGMZBA2LGL76QO6BTMXU6YSXB", "length": 35380, "nlines": 271, "source_domain": "www.ttamil.com", "title": "May 2012 ~ Theebam.com", "raw_content": "\nதளத்தில்:சிந்தனை ஒளி,/பறுவதம்பாட்டி/க..கவி...கவிதை/கனடாவில்......உறவு /ஆராய்ச்சியாளரின்செய்திகள்,/ சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க/தொழில்நுட்பம்,/உணவின்புதினம்,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/கர்ப்பகாலத்தில் முகப்பருவா/சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது\n*உண்மைக்காக எதையம் தியாகம் செய்யலாம். ஆனால்,\nஎதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது\n*பெண் சுதந்திரம் என்பது கட்டறுத்து ஓடும் காளையல்ல.\nகட்டுக்குள் இல்லாமல் பட்டிக்குள் நிற்கும் பசு\n* புகையிலையில் பற்று வைத்தால் அது நெஞ்சில்\nபுற்று வைத்துப் பின்னர் உயிருக்கு முற்று வைக்கும்\n* நாம் எங்கே அதிகம் நம்பிக்கை வைக்கிறோமோ,\nஅங்கே நமக்காக ஏமாற்றங்களும் காத்திருக்கும்\n* விட்டுக்கொடுக்க நினைப்பவன் கெட்டுப் போவதில்லை\nகெட்டுப்போக நினைப்பவன் விட்டுக் கொடுப்பதில்லை\n“உறவு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு வலுவான ஒரு உறவுப்பாலமமைத்து கனடிய தமிழ் திரைப்படவரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறார் திரைப்படக் கலைஞர் திவ்வியராஜன் என்றால் அது மிகையாகாது.\nகனடிய தமிழ் திரைப்பட உலகின் ஒரு மூத்த கலைஞரின் பாராட்டைப் பெறுவதற்கு ஏற்ற படம்தான் திவ்வியராஜனின் “உறவு”.\nகணவன், மனைவி என்றால் தனியே ஒருவர் அல்ல, இருவரும் ஒருவரை ஒருவர் மனதாரப் புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவதும் தான் திருமண பந்தத்தின் முதலாவது விதி என்பதை உணர்ந்து கொள்ளாவிட்டால் அந்தக் குடும்பமே சந்தேகத்தில் அழிந்து போய்விடும் என்பது மட்டுமல்ல, குடும்பப்பிரச்சனையில் தேவையற்ற மூன்றாம் மனிதரின் தலையீடும் ஒரு குடும்பத்தை அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்தப்படத்தின் மூலக் கருவாகும்.\nஇந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவன்ராம் ஜெயம் பாராட்டப்பட வேண்டியவர். குறைந்த வசதிகளோடு மிகவும் அற்புதமாகக் கமெராவைக் கையாண்டிருக்கிறார். கமெராக் கோணங்கள் மிகவும் அற்புதம். பாராட்டுக்கள். சில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும், இசையமைப்பு ஒலியமைப்பு, எடிற்ரிங் போன்றவை தரமாக இருக்கின்றன. எந்த ஒரு இடத்திலும் சோர்ந்து போகாமல் படம் இயல்பாக நகர்கிறது.\nகனடியத் தமிழர் திரைப்படங்களில் இதுவரை இருந்த பெருகுறைகளான ஒரு முழுமையற்ற திரைக்கதை,சுறுசுறுப்பற்றதும்-பாவம் அற்ற பேச்சுவழக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் என்பனபோன்றவற்றினை தவிர்ப்பதில் திவ்வியராஜன் வெற்றி கண்டுள்ளமை அவருடைய இரண்டாவது திரைப்பட வெற்றிக்கு காரணமெனலாம்.\nபொதுவாக,எமது திரைப்பட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய கவனங்கள் இன்னும் மலையளவு உள்ளன. நம்பமுடியாத மாயாஜால சண்டைக் காட்சிகளும்,ஆடையில்லாத நடனங்களும் எல்லாத் திரைக்கதைகளுக்கும் அவசியம் என்பதில்லை. அவை இல்லாத பல இந்தியத் திரைப் படங்கள் கூட சாதனை படைத்திருக்கின்றன.அதேவேளை சம்பந்தமில்லாமல், தேவை இல்லாமல் அக்காட்சிகளை வில்லங்கமாக திரைக்கதையில் புகுத்தி படு தோல்வியில் தொலைந்த இந்தியத் திரைப்படங்களும் உண்டு.\nதிரைப்படங்களில் ஒரு முழுமையான திரைக்கதை, நகைச்சுவை, நல்ல பின்னணி இசை,பாடல்கள்,நடிகர்கள்,தயாரிப்பு,இயக்கம்,கமரா என அனைத்தும் தரமானதாக அமையும்போது நிச்சயம் அப்படம் வெற்றியடையும்.\n“உறவு” திரைக்கதையிலும் நாயகி ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்பது சில காட்சிகள் கடந்த பின்னரே உணர முடிந்தது. பின்னணி இசையிலும் பல இடங்களில் தொய்வு. வழமைபோல் குரலைத் தாழ்த்தியும்,அழுத்தியும் நம்மவர் மேடையில் பேசி நடிப்பதனை திரையில் தவிர்த்திருக்கலாம். இவை போன்ற ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும் இதுவரையில் வந்த எம்மவர் திரைப் படங்களில் “உறவு” முன்னணி வகிக்கிறது.\nஒரு இரசிகனின் பார்வையில் கருத்துக் கூறுகையில் நட்புக்காக நண்பர்களையும், உறவுக்காக உறவுகளையும்- அவர்களை திரைக்கு இழுத்து வந்து வெறும் பொம்மைகளாக வந்து செல்வோரை வந்து பார்த்து திரை அரங்குகளில் சிலமணி நேரம் செலவிடுவதற்கு தமிழ் இரசிகர்கள் தயாராக இல்லை. சில திரைப் படங்களில் தோன்றுவோர்கள் அவர்களின் பாத்திரம் என்ன, யாரோடு பேசுகிறார்கள் என்று எதுவும் புரிவதில்லை.\nஎனவேதான் நடிகர்களையும், நல்லகதைகளையும் நாடிய திரைப் படங்கள் எம் மத்தியில் வரவேற்கப்படுகின்றன. வெற்றியை தேடி அடைகின்றன.\nஇந்தியத் தமிழ் திரைப் படங்கள் அவற்றின் உரையாடும் மொழி 50 ,60 களில் நீண்ட வசனங்களாகவும் இலக்கணத் தமிழாகவும் இருந்தன.70 களில் மிகவும் குறைந்த வசனங்களாகவும் உரையாடலில் இடைவெளிகளும் கொண்டு வெளிவந்தன. அப்படங்களை தற்போது எடுத்து பார்த்தால் பொறுமையினை இழந்துவிடுவோம்.ஏனெனில் தற்போது விரைவான இயல்பான நடிப்பு சினிமா இரசிகர்களை கவர்ந்துகொண்டு இருக்கிறது. இப்படிக் காலத்திற்கு காலம் கதை,வசனம்,நடிப்பு என்பனவற்றை மாற்றிக் கொண்டு வருவதன் முலமே இரசிகர்கள் மத்தியில் அவை இன்றும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. தமிழை மாற்றிப் பேசும்படி நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் அந்தக் காலத்தில் நாடக மேடையில் பேசியத���போன்றே இன்றும் பேசிக்கொண்டு இருப்பது பெரும் குறையாகவே தோன்றுகிறது. ஆம், திரைக்கென்று ஒரு திரை மொழி எம் மத்தியில் உருவாகவேண்டும். அப்பொழுது தான் எமது சினிமாவும் எம் மத்தியில் வளர்ந்து நிற்கும்.\n“ஓம்” பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி: ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர் இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர். ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை,சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது என்கின்றனர் அவர்கள்.\nபெற்றோருடன் குழந்தைகள்:பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், குண்டாவதில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆனால், பெற்றொருடன் இல்லாமல், தனியாக உறங்கும் குழந்தைகள் குண்டாவதாக கூறுகின்றனர்.\nஇதற்கு காரணம், பெற்றோர்கள் உடன் உறங்கும் குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.\nஇதனால், தொந்தரவின்றி அமைதியான தூக்கம் கிடைக்கிறது.\nஆனால், தொந்தரவான உறக்கம் உடல்பெருக்கத்துடன் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதாவது, தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களை பாதித்து உடல்பெருக்கத்தை தூண்டும் என்கிறார்கள்.\nஇதுக்குறித்து டென்மார்க் நாட்டில் 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்தனர்.\nஅவர்களில் பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாக படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு தரும் முடிவுகள் என்னவென்றால், பெற்றொர் அரவணைப்புடன், இரவில் உறங்கும்போது தம்முடன் குழந்தைகள் உறங்கவைத்தால், அந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும் அதுமட்டுமல்லாமல், உடல்பெருக்கத்தையும் தடுக்க முடியும் என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான மருத்துவர் நன்னா ஓல்சன்.\nமேலும், தங்கள் குழந்தைகளை தங்களுடன் படுத்து கொள்ள அனுமதிக்காத பெற்றோரால் குழந்தைகள் புறக்கணிக்கப்படும் உணர்வுக்கு ஆட்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஓவர் வெயிட் ஆகவும் வாய்ப்புள்ளது.\nபெற்றொர்களே இனியாவது குழந்தைகளை உங்கள் அரவணைப்பில் உறங்க வையுங்கள்.\nஉயரமான பெண்களுக்கு: ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் உயரமான பெண்களுக்கு கருப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.\nஉலகம் முழுதும் நடத்திய ஆவுகளின் முடிவுகளின் படி அவர்கள் இந்த முடிவை எட்டியதாகத் தெரிவித்துள்ளனர்.\nஆனாலும் அந்த பெண்கள் ஹார்மோன் மாற்று சிகிச்சை பெற்றார்களா என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nப்ளாஸ் மெடிசின் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருவக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அலசப்பட்டுள்ளது.\nஉலகம் முழுதும் கருவக புற்று நோய் உள்ள 25,000 பெண்களும், கருவக புற்று நோய் இல்லாத 48,000 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஒவ்வொரு 5 செமீ உயர வளர்ச்சியிலும் 7% இவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. உதாரணமாக 165 செமீ உயரம் இருப்பவர்களுக்கு கருவக புற்று நோய் ஏற்பட 14% அதிக வாய்ப்பிருந்தால், 155 செமீ உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு குறைவாக உள்ளது.\nகருவக புற்று நோய் வளர்ச்சியில் பெண்களின் உயரம் என்பதை நாம் கணக்கிலெடுத்துக் க��ள்ள இந்த ஆய்வு முடிவுகள் உதவி புரிவதாக ஆக்ஸ்பர்ட் பலகலை புற்று நோய் ஆய்வாளர் டாக்டர் கில்லியன் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் உயரம் ஏன் கருவக புற்று நோய் ரிஸ்கை அதிகப்படுத்துகிறது என்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியாவிட்டாலும் சில விளக்கங்கள் கொடுக்க முடியும் என்கிறார் ரீவ்ஸ்.\nஉதாரணமாக உயரம் அதிகமுள்ள பெண்களுக்கு 'இன்சுலின்' மட்டம் அதிகமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இன்சுலின் அளவுதான் மற்ற புற்று நோய்களைத் தீர்மானிக்கிறது, உதாரணமாக மார்பக புற்று நோயைக் கூறலாம்.\nஅல்லது உயரம் அதிகம் இருப்பதால் செல்களின் எண்ணிக்கை அதிகமாகும் நடைமுறையில் புற்று நோய் செல் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகமுள்ளது, ஆனாலும் எதிர்கால ஆய்வுகள்தான் இதனை தீர்மானிக்கவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.\nமூளைப் புற்றுநோய் :மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி பெரும் பங்கு வகிக்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஒடேகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் குழு டாக்டர் பட்ரீஸ் ஹெர்ஸ்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டது.\nமிக அதிக அளவில் வைட்டமின் சி கொடுக்கப்பட்டால் நோயாளியின் புற்றுக்கட்டிகள் உடையத் தொடங்குகின்றன என்றும் அப்போது ரேடியேஷன் தெரபி எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறையைக் கையாண்டால் அதிக பலன் ஏற்படுகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nவைட்டமின் \"சி' அதிக டோஸ் செலுத்த ஊசிதான் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஆய்வில் மேலும் சில படிகளைக் கடந்த பிறகு புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் கிடைப்பது அதிகமாகும் என்று மருத்துவ உலகம் மகிழ்கிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் ��ன்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-9201.html", "date_download": "2020-09-23T15:53:00Z", "digest": "sha1:5FUTFPWDV3F6DKNWJJNKO35FXYU6BXVU", "length": 9344, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஈழமே தீர்வு - தமிழகத்தில் 68%பேர் கருத்து", "raw_content": "\nமொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் கா��்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nஈழமே தீர்வு - தமிழகத்தில் 68%பேர் கருத்து\nசென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள மக்கள் ஆய்வகம் அமைப்பின் கள ஆய்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப்பட்டன. லயோலா சார்ந்த…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஈழமே தீர்வு - தமிழகத்தில் 68%பேர் கருத்து\nசென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள மக்கள் ஆய்வகம் அமைப்பின் கள ஆய்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப்பட்டன. லயோலா சார்ந்த சென்னை மறைப்பணியின் இயக்குநர் விக்டர் வெளியிட, மானுடவியல் ஆய்வாளர் ஜோ. அருண் பெற்றுக்கொண்டார். அய்வை மேற்கொண்ட பேராசிரியர் ராஜநயகம் முடிவிகள் பற்றி செய்தியாளர்களிடம் விளக்கினார். ஆய்வு முடிவு விவரம்:\nஇலங்கையில் உடனடித் தீர்வாக, உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யவேண்டுமென 90 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். தமிழீழமே நிரந்தரத் தீர்வு என 68 விழுக்காட்டினரும் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிக்கு சுயாட்சி என 21 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.\nஇலங்கை செய்திகளைக் காணும்போது, மத்திய, மாநில அரசுகளின் மீது கோபம் வருவதாக 44.5 விழுக்காட்டினரும் ரஜபக்ச மீது கோபம் என 25.5 விழுக்காட்டினரும் பன்னட்டுச் சமூகத்தின் மீது கோபம் என 12 விழுக்காட்டினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஅமைதிப்பேச்சு நடத்தினால், விடுதலைப்புலிகள் உட்பட அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு நடத்தவேண்டுமென பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறியுள்ளனர். விடுதலைப்புலிகளுடன் மட்டும்தான் என 27 விழுக்கட்டினரும் அவர்களைத் தவிர்த்த மற்ற அமைப்புகளுடன் பேச்சு நடத்தலாம் என 12 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/tamil-calendar/sashti-viradham", "date_download": "2020-09-23T15:41:21Z", "digest": "sha1:ZN5DBUKW67CXO2DX2SEJ7LM3G4IYJXGJ", "length": 21752, "nlines": 662, "source_domain": "calendar.tamilgod.org", "title": " ச‌ஷ்டி விரதம், Sashti Viradham தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 7, சார்வரி வருடம்.\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\n20.11.2020 ( கார்த்திகை )\nச‌ஷ்டி விரதம், Sashti Viradham காலண்டர் 2020. ச‌ஷ்டி விரதம், Sashti Viradham க்கான‌ காலண்டர் நாட்கள்\nSunday, December 20, 2020 சஷ்டி - வளர்பிறை மார்கழி 5, ஞாயிறு\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nThursday, October 22, 2020 சஷ்டி - வளர்பிறை ஐப்பசி 6, வியாழன்\nWednesday, January 1, 2020 சஷ்டி - வளர்பிறை மார்கழி 16, புதன்\nTuesday, September 22, 2020 சஷ்டி - வளர்பிறை புரட்டாசி 6, செவ்வாய்\nMonday, August 24, 2020 சஷ்டி - வளர்பிறை ஆவணி 8, திங்கள்\nFriday, June 26, 2020 பஞ்சமி - வளர்பிறை ஆனி 12, வெள்ளி\nThursday, May 28, 2020 சஷ்டி - வளர்பிறை வைகாசி 15, வியாழன்\nWednesday, April 29, 2020 சஷ்டி - வளர்பிறை சித்திரை 16, புதன்\nMonday, March 30, 2020 சஷ்டி - வளர்பிறை பங்குனி 17, திங்கள்\nThursday, October 22, 2020 சஷ்டி - வளர்பிறை ஐப்பசி 6, வியாழன்\nSunday, December 20, 2020 சஷ்டி - வளர்பிறை மார்கழி 5, ஞாயிறு\nWednesday, April 29, 2020 சஷ்டி - வளர்பிறை சித்திரை 16, புதன்\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nஸ்ரீ கந்தசஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nFriday, November 20, 2020 சஷ்டி - வளர்பிறை கார்த்திகை 5, வெள்ளி\nMonday, August 24, 2020 சஷ்டி - வளர்பிறை ஆவணி 8, திங்கள்\nWednesday, April 29, 2020 சஷ்டி - வளர்பிறை சித்திரை 16, புதன்\nMonday, March 30, 2020 சஷ்டி - வளர்பிறை பங்குனி 17, திங்கள்\nWednesday, January 1, 2020 சஷ்டி - வளர்பிறை மார்கழி 16, புதன்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nFriday, June 26, 2020 பஞ்சமி - வளர்பிறை ஆனி 12, வெள்ளி\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/17129-swiss-thunder-storm", "date_download": "2020-09-23T17:16:54Z", "digest": "sha1:FMIVIPYARR5RBFLC2XFWX347EC57JE3T", "length": 14952, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுவிட்சர்லாந்தில் இரு நாட்களாகக் கடுமையான தண்டர்ஸ்டோர்ம்! : விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுவிட்சர்லாந்தில் இரு நாட்களாகக் கடுமையான தண்டர்ஸ்டோர்ம் : விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு\nPrevious Article கொவிட்-19 என்று பெயர் சூட்டப் பட்ட கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1110 ஐக் கடந்தது\nNext Article வங்கதேசத்தில் மீண்டும் ஒரு அகதிகள் படகு விபத்து: 16 றோஹிங்கியாக்கள் பலி\nசுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் திங்கள் இரவு முதல் செவ்வாய் இரவு வரை வரலாற்றில் மிகக் கடுமையான மின்னல் இடியுடன் கூடிய மோசமான காலநிலை நிலவியுள்ளது.\nஇதனால் நாட்டின் பல பகுதிகளில் விமானப் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. மேலும் மரங்கள் சாலைகளிலும், தண்டவாளங்களிலும் முறிந்து விழுந்து கணிசமான பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் A1 மற்றும் A2 மோட்டார் பாதைகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தின் ரயில் சேவையான SBB இன் அறிவிப்பின் படி கோர்ட் மற்றும் பேர்னின் மௌட்டீர் மேலும் ஐரோலோ, ஏர்ஸ்ட்ஃபெல்ட் இடையேயான கொதார்ட்டு ரயில்வே போக்குவரத்துக்கள் தடைப்பட்டதாக அறிவிக்கப் ���ட்டுள்ளது. இது தவிர பல மலைப் பகுதிகளுக்கான ரயில்வே சேவைகளில் தடையும், தாமதமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்துக்களில் பெரும்பான்மை செவ்வாய் மாலைக்குள் சரி செய்யப் பட்டு விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.\n36 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் புயலில் சிக்கி உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப் பட்டும் இருந்தன. பாசெல் பகுதியூடான 180 விமானப் பயணங்களும், ஜெனீவா பகுதியூடான 30 விமானப் பயணங்களும் ரத்து செய்யப் பட்டதாகவும் சுவிட்சர்லாந்து ஊடகங்கள் அறிவித்துள்ளன.\nசுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வேகமான காற்று இன்னமும் வீசி வருவதால் பொது மக்கள் வனப் பகுதிகளின் ஊடான பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அதிகாரிகள் இன்னும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்து காலநிலைப் பதிவேட்டில் 2019 முதல் 2020 வரையிலான குளிர் காலமே மிகவும் வெப்பநிலை கூடிய குளிர் காலம் என்பதுடன் சுவிஸின் சூரிச் உட்பட சில பகுதிகளில் இன்னமும் பனி கொட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article கொவிட்-19 என்று பெயர் சூட்டப் பட்ட கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1110 ஐக் கடந்தது\nNext Article வங்கதேசத்தில் மீண்டும் ஒரு அகதிகள் படகு விபத்து: 16 றோஹிங்கியாக்கள் பலி\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nகோபா (CoPA) குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம்\nஅரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளுங்கட்சி உறுப்பினர்கள் சில வருடங்களில் மக்களிடம் மண்டியிடுவார்கள்: விஜித ஹேரத்\n‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்��ியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் மாநிலங்களவை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு\nஇந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் கட்டிடம் இடிந்துவிழுந்து 10 பேர் பலி\nஇன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.\nபிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் : பிரிட்டனுக்கு ஐரோப்பிய யூனியன் அறிவுறுத்து\nகடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2100 ஆமாண்டுக்குள் சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டி மீட்டர் உயரும் அபாயம்\nஉலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_52.html", "date_download": "2020-09-23T16:57:10Z", "digest": "sha1:VCK6YJIPI7L4LMX3ACQ7VZR7PY6HQQBZ", "length": 4113, "nlines": 32, "source_domain": "www.thuruvamnews.com", "title": "பதுளை மாவட்டத்தில் மு.கா தேர்தல் பிரச்சாரம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL பதுளை மாவட்டத்தில் மு.கா தேர்தல் பிரச்சாரம்\nபதுளை மாவட்டத்தில் மு.கா தேர்தல் பிரச்சாரம்\nபண்டாரவலை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான எம்.எச்.எம்.ஹைதர் மற்றும் எச்.எப்.அப்ஷh ஆகியோரின் தேர்தல் பிரசார காரியாலயமும் அவர்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க�� சுகாதார பிரதியமைச்சரும், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான பைசல் காசிம், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் பண்டாரவலை தொகுதி அமைப்பாளருமான சமிந்த வியஜசிறி, முன்னாள் கல்வி பிரதியமைச்சரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சச்சிதானந்தன் முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மு.காட்சியின் தேசிய அமைப்பாளருமான சபீக் ரஜாப்தீன், பதுளை மாவட்ட அமைப்பாளரும், அமைச்சர் ஹக்கீமின் இணைப்பாளருமான பீ.தாஜுதீன் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.\nஅன்றைய தினம் வெலிமட பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் சில்மியாபுர மற்றும் குறுத்தலாவ வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களான பாயிஸை, நசார் ஆகியோரை ஆதரித்து ரேந்தபொல பகுதியில் மக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.\nஅப்புத்தள நகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் சவாஹிரை ஆதரித்து அப்புத்தல பகுதியிலும் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றதாக அமைப்பாளர் பீ.தாஜுதீன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T16:11:21Z", "digest": "sha1:TZ4L7IJYJBPQTLGFBJBBVU4HG5P2VPY7", "length": 6765, "nlines": 66, "source_domain": "tamil.rvasia.org", "title": "மீட்பின் கரம் | Radio Veritas Asia", "raw_content": "\nஎனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.\nஇனி வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்று நாம் சொல்ல வேண்டுமென்றால் நாம் முழுவதுமாக பாவ பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும். பாவம் மன்னிக்கப்படுவது வேறு. பாவப் பழக்கங்களிலிருந்து விடுபடுவது வேறு. பாவமன்னிப்பு மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆனால் பாவ பழக்கங்களோ தொடர்ந்து வருகின்றன.\nஅதிலிருந்து மீண்டு வருவது எப்படி.. அதை ஜெயிப்பது எப்படி. அதை ஜெயிப்பது எப்படி நாம் தூய ஆவியின் துணையோடு யேசுவின் துணையோடு தான் அதை ஜெயிக்க முடியும். ஒவ்வொரு நா���ும் நம் உடலையும், ஆத்துமாவையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். உடலின் உறுப்புகளை ஒப்பு கொடுத்து ஜெபிப்போம்.\nபாவ பழக்கத்திலிருந்து மீண்டு வந்த நல்ல ஆன்மாவை குறித்து ஆண்டவர் 'நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்' என்று சொல்கிறார்.\nசகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு நம்மை கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக படைப்போம். இதுவே நாம் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு.\nஇந்த உலகத்தின் போக்கின்படி நடக்காமல் , நம் உள்ளம் பாவகறையின்றி புதுப்பிக்கப் பட வேண்டும் . அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் அவர் நமக்கு தெளிவு படுத்துவார். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் நமக்கு தெளிவாகத் தெரியும்.\nதூய ஆவியார் நமக்குள் வரும் போது பாவ சுபாவங்களை, பாவ ஆசைகளை தடுத்து நிறுத்துகிறார். பாவம் செய்ய அவர் நம்மை அனுமதிப்பதேயில்லை. நம் உள்ளத்தில் இது பாவம் இதை செய்யாதே .இந்த இடத்துக்கு போகாதே.இந்த வார்த்தைகளை பேசாதே என உணர்த்துவார்.\nஜெபம் : ஆண்டவரே, என் எண்ணங்களை கட்டுபடுத்தியருளும்.இருமாப்புள்ள பார்வைக்கு நான் இடம் தராது இருக்க செய்தருளும். தீய நாட்டங்கள் தகாத விருப்பங்கள், எண்ணங்கள், ஆசைகள் என்னை மேற்கொள்ள விடாதே யும். உலகத்துக்கு நான் அடிமை ஆகாமலும் தீய சூழ்நிலைகளுக்குள் விழுந்து விடாமலும் என்னை காத்தருளும். என்னை புனிதனாக்கும் தூய ஆவியார் எப்பொழுதும் என் மீது அசைவாட செய்தருளும். உம் மீட்பின் கரம் எப்பொழுதும் என்னை தாங்கட்டும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_45_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:11:33Z", "digest": "sha1:KT6KJ5DR7H72CLWX76RHU5JLCQ3YHT23", "length": 4972, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"என் சரித்திரம் / 45 புலமையும் அன்பும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"என் சரித்திரம் / 45 புலமையும் அன்பும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← என் சரித்திரம் / 45 புலமையும் அன்பும்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு வ��க்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎன் சரித்திரம் / 45 புலமையும் அன்பும் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஎன் சரித்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் சரித்திரம் / 44 திருவாவடுதுறைக் காட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன் சரித்திரம் / 46 இரட்டிப்பு லாபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56367/", "date_download": "2020-09-23T17:23:07Z", "digest": "sha1:NPONRFY3I6Y4UEFDNOPCHLWZUQL3QKQ2", "length": 20001, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "அவி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் அவி\nதங்களுடைய வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். வெண்முரசு எப்பொழுதோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையை அடைந்துவிட்டதாக தோன்றுகிறது. இனி அதன் மீதான விவாதம் எல்லாமே அதனை எவ்வாறு தற்கால, எதிர்கால வாசகர்கள் உள்வாங்கிக்கொள்ளப்போகிறோம் என்பதாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஒருமுறை நீங்கள் திருக்குறளைப்பற்றிக் கூறும் பொழுது அதிலுள்ள வார்த்தைகளும் சொற்றொடர் அமைப்பும் பாலிலிருந்து நெய்போல துல்லியமான வெளிப்பாடு, ஆயிரம் பக்க விளக்கங்கள் சுருங்கி சூத்திரமானது திருக்குறள் என்றீர்கள். வெண்முரசும் அப்படித்தான் இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ரகசியத்திறப்பைக் கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக்கொள்ளும் பொழுது அது மிகப்பெரும் மகிழ்வைத் தருகிறது. அதைவிட வினோதம், மீண்டும் வாசிக்கும் பொழுது அது வேறோர் கோணத்தில் மகிழ்வைத்தருகிறது. நீங்கள் கூறிய ஒர் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது. இலக்கியம் என்பது பெரிய ஏரி. ஒவ்வொரு கலைஞனும் அதன் மதகுகள் மட்டுமே. எனக்கென்னவோ மகாபாரத ஏரி மொத்தமும் உடைந்து தங்கள் வழியாக வெளியேறுகி��தோ என்ற எண்ணம்.\nஇறுதியாக‌ ஒரு ஐயம். சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது அதற்கான சமூகத்தேவைகள் என்ன அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா\nஇருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச் சொல்லியிருந்தார், வேதகாலத்தில் வேள்விகளில் உணவு வீணாக்கப்பட்டது என்று. அதை நான் நித்ய சைதன்ய யதியிடம் கேட்டேன். ‘இ.எம்.எஸ்ஸால் குறியீட்டுச்சடங்குகளைப் புரிந்துகொள்ளமுடியாது. அதற்கு கிராம்ஷி படித்த அடுத்த தலைமுறை மார்க்ஸியர்கள் வரவேண்டும்’ என்றார்.\nஅவர் சொன்ன விளக்கம் இது. வேதவேள்விகள் மிகமிக அபூர்வமாக நிகழக்கூடியவை. பல்லாயிரம் மக்களில் மிகச்சிலரே அதைச் செய்கிறார்கள். அதுவும் எப்போதாவது. அங்கே நேரடியாக வீணாகும் உணவு மிகக்குறைவு. ஆனால் அதன் மூலம் கட்டமைக்கப்படும் ‘உணவு நேரடியாகவே இறைவனுக்குச் செல்லக்கூடியது, மிகமிகப் புனிதமானது’ என்னும் உணர்வு உணவு வீணடிக்கப்படுவதைத் தடுக்கிறது. அதன்மூலம் சேமிக்கப்படும் உணவு பலநூறு மடங்கு அதிகம்.\nஉங்கள் வினாவுக்கான பதில் இதுதான். அன்று உணவு குறைவானதாக இருந்தமையால்தான் அதை மிகப்புனிதமானதாக ஆக்கி வீணாகாமல் காக்கவேண்டியிருந்தது. வேதவேள்விகள் அதற்காகவே. இன்று ஆலயங்களில் உணவு அபிஷேகம் பண்ணப்படுவதையும் அப்படி புரிந்துகொள்ளலாம். உணவாகவே இறைவனைப் பார்க்கும் மனநிலையின் வெளிப்பாடு அது.உணவை மிதிக்கக்கூடாது, உணவுப்பாத்திரத்தை உடைக்கக்கூடாது போன்ற ‘மூட’நம்பிக்கைகளும் அவ்வாறு உருவானவையே.\nஆனால் உணவின் மீதான அப்புனிதஉணர்வை இழந்துவிட்ட நாம் இன்று உண்ணும் அளவுக்கே உணவை மேஜையிலும் களஞ்சியங்களிலும் வீணடிக்கிறோம் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். இன்று உணவை வீணடிப்பவர்களிடம் கேட்டுப்பார்த்தால் அதற்கான காரணம் தெரியும். உணவு அவர்களுக்கு வெறும் நுகர்பொருள்தான். அதற்���ுரிய விலைதான் அதன் மதிப்பு. இத்தனை உணவை வீணடிக்கிறீர்களே என நான் கேட்ட ஒவ்வொரு முறையும் ‘என்னசார் ஒரு பத்து ரூபா வெலையிருக்குமா’ என்ற பதில்தான் வந்திருக்கிறது.\nமுந்தைய கட்டுரைஇரண்டு பெண் எழுத்தாளர்கள்\nமலைகளை அணுகுதல் - கடிதங்கள்\nகட்டண உரை இணையத்தில் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95/", "date_download": "2020-09-23T15:30:49Z", "digest": "sha1:ZX5VJKO5SFJC3R2PQTRIYN2WLUYSQDTV", "length": 4708, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "ஐசிச��-க்கு கோலி விடுத்த கோரிக்கை! – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஐசிசி-க்கு கோலி விடுத்த கோரிக்கை\nஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அந்நாட்டில் இந்தியா முதலில் விளையாடியது. அதன்பின் இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும், தற்போது வங்காளதேச அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.\nஇந்திய அணிக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஒரு தொடர் சொந்த மைதானத்திலும், மற்றொரு தொடர் வெளிநாட்டு மண்ணிலும் நடத்த வேண்டும். அப்போதுதான் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இன்னும் பேலன்ஸ் ஆக இருக்கும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\n← ஸ்காட்லாந்து பேட்மிண்டன் – இந்திய வீரர் பட்டம் வென்றார்\nமெஸிக்கு சவால் விட்ட ரொனால்டோ\nஆசிய பேட்மிண்டன் போட்டி – சிந்து, சாய்னா வெற்றி\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/ape", "date_download": "2020-09-23T17:33:40Z", "digest": "sha1:FMIJF7B7RLRWU2F7YY7YKS2E4MBWFKRE", "length": 4541, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ape\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nape பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவானரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமர்க்கடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/two-year-medical-admin-course-admission-002725.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T16:21:05Z", "digest": "sha1:XDUOY3IZOPSLLCVWIZTVOYK4V5LORITJ", "length": 14294, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "இரண்டாண்டு மருந்தாளுநர் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன !! | two year medical admin course admission - Tamil Careerindia", "raw_content": "\n» இரண்டாண்டு மருந்தாளுநர் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன \nஇரண்டாண்டு மருந்தாளுநர் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன \nஅரசு சித்த் மருத்துவ கல்லுரிகளில் இரண்டு ஆண்டுகள் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .\nபாளையங்கோட்டை மற்றும் சென்னை சித்த மருத்துவ கல்லுரிகளில் இரண்டறை ஆண்டு ஒருங்கிணைந்த மருந்தாளுநர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு குறிப்பு வெளியிட்டுள்ளது .\nபிளஸ் 2 படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து படித்தவர்கள் இப்பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பினை ரூபாய் 350 டிடி செலுத்தி பெற்றுகொள்ள வேண்டும் . டிடி செலுத்த வேண்டிய முகவரியானது வரவோலை இயக்குநர் , இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, சென்னை 106 என்ற பெயருக்கு எடுக்க வேண்டும் .\nவிண்ணப்பங்களை சென்னை அரசு சித்த மருத்துவ கல்லுரி மற்றும் யோகா மற்றும் இயற்க்கை மருத்துவ கல்லுரிகளில் பெற்றுகொள்ளலாம்..பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லுரி மற்றும் மதுரை ஹோமியோபதி திருமங்கலம் அரசு மருத்துவ கல்லுரி நாகர்கோயில் அரசு கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லுரியில் நேரில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் .\nபூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தேதி செப்டமர் 28 ஆகும் . மேலும் தேவைப்படும் விவரங்களை தெரிந்துகொள்ள தமிழ்நாடு மருத்துவத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம் . அதிகாரபூர்வ இணையதளத்திற்கான இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் . மருந்தாளுநர் படிப்புக்கு விண்ணப்பித்து இரண்டாண்டு படிப்பினை பெற்று கொள்ளவும் மாணவர்களே காலம் தாழ்த்தமல் விரைந்து செயல்படுங்கள்.\nதுணைமருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் சேர்க்கை தொடர்கிறது\nசித்தா, யுனானி , யோகா, ஹோமியோ படிக்க போறிங்களா உங்களுக்கான நியூஸ் ,,\nஹோமியோபதி , பிசியோதெரபி,யுனானி படியுங்கள் மாணவர்களே\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\nசெப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஅரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி குறித்து சென்னை பல்கலை அதிரடி முடிவு\nமாணவர்கள் விரும்புகிற கல்வியை புதிய கல்விக் கொள்ளை கற்றுத்தரும்- பிரதமர் மோடி\nபள்ளி, கல்லூரி மீண்டும் திறக்கும் தேதி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கேரள முதலமைச்சர்\nசெப்.,15-க்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும்\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு\nபல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஜேஇஇ முதன்மை தேர்வு இன்று தொடக்கம்\n4 hrs ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\n7 hrs ago ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\n8 hrs ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nNews கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உயிரிழப்பு\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nAutomobiles மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அம��சான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான AICTE கடிதம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/perfect-match/", "date_download": "2020-09-23T16:42:23Z", "digest": "sha1:RCIA5DCWPGDR4FQHL6QYLOBOHKH4XYU7", "length": 49590, "nlines": 164, "source_domain": "www.jodilogik.com", "title": "உங்கள் சரியான போட்டி காணவும் எப்படி - ஒரு கணிதவியலாளர் விளக்குகிறார்", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு டேட்டிங் உங்கள் சரியான போட்டி காணவும் எப்படி – ஒரு கணிதவியலாளர் விளக்குகிறார்\nஉங்கள் சரியான போட்டி காணவும் எப்படி – ஒரு கணிதவியலாளர் விளக்குகிறார்\nவிஷயங்களை எங்கள் சரியான பொருத்தம் கண்டுபிடிக்க செய்ய\nமக்கள் தங்கள் சரியான பொருத்தம் கண்டுபிடிக்க மிகச்சிறந்த செயல்களைச் செய்ய. எங்களுக்கு சில யார் வரை காட்டுகிறது ஒருபோதும் தொடர் daters ஆக அல்லது திருமணத்தடை நிராகரிக்க நாம் சரியான பொருத்தம் தேடும் போன்ற.\nதற்போது அமல் Alamuddin திருமணம் யார் ஜார்ஜ் குளூனி நினைவில் இங்கே அவர் அமல் முன் தேதியிட்ட பெண்கள் பட்டியல்.\nDedee பிஃபெய்ஃபர், கெல்லி பிரஸ்டன், தாலியா பால்ஸமை, கிம்பர்லி ரஸ்ஸல், கரேன் டஃபி, செலின் Balitran, லூசி லியூ, சார்லீஸ் தெரோன், ரெனி Zellweger, கிரிஸ்டாவிடமிருந்தும் ஆலன், லிசா ச்நோவ்டென், சாரா லார்சன், எலிசாபெட்டா Canalis, ஸ்டேசி கீப்ளர். ப்பூ, என்று பெண்கள் ஒரு நீண்ட பட்டியல்\nப்பூ, என்று பெண்கள் ஒரு நீண்ட பட்டியல்\nசில மற்றவர்கள் தங்களது அதே நலன்கள் மற்றும் உணர்வுகளை யார் யாரோ பார்த்து அவ்வாறு சிறப்பு மற்றும் தனிப்பட்ட அவர்கள் சரியான பொருத்தம் கண்டுபிடிக்க முடியும் என்று இருப்பதாக நம்புகிறார்கள். நம்புகிறாயோ இல்லையோ, ஒரு டேட்டிங் தளத்தில் தான் நம்பிக்கை என்று மக்கள் உள்ளது இயற்கைக்கு விஷயங்கள் மற்றும் பேய்கள்\nஅனைத்து இல்லை. எங்களுக்கு சில முடிவடையும் உங்கள் பெற்றோர் பிடித்த கடவுள் மனிதன் பரிந்துரைகளை அடிப்படையாக ஆபரணங்களை மற்றும் தாயத்துக்கள் அனைத்து வகையான அணிந்து மற்றும் மந்திர கற்கள் இருந்து பிரகாசித்து அற்புதமான சக்திகள் நீங்கள் உங்கள் காதலர் கண்டுபிடிக்க என்று நம்புகிறேன்.\nஎப்படி உங்கள் கண்டுபிடிக்க கணிதம் பயன்படுத்தி சரியான பொருத்தம் அல்லது ஜோதிடம் இந்தியாவுக்கு வரும் ஏற்பாடு திருமணங்கள் வரும் போது பெற்றோர்கள் விளையாட அந்த அழகான மிகவும் விளையாட்டு.\nவிசித்திரமான பழக்கவழக்கங்களின் பேசி, நீங்கள் ஒரு இருந்தால் உங்கள் கையில் உயர்த்த “செவ்வாய் தோஷம்” (நீங்கள் உண்மையில் உங்கள் நிலங்களில் எழுப்பப்பட்ட என்றால், மன்னிக்கவும், நாங்கள் எல்லா இடங்களிலும் கண்கள் நாங்கள் உங்களுக்கு பார்க்க முடியாது வேண்டாம்). Mangliks சபித்தார் கருதப்படுகிறது தங்கள் எதிர்கால கணவர் ஒரு அகால மரணம் ஏற்படும் விதி. எனவே தீர்வு என்ன, முதல் ஒரு மரம் திருமணம், பின்னர் கிடைக்கும் எந்த இயற்கைக்கு நோய் க்கான உங்களிடம் சிறப்பு திருமணத்தின் தளங்களில் ஒன்றாக பதிவு.\nமற்றும் கடந்த கால நன்கு யார் இந்திய தொந்தரவு இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் மறக்க அனுமதிக்க “திருமணம் ஏற்றதாக வயது” மற்றும் காரணமாக கடவுள்கள் சினம் கொள்ள சபித்தார். இது உங்கள் அக்கம் கோயில்களில் அவற்றைக் காண்பது மிக எளிது. அவர்கள் அனைவரும் அவர்களின் உடல்கள் மீது மதப் அடையாளங்களை வரை அலங்கோலமாக ஒன்றாக இருக்கிறது, அநேகமாக ஒரு மாலை அணிந்து (அவர்கள் ஒரு கோயில் இருந்தால்), சுற்றி இயங்கும் நிகழ்ச்சி “சிறப்பு” எப்போதும் பூசாரி ஒரு கொழுப்பு கட்டணம் ஈடுபடுத்தப்படும் சடங்குகள்.\nஒரு சரியான பொருத்தம் ஒரு கணித சமன்பாடு\nடாக்டர். ஹன்னா ஃப்ரை சாதாரண கணிதமேதை. அவள் இயற்பியலாளர்கள் வேலை, புவியியலாளர்கள், கட்டட மற்றும் கணினி விஞ்ஞானிகள் போக்குவரத்து மேலாண்மை பயன்பாடுகளுக்கு மனித நடத்தை வடிவங்களைக் கண்டறிவதாகும், குற்றம், கடையில் பொருட்கள் வாங்குதல், பயங்கரவாதம் மற்றும் நிச்சயமாக, உங்கள் சரியான பொருத்தம் கண்டுபிடித்து. அவள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார் “கணிதம் லவ்” அவள் TEDx மணிக்கு நிகழ்த்திய உரையும் அடிப்படையில்.\nஹன்னாவுக்கு பிரிட்டிஷ் தொலைக்காட்சி தோன்றும் ஆவணப்படங்கள் தொடரின் ஒரு ஜோடி ஒரு நட்சத்திரம்.\n“அங்கு கணக்கிட்டு: கவுண்டெஸ் எண்கள்” ஒரு நிகழ்ச்சியைப் பற்றி ஹன்னா ஹோஸ்ட் செய்கிறார் அடா லவ்லேஸால், கணினிகள் வயது முன்னறிந்து ஒரு 19 ஆம் நூற்றாண்டு கணித. இரண்டாவது ஆவணப்படத்தில், “எண்கள் மூலம் காலநிலை மாற்றம்“, ஹன்னா முக்கிய காரணிகள் ஏற்படுத்திய தாக்கம் காலநிலை மாற்றம் பற்றி பேச இரைச்சலுடன் மூலம் வெட்டுக்கள்.\nநீங்கள் இங்கே அவரது முழு TEDx பேச்சு கேட்க அல்லது எங்கள் ஸ்பின் வெளியே பார்க்கலாம்.\nவெளிநாட்டினர் கண்டுபிடிப்பது உங்களது சரியான பொருத்தம் கண்டுபிடித்து வேறுபட்டது அல்ல\nஹன்னா என்ற தலைப்பில் ஒரு காகித பற்றி பேசுகிறார் “நான் ஏன் ஒரு கேர்ள் பிரண்ட் இல்லையா – டிரேக் சமன்பாடு-ன் ஒரு பயன்பாடு பிரிட்டனில் அன்பு” பீட்டர் -பாக்காச மூலம். இந்த தாளில், -பாக்காச அவரது காதலி கண்டறிவதற்கான அவரது முரண்பாடுகள் கணக்கிட அன்னிய வாழ்க்கை கண்டறிவதற்கான டிரேக் சமன்பாடு பொருந்தும் இங்கே அவர் தனது சரியான பொருத்தம் கண்டுபிடித்து தனது முரண்பாடுகள் வந்தது எப்படி ஹன்னா எழுதிய ஒரு சிறு விளக்கமாய் இருக்கிறது.\nஇங்கிலாந்தில் கிடைக்க பெண்கள் அனைத்து, அனைத்து பீட்டர் தேடும் அவரை அருகில் வசித்து வருகிறார் யார் யாரோ, வலது வயது வரம்பில் யாரோ, ஒரு பல்கலைக்கழக பட்டம் யாரோ, அவர் இருப்பார்கள் யாரோ நன்றாக பெற, கவர்ச்சிகரமான இருக்க வாய்ப்பு யார் யாரோ, அவரை கவர்ச்சிகரமான கண்டுபிடிக்க வாய்ப்பு யார் யாரோ. மற்றும் மதிப்பீட்டைக் கொண்டு வருகிறது 26 இங்கிலாந்தின் முழு பெண்கள். இப்போது, வெறும் முன்னோக்கு அந்த வைக்க, அது பற்றி தான் 400 சிறந்த மதிப்பீடுகள் விட குறைவான முறை எத்தனை புத்திசாலி கிரக உயிர் வடிவங்களின் உள்ளன. மேலும் இது பீட்டர் ஒரு கொடுக்கிறது 1 இல் 285,000 வாய்ப்பு இந்த சிறப்பு பெண்கள் ஏதேனும் ஒன்றிற்கு இடித்துக்கொள்வது இன் வெளியே ஒரு குறிப்பிட்ட இரவு. நான் அந்த ஏன் கணிதவியலாளர்கள் நினைக்கிறேன் விரும்புகிறேன் உண்மையில் இனி இரவுகளில் நடக்கிறது கவலைப்படுவதில்லை.\nநீங்கள் பார்க்க முடியும் என டிரேக் சமன்பாடு இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் ஊக்கம் தருவதாக இல்லை விண்ணப்பிக்கும். வழக்கில் நீங்கள் உங்கள் சரியான பொருத்தம் கண்டறியும் முரண்பாடுகள் கணக்க��ட டிரேக் சமன்பாடு விண்ணப்பிக்கும் உண்மையில் ஆர்வமாக, இங்கே எப்படி சமன்பாடு படைப்புகள் ஒரு விளக்கம் உள்ளது.\nநீங்கள் ஒரு கணித சமன்பாடு அடிப்படையில் உங்கள் சரியான பொருத்தம் கண்டுபிடிக்க உங்கள் தேடலை வரை கொடுக்க தயாராக இல்லை நினைத்தால், படிக்க.\nகணிதம் உங்கள் சரியான பொருத்தம் கண்டுபிடிக்க உதவ வடிவங்கள் பிடி முடியும்\nஹன்னா ஒரு நன்னம்பிக்கை உள்ளது. அவள் வகைகளைத் தேடுகின்றன நிபுணராக மற்றும் அவள் கணித திறன்கள் பயன்படுத்துவதன் மூலம் இந்த பூமியில் மிகவும் பிரச்சினைகள் வெடிக்க முடியும் நினைக்கிறார்.\nஹன்னா விளைவுகளை கணிக்க மற்றும் காலநிலை அமைப்பு படிக்க கணித பயன்படுத்துகிறது, நகரங்களில் வளர்ச்சி, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் சாதாரண எல்லோரும் குழப்பமான பார்க்க என்று பல கருத்துக்கள். அது நம்மை சுற்றி பைத்தியம் ஒரு முறை எப்போதும் உள்ளது தோன்றுகிறது.\nவானிலை மற்றும் பங்குச் சந்தை சந்தை போல், அது மனித உணர்வுகளை இயக்கப்படுகிறது காதல் கணிக்க முடியாத மற்றும் ஹன்னா அவள் கணித சூனியம் மற்றும் முறைகளைக் கண்டறியவும் நுட்பங்கள் விண்ணப்பிக்க முடியும் நம்புகிறார். உண்மையாக, அவர் ஏற்கனவே இதை உங்கள் சரியான பொருத்தம் கண்டறியும் எங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க உதவ மூன்று கணித நிரூபிக்கப்பட்ட குறிப்புகள் வழங்கப்படுகிறது.\n#1: டேட்டிங் தளங்களில் உங்கள் கச்சிதமான பொருத்தமாகும் யார் என்று கண்டுபிடிக்க\nஇந்தியர்கள் பொருட்டு இந்த வலைப்பதிவில் படிக்க (நாம் அதை பெரும்பாலும் இந்தியர்கள் நினைக்கிறேன்), நீங்கள் மாற்ற முடியும் “ஆன்லைன் டேட்டிங்” உடன் “ஆன்லைன் திருமணத்தின்” நீங்கள் ஏற்பாடு திருமணம் மூலம் போகிறீர்கள் என்றால். ஹன்னா ஒரு பிரபலமான என்று ஒரு புத்திசாலித்தனமான கருத்து விளக்குகிறது அமெரிக்காவைச் சேர்ந்த டேட்டிங் தளத்தில் OKCupid தங்கள் தளத்தில் பயனர் நடத்தை அடிப்படையில் வெளிப்படலாம். இங்கே நாம் OKCupid இருந்து கற்றுக்கொள்ள என்ன.\nநீங்கள் ஒரு பெண் இருந்தால், நீங்கள் ஆண்கள் மத்தியில் தீவிர எதிர்வினைகள் உருவாக்குவதில் முடிவடையும் என்றால் உங்களுக்கு மேலும் செய்திகளை கிடைக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் ஆன்லைன் சுயவிவர பார்த்து போது, நீ அழகாக இருக்கிறாய் மற்றும் ஆண்கள் மற்றொரு குழு நீங்கள் கடினமான ஒரு விஷயமாக மாற்றப்பட்டது என்பதால் நினைக்கிறார் ஆண்கள் ஒரு குழு நினைக்கிறாரா என, நீங்கள் பல பதில்களுக்கு பெறுவதில் அதிக வாய்ப்பு. நீங்கள் ஒரு உன்னதமான அழகு மற்றும் என்றால் பெரும்பாலான ஆண்கள் நீங்கள் சூப்பர் கவர்ச்சிகரமான அல்லது அழகாக இருக்கிறாய் நினைக்கிறேன், நீங்கள் வாய்ப்புகளை ஒரு பதில் குறைப்பதில் வருகிறது\nஇங்கே திரைப்பட நட்சத்திரங்கள் ஒரு ஜோடி ஒரு உதாரணம் ஆகும் மற்றும் ஆண்கள் தங்கள் புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் பேசலாம் எப்படி. சோனாக்ஷி சின்ஹா ​​ஜோடி Logik மணிக்கு இங்கே நாம் அனைவரும் அழகான கருதப்படுகிறது. ஆனாலும், மக்கள் அவரது அசிங்கமான அழைப்பு விடுத்திருக்கின்றன போது பல நிகழ்வுகளை உள்ளன.\nஇங்கே ஒரு சமீபத்திய ட்விட்டர் பரிமாற்றம் சோனாக்ஷி அவரது அசிங்கமான அழைத்துக்கொண்ட ஒருவருடன் இருந்தது. அவள் அசிங்கமான ஏன் அவள் சரியான பதில் இருந்தது யாரோ கேட்டுக்கொண்டபோது 🙂\nசோனாக்ஷி சின்ஹா ​​தீவிர எதிர்வினைகளை நடத்தி கொண்டு வர முடியும் கீழே நீங்கள் பார்க்க முடியும்.\nன் தீபிகா அழைத்து செல்லலாம். நீங்கள் கடினமாக யாரையும் தீபிகா அசிங்கமான அழைப்பு கண்டுபிடிக்க அழுத்தும் வேண்டும். அவள் ஒரு தேவதையும் ஒரு அதிர்ச்சியூட்டும் அழகு என்று ஒரு ஒருமித்த உடன்பாடு இருக்கிறது.\nஆனாலும், நீங்கள் ஆணாக மற்றும் நீங்கள் ஒரு ஆன்லைன் திருமணத்தின் தளத்தில் தீபிகா இன் சுயவிவரத்தைக் அருகில் வந்தால் (என்று பீட்டர் -பாக்காச தன்னுடைய வாழ்நாளில் ஒரு காதலி கண்டுபிடித்து என்று மேலும் இயலாத காரியமாகும்), யார் நீங்கள் தேர்வு என்று ஒருவேளை நீங்கள் தீபிகா மிரட்டப்பட்டதால் ஏனெனில் சோனாக்ஷி தேர்வு என்ப்படும்\nஇது மிகவும் எதிர் உள்ளுணர்வு தெரிகிறது. ஆனால் இங்கே OKCupid இந்த கருத்து விளக்குகிறது எப்படி இருக்கிறது.\nநீங்கள் உங்கள் சரியான பொருத்தம் தேடும் ஆன்லைன் ஒரு மனிதன் கற்பனை. கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்க்க முடியும் என, நீங்கள் நினைத்தால் அங்கு நீங்கள் ஆன்லைனில் வெளியே சோதனை என்று பெண் குறைகள் உள்ளன, நீங்கள் முடிவடையும் இருக்கலாம் பெண் சந்திப்பதில் உங்கள் வாய்ப்புகளை ஒருவேளை அதிகமாக இருக்கும் இந்த ஊகத்தின் அடிப்படையிலானவை நீங்கள் உங்கள் ஆ��்வத்திற்கு வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கருதிக்கொண்டு.\nஎனவே டேட்டிங் விளையாட்டை அல்லது ஏற்பாடு திருமணம் தேடும் பெண்களுக்கு பாடம் என்ன ஆன்லைன் திருமணத்தின் தளங்கள் மூலம்\nஅவர்களை மறைத்து பதிலாக உங்கள் உணரப்பட்ட வேறுபாடுகள் அல்லது தனித்திறன்களை வரை விளையாட நீங்கள் உண்மையில் ஆண்கள் இருந்து பல பதில்களுக்கு தரையிறக்கும் உதவ முடியும் உங்கள் வாழ்க்கை மறைக்க முயற்சி என்று ஒரு பெரிய நெற்றியில்\nநீங்கள் சந்தித்த ஒருவரை நோக்கி வலுவான உணர்வுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்த உணர்ச்சி காதல் கால்குலேட்டர் பாருங்கள். இங்கே கிளிக் செய்யவும் சோதனை எடுக்க.\nகுறிப்பு #2: உங்கள் சரியான பொருத்தம் தேர்வு எப்படி\nநீங்கள் தழுவி ஹன்னா ன் முனை # 1 மற்றும் உங்கள் ஆன்லைன் சுயவிவர ஆர்மமிருப்பதாகவும் ஆண்கள் ஒரு திரள் ஈர்ப்பதில் மிகவும் வெற்றிகரமான ஆனார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது, நீங்கள் சமாளிக்க மற்றொரு முக்கிய தலைவலி வேண்டும். நரகத்தில் நீங்கள் பல்வேறு மக்கள் சரியான பங்குதாரர் அழைத்து எப்படி நீங்கள் கூட்டம் முடிவடையும்\nஹன்னா மீண்டும் கணிதத்தில் மாறிவிடும். இந்த முறை, அது உகந்த நிறுத்தும் தியரி. இங்கே உங்கள் சரியான பங்குதாரர் தேர்ந்தெடுக்கும் வரை அவர் இந்த கருத்து விளக்குகிறது எப்படி இருக்கிறது.\nஎனவே அப்போதைய கற்பனை செய்வோம், நீங்கள் இருக்கும் போது நீங்கள் டேட்டிங் தொடங்க என்று 15 மற்றும் பலவகையில், நீங்கள் தான் என்பதில் அந்த நேரத்தில் திருமணம் செய்ய வேண்டும் என விரும்பினால் 35. மற்றும் பல நபர்களுடன் இருக்கிறது என்று நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் சாத்தியமுள்ள தேதி முடிந்த, அவர்கள் நற்குணம் மாறுபடும் நிலைகளில் இருக்க வேண்டும். இப்போது விதிகள் நீங்கள் பணம் முறை என்று திருமணம் பெறலாம், நீங்கள் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்ன பார்க்க மேலே பார்க்க முடியாது, மற்றும் சமமாக, நீங்கள் திரும்பிச் சென்று, உங்கள் மனதில் மாற்ற முடியாது.\nஎனவே கணித நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பின்னர் கூறுகிறார் முதலில் 37 உங்கள் டேட்டிங் சாளரத்தின் சதவீதம், நீங்கள் அனைவரிடமும் போன்ற கடுமையான திருமணம் சாத்தியமான நிராகரிக்க வேண்டும். பின்னர், நீங்கள் சேர்ந்து வரும் அடுத்த ���பர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் முன்னர் பார்த்த அனைவரிடமும் விட.\nஎனினும், இந்த அணுகுமுறை அதன் குறைபாடுகள் உள்ளது. நீங்கள் அவற்றை புறக்கணிக்கும் பொருட்டு நிராகரித்து மக்கள் வைத்திருக்க போது உங்கள் முதல் போது உங்கள் சரியான பொருத்தம் தள்ளுபடி முடிவடையும் என்ன நடக்கும் மற்றும் 37 சதவீதம்\nமற்றொரு சிக்கல் உங்கள் சரியான பொருத்தம் நீங்கள் நிராகரித்து பேசி முடித்தவுடன் சேர்த்து வருகிறது யாரோ திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கவில்லை நடந்தால் என்ன\nஆனால் காத்திருக்க, மனித இருப்பு அனைத்து சேர்ந்து இந்த அணுகுமுறை பயன்படுத்த prewired உள்ளன நீங்கள் பார்க்கும் பொழுது மக்கள் எப்படி இன்றுவரை அல்லது ஏற்பாடு திருமணம் மூலம் பங்காளிகள் தேர்வு, அவர்களில் ஒரு பரந்த பெரும்பான்மை முடிவடையும் வேண்டாம் வட்டி காட்டுகிறது என்று முதல் நபர் கொண்டு நிலைநிறுத்த. அவர்கள் பல விருப்பங்கள் பார்க்க முயற்சி மற்றும் அவர்கள் நம்பிக்கை போது அவர்கள் மட்டுமே அதைப் அனைத்து பார்த்திருக்கிறேன், நாங்கள் ஒருவேளை நல்ல யாரோ தேர்ந்தெடுக்கும் சிந்திப்போம். இது கணிதம் அறிவியல் புனைகதை அல்ல என்று காட்டுகிறது. இதுபோல் நாம் அனைவரும் நம்மை சுற்றி பார்க்க வடிவமைப்பின் அடிப்படையில் உண்மையில்.\nசுருக்கமாக, சேர்த்து வருகிறது என்று முதல் நபர் ஆம் இல்லை சொல்வது என்னவென்றால். நீங்கள் சில விருப்பங்களை மதிப்பாய்வு ஒரு வாய்ப்பு இருந்தது பிறகே நீங்கள் உங்கள் சரியான பொருத்தம் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் வெளியே சோதனை பேசி முடித்தவுடன் பெரும்பாலும் 37% உங்கள் சாத்தியமான போட்டிகளில் 🙂\nதிருமணத்திற்கு உங்கள் சரியான பொருத்தம் கண்டுபிடிக்க எப்படி ஆச்சரியமாக நாம் உங்கள் ஆன்ம ஜோடியை கண்டுபிடிப்பதற்கு பின்னால் கலை மற்றும் அறிவியல் வெளிக்கொண்டு. இதை படிக்கவும் அற்புதமான வலைப்பதிவை\nகுறிப்பு #3: எப்படி நீங்கள் உங்கள் சரியான பொருத்தம் திருமணம் தங்க வேண்டாம்\nநீங்கள் உங்கள் சரியான பொருத்தம் கண்டறிந்த பிறகு, அடுத்த தருக்க கேள்வி நீங்கள் வாழ்க்கை உங்கள் சரியான பொருத்தம் வைப்பது வேண்டும் என்றால் என்ன என்பதையும் முடிவடையும் ஒரு அப்பாவி மணவிலக்கு\nஎனவே எப்படி முடியும் வெளித்தோற்றத்தில் சிக்கலான பிரச்சினை அதாவது. திருமண உறவுகள் கணிக்க அல்லது ஒரு முறை வேண்டும் இது எந்த திருமணமான தனிப்பட்ட கேட்கும் முதல் கேள்வி. உண்மையில், அறிவியல் ஆராய்ச்சி ஹன்னா படி ஒரு பதில் உள்ளது.\nசைக்காலஜிஸ்ட், ஜான் Gottman, தம்பதிகள் நோக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஒருவருடன் முகம் மற்றும் பதிவு, நன்கு, நீங்கள் யோசிக்க முடியும் எல்லாம். எனவே அவர் உரையாடல் சொல்லப்பட்டிருக்கும் பதிவு, அவர்கள் தோல் கடத்துத்திறனின் பதிவு, அவர்கள் முக பாவனைகளை பதிவு, தங்கள் இதயத் துடிப்புகள், இரத்த அழுத்தத்தை, அடிப்படையில் எல்லாம். ஓட்மேன் மற்றும் அவரது குழுவினர் காணப்படும் என்று மிக முக்கியமான முன்கூற்றுகளின் தொகை ஒன்று ஒரு ஜோடி விவாகரத்து பெற போகிறது என்பதை அல்லது இல்லை நேர்மறை அல்லது எதிர்மறை எப்படி ஒவ்வொரு பங்காளரும் உரையாடலில் இருப்பது செய்யப்பட்டார்.\nGottman மற்றும் அவரது அணி ஒரு ஜோடி ஒரு கொண்டு விவாகரத்து பெற போகிறேன் என்பது கணித்து 90% துல்லியம். அவர் எதிர்மறைத் தன்மை ஒரு சுழல் தொடங்கியது என்று ஜோடிகளுக்கு வழக்கமாக இறுதியில் பிரிக்கும் முடிந்தது என்று கண்டறியப்பட்டது. Gottman பின்னர் ஒரு கணித உடன் இணைந்தபோது, ஜேம்ஸ் முர்ரே, மனைவி அல்லது கணவர் அவரிடம் காணப்பட்ட நடத்தையாகக் தரவின் அடிப்படையில் பதிலளிக்க போகிறது எப்படி கணித்து என்று கணித சமன்பாடுகள் உருவாக்க.\nஇந்த கணித சமன்பாடுகள் சார்ந்தது மூன்று சூழ்நிலையிலும் நபர் மனநிலை\nஒரு. அவர்கள் தங்கள் சொந்த இருக்கும் போது,\nஆ. போது டிஏய் அவர்கள் பங்குதாரர் உள்ளன\nஇ. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தாக்கம் எவ்வளவு, என்றும் அழைக்கப்படுகிறது, “எதிர்மறை தொடக்கநிலை“.\nஎளிய வகையில், எதிர்மறை வாசலில் மனைவி அது இழப்பார்கள் முன் கணவர் அல்லது மனைவி பெற முடியும் எப்படி எரிச்சலூட்டும் குறிக்கிறது நீங்கள் Gottman பற்றி மேலும் படிக்க முடியும் “காதல் லேப்” இங்கே.\nஒரு வினாடி வினா அழைத்து செல்லலாம்\nநீங்கள் படிக்க வேண்டும் என்று கருதினால் மற்றும் ஒரு எதிர்மறை தொடக்கநிலை உங்கள் திருமணம் பொருள் என்ன புரிந்து, பொது அறிவு அடிப்படையில், என்ன நீங்கள் நினைக்கிறீர்கள் ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு எதிர்மறை வாசலில் இருக்க வேண்டும்\nஉங்கள் பதில் என்றால், “அத்தனை எ��ிதானது, எதிர்மறை வாசலில் அதிகமாக இருக்க வேண்டும்”, நீங்கள் உடன்பட்டார் யார் வாசகர்கள் பெரும்பான்மை மத்தியில் அநேகமாக. ஆனாலும், நீங்கள் சொல்வது தவறு.\nஎன்கிறார் இந்த தலைகீழ் தர்க்கம் சொல்ல மீண்டும் ஹன்னா இருப்பதை போகலாம், “நீங்கள் அதிகமாக முட்டாள்தனம் பொறுத்துக்கொள்ள கூடாது”.\nஉண்மையில், குழு கணிதம் மற்றும் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் நேரெதிராக காட்டியுள்ளன உண்மை. சிறந்த ஜோடிகளுக்கு, அல்லது மிகவும் வெற்றிகரமான ஜோடிகளுக்கு, ஒரு மிகவும் குறைவாகும் எதிர்மறைத் கருவுணர் கொண்டுள்ள ஒன்றாக இருக்கிறது. இந்த எதையும் கவனிக்கப்படாமல் போக விடாதே தம்பதியர்கள் உள்ளன ஒருவருக்கொருவர் சில அறை புகார் அனுமதிக்க. இந்த தொடர்ந்து தங்கள் சொந்த உறவு சரிசெய்ய முயற்சி என்று ஜோடிகளுக்கு உள்ளன, அவர்களது திருமணத்தைப் பற்றிய ஒரு மிகவும் நேர்மறையான வேண்டும் என்று. தம்பதி விஷயங்களை போக விடாதே என்று மற்றும் அற்பமான விஷயங்களைப் பெற அனுமதிக்கலாம் வேண்டாம் என்று ஜோடிகளுக்கு உண்மையிலேயே பெரிய ஒப்பந்தம் இருப்பது முடிவடையும்.\nபெரியோர்களே தாய்மார்களே, ஒரு நீண்ட கால திருமணம் உறுதிபடுத்தும் ஒரு சிறந்த அணுகுமுறை சுதந்திரமாக புகார்கள் வெளிப்படுத்தும் அறை வழங்க மனதில் ஒரு நேர்மறையான ஃப்ரேம் கொண்டு இது போன்ற குற்றச்சாட்டுகள் அணுக இருக்கும். கூடுதலாக, அது முக்கிய பிரச்சினைகள் அற்பமான விஷயங்களை ஊதி இல்லை இன்றியமையாததாக இருக்கிறது.\nநீங்கள் இந்த அற்புதமான இடுகைகள் அன்பு வேண்டும்\nகண்டதும் காதல் – முதன் முதலாக தோன்றிப் பவர்\nஉங்கள் காதல் இணக்கம் கணக்கிட\nவேலை விஞ்ஞானிகள் இன்று Logik கண்டுபிடித்துள்ளனர் என்று நீங்கள் உங்கள் ஜோடி Logik சுயவிவர பயன்படுத்தினால், நீங்கள் வேகமாக உங்கள் சரியான பொருத்தம் சந்திப்பதில் அதிக வாய்ப்பு எதற்காக காத்திருக்கிறாய் உங்கள் இலவச ஜோடி Logik சுயவிவரத்தை உருவாக்கவும் இப்போது.\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்கமல்ஹாசன் ஆன்லைன் திருமண தளங்கள் பதிவுசெய்யும்போது\nஅடுத்த கட்டுரை11 பூனை பிரியர்களுக்கானவை அழகான Instagram கணக்குகள்\nதிருமண சிறந்த வயது என்ன\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/2020/04/simple-medical-tips-to-get-rid-of-gout.html", "date_download": "2020-09-23T16:58:50Z", "digest": "sha1:KRUONSB6XATXUSQQF6HM6B7OHPCK46CX", "length": 12734, "nlines": 93, "source_domain": "www.kalvikural.in", "title": "வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |", "raw_content": "\nHome health tips வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்\nவாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்\n*வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.\n* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.\n* சுக்கு மல்லி(தனியா) கசாயம் வாயுக்கு நல்லது.\n* பசும்பாலில் 10 பூண்டு\nபற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் வாயு சேராது.\n* இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும்.\n* புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி, இதனுடன் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர வாயு அகலும்.\n* வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்கீரை போன்ற கீரைகள் வாயுவைப் போக்கும்.\n* சமைக்கும் போது இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.\n* முடக்கற்றான் கீரையை கைப்பிடி அளவு 1 கோப்பை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.\n* தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்க���ை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.\n* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.\n* ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப் பத்திரி, வெங்காயம் போன்றவைகளும் வாயுவைப் போக்கும்.\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nபாகற்காய்யின் மகத்துவம் தெரிந்த ஜப்பானிய மக்கள்..\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு:\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\n(அனைவரும் கண்டிப்பாக படியுங்கள்,கொரானா பற்றி முழு ஆய்வு தரும் எளிமையான யாருக்கும் புரியும் பதிவு.) ஆவி பிடித்தல் கலைக்கு சித்தர்கள்...\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\nமேலும் இதன் மருத்துவ தன்மைகள்:- ஆஸ்துமாவுக்கு எதிராக வேலை செய்யும் தன்மை (Anti-Asthmat...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100977/", "date_download": "2020-09-23T17:19:41Z", "digest": "sha1:MHV54CMQRYQW52IX7LM4YTQDDKH2LSZA", "length": 27163, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெயர்கள் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் பெயர்கள் கடிதங்கள்\nபெயர்கள் கட்டுரை படித்தேன்.தன்மானம்..இனமானம்..வருமானம். சு.சமுத்திரம் -S.Ocean.வயிறு குலுங்க சிரித்தேன். நன்றி.\nஎங்களூர் சமதர்மம்,நாத்திகன் இவர்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.நீங்களும் ஒருமுறை வந்து சிறப்பிக்க வேண்டும் என்பதால்எங்கள் பள்ளி நிகழ்வுகளை கவனப்படுத்த இத்துடன் இணைத்துள்ளேன்.\nஇனமானமும் தன்மானமும்கூட இப்போது வயதாகிவிட்டிருப்பார்கள் இல்லையா\n பெயர்களைப் பற்றிய மீள்கட்டுரை சிரிப்பையும் சிந்தனையும் வித்திட்டன , அதையொட்டிய திரு எஸ். ராமகிருஷ்ணனின் பெயர் பற்றிய ஓர் துணையெழுத்து சிறுகதையும் மனதில் நிழலாடியது.\nஇந்தப் பெயர் என்னைப்படுத்தும்பாடு என் ஐந்து வயது மகள் வரை வந்துவிட்டது. தந்தையின் பெயர ஆராவமுதன், வெகுசிலர் தவிர்த்து இப்பெயரை சரியாக உச்சரிப்பவர்கள் குறைவு. அதிலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அப்பெயரை அலுவலகத்தில் ஒருவர் அருவா’முதன் என்றாரே அது அப்பெயரின் உச்சக்கட்டம்.\nஎன்னுடயபெயர் லங்கேஸ்வரன், எண் தாயாரின் நிறைமாத பிரசவகாலங்களில் குடும்பச் சமேதராக இலங்கை சென்றுவிட்டு வந்தவுடன் பத்திரமாகப் பிறந்ததால் இட்ட காரணப்பெயர்.\nஆளைப்பார்த்தால் அம்மாஞ்சி மாதிரி இருக்கான் இவனுக்கு\n லங்கேஸ்வரன் கெட்டவனில்லை நல்லவன்தான் என இதிகாசக்கதையை எண் மனதை தேற்றுவதாகச் சொல்பர்கள் நினைத்து நொந��து நூடுல்ஸ் ஆனதுதான் மிச்சம் :-(\nஇவ்வனைத்தையும் தாண்டி எண்சீமந்த புத்ரிக்கு ஸ்ம்ரிதி என்று பெயர வைத்தேன் , ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Smriti இப்பெயரின் ஸ்பெல்லிங்கை உச்சரித்துவிட்டு சீன நண்பர் சிங்கையின் பிரபலமான போக்குவரத்து நிறுவனமாக இருக்கும் SMRT என்று அவளைக் கூப்பிட ஆரம்பித்துவிட்டார் :-)\nவெகுநாளாக மனதில் தோன்றிய இக்கேள்வியை உம்மை விட்டால் விவரிக்க யாரும் இயலாது என்று கேட்கிறேன்.\nஅலுவலகத்தில் உடன்வேலைசேய்யும் சக மலையாளிகளின் பெயரை பற்றிய கேள்வி . சோனி, shony , பினிஷ், டிட்டோ, ப்ரிஜோ எனப் பல வித unique பெயர்கள் . ஏன் இங்குமட்டும் இந்திய மைய்யஒட்டத்தின் பெயர் குறைவாகக் காணப்படுகின்றன. நேரமிருப்பின் விளக்கினால் மகிழ்ச்சி .\nஇதுவே போதியவேடிக்கையுடன் இருக்கிறது. ஆராவமுதனின் மகன் லங்கேஸ்வரன்.\nஎன் சித்தப்பா மகள் பெயர் ஷாஜி. குள்ளமான பெண். என் இசைவிமர்சக நண்பர் பெயரும் ஷாஜிதான். இவர் ஆறடி ஆண். கேரளத்தில் ஷாஜி, பிந்து போன்ற பெயர்கள் போடுவதை நானும் கேலியுடன் பார்த்ததுண்டு.\nடிங்கு. ஜிஞ்சு, பிஞ்சு, டிம்பு என இன்று மலையாளிகள் பெயரிடுகிறார்கள்.ஒருமுறை ஒரு நண்பர் மகளுக்கு ஆலா என்று பெயரிட்டிருந்தார். என்ன பொருள் என்றேன். பொருள் இல்லை என்றார். பின்னர் அவரே விளக்கினார். மத அடையாளம் இல்லாத, பண்பாட்டு அடையாளம் இல்லாத பெயர் வேண்டும் என இதைப்போட்டதாக. உலகக்குடிமகனாக மகள் இருக்கவேண்டும் என்று. விளைவு என்ன என்பதல்ல நோக்கம் சரியானதே\nநேற்று தங்களின் தளத்தில் வெளியான ‘ பெயர்கள் ‘ பதிவை வாசித்தேன். உங்களின் அப்பாவின் கன்னத்தை வேறு தட்டிவிட்டதால் அவர் வையக்கூடும் என்று வாசிக்கையில் புன்னகைக்க தொடங்கி, சாராதாவிற்கு தக்‌ஷணை போடச்சொல்கையில் மெல்ல சிரித்து, ரினீஷ், துமேஷ், ஜிலீஷ் ரமேஷ் குமெஷில் வாய் விட்டுச்சிரித்து, செட்டியார்கள் வருமானம் என்று பெயரிடுவதில் சிரிப்பை அடக்க சிரமப்பட்டென், இடுப்பில் தாயத்து மட்டுமணிந்த குஷ்பூவை வாசிக்கையில் குபீரென் சிரித்து பேருந்து ஓட்டுனரே திரும்பி பார்த்தார்.\nஆனால் ’பெரும்பன்னி’ என்பது உயர் சாதியினர் இட்ட பெயராயிருக்கலாமென்பதையும் ’கும்பிடெறேன் சாமி’ எனும் தலித் ஒருவரின் பெயரும் நிறைய யோசிக்க வைத்தது. எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் சுத்தம் செய்ய உதவும் பெ��்ணின் பெயர் ஓவியா, நல்ல கருப்பாய் அழகிய கருங்கல் சிற்பம் போல இருப்பாள், தெரிந்தே வைத்திருப்பார்கள் போல.\nஎன்னுடன் பணி புரியும் ஒரு பேராசிரியர் மகனுக்கு ’பியாரி மக்ரே’ என்று பெயரிட்டிருக்கிறார்.கேட்டதற்கு ரஷ்ய புரட்சியாளர் பெயரென்றார் அடுத்து பிறந்த மகனுக்கும் என்னவோ பெயர் சொன்னார் என் சிற்றறிவிற்கு அதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லைஎங்கள் கல்லுரி முதல்வர் தமிழ்த்துறையை சார்ந்தவர், அவர் மனைவி ஆங்கிலத்துறை ,ஒரெ மகள் ’மொழி\nஒவ்வொரு வருடமும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் அழகிய வித்தியாசமான பெயர்கள் இருக்கும் சரியாக உச்சரிக்க கண்ணாடியை துடைத்துப்போட்டுக்கொண்டுதான் வகுப்பிற்கு செல்வேன்\nநேற்று மாதத்தின் இறுதி நாளாகியதால் சரணை விடுதியிலிருந்து அழைத்து வந்தேன். வழக்கம் போல அவன் விட்டுச்சென்றிருந்ததிலிருந்து துவங்கி மாமலர் 3 அத்தியாயங்கள் சொல்லிவிட்டு இந்த பெயர்களைபற்றிய உங்களின் பதிவைச் சொல்லிக்கொண்டிருந்தேன்\nஅவன் பள்ளியில் அவனுடன் படிக்கும் ’’ தண்ணீர்மலை, தீர்த் , அனுபவ் அகர்வால், துளிர்’’ பற்றியெல்லாம் உங்களுக்கு அவன் சொன்னதாக எழுதும்படியும் ’ ஐஷ்வர்யா முல்லாமாரீ’ எனும் பெண்ணுக்கு ஏன் தமிழ் பசங்க எல்லாம் தன் அப்பா பெயரைச்சொல்லி கிண்டல் பண்ணுகிறார்கள் என்று தெரியாவிட்டாலும் இவன்களை எங்கு பார்த்தாலும் ஒரே ஒட்டமாய் ஓடிவிடுவாளென்றும் சொல்லிக்கொண்டிருந்தான். தங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருதில் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி\nதவமாய் தவமிருந்து இரண்டு பெண்களுக்கு பிறகு ஒரு மகனை பெற்றெடுத்த என் பெற்றோர் எனக்கும் அக்காவிற்கும் லோகமாதேவி , சங்கமித்ரா என்று சுருக்கமாக பெயரிட்டு விட்டு அவனுக்கு மட்டும் ’விஜயரகுனாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமணிய சுந்தர வடிவேல் (கவுண்டர்) எனப்பெயரிட்டு அவன் மீதான் பிரியத்தை காட்டி இருக்கிறார்கள் அவன் திருமண் அழைப்பிதழிலும் கூட இப்படியேதான் அச்சிட்டோம்\nபாரதியார் பல்கலையில் மொழியியலில், நீலகிரி தோடர்கள், படுகர்கள் பெயர்களில் ஆய்வு செய்த என் தோழியுடன் 97ல் கள ஆய்விற்கு நானும் சென்றிருந்த போது ஒரு வீட்டில் 3 பெண்குழந்தைகளுக்கு வயலெட், ஆரன்ஞ், மற்றும் ரோஸ் என்று பெயரிட்டிருந்தார்கள், அங்கிருந்த அக்குழந்தைகளின் பாட்டன் என் பெயரைக்கேட்டு விட்டு லோகமாதேவி என்பது மிக புராதானமாயிருக்கிறது என்று அபிப்ராயபட்டார், வயலட்டிற்கு இது புராதானம்தான்.\nநிறைய சிரிக்கவும் அதைவிட நிறைய சிந்திக்கவும் வைத்த பதிவிற்கு நன்றிகளுடன\nஎன் அப்பாவின்பெயர் இந்தியாவிலேயே மிக அரிதானது. திருவனந்தபுரம் பகுதி நாயர்களுக்கு மட்டுமே உரியது. பாகுலேயன். கைகள் மிகுந்தவன் என்று பொருள். முருகனின் பெயர். நான் பெரும்பாலான இடங்களில் இதை விரிவாக விளக்குவேன். ஆனால் என் அண்ணனின் பெயர்தான் உண்மையில் சிக்கலானது. பாலசங்கர். சங்கரனுக்கு பால்யமே கிடையாது. என் சித்தப்பாவின் சொந்த உருவாக்கம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 2\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 52\nயாருடைய கண்ணாடியின் பரிணாமம் இந்த பைசைக்கிள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழை��்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:42:30Z", "digest": "sha1:4GHK5FL5RZGSCO4BCYQD3O74DZ7UVWHA", "length": 6091, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரே நேரத்தில் Archives - GTN", "raw_content": "\nTag - ஒரே நேரத்தில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஒரே நேரத்தில் தேர்தல் நடாத்துவது சாத்தியமே இல்லை :\nநாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை – புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அங்கீகாரம்:-\nமுத்தலாக் என்று ஒரே நேரத்தில் மனைவியிடம் நேரிலோ, அல்லது...\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர��ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:52:34Z", "digest": "sha1:XBPJ632A5WX4HWR35WQ5GQBST2XH77N6", "length": 5437, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "விவாதங்கள் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாம் தனிநாடு கோரவில்லை – செ.கஜேந்திரன் :\nசர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது September 23, 2020\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல் September 23, 2020\nபலாங்கொடையில் மாணவி படுகொலை September 23, 2020\n20வது திருத்த சட்டமூலத்திற்கெதிராக மனு தாக்கல் September 23, 2020\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்துள்ளது -24 மணித்தியாலத்தில் 1,085 பேர் மரணம் September 23, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dinesh-ramdin-talks-about-kohlis-form-out-and-dhonis-help/", "date_download": "2020-09-23T16:33:21Z", "digest": "sha1:WYS2SN55LOAX6H5MOMOZAPQAWQZ5QME6", "length": 8108, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Dinesh Ramdin Talks About Kohlis Form out and Dhonis Help", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் சரிந்திருந்த கோலியை காப்பாத்தி இவ்வளவு பெரிய ஆளாக்கியதே தோனிதான் – வெஸ்ட் இண்டீஸ் வீரர் கூறிய...\nசரிந்திருந்த கோலியை காப்பாத்தி இவ்வளவு பெரிய ஆளாக்கியதே தோனிதான் – வெஸ்ட் இண்டீ��் வீரர் கூறிய சம்பவம்\nகிரிக்கட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிட முடியாது. எப்பேர்ப்பட்ட வீரர்களுக்கும் பார்ம் அவுட் என்பது வழக்கமான ஒன்றுதான். நிச்சயம் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வீரர்கள் பேட்டிங் செய்ய திணறி பார்ம் அவுட் ஆவார்கள். அப்படி அவர்கள் இருக்கும் சமயத்தில் இழந்த பார்ம்மை மீட்டெடுத்து நம்பர் ஒன் வீரராக வேண்டும். இல்லையெனில் அணியில் இருந்த விலக நேரிடும். இந்த இரண்டு ஆப்ஷன் தான் உள்ளது.\nஅந்த வகையில் 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது கோலி தனது பார்மை இழந்தார். அந்த தொடரில் முழுக்க சொதப்பிய கோலி இனி எவ்வாறு மீண்டு எழக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அதை தோனி சிறப்பாகக் கையாண்டார் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் எங்கள் அணியோடு இந்திய அணிக்கு ஒருநாள் தொடர் நடைபெற்றது. அந்த தொடரின் முதல் போட்டியில் கோலியை இரண்டு ரன்களோடு வெளியேற்றினோம். அடுத்த போட்டியில் கோலி 4-வது வீரராக களமிறங்கி 62 ரன்கள் குவித்தார்.\nமூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதற்கடுத்த நான்காவது போட்டியில் மீண்டும் மூன்றாவது இடத்தில் கோலியை நம்பிக்கை அளித்து மூன்றாவது இடத்தில் நம்பி இறக்கிவிட்டார் மேலும் அசவுகரியமான சூழலை மாற்றவும் கோலியின் திறனை மீட்டெடுக்க தோனி நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அதன் மூலம் எங்கள் அணிக்கு எதிராக அந்த போட்டியில் சதம் விளாசினார். அவரின் அந்த அசத்தலான சதத்திற்கு முக்கிய காரணம் தோனி அளித்த ஊக்கம் தான் என்று கூறியுள்ளார்.\nமேலும் ஆட்டத்தில் இருக்கும் அனைத்து வீரர்களிடம் இருந்தும் தனக்கு தேவையானதை கச்சிதமாக பெறுபவர் தோனி. அவர் ஒரு அற்புதமான மனிதர் தன்னை எப்போதுமே எளிமையானவராக வைத்துக்கொண்டு மற்றவர்களை மனதார பாராட்டக்குணம் படைத்தவர். அதையே அவர் விரும்புவார் என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு ராம்டின் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப���படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599907/amp?ref=entity&keyword=knife%20train", "date_download": "2020-09-23T15:06:10Z", "digest": "sha1:ME7RXEPT5VX4VXTVOVHIT36JIPFCW2UU", "length": 10792, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu has no special trains: The last train for migrant workers operated yesterday | சென்னையில் இருந்து 3 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றனர் தமிழகத்தில் இருந்து இனி சிறப்பு ரயில்கள் கிடையாது: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடைசி ரயில் நேற்று இயக்கப்பட்டது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் இருந்து 3 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றனர் தமிழகத்தில் இருந்து இனி சிறப்பு ரயில்கள் கிடையாது: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடைசி ரயில் நேற்று இயக்கப்பட்டது\nசென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோத்பூர் மற்றும் மேற்கு வங்கத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு 6 கட்டங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படாததால் வெளிமாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி தமிழகத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். நேற்றும் சென்ட்ரல்-ஜோத்பூர்க்கு இடையேயும், சென்ட்ரல்- மேற்கு வங்கத்துக்கும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது ஷர்மிக் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை செய்யப்பட்டது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேற்று இயக்கப்பட்ட கடைசி ரயில் என்றும், அதன் பிறகு சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது என்று கூறப்படுகிறது.\nதமிழகத்திற்கு ரூ.3000 கோடி தேவை: கொரோனா பரிசோதனைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது: பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nமருத்துவ உட்கட்டமைப்புக்காக தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க அக்.9 வரை அவகாசம்\nமுறைகேடு செய்ததற்கு 6 மாத காலத்தில் அதிமுக பதில் சொல்லும் நிலை ஏற்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு\nதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுத்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து: சென்னை ஐகோர்ட்\n9 பள்ளிகள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் ரூ232.18 கோடி வீட்டுவரி வசூல்\nநவம்பர் முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்தில் 6 நாட்கள் வகுப்பு.. எந்த விடுமுறையும் கிடையாது\nஉயர்நீதிமன்ற உத்தரவைமீறி 100% கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு\n× RELATED தமிழகத்தில் நாளை இயக்கப்படவுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/600581/amp?ref=entity&keyword=DMK%20Youth%20Membership%20Admission%20Camp", "date_download": "2020-09-23T15:12:19Z", "digest": "sha1:WXTY36EDX4BOJUAIP45JXNKMWLDXRKW3", "length": 7907, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "medical camp | மருத்துவ முகாம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொன்னேரி: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சியில் கொரோனா நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.\nமேலும், அவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. வீடு தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி, கடலி கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nசின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை\nகடமலைக்குண்டுவில் ரேஷன் கடை முற்றுகை\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nஎன்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி: அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு... மதுரை அருகே விவசாயிகள் கறுப்பு கொடியுடன் போராட்டம்\nகாற்று மாசுபாட்டை தடுக்கும் மின்சார வாகனம் ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.. ...கோவை மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு..\n2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்...ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை.\nராமநாதபுரம் அடுத்த தேவிப்பட்டினத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nசாத்தான்குளம் கொலை வழக்கு: கோவில்பட்டி சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு\nகோவையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை\n× RELATED சோதனைச்சாவடியில் ஒற்றை யானை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%C2%A0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%C2%A0", "date_download": "2020-09-23T16:19:58Z", "digest": "sha1:MHOALVJ3JZ6RLDXKFGMF5UCINUMTR3AA", "length": 5157, "nlines": 62, "source_domain": "tamil.rvasia.org", "title": "ஜப்பான் மக்களுக்கு திருத்தந்தையின் காணொளி செய்தி | Radio Veritas Asia", "raw_content": "\nஜப்பான் மக்களுக்கு திருத்தந்தையின் காணொளி செய்தி\nநவம்பர் 23 வருகிற சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜப்பான் நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, அந்நாட்டிற்கு, காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.\nஜப்ப���ன் நாட்டு மக்களுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியில், 'அனைத்து உயிர்களையும் பாதுகாத்தல்' என்ற திருத்தூதுப் பயணத்தின் மையக்கருத்தைச் சுட்டிக்காட்டி, இனிமேல், எக்காலத்திலும், அணு ஆயுதங்கள் இவ்வுலகில் பயன்படுத்தப்படக் கூடாது என்ற கருத்திற்காக அனைவரும் இணைந்து செபிப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.\nஅணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது, அறநெறி விழுமியங்களுக்கு முற்றிலும் புறம்பானது என்பதை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலந்துரையாடல், உடன்பிறந்த நிலை, மதப் பாரம்பரியங்களிடையே கருத்துப் பரிமாற்றம், மனித உரிமைகளை மதித்தல் போன்றவற்றின் அவசியத்தை, ஜப்பான் மக்கள் உணர்ந்துள்ளது குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.\nநம் பொதுவான இல்லமான இப்பூமிக்கோளத்தை காப்பதற்கு, ஜப்பான் மக்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கும், தன் திருத்தூதுப் பயணத்திற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதற்கும் இக்காணொளிச் செய்தியில் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்\nஹிரோசிமா அமைதியின் நினைவிடத்தில் திருத்தந்தையின் செய்தி\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 32 ஆவது திருத்தூது இப் பயணம் இன்று தொடங்குகிறது\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜப்பான் பயணம் ஒரு முன்குறிக்கப்பட்டப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/uncategorized/148220/", "date_download": "2020-09-23T16:13:25Z", "digest": "sha1:YFJXGFJT7D7NOQS4ZI7AX552CTMUE5WC", "length": 4273, "nlines": 57, "source_domain": "tamil.tickticknews.com", "title": "இன்ஸ்பெக்டருக்கு கொரோனா: சென்ட்ரல் ஸ்டேஷன் மூடல் - TickTick News Tamil", "raw_content": "\nஇன்ஸ்பெக்டருக்கு கொரோனா: சென்ட்ரல் ஸ்டேஷன் மூடல்\nNo Comments on இன்ஸ்பெக்டருக்கு கொரோனா: சென்ட்ரல் ஸ்டேஷன் மூடல்\nதிருப்பூர்:திருப்பூரில், சென்ட்ரல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்டேஷன் மூடப்பட்டது.திருப்பூர் கே.வி.ஆர்., நகரில் உள்ள சென்ட்ரல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, இரு நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் தனிமைபடுத்தப்பட்டார். நேற்று அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால், சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன் முழுக்க, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, ஸ்டேஷன் மூடப்பட்டது. விரைவில் தற்காலிக மாற்றிடம் தேர்வு செய்யப்பட உள்ளது. ஸ்டேஷனில் பணியாற்றும், 30 போலீசாருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.\nசேவூர் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு\nவிபத்தில் சிக்கியவர் செல்போன் திருட்டு- அடையாளம் காண உதவ போலீஸ் வேண்டுகோள்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லாடன் படம்: முதல்வர் திடுக்\n← நீலகிரியில் மழை வெள்ள பாதிப்பு: திருப்பூரில் இருந்து நிவாரணம் → காற்றில் பறக்கும் விதி: பயிற்சி பள்ளிகள் மெத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/14990", "date_download": "2020-09-23T16:28:05Z", "digest": "sha1:T7ZWF7R37Q2HGIS6L4B7EIZDPI3JDCDB", "length": 4650, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "படு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பேட்ட ரஜினியின் தங்கை..! புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / படு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பேட்ட ரஜினியின் தங்கை..\nபடு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பேட்ட ரஜினியின் தங்கை..\nரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. ரசிகர்களின் அமோக வரவேற்பால் திரையரங்குகள் அனைத்திலும் வெற்றி நடைப்போட்டு வருகிறது.\nஇந்நிலையில் பேட்ட படத்தில் ரஜினியின் தங்கையாகவும் சசி குமாரின் மனைவியாக நடித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் பேட்ட படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்தார்.\nஎன்னினும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா பேட்ட ரஜினியின் தங்கை என்று வியந்துள்ளனர்.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூன��் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/here-is-total-tasmac-collections-for-pongal-2020-holidays.html", "date_download": "2020-09-23T15:00:39Z", "digest": "sha1:2XW6BEXKCVRMFKLGZTLR6GJLB6LPRZVI", "length": 6088, "nlines": 55, "source_domain": "www.behindwoods.com", "title": "Here is total TASMAC collections for pongal 2020 holidays | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதுண்டு, துண்டாகக் கிடைத்த ‘உடல்’ பாகங்கள்... மாநிலத்தையே ‘உலுக்கிய’ பயங்கரம்... 3 ஆண்டுகளுக்குப் பின் ‘வளைத்து’ பிடித்த போலீசார்...\nஒரேயொரு ‘ஓடிபி’ தான்... ‘நிமிடங்களில்’ செல்போனை ‘ஹேக்’ செய்து... ‘சென்னைக்காரருக்கு’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...\n”ரூ.132 கோடி வரி ஏய்ப்பா”.. “மாசச் சம்பளமே ரூ.7 ஆயிரம்தான் சாமி”.. “மாசச் சம்பளமே ரூ.7 ஆயிரம்தான் சாமி”.. “உறைய வைத்த நோட்டீஸ்”.. “உறைய வைத்த நோட்டீஸ்\n‘இப்படி’ எல்லாம் கூட நடக்குமா... திருமணமாகி ‘2 வாரங்கள்’ கழித்து... மனைவி ‘ஆண்’ என அறிந்து... ‘அதிர்ந்து’ நின்ற ‘புதுமாப்பிள்ளை’...\nகணவர் பிரிந்து போயிட்டார்... குழந்தைகளும் இல்ல... வாடகை கட்ட கூட காசு இல்ல... பரிதவித்த மூதாட்டி\n‘திடீரென’ சமையலறைக்குள் புகுந்த ‘பாம்பு’... ‘பதறிப்போய்’ ஃபோன் செய்தவருக்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’...\n‘காதலிக்க’ பெண் தேவை... ‘தேர்ந்தெடுக்கப்பட்டால்’ காத்திருக்கும் ‘ஜாக்பாட்’... தொழிலதிபரின் ‘வைரல்’ விளம்பரம்...\n‘பிரபல’ வங்கியின் ஏடிம்மில்... ‘100 ரூபாய்க்கு’ பதிலாக வந்த ‘500 ரூபாய்’ நோட்டுகள்... ‘வாடிக்கையாளர்கள்’ செய்த காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...\n\"மாப்ள நம்ம ஆளுங்கள இறக்குடா...\" \"ஒறண்டை இழுத்துட்டான் ஒருத்தன்...\" 'டாஸ்மாக்' பார்-ஐ சூறையாடிய 'கும்பல்'...\nகாட்டுத்தீ ‘நிவாரண’ நிதிக்காக... ‘மாடல்’ செய்த ‘காரியத்தால்'... பக்கத்தை ‘பிளாக்’ செய்த ‘இன்ஸ்டாகிராம்’...\nஒரு ரீட்வீட்டிற்கு ‘லட்சங்களில்’ பரிசு... இன்ப ‘அதிர்ச்சி’ கொடுத்த... ‘தொழிலதிபர்’ சொன்ன ‘வேறலெவல்’ காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/05_52.html", "date_download": "2020-09-23T16:57:43Z", "digest": "sha1:N5BWTYJNZOXNVUNGCCND6RCZFMPPV532", "length": 5002, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர் கைது\nயாழ். பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபர், காசோலை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று (வியாழக்கிழமை) அவரை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n1 லட்சம் ரூபாய் மற்றும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மோசடி செய்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஇந்த மோசடி தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலும் முன்னெடுத்து வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/10/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2020-09-23T16:10:30Z", "digest": "sha1:KANUU2HZML7FHQIIK6TYQV2SX7C5ADIL", "length": 113080, "nlines": 156, "source_domain": "solvanam.com", "title": "உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஏகாந்தன் அக்டோபர் 14, 2016 3 Comments\n`பெரிய கொம்புன்னு தன்னப்பத்தி நெனச்சிக்கிட்டிருக்கானா அவன்` என்று கோபத்தில் சிலர் சீறுவதுண்டு. அந்தக் கொம்பு இல்லை இது . ஆப்பிரிக்காவின் கொம்பு` என்று கோபத்தில் சிலர் சீறுவதுண்டு. அந்தக் கொம்பு இல்லை இது . ஆப்பிரிக்காவின் கொம்பு ஆங்கிலத்தில் ’Horn of Africa’ என்றழைக்கப்படும், ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் இருக்கும் சோமாலியா. 19-ஆம் நூற்றாண்டில் சோமாலியாவின் தென்பகுதியை இத்தாலியும் வடபகுதியை இங்கிலாந்தும் ஆண்டன. 1960-ல் இரண்டும் அரசியல்ரீதியில் ஒன்றாகி, சோமாலி குடியரசு உருவானது. எண்பதுகளின் மத்தியில் நான் அங்கு வேலை நிமித்தம் போய் மூன்று வருடங்கள் தங்கியிருந்தேன். என்ன ஒரு நாடு அது\nஎழுபதுகளின் இறுதி. சோவியத் யூனியன், அமெரிக்க நாடுகளிடையே `பனிப்போர்` (Cold War) உச்சத்திலிருந்த காலம். பனிப்போர் கணக்காடல்களில், மத்தியதரைக்கடல் நாடுகளில் போர் மூண்டால், அந்தப் பகுதியை குறைந்த தூரத்திலிருந்து விமானமூலம் தாக்க அருகிலிருக்கும் ஆப்பிரிக்காவில் விமான தளம்(airforce base) தேவைப்பட்டது அமெரிக்காவுக்கு. அதன் தந்திரக் கணக்கில் அல்வா போல் வந்து விழுந்தது சோமாலியா. ஆப்பிரிக்காவின் வடமேற்கில் மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு (Gulf/Middle East) வெகு அருகில் ஏடன் வளைகுடாக் கடல் ஓரத்தில் அமைந்த சோமாலியாவுடன் நட்பு கொண்டது அமெரிக்கா. அமெரிக்க சிபாரிசினால் ஐ.நா., உலக வங்கி, அமெரிக்க உதவி நிறுவனம் (UN/World Bank/US Aid)போன்றவற்றின் வெளிநாட்டு வளர்ச்சித் திட்டங்கள் சோமாலியாவுக்குக் கிடைத்தன. பணம் புழங்கியது. பெரும்பணம் அதிபர் முகமது சியாத் பர்ரேயின் (Mohamed Siad Barre) வெளிநாட்டு அக்கவுண்ட்டுகளுக்கும் போய்ச்சேர்ந்தது. வெளிநாட்டு வளர்ச்சித்திட்ட நிபுணர்கள், உதவியாளர்கள் அந்நிய வளர்ச்சித் திட்டங்களின் கீழ்(overseas developmental projects) சோமாலியாவிற்கு வந்து சேர்ந்தார்கள். இதற்கு பதிலாக, சோமாலியாவின் வடபகுதியில் இருந்த பெர்பெரா (Berbera) எனும் துறைமுக நகரம் (சிறிய விமானநிலையம் உள்ளது) அமெரிக்கர்களின் போர் ஆயத்த ஏற்பாடுகளுக்காக ஜனாதிபதி பர்ரேவினால் வழங்கப்பட்டது. 1972-லிருந்து இது சோவியத் யூனியனின் உபயோகத்துக்கு சோமாலியாவினால் கொடுக்கப்பட்டிருந்தது). 1977-ல் அமெரிக்காவுடனான இந்த உடன்பாட்டினால் பொங்கியது பனிப்போர் எதிரியான சோவியத் யூனியன். ஆனால், அமெரிக்க ஆசீர்வாதத்துடன் சோமாலியா, இரண்டு வாரக் கெடுவில் இதுகாறும் அங்கு தங்கி பணியாற்றிவந்த அனைத்து சோவியத் நிபுணர்கள், பொறியாளர்கள், பணியாளர்களையும் நாட்டிலிருந்து அதிரடியாக வெளியே\nற்றியது. அமெரிக்காவிடம் நல்லபேர் வாங்கிக்கொண்டது இப்படி பர்ரேயின் 20 வருட ஆட்சியில் சோவியத் யூனியன், அமெரிக்கா என மாற்றி யோசித்தது; விளையாடிப் பார்த்தது சோமாலியா\nசர்வதே�� அரசியல் கிடக்கட்டும். சோமாலியாவில் வாழ்க்கைபற்றிய பிற விஷயங்களுக்கு வருவோம். 1986-ல் அலுவலக நிமித்தம் சோமாலியாவுக்கு மாற்றலானபோது டெல்லி–பாம்பே–நைரோபி–மொகதிஷு எனப் பயணித்துப் போய்ச்சேர்ந்தேன். தலைநகரான மொகதிஷுவின் (Mogadishu or Mogadiscio-Italian version) விமானநிலையத்தில் இறங்கவிருக்கையில் ஜன்னல்வழி கீழே பார்த்தேன். திடுக்கிட்டேன். எங்கே ஏர்ப்போர்ட் சிலநொடிகளில் வெட்டவெளிக்கிடையில் நமது கிராமத்துப்பள்ளிக்கூடம்போல ஒரு சிறு கட்டிடமும் அருகில் இன்னொன்றும் தென்பட்டன. ஓ சிலநொடிகளில் வெட்டவெளிக்கிடையில் நமது கிராமத்துப்பள்ளிக்கூடம்போல ஒரு சிறு கட்டிடமும் அருகில் இன்னொன்றும் தென்பட்டன. ஓ இதுதானா என ஒருவழியாக இறங்கி விமானநிலையத்தைவிட்டு வெளியே வந்தால் எதிரே காடுபோலிருந்த வெளியில் ஒரு ஓரத்தில் மஞ்சள்–சிவப்பு வண்ணத்தில் சில டேக்சிகள் நின்றன. அவற்றில் ஒன்றில் ஏறி நகருக்குள் –இல்லை ஊர் என்றாலே போதுமா– சென்றேன்.\nமொகதிஷு என்கிற சிறுநகரும் சுற்றியுள்ள பகுதிகளும் முன்னாள் இத்தாலிய காலனியின் ஒரு பகுதி. எண்பதுகளிலும் மொகதிஷு வாழ்க்கையில் இத்தாலியத் தாக்கம் தெரிந்தது. டெபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்கள் சில இத்தாலியர் வசமும், சில நம் குஜராத்திகள் வசமும் இருந்தன. (குஜராத்திகள் நுழையாத இடமா இந்த உலகில்). அல்–அரூபா என்று அழைக்கப்பட்ட ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அத்தகைய நாட்டில் இருந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அதன் சுற்றுப்பகுதி கொஞ்சம் சுத்தமாக, சாலைகள் விசாலமாக இருக்கும்; அவ்வளவுதான். நகரின் ஒருபகுதியில் வில்லா சோமாலியா எனப்படும் புகழ்பெற்ற மாளிகை இருந்தது. ஜனாதிபதி முகமத் சியாத் பர்ரேயின் பங்களா. இன்னொரு பகுதியில் செண்ட்ரல் பேங்க் ஆஃப் சோமாலியா. சோமாலிய அரசு வங்கி –ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கிவந்தது. சோமாலியாவில் அது மட்டும்தான் வங்கி. அமெரிக்க டாலரிலிருந்து அந்த நாட்டு கரன்சியான சோமாலி ஷில்லிங்கிற்கு மாற்றவும், மற்ற அனைத்து உள்நாட்டு–வெளிநாட்டுக்கான வங்கிப் பண மாற்றங்களும் அங்குமட்டும்தான், அதன்மூலமாகத்தான் சட்ட ரீதியாக நடைபெறவேண்டும். மற்றபடி ஒரு சிறிய சிட்டி செண்டர் – ஷபேலீ (Shabeele) என்று அழைக்கப்பட்ட இடம். அங்கு பிரதானமாக முன்னாள் இத்தாலியக் காலனி ஆதிக்கத்தின் நினைவாக, ஒரு உயரத���தூண் மொகதிஷுவின் லேண்ட்மார்க்காக நின்றிருந்தது. பின்பக்கத்தில் சோமாலியாவின் பார்லிமெண்ட் கட்டிடம். அகன்ற சாலையின் ஒருபுறம் வரிசையாக சில வீடியோ கடைகள். பர்ஃப்யூம்கள், கேமராக்கள், ரெடிமேட் துணிகள் என சில அபூர்வமான வெளிநாட்டுப்பொருட்கள் விற்கப்படும் கடை ஒன்றும் அடுத்தடுத்து சில சிறிய ரெஸ்ட்டாரண்ட்டுகளும் இருந்தன.\nகடைகள் வரிசையின் பின்புறம் மரங்களின் நிழலில் ஒரு குட்டி பஸ் டெர்மினல். பஸ் என்றால் சாதாரணமாக மனதில் வரும் பஸ் அல்ல அப்போது அங்கு பயணிகளுக்காக அரசினால் ஓட்டப்பட்ட டொயோட்டா ஹையாஸ் (Toyota Hiace) வேன்கள்–பஸ்கள் என மக்களால் அழைக்கப்பட்டன. 14 பேர் உட்காரலாம். ஆனால் 20-22 பேரை நெருக்கித்தள்ளி உட்காரவைத்து ஓட்டினார்கள். ஷபேலீயிலிருந்து புறப்பட்டு நகரின் இன்னொருமூலையில் இருந்த ஈக்வத்தோரே (Ekwatoore) எனும் வணிகப்பகுதியில் சென்று முடியும் அந்த பஸ் ரூட். 10 சோமாலி ஷில்லிங் ஒரு டிக்கட்டின் விலை. (கிட்டத்தட்ட ஒரு ரூபாய்க்கு சமம்).இதுதவிர ஷபேலீயிலிருந்து காரான் (Kaaraan) என அழைக்கப்பட்ட குடியிருப்புப்பகுதி ஒன்றிற்கு ஒரு சிவப்பு கலர் மினி பஸ் ஒன்றும் அவ்வப்போது செல்லும். ஐம்பதுகளில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் அப்போது அங்கு பயணிகளுக்காக அரசினால் ஓட்டப்பட்ட டொயோட்டா ஹையாஸ் (Toyota Hiace) வேன்கள்–பஸ்கள் என மக்களால் அழைக்கப்பட்டன. 14 பேர் உட்காரலாம். ஆனால் 20-22 பேரை நெருக்கித்தள்ளி உட்காரவைத்து ஓட்டினார்கள். ஷபேலீயிலிருந்து புறப்பட்டு நகரின் இன்னொருமூலையில் இருந்த ஈக்வத்தோரே (Ekwatoore) எனும் வணிகப்பகுதியில் சென்று முடியும் அந்த பஸ் ரூட். 10 சோமாலி ஷில்லிங் ஒரு டிக்கட்டின் விலை. (கிட்டத்தட்ட ஒரு ரூபாய்க்கு சமம்).இதுதவிர ஷபேலீயிலிருந்து காரான் (Kaaraan) என அழைக்கப்பட்ட குடியிருப்புப்பகுதி ஒன்றிற்கு ஒரு சிவப்பு கலர் மினி பஸ் ஒன்றும் அவ்வப்போது செல்லும். ஐம்பதுகளில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் `காரான்..காரான் ` எனக் கத்திக்கொண்டே பதின்ம வயதுப்பையன்கள்–அவர்கள்தான் கண்டக்டர்கள்– சோமாலிப்பயணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வார்கள். புகையைக் கக்கிக்கொண்டு புழுதியைப் பரப்பியவாறு செல்லும் அந்த பஸ். குறிப்பிட்ட தொலைவுவரை தார்ச்சாலையைக் கடந்தபின் ஒரே மண் சாலைதான் `காரான்..காரான் ` எனக் கத்திக்கொண்டே பத��ன்ம வயதுப்பையன்கள்–அவர்கள்தான் கண்டக்டர்கள்– சோமாலிப்பயணிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு செல்வார்கள். புகையைக் கக்கிக்கொண்டு புழுதியைப் பரப்பியவாறு செல்லும் அந்த பஸ். குறிப்பிட்ட தொலைவுவரை தார்ச்சாலையைக் கடந்தபின் ஒரே மண் சாலைதான்\nசோமாலியர்களிடம் கலந்து உரையாட ஆரம்பித்தபின் ஒரு விஷயம் ஆச்சரியம் தந்தது. அவர்கள் தங்களை ஆப்பிரிக்கர்கள் என்று குறிப்பிடப்படுவதை விரும்புவதில்லை. நாங்கள் அரேபியர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள், குறிப்பாக இளைஞர்கள். குமரிகள். காரணம் தேடிக் கண்டடைந்தபோது சுவாரஸ்யம் கூடியது. இத்தாலிய, ஆங்கிலேயக் கைப்பற்றல்களுக்குமுன், வளைகுடா நாட்டு சுல்தான்கள், ஷேக்குகள் சோமாலியாவின்மீது படையெடுத்திருந்தார்கள். அஜுரான், கெலெடி சுல்தான்கள் (Azuran, Geledi Sultans) சோமாலியாவின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். பொதுவாகவே, மற்ற ஆப்பிரிக்கர்களைப்போல் அல்லாமல், சோமாலியப் பெண்கள் பார்க்க ஒடிசலாக, ஒய்யாரமாக இருப்பார்கள். அரேபியர்களுக்கு வேறென்ன வேண்டும். கல்யாணம் என்கிற பெயரில் கலந்துமகிழ்ந்தார்கள். அவர்களின் வம்சாவழியினர் சோமாலியா முழுதும் காணக்கிடைக்கின்றனர். பிற்காலத்தில் தென்பகுதியை ஆண்ட இத்தாலியர்களும் மது, மாது கேளிக்கைகளுக்குப் பேர்போனவர்களாயிற்றே. அவர்களும் சோமாலிய சமூகத்திற்குத் தங்களின் பங்களிப்பைத் தந்தார்கள் விளைவு கருமை நிறம், சுருண்ட மயிர்ச்சுருள், தடித்த பருமனான உதடு, பெரிய சரீரம் என்கிற ஆப்பிரிக்கத் தன்மைகள் சோமாலியர்களின் உடல்கூற்றிலிருந்து விடுபட்டுப்போயின. மாறாக, பழுப்பு அல்லது பழுப்பான மஞ்சள் நிறம், உயரம், மெலிந்த தேகம், அலை அலையாகக் கேசம், அழகான கண்கள், வசீகர மூக்கு என்கிற முகநுட்பங்கள் வம்சாவளியினரிடம், பெரும்பாலும் பெண்களிடையே காலப்போக்கில் தோன்றி, அவர்களுக்கு மேலும் அழகு சேர்த்தன.\nசோமாலியர்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள். அவர்களின் சிரிப்பு, சினேகபாவம் உடனே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். சோமாலிய மொழி என அவர்கள் புழங்கியது பேச்சுமொழிதான் (dialect). கொஞ்சம் அரேபிய மொழி, ஹிந்தி, ஆங்கிலம், இத்தாலியன் என ஒரு மொழிக்கதம்பம். ஒன்றிரண்டு வெளிநாட்டுப் பள்ளிகளைத் தவிர, முறையான சோமாலியக் கல்விக்கூடங்கள் நாட்டில் இல்லை எனலாம். ��டித்தவர்கள் என்பதாக ஒருவகை இல்லாத அதிசய சமூகம் அது. ஜனங்கள் மிகவும் ஏழைகளாதலால் வெளிநாட்டவர்களிடம் சிறு சிறு வேலைகளுக்காக ஏங்கினர். சம்பளம்தர லாயக்கானவர்கள் அங்கு வசித்த சிறுபான்மை வெளிநாட்டவர்களே என்கிற பொருளாதார நிதர்சனமே காரணம். `மாமாக்கள்`( தமிழ் மாமா அல்ல) என அழைக்கப்பட்ட மத்திம வயதுப்பெண்கள் சாலை ஓரத்தில் காய்கறி, பழங்கள் விற்றல், சிகரெட், சூயிங் கம், லாலி–பாப் போன்ற மிட்டாய்வகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள் என வியாபாரம் நடத்தினார்கள். ஆண்கள்) என அழைக்கப்பட்ட மத்திம வயதுப்பெண்கள் சாலை ஓரத்தில் காய்கறி, பழங்கள் விற்றல், சிகரெட், சூயிங் கம், லாலி–பாப் போன்ற மிட்டாய்வகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள் என வியாபாரம் நடத்தினார்கள். ஆண்கள் ஆண்களில் சிலர் வெளிநாட்டவரின் தூதரகங்கள், ஐ.நா. மற்றும் வெளிநாட்டு உதவிக்குழுக்களின் அலுவலகங்கள், பெருங்கடைகள், பங்களாக்களில் ஓட்டுனர்களாக, காவலாளிகளாக வேலைபார்த்தனர். ஏனைய இளைஞர்கள், மத்திம வயது ஆண்கள், வயசாளிகள் வேலை எதுவும் பார்க்கவில்லை. வீடுகளின் வாசல்களில், வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டில்களில் உட்கார்ந்து நாள் முழுதும் அரட்டை அடித்தல், நாளுக்கு பத்து, இருபது கிளாஸ் டீ குடித்தல், சிகரெட் சிகரெட்டாக ஊதித்தள்ளுதல், சீட்டு, தாயம் விளையாடுதல் எனப் பொழுதுபோக்கினர். வருமானம் ஆண்களில் சிலர் வெளிநாட்டவரின் தூதரகங்கள், ஐ.நா. மற்றும் வெளிநாட்டு உதவிக்குழுக்களின் அலுவலகங்கள், பெருங்கடைகள், பங்களாக்களில் ஓட்டுனர்களாக, காவலாளிகளாக வேலைபார்த்தனர். ஏனைய இளைஞர்கள், மத்திம வயது ஆண்கள், வயசாளிகள் வேலை எதுவும் பார்க்கவில்லை. வீடுகளின் வாசல்களில், வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டில்களில் உட்கார்ந்து நாள் முழுதும் அரட்டை அடித்தல், நாளுக்கு பத்து, இருபது கிளாஸ் டீ குடித்தல், சிகரெட் சிகரெட்டாக ஊதித்தள்ளுதல், சீட்டு, தாயம் விளையாடுதல் எனப் பொழுதுபோக்கினர். வருமானம் மனைவிமார்கள் எதனையாவது விற்று, வேலைக்காரிகளாக ஓடியாடிப்\nபணி செய்து சம்பாதிப்பார்களே அது போதாதா என்கிற மந்தப்போக்கு இவர்களின் வாடிக்கை. ஒரு துரும்பு தூக்கிப்போடமாட்டார்கள். உட்கார்ந்து தின்னும் ஜாதி. குடும்பம் என்றும், குழந்தைகள் என்றும் அத��மாட்டுக்கு உண்டு. பணம் சம்பாதிப்பது, குடும்பத்தை நடத்திச் செல்வது எல்லாம் பெண்மீது விடப்பட்ட பொறுப்பு. இத்தனை வறுமையிலும், சோதனைகளின் ஊடேயும் சோமாலிப்பெண்கள் சிரித்த முகத்துடன், மென்மையாகப் பேசுவார்கள். மிகவும் மதிக்கத்தக்க பெண்கள். சோமாலிய சமூகவாழ்வின் உயிர்நாடியே அவர்கள்தான்.\nமொகதிஷு நகர் மேடு, பள்ளங்கள் நிறைந்தது. நகரின் நடுவே கொஞ்சம் நடந்துசென்றால், அதில் ஒரு இருநூறு அடிதூரம் ஒரே மேடாக இருக்கும். ஏறிக்கடந்தால் இன்னுமொரு இருநூறு முன்னூறு அடிதூரம் நிலம் சரிந்து செல்லும். ஏறுதலும் இறங்குதலுமாய் தினப்படி வாழ்க்கை அங்கே.வாகனங்கள் குறைவு. ஜனங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்துகொண்டே இருப்பார்கள். பஸ் வந்தாலும் கொடுப்பதற்கு காசிருப்பதில்லை. சோமாலியாவின் மற்ற முக்கியமான ஊர்களான கிஸ்மாயோ, ஹர்கீசா, பெர்பெரா போன்றவை இன்னும் மோசம். வறுமையே வாழ்க்கையின் ஒரே தோற்றம்.\nசோமாலியாவில் நிறைய வேப்பமரங்களைக் கண்டதில் மனதிற்கு நிம்மதியாக இருந்தது. எங்கள் கிராமத்து வீட்டின் வாசலில் நான்கு வேப்பமரங்கள் நின்றது நினைவிலாடும். வேப்பங்காற்று உடம்புக்கு நல்லது என்பார்கள். சோமாலி ஆண்களின் கையில் எப்போதும் ஒரு வேப்பங்குச்சி இருக்கும். டீ குடிக்காத, சிகரெட் புகைக்காத நேரங்களில் வேப்பங்குச்சி வாயிலிருக்கும் எப்போதும் அதைக் கடிப்பதும், பல்தேய்ப்பதும் அவர்கள் வழக்கம். இதனால்தான் சிரிக்கையில் அவர்களின் பற்கள் முத்தென ஒளிரும். அப்படி ஒரு வெண்மை. தூய்மை. இதுதான் என்னை அவர்கள் முகத்தில் முதலில் கவர்ந்தது.\nஇளம்பெண்கள் வீட்டுவேலை செய்வதற்காக வெளிநாட்டவர்களின் வீடுகளுக்கு வருவார்கள். சோமாலிய வேலைக்காரிகளின் ஸ்டைலே அலாதி. வீட்டுவேலையை விடுவிடு என்று செய்துமுடிப்பார்கள். வீட்டுக்காரரின் பாத்ரூம் சென்று குளிப்பார்கள். வீட்டுக்காரரின் சோப், பர்ஃபியூம்களை எடுத்து ஆனந்தமாகப் போட்டுக்கொள்வார்கள். ஒரு மாடலைப்போல அலங்கரித்துக்கொண்டு `பை` சொல்லிப் போய்விடுவார்கள் இன்னொரு விஷயம்: வீட்டுக்காரரின் சமையல் அறையல் நல்லெண்ணெய் தென்பட்டால்போதும். குஷியாகிவிடுவார்கள் இந்த இளம்பெண்கள். அரை பாட்டிலோ, முக்கால் பாட்டிலோ – ஏதோ சர்பத் அருந்துவதுபோல் அருந்திவிட்டு, வீட்டுக்காரர��� மேல் இரக்கப்பட்டு கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் வயிற்றுக்கு இதமான ஒரு டானிக். ஒரு சத்துணவு. வேப்ப இலை, வேப்பங்குச்சி, நல்லெண்ணெய், வாழைப்பழம், பொம்ப்பேல்மோ பழம், கீரை வகைகள் போன்றவைபற்றி இந்த உலகம் –குறிப்பாக நவீன உலகின் ந்யூட்ரிஷனிஸ்ட்டுகள் இருக்கிறார்களே அவர்கள்– சோமாலியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.\n`காத்` (khath) என அழைக்கப்படும் ஒரு தாவர வகை சோமாலியாவில் ரகசியமாக அப்போது பயிரிடப்பட்டுவந்தது. கஞ்சா போன்ற போதை தரும் அதன் இளந்தளிர் இலைகள். சோமாலிய ஆண்களுக்கு இந்த காத் கிடைத்துவிட்டால்..ஆஹா, வாழ்க்கையே சொர்க்கம்தான் அரசாங்கம் இதைத் தடை செய்திருந்தும் காத் இலைகளை எப்படியோ கிராமங்களிலிருந்து வரவழைத்து வாயில் அடக்கி வைத்திருப்பார்கள் ; அல்லது மெதுவாக மென்றுகொண்டிருப்பார்கள் அவர்கள். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத இருண்ட பகுதிகளில் அமர்ந்துகொண்டு.\nசோமாலியத் தலைநகருக்கு வெளியே 30 கி.மீ.க்கு மேல் வெளிநாட்டவர் செல்லவேண்டுமானால், சோமாலி அரசின் முன் அனுமதி வேண்டும். அப்படி ஒருமுறை அரசிடம் அனுமதி பெற்று அமெரிக்க உதவி நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் டேவிட் ராஜ் மற்றும் நண்பர்களுடன் பயணம் செய்கையில் இருபக்கமும் ஒரே காடு. ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். லேண்ட் க்ரூய்ஸரிலிருந்து இறங்கி மரங்களின் நிழலில் நின்று பீர் குடித்து, சிகரெட் ஊதினோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை குடிசையோ, மனித நடமாட்டமோ இல்லை. புதர்ப்பகுதியில் நடந்து பார்த்தபோது..ஆ..அது என்ன செடி கிட்ட நெருங்கியபின் தெரிந்தது. பெரிய மிளகாய்ச்செடிகள் ஒன்றிரண்டு தெரிந்தன. காயும் பழமுமாகக் கேட்பாரற்றுக் குலுங்கின அவை. நண்பர் ஒருவரிடம் காண்பித்து `என்ன இது கிட்ட நெருங்கியபின் தெரிந்தது. பெரிய மிளகாய்ச்செடிகள் ஒன்றிரண்டு தெரிந்தன. காயும் பழமுமாகக் கேட்பாரற்றுக் குலுங்கின அவை. நண்பர் ஒருவரிடம் காண்பித்து `என்ன இது இப்படிக் காச்சுத் தொங்குதே. அக்கம்பக்கத்துக் கிராமத்துக்காரங்க யாரும் பறிப்பதில்லையா இப்படிக் காச்சுத் தொங்குதே. அக்கம்பக்கத்துக் கிராமத்துக்காரங்க யாரும் பறிப்பதில்லையா` என்றேன். `அட விடுங்க சார்` என்றேன். `அட விடுங்க சார் போக���ற வழியெல்லாம் இந்த மாதிரி மிளகாய், எலுமிச்சை செடிங்கல்லாம்கூட முளைச்சுக்கெடக்கும்..நிறையப் பாக்கலாம். சோமாலிகளுக்கு இதுலல்லாம் நாட்டமில்ல. இவ்வளவு தூரம் நடந்துவந்து பறிக்கப்போறதில்ல போகிற வழியெல்லாம் இந்த மாதிரி மிளகாய், எலுமிச்சை செடிங்கல்லாம்கூட முளைச்சுக்கெடக்கும்..நிறையப் பாக்கலாம். சோமாலிகளுக்கு இதுலல்லாம் நாட்டமில்ல. இவ்வளவு தூரம் நடந்துவந்து பறிக்கப்போறதில்ல ஏற்கனவே பெரும் சோம்பேறிங்க\nஒருமுறை மொகதிஷுவிலிருந்து 40 கி.மீ தூரத்தில் அஃப்கோய் (Afgoi) என்றழைக்கப்படும் ஒரு பகுதிக்கு சென்றிருந்தோம். கண்ணுக்குக் குளுமையாக எங்கும் ஒரே பச்சை. வாழை மரங்கள். முறையாகப் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படும் அபூர்வமான வாழைத்தோப்புகள் சோமாலியாவின் வாழைப்பழங்கள் சிறிதும் பெரிதுமாக இனிப்பானவை. சோமாலிக் காவல்காரர்/தோட்டக்காரரிடம் ஷில்லிங் கொடுத்து சில தார்கள் வாங்கி வண்டியில் போட்டுக்கொண்டோம்.\nஅதேபோல அந்த நாட்டில் கிடைக்கும் பப்பாளியும் வெகுஇனிப்பானது. இந்தியாவில் இருக்கையில் பப்பாளியை சாப்பிடத்தகுந்த பழம் என நான் கருதியதில்லை. அதன் அசட்டு டேஸ்ட் அரவேபிடிப்பதில்லை. மொகதிஷுவின் காய்கறிமார்க்கெட்டில் கைக்கடக்கமான, மஞ்சளும் இளஞ்சிவப்புமான சிறிய பப்பாளி பழங்களை வினோதமாகப் பார்த்தேன். நான் தயங்குவதைப் பார்த்து நண்பர், ‘என்ன சார் யோசிக்கிறீங்க ரொம்ப மலிவு சார். வாங்குங்க’ என்றார். ‘எனக்கு பப்பாளி பிடிக்காது’ என்றேன். ‘இது நம்ப நாட்டு பப்பாளி இல்லே ரொம்ப மலிவு சார். வாங்குங்க’ என்றார். ‘எனக்கு பப்பாளி பிடிக்காது’ என்றேன். ‘இது நம்ப நாட்டு பப்பாளி இல்லே ரொம்ப இனிப்பா இருக்கும். வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க ரொம்ப இனிப்பா இருக்கும். வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க’ என்று உசுப்பிவிட்டார். எங்கள் சம்பாஷணையைப் புரிந்துகொண்டதுபோல் காய்கறி விற்கும் `மாமா` (அதாவது சோமாலிய மாமி’ என்று உசுப்பிவிட்டார். எங்கள் சம்பாஷணையைப் புரிந்துகொண்டதுபோல் காய்கறி விற்கும் `மாமா` (அதாவது சோமாலிய மாமி) ஒரு பழத்தை எடுத்து சரக்கென நறுக்கி ஒரு துண்டு கொடுத்தாள். வாயில் போட்டவுடனே தெரிந்தது. அடடா) ஒரு பழத்தை எடுத்து சரக்கென நறுக்கி ஒரு துண்டு கொடுத்தாள். வாயில் போட்டவுடனே தெரிந்தது. அடடா பப்பாளியில் இப்படி ஒரு சுவையா என்று ஆச்சரியப்படவைத்த சோமாலிப்பழம் பப்பாளியில் இப்படி ஒரு சுவையா என்று ஆச்சரியப்படவைத்த சோமாலிப்பழம் நமது நாட்டில் ஊறுகாய்க்குப் பயன்படுத்துவோமே கிடாரங்காய் –அந்த சைஸில் அங்கே சாத்துக்குடி போன்ற பொம்ப்பேல்மோ (Pompelmo-Somali) பழங்கள் கிடைக்கும். ஒருவகை citrus fruit. ஒரு பழத்திலிருந்து அரை டம்ளருக்குமேல் ஜூஸ் கிடைக்கும். இனிப்போடு புளிப்பு கொஞ்சம் தூக்கலான சுவை. வைட்டமின் `சி`சத்து நிறைந்த பழம். அங்குள்ள ஜூஸ் ஸ்டால்களில் பொம்ப்பேல்மோ ஜூஸ் சர்க்கரைபோட்டுத் தருவார்கள். மலிவான சங்கதி. உன்னதமானது உடம்புக்கு.\nஈக்குவத்தோரேயில் இறங்கி அருகிலுள்ள தெருவில் நடந்தால் இத்தாலிய, அரபுக் கடைகள் சிலவற்றைப் பார்க்கலாம். நிடோ (Nestle’s Nido) இன்ஸ்டண்ட் பால்பவுடர் வாங்கவும், எண்ணெய், பருப்பு, மசாலா, இத்தியாதி வீட்டு சாமான்கள் வாங்கவும் அங்கு இந்தியர்களும் மற்ற வெளிநாட்டவர்களும் செல்வார்கள். இந்த வாரம் ஒரு விலை. அதற்கடுத்தவாரம் இன்னொரு விலை என விஷம் போல் ஏறும். வாயை மூடிக்கொண்டு வாங்கிச் செல்வதைத் தவிர வெளிநாட்டவருக்கு வேறு வாய்ப்பில்லை. பாம்பேயிலிருந்தும் துபாயிலிருந்தும் சரக்குக்கப்பல்கள் 3-4 மாதங்களுக்கு ஒருமுறைதான் மொகதிஷு துறைமுகத்துக்கு வரும். அப்போதுதான் வீட்டுச் சாமான்கள் கொஞ்சம் மலிவாகக் கிடைக்கும். ஒரு மாதத்துக்குள் சாமான்கள் தீர்ந்துவிட்டது என்பார்கள். பிறகு பதுக்கிவைக்கப்பட்ட சாமான்கள் கடுமையான விலைக்கு அப்பாவி வெளிநாட்டவரிடம் விற்கப்படும். உதாரணமாக 1500 சோமாலி ஷில்லிங் ஒரு டப்பா நிடோ. இரண்டு வாரங்கழித்து வாங்கச்சென்றபோது 5000 ஷில்லிங். இன்னும் இரண்டுநாள் தள்ளிப்போய் விஜாரித்தால் 7000, 8000 எனக் கூசாமல் சொல்வார்கள். போனவாரந்தானே 1500-ல் இதே கடையில் வாங்கினோம் என்றால் இப்போது இதுதான் விலை என்று கறார் பதில் வரும்.\nசோமாலி கரென்சிக்கு அப்போதும் அதிக மதிப்பிருந்ததில்லை. ஒரு அமெரிக்க டாலர் வாங்க சுமார் 180-200 ஷில்லிங்குள் தேவை. கடைவீதியில் கட்டுக்கட்டாக சோமாலி ஷில்லிங் நோட்டுகள் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்த்து ஆரம்பத்தில் மிரண்டிருக்கிறேன். ஒருமுறை அரபுக்கடையில் நிடோ டின் வாங்கிய நண்பர் கோவிந்த் குமார் 20 ஷில்லிங் கட்டுகளில் மூன்றைத் தூக்கி வீசுவதைக்கண்டு பதறினேன். `என்னது ��ோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே நோட்டா இது ஒரே அழுக்கு, புழுதி. எண்ண ஆரம்பிச்சா தும்மல் வரும் நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும் நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும் அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே` என்றார். நல்ல நாடு இது` என்றார். நல்ல நாடு இது எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு\nமொகதிஷுவில் ஒரு ஒப்பன் ஏர் தியேட்டர் ஒன்று இருந்தது. அட, நம்ப ஊரில் அந்தக்காலத்தில் இருந்ததே டூரிங் டாக்கீஸ் – அதுமாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். இத்தாலிய, ஹிந்தி படங்கள் போடப்படும். சில இத்தாலியப் படங்கள் படுசெக்ஸியாக இருக்கும். சென்சார் போர்டு போன்ற தலைவலிகள் அந்நாட்டில் இல்லை. புண்ணிய க்ஷேத்திரம் 20 ஷில்லிங் கொடுத்து டிக்கட் வாங்கி எப்போது வேண்டுமானாலும் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளலாம். அந்தப்படம் முடிந்தால் உடனே எழுந்துவரவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. அடுத்த படம் ஆரம்பிக்கும் ; தொடர்ந்து பார்க்கலாம். ஒருபயல் ஒண்ணும் கேட்கமாட்டான் \nஇத்தகைய அசத்தல் தியேட்டருக்குள் ஒரு மேட்னி ஷோவில் நண்பர் ஒருவருடன் நுழைந்தேன். ரிஷி கபூரின் `லைலா மஜ்னு` ஹிந்தி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ரிஷி கபூருக்கு ரஞ்சிதா ஜோடி.(நித்யானந்தாவுடன் சர்ச்சைக்குள்ளான நம்ம ரஞ்சிதா அல்ல). டேனி டென்ஸோங்பா (Danny Denzongpa) முரட்டு வில்லன்). டேனி டென்ஸோங்பா (Danny Denzongpa) முரட்டு வில்லன் நான் நுழைந்தபோது படம் ஒரே சோகமயமாக மாறிவிட்டிருந்தது. மஜ்னுவான ரிஷிகபூர் லைலாவை இழந்துவிட்டு கலைந்த தலையும், கிழிந்த சட்டையுமாக அலைந்து புலம்பிப் பாடிக்கொண்டிருந்தார். எனதருகே ஒரு சோமாலி இளைஞன் உட்கார்ந்து உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். மஜ்னுவின் புலம்பலைத் தாங்கமுடியவில்லை அவனால். என்னைப்பார்த்து ஓரளவு ஆங்கிலத்தில் அந்த சோமாலி இளைஞன் ஆரம்பித்தான். `நீங்கள் இந்தியன் தானே நான் நுழைந்தபோது படம் ஒரே சோகமயமாக மாறிவிட்டிருந்தது. மஜ்னுவான ரிஷிகபூர் லைலாவை இழந்துவிட்டு கலைந்த தலையும், கிழிந்த சட்டையுமாக அலைந்து புலம்பிப் பாடிக்கொண்டிருந்தார். எனதருகே ஒரு சோமாலி இளைஞன் உட்கார்ந்து உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். மஜ்னுவின் புலம்பலைத் தாங்கமுடியவில்லை அவனால். என்னைப்பார்த்து ஓரளவு ஆங்கிலத்தில் அந்த சோமாலி இளைஞன் ஆரம்பித்தான். `நீங்கள் இந்தியன் தானே` `ஆம்` என்றேன். `உங்கள் நாட்டில் ஆண்கள் ஏன் அழுதுகொண்டே இருக்கிறார்கள்` `ஆம்` என்றேன். `உங்கள் நாட்டில் ஆண்கள் ஏன் அழுதுகொண்டே இருக்கிறார்கள்` என்று கேட்டு என்னை அதிரவைத்தான். அடக்கடவுளே` என்று கேட்டு என்னை அதிரவைத்தான். அடக்கடவுளே இவனுக்குள் கதை இப்படி நுழைந்துவிட்டதா இவனுக்குள் கதை இப்படி நுழைந்துவிட்டதா இந்திய ஆண்களை ஒரே ஷாட்டில் அவமதித்துவிட்டானே இந்திய ஆண்களை ஒரே ஷாட்டில் அவமதித்துவிட்டானே கதையை புரியவைக்க நினைத்து “அப்படி இல்லை. இங்கே இந்த மஜ்னு இருக்கிறானே, அவன் தன் காதலியை இன்னொருவனிடம் இழந்துவிட்டான். அவனால் அவளுடைய பிரிவைத் தாங்கமுடியவில்லை. அதனால் அழுகிறான் கதையை புரியவைக்க நினைத்து “அப்படி இல்லை. இங்கே இந்த மஜ்னு இருக்கிறானே, அவன் தன் காதலியை இன்னொருவனிடம் இழந்துவிட்டான். அவனால் அவளுடைய பிரிவைத் தாங்கமுடியவில்லை. அதனால் அழுகிறான் “ என்றேன் பெரிதாக விளக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு. அவன் என்னை விடுகிறாற்போல் இல்லை. மேற்கொண்டு கேட்டான்: “Whats the problem “ என்றேன் பெரிதாக விளக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு. அவன் என்னை விடுகிறாற்போல் இல்லை. மேற்கொண்டு கேட்டான்: “Whats the problem அவள் போனாலென்ன இந்தியாவில் வேறு ஒரு பெண் கிடைக்கமாட்டாளா ஏன் இந்த ஓயாத அழுகை ஏன் இந்த ஓயாத அழுகை“ என்றான் குழப்பத்துடன். Cultural shock“ என்றான் குழப்பத்துடன். Cultural shock தினம் ஒரு காதலியென காலட்சேபம் பண்ணிக்கொண்டிருப்பவனிடம் நான் மேற்கொண்டு என்னதான் சொல்வது\nஒரு நாள் மாலை ஷபேலீ ஏரியாவில் நடந்துகொண்டிருந்தேன். எதிரே சில சோமாலிய இளைஞர்கள் ஒருமாதிரியாகத் தெரிந்தார்கள். நெருங்குவதுபோலிருந்ததால் துணுக்குற்றேன். கையில் ஒரு டைட்டன் வாட்ச், பாக்கெட்டில் கொஞ்சம் சோமாலி ஷில்லிங்குகளும் இருந்தன. கூடவே பென்சன்&ஹெட்ஜஸ் சிகரெட் பாக்கெட்டும், லைட்டரும். மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் நடப்பதுபோல், திடீரென தாக்கப்பட்டால் என்னாகும் என்கிற சிந்தனை. துணக்கு அழைக்க சாலையில் வேறு இந்தியர்களோ, வெளிநாட்டவரோ இல்லை. தொளதொள பேண்ட்டும், வெள்ளை சட்டையுமாகத் திரியும் ஒல்லிக்குச்சிப் போலீஸ்காரரையும் காணோம். சரி, வருவது வரட்டும் என நினைத்துப் பதற்றத்தைத் தணிக்க ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தேன். ஸ்டைலாக ஊதுவதாக எண்ணிப் புகைவிட்டு மெல்ல நடந்தேன். ஒருவன் நெருங்கி `ஜோச் ஜோச், வாரியா`( சோமாலி மொழியில்: Stop Stop, brother ) என்றான். வந்தது ஆபத்து. வேறு வழியில்லை. சூப்பர் ஃபில்டரான பென்சன்&ஹெட்ஜஸை ஒருமுறை இழுத்து விட்டேன். ரசிக்கமுடியாத தருணம். அவனை சஞ்சலத்துடன் திரும்பிப் பார்த்தேன். 18 வயதிருக்கும். அவனது தோழர்களும் அவ்வளவு வயதினரே. கையை நீட்டினான். பீர் குடிக்கக் காசு கேட்கிறானோ உடனே பாக்கெட்டில் கைவிட்டு நூறு சோமாலி ஷில்லிங் நோட்டுகளில் இரண்டை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சிரித்தான். என் வலதுகையைக் காட்டினான். ஓ உடனே பாக்கெட்டில் கைவிட்டு நூறு சோமாலி ஷில்லிங் நோட்டுகளில் இரண்டை எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சிரித்தான். என் வலதுகையைக் காட்டினான். ஓ ஃபாரின் சிகரெட் வேணுமா தங்கநிற பாக்கெட்டைப் பெருமையாகத் திறந்து ஆளுக்கொன்றாக கிங்சைஸ் ஃபில்டர்களை நீட்டினேன். குஷியாக அவர்கள் வாங்கிக்கொண்டனர். மனம் லைட் ஆனது லைட்டரை எடுத்து அவர்களுக்குப் பற்றவைத்தேன். சலாம் போட்�\n��ுவிட்டு ஆடிக்கொண்டு போய்விட்டனர். அவ்வளவுதான் சோமாலியர்கள். கேட்டால் இல்லை என்று சொல்லாது ஏதாவது கொஞ்சம் கொடுத்துவிடவேண்டும். வம்புசெய்யாது விலகிவிடுவார்கள். மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்னும் இரண்டு மோசமான நாடுகளுக்குப் பிற்காலத்தில் செல்வேன் என அப்போது எனக்குத் தெரிந்திருக்க ஞாயமில்லை\nபர்ரேயின் ஆட்சியில் ஒரு விஷயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஆப்பிரிக்க நாடாகினும் சோமாலியாவில் திருட்டு பயம் அப்போது இல்லை. சோமாலி அரசின் அதிகபட்ச சாதனை என இதனைச் சொல்வேன். இந்தியர்கள் ஒருவருக்கொருவர் டின்னர் அழைப்பில் மற்றவர் வீடுகளுக்கு செல்வோம். சிலசமயங்களில் நல்லிரவுக்குப் பின்னர்கூட சாலையில் கொஞ்சதூரம் நடந்து தத்தம் வீடுகளுக்குத் திரும்பியதுண்டு. கூடவந்த குடும்பப்பெண்கள் வழக்கம்போல் நிறைய தங்க நகைகள் அணிந்து வருவார்கள். ஆண்களில் சிலரும் விரல்களில் மோதிரம், கழுத்தில் மைனர் செயின் என்று போட்டு மினுக்கியதுண்டு. ஒருநாளும் எந்த சோமாலியனும் எங்களை வழிமறித்ததில்லை. வீடுகளில் திருடுபோனதில்லை. இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் போகவில்லை.\nஐ.நா., உலகவங்கி , அமெரிக்க உதவி நிறுவனங்களில் மொகதிஷுவில் அந்தக்காலகட்டத்தில் பணிபுரிந்த தமிழர்களும், இன்னும் சில இந்தியர்களும் (பீஹார், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலத்தவர்) எளிதாகப் பழக்கமாயிருந்தனர். வீடியோ கேசட் ரெகார்டர்கள் ஓடிய காலம். துபாயிலிருந்து VHS வீடியோ கேசட்டுகளை வரவழைப்பார்கள். ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ்ப் படங்கள். அதனை யார் வீட்டிலாவது விடுமுறை நாட்களில் உட்கார்ந்து பார்ப்போம். லேண்ட் ரோவர், லேண்ட் க்ரூய்சர் என ஐ.நா. வண்டிகளில் ஆனந்தமாக ஊர் வலம் வருவார்கள் நமது இந்தியர்கள்.(அவற்றை விடுமுறைத் தினங்களில் பயன்படுத்த அனுமதி இருந்தது). தமிழ் வருஷப்பிறப்பு தினத்தன்று உலகவங்கியில் பணிபுரிந்த தமிழரான கேசவன் என்கிற நண்பரின் வீட்டில் மாலை இசை நிகழ்ச்சி, டின்னர் என பிரமாதமான ஏற்பாடுகளை அவருடன் சேர்ந்து நண்பர்கள் செய்திருப்பர். இந்திய இசை நிகழ்ச்சியில் ஹிந்தி, தமிழ் சினிமா பாடல்களை சிலர் பாடுவார்கள். நிகழ்ச்சியில் சோமாலி இளைஞர்கள் இருவர் தங்கள் ட்ரம்களுடன் வந்து பங்கேற்பர். அவர்களில் அப்தி முகமது (Abdi Mohammad) என்பவன் முகமது ரஃபி–யின் ஹிந்தி திரைப்படப்பாடல்களை உருக்கமாகப் பாடுவான். இசை நிகழ்ச்சி அவனுடைய பாடலோடுதான் ஆரம்பமாகும். கோவிந்த் குமார் ஒரு நிகழ்ச்சியில் ராஜ்கபூரின் `சோரி..சோரி(Chori..Chori)` படத்தில் மன்னா டே (Manna Dey) பாடிய `ஏ ராத் பீகீ, பீகீ (Ae raat bheegi…bheegi – என்ன ஒரு ஈரமான இரவு இது.. ) என ஆரம்பிக்கும் பாடலை அருமையாகப் பாடியது பசுமையாக இருக்கிறது நினைவில்.\nமிகவும் உதவும் மனப்பான்மை உடைய ஷயர் முஹமது என்பவர��� எங்கள் அலுவலகத்தில் மெசெஞ்சராக வேலை செய்திருக்கிறார். அலுக்காமல் வேலை செய்யும் அபூர்வ சோமாலியன். மிகவும் மரியாதையாகப் பேசும் முஹமது யூசுஃப் என்பவர் அலுவலகத்தில் ரிசப்ஷனிஸ்ட்டாகப் பணியாற்றியவர். பழைய ஹால்டா டைப்ரைட்டரில் லொடக், லொடக்கென எதையாவது தட்டிக்கொண்டிருப்பார். லேசான போதை. வாயிலிருந்து இடைவிடாத புகை அவருடைய குணநலன்கள் அஹமது அலுவலகத்தில் சிறுசிறு வேலைகள் செய்யும் சிறுவன். எங்களுக்கு டீ போட்டுத் தந்து உற்சாகமூட்டுபவனும் அவனே. டீ என்றால் பாலோடு எந்த சகவாசமும் வைத்திராத கருப்பு டீ. அந்த டீயில் ஏகப்பட்ட சர்க்கரையைப்போட்டுக் கலக்கோ கலக்கு என்று கலக்குவான் அஹமது. அது கரையாது நிற்கும்வரை சர்க்கரையை கண்ணாடித் தம்ளரில் போடுவது சோமாலியர்களின் வழக்கம்\nஅதீதத் தித்திப்பில்தான் அவர்கள் டீ குடிப்பார்கள். நமக்கும் தருவார்கள். வேப்பிலைக்குச்சியினால் பல்துலக்கும், நாளைக்கு 10-15 கிளாஸ் டீ குடிக்கும், வேப்பிலைக்கொழுந்தை அடிக்கடி சாப்பிடும், நல்லெண்ணையை, பம்ப்பேல்மோ ஜூஸை விரும்பிக் குடிக்கும் சோமாலியர்களிடம் எந்த வியாதியும் எளிதில் நெருங்கியதில்லை. இவ்வளவு இனிப்பு தின்றும் அவர்களிடையே டயபெட்டீஸ் போன்ற வியாதிகள் காணப்பட்டதில்லை. எளிமையான இயற்கை வைத்தியம் அறிந்தவர்கள். பொதுவாக நல்ல ஆரோக்கியத்தில் இருந்ததாகவே தெரிந்தது. வயதான காலத்திலும் வெண்மையான, ஆரோக்யமான பற்கள் உடையவர்கள் சோமாலியர்கள்.\nசோமாலியர்களின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் இருந்தபோதிலும் ஆப்பிரிக்க ஆதிவாசி இனத்தவரின் குணாதிசயங்களே அவர்களிடம் காணப்பட்டது. இளகிய சுபாவம் உடையவர்கள். பொதுவாக நேர்மையானவர்கள். சாதாரண சோமாலியர்களிடையே மத அடிப்படைவாதம் காணப்பட்டதில்லை. ஆனால் எளிய மத நம்பிக்கை அவர்களிடம் உண்டு. ஒரு சோமாலிய இளைஞனிடம் 500, 1000 ஷில்லிங்குகளைக் கொடுத்தால் அன்றே அதனைத் தின்று, குடித்து, விலையுயர்ந்த சிகரெட்டாக ஊதிக் காலி செய்துவிடுவான். பார்த்திருக்கிறேன். `நாளைக்கு கொஞ்சம் வைத்துக்கொள்ள வேண்டாமா இப்படி ஒரேயடியாகவா எல்லாவற்றையும் செலவு செய்வது இப்படி ஒரேயடியாகவா எல்லாவற்றையும் செலவு செய்வது` என்று ஒருவனிடம் அக்கறையோடு கேட்டேன். அவன் சொன்னான்: “இன்ஷா அல்லாஹ்` என்று ஒருவனிடம் அக்கறையோடு கேட்டேன். அவன் சொன்னான்: “இன்ஷா அல்லாஹ்` `என்னது, இப்படிச்சொன்னால் என்ன அர்த்தம்` `என்னது, இப்படிச்சொன்னால் என்ன அர்த்தம்` சிரித்துக்கொண்டே சொன்னான் அவன்: `நாளைக்கு வேண்டியதை நாளைக்குத் தருவார் அல்லாஹ்` சிரித்துக்கொண்டே சொன்னான் அவன்: `நாளைக்கு வேண்டியதை நாளைக்குத் தருவார் அல்லாஹ் ` இதுதான் சோமாலியர்களின் எளிமையான வாழ்வியல் தத்துவம்.\n3 Replies to “உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா”\nஅக்டோபர் 20, 2016 அன்று, 5:39 காலை மணிக்கு\nசோமாலியா என்றால் குச்சி குச்சியாக கையும் காலுமாக கண்களில் உயிரை வைத்துக்கொண்டு பசித்த வயிற்றுடன் இருக்கும் குழந்தைகள் தான் நினைவிற்கு வருகிறார்கள். எங்கள் வீட்டில் இருக்கும் ஒல்லியான குழந்தைகளை சோமாலியா குழந்தைகள் என்று கேலி செய்வோம்.\nசோமாலியாவைப்பற்றிய வேறுவிதமான எண்ணங்களை/தகவல்களை உங்கள் எழுத்துக்களின் மூலம் தெரிய வைத்துள்ளீர்கள். பாவம் அந்தப் பெண்கள். உலகத்தின் எல்லா மூலைகளிலும் பெண்கள் படும்பாடு மனதை தொடுகிறது.\nஆப்பரிக்க நாடுகள் என்றால் காடுகள், சிங்கம், புலி இவைகளும் நினைவிற்கு வருகின்றன. இங்குள்ள காடுகளில் நீங்கள் சஃபாரி போகவில்லையா\nநாளைப்பாடு நாராயணன் என்றுதான் அவர்களுமிருக்கிறார்கள்\nஅக்டோபர் 21, 2016 அன்று, 12:47 காலை மணிக்கு\nசர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் என உலகெங்கும் அலையும் நிறுவனங்கள் பணபலம் பொருந்தியவை. ஆப்பிரிக்கா போன்ற ஏழ்மையும் பிரச்சினைகளும் நிறைந்த பிரதேசங்களில், சேவை என்கிற பெயரில் அவர்கள் ஏதேதொ செய்துவருகிறார்கள். அவர்களுக்கு ஏழைகளை ஏழைகளாகக் காண்பித்தால் போதாது. அவர்களை விழிபிதுங்கியவர்களாக, வயிறு ஒட்டியவர்களாக, வியாதிக்காரார்களாக, கையில் எப்போதும் திருவோடு தாங்கியவர்களாகவே காட்டவேண்டும். அதில் தான் அவர்களுக்கு பரமதிருப்தி. அப்போதுதான் பெருநாடுகளிலிருந்து அவர்களுக்கு, அவர்கள் செய்யும் அரியசேவைக்கெனப் பணம் கொட்டும். இப்படி எல்லாவற்றிலும் பூடகமாக அரசியல் இருக்கிறது. அத்தகைய அரசியல் சில அதீத பிம்பங்களைத் தோற்றுவித்தல் அவசியமும் ஆகிறது.\nநான் பார்த்த சோமாலியாவும் ஏழை நாடுதான். ஆனால் ஐ.நா. காண்பிக்கிற மாதிரியான அரதக்கந்தல் இல்லை. அந்த நாட்டு மனிதரோடு சேர்ந்து சில காலம் வாழநேர்ந்ததால், அவர்களது எளிமையான குணங்களை, கஷ்டங்களுக்குள்ளு��் ஒளிரும் நேர்மையை, நட்பினை அனுபவித்திருக்கிறேன். கடுமையான சூழலிலும், பெண்களின் தளரா உழைப்பைக் கண்டு நெகிழ்ந்துள்ளேன். நான் கண்ட எளிய வாழ்க்கைச்சித்திரத்தின் சிறு, சிறு பகுதிகளையே பகிர்ந்துள்ளேன்.\nகென்யா, டான்ஸனியா, தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதைப்போன்ற சுற்றுலா அமைச்சகமோ, தனியார் சுற்றுலா நிறுவனங்களோ, டேக்ஸி/பஸ் சர்வீஸ்களோ அங்கில்லை. There were no organized safaris in Somalia. காடுகளுக்குள் செல்ல சாலைகளுமில்லை பர்ரேயின் ராணுவ அரசாங்கம் வெளிநாட்டினர்மீது ஒரு சந்தேகக்கண்ணை எப்போதும் வைத்திருந்தது பர்ரேயின் ராணுவ அரசாங்கம் வெளிநாட்டினர்மீது ஒரு சந்தேகக்கண்ணை எப்போதும் வைத்திருந்தது (வண்டி கையில இருக்குன்னு எங்கேடா சுத்திட்டு வர்றீங்க (வண்டி கையில இருக்குன்னு எங்கேடா சுத்திட்டு வர்றீங்க\nஅக்டோபர் 23, 2016 அன்று, 9:01 மணி மணிக்கு\nஎனக்கு ஆப்பிரிக்க,தென் அமெரிக்க நாடுகளை பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் உண்டு. தங்களது அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி..\nPrevious Previous post: ரைனர் மரியா ரில்க : போய்க் கொண்டேயிரு, எந்தவுணர்வும் முடிவல்ல\nNext Next post: தகவல் விஞ்ஞானம் – ஒரு அறிமுகம் – தொழில் தேவைகள் – பகுதி 2\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருண��� ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ��ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ���்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன��� வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவிடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை\nமாதர் மறுமணம் - ஓர் அச்சு இயக்கம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவிஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85._%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/287", "date_download": "2020-09-23T17:07:34Z", "digest": "sha1:GJQHUAXZRPWVL2FRZONYAIDSKACKQPCG", "length": 4905, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/287\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/287\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/287 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அ. மருதகாசி-பாடல்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/தத்துவம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/kandivali-east/v-mall/0SSTZOVL/", "date_download": "2020-09-23T17:14:36Z", "digest": "sha1:2CFHJ7CJSKVEIS5XWFRTTSLGDEW5NW44", "length": 9538, "nlines": 186, "source_domain": "www.asklaila.com", "title": "வி மால் in காந்திவலி ஈஸ்ட்‌, மும்பயி | 3 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 1 கருத்து\nடாகுர்‌ காம்பிலேக்ஸ், வெஸ்டர்ன் இக்ச்‌பிரெஸ்‌ ஹைவெ, காந்திவலி ஈஸ்ட்‌, மும்பயி - 400101, Maharashtra\nபிசைட்‌ சை தாம் கோயில்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரியல் எஸ்டேட் முகமைகள் மற்றும் தரகர்கள்:\nஏசெட் சலுஷன் , சபர்பேன் லெசர்\nசூரஜ் ஆயிஸ் கிரீம் பாரிலர்‌\nகம்யப் இன்ஃபோடெக்‌ பிரைவெட் லிமிடெட்\nB2B-LED (லைட் அவசர டையோடுகள்) ஒளி:\nலி ஹோலிடெஸ் டுயர்ஸ் & டிரேவெல்ஸ்\nடாக்டர் பதிராஸ் பாஜிடிவ் ஹெல்த் கிலினிக் பிரைவெட் லிமிடெட்\nபயண முகவர் - பஸ் ரயில்:\nபாரதி டெசிக்னிங்க் பூடீக்ஸ் , இந்விக்டஸ் பூடீக்\nகாடன்ஸ் பை செஞ்சுரி , கௌடோந்ஸ் , கௌடோந்ஸ்\nபயண முகவர் - விமானங்கள்:\nநந்தினி டுயர்ஸ் எண்ட் டிரேவெல்ஸ்\nடிஜைன் டியிலெக்ட் பிரைவெட் லிமிடெட்\nசை எம்பிஷஸ் மேனெஜமெண்ட் கந்சல்டெண்ட்ஸ்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள்:\nஏவெஸ்டா இன்ஃபோவெஸ் பிரைவெட் எல்.டி.டி. , ஏஸ்பாயர் டெக்னோலாஜீஸ்\nபார்க்க வந்த மக்கள் வி மால்மேலும் பார்க்க\nகடிகார கடைகள், போரிவலி வெஸ்ட்‌\nகம்யப் இன்ஃபோடெக்‌ பிரைவெட் லிமிடெட்\nஐ.டி நிறுவனங்கள், காந்திவலி ஈஸ்ட்‌\nமுடி கிளினிக், காந்திவலி ஈஸ்ட்‌\nவர்த்தகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், காந்திவலி ஈஸ்ட்‌\nவர்த்தகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், போரிவலி வெஸ்ட்‌\nஷாப்பிங் மால் வி மால் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஷாப்பிங் மால், காந்திவலி ஈஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/venugopalan/maruthiyinkaadhal/maruthiyinkaadhal3.html", "date_download": "2020-09-23T16:51:07Z", "digest": "sha1:W53OP7DRSUDN4M3QY5XYYOFRQNCDCXEU", "length": 71607, "nlines": 497, "source_domain": "www.chennailibrary.com", "title": "ம��ுதியின் காதல் - Maruthiyin Kaadhal - வ. வேணுகோபாலன் நூல்கள் - Works of V. Venugopalan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nகோட்டைக்குள் தனக்குரிய மாளிகையை அடைந்தான் அத்தி. திகிலடைந்த மனத்தோடு அத்தியும் மருதியும் அம்மாளிகைக்குள் பதுங்கினார்கள். ஒவ்வொரு கணமும் அவ்விருவரும் அன்றில் பறவை இரண்டென மனம் பதை பதைத்துக் கொண்டிருந்தார்கள்; சேரன் கோபம் கொள்வானே என்று மட்டுமல்ல, இது காரணமாக ஒருவரை ஒருவர் பிரிய நேருமோ என்று தான் கலங்கினார்கள். அவர்கள் கலங்கியிருந்த அச் சமயத்தில்தான் நன்னன் முதலிய ஐவரும் அம்மாளிகைக்குள் புகுந்தனர். அவர்களைக் கண்டதும் காதலர் இருவரும் திடுக்குற்றார்கள். சேரவேந்தனின் கட்டளையை நன்னன் கூறியதுதான் தாமதம், உடனே மருதி ‘ஆ’ என்று கூவி மூர்ச்சையானாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஐ லவ் யூ மிஷ்கின்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅவள் மூர்ச்சை அடையும்படி நன்னன் என்ன கூறி விட்டான் அவன் தெரிவித்தது அவ்வளவு அதிர்ச்சியைத் தரும் கட்டளையா அவன் தெரிவித்தது அவ்வளவு அதிர்ச்சியைத் தரும் கட்டளையா - ஆம் மருதிக்கு, நன்னன் கூறிய வார்த்தைகள் அதிர்ச்சியையே தந்தன. அவன் கூறிய வார்த்தைகள் அவளால் பொறுக்க முடியாதவைதாம். “அத்தி, நடந்ததை அரசனிடம் தெரிவித்தேன். பெருங் கோபம் உண்டாகி விட்டது; உடனே, உன்னைக் காவலுடன் பிடித்து வரும்படி எங்களுக்குக் கட்டளை பிறந்த��ருக்கிறது; தவறினால்-”\nநன்னன் கூறியது இவ்வளவே. ஆனால் அது எவ்வளவு விபரீதமானது தொண்டி நகரின் அரசனாகிய அத்தியை, குற்றம் செய்தவனாகப் பிடித்துச் செல்வதா தொண்டி நகரின் அரசனாகிய அத்தியை, குற்றம் செய்தவனாகப் பிடித்துச் செல்வதா அது ஒரு புறம் இருக்கட்டும்; அவன் காதலி- மருதியை விட்டு அவனைப் பிரிக்க முடியுமா அது ஒரு புறம் இருக்கட்டும்; அவன் காதலி- மருதியை விட்டு அவனைப் பிரிக்க முடியுமா அவளைப் பிரிந்திருக்க முடியுமானல், தொண்டி நகரத்திலிருந்து அவளை, தன்னுடன் அங்கு அழைத்து வருவானா\nமருதி மூர்ச்சை அடைந்ததுதான் தாமதம்; சரேலென்று அத்தியின் முகம் மாறியது. மருதியை, மஞ்சத்திலே படுக்க வைத்தான். சந்தனத்தை முகத்திலே தெளித்தான். விசிறிகொண்டு மெல்ல வீசினான். அவளை நினைவுகொள்ளச் செய்வதற்கு அரும்பாடு பட்டான். நன்னன் முதலியவர்கள் இன்னது செய்வதென அறியாமல் தயங்கி நின்றார்கள். மருதியை அப்போதுதான் அவர்கள் கண்களால் ஆதுரம் தோன்றப் பார்த்தார்கள். ‘மருதி - அத்தி’ - இரு காதலருடைய உயர்ந்த காதலை மனத்தால் நினைத்தார்கள் வந்த காரியத்தையும் மறந்தார்கள். மருதியின் இளமையையும், அவள் அழகு மேம்பாட்டையும் அவளுக்கு அடிமையாகிக் கிடக்கும் அத்தியின் நிலையையும் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். அவர்கள் யோசனையில் மூழ்கியிருக்கும் தருணம், இடிபோன்ற குரலில் அத்தி பேசினன். அதுவரை அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததே இல்லை.\n எல்லாம் தெரிந்து கொண்டேன். என்னிடம் தவறு இருப்பதை நான் அறியாதவன் அல்ல; ஆனால், இத் தவறுக்காக எல்லாவற்றையும் இழக்க ஆயத்தமாக இருக்கிறேன். எவ்விதத் தண்டனைக்கும் உடம்படுகிறேன். என் காதலி - இவளை மட்டும் பிரிவது என்னால் முடியாது. என் பிரிவை இவள் பொறுக்க முடியாதவள் அந்தச் செங்கணானுடன் எவ்வளவு காலம் நான் போர் செய்வது அந்தச் செங்கணானுடன் எவ்வளவு காலம் நான் போர் செய்வது நான் இவளுடன் புறப்பட்டுத் தொண்டிக்குப் போய்விடலாம் என்று எண்ணுகிறேன்.”\nஇவ்விதம் மெய்மறந்து பேசலானான் அத்தி. நன்னன் முதலியவர் அவனைப் பற்றி நன்கு அறிவார்கள்; அதனால் அவனுடைய பேச்சுக்குச் சிறிது நாழிகை மறுமொழி கூறாமல் தயங்கி நின்றார்கள்: “அத்தி, நாங்கள் என்ன செய்ய முடியும் வேந்தனின் கட்டளையை நிறை வேற்றுவது எங்கள் கடமை என்பது நீ அறிந்தது தானே வேந்தனி��் கட்டளையை நிறை வேற்றுவது எங்கள் கடமை என்பது நீ அறிந்தது தானே\n இவள் நினைவு வந்த பின்பே நான் எதுவும் சொல்லமுடியும். நான் வேந்தனிடம் வருவதானல் இவள் உடம்பாட்டைப் பெற்ற பின்பே வரமுடியும்.”\nஇவ்வாறு அத்தி கூறிவிடவே நன்னன் முதலியவர் வாய்பேசாமல் வியப்புற்று நின்றார்கள். ‘ஒருவரும் அறியாமல் தொண்டி நகருக்கு இவளுடன் ஓடிவிடுவானோ’ என்றும் அவர்கள் சந்தேகம் கொண்டனர்.\nசட்டென்று அப்போது அவர்கள் பார்வை ஒருங்கே மருதி மீது சென்றது.\nமஞ்சத்திலே படுத்திருந்த மருதி சிறிது பெரு மூச்சு விட்டாள். அவள் நெற்றியில் முத்துப்போல் வியர்வை அரும்பின. அவளது கொவ்வை இதழ்கள் சிறிதே மென்மெல அசைவுற்றன. சிவப்பூறியிருந்தன இரு கன்னங்களும். விசிறியிலிருந்து தவழும் காற்றால், அவளது கூந்தலின் சுருண்ட நெற்றி மயிர் நானாபுறமும் தவழ்ந்தது. காதுப்புறம் வரை, ஓடிய கயல்விழிகள் - மின்னல் ஒளியொடு மெல்லப் பிறழ்ந்தன. ஆதுரத்தோடு அந்தக் கருவிழிகளைக் கூர்ந்து நோக்கினன் அத்தி. களி துள்ளலாடியது அவன் முகத்தில். ‘எழுந்து களி நடம்புரியலாமா’ என்றுகூட எண்ணிவிட்டான். நிறம் ஊட்டிய நீலமலர் இரண்டுபோல், தோன்றிய கரு விழிகள், ஒரு முறை, காதுப்புறம் வரை ஓடித் திரும்பின’ என்றுகூட எண்ணிவிட்டான். நிறம் ஊட்டிய நீலமலர் இரண்டுபோல், தோன்றிய கரு விழிகள், ஒரு முறை, காதுப்புறம் வரை ஓடித் திரும்பின அந்தக் கருவிழிகளில்தாம் எவ்வளவு கவர்ச்சி அந்தக் கருவிழிகளில்தாம் எவ்வளவு கவர்ச்சி களிதுள்ளும் வெறியொளியல்லவா அது முடிவில்லாத இன்ப வசீகரம் அதில் துள்ளலாடியது. மதர்த்துச் செழித்து, செவ்வரி படர்ந்த கருவிழிகள் என்று புலவர் கூறும் புனை மொழி இவள் விஷயத்தில் உண்மையாகத் தெரிகிறதே இவள் கருவிழிகள் இரண்டுமே போதும், உலகத்தை வாட்டி, அழிப்பதற்கு\nபார்த்துப் பார்த்துப் பரவசமானான் அத்தி. எண்ண அலைகள் மீதே அவன் மனம் நர்த்தனமாடியது.\n” என்று கொஞ்சும் மொழியால் மருதியைக் குளிர்வித்தான்.\nமருதி எழுந்து உட்கார்ந்து கொண்டே பேசினாள்: நன்னன் முதலியவர் நிற்பதைப் பார்த்தவுடன் அவள் மனம் அச்சத்தால் நடுங்கியவாறே இருந்தது. மருதியிடம் அத்தி கூறப்போவது என்ன என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள் நன்னனும் மற்றவர்களும். அவன் என்ன மறுமொழி கூறமுடியும் அவன் யோசித்தவாறே சிறிது மௌனமாக, ���வளை உற்று நோக்கியிருந்தான்.\nஅத்தியின் முகத்தைக் கண்டு மருதியின் மனத்தில் பழைய சம்பவங்களின் நினைவுகள் எழுந்தன. அத்தியின் முகத்தைப் பார்த்தபடியே பழைய நிகழ்ச்சிகளைக் கனவு கண்டாள் மருதி. அவள் கண்ட கனவுக் காட்சி என்ன முன்பு நடந்தவற்றையே அவள் மீட்டும் மனத் திரையில் கண்டாள். அதிலே ஓர் ஆறுதல் கண்டாள்\nதொண்டிப்பட்டினத்தில் தான் வாழ்ந்தது, அத்தியின் நர்த்தனச் சிறப்பைக் கண்டு அவன் மீது காதல் கொண்டது, கடற்கரையில் நாட்டியமாடி அத்தியை மயங்கச் செய்தது, அத்தி அவளைக் காதலித்துத் தன்னிடம் அழைத்துக்கொண்டது, அவள் கேட்ட உறுதி மொழிக்கு அவன் இணங்கியது - இவை முதலான கனவுக் கோவைகளே அவள்முன் தோன்றின. இந்தக் கனவுக் கோவையைப்பற்றிச் சிறிதே இங்கு அறிந்து கொள்வோம்.\nதொண்டி நகரில் கணிகையர் குலத்தில் பிறந்த தருணமங்கை மருதி. அழகு மிக்கவள். அருங்குணம் படைத்தவள். நாட்டியக் கலை பயின்று யாவராலும் புகழப் பெற்றாள். தொண்டி நகர் அரசனாகிய அத்தி நர்த்தன கலாநிதியாக விளங்கினான். அந்நாளில் அவனை, எல்லாவித ஆடலிலும் வெல்பவரில்லை என்றே சொல்லலாம். நர்த்தனக் கலையிலே அவனைப்போல் பயிற்சி பெற்றவர் இல்லை. ஆடல் வல்லோர் யாவராயினும், அத்தியின் பெயரைக் கேட்டால் தலைவணங்குவார்கள். கொல்லி மலையில் இருந்த ஒரு முனிவரிடம், அவன் நர்த்தனக்கலை பயின்றவனாம். கொல்லிமலைத் தெய்வமே அவ்வாறு நர்த்தனக் கலையை இவனுக்கு அளித்ததோ என்னவோ என்று தான் சொல்வார்கள். அத்தி இயற்கையிலேயே பேரழகு படைத்தவன்; உத்தம வீரனுக்குரிய லக்ஷணங்கள் அவனிடம் பொருந்தியிருந்தன. நர்த்தனப் பயிற்சியால் அவன் மேனி மிகுந்த வசீகரத் தோற்றத்தைப் பெற்றது: தன் அழகைக் கண்டு தானே வியந்து கொள்வானாம் சில சமயம். அவன் நர்த்தனம் ஆடும்போது, கண்டவர்கள் ஆண் - பெண் இரு திறத்தாரும் அவன் அழகிலே ஈடுபட்டு மயங்குவார்களாம்; அவனைக் கண்டு காதல் கொள்ளாத மங்கையர் இல்லை\nஅவன் தொண்டி நகர்க் கடற் கரையில் ‘நர்த்தனம்’ ஆடிய ஒரு நாள், நகர மக்கள் யாவரும் கூடியிருந்தார்கள். அவன் ஆடல் சிறப்பைக் காண்பதற்கு எத்தனையோ பல காதங்களுக்கு அப்பாலிருந்துங்கூட மக்கள் வருவார்களாம். அன்றும் பலர் வந்திருந்தார்கள். அவன் நர்த்தனம் ஆடுவதற்கு முன் எத்தனையோ பல மங்கையர் நாட்டியம் ஆடினார்கள். அவனிடம் பயிற்சி பெற்ற பல இளைஞ���்கள் நர்த்தனம் ஆடினார்கள். முடிவில் அத்தியின் நடனம் தொடங்கியது.\nசிவபெருமான், திரிபுரம் எரித்த காலத்தில், விரித்த செஞ்சடையாட, பேரானந்தத்தோடு கைகொட்டி ஆடிய ‘கொடு கொட்டி’ என்னும் ஆடலை ஆடினான். அவன் ஆடலுக்கு ஏற்பத் தாளம் போடுவதற்கு பல மங்கையர்கள் முன்வந்தனர். ஆனந்த நர்த்தனம் புரியும் அத்தியின் ஆடலிலே மயங்கியவர்களாய்த் தாளம் போடவும் வன்மையின்றிச் செய்கையற்று நின்றார்கள் அவர்கள். ஆனால் அவன் ஆடல் முடியும் வரை, சோர்வில்லாமல் தகுந்த படி தாளம் தந்தாள் மருதி.\nஅத்தியின் ஆடலுக்குப் பொருத்தமாக மருதி தாளம் தருவதைக்கண்டு, அங்கே கூடியிருந்தவர்கள் வியப்புற்றார்கள். அவளுடைய திறமையை அறியும் நிமித்தமாக அத்தியும் அற்புத நடனம் புரிந்தான். அத்தியை மயக்கித் தன் வசமாக்க வேண்டுமென்று நெடு நாட்களாக எண்ணியிருந்த மருதிக்கு அன்று தருணம் வாய்த்தது. அத்தியை அன்றே தனக்கு உரிமையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டு நின்றாள். ‘இந்த இளமங்கைக்கு இவ்வளவு துணிவா ஏதோ இவள் சூழ்ச்சியோடுதான் இப்படி வந்திருக்கிறாள்’ என்று சந்தேகம் கொண்டான். அவளுடைய அழகிலே அவன் ஈடுபட்டதோடு, அவள் நாட்டியத்திலும் திறமைமிக்கவளோ என்றும் யோசித்தான். அவளை முற்றும் பரீட்சிக்க எண்ணினன்.\nபாரதி வடிவாகிய கொன்றை வேணிக்கடவுள், வெண்ணீற்றை உடம்பெல்லாம் பூசி, பாம்புகள் பட மெடுத்து ஊசலாட, ஆடிய ‘பாண்டரங்கம்’ என்னும் ஆடலை ஆடத் தொடங்கினான்; தன் எண்ணம் நிறைவேறியதாகக் கருதிய மருதியும் முன்னிலும் பன் மடங்கு குதூகலம் கொண்டு, அதற்கேற்ப ‘பாணி’ (தாளம்) தந்தாள்.\nஇளநகை செய்தவாறே அத்தி அவளை நோக்கி, “பாணி தருவது பெரிதல்ல என்னுடன் சமமாக ஆட முடியுமா என்னுடன் சமமாக ஆட முடியுமா” என்றான். மருதியின் முத்து நிரை பற்கள் ஒளி வீசின. பெரு மூச்சு விட்டவாறே கடைக்கண்களால், அத்தியை விழுங்கி விடுவாள் போல் பார்த்தாள்.\n அநுமதி தந்தால் ஆட ஆயத்தமாக இருக்கிறேன்; ஆனால், ஆடிவிட்டால் பணயம் என் விருப்பம்போல் அளிக்க முடியுமா\nமருதியின் இனிய பேச்சைக் கேட்டு அத்தி திகைத்து விட்டான். அவளிடம் அவன் உள்ளம் பாய்ந்தது. புன்னகையால் மறுமொழி அளித்தான்.\n“என் பெயர் மருதி; விடங்கி என்ற கணிகையின் மகள் நான்; இன்னும் நாடக அரங்கில் நான் அடிவைக்க வில்லை; நடனக் கலையில் மேம்பட���ட ஓர் உத்தமனை விரும்பி வாழ்ந்து வருகிறேன்.”\n“என் முன் ‘கொடு கொட்டியும், பாண்டரங்கமும்’ ஆடிய காம திலகன்தான்” - மருதி கூறிவிட்டு நகைத்து விட்டாள்.\n” - அத்தி கேட்டவாறே கூட்டத்தில் உள்ளவரைப் புன்னகை யோடு பார்த்தான். கைகொட்டிச் சிரித்து விட்டார்கள் யாவரும். எங்கும் ஒரே ஆரவாரம். மருதி மீது பொறாமை கொண்ட மற்றப் பெண்கள் மனம் பொருமிப் பெருமூச்சு விட்டார்கள்.\n“மருதி, எங்கே ஆடல் நடக்கட்டும்” என்று பாண்டரங்கக் கூத்தைத் தொடங்கினான். எள் விழ இடமில்லாமல் மக்கள் கூடிவிட்டார்கள். மருதியும் அத்தியும் சமமாகச் சீரோடு பாண்டரங்கம் ஆடினார்கள். மருதி சிறிதும் களைப்புறவில்லை. அத்தியின் ஆடலுக்கு ஏற்ப அவளும் நயம்பட ஆடினாள். அத்திக்கு வியப்பு மேலிட்டது. ‘என்னுடன் சமமாக ஆடும் திறமை இவளுக்கு எப்படி உண்டாயிற்று” என்று பாண்டரங்கக் கூத்தைத் தொடங்கினான். எள் விழ இடமில்லாமல் மக்கள் கூடிவிட்டார்கள். மருதியும் அத்தியும் சமமாகச் சீரோடு பாண்டரங்கம் ஆடினார்கள். மருதி சிறிதும் களைப்புறவில்லை. அத்தியின் ஆடலுக்கு ஏற்ப அவளும் நயம்பட ஆடினாள். அத்திக்கு வியப்பு மேலிட்டது. ‘என்னுடன் சமமாக ஆடும் திறமை இவளுக்கு எப்படி உண்டாயிற்று இவள் மேனியின் லாவகம்தான் என்ன இவள் மேனியின் லாவகம்தான் என்ன இவள் நினைத்தபடி இவள் அங்கங்கள் அழகு தோன்ற வளைந்து கொடுக்கின்றன இவள் நினைத்தபடி இவள் அங்கங்கள் அழகு தோன்ற வளைந்து கொடுக்கின்றன இத்தகைய பயிற்சியை எப்படி இவள் பெற்றாள் இத்தகைய பயிற்சியை எப்படி இவள் பெற்றாள் இந்நகரில் எத்தனையோ பலர் நாட்டியம் ஆடுகின்றனர். ஆனல் இவள் ஆடலுக்கு இணையாகக் கூறுவதற்கில்லையே இந்நகரில் எத்தனையோ பலர் நாட்டியம் ஆடுகின்றனர். ஆனல் இவள் ஆடலுக்கு இணையாகக் கூறுவதற்கில்லையே என்னை வசப்படுத்தும் நோக்கமே இவளை இவ்வாறு ஆடச் செய்கிறது என்னை வசப்படுத்தும் நோக்கமே இவளை இவ்வாறு ஆடச் செய்கிறது’ என்று நினைத்தான் அத்தி.\nஉடனே அவளை மீட்டும் பரீட்சித்தான். குவலயா பீட யானையைக் கொன்று அழித்தபோது கண்ண பிரான் களிகூர்ந்து ஆடிய ‘அல்லிக் கூத்து’ என்பதைத் தொடங்கினான். மருதியும் தளராமல் ஆடினாள். ‘மல்லாடல்’, ‘துடிக்கூத்து’, ‘காபாலப் பெருங்கூத்து’, ‘குடையாடல்’, ‘பேடி யாடல், ‘மரக் காலாடல்’, ‘பாவை யாடல்’ - இவ்வாறு பதினொரு ஆடல்களையும் அத்தியோடு சமமாக ஆடினாள் மருதி. பெண்டிர் ஆடும் பலவித அபிநயக் கூத்துக்களையும் ஆடினான். மருதி அத்தியை வென்று விட்டாள். அவள் ஆடிய திறம் யாவரையும் வசீகரித்தது. முடிவில் அத்தி மிகுந்த குதுகலத்தோடு மருதியை அணுகி, “நீ வேண்டிய பணயம் என்ன இவ்வளவு பயிற்சி உனக்கு எப்படி உண்டாயிற்று இவ்வளவு பயிற்சி உனக்கு எப்படி உண்டாயிற்று\n“ஐயனே, நான் தங்களையே வேண்டுகிறேன் என் மனத்தில் தங்களை நினைத்தே இவ்வளவு பயிற்சியையும் பெற்றேன்” என்று அவனைக் கைகுவித்து வணங்கினாள்.\n“மருதி, என் ஆடலைக் கண்டு களிப்பதற்கு நீ ஒருத்தியே போதும். நீ விரும்பியபடியே என்னை உனக்கு. அளித்துவிட்டேன். வருக, அரண்மனைக்கு” என்று அவள் தளிர்க்கரத்தைப் பற்றினான்.\n“எக்காலத்தும் என்னைப் பிரிவதில்லை என்று உறுதி மொழி வேண்டும்.”\n“இனி, உன்னைப் பிரிய என்னால் முடியாது; வீண் சந்தேகம் எதற்கு” என்று வியப்போடு அவளைத் தழுவிக்கொண்டு அரண்மனை புகுந்தான்.\nகூடியிருந்தவர்கள் மருதியின் திறமையைக் கண்டு வியந்துபோனார்கள். அன்று கடற்கரையில் நாட்டியக் கொண்டாட்டத்திலே அத்திக்கும் மருதிக்கும் தளிர்த்த காதல் மிக விரைவில் வளர்ச்சியுற்றது. அவளும் அவனும் எக்காலத்தும் பிரிவின்றி வாழ்ந்தனர். அவர்களுடைய இன்ப வாழ்விற்குக் குறுக்கீடாக, சேரனுக்கும் சோழனுக்கும் போர் மூண்டது. அத்தியைப் போருக்கு வருமாறு கணைக்காலிரும்பொறை கட்டளையனுப்பினான். முடிமன்னனின் ஆணைக்குச் சிற்றரசன் அத்தி தலைபணியாமல் என்ன செய்வது சேரனின் சேனதிபதியல்லவா அவனும் போருக்குப் புறப்பட்டான். மருதியும் புறப்பட்டாள். அவன் அளித்த உறுதிமொழிப்படி போருக்குப் போனாலும், கணிகையர் உடன் போவது தவறல்லவே அத்தி அவளை அழைத்துச் சென்று சேரனின் தலை நகராகிய கருவூர்க்கோட்டையில் தனக்குரிய மாளிகையில் தங்கினான். தொண்டியை விட்டு மருதி, கருவூர் வந்ததற்குக் காரணம் இதுதான். போர் நடந்த விவரந்தான் அறிந்ததாயிற்றே. இந்தச் சம்பவங்களைத் தான் மருதி, மனத்திரையிலே கண்டாள். பழைய சம்பவங்களைப் பற்றிய சிந்தனை அறுந்தது. அத்தியை நோக்கி ஏதோ சொல்ல முற்பட்டாள்\nமருதியின் சிவப்பூறிய கண்களிலே நீர் திரையிட்டது. சுற்று முற்றும் நோக்கினாள். வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிக் கிளம்பவில்லை. கூற விரும்புவன போல், வா��ிதழ்கள் மெல்ல அசைந்தன. நன்னன் முதலியவர் அங்கே சூழ்ந்து நிற்கும்போது, அவள் எதுவும் கூறத் துணிவு கொள்ளவில்லை. ஆவலோடு அவள் கண்களை நோக்கியிருந்த அத்தி, உண்மையை உணர்ந்தான். சட்டென்று சூழ்ந்து நின்ற நன்னன் முதலிய சேனாபதிகளைப் பார்த் தான்.\n“நீங்கள் சற்று இங்கே இருங்கள்; நான் தனியே பேசிவிட்டு வருகிறேன்-” என்று கூறியவாறே அவர்களைப் பார்த்தான்.\n“அமைதியாகப் பேசிவிட்டு வரலாம்; ஆனால், விரைவில்...” என்றான் நன்னன்.\n“அவ்வளவு அவசரம் இப்போது என்ன\n மறுபடியும் போர் தொடுக்க வேண்டுமாம் இதுவே இறுதிப் போராக, சோழனைச் சிறைபிடிக்கப் போகிறார் நம் அரசர்...”\n“உன்னிடம் கடும் கோபத்தோடு இருக்கிறார்.”\n“இருக்கட்டும்; நான் விரைவில் வருகிறேன்” என்று கூறிவிட்டு மருதியின் கையைத் தன் கையோடு கோர்த்துக்கொண்டு அருகில் இருந்த அறைக்குள் புகுந்தான் அத்தி.\nநன்னன், மற்றச் சேனாபதிகளைக் கண்டு நகை புரிந்தான்.\nஅறைக்குள் சென்று மருதியுடன் ஒரு மஞ்சத்தில் அமர்ந்தான்; மருதியின் கண்கள் நீர் துளும் பியவாறே இருந்தன.‘மீட்டும் போர்’ என்ற வார்த்தை அவளை நிலை கலங்கச் செய்தது. கூற எண்ணியதை யெல்லாம் மறந்துவிட்டாள். மறுகி மறுகி அழலானாள். அத்திக்கு மனம் பதறியது. அவளை ஆறுதல் அடையச் செய்வது மிகவும் அரிதாக இருந்தது.\n இந்தப் போர். உங்களுக்குப் போர் வேண்டாம்; போர்க்களம் போக வேண்டாம் நானும் போர்க்களம் வந்து பாசறையில் ஏங்கிக் கிடக்க மாட்டேன். தொண்டி நகருக்கு ஓடிவிடலாம்; புறப் படுங்கள் நானும் போர்க்களம் வந்து பாசறையில் ஏங்கிக் கிடக்க மாட்டேன். தொண்டி நகருக்கு ஓடிவிடலாம்; புறப் படுங்கள்” -மருதி இவ்வாறு பதற்றத்தோடு பேசினள்.\n உனக்கு அவ்வளவு பயம் ஏன் நாம் ஓடுவதானால் தொண்டி நகரின் அரசுரிமை நிலைத்திராது; கொல்லி மலைக்குத்தான் ஓட வேண்டும். போருக்குப் பயந்து ஓடுவது வீரனுக்கு அழகா நாம் ஓடுவதானால் தொண்டி நகரின் அரசுரிமை நிலைத்திராது; கொல்லி மலைக்குத்தான் ஓட வேண்டும். போருக்குப் பயந்து ஓடுவது வீரனுக்கு அழகா நான் ஒரு பேடியா” - இவ்விதம் அத்தி கலங்கிய பார்வையோடு கூறினான்.\n நானும் முன்பு போல் போர்க்களம் வந்து பாசறையில் தங்கியிருக்கலாம் என்று சொல்கிறீர்களா முன்பே சேரவேந்தர் என்னை உடன் அழைத்துப் போகக் கூடாது என்று மறுத்தது நினைவில்லையா முன்பே சே��வேந்தர் என்னை உடன் அழைத்துப் போகக் கூடாது என்று மறுத்தது நினைவில்லையா என்னலேயே தாங்களும் போர்க் களத்தை விட்டு வந்து விட்டதை ஒரு காரணமாகக் கொண்டு, தோல்விப் பட்டத்தை உங்கள் மீதே சுமத்தி விட்டார்கள், இந்த வீர சேனாபதிகள் என்னலேயே தாங்களும் போர்க் களத்தை விட்டு வந்து விட்டதை ஒரு காரணமாகக் கொண்டு, தோல்விப் பட்டத்தை உங்கள் மீதே சுமத்தி விட்டார்கள், இந்த வீர சேனாபதிகள் இனி, வேந்தரின் கோபத்துக்குக் கேட்க வேண்டாம் இனி, வேந்தரின் கோபத்துக்குக் கேட்க வேண்டாம் நீங்கள் போனால் என்ன சொல்கிறாரோ நீங்கள் போனால் என்ன சொல்கிறாரோ எனக்கு என்னவோ மனம் கலங்கத்தான் செய்கிறது...”\n“மருதி, நீ என்ன சொல்கிறாய்-அப்படியானல், இங்கேயே தங்கிவிடு; நான் போர் முடிந்தவுடன் திரும்பி விடுகிறேன்.”\n உங்கள் மனம் இரும்பா, கல்லா என் காதுகள் கேட்க இவ்வளவு துணிவோடு சொல்லுகிறீர்களே என் காதுகள் கேட்க இவ்வளவு துணிவோடு சொல்லுகிறீர்களே ஐய, உண்மையில், என்னைப் பிரிவதென்றா முடிவு செய்தீர்கள் ஐய, உண்மையில், என்னைப் பிரிவதென்றா முடிவு செய்தீர்கள்\n“மருதி, இது என் முடிவல்ல; முன்பே அரசன் கடிந்து சொல்லியிருப்பதால் மறுபடியும் தீவிரமாக மறுத்துச் சொல்வானே என்றுதான் யோசிக்கிறேன். மருதி, இப்போது நிலைமை மிகவும் பயமாகத்தான் தோன்றுகிறது எனக்கு. சோழனை வெல்வது சாமானியமல்ல கடும் போர் புரிந்தால்தான் நமக்கு வெற்றி கிட்டும். அதனால் நீ அங்கே வந்து கூடாரத்தில் தங்குவதுகூட இப்போது முடியாதுதான் கடும் போர் புரிந்தால்தான் நமக்கு வெற்றி கிட்டும். அதனால் நீ அங்கே வந்து கூடாரத்தில் தங்குவதுகூட இப்போது முடியாதுதான் உன்னைப் பிரிந்திருக்கவும் என்னால் முடியாதுதான்; ஆனால் போருக்குச் செல்லாமல், ஓடிப் போவது முறையா உன்னைப் பிரிந்திருக்கவும் என்னால் முடியாதுதான்; ஆனால் போருக்குச் செல்லாமல், ஓடிப் போவது முறையா நியாயமா\nமருதி மனம் தடுமாறினாள். என்ன சொல்வதென்று அறியாமல் மருண்டு நோக்கினாள். பிரியவும் அவள் மனம் விரும்பவில்லை; அத்தியின் விருப்பத்தை மாற்றி அவன் மனத்தைப் புண்படுத்தவும் எண்ணவில்லை போர்க்களத்திற்கு அவனுடன் போகவும் துணியவில்லை: அத்தி மட்டும் போருக்குப் போனால், அவனுக்குத் துன்பம் ஏதேனும் நேர்ந்தால் என்செய்வது என்ற பயமும் கணத்துக்குக் கணம் அவள் இருதயத்தைப் பிளந்தது. ‘அத்தியைப் போருக்குப் போக அநுமதிப்பதா போர்க்களத்திற்கு அவனுடன் போகவும் துணியவில்லை: அத்தி மட்டும் போருக்குப் போனால், அவனுக்குத் துன்பம் ஏதேனும் நேர்ந்தால் என்செய்வது என்ற பயமும் கணத்துக்குக் கணம் அவள் இருதயத்தைப் பிளந்தது. ‘அத்தியைப் போருக்குப் போக அநுமதிப்பதா அல்லது அவனுடன் எங்கேனும் நாடுகடந்து ஓடிவிடுவதா’ என்று தனக்குள் தானே கேட்டுக் கொண்டாள். ‘ஒரு பெண், வெறும் காதல் வேட்கையால், ஒரு வீரனின் வீரத்துக்குக் களங்கம் உண்டாக்குவதா அல்லது அவனுடன் எங்கேனும் நாடுகடந்து ஓடிவிடுவதா’ என்று தனக்குள் தானே கேட்டுக் கொண்டாள். ‘ஒரு பெண், வெறும் காதல் வேட்கையால், ஒரு வீரனின் வீரத்துக்குக் களங்கம் உண்டாக்குவதா வீரனைப் பேடியென்று சொல்லும்படி, பழிக்கு ஆளாக்குவதா வீரனைப் பேடியென்று சொல்லும்படி, பழிக்கு ஆளாக்குவதா ஏன் போருக்குச் சென்று திரும்புவாரோ இல்லையோ என்றுதானே பயம் அதற்காக இவரை மானம் இழக்கச் செய்வதா அதற்காக இவரை மானம் இழக்கச் செய்வதா - இல்லை போர் புரிந்து இவர் திரும்பியபின் நிலையாக இன்பத்தைப் பெறுவோமே - இல்லையேல் மறுபிறவியிலேனும் இவரை அடைவதற்குக் கொல்லிப் பாவையிடம் உயிரைப் பலி கொடுப்பேன். என் பெண் மதியால் இவர் வீரத்தை மாசுறும்படிச் செய்யேன் - இல்லையேல் மறுபிறவியிலேனும் இவரை அடைவதற்குக் கொல்லிப் பாவையிடம் உயிரைப் பலி கொடுப்பேன். என் பெண் மதியால் இவர் வீரத்தை மாசுறும்படிச் செய்யேன் இவர் சொல்லை மீறுவதும் என் வாழ்வுக்கு ஏற்றதல்ல இவர் சொல்லை மீறுவதும் என் வாழ்வுக்கு ஏற்றதல்ல\n-இவ்வாறு மருதியின் காதல்மனம் உறுதிசெய்தது. “ஐயனே, கவலைவேண்டாம்” என்று தளிர்க்கரத்தால் அவன் வயிரத் தோள்களைத் தடவினாள்.\n ஏதோ உன் மனத்தில் உறுதி கிளைத்துவிட்டதாக உன் கண்கள் தெரிவிக்கின்றனவே ஆனால் என் மனம் இருதலைக் கொள்ளி எறும்புபோல் தடுமாறுகின்றது.”\n நான் ஏங்கிக் கிடந்தாலும், உயிரைப் போகவிடாமல் உங்களை எதிர்நோக்கிக் கொண்டிருப்பேன். அதிக நாள் பசியோடு உயிர்வாழ முடியாது ஆனால், தங்களைக் காணும் ஆவலோடு உயிர்வாழ முயன்று பார்க்கிறேன் ஆனால், தங்களைக் காணும் ஆவலோடு உயிர்வாழ முயன்று பார்க்கிறேன்\n“மருதி, என் உள்ளத்தை அறிந்தவள் நீ அதனால் தான் இக் காரியத்தில் உனக்குத் து��ிவு உண்டாகி விட்டது; எனினும் என்னால் பொறுக்க முடியாது உன் பிரிவை. உன்னைக் காணவேண்டுமென்று தோன்றிவிட்டால் போர்க் களத்தை மறந்து விடத்தான் நேரும் அதனால் தான் இக் காரியத்தில் உனக்குத் துணிவு உண்டாகி விட்டது; எனினும் என்னால் பொறுக்க முடியாது உன் பிரிவை. உன்னைக் காணவேண்டுமென்று தோன்றிவிட்டால் போர்க் களத்தை மறந்து விடத்தான் நேரும் வாள் நுனியில் நின்றாலும் சரி, திரும்பி விடுவேன் வாள் நுனியில் நின்றாலும் சரி, திரும்பி விடுவேன் தெய்வம் எனக்கு உதவி செய்ய வேண்டும் தெய்வம் எனக்கு உதவி செய்ய வேண்டும்\n“ஐயனே, என் மனம் துணிவு கொண்டதை மறு படியும் நெகிழச் செய்கிறீர்கள் வேண்டாம் தங்கள் வீரத்துக்குக் களங்கம் உண்டாக்குவது என் காதலுக்கும் கறை உண்டாக்கியதாகும் தங்களைப் போரில் புறங்கொடுத்து ஓடிய பேடியாகச் செய்ய நான் விரும்பேன் தங்களைப் போரில் புறங்கொடுத்து ஓடிய பேடியாகச் செய்ய நான் விரும்பேன் என் நினைவு வருமானால், கைவாள் முனையிலும் நான் நிற்பதாகக் காணுங்கள் என் நினைவு வருமானால், கைவாள் முனையிலும் நான் நிற்பதாகக் காணுங்கள் உங்கள் கைவேல் நுனியிலும் நான் களிநடம் செய்வதாகக் கருதுங்கள் உங்கள் கைவேல் நுனியிலும் நான் களிநடம் செய்வதாகக் கருதுங்கள் வெற்றியுடன் திரும்புங்கள்\n“நீங்கள் எந்த உலகில் இருந்தாலும் நான் பின் தொடர்ந்து வருவேன் என் காதல் எனக்கு வழி காட்டும் என் காதல் எனக்கு வழி காட்டும்\n“அப்படியானல், அரசனின் விருப்பத்துக்கு நான் உடம்படலாமா\n“என் காதலில் நம்பிக்கை கொண்டு போய் வாருங்கள்\n“மருதி, இப்போது நான் சேரவேந்தனைப் பார்த்து விட்டு வருகிறேன். அதுகாறும் கவலையில்லாமல் இரு” என்று கூறிவிட்டு, அறையிலிருந்து புறப்பட்டான். மருதியின் ஒளிவீசும் வகிர்நுதலில் தன் இரு கைகளாலும் தடவி, அவள் - அச்சத்தை அகற்றிவிட்டு வெளியே வந்தான். மருதி அவனைப் பின் தொடர்ந்து ஆண் மானின் பிரிவுக்கு மனம் குமுறும் பெண் மான்போல் அலமந்த கண்களோடு நின்றாள்.\n புறப்படலாம்; எதுவரினும் நான் அதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்” என்றான் அத்தி.\nமறுகணமே நன்னன் முதலியவர் சூழ்ந்துவர, கையில் வேலைத் தாங்கிக்கொண்டு, மாளிகையை விட்டுப் புறப்பட்டான். குதி கொள்ளும் பிடரி மயிருடைய வெண்குதிரை மீதே அத்தி ஏறிக் கொண்டான்; நன்னன் முதல��ய ஐவரும், தத்தம் குதிரை மீது ஏறியமர்ந்தனர். மாளிகையின் வாயிலிலிருந்து இராசவிதி வழியே அறுவர்களும் குதிரையில் ஏறியவர்களாய் சேரவேந்தனின் அரண்மனை நோக்கிச் சென்றார்கள். மருதி மாளிகையின் உப்பரிகையில் இருந்தவாறே அத்தியின் உருவம் மறையும் வரையில் பார்த்து நின்றாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமருதியின் காதல் - அட்டவணை | வ. வேணுகோபாலன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\n��த்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள���ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562687-association-urges-to-setup-new-rules-for-quarantine.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-09-23T16:19:51Z", "digest": "sha1:WLKN2ELEMMMAW4VZ4YHXUZ74DUEH2OLA", "length": 18793, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருளாதாரம் முடங்காத வகையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்; குறுந்தொழில்முனைவோர் சங்கம் வலியுறுத்தல் | Association urges to setup new rules for quarantine - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nபொருளாதாரம் முடங்காத வகையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள்; குறுந்தொழில்முனைவோர் சங்கம் வலியுறுத்தல்\nமக்களின் பொருளாதாரம் முடங்காத வகையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக சங்கத் த���ைவர் ஜே.ஜேம்ஸ் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:\n\"கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் 7 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்.\nஅதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தால், வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார். அதேபோல, அவருடன் நெருங்கிய பழகியவர்களையும் பரிசோதித்து, தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பும் ஏறத்தாழ 22 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.\nஇது அந்தக் குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது. தனிமைப்படுத்தப்பட்ட காலங்களுக்கு அரசு எவ்வித உதவிகளும் செய்யாததால், கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.\nமேலும், சுகாதார மையங்களில் பரிசோதிக்கப்படுகிறவர்களுக்கு தொற்று இல்லை என்றாலும், அதற்கான சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதும் இல்லை. இதனால் தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் பல நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.\nஒரு பகுதியில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தனி மனிதருக்கு தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்களை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், அந்தப் பகுதிகளை உடனடியாக தனிமைப்படுத்துவதில் இருந்து விடுவிக்க வேண்டும்.\nநோய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல பாதிப்புக்கு உள்ளாகாத மக்களின் வாழ்வாதாரமும் முக்கியம் என்பதை அரசு உணர்ந்து, பாதிப்புக்கு உள்ளாகாத மக்களின் பொருளாதாரம் முடங்காத வகையில், தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்\"\nசேவாபாரதி அமைப்பு மீது பொய் பிரச்சாரம்; திருமாவளவன் மீது கீழ்ப்பாக்கம் சரக காவல் துணை ஆணையரிடம் புகார்\nகீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி வழங்கினர்\nலால்குடி வட்டாரத்தில் நடப்பாண்டில் 3,500 ஹெக்டேர் பரப்பளவு நெல் சாகுபடி எதிர்பார்ப்பு; வேளாண்மை கூடுதல் இயக்குநர் தகவல்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தனிமைப்படுத்தல்கரோனா பரிசோதனைகுறுந்தொழில்முனைவோர் சங்கம்Corona virusCorona testQuarantineONE MINUTE NEWS\nசேவாபாரதி அமைப்பு மீது பொய் பிரச்சாரம்; திருமாவளவன் மீது கீழ்ப்பாக்கம் சரக காவல்...\nகீழடி அகழாய்வில் கருங்கல் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: அமைச்சர்கள் கடம்பூர்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nஉலகின் அதிக செல்வாக்குள்ள 100 ஆளுமைகள்: ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்தார்\nஅனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகப் பதிவு: விமர்சித்தவர்களைச் சாடிய இர்ஃபான் கான் மகன்\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள்...\nமதுரையில் ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் பெரியார் பஸ் நிலையம்: டிசம்பரில் திறப்பு\nதொண்டாமுத்தூரில் 'அம்மா நகரும் நியாய விலைக்கடை'- அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்\nகோவையில் பொற்கொல்லர்களுக்கு கரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை; 40 பேர் கொண்ட 8...\nகோவையில் உணவு தானியக் கிடங்கிலிருந்து வெளிவரும் செல்பூச்சிகளால் பரிதவிக்கும் பொதுமக்கள்; நிரந்தரத் தீர்வு...\nசொந்த பிராண்ட் உருவாக்கம் வெற்றியைத் தரும்; நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் கருத்தரங்கில் தகவல்\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பை அகற்ற தனியார் மூலம் கட்டணம் விதிப்பு; ரத்து செய்ய...\nபக்கவாதத்தால் முடங்கிய நிலையிலும் ஓவியத்தில் அசத்தும் முதியவர்; உதவித் தொகைக்காகக் காத்திருப்பு\nசேவாபாரதி அமைப்பு மீது பொய் பிரச்சாரம்; திருமாவளவன் மீது கீழ்ப்பாக்கம் சரக காவல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/budget-2020-early-in-speech-finance-minister-nirmala-sitharamans-tribute-to-arun-jaitley-2173031", "date_download": "2020-09-23T15:32:12Z", "digest": "sha1:QUCEQVOFJ3C3F7DENOWWI7D54L5FAAW5", "length": 7752, "nlines": 87, "source_domain": "www.ndtv.com", "title": "பட்ஜெட் தொடங்குவதற்கு முன்பு அருண் ஜெட்லிக்கு மரியாதை செலுத்திய நிதியமைச்சர்! | Budget 2020: Early In Speech, Finance Minister Nirmala Sitharaman's Tribute To Arun Jaitley - NDTV Tamil", "raw_content": "\nபட்ஜெட் தொடங்குவதற்கு முன்பு அருண்...\nமுகப்புஇந்தியாபட்ஜெட் தொடங்குவதற்கு முன்பு அருண் ஜெட்லிக்கு மரியாதை செலுத்திய நிதியமைச்சர்\nபட்ஜெட் தொடங்குவதற்கு முன்பு அருண் ஜெட்லிக்கு மரியாதை செலுத்திய நிதியமைச்சர்\nபட்ஜெட்டை தொடங்கும்போது ​​நிதியமைச்சர் \"அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்\" என்று கூறினார். பின்னர் அவரை மேற்கோள் காட்டி, \"இது மத்திய மற்றும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செழிப்புடன் செயல்படும் இந்தியாவாக இருக்கும்\" என்றார்.\n2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சித்ரமன் இன்று சமர்ப்பித்தார்.\n2020-2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தொடங்குவதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறைந்த அமைச்சர் அருண் ஜெட்லியைக் குறிப்பிட்டு, சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்துவதில் அவர் செய்த பணிகள் பெரும் பங்களிப்பை அளித்தது என்றார். ஜெட்லி கடந்த 2019 ஆகஸ்ட் 24ம் தேதி உயிரிழந்தார்.\nபட்ஜெட்டை தொடங்கும்போது ​​நிதியமைச்சர் \"அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்\" என்று கூறினார். பின்னர் அவரை மேற்கோள் காட்டி, \"இது மத்திய மற்றும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செழிப்புடன் செயல்படும் இந்தியாவாக இருக்கும்\" என்றார்.\nசரக்கு மற்றும் சேவை வரி அல்லது ஜிஎஸ்டி, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள வரிகளை ஒரே மாதிரியான நாடு தழுவிய வரியுடன் மாற்றியமைத்தது, அதன் செயல்பாடுகள் மற்றும் குறைபாடுள்ள செயல்களுக்காக விமர்சிக்கப்பட்டது; நாட்டில் தற்போதைய பொருளாதார மந்தநிலையை உருவாக்குவதில் சில வல்லுநர்களும் இதற்கு ஒரு காரணமாக இருந்தனர்.\nஜிஎஸ்டி பற்றி திருமதி சீதாராமன் கூறி��ார்:\n*ஏப்ரல் 1, 2020 முதல் எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருவாய் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது\n*ஜிஎஸ்டி \"சில சவால்களால் குறிக்கப்பட்டது - இயற்கையானது மாற்றம் அச்சுறுத்தலாக இருந்தது.\"\n*இது ஒரு சீர்திருத்தமாக முதிர்ச்சியடைந்துள்ளது\n*இது 60 லட்சம் புதிய வரி செலுத்துவோரை இணைத்துள்ளது\n*மொத்தம் 40 கோடி வருமானம் தாக்கல் செய்யப்பட்டது, 800 கோடி விலைப்பட்டியல் பதிவேற்றப்பட்டது\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ktm", "date_download": "2020-09-23T16:44:44Z", "digest": "sha1:FMTHZDSU6ON3JK7GMEDK3GY7QMZZPOVU", "length": 5571, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "ktm", "raw_content": "\n0 - 100 கி.மீ - 6.5 விநாடிகள்... இது அட்வென்ச்சரா அதிரடி பைக்கா\nடிசைன் - ரைடிங் வரை மாறிவிட்டது டியூக்\nகேடிஎம் டியூக் 250-ஐ விட 20,576 ரூபாய் குறைவு... வெல்கம் ஹஸ்க்வர்னா 250சிசி பைக்ஸ்\nபுதிய வண்ணங்களில் 2020 கேடிஎம் பைக்ஸ்... என்ன ப்ளஸ், என்ன மிஸ்ஸிங்\n250, 390, 790... கேடிஎம்-மின் அட்வென்ச்சர் மும்மூர்த்திகள்\n2020-ம் ஆண்டில் கலக்க வரும் ஹஸ்க்வர்னா பைக்கில் என்ன ஸ்பெஷல்\nடியூக் இப்போ இன்னும் ஷார்ப்\nசின்ன டியூக்கில் என்ன இருக்கு\n - தொடர் - 7\nகேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன\nகே.டி.எம்-க்குப் போட்டியாக CFMoto 250NK... என்ன எதிர்பார்க்கலாம்\nராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-30-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-23T15:40:13Z", "digest": "sha1:AFO6QZ6IDMZWFOXE3N443Y4N252AJ3EU", "length": 8796, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ரூபா 30 இலட்சம் அன்பளிப்பு செய்த TEKNO MEDIA நிறுவனம். | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\nஉ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் - முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு டில்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாடே காரணம் \nடிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் அனுப்பிய பெண் கைது \nசீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் \n* இந்திய பகுதியுடன் வரைபடம்; புத்தகம் விநியோகம் நிறுத்தம் * இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம் * இந்திய அரசுக்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா * புதிய உச்சத்தை தொட்ட இந்திய அரசின் கடன் - 100 லட்சம் கோடிக்கும் அதிகம்\nரூபா 30 இலட்சம் அன்பளிப்பு செய்த TEKNO MEDIA நிறுவனம்.\nஉங்கள் பாதுகாப்பின் முன்னோடி Tekno media நிறுவனம் யூலை மாதம் 6ம் திகதி மாலை 7:30மணியளவில் கனடா பிரம்டன் மாநகரில் அமைந்திருக்கும் Tekno media காட்ச்சி அறையில் மிகவும் அமைதியான முறையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் யாழ்ப்பாண மாநாட்டிற்கு அன்பளிப்பாக $25000 கனடிய டாலர்கள் வழங்கினார்கள்,இலங்கைப் பணத்தில் சுமார் Rs.30 இலட்சம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு பிரம்டன் கற்பக வினாயகர் கோவிலுக்கு $4,000 டொலர் நிதியுதவியும், பிரம்டன் ஈழம் சாவடி நிகழ்விற்கு $5,000 டொலர்கள் நிதியுதவியும் வழங்கினார்கள்.\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாட்டிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் அவமானமாக எந்த ஒரு அரசியல் கலப்பில்லாததாக செய்து வருகின்ற இயக்கத்தின் தலைமைச் செயலக உறுப்பினர்களான திரு துரைராஜா (அகிலத் தலைவர்) திரு துரை கனேசலிங்கம் (செயளாலர் ), திரு ஆர் என். லோகேந்திரலிங்கம் (இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளரும்), மற்றும் திரு சிவா கணபதிப்பிள்ளை (இயக்கத்தின் வட அமெரிக்க செயற்பாடுகளுக்கு பொறுப்பாளர்) இவர்களின் கடினமான உழைப்பு பாராட்டத்தக்கது. மேற்படி மாநாட்டை யாழ்பபாணத்தில் நடத்துவதற்குரிய முழுச் செலவில் பெரும்பகுதியை அவர்களுக்கு கொடுத்துதவி எமது தாயகச் சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக தனது உழைப்பின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கின்றவருமான ரெக்னோ மீடியா நிறுவன அதிபர் திரு மதன் அவர்களுக்கும் அவரது துணைவியார் திருமதி தர்மினி அவர்களுக்கும் திரு. துரைராஜா அவர்கள் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றார்.\nஇவர்களது மனிதாபிமானம் தொடர வேண்டும் என்ரால் எமது மக்கள் அவர்களின் TEKNO MEDIA INC நிறுவனத்தையும் தமது பிள்ளைகளை போல் வளர்த்து விட வேண்டும் என்று தழிழ் சீ என் என் சார்பாக கேட்டுக் கொள்வதுடன் எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.\nPosted in Featured, இலங்கை சமூகம், கனடா சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/982960/amp?ref=entity&keyword=breakdown", "date_download": "2020-09-23T14:45:34Z", "digest": "sha1:FI6HMHY6WQNBGXYD6GO2E7ECSKMLTZ6O", "length": 7928, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "காரிப்பட்டியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரிப்பட்டியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு\nஅயோத்தியாபட்டணம், ஜன.23: அயோத்தியாபட்டணம் அருகே காரிப்பட்டி பகுதியில், குடிநீர் குழாய் உடைந்து லட்ச கணக்கான லிட��டர் குடிநீர் வீணாகி வருகிறது. அயோத்தியாபட்டணம் சுற்றுவட்டார பகுதியான அக்ரஹார நாட்டமங்கலம், கூட்டாத்துப்பட்டி, காரிப்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் குடிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இந்த பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் தினமும் நீண்ட தூரம் சென்று, குடிநீர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காரிப்பட்டியில், பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும், குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பபை சீரமைக்க, அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/13650", "date_download": "2020-09-23T15:28:49Z", "digest": "sha1:ATFHJPLKOARBFHKKL6GOZSYAGEZITNZZ", "length": 4609, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "யாரும் வீட்டில் இல்லாத நேரம் இந்த பெண்கள் வீடியோ சாட்டிங் என்ற பெயரில் செய்யும் கொடுமையை கொஞ்சம் பாருங்க – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / யாரும் வீட்டில் இல்லாத நேரம் இந்த பெண்கள் வீடியோ சாட்டிங் என்ற பெயரில் செய்யும் கொடுமையை கொஞ்சம் பாருங்க\nயாரும் வீட்டில் இல்லாத நேரம் இந்த பெண்கள் வீடியோ சாட்டிங் என்ற பெயரில் செய்யும் கொடுமையை கொஞ்சம் பாருங்க\nஇதே போன்ற வீட���யோ சாட் வசதியை அளிக்கும் ஹவுஸ் பார்ட்டி என்ற செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பயன்படுத்தப்பட்ட அந்த ஆப்-பை சில காரணங்களால் நீக்கிவிட்டனர்.\nஇந்நிலையில், ஒரு ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், எத்தனை பேருடன் வேண்டுமானாலும் சாட்டிங் செய்ய முடியும்.\nஇந்த பெண் வீடியோ சாட்டிங் என்ற பெயரில் என்ன செய்யுது என்று பார்க்கும் போது இனி வீடியோ சாட்டிங் முறையை தடை செய்வதே சிறந்ததாக இருக்கும்.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/14541", "date_download": "2020-09-23T14:59:29Z", "digest": "sha1:F5XLOADI3TYANVREEQ7EZU7LC77ZE3QO", "length": 4239, "nlines": 47, "source_domain": "tamil24.live", "title": "எல்லை மீறிய கவர்ச்சி! மிக மோசமான படத்தை வெளியிட்ட பிரபல நடிகை – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / எல்லை மீறிய கவர்ச்சி மிக மோசமான படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\n மிக மோசமான படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nபேபி, ரஸ்டோம் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்தவர் ஈஷா குப்தா. இவர் ‘யார் இவன்’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.\nதான் நடிக்கும் அனைத்து படங்களிலும் அதிக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை இவர்.\nமேலும் ஈஷா குப்தா தன் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி செம ஹாட்டான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள், கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்தாலும், ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் ���ோஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil24.live/16323", "date_download": "2020-09-23T16:43:51Z", "digest": "sha1:XFIOEDCL2P6GWNRWDFNQMXHTPP4ZSXPW", "length": 4056, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "கடலில் கவர்ச்சி பிகினி உடையில் கேத்ரீனா கைப் – புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / கடலில் கவர்ச்சி பிகினி உடையில் கேத்ரீனா கைப் – புகைப்படம் இதோ\nகடலில் கவர்ச்சி பிகினி உடையில் கேத்ரீனா கைப் – புகைப்படம் இதோ\nகேத்ரீனா கைப் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் திரைக்கு வந்தது.\nஇவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து பின் அது தோல்வியடைந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.\nஇந்நிலையில் சமீபத்தி கேத்ரீனா இன்ப சுற்றுலா சென்றுள்ளார், அங்கு ஒரு கடலில் பிகினி உடையில் இவர் எடுத்த புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகின்றது. இதோ புகைப்படம்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-23T17:31:22Z", "digest": "sha1:BZNLTSK2C6TFH6O7JIHOYUN4DFKLHEQO", "length": 5634, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஊசி (ஆங்கிலம்:Needle) என்பது கூரிய முனையுடைய உலோகத்தினால் ஆன பொருளாகும். இந்த ஊசியில் தையல் ஊசி, கொண்டை ஊசி, மருத்துவ ஊசி என பல வகைகள் காணப்படுகின்றன. பொதுவாக ஊசி எக்கு கம்பிச் சுருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தையல் ஊசிகள் ஒரு புறம் கூரிய முனையும் மறுபுறம் சிறிய துளையையும் உடையது. இத்துளையில் நூல்கள் கோர்க்கப்பட்டு தையல் இடப்படுகின்றன. வாய்வழியே மருந்தை கொடுக்க இயலாதச் சூழ்நிலைகளில் அல்லது உடனடியாக தேவைப்படும் மருத்துவ உடற்செயலியல் மாற்றங்களுக்கு, மருந்தானாது, ஊசி வழியே உடலினுள் செலுத்தப் படுகிறது. இதனை பயிற்சி பெற்ற நபர்களே செய்ய வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2017, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2018/10/29180920/Dhilluku-Dhuddu-2-Official-Teaser.vid", "date_download": "2020-09-23T16:26:49Z", "digest": "sha1:NLZRB6GS7JYIMS5ZVTLL75YNCFMLLDAN", "length": 3991, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "தில்லுக்கு துட்டு 2 - டீசர்", "raw_content": "\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு\nமத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் வெற்றி இலக்கு | மத்திய இணை மந்திரி சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் காலமானார்\nதில்லுக்கு துட்டு 2 - டீசர்\nதில்லுக்கு துட்டு 2 - டீசர்\nதில்லுக்கு துட்டு 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nதில்லுக்கு துட்டு 2 டீசர்-2\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/14_77.html", "date_download": "2020-09-23T15:32:32Z", "digest": "sha1:TO754WQFLS5JMT5XQXPOAPEIWNZEHXXP", "length": 8349, "nlines": 84, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஏப்ரல் 14", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமுத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nலிட்வீனம்மாள் ஹாலந்து தேசத்தில் பிறந்து அவளுக்கு 7 வயது நடக்கும் போதே தேவதாயார் மட்டில் விசேஷபக்தி வைத்து அவளுடைய சுரூபத்தை வெளியிடங்களில் பார்க்கும்போதெல்லாம் ஒரு மங்கள வார்த்தை மந்திரம் சொல்லி வணங்குவாள்.\n12-ம் வயதில் தன் கன்னிமையை சர்வேசுர னுக்கு ஒப்புக்கொடுத்தாள். இவள் சிறு பிள்ளைகளுடன் சேர்ந்து பனிக்கட்டி உறைந்த மைதானத்தில் விளையாடும்போது கால் தவறி கீழே விழுந்ததினால் அவளுடைய விலா எலும்பில் ஒன்று முறிந்து அதனால் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்தாள்.\nஇதனால் அவள் வயிற்றில் இரணமுண்டாகி வாதைப்பட்டாள். மேலும் அவள் சரீரத்திலும் விசேஷமாக முகத்திலும் பல கட்டிகள் உண்டாகி அவற்றால் வெகு வேதனைப்பட்டு வந்தாள்.\nஇந்த கொடூர வியாதியால் அநேக வருடகாலம் படுக்கையிலிருக்க வேண்டியதாயிற்று.\nவெகு காலம் ஆகாரமும் நித்திரையுமின்றி சங்கடப்பட்டாள்.\nஇந்தப் புண்ணியவதி அடிக்கடி தேவநற்கருணை வாங்கி ஆறுதலடைந்தாள்.\nஇவள் நமது கர்த்தருடைய திருப்பாடுகளின் மட்டில் விசேஷ பக்தி வைத்து அவற்றைப்பற்றி தியானித்து வந்தபடியால், தன் கடின வியாதியின் நோயைப் பொறுமையுடன் அனுபவித்து வந்தாள்.\nஇவளது பெற்றோர் இறந்தபின் கிறிஸ்தவர்களுடைய தருமத்தால் ஜீவித்து, அந்த தருமத்தின் மிச்சத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்வாள்.\nவியாதியால் உண்டான சங்கடம் போதாதென்று வேறு ஒறுத்தல் முயற்சிகளையும் அனுசரித்து, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து 38 வருடம் படுக்கையிலிருந்துகொண்டே சொல்லமுடியாத வேதனை அனுபவித்து, தேவதூதரால் சந்திக்கப்பட்டு, அவர்களுடைய ஆதரவைப் பெற்று, அநேகப் புதுமைகளைச் செய்து மோட்ச சம்பாவனைக்குள்ளானாள்.\nநமக்குண்டாகும் வியாதியை குறைகூறாமல் அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வோமாகில் நமது பாவக்கடனை இவ்வுலகிலேயே பரிகரித்துக் கொள்ளலாம்.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். திபூர்சீயுஸும் துணை., வே.\nஅ���்ச். கார்புஸும் துணை., வே.\nஅர்ச். அந்தோணியாரும் துணை., வே.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/18_15.html", "date_download": "2020-09-23T15:45:40Z", "digest": "sha1:S7NDLKPNUP3ANCNDHHWRGXORREU2GNQL", "length": 7176, "nlines": 80, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜனவரி 18", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉரோமையில் அர்ச். இராயப்பருடைய பத்திராசனத் திருநாள்.\nநமது கர்த்தராகிய சேசு கிறீஸ்துநாதர் அர்ச். இராயப்பரை திருச்சபைக்கு காணப்படும் தலைவராக ஸ்தாபித்தார். ஆகையால் அப்போஸ்தலர்களும், விசுவாசிகளும் அர்ச். இராயப்பரை சேசுநாதருக்குப் பதிலாகப் பாவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்து வந்தார்கள்.\nஇவர் தமது சிம்மாசனத்தை அந்தியோக்கியா நகரில் ஸ்தாபித்து, அங்கிருந்து திருச்சபையை நடத்திக்கொண்டு வந்தார்.\nஆனால் அக்காலத்தில் உலகத்தின் முக்கிய பாகத்தை அரசாண்ட உரோமைச் சக்கரவர்த்திகள் உரோமையைத் தங்களுக்குத் தலைநகரமாக ஸ்தாபித்ததினாலும், உலகத்தின் நான்கு திசைகளிலுமிருந்து சகல ஜாதி ஜனங்கள் அவ்விடத்திற்கு அடிக்கடி வந்து போயிருந்ததினாலும், அவ்விடத்தில் தமது பத்திராசனத்தையும் ஸ்தாபித்தால் திருச்சபைக்கு அதித நன்மையுண்டாகுமென்று அர்ச். இராயப்பர் கருதி, உரோமையில் தமது பத்திராசனத்தை ஸ்தாபித்தார்.\nஇவர் அவ்விடத்தில் அநேகரை மனந்திருப்பி, அர்ச். சின்னப்பருடன் அவ்விடத்தில் வேதசாட்சியாக மரணமடைந்தார். அது முதற்கொண்டு சகல பாப்புமாரும் அர்ச். இராயப்பருடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்து திருச்சபையை நடத்தி வருகிறார்கள்.\nதிருச்சபைப் போதகர்களாகிய மேற்றிராணிமார், குருக்கள் இவர்களை நாம் சங்கித்து அவர்களுக்குக் கீழ்படியவேண்டும்.\nஇத்தேதியில் வர��ம் வேறு திருநாட்கள்\nஅர்ச். சின்னப்பரும் 36 துணை., வே.\nஅர்ச். பிரிஸ்கா , க.வே.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sinyutech.net/ta/", "date_download": "2020-09-23T14:54:51Z", "digest": "sha1:ZFKG4CILWT55VSAGVLIQW2QORNBEPGWM", "length": 7271, "nlines": 168, "source_domain": "www.sinyutech.net", "title": "குளியலறை மழை ஷவர், ஷவர் கருவிகள், பிராஸ் குழாய் - Sinyu", "raw_content": "\nSinyu டெக்னாலஜி (புஜியான்) கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் வரவேற்கிறோம்\nSinyu தொழில்நுட்பம் உலக உயர் இறுதியில் சுகாதார அரசுக்கும் தயாரிப்பதே கடமைப்பட்டுள்ளது.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nSinyu மட்டும் பொருளாதார லாபத்தை வளர்ச்சி ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கவனம் செலுத்துகிறது.\nSinyu தொழில்நுட்பம் உலக உயர் இறுதியில் சுகாதார அரசுக்கும் தயாரிப்பதே கடமைப்பட்டுள்ளது.\nஅது ஆர் & டி, வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை ஒரு ஒருங்கிணைந்த தீர்வு வழங்குநர் உள்ளது.\nநாம் 200 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள், மேலும் PCT சர்வதேச கண்டுபிடிப்பு காப்புரிமைகள் எண்கள் பெற்றுள்ளீர்கள்.\nSinyu மட்டும் பொருளாதார லாபத்தை வளர்ச்சி ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு கவனம் செலுத்துகிறது.\nSinyu துல்லியமாக மின்முலாம் குளியலறை தீர்வு ஆய்வு செய்யலாம் தயாரிப்பு செயல்திறன், செயல்பாடு மற்றும் வாழ்க்கை சோதனை சோதிக்க முடியும் மட்டுமே, ஆனால் துல்லியமான சோதனை அனைத்து வகையான மற்றும் அளவிடும் உபகரணங்கள் நல்ல வரவேற்பு பொருத்தப்பட்ட ஆய்வக மையங்களைக் கொண்டிருக்கிறது.\nSinyu தொழில்நுட்பம் உலக உயர் இறுதியில் சுகாதார அரசுக்கும் தயாரிப்பதே கடமைப்பட்டுள்ளது. அது ஒரு ஒருங்கிணைந்த தீர்வு ஆர் & டி, வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்க உள்ளது.\nஅது கை மழை, headshower, நகரக்கூடிய பலகையை மற்றும் மழை நிரலை போன்றவை உட்பட பொருட்களின் வரிசை உற்பத்தி, மெதுவாக மற்ற குளியலறையில் தொடர்புடைய தயாரிப்புகள் ந��ட்டிக்கப்படுகிறது. Sinyu தயாரிப்பு மற்றும் செயலாக்கக் கண்டுபிடிப்பு பெரும் முக்கியத்துவம் ஒட்டிக்கொள்கிறது இது 200 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள், 11 உள்நாட்டு கண்டுபிடிப்பு காப்புரிமைகள், 6 சர்வதேச கண்டுபிடிப்பு காப்புரிமைகள், மற்றும் 11 PCT காப்புரிமைகள் உள்ளது.\nஎண் .7 XingJing சாலை, Zhangzhou தைவான் முதலீட்டு மண்டலம், புஜியான், சீனா\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2016/01/ka-ka-ka-po.html", "date_download": "2020-09-23T16:59:12Z", "digest": "sha1:FLKZYPK5Z67F6GX4ZFTHHCUUTW3SW55E", "length": 8345, "nlines": 284, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Ka Ka Ka Po-Kadhalum Kadandhu Pogum", "raw_content": "\nஆ : க க க க க\nக க க க க\nக க க க க\nக க க க க க\nக க க க க க போ\nமானாட மயிலாட மயிலோடு நான் ஆட\nஎன்னோடு நீ ஆட வந்துட்டு போ\nகடிகாரம் முள் ஆட செஞ்சிட்ட போ\nக க க க க\nக க க போ\nவந்தாலே பெயிலோடு க க க போ\nடைடலு பார்க்கு டைடானிக் ஆச்சு\n(க க க க க க)\nமானாட மயிலாட மயிலோடு நான் ஆட\nஎன்னோடு நீ ஆட வந்துட்டு போ\nபெ : காத்து கருப்பு என பாத்து\nவளந்த மகாராணி கொழம்பி போச்சே\nநீ சீக்கு வந்த பிராய்லர் போல\nஏன் பேயி பட டிரெயிலர் போல\nஆ : (க க க க க க)\nகருப்பட்டி இஞ்சி டீ கொடுத்திட்டு போறாளே\nதலைமுட்டி நிக்குறேன் க க க போ\nராவோடு ராவாக அருகம்புல் சாராக\nபுளிஞ்சிட்டு போறாளே க க க போ\nஅட நான் பாடி போட்டேனே கெட்டாட்டம் ஒன்னு\n(க க க க க க)\nபெ : ஜோரா இருந்தா இப்ப சோறா கொழஞ்சா\nதாறு மாறா பெசகி நின்னா\nநீ கோலத்துல புள்ளி போல சிக்கி கிட்ட\nஏன் முள்ளு மேல சீல போல மாட்டி கிட்ட\nஆ : (க க க க க க)\nஎன்னபோ ஏதுபோ அள்ளிபோ கிள்ளிபோ\nநில்லுபோ சொல்லிபோ க க க போ\nதோளோடு சாஞ்சா நான் ஆனேன் மாஞ்சா\nகும்ப கர்ணன் தூக்கம்தான் வீணாச்சு\n(க க க க க க)\n(க க க க க க)\nபடம் : காதலும் கடந்து போகும் (2016)\nஇசை : சந்தோஷ் நாராயணன்\nவரிகள் : மோகன் ராஜன்\nபாடகர் : சந்தோஷ் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.01.14", "date_download": "2020-09-23T16:03:13Z", "digest": "sha1:F7DOC77JQBHZOYSX2IMQPRDENKR2F7GI", "length": 2711, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2018.01.14 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2018.01.14 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண��டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஜனவரி 2020, 23:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:00:44Z", "digest": "sha1:LLF7LFNS4IBVOXFAU3LLUOY5J5FXUY26", "length": 20784, "nlines": 202, "source_domain": "tncpim.org", "title": "என்எல்சி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் – மத்திய, மாநில தலையிட வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nஎன்எல்சி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் – மத்திய, மாநில தலையிட வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nபுதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்திற்கான ஊதிய உயர்வு கோர���க்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த பிறகும் என்.எல்.சி. நிர்வாகம் நியாயமான ஊதிய உயர்வு அளித்திட மறுத்து வருகிறது.\nசுமூகமான பேச்சுவார்த்தை மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக தொழிற்சங்கத் தலைவர்களை பழிவாங்குவதன் மூலம் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடைக்க நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரை நிர்வாகம் வேலைநீக்கம் செய்துள்ளது. மேலும் பலரை வேலைநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தோடு நிர்வாகம் மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nஎன்.எல்.சி. நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து ஒப்பந்தத் தொழிலாளர்களும், நிரந்தர தொழிலாளர்களோடு இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நிர்வாகம் பிடிவாதமாக ஊதிய உயர்வு அளிக்க மறுத்து வருவதால் என்.எல்.சி. நிறுவனத்தில் மின் உற்பத்தி பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும். இதனால் தமிழகத்திற்கும், அண்டை மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மத்திய அரசும், மாநில அரசும் மௌனம் சாதிப்பது சரியான அணுகுமுறையல்ல.\nஎன்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிர்ப்பந்தம் கொடுத்து என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட மத்திய அரசும், மாநில அரசும் உரிய முறையில் தலையிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nஉமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...\nமின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா\nசங்கி அடிமைகளுக்கு வெட்கமே இல்லை… உங்கள் பொய்களுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்…\nஇடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது\nபழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள்எடுப்பதுஎந்த அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாதுஅமித் ஷாவுக்கு பிருந்தா காரத் கடிதம்\nயானை கொல்லப்பட்டதற்கு நீதி நிலைநாட்டப்படும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநீட் எனும் கொலைக் கருவி… நாடாளுமன்றத்தில் பூஜ்ஜியம் நேரத்தில் சு.வெங்கடேசன்.எம்.பி. பேச்சு…\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடக்கிறதா சிபிஐ(எம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி\nசிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSME sector) காணொளிக் கூட்டம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-09-23T15:54:13Z", "digest": "sha1:G7J6MSJEVW767JMDLMTC5P6FGBA6BZMB", "length": 5167, "nlines": 89, "source_domain": "thamili.com", "title": "காமெடி நடிகர் ஜோகி பாவுவின் அடுத்த அதிரடி… – Thamili.com", "raw_content": "\nகாமெடி நடிகர் ஜோகி பாவுவின் அடுத்த அதிரடி…\nதமிழ் சினிமாவில் குறுகிய காலப்பகுதியில் பல கோடி மனங்களை தன் நகைச்சுவையால் கட்டிப்போட்டவர்களில் நடிகர் ஜோகி பாபுவும் ஒருவராவார்.\nஅண்மையில் இவரது திருமணமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ஒன்றில் அப்பா – மகன் என்ற இரு வேடங்களில் நடித்து வருகின்றார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல���கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/09/jakanaathaa-kuruparanaathaa.html", "date_download": "2020-09-23T14:59:45Z", "digest": "sha1:SGG5N7WC7UCIZJV6NHO5IZK5F3PGUMII", "length": 5198, "nlines": 110, "source_domain": "www.christking.in", "title": "Jakanaathaa Kuruparanaathaa - ஜகநாதா குருபரநாதா - Christking - Lyrics", "raw_content": "\nஅருள் நாதா, ஏசுபிரசாதா நாதா\nதிகழுறுந் தாதா, புகழுறும் பாதா,\n1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர\nமொய் கொண்டு கனியுண்ட பழியாலோ\nநற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,\n2. எளிய கோலம் தரித்தே இங் கவதிரித்தாலும்,\nஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி\nஉடு வழி காட்டிடப் புரிந்தாயே — ஜகநாதா\n3. அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,\nவரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்\nமலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே — ஜகநாதா\n4. மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,\nசிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை\nதிருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே — ஜகநாதா\n5. தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட\nதகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;\nவினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு\nமேவி அனுபவிக்க நேர்ந்தாயே — ஜகநாதா\n6. அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,\nஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே\nஎமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,\nஎமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே — ஜகநாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113039?ref=photoview-more", "date_download": "2020-09-23T16:36:24Z", "digest": "sha1:4KRD2O5T27PUPVLTPISH7NOK3MJNWMWT", "length": 5674, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nநடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்���ல் அதிரடியாக உடல் எடையை குறைத்து அசத்தல் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nராகு-கேது பெயர்ச்சியால் 2021 இல் அதிர்ஷ்டம் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nசர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..\nகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை\nஅந்த இடத்தில் ஓவியா குத்திய டாட்டூ.. வியந்துபோன ரசிகர்கள்.. வைரல் வீடியோ\nமூன்றாவது திருமண சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த வனிதா வெளியிட்ட அட்டகாசமான காணொளி\nஇதுவரை யாரும் பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் ஈழத்து பெண் லொஸ்லியா\nபிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் ஒரே ஹோட்டலில் உள்ளார்களா.. கசிந்த புகைப்படங்கள் இதோ\n - சூரரை போற்று படத்தின் முழு உரிமம் லிஸ்ட்\nநடிகை ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள் காட்டு தீயாய் பரவும் புகைப்படம்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅழகிய புடவையில் நடிகை champika லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்\nநடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nசிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசிவப்பு நிற மாடர்ன் உடையில் பார்வதி எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/06/26023246/Adopted-child-diesWhile-playing-with-friends.vpf", "date_download": "2020-09-23T17:31:44Z", "digest": "sha1:VUILINCEVGAC2UIHNGMHUYK2WGF2B4PM", "length": 10176, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adopted child dies; While playing with friends || தத்தெடுத்து வளர்த்த சிறுவன் தவறி விழுந்து சாவு; நண்பர்களுடன் விளையாடிய போது சோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு\nதத்தெடுத்து வளர்த்த சிறுவன் தவறி விழுந்து சாவு; நண்பர்களுடன��� விளையாடிய போது சோகம் + \"||\" + Adopted child dies; While playing with friends\nதத்தெடுத்து வளர்த்த சிறுவன் தவறி விழுந்து சாவு; நண்பர்களுடன் விளையாடிய போது சோகம்\nதத்தெடுத்து வளர்க்கப்பட்ட சிறுவன் நண்பர்களுடன் விளையாடிய போது, தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 45). கோவில் பூசாரி. அவருடைய மனைவி கலா. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தங்களது வீட்டின் அருகே வசித்த காளீஸ்வரி என்பவரது ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.\nகாளீஸ்வரிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிறந்த 2 நாட்களிலேயே குழந்தையை தத்து கொடுத்துவிட்டார். அந்த குழந்தைக்கு காளிராஜ் என பெயர் சூட்டி ஆசை ஆசையாய் வளர்த்து வந்தனர்.\nதற்போது காளிராஜூவுக்கு 14 வயது ஆகிறது. 7–ம் வகுப்பு வரை படித்த அவன் கடந்த 2 வருடமாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் தவறி கீழே விழுந்து விட்டதாகவும், இதில் அவனுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.\nசுருண்டு விழுந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிறுவன் பரிதாபமாக இறந்துபோனான். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nகுழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் தத்தெடுத்து வளர்த்த மகனை பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. மும்பையில் சாலையை கடந்து சென்ற மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு\n2. கல்லூரிகளில் இறுதி பருவத்தே��்வு: மாணவ-மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினர்\n3. போலீஸ் போல் நடித்து 50 பெண்களை பலாத்காரம் செய்த லாரி அதிபர் கைது\n4. வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை\n5. கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை ஆன்லைன் பாடம் புரியாததால் விபரீத முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/03/20.html", "date_download": "2020-09-23T15:12:47Z", "digest": "sha1:Q4LXWLA4JEXTWNZDOXIXGLZSFXCQG56I", "length": 6473, "nlines": 46, "source_domain": "www.helpfullnews.com", "title": "பரபரப்பான கட்டத்தில் டை ஆன டி20 போட்டி! சூப்பர் ஓவரில் கோட்டை விட்ட இலங்கை அணி", "raw_content": "\nமுகப்புவிளையாட்டுபரபரப்பான கட்டத்தில் டை ஆன டி20 போட்டி சூப்பர் ஓவரில் கோட்டை விட்ட இலங்கை அணி\nபரபரப்பான கட்டத்தில் டை ஆன டி20 போட்டி சூப்பர் ஓவரில் கோட்டை விட்ட இலங்கை அணி\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது.\nஇலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கேப்டவுனில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.\nஅதன்படி களமிறங்கிய இலங்கை அணி 7 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. கமிந்து மெண்டிஸ் மட்டும் அதிரடியாக 29 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.\n20 ஓவர்கள் ஆடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிலுக்வாயோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nபின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 8 ஓட்டங்களும், டி காக் 13 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். பின்னர் வந்த டு பிளிசிஸ் 21 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.\nஎனினும், ரஸ்சி வான் டர் டூசன் மற்றும் டேவிட் மில்லர் அபாரமாக விளையாடினர். இவர்களது கூட்டணி 66 ஓட்டங்கள் குவித்தது. இந்நிலையில் வான் டர் டூசனை 34 ஓட்டங்களில் மலிங்கா வெளியேற்றினர்.\nஅதனைத் தொடர்ந்து டேவிட் மில்லர் 41 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. பரபரப்பான கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அண��யும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி ‘டை’ ஆனது.\nஇலங்கை தரப்பில் மலிங்கா 4 ஓவர்களில் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக சூப்பர் ஓவர் முறை முடிவு செய்யப்பட்டது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓட்டங்கள் எடுத்தது.\nஇதனைத் தொடர்ந்து, இலங்கை அணியில் திசாரா பெரேரா மற்றும் பெர்ணான்டோ இருவரும் களமிறங்கினர். இம்ரான் தாஹிரின் சுழற்பந்தில் இலங்கை அணி திணறியது. இதனால் ஒரு ஓவரில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/selvi-nayanthara/f30a0430/", "date_download": "2020-09-23T15:24:23Z", "digest": "sha1:Q5SRSDWA5BPOV7LN7YG7XPCSOKV65QBS", "length": 6717, "nlines": 101, "source_domain": "www.patrikai.com", "title": "F30A0430 | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்ன��: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n23/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-9041.html", "date_download": "2020-09-23T17:36:13Z", "digest": "sha1:BI2SPCIW3DY5CK3TU77XYF46HQF2654J", "length": 19147, "nlines": 59, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எனக்கு ஆண்களை பிடிக்காது - சாரு", "raw_content": "\nமொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ண��்\nஎனக்கு ஆண்களை பிடிக்காது - சாரு\n\"தமிழகத்தில் மிகவும் சர்சிக்கப்பட்ட விமர்சிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதா \" என்ற அறிமுக உரையுடன் சாருவின் 10 புத்தகங்களை உயிர்மை…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஎனக்கு ஆண்களை பிடிக்காது - சாரு\n\"தமிழகத்தில் மிகவும் சர்சிக்கப்பட்ட விமர்சிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதா \" என்ற அறிமுக உரையுடன் சாருவின் 10 புத்தகங்களை உயிர்மை பதிப்பக வெளியீட்டின் விழாவில் மனுஷ்யபுத்திரன் தொடங்கி வைத்தார்.\nசாருவின் சிறுகதை தொகுப்பான \" மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் \" புத்தகத்தை வெளியிட்ட பத்திரிக்கையாளர் சுதேசமித்ரன் \" வெளியீட்டிற்கு முன் அனுப்பப்பட்ட புத்தகம் நிர்வாணமாய் வந்திருந்தது - சாருவின் எழுத்தை போலவே \" என்று கலகலப்புடன் தொடங்கினார். \" சாருவின் \" முள்\" என்ற கதை சிறப்பான கதை . அதை அவரிடம் சொல்லும்போது அதுதான் அவர் எழுதிய முதல்கதை என்றதும் ஆச்சர்யமாக இருந்தது \" என்றவர் . தன்னுடைய ஆரண்யம் இதழிற்காக சாருவை சந்தித்து கதை கேட்டபோது , எளிதில் நெருங்க முடியாத மனிதராக இருந்ததாக சொல்லிவிட்டு சாருவின் சமீபத்திய கதைகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் பழைய முனியாண்டியை காணவில்லை என்ற குற்றச்சாட்டுடன் முடித்துக் கொண்டார்.\n\"ஒரு விழாவில் நான் பேசிவிட்டு அமர்ந்ததும் இதுவரை நா.முத்துசாமியின் கதாகாலட்சேபம் கேட்டோம் என்று அடுத்து வந்த சாரு உரையை தொடங்கினார் \" என்று சிரிப்புடன் கூத்துப்பட்டறை நா.முத்துசாமி குறிப்பிட்டார். ஏற்புரையில் இதற்கு பதிலளித்த சாரு தன்னுடைய எழுத்து வளமைப்பட்டதற்கு அவரின் \" நீர்மை \" கதையே காரணம் என்றார். உலகின் சிறந்த சிறுகதைகள் 20 ஐ தேர்ந்தெடுத்தால் \" நீர்மை\" கண்டிப்பாக அதில் இடம் பிடிக்கும் என்றவர் அவருடைய மகனுக்கும் தனக்குமுள்ள நெருக்கத்தை கூறிவிட்டு \" நான் விழாவிற்கு அவரை அழைக்கவில்லை உங்களைத்தான் அழைத்திருக்கிறேன், புரிந்து கொள்ளுங்கள், விழாவில் பேசியதெல்லாம் அந்தந்த நேர சின்ன கோபங்கள் மனதில் வைக்க வேண்டாம் \" என்று நெகிழ்ந்து நெகிழ வைத்தார்.\nஅந்த கால Superstar களை பற்றிய \" தீராக்காதலி\" புத்தகத்தை இந்திரா பார்த்தசாரதி வெளியிட்டு \" தியாகராஜ பாகவதர் , எஸ்.ஜி.கிட்டப்பா , KB சுந்தரம்பாள் போன்றவர்கள் இன்���ைய ஸ்டார்களை போல ஊடகங்கள் எழுப்பிய மாயை அல்ல: உண்மையான Superstar கள் என்று சவுக்கை சுழட்டியவர் \"எஸ் ஜி கிட்டப்பா KBS கிடையேயான ஒருதலைக் காதல் , தியாகராஜ பாகவதரின் ஆளுமை போன்றவற்றுடன் பழைய நினைவுகளில் மூழ்கியவர் சாரு இன்னும் விரிவாகவே எழுதியிருக்கலாம் என்றார்.\" எந்த விஷயத்திலும் யாருடைய சார்பு நிலையையும் எடுக்காமல் பருந்து பார்வையுடன் அணுகுவது சாருவின் பலம் \" என்று புகழாரத்துடன் அமர்ந்தார் இ.பா.\nஇயக்குனர்கள் அமீர் மற்றும் \"சுப்பிரமணியபுரம் சசிக்குமார் இருவரும் தங்களுடைய பட விமர்சனம் மூலம் சாருவின் அறிமுகம் கிடைத்ததை தங்களுக்கேயுரிய ஸ்டைலில் கூறிவிட்டு புத்தகத்தை படிக்கவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொண்டு விலகினர்.\n\"மூடுபனிச்சாலை\" என்ற கட்டுரை தொகுதியை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டு , ' தன்னந்தனியான காட்டுப் பயணத்தின் முன்னே சாலைகள் இரண்டாக பிரிகிறது. ஒரு பாதை அதிகமானோர் பயணப்பட்ட பழக்கப்பட்ட சாலை. மற்றொன்று யாரும் பயணிக்காத புதர்களடர்ந்த ஒன்று. சாரு பயணிப்பது இரண்டாவது பாதையில் , படிப்பவர்களுக்கு அதனாலயே தனி சுகானுபவத்தை கொடுக்கிறது \" என்று பாரட்டியவர் ப்யூகோ மற்றும் லக்கன் போன்ற மாமேதைகளின் வரிசையில் சாருவை பாரட்டினார்.\nஅரவாணிகள் பற்றிய எழுத்தில் \" சிலர் பெண்களைவிட அழகாகவே இருந்தனர் \" என்று குறிப்பிட்டிருக்கிறார் . ஏன் ஆண்களைவிட அழகானவர்களாக தோன்றவில்லையா என்ற தமிழச்சி தங்கபாண்டியனின் பெண்ணியவாத கேள்விக்கு சாருவின் பதில் \" I hate men \".\nசாருவின் சினிமா விமர்சனத்தில் தென்படும் பெருங்கோபத்தை குறைத்துக்கொள்ளும்படி உரிமையோடு கூறிய மதன் \" சினிமா சினிமா \" புத்தகத்தை வெளியிட்டார். பாலு மகேந்திராவின் ஜீலி கணபதி மற்றும் கமலஹாசன் மீதான விமர்சனங்களை குறிப்பிட்டு , அவை பொதுமைபடுத்தப்படும் போது character association ஆகிவிடும் ஆபத்தை நுட்பத்துடன் குறிப்பிட்டார்.\" வான்கா தன்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு ஒவியத்தை மட்டுமே விற்றுள்ளார். அந்த ஒரு படமும் ஒரு வேளை ரொட்டிக்காக , ரொட்டி கடைக்காரனின் கூரை ஓட்டையை அடைப்பதற்காக விற்கப்பட்டது என்ற கேள்வி - பதில் தகவலுடன் எழுத்தாளர்களின் புத்தக விற்பனையை ஒப்பிட்டார்.\nமதனின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரபஞ்சன் \" இது போன்ற மாற்று குரல்களும் சமூகத்தில் இருக்க வேண்டும் , சுப்ரமணிய ராஜூ என்கிற நண்பரை இது போன்ற ஒரு விமர்சனத்தினால் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். \" காமரூப கதைகள் \" என்ற சாருவின் புத்தகத்தை வெளியிட நான் பொருத்தமானவன் . எனக்கும் காமம் பிடிக்கும் . நான் வெளியே சொல்கிறேன். நீங்கள் சொல்லமாட்டீர்கள் \" என்றார். கூட்டத்தினரிடம் \" மிகவும் அதிகமாக விமர்சிக்கப்படும் சாரு முட்கள் பொருந்திய ரோஜாவை கையிலேந்தியிருக்கும் ஈரமான மனிதர் \" என்றார்.\nசாருவின் எழுத்துக்களை போலவே அவரின் ஏற்புரையும் வெளிப்படையானதாக , கூரிய கத்தியாக அங்கதத்துடன் இருந்தது. தமிழ் எழுத்தாளர்களை தமிழனக்கு தெரிவதில்லை. மலையாளத்தில் கலாகௌமுதி , மாத்யமம் போன்ற தன் கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசிக்கும் மலையாளிகள் தனக்கு தரும் மரியாதையை சொந்த ஊரில் தமிழன் தருவதில்லை என்று ஆதங்கப்பட்டார். சாகித்ய அகாதமி விருதுகளை நோக்கி சாட்டையை சுழற்றியவர் அதற்காக பரிசளிக்கப்படும் 10,000 ரூபாய் ஸ்டார் ஹோட்டல்களில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட காணாது என்ற கடுமையான விமர்சனத்துடன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களை பற்றியும் கொதிப்புடன் விமர்சித்தார்.\n7.1.09 அன்று மாலை புக் பாயிண்டில் நடைபெற்ற இவ்விழா சிவகாமி IAS எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல பிரபலங்களுடன் நிரம்பிவழிந்த கூட்டம் \"தேநீர் \" விழாவுடம் முடிந்தது.\n(\" தேநீர் \"அடைப்புகுறிக்குள் சாரு சொன்னது புரியுதா\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -3 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -2 -அருள்செல்வன்\nஅ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை - பகுதி -1 -அருள்செல்வன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=3650", "date_download": "2020-09-23T16:35:09Z", "digest": "sha1:GJ72RKA5DXPP5IF73VMEBGE4XOWYXW2Q", "length": 16322, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரிய வங்கிகளின் பிடியில் உலக வர்த்தகம் சதுக்கபூதம்\nசுதந்திரத்திற்கு பிறகும், சிறிதளவும் மாற்றமில்லை தஞ்சை வெங்கட்ராஜ்\nபினாயக் சென் மீண்டும் சிறையில் அடைப்பு ஆதிரை\nராகுல் காந்தியும், ’மாதன முத்தா’வும் சர்வசித்தன்\nஆரியர் என்றால் தமிழர் என்று பொருள்\nஎன்கவுண்டர் - குறுக்கு வழியிலான தண்டனையா\nவீழ்ந்து வரும் விவசாயம் - ஓர் பார்வை மதுரை சு.கிருஷ்ணன்\nகொழும்பு எழுத்தாளர் மாநாடும் ’மசாலாப்’ படங்களும் சர்வசித்தன்\nநவீன குற்றப்பரம்பரையினரை உருவாக்கும் காவல்துறை மனித உரிமை ஆர்வலர்கள்\nவ(லி)ரி வருத்தமில்லாத அரசு..... தமிழ்நாடன்\nஉங்கள் குடும்பத்தினருக்கும் “அந்த” சுதந்திரம் உண்டா, கவிஞர் வாலி அவர்களே\nகிரந்தக் கலப்பு - கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி\nஉதிர எச்சிலில் உருக்குலைய நேரிடும் உலகு மணி.செந்தில்\nஇந்திய ஊடகத்தீவிரவாதம் - சிதைக்கப்படும் அடையாளங்கள் மால்கம் X இராஜகம்பீரத்தன்\nஇலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – சில குறிப்புகள் அருண்மொழிவர்மன்\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய திமுக சுற்றுச்சூழல் அமைச்சர்களின் ஊழல்\nஇலங்கை அரசின் வலைப்பின்னலுள் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு அசோக் யோகன்\nஅஞ்சலி - மூத்த அம்பேத்கரியவாதி பகவான் தாஸ் சோலை சுந்தரம்\nஅயர்லாந்து பெயில் அவுட் - நடந்தது என்ன\nமணிப்பூர் அரசின் 'சிறப்பு அதிகாரப்' பயங்கரவாதம் யுவபாரதி\nஒபாமாவின் இந்திய படையெடுப்பு சதுக்கபூதம்\nஉள்ஒதுக்கீடு சட்டம் உரிய பலன் தருமா\nயோகாவும் ஏமாற்று வித்தையும் இராமியா\nகோவை போலி மோதல் - சட்டத்தின் ஆட்சி காக்க வேண்டி ஒர் வேண்டுகோள் மனித உரிமை ஆர்வலர்கள்\nஇனப்படுகொலை ஆதரவாளர்களின் கொழும்பு மாநாடு - எச்சரிக்கை\nஈழத்து மார்க்சியப் போலிகளை முன்னிறுத்தி சில குறிப்புக்கள் யதீந்திரா\nஅட��யாளம் இழக்கும் கணியான் ஐரேனிபுரம் பால்ராசய்யா\nகொழும்பு எழுத்தாளர் மாநாடும் வதிலைபிரபாவின் துரோக‌ப் ப‌ய‌ண‌மும் அ.இள‌ஞாயிறு\nஉள்ளினும் உள்ளம் சுடும் தி.பர​மேசுவரி\nகாவிரி நீர் பெற முடியாத தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகங்களை இழுத்து மூடுவோம் பெ.மணியரசன்\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள்\nஒலிக்காத குரல்கள் ஐரேனிபுரம் பால்ராசய்யா\nரூ.70,000 கோடியில் ஒரு வீண் \"வெளயாட்டு\"\nஉயிர்க் கொடை தந்த உத்தமர் பெயர் வைப்போம்\nஇவர்களால்தான் கீற்று வளர்கிறது கீற்று ஆசிரியர் குழு\nகொழும்பு எழுத்தாளர் மாநாட்டிற்கு உலகத் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு கீற்று\nமுஸ்லிம்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை ஆளூர் ஷாநவாஸ்\nபோபாலும் தருமபுரியும் - அதிகார வர்க்கத்தின் முகங்கள் கணேஷ் எபி\nஉமாசங்கருக்கு ஆதரவான குரல்கள் ஊழலுக்கு எதிரான இயக்கமாக மலர வேண்டும் கு.கதிரேசன்\nநேருவின் துரோகம் - பிணமாகும் காசுமீர் மகா.தமிழ் பிரபாகரன்\nமுஸ்லிம்களின் அவலம் பேசப்படவே இல்லை அப்துல் ரகுமான்\nடாடாவிற்கு நிலம் கொடு; பொதுவுடைமைக்கு விடை கொடு\nநீதிநாயகம் சந்துரு - அதே துடிப்புடன் இன்றும்.... ஆர்.கருணாநிதி\nவாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்\nசெய்னம்புவும் சின்ன மாமாவும் அஷ்ரஃப் சிஹாப்தீன்\nபக்கம் 74 / 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60710042", "date_download": "2020-09-23T17:09:26Z", "digest": "sha1:2MRA7ALMEVIIPQTUU6B6FXMWNKP4AUH5", "length": 49454, "nlines": 783, "source_domain": "old.thinnai.com", "title": "அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம் | திண்ணை", "raw_content": "\nஅஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்\nஅஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்\nமார்க்ஸியத்தை எடுத்துக்கொண்டு அதிகாரம் கருத்தியல் அறம் ஆகியவற்றின் உள்ளோட்டமான தொடர்புகளை ஆராயும் எனது நாவலான ‘பின்தொடரும் நிழலின் குரலு’க்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்து வருடம் முன்பு எனக்கு தபாலில் ஒரு நீளமான ஆய்வுரை வந்துசேர்ந்தது. அது என்னை மிகவும் கடுமையாக மறுத்து நாவலை நிராகரிக்கும் மதிப்பீடு. ஆனால் நாவலை முழுக்க கணக்கில் எடுத்துக் கொண்டு, விரிவாக ஆராய்ந்து, எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் சோதிப்பிரகாசம்.அந்தக் கட்டுரைக்கு நான் ஒரு மிக நீளமான பதில் எழுதியிருந்தேன். அதில் சோதிப்பிரகாசத்தை முற்றாக மறுத்திருந்தேன்.\n‘நான் ஸ்டாலினியத்தை மார்க்ஸியமாக மயங்குகிறேன், மார்க்ஸியம் ஒரு தரிசனமோ தத்துவமோ அல்ல அது ஓர் அறிவியல் , அதை நான் அறிவியல் ரீதியாகக் கற்க வேண்டும்’ என்று சோதிப்பிரகாசம் வாதிட்டிருந்தார். அக்கட்டுரை அவரது ‘வரலாற்றின் முரணியக்கம்’ என்ற நூலில் பின்னிணைப்பாக உள்ளது.\nநான் எழுதிய பதிலில் என் நாவலில் மார்க்ஸியக் கோட்பாட்டை விமரிசனமேதும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தேன். அந்நாவல் முழுக்க முழுக்க இடதுசாரி அரசியலானது கருத்தியலை எப்படி ஓர் அடக்குமுறை அதிகார ஆயுதமாக பயன்படுத்தியது என்பதையும் எல்லா கருத்தியல்களுக்கும் அப்படி ஒரு முகம் உண்டு என்பதையும் மட்டுமே விரிவாகப்பேசுகிறது. அப்படி பயன்படுத்தப்பட்ட கருத்தியல் என்ற அளவில் மார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது. அந்நாவலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்தமான வரலாற்றாய்வுமுறையும் அதன் மனிதாபிமான நோக்கும் அதன் அறவியலும் மிக விரிவாக விளக்கவும் பட்டுள்ளன. ஆனால் மார்க்ஸியம் உருவாகி முக்கால் நூற்றாண்டுக்காலம் கழிந்தும் அது பல நாடுகளில் பலவகையில் விளக்கப்பட்டு அதனடிபப்டையில் அதிகாரம் கையாளப்பட்ட பின்னரும் ‘தூய மார்க்ஸியம்’ ஒன்று உண்டு அது மட்டுமே உகந்தது என்று சொல்வது ஒருவகை மதவாதமே என்று வாதிட்டிருந்தேன். இஸ்லாமிய மதவாதிகள் ஒரு இஸ்லாமிய அரசு எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காணும் என்று வாதிட்டு மதததைப் பரப்புவார்கள். ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய நாடுகளை சுட்டிக்காட்டினால் அவையெல்லாம் இஸ்லாமிய கோட்பாட்டை முழுக்க கடைப்பிடிக்கவில்லை என்பார்கள். அதாவது மண்ணுக்கு மேல் நிற்கும் ஒரு ‘தூய’ தத்துவத்தை சுட்டிக்காட்டும் ஆழ்ந்த நம்பிக்கை மட்டும்தான் இது.\nஅதற்கு சோதிப்பிரகாசம் பதில் எழுதியிருந்தார். பல கடிதங்களுக்குப் பின்னர் தொலைபேசியில் உரையாடினோம். என்றும் நான் ஏங்கும் ஒரு உறவுக்கான தொடக்கமாக இருந்தது அது– முழுமையான கருத்து மாறுபாட்டுடனேயே நெருக்கமான நட்பு நிலவும் உறவு . சோதிப்பிரகாச��் உறுதியான கருத்துக்கள் கொண்டவர். அவற்றை மிக ஆவேசமாக வாதிட்டு நிறுவ முயல்பவர். ஆனால் ஒருபோதும் மாற்றுக்கருத்தாளரை மட்டம் தட்டி புண்படுத்தமாட்டார். அவர்களின் தனிப்பட்ட பலவீனங்களை தொட்டுக் காட்டமாட்டார். அனைத்துக்கும் மேலாக எதிர் தரப்பின் வாதங்களை அவற்றின் சிறந்த நிலைபாட்டை எடுத்துக்கொண்டு வாதிடுவார். அவரது சிரிப்பே அலாதியானது. எந்த விமரிசனத்துக்கும் எந்த விவாதத்துக்கும் சிரிப்பு பின்னணியாக ஒலிக்கும். என் நண்பர்களில் அவரளவுக்கு நகைச்சுவையுணர்வு கொண்டவர் வேறு இல்லை. எப்போதும்ரொருவரை ஒருவர் கிண்டல்செய்தபடியேதான் பேசிக்கொள்வோம். கடிதங்கள்கூட அப்படித்தான்.\nஒருமுறை ஒரு நண்பருடனான உறவில் உருவான சிக்கல்களைப்பற்றி என்னிடம் வருத்தப்பட்டார். நான் ”மார்க்ஸியக் கோட்பாட்டின்படி நீங்கள் நேராக அருகே இருக்கும் கட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கிருக்கும் முழுநேர ஊழியர் முன்னால் மூலதனத்தை தொட்டுக்கொண்டு மண்டியிட்டு அமர்ந்து பாவமன்னிப்பு கோரவேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ சொற்கத்தில் பிரவேசனமில்லை” என்று சொன்னேன். ”செய்யலாம்தான். ஆனால் அந்த கிழவன் தப்பிவிட்டான். அவனை அப்போதே பிடித்து சிலுவையில் அறைந்திருந்தால் ஒரு நல்ல மதம் கிடைத்திருக்கும்” என்று அவர் சிரித்தார்.\nமார்க்ஸிய நம்பிக்கை சோதிப்பிரகாசத்துக்கு ஆழமாக நெஞ்சில் ஊறிய ஒன்று. அதை அவர் உறுதியாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை என்றே எண்ணினார். அவ்வுண்மையின் திரிபுகளே ஸ்டாலினியம் மட்டுமல்லாது லெனினியமும் மாவோவியமும். மார்க்ஸியத்தின் சாரம் தேசிய இனங்களின் விடுதலையில் உள்ளது என்ற முடிவுக்கு பிற்பாடு சோதிப்பிரகாசம் வந்துசேர்ந்தார். தேசிய இனங்களை அடக்கி ஒன்றாக்கி பெருந்தேசியங்களை கட்டி எழுப்ப லெனினும் ஸ்டாலினும் மாவோவும் முயன்றார்கள். ஆகவேதான் அங்கே பேரரசுக்கனவுகள் உருவாயின. அடக்குமுறை உருவாயிற்று. தன் வாழ்நாளின் பிற்பகுதியில் சோதிப்பிரகாசம் தமிழ்த் தேசிய இன விடுதலை சார்ந்து ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். தமிழின் தனித்தன்மை, தொன்மை ஆகியவற்றை நிறுவும் ஆழமான ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டார். அவரது ‘திராவிடர் வரலாறு’ ‘ஆரியர் வரலாறு’ஆகிய இரண்டு நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.\nதிருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பிறந்த சோதிப்பிரகாசம் சென்னைக்கு தன் சொந்தக்காரரின் மளிகைக்கடையில் வேலைபார்க்கும்பொருட்டு வந்தார். பின்னர் ஒரு மில் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கினார். சிவபூஷணம் என்ற தொழிலாளாரால் மார்க்ஸிய அறிமுகம் பெற்ரார். ஆர்.குசேலர், ஏ.எம்.கோதண்டராமன் போன்ற தொழ்ர்சங்க முன்னோடிகளுடன் அறிமுகம்பெற்றார். தோழர் எஸ்கெ என்று அழைக்கப்படும் எஸ்.கிருஷ்ணமூர்த்தியால் வலுவாக ஈர்க்கப்பட்டு தொழிற்சங்க பணியில் ஈடுபட்டார். எஸ்கெ சென்னை நகர மேயராக இருந்தபோது அவருடன் நெருங்கிப்பழக வாய்ப்பு கிடைத்தது. [ வரலாற்றின் முரணியக்கம் நூலில் கோவை ஈஸ்வரன் எழுதிய எஸ்கெ பற்றிய அழகிய நினைவுக்கட்டுரை ஒன்று முன்னுரையாக அளிக்கப்பட்டுள்ளது. பற்பல சாதாரண மனிதர்கள் வரலாற்றில் தூக்கிப்பிடிக்கப்படும்போது மாமனிதர்கள் எப்படி மறைந்துபோகிறார்கள் என்ற ஏக்கத்தை உருவாக்கும் கட்டுரை அது] சோதிப்பிரகாசம் பல தொழிற்சங்கங்களின் தலைமைப்பொறுப்பேற்று நெடுநாட்கள் பணியாற்றினார்.\nநான் அவருடன் பழகிய நாட்களில் ஒன்று கவனித்திருக்கிறேன், சோதிப்பிரகாசம் தன் வாழ்க்கையைப்பற்றி சொல்வதை அறவே தவிர்ப்பவர். தன்னை ஒரு எளிய மனிதனாகவே குறிப்பிட்டு முன்னோடி தலைவர்களைப்பற்றி மட்டுமே சொல்வார். அதிலும் தன்னை விலக்கியே விவரிப்பார். பல தருணங்களில் அவ்வப்போது கிடைத்த தகவல்கள் வழியாகவே அவரது வாழ்க்கையின் பல தளங்களை நான் உத்தேசமாக அறிய முடிந்தது. இப்போதும் அவரைப்பற்றி நான் அறிந்தது மிகக் கொஞ்சமே. அவர் மக்கள் உரிமை மன்றம் என்றபேரில் சத்யா ஸ்டுடியோ அருகில் ஒரு அமைப்பை நிறுவி அதை முற்போக்கு கலைகளை வளர்க்க பயன்படுத்தியிருக்கிறார். அப்போது பி ஆர் பரமேஸ்வரன், என் ராம் போன்ற பலர் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். கூவம் கரையின் குடிசைப்பகுதியில் மிக மோசமான சூழல்களில் சோதிப்பிரகாசம் வசித்து வந்ததைப்பற்றி அவரது நண்பர்கள் பலர் சொல்லி கேள்விபப்ட்டிருக்கிறேன். கொசு கடியிலிருந்து தப்பும்பொருட்டு ஏதோ ஒரு தொழிற்சாலைக்கழிவை உடலில் பூசிக்கொண்டு தூங்குவதைப்பற்றி அவர் வேடிக்கையாக ஒருமுறை சொன்னார்.\nஅதன் பின் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் உறவால் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றிய சோதிப்பிரகாசம் தலைமறைவாக நெடுங்காலம் இருந்திருக்கிறார். அவருக்கு ஏ.எம்.கேயுடன் இருந்த உறவைப்பற்றி அவரது நண்பர் சொ.கண்ணன் எழுதியிருக்கிறார். எவருடனும் ஓயாமல் விவாதிக்கும் குணம்கொண்ட சோதிப்பிரகாசம் மார்க்ஸிய முன்னோடிகள் பலர் முறைப்படி மார்க்ஸியம் கற்காமல் அதன் மனிதாபிமான அடிப்படையை மட்டுமேஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினார். எனவே மார்க்ஸியத்தை முறைப்படி முழுமையாகப் பயில பதினைந்து வருடங்களை முழுமூச்சாகச் செலவிட்டார். அதில் அவரது மொழித்திறனும் கல்வித்திறனும் வளர்ந்தது.\n1978ல் பிரகடனம் என்ற சிறு பத்திரிகையை சோதிப்பிரகாசம் வெளியிட்டார். நான்கு இதழ்களுடன் அது நின்றுவிட்டது. அதன் பின்னர் வாழ்க்கையின் கேள்விகள் என்ற நூலையும் கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடலின் முதல் அத்தியாயத்தையும் வெளியிட்டார். இக்காலகட்டத்தில்தான் சோதிப்பிரகாசம்க்கு பண்டைய தமிழிலக்கியத்தில் ஆழமான ஆர்வம் ஏற்பட்டது. எனக்குத்தெரிந்து பழந்தமிழின் இலக்கியங்களில் மிக ஆழ்ந்த புலமைகொண்ட மிகச்சிலரில் ஒருவர் அவர். அந்தப்புலமை அவரை தமிழ்த்தேசியம் பக்கமாகக் கொண்டுசென்றது என்று படுகிறது.\nமார்க்ஸிய விவாதங்களில் சோதிப்பிரகாசம் அவர்களின் பங்களிப்பை இன்னும் பலர் புரிந்துகொள்ளவில்லை. பல கலைச்சொற்களை அவர் மாற்றியமைத்தார்– உதாரணம் டைலடிக்ஸ் என்ற சொல் இயங்கியல்’ என்றும் பூர்ஷ¤வா என்ற சொல் முதலாளி என்றும்தான் மொழியாக்கம் செய்யாப்ட்டு வந்தது. சோதிப்பிரகாசம் அதை முரணியக்கம் என்றும் முதலாளர் என்றும் மாற்றி அச்சொற்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. பல கலைச்சொற்கள் சோதிப்பிரகாசத்தால் உருவாக்கப்பட்டவை. தத்துவ விவாதங்களை தூயதமிழிலேயே நடத்தவேண்டுமென்ற அவரது ஆர்வத்தின் விளைவு அது. அவரது நூல்களின் பெரிய கலைச்சொல்லடைவுகள் முக்கியமானவை.\nஎன் வாழ்க்கையில் என்னை மாற்றியமைத்த நண்பர்களில் சோதிப்பிரகாசம் முக்கியமானவர். மார்க்ஸிய வரலாற்றாய்வு நோக்கு மீது எனக்கிருந்த ஈர்ப்பை வலுப்படுத்தி விரிவாக்கம்செய்தவர் அவர். அவரது தமிழியக்க ஆர்வமும் என்னைத்தொற்றிக் கொண்டது. அதன் விளைவே ‘கொற்றவை’ என்ற தனித்தமிழ் புதுக்காப்பியம். இலக்கியம் என்பது போதை என்ற எண்ணம் கொண்ட சோதிப்பிரகாசம் என் நாவல்கள் அனைத்தையும் கூர்ந்து படித்து அழுத்தமான கருத்துக்களை பதிவுசெய்திருக்கிறார். கொற்றவையை அவர் படித்த காலத்தில் அனேகமாக தினம் ஒரு கடிதம் வீதம் எனக்கு எழுதியிருக்கிறார்.\nசோதிப்பிரகாசம் சுயமாகவே கற்றவர். முதுகலைப்படிப்புக்குப் பின்னர் சட்டம் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். அவரது அலுவலகத்தில் அவரை கடுமையாக விமரிசிக்கும் தோழர்களின் கூட்டத்துடன் அமர்ந்து அரட்டையடிப்பவராகவே அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். சோதிப்பிரகாசம் நட்பும் தோழமையும் அதன் உச்சநிலைகளில் திகழ்ந்த ஒரு இடதுசாரிப் பொற்காலத்தின் பிரதிநிதி. எத்தனையோ நண்பர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் ஒளியாகவே அவர் இருந்திருப்பார் என்று படுகிறது.\nஒருமுறை நான் விகடனில் தருமபுரி நக்சல்பாரியினர் அப்பு,பாலன் இருவரின் நினைவகத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சோதிப்பிரகாசம் எழுதிய கடிதத்தில்’ இறந்தவன் கல்லறையில் முளரியை வைத்து கண்ணீர் உகுக்கும் கற்பனைவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இறப்பு மனிதர்களுக்கானாலும் கருத்துக்களுக்கானாலும் இயக்கங்களுக்கானாலும் மிக இயல்பான ஒன்றே. வாழ்க்கை முன்னால் நகரட்டும்’ என்று எழுதியிருந்தார்.\nஆனால் நான் முளரியும் கையுமாக நிற்கும் எளிய கற்பனாவாதிதான்.\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 30\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2\n ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு\nகாதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு \nஅஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்\nஅணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது \nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9\nதொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)\n“படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்\n9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்\nஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்\nசாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி\nPrevious:கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி நிலையம் – 4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந��தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 30\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2\n ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு\nகாதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு \nஅஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்\nஅணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது \nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9\nதொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)\n“படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்\n9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்\nஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்\nசாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/10/07.html", "date_download": "2020-09-23T16:20:56Z", "digest": "sha1:A3RLKR6RFWCJLEMTGZKBOAXZTUFS63VY", "length": 31572, "nlines": 252, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின், வாழும் சில வழி முறைகளை [way of life] செய் முறையில் எடுத்து கூறுவது, அந்த குடும்பத்தின் அல்லது அந்த சமுதாயத்தின் அல்லது அந்த நாட்டின் பாரம்பரியம் எனலாம். அதே போல அக்காலத்தில் அவரவர் வாழும் இடத்திற்கேற்ற ஒரு வாழ்க்கை தர்மத்தையும் வாழ்வு முறையையும் கொடுக்க ஒருவராலோ, ஒரு சிலராலோ அவரின் அல்லது அவர்களின் சிந்தனையின் படி, அவர் அல்லது அவர்கள் விரும்பும் ஒழுக்கத்தின் படி அல்லது கட்டுப்பாட்டின் படி, ஏற்படுத்தப் பட்டதே மதம் எனலாம். எனவே பெரும்பாலான பாரம் பரியங்களின் மூலத்தை நாம் இ��்று மதத்தில் காணலாம். எனவே எம்முடைய பல பாரம்பரியமும், தமிழர் சமயத்தை மூலமாக கொண்டு உள்ளது ஒன்றும் வியப்பில்லை. எம் தமிழர் மதம் ஆரியர் இந்தியா வருகைக்கு முன்னையது, அது அன்று இந்தியா முழுவதும் பரவி இருந்தது. அந்த தமிழர் சமுதாயம். சமூகச் சமத்துவத்தை [egalitarian] தன்னகத்தை கொண்டு இருந்ததுடன், அதிகார வர்க்கம் மற்றும் அடக்குமுறை சாதி முறையால் முடக்கப்பட்டதும் அல்ல. தமிழர்களின் உண்மையான மூல மதமாக அன்று சைவ சமயம் [Shaivism] இருந்தது. இது பிராமண இந்து சமயத்திற்கும் [Sanskritic Hinduism ] மிகவும் முற்பட்டது. என்றாலும் மூன்றாம் நூற்றாண்டு அளவில் அல்லது அதற்கு சற்று முன், தமிழகம் குடிபெயர்ந்த, வேத, காவிய பாரம்பரியத்தால் [Vedic and epic traditions] ஈர்க்கப்பட்ட பிராமணர்களும் மற்றவர்களும் கூட தமிழ் நிலத்தின், வாழ்வின் ஒரு பகுதியானார்கள். அதே போல, முன்-நவீன கால [Pre-Modern Period] தொடக்கத்தில் இருந்து அல்லது 1500 ஆண்டில் இருந்து, ஐரோப்பிய செல்வாக்கு தமிழர் பண்பாட்டிலும் மதத்திலும் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஉதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. -பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை எடு என்பதாகும்-அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போக வைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. என்றாலும் இன்னும் பெரும்பாலான தமிழர் சைவ மதத்தில் இருந்து சைவ சித்தாந்தத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், மத வெறியர்களாக [religious fanatics] இல்லை. அவர்கள் தங்களுக்கு முடிந்த நேரங்களில் ஆ��யம் சென்று தொழுகிறார்கள், ஆனால் கட்டாயம் அல்ல [not compulsory]. உதாரணமாக இஸ்லாத்தில், திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்லா விட்டாலும், ஐந்து வேளைத் தொழுகை கடமையாக எல்லா முஸ்லிமும் பின்பற்றுகிறார்கள். மேலும், சைவ சமயத்தில் ஆலயம் வருகைக்கு ஒரு கடுமையான மற்றும் வலுவான விதிகள் [no hard and fast rule] இல்லை. உதாரணமாக சைவ சித்தாந்தம் அருளிய திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். அவர் தனது\nதிருமந்திரம் 1823 பாடலில்: \"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்\" என்றும் சிவவாக்கியார் எனும் சித்தர், தனது பாடலில்: \"கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே\" என்றும், 'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்று அகத்தியரும், மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்த பூசலார் நாயனாரும் எடுத்துக் காட்டுகளாகும். தமிழர்கள் ஒரு குழந்தையின் முன்னேறுகிற ஒவ்வொரு முக்கியமான படிகளையும் [Every important step in the progressive life of a child] ஒரு பண்டிகை விழாவாக [festive occasion] ஒரு பாரம்பரியத்துடன் கொண்டாடுகிறார்கள்.\nஒருவரின் தனிப்பட்ட சுகாதாரம் [Personal hygiene], மதம், பண்பாடு, மற்றும் இடம் சார்ந்ததாக, பொதுவாக இல்லது இருந்தாலும், சில குழுக்களில், சில மக்கள்களில், கலாச்சார மற்றும் மத காரணிகள் [cultural and religious factors] ஆழ்ந்த தாக்கத்தை இவைகளில் ஏற்படுத்துகின்றன. தமிழர் பாரம்பரியத்திலும் கை சுகாதார நடைமுறைகள் சிலவற்றை காண்கிறோம். முன்னைய காலங்களில் இடது கை அதிகமாக சுத்தம் செய்ய பாவிப்பதால் [primarily used for personal hygiene purposes], இடது கையால் கொடுப்பதோ வாங்குவதோ ஒரு கௌரவமான செயல் அல்ல என்றும் அது மற்றவரை அவமதிப்பதாகவும் கருதப் பட்டது. ஒரு செத்த வீட்டிற்கு சென்றவர்கள் அல்லது பங்கு பற்றியவர்கள் தம் வீடு சென்றதும், வீட்டிற்குள் புகு முன் முதலில் குளித்து, தம் உடைகளை தோய்த்து தம்மை துப்பரவு செய்து கொள்கிறார்கள். அந்த கால சூழ்நிலையில், எந்த ஒரு தொற்று நோயும் சவ அடக்கத்திலிருந்து பரவாமல் இருக்க, இந்த முறை அன்று பின்பற்ற பட்டது. இவைகள் எல்லாம் ஒரு மரபாக மதம் கலந்து இன்னும் பெரும்பாலும் கிராமப் புறங்களில் பின்பற்றப் பட்டு வருகின்றன. ஒரு மனிதன் இறந்ததும், உடல் பாக்டீரியாவிற்கு [bacteria] எதிராக போராடும் ஆற்றலை\nஇழந்து விடுவதுடன். உடல் சிதையத் [அழுகுதல்] தொடங்குகிறது. முன்னைய காலத்தில் இறந்த உடலை பதப்படுத்துவது [embalming /எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு] கிடையாது, எனவே சவ அடக்கத்தில் பங்கு பற்றியவர்கள் ஒரு பாது காப்பு அற்ற நிலையில் இறந்த உடலுடன் சடங்கில் ஈடுபடுகிறார்கள். இதனால் தான் அன்று மரண வீட்டிற்கு போனவர்கள் முதலில் குளித்து பின் மற்ற காரியங்கள் ஆற்றும் மரபு ஏற்பட்டது எனலாம். இது அந்த கால சூழ்நிலைக்கு வசதிக்கு ஏற்ப ஏற்பட்டவை ஆகும். இன்று நிலைமை வேறு, அன்று அந்த சகாப்தத்தில், அதில் ஒரு பயன் இருந்தது, ஆனால் இப்பொழுது அது பொருந்துமா என்பது ஒரு கேள்விக் குறியே, ஏனென்றால் இப்ப சுத்திகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் நடைமுறைகள் [sanitation and cleanliness practices] முன்னேற்றம் அடைந்து விட்டன.\nஅத்துடன் யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி இரத்த சம்பந்தமுள்ள வர்களுக்கும் தீட்டு / துடக்கு [unclean] ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் \"தீட்டு\" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் \"துடக்கு\" என்று கூறப்படுகிறது. அந்த வீட்டில் சில நாட்களுக்கு சமையல் கிடையாது. பொதுவாக உறவினர்கள், அயலவர்கள் உணவு அவர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த ஆழ்ந்த துக்க காலத்தில், அவர் களுக்கு ஒரு ஓய்வு கொடுத்து ஒரு ஆறுதல் அளிக்க இந்த மரபு அந்த கால கூட்டு குடும்ப சூழலில் ஏற்பட்டு இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த துடக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட [quarantine] நிலை போல் எனக்கு\n ஏனென்றால், அந்த முன்னைய காலத்தில் இறப்பிற்க்கான காரணம் சரியாக அவர்களுக்கு தெரியாது, அன்றைய சூழ் நிலையில் மூளைக்காய்ச்சல், சின்னம்மை, காசநோய், மற்றும் சளிக்காய்ச்சல் [Meningitis, Chicken pox .Tuberculosis (TB), Influenza] இவை போன்ற காற்றால், நீரால், உணவால் பரவக் கூடிய நோயாலும் இறந்து இருக்கலாம். எனவே ஒரு பாதுகாப்பிற்காக அவர்களை தனிமை படுத்த இந்த துடக்கு என்ற நம்பிக்கை மரபு ஏற்பட்டு இருக்கலாம். தானாக நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற [to let the place become sterile itself] ஒரு காலம் தேவை, அதையே துடக்கு காலம் என அன்று வரையறுத்து இருக்கலாம் என நம்புகிறேன்.\nஅது போலவே ஒருவர் சின்னம்மை போன்ற தொற்று நோய்களால் பீடிக்கப் பட்டு இருந்தால், வேப்பிலை கட்டு ஒன்று [a bundle of Neem or margosa leaves] வீட்டின் படலையில், அதை மற்றவ��்களுக்கு எடுத்து கூற தொங்க விடுவார்கள். அந்த காலத்திற்கு ஏற்ற தனிமை படுத்துவதற்கான ஒரு புத்திசாலித்தனமான முறை [a brilliant method of isolation] என்று நம்புகிறேன். அது மட்டும் அல்ல வேப்பிலை ஒரு பாக்டீரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, நுண்ணிய ஓரணு உயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு [anti bacterial, anti parasitic, anti fungal, anti protozoal and anti viral] சத்தியாகவும் தொழிற்படுகிறது. மேலும் சின்னம்மை நோயால் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிப்பதற்கும், விரைவாக சின்னம்மை நோயில் இருந்து குணமாகவும் உதவுகிறது. இதனால் தானோ என்னவோ அகநானுறு 309 இல் வரி 4 \"தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்\" என்கிறதோ, யார் அறிவார் பராபரமே \n(ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே உள்ள தலையங்கத்தினில் அழுத்தவும்)\n[பகுதி: 08 வாசிப்பதற்கு கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்.]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.\nநாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள் , அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , தர்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பேசுவது தான் வாழ்க்கையா\nநன்றாகப் பழகியவர் என்னென்ன கோணத்தில் ஆரம்பிப்பார்கள் என்பது கிட்டத்தட்டமுன்கூட்டியே அனுமானிக்கக் வேண்டிய ஒன்றுதான் . ஏனென...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2020-09-23T14:57:32Z", "digest": "sha1:23ISJAG3KNMVNZHLVMBVXY4Q7MFKTIWI", "length": 3225, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "வடக்கு, கிழக்கு இணைப்பு….செக் குடியரசு ஒத்துழைப்பு |", "raw_content": "\nவடக்கு, கிழக்கு இணைப்பு….செக் குடியரசு ஒத்துழைப்பு\nவட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது.\nமுல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த திட்டத்திற்கு 9 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதற்கான 41. 5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n1 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த கொக்கிளாய் பாலத்தினூடாக முல்லைத்தீவிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான தூரத்தை 100 மீட்டர் வரை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t1200-unani-medicine-name-treatment-for-specific-disease-1-dont-miss-it", "date_download": "2020-09-23T16:19:36Z", "digest": "sha1:SBJ4BXBCSKZBSUDZ5VNBMGQDD7TDT623", "length": 19279, "nlines": 216, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "unani medicine name & treatment for specific disease- 1 DONT MISS IT", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: யுனானி மருத்துவம் UNANI MEDICINE\nமிக அருமையான விளக்கம் -நன்றி\nஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: யுனானி மருத்துவம் UNANI MEDICINE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/major", "date_download": "2020-09-23T15:17:10Z", "digest": "sha1:TA52LQB3TWC3FJBB3TW65A232UERGFIN", "length": 5403, "nlines": 127, "source_domain": "ta.wiktionary.org", "title": "major - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅகவை அடைந்தவர்; உரியவயதடைந்தவர் / எய்தியவர / படைப்பணித் தலைவர்; சிறந்த; தலையாய; படைத் துறைப்பணித் தலைவர்; படைத்துறைப்பணித்தலைவர்; பெரிய; பெரு; பெரும்படியான; வயது வந்தவர்\nமருத்துவம். பருவ மடைந்த; பருவமடைந்த; பெரிய; பெரும்\nமீன்வளம். பெரிய; முக்கிய; வயது நிரம்பியவர்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் major\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-recruitment-2020-apply-for-watchman-in-tirunelveli-district-town-panchayat-006355.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-23T16:15:41Z", "digest": "sha1:KO2KS3XLQMXHP6NG53SOQOB5RHMPHIHY", "length": 13303, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை!! | TN Recruitment 2020: Apply For Watchman in Tirunelveli District Town Panchayat - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nதமிழக அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள காவலாளி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ. 50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\nநிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து\nமேலாண்மை : தமிழக அரசு\nபணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்\nவயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.8.2020 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.townpanchayat.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nஅரசு மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\n20 hrs ago புத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\n21 hrs ago 10, 12-வது தேர்ச்சியா இந்திய இராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago எம்எஸ்சி துறையில் தேர்ச்சியா மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\n1 day ago ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nMovies என்ன ஒரே கமல் ஹீரோயினா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்க.. புன்னகை மன்னன் நடிகையும் கன்ஃபார்மாம்\nNews நடுராத்திரி.. பெட்ரூமில் தூங்கி கொண்டிருந்த தங்கம்.. அருகில் சென்ற கணவன்.. அடுத்தடுத்து நடந்த ஷாக்\nSports உங்களுக்கு துணிச்சல் இல்லை.. இதுதான் கேப்டனுக்கு அழகா தோனியை சீண்டும் கம்பீர்.. கடும் விமர்சனம்\nLifestyle தங்கத்தை பிரசாதமாக விசித்திரமான இந்திய கோவில் எங்க இருக்குத் தெரியுமா\nFinance Gold Price: உச்சத்திலிருந்து ₹5,900 வீழ்ச்சியில் 10 கிராம் தங்கம் விலை உருகும் சர்வதேச தங்கம் விலை\nAutomobiles டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nகல்வியறிவு பெற்ற மாநிலங்களில் முதல் இடத்தில் கேரளா தமிழகம் எத்தனாவது இடம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/the-price-of-mi-s-65-inch-50-inch-43-inch-smart-tvs-023165.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-23T16:31:05Z", "digest": "sha1:YYTKUDXND3S7JB2BY5SCCOXVHEXV4CVK", "length": 17309, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "மல��வு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.! The price of MI's 65-inch, 50-inch, 43-inch smart TVs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago 2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\n4 hrs ago Anker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\n5 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\n5 hrs ago ரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்\nAutomobiles மூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nNews கொரோனா பாதித்த மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி உயிரிழப்பு\nMovies பிங்க் கலர் டிரஸ்ஸில் க்யூட் குட்டி பாப்பா .. எந்த நடிகைன்னு கண்டுபிடிங்க பாப்போம்\nSports மில்லியன் டாலர் பேபி.. விழுந்த இடத்திலேயே எழுந்து வெளுத்த ரோஹித்.. ஹிட்மேன் எதிர்பார்க்காத சாதனை\nFinance செம ஏற்றத்தில் இன்ஃபோசிஸ்.. புதிய வரலாற்று உச்சம் தொட்ட பங்கு விலை.. என்ன காரணம்..\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் இந்த மாதிரி ஆண்கள் கூடதான் டேட்டிங் செய்ய அதிகம் விரும்புவார்களாம்...\nEducation பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nசியோமியின் நிறுவனம் தனது எம்ஐ டிவிகளை இந்தியாவில் 65 இன்ச், 50 இன்ச், 43 இன்ச்களில் அறிமுகம் செய்துள்ளது. தொழில்நுட்பத்தில் அட்டகாசம் செய்கின்றது. டிவிகளை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளதால் பொது மக்களிடம் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.\nஎம்ஐ டிவி 4 எக்ஸ் 65 இன்ச், எம்ஐ டிவி 4 எக்ஸ் 50 இன்ச், எம்ஐ டிவி 4 எக்ஸ், 43 இன்ச் ஸ்போர்ட் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மெலிதான பேனல்களுடன் இருக்கின்றது. விவிட் பிக்சர் இன்ஜின், சியோமியின் உள்ளக பட செயலாக்க தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. குறிப்பாக, 65 அங்குல Mi TV 4X ஆனது வைட் கலர் காமுட் (WCG) மற்றும் MEMC ஆதரவுடன் வருகிறது.\nமுந்தைய தலைமுறை Mi TV ஐப் போலவே, புதிய Mi TV 4X 65-inch, Mi TV 4X 50-inch மற்றும் Mi TV 4X 43-inch ஆகியவையும் சியோமியின் சொந்த பேட்ச்வால் 2.0 உடன் வருகின்றன. மூன்று மி டிவிகளிலும் 20W ஸ்பீக்கர்கள் டால்பி + டிடிஎஸ்-எச்ட��� ஆகியவை மேம்பட்ட ஒலி / ஆடியோ அனுபவத்தையும் வழங்குகின்றது.\nநிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nடேட்டா சேவர் பயனர்களுடன் 3 மடங்கு அதிகமாக ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்று சியோமி கூறுகிறது மேலும் ஒவ்வொரு பயன்பாட்டினாலும் உள்ளமைக்கப்பட்ட தரவு கவுண்டருடன் தரவு பயன்பாட்டைக் காணலாம். பயனர்கள் எந்த இணைய இணைப்பும் இல்லாமல் Mi TV 4X க்கு கம்பியில்லாமல் இணையத்தை பயன்படுத்த முடியும் என்று சியோமி கூறுகின்றது.\nகூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nசியோமி முதல் முறையாக நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆதரவுடன் எம்ஐ டிவியைக் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும், அண்ட்ராய்டு 9.0 அப்டேட் உடன் வருகின்றது. எம்ஐயின் 6 இன்ச் டிவி ரூ .54,999. எம்ஐ 4 எக்ஸ் 50 இன்ச் விலை ரூ .29,999. 43 இன்ச் எம்ஐ டிவி விலை ரூ.24,999.\nசூரியனை கடந்து சென்ற ஸ்பேஸ்ஷிப்: நாசா சேட்லைட்டில் சிக்கி அதிர வைத்தது.\nMi TV 4X 65-inch, Mi TV 4X 50-inch, Mi TV 4X 43-inch இந்தியா செப்டம்பர் 29 நள்ளிரவில் விற்பனைக்கு வருகிறது. எம்ஐ டிவி 4 எக்ஸ் 65 இன்ச், எம்ஐ டிவி 4 எக்ஸ் 50 இன்ச், எம்ஐ டிவி 4 எக்ஸ் 43 இன்ச் ஆகியவை பிளிப்கார்ட் / அமேசான், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் முழுவதும் கிடைக்கும்.\nசந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.\n2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\nபைக் டயருக்கு காற்று நிரப்ப 3 நிமிடங்கள். கார் டயருக்கு 6 நிமிடங்கள். கார் டயருக்கு 6 நிமிடங்கள்.\nAnker பவர்வேவ் பேஸ் பேட் வயர்லெஸ் சார்ஜ்ர் அறிமுகம்\nஇனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்.\nxiaomi mi டிஸ்ப்ளே மானிட்டர், 23.8 இன்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளே- இதோ விலை\nரூ.899 முதல்: 20,000 mAh திறன் 18W வேக சார்ஜிங் கொண்ட Mi பவர் பேங்க் அறிமுகம்\nசியோமி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: பேட்ச்வால் 3.0 அறிமுகம்\nமுகேஷ் அம்பானியின் பலே திட்டம்: ரூ.4000-விலையில் அறிமுகமாகும் ஜியோ ஸ்மார்ட்போன்.\nநாடு முழுவதும் ஊரடங்கு., இப்ப செய்து என்ன பலன்- சியோமியின் அ��ிரடி முடிவு\nMi 10T சீரிஸ் வாங்க ரெடி ஆகுங்க சியோமியின் Mi 10T, Mi 10T Pro மற்றும் Mi 10T Lite அறிமுகம் தேதி இது\nAmazon ஸ்மார்ட் டிவி ஆஃப்பர்: சாம்சங், எல்ஜி, சியோமி டிவிக்கு ரூ.51901 வரை தள்ளுபடி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: செல்போனில் பாட்டுக்கேட்டதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்.\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா: ரூ.599 மற்றும் ரூ.598-திட்டங்களில் சிறந்த சலுகை வழங்கும் நிறுவனம் எது\n6 ஜிபி ரேம், விலை ரூ.10,999 மட்டுமே: போக்கோ எம் 2 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/wellness/self-help", "date_download": "2020-09-23T16:37:54Z", "digest": "sha1:RPXOMHPAARRNIBLERGTWM7PW2JFFFNZB", "length": 6494, "nlines": 76, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஆரோக்கியம் - தன்னிசை செயல்பாடு\nஆரோக்கியமான மனமில்லாமல் ஆரோக்கியமான உடல் இருக்க முடியாது. நீங்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ எதிர்பார்த்தாள் உங்களின் இந்த பயணத்தில், உங்களுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் இங்கு இருக்கிறோம். உடல் அமைப்பு, செக்ஸ் , உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் இவை அனைத்து சம்பந்தப்பட்��� விஷயங்களையும் நீங்கள் இங்கு காணலாம் ஏனெனில் நீங்கள் உங்களின் சிறந்த தோற்றத்தில் இருக்க விரும்புவீர்கள் என்று எங்களுக்கு தெரியும்\nமாதவிடாய் நாட்கள் : பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்\nகர்ப்பமடைவது எப்படி – பெண்களுக்கான சில ஆலோசனைகள்\nகாலையில் எழுந்தவுடன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் \nபெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்கள் \nகுளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்\nபத்து ரூபாய்க்கு கிடைக்கும் மல்லிகைப் பூக்களில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா \nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17069/", "date_download": "2020-09-23T15:53:25Z", "digest": "sha1:2MHFGUIDWE7XQH7DP2UOGBKQMIJNCQHY", "length": 12824, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி காவிய முகாம் (2011) – 1 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு உரையாடல் ஊட்டி காவிய முகாம் (2011) – 1\nஊட்டி காவிய முகாம் (2011) – 1\nகம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது. இங்கே சில புகைப்படங்கள். உரைகளின் ஒலிவடிவம் விரைவில் வெளியாகும்\nநாஞ்சில் நாடன் கம்பராமாயண உரை\nஉணவு இடைவேளையில் ஒரு உரையாடல்\nஊட்டி குரு நித்யா இலக்கிய அரங்கு\nஊட்டி குரு நித்யா இலக்கிய அரங்கு\nஊட்டி காவிய முகாம் – சந்திப்பு ஒரு கடிதம்\nஊட்டி காவிய முகாம் சந்திப்பு நினைவுகள்\nஊட்டி காவிய முகாம் -மூன்றுநாட்கள்- ரகுராம்\nஊட்டி காவிய முகாம் ,பதிவு\nமையநிலப் பயணம் - 1\nமனிதராகி வந்த பரம்பொருள் 3\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/06/ennulle-ennulle-valli.html", "date_download": "2020-09-23T16:29:15Z", "digest": "sha1:VXTFVBHXEOB44PWKSPP5SRYGPWCOSGYI", "length": 8522, "nlines": 252, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Ennulle Ennulle-Valli", "raw_content": "\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nகண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்\nநாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்\nமெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன\nதூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன\nஎன்னையே கேட்டு ஏங்கினேன் நான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nகூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது\nஊண் கலந்து ஊணும் ஒன்றுப்பட தியான��்\nகாலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு\nஇக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு\nகாண்பவை யாவும் சொர்க்கமே தான்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nநான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்\nஎங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்\nபடம் : வள்ளி (1993)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10409023", "date_download": "2020-09-23T15:36:34Z", "digest": "sha1:ONZFA5CF32443QSB3BVLN2X4GQBOJAEJ", "length": 45251, "nlines": 822, "source_domain": "old.thinnai.com", "title": "பதவி உயர்வு | திண்ணை", "raw_content": "\nகுழந்தை தீபிகாவின் உடல் அனலாக கொதித்தது. இருமல், சளியோடு ஆரம்பித்த பிரச்சனை இப்பொழுது ஜுரத்தில் முடிந்திருக்கிறது. குமரனின் அலுவலகத்திற்கு போன் செய்தாள் கீதா.\n“குழந்தைக்கு ரொம்ப ஜுரம் அடிக்கிறதுங்க. பக்கத்து வீட்டு ஆண்டி வேற ஊருலே இல்லை. கொஞ்சம் உடனே வர்றீங்களா \n இந்த மூணு நாள் நான் பயிற்சி வகுப்பு எடுக்கறேன்னு உனக்கு தெரியுமே. ஒரு டாக்சி பிடிச்சு வழக்கமா போகிற குழந்தை நல மருத்துவர் கிட்டே போய்ட்டு வந்துடு,” பதில் சொல்வதற்கு முன் போனை வைத்து விட்டான் குமரன்.\nகீதாவிற்கு கோபமும் அழுகையும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. டாக்ஸியில் செல்லும் பொழுது யோசித்தபடி சென்றாள். கீதாவிற்கும் குமரனுக்கும் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. தஞ்சாவூரில் ஒரு பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த இரண்டு பெண்களில் கீதா மூத்தவள். குமரன் தூரத்து சொந்தம் தான். குமரனின் தாய் தந்தையர் அவனின் சிறு வயதிலேயே ஒருவரின் பின் ஒருவராக மறைந்து விட்டனர். தன் ஒரே அண்ணனின் உதவியோடு கஷ்டபட்டு படித்து முன்னுக்கு வந்தவன் குமரன். சிங்கப்பூரில் ஒரு நல்ல நிறுவனத்தில் ஊழியர் நல மேலாளர் மற்றும் பயிற்சியாளராக பணியாற்றி வந்தான். அதாவது ஊழியர்களுக்கு வேண்டிய, அவர்களின் வேலையை மேலும் சிறப்பாக செய்ய தேவையான வகுப்புக்கள் நடத்துவது மற்றும் அவர்கள் தங்கள் பதவிகளில் உயர தேவையான பயிற்சிகள் அளிப்பது தான் குமரனின் வேலை. கீதாவின் தந்தை செல்லமாக வளர்ந்த மகள் வெளிநாட்டில் செளகரியமாக வாழ்வாள், சின்ன குடும்பம், சொந்தமாக முன்னுக்கு வந்த மருமகனுக்கு பணத்தின் அருமை தெரிந்திருக்கும் என்ற காரணங்களுக்காக குமரனை தேர்ந்தேடுத்தார். கீதாவிற்கும் பூரண சம்மதம் தான். ஆனால் சிங்கப்பூர் வந்த பிறகு அவளுக்கு கணவனின் போக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஒன்றா, இரண்டா, பல காரணங்கள்\nகல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் இனிமையாக கழிந்தது. சிங்கப்பூரில் பல இடங்கள் சுற்றுவது, சிராங்கூன் ரோட்டில் இருக்கும் உணவகங்களில் சாப்பிடுவது, ஈஷுனில் தமிழ் சினிமா பார்ப்பது என்று வாழ்க்கை சுகமாக இருந்தது. பிறகு மெதுவாக குமரனின் போக்கு மாறியது. ஊரிலிருந்து தனக்கு வீட்டு வேலை செய்ய ஒரு நடுத்தர வயது பெண்மணியை அழைத்து வந்திருந்தாள் கீதா. ஆறே மாதங்களில் அவளிடம் அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லி ஊருக்கு திருப்பி அனுப்பிவிட்டான் குமரன். தானே எல்லா வேலைகளையும் செய்ய மெதுவாக பழகிக் கொண்டாள் கீதா. பக்கத்து வீட்டு ஆண்டியின் உதவியோடு எம். ஆர். டி யில் பல இடங்களுக்கு சென்று வந்தாள். வங்கி விவகாரங்கள், வீட்டை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்வது, கடைக்கு செல்வது என்று எல்லாம் பழகி விட்டது கீதாவிற்கு.\nகுழந்தை பிறப்பு பற்றி பேச்சேடுக்கும் பொழுதேல்லாம் “ஒரு வருடம் போகட்டும்” என்றான் குமரன். குழந்தைகள் என்றால் பிடிக்காதோ என்று பேசிப் பார்க்கும் பொழுது “சேச்சே அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்று மழுப்பினான். அவன் விருப்பப்படியே இரண்டு வருடங்கள் கழித்து தான் கீதா கருவுற்றாள். இப்பொழுது தீபிகாவிற்கு ஒரு வயது முடிய போகிறது. மற்றபடி கீதாவிடம் அன்பாக இருந்ததால் அவள் இந்த விஷயங்களை பெரிது படுத்தவில்லை. இன்றைய சம்பவம் அவளுக்கு எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி கோபத்தை கிளறியது. “இன்னிக்கு இரண்டுலே ஒண்ணு பார்த்துடறேன்,” என்று முடிவேடுத்தாள் கீதா. நல்லவேளை, தீபிகாவிற்கு சாதாரண ஜுரம் தான், பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார் குழந்தை நல மருத்துவர்.\nஏழு மணிக்கு குமரன் வீட்டிற்குள் நுழைந்த உடன் ஆரம்பித்து விட்டாள் கீதா. “நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க. கல்யாணமான இந்த நாலு வருஷத்திலே வீட்டைப் பற்றிதான் அக்கறை காட்டலை. எப்ப பார்த்தாலும் வேலை, வேலை சரி, இரண்டு பேரும் ஆசைபட்டுத்தானே குழந்தை பெத்துக்கிட்டோம்���ு பார்த்தா குழந்தை மேலேயும் அக்கறை இல்லை. தினம் சாயந்திரம் ஒரு மணி நேரம் குழந்தையோட விளையாட மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கா சரி, இரண்டு பேரும் ஆசைபட்டுத்தானே குழந்தை பெத்துக்கிட்டோம்னு பார்த்தா குழந்தை மேலேயும் அக்கறை இல்லை. தினம் சாயந்திரம் ஒரு மணி நேரம் குழந்தையோட விளையாட மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கா கஷ்டத்துலே பங்கேடுக்க கடமை இல்லையா கஷ்டத்துலே பங்கேடுக்க கடமை இல்லையா உங்க போக்கு எனக்கு பிடிக்கவே இல்லை. இப்பவே என்னை ஊருக்கு அனுப்பிடுங்க” என்று அழுகையோடு முடித்தாள் கீதா.\nபதறிய குமரன், “என்ன கீதா என்னை நீ நல்ல புரிஞ்சு வெச்சுறுப்பேன்னு நினைச்சேன். நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லையே என்னை நீ நல்ல புரிஞ்சு வெச்சுறுப்பேன்னு நினைச்சேன். நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லையே நம்ம திருமண வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பாரு. கல்யாணம் ஆகும் பொழுது நான் இருந்த பதவியை விட இப்போ எனக்கு பொறுப்புகளும் இரண்டு மடங்கு, சம்பளமும் இரண்டு மடங்கு. கடுமையான உழைப்புனாலேயும், திறமையினாலேயும் தானே இந்தப் பதவி உயர்வு கிடைச்சுது. அதே மாதிரி உனக்கும் பதவி உயர்வுகள் கிடைக்கத்தான் கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேன்”, என்று நிறுத்தினான் குமரன்.\nகீதாவின் முகத்தின் குழப்ப ரேகைகள். “நீங்க என்ன சொல்லறீங்க ” என்றாள் கண்களை துடைத்தபடி.\n“உனக்கு தான் தெரியுமே கீதா. நான் கஷ்டபட்டு வாழ்க்கையிலே முன்னுக்கு வந்தவன். ஆனா, நீ பெரிய பணக்கார வீட்டு பெண். உனக்கு சிங்கப்பூர் புதுசு. எந்த வேலையும் தானே செய்யற பழக்கமும் கிடையாது. முதல் மூணு மாசம் கொஞ்சம் விட்டு பிடிச்சேன். சரி, நீயாவே எல்லா விஷயமும் கத்துப்பேன்னு நினைச்சேன். ஆனால், நீ நல்லா சாப்பிட்டு விட்டு, மெகா சீரியலோ, வி.சி.டி லே சினிமாவோ பார்த்துகிட்டு பொழுதை கழிக்க ஆரம்பிச்சே. உன் கூட உதவி செய்ய வந்த அம்மாவின் கையை எல்லாவற்றுக்கும் எதிர்பார்க்க ஆரம்பிச்சே. அவங்க ‘நாம இல்லைன்னா இந்த வீட்டிலே ஒண்ணும் நடக்காதுன்னு ‘ நல்லா தெரிஞ்சு வைச்சு கிட்டு பாதி வேலை கூட செய்யாமல் பொழுதை வீணடிக்க தொடங்கினாங்க. அதனால் தான் அவங்களை ஊருக்கு அனுப்பி உன்னை உன் கால்கள்லே நிற்க பழக்கினேன். உனக்கு புத்திசாலித்தனம் இருந்தது ஆனால் தன்னம்பிக்கையும், தன்னார்வமும் இல்லை. அந்த காரணத்துக்காக தான் நான் எதிலேயும் பெரிசா ஆர்வம் காட்டலே. நீயே வேற வழியில்லாம ஒண்ணு ஒண்ணா செய்ய கத்துகிட்டே. நான் உதவி செய்திருந்தா நீ எல்லா விஷயத்துக்கும் என்னை சார்ந்து வாழ ஆரம்பிச்சிருப்பே. உனக்கு சிங்கப்பூரும் பழகியிருக்காது, வீட்டு நிர்வாகமும் வந்திருக்காது. இப்ப நீ சிங்கப்பூருக்கு புதுசா கல்யாணமாகி வந்த என் இரண்டு நண்பர்களின் மனைவிகளுக்கு எவ்வளவு விஷயம் கத்து கொடுத்திருக்கே. அவங்க என்கிட்டே “கீதா தான் எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி”ன்னு சொல்லும் பொழுது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா எங்க அண்ணனும் அண்ணியும் இங்கே வரும் பொழுது என்கிட்டே “உனக்கு நல்ல திறமையான மனைவி அமைஞ்சிருக்கா தம்பி”,ன்னு சொன்னாங்களே நீ கேட்டுக்கு கிட்டு தானே இருந்தே எங்க அண்ணனும் அண்ணியும் இங்கே வரும் பொழுது என்கிட்டே “உனக்கு நல்ல திறமையான மனைவி அமைஞ்சிருக்கா தம்பி”,ன்னு சொன்னாங்களே நீ கேட்டுக்கு கிட்டு தானே இருந்தே இப்ப புரிஞ்சுதா உனக்கு கிடைத்த முதல் பதவி உயர்வு ஒரு நல்ல நிர்வாகி\nயோசித்து பார்த்த பொழுது கீதா ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.\n“நீங்க சொன்னதெல்லாம் சரிதாங்க. நான் கொஞ்சம் சோம்பேறியாத்தான்\nஇருந்தேன். உங்களோட நடவடிக்கை எனக்கு கோபத்தை வர வழிச்சுது உண்மைதான். ஆனா இப்பத்தான் நீங்க மறைமுகமா எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சு என்னை சுறுசுறுப்பானவளா, தன்னம்பிக்கையுள்ள ஒரு இல்லதரசியா ஆக்கியிருக்கீங்கன்னு புரியுது. இப்ப குழந்தை விஷயத்துக்கு வாங்க,” என்று மடக்கினாள்.\n நான் கொஞ்ச நாள் காத்திருக்க சொன்னதிற்கு காரணம் நாம உடல் ரீதியா மட்டும் தயாரா இருந்தா போதுமா மன ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் தயாராக இருக்க வேண்டாமா மன ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் தயாராக இருக்க வேண்டாமா குழந்தை பெத்துகிறதுன்னா சும்மாவா இயற்கையாகவே, குழந்தை பிறப்புனா பெண்களுக்கு தான் பங்கு அதிகம். எவ்வளவு தான் நான் உதவ நினைச்சாலும் பல வேலைகளை ஒரு தாய் தான் செய்ய வேண்டியிருக்கு. எனக்கு வேலையிலே சம்பள உயர்வு கிடைக்கவும், உனக்கு பல வேலைகளை சமாளிக்கிற திறமை வரவும் காத்துகிட்டு இருந்தேன். அதானாலே தான் இரண்டு வருடம் கழிச்சு தான் உனக்கு அம்மா என்ற பதவி உயர்வு. ஒரு நல்ல தந்தையா என் பங்கு��்கு தீபிகாவோட படிப்புக்காக இப்பவே சேமிக்க ஆரம்பிச்சுட்டேன். பக்கத்துலே இல்லாததுனாலே எனக்கு தீபிகா மேலே அக்கறை இல்லைன்னு நினைக்காதே. வேலைக்கு நடுவே டாக்டருக்கு போன் பண்ணி பேசிட்டு தான் வேலையை தொடர்ந்தேன்.”\n“நீங்க ஒரு சிறந்த பயிற்சியாளர்னு வீட்டிலேயும் நிரூபிச்சுடாங்களே. எனக்கு எப்பங்க அடுத்த பதவி உயர்வு ” என்று சிரித்தபடி கேட்டாள் கீதா.\n“ம்… உன் அடுத்த பதவி, பாட்டி பதவி தான்\nவெகு நாட்களுக்கு பிறகு இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள்.\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35\nமாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ\nஎங்க ஊரு காதல பத்தி…\nஅன்புடன் இதயம் – 30\nகடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்\nகுடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்\nமஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்\nபொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை\nசென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai\nசுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்\nசொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு\nகருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு\nஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்\nகடிதம் செப்டம்பர் 2, 2004\nகடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…\nதென் இலங்கை கவிதை நூல் வெளியீடு\nமாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்\nகடிதம் செப்டம்பர் 2, 2004\nகடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்\nகடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே\nஇந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ\n…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)\nNext: நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 36\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35\nமாறியது நெஞ்சம், மாற்றியவ��் யாரோ\nஎங்க ஊரு காதல பத்தி…\nஅன்புடன் இதயம் – 30\nகடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்\nகுடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்\nமஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்\nபொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை\nசென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai\nசுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்\nசொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு\nகருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு\nஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்\nகடிதம் செப்டம்பர் 2, 2004\nகடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…\nதென் இலங்கை கவிதை நூல் வெளியீடு\nமாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்\nகடிதம் செப்டம்பர் 2, 2004\nகடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்\nகடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே\nஇந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ\n…. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2019/07/121.html", "date_download": "2020-09-23T15:32:29Z", "digest": "sha1:POAXHENJ65JXUCA2FK2W6TKZHGV36XAJ", "length": 28681, "nlines": 343, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: சரித்திரத்துக்குள்ளெ நுழைஞ்சேன்........... (பயணத்தொடர், பகுதி 121 )", "raw_content": "\nசரித்திரத்துக்குள்ளெ நுழைஞ்சேன்........... (பயணத்தொடர், பகுதி 121 )\nயானைகளைப் பார்த்ததோ என்னவோ.... யானைப்பசி. மொதல்லே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாமுன்னு போனால்.... டைனிங் ரூம் கலகலன்னு இருக்கு. முக்கால்வாசிப்பேர் நம்மைப்போலவே சஃபாரி அது இதுன்னு வெளியே போயிட்டு இப்பதான் சாப்பிட வர்றாங்க.\nசாப்பிட்டு முடிச்சு அறைக்குப்போய் பால்கனியில் உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். காலையிலேயே யானை சவாரி தொடங்கிருது போல. பாவம்....அந���த யானை ஏரிக்கரையோரமாவே போறதும் வாரதுமா ட்ரிப் அடிச்சுக்கிட்டு இருக்கு.\nநேத்துப் பார்த்த ப்ரைவேட் குளத்தில் ஒரு சலவைத் தொழிலாளி, துவைச்சுத் துவைச்சுக் கும்பாரமா போட்டுக்கிட்டு இருக்கார் இப்படியாட்களையெல்லாம் பார்த்தே எவ்ளோ வருஷங்களாச்சுல்லே\nஹபரணவுக்கு நாம் வந்த வேலை முடிஞ்சது, பதினொரு மணிக்குக் கிளம்பிடலாமுன்னு முடிவு. செக்கவுட் செஞ்சதும், இந்த யானை எதுவரை போகுதுன்னு பார்க்கணுமுன்னு ஏரிக்கரையோரமா நாமும் போனோம். ரொம்ப தூரம் இல்லை.... ஒரு கிமீ போயிட்டுத் திரும்பி வந்துருது \nஇங்கிருந்து ஒரு மணி நேரப்பயணம் அடுத்தது. போற வழியில் கொய்யா விக்கறாங்க நாம் பூனாவில் இருந்தப்பதான் இப்படிப் பச்சைக்கொய்யா பார்த்துருக்கோம். அம்ருத் நாம் பூனாவில் இருந்தப்பதான் இப்படிப் பச்சைக்கொய்யா பார்த்துருக்கோம். அம்ருத் சைஸ் கூடப் பெருசா இருக்கும் சைஸ் கூடப் பெருசா இருக்கும் உள்ளே வெள்ளைதான். அப்படி ஒரு ருசி\nநாமும் ஒரு கிலோ (நாலே நாலுதான்) வாங்கினோம். நறுக்கி மிளகாய்ப்பொடி உப்பு தூவித் தர்றாங்க. அது மஞ்சுவுக்கு. நமக்கு வெறும் கொய்யா :-)\nபயணம் தொடர்ந்தது...... ராணுவத்தலைமையகம்.... வாசலில் டேங்க் \nஅதையடுத்துக் கொஞ்ச நேரத்துலே அந்தக்காலத்துலே விழுந்து விழுந்து வாசிச்ச சரித்திர நாவல்களில் ரொம்பவே பரிச்சயமாயிருந்த அனுராதபுரத்துக்குள்ளே நுழைஞ்சாச்சு\nகடைவீதிகள் எல்லாம் ரொம்பவே சாதாரணமா தெருவோரக் கடைகளாவே இருக்கு. ஒரு முச்சந்தியில் நிக்கும்போது பார்த்தால்.... எதிரில் ஒரு ஹிந்துக்கோவில் ஆனா அந்தாண்டை வாசல் எந்தப்பக்கமுன்னு தெரியலை....\nதொடர்ந்து போனால் இன்னொரு முச்சந்தியாண்டை புத்தர் போற போக்கில் பார்த்துக்கிட்டே நாம் போய்ச் சேர்ந்தது இசுருமுனிய கோவிலுக்கு\nகார்பார்க்கையொட்டியே ஒரு பெரிய ஏரி, ஏராளமான தாமரைச்செடிகளோடு \nஇந்தாண்டை (வழக்கம்போல்) தமிழில் மட்டும் தப்பும்தவறுமா எழுத்துப் பிழைகளோடு (பிழை பிடிப்பதில் பெரிய ஆள் இல்லையோ நான் ) என்ன பார்க்கக்கிடைக்குமுன்னு தகவல் நம் பார்வைக்கு\nஉள்ளே போக ஆளுக்கு ஒரு இருநூறு வாசலில் செருப்பு ஸ்டேண்டில் காலணிகளை விட்டுட்டு, சாதாரணமா இருக்கும் வாசலில் நுழைஞ்சு போனால்..... மணல்வெளியில் அந்தாண்டை ஒரு கேரள வீடு \nநிறையப்படிகள் ஏறிப்போகணும். தொட்டடுத���து ஒரு பெரிய குளம் வாவ்.... குளக்கரையில் புள்ளையார் கூடவே ரெண்டு யானைகள். புள்ளையாரின் இடப்பக்கப் பாறையில் தும்பிக்கை தூக்கின யானை.. அட\nஇடதுபக்கம் இன்னொரு கட்டடம். அதுக்குப்பின் ஒரு பெரிய சைத்யா. குன்றின்மேல் ஒரு கூட்டம் \nவீட்டுக்குப்பின்புலமா அடர்ந்து நிக்கும் பாறைகளால் ஆன குன்று படிகளின் ஆரம்பத்தில் பக்கத்துக்கொன்னா ரெண்டு சிலைகள். த்வாரபாலகரா நிக்கறது நாகராஜன். படிகளில் ஏறிப்போனால்..... இது வீடு இல்லை. பழைய கோவிலாம். இசுருமுனிய ராஜமஹா விஹாரை \nஉட்பக்கமா ரெண்டு பெரியபுத்தர்கள் நின்ற நிலையில். அங்கே போகும் வழி கண்ணாடித்தடுப்பு வச்சு மூடி இருக்கு. ஒரு மேடையில் இருந்த நிலையில் ஒரு சமாதிபுத்தர். கண்ணாடித்தடுப்பின் வழியாப் பார்க்கலாம். தடுப்புக்கு இந்தாண்டை படையல்.\nகும்பிட்டதும் வெளியே வந்தால் சின்னதா பால்கனி போல ரெண்டு பக்கங்களில். கோவில் வாசலுக்கு இடப் பக்கம் மட்டும் பாறையோடு சேர்த்துக் கட்டி இருக்கும் இடத்தில் அந்தப்பாறையில் ஒரு செதுக்கு சிற்பம்\nஒரு ஆள் கம்பீரமா உக்கார்ந்துருக்கார். வலப்பக்கம் ஒரு குதிரைத்தலை. குதிரையின் கடிவாளம் போல ஒரு கயிறு அந்த ஆளின் வலக்கையின் மேல் பாகத்தில் சுத்தி இருக்கு\nஇந்தச் சிற்பம் என்ன ஏதுன்றது ஒரு புரியாத புதிர் என்ற நிலையில் பல ஆராய்ச்சியாளர்கள் பலகாலமா ஆராய்ச்சி செய்துருக்காங்க. அதுலே ஒருவர், அந்த மனிதர் கபிலர், அந்தக் குதிரைதான் பகீரதனின் முன்னோர் அனுப்பிய அஸ்வமேதக் குதிரைன்னு சொன்னார்.\nஓ.... இருக்கலாம். அந்தக் குதிரையை இந்திரன் கவர்ந்து போய், கபிலரின் ஆஸ்ரமத்துலே கட்டிப்போட்டுருந்தான் இல்லையோ அதைத்தேடி வந்த அறுபதினாயிரம் பேர், இங்கே (தவத்தில் லயித்து ) கண்மூடி இருந்த கபிலர்தான் குதிரையைத் திருடி வந்துட்டு இப்போ ஒன்னும் தெரியாதவராட்டம் தவம் செய்யும் பாவனையில் இருக்கார்னு அவரை எழுப்ப ஓங்கி அடிச்சதும், கண் திறந்த முனிவர் பார்வையில் பட்ட அத்தனைபேரும் எரிஞ்சு சாம்பலாகிடறாங்க.\nஅப்புறம் பகீரதன் தவம் செஞ்சு கங்கையை பூமிக்கு வரவழைச்சு முன்னோர்கள் சாம்பலைக் கரைச்சு அவுங்களைக் கரையேத்துறான்.\nஇந்தக் கதை உங்களில் அநேகம்பேருக்குத் தெரிஞ்சுருக்கும்தான். தெரியாதவங்க இப்படியே இலங்கையில் இருந்து ஒரே தாவில் இந்தியாபோய் இந்தச் ச��ட்டியில் எட்டிப்பார்த்துக்கலாம். நம்ம ஹரித்வார், ரிஷிகேஷ் பயணப்பதிவில் இருந்துதான்........\nஆமாமாம்.... இவர் கபிலரேதான்னு சனம் நினைக்கும்போது.... வேறொரு ஆராய்ச்சியாளர் 'இல்லவே இல்லை'ன்னு சாதிச்சார். அவருடைய ஆராய்ச்சியின்படி இவன் வருணன் (பர்ஜன்யா) அந்தக் குதிரை அக்னி (வேஷம் போட்டுக்கிட்டு வந்துருக்கு அந்தக் குதிரை அக்னி (வேஷம் போட்டுக்கிட்டு வந்துருக்கு ) ரெண்டுபேரும் பூலோக விஸிட் வந்துருக்காங்க :-)\nஇன்னொருத்தர் சொல்றார்.... இவன் குதிரை விக்கற ஆள். அப்பெல்லாம் வெளிநாடுகளில் இருந்துதான் குதிரைகளை இறக்குமதி பண்ணுவாங்க. குதிரை வணிகம் ஜே ஜேன்னு இருந்த காலங்கள் \nஇப்படி ஆராய்ச்சியாளர்கள் ஆளாளுக்கு ஒன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போது உள்ளே வந்தார் இன்னொருவர்.\nஅந்த மனிதன் அரசன். உக்கார்ந்துருக்கும் ஸ்டைலைப் பாருங்க.\nஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு கையில், காதில், கழுத்தில், காலில் நகைநட்டென்ன கையில், காதில், கழுத்தில், காலில் நகைநட்டென்ன அட\nபல ஆண்டுகள் தவம் செஞ்சு உடல் வத்திப்போயிருக்கும் முனிவர் மாதிரியா இருக்கு அதானே (குதிரைதான் இப்படி மெலிஞ்சு இருக்கோ\nதான் நிர்மாணிக்கும் நகரைப் பார்த்துப் பெருமிதத்துடன் கம்பீரமா உக்கார்ந்துருக்கும் அரசனே இவன் என்று அடிச்சுச் சொல்லி இருக்கார். இது அவனுடைய குதிரைன்னு முடிச்சுருக்கலாம். ஆனால் அதுதான் இல்லை..... அந்தக் குதிரையை...\nமுன் பிறவிகளில் யக்ஷிணியா இருந்தவள்தான் இந்தப்பிறவியில் குதிரையா வந்துருக்காள். இவள் அரசர் பாண்டுகபயவின் குதிரை. அனுராதபுரத்தின் முதல் அரசன் இவந்தான். அரசனின் தோழியா கூடவே கடைசி வரை துணையா நின்னு காப்பாத்தினாளாம். இவளுக்குச் சிலை வச்சு, கடவுளா ஆக்கிட்டானாம் அரசன். ஆச்சு இதெல்லாம் ரெண்டாயிரத்து முன்னூத்துச் சொச்சம் வருஷங்களுக்கு முந்தி..... மஹாவம்சத்துலே இதைப்பற்றியெல்லாம் இருக்குன்னு முத்தாய்ப்பா சொல்லி, குதிரையும் மனுஷனும் 'புதிரை' (இப்போதைக்கு) விடுவிச்சுருக்கார். குதிரையின் பெயர் Cetiya .\n(எனக்கென்னமோ ராஜஸ்தான் பயணத்துலே பார்த்த மஹாராணா ப்ரதாப் சிங்கின் பட்டத்துக் குதிரை 'சேதக்' ஞாபகம் வந்தது உண்மை)\nபார்க்கலாம்..... வருங்காலத்தில் வேற யாராவது வந்து ஆராய்ச்சிசெஞ்சு என்ன முடிவு சொல்லப்போறாங்கன்னு.... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, இல்லையோ\nஇந்த அரசன் பாண்டுகபயவின் கதைகூட சுவாரஸ்யமானதுதான் \nஆராய்ச்சி விவரங்கள் தொல்லியல் துறை பக்கங்களில் இருந்து கிடைத்தன. அவர்களுக்கு நன்றி\nஇங்கேயே குதிரை மனுஷன் முன்னால் இவ்ளோ நேரம் நின்னுட்டோமே..... வாங்க இன்னும் என்ன இருக்குன்னு பார்க்கலாம்.....\nஆச்சர்யமா இருக்கு. நிறைய இடங்களில் பிள்ளையார் சிலை. நானும் இந்தோனேஷியா, தாய்லாந்திலெல்லாம் பார்திருக்கேன்.\nயானைச் சவாரியை ஏன் விட்டுவிட்டீர்கள்\nஇசுருமுனிய விகாரை - நன்றாக இருக்கு. தொடர்கிறேன்.\nயானை மேல் ஏறி சவாரி செய்வது அத்தனை சுகமில்லை\nஅநுராதபுரம் முழுவதும் ஓடிஓடி பார்பதற்கு குறைந்தது ஒருநாள் முழுவதும் தேவை.\nஇசுறுமுனி சிற்பங்கள் பிரசித்தம் காதலர்சிற்பமும் இதில் அடங்கும். சென்றிருக்கிறேன்.\nயானை சவாரி தொடர்பான படங்கள் மிகவும் அருமை.\nமுதல் படமே ஆஹா..பழங்கள்.. எனக்கு குதிரை,யானை சவாரி செய்ய மனம் வராது. எகிப்தில் ஒட்டக சவாரிக்கு அழைத்தார்கள் நான் போகல. ஆனா அந்த ஒட்டக காரர். என்னால் வருமானம் இல்லாமல் போகுது என(ஆள் கூடினால் வருமானமெல்லோ) புலம்ப் பணம் மட்டும் கொடுத்தாச்சு.\nபிரசித்த மான இடம் அநுராதபுரம். அங்கு பார்க்க வரலாற்று இடங்கள் இருக்கு. படங்கள் அருமை.\nராஜ்ஸ்தானில் சேதக்... இங்கே சேதியா\nஉங்களுடன் நானும் தொடர்ந்து பயணத்தில்... விடுபட்ட பகுதிகளைத் தான் படிக்க இயலவில்லை\nவாங்க அட்மின் இ பேப்பர்,\nஆசியநாடுகள் பலதிலும் புள்ளையார் இருக்கார் நம்ம நியூஸியில் கூட முதல்முதலில் வந்தவர் புள்ளையார்தான். வெலிங்டன் ம்யூஸியத்தில் நியூஸியின் முதல் புள்ளையார் இருக்கார். இந்தியர்கள் வர ஆரம்பிச்சப்ப, ஒரு குஜராத்திக் குடும்பம் அவரைத் தூக்கிட்டு வந்தாங்களாம்\nயானை சவாரி ஒருமுறை பாலியில் போனதே போதும். டெய்ஸிக்குக் கஷ்டம் கொடுத்துட்டோமோன்னு பாவமா இருந்தது.....\nபழைய கால விஹாரைகள் எல்லாமே ஒரு விதத்தில் அழகே\nஒரு ரெண்டுநாட்கள் தங்கிப்பார்க்க வேண்டிய இடம். விவரம் அறியாமல் நிறைய கோட்டை விட்டுட்டேன். பார்க்கலாம் இன்னொருமுறை வாய்க்குமா என்று \nராஜஸ்தான் பயணத்தில் கோபாலையும், நம்ம ட்ரைவரையும் ஒட்டகத்தில் ஏத்தியாச்சு :-)\nசில சரித்திர சம்பவங்களை வெவ்வேற இடங்களில் பார்க்க நேர்ந்தால் ஹிஸ்டரி ரிப்பீட்ஸ் என்பது சரிதான் போல\nஎப்ப நேரமும், மனமும் கிடைக்கிடைக்குதோ அப்போது வாசிக்கலாம். இதுதான் வலைப்பூவில் முக்கியமான அம்சம்\nயானை சவாரி படங்கள் எல்லாம் செம்ம யா இருக்கு ..\nஇசுருமுனிய ராஜமஹா விஹார்..அமைப்பு வீடு போல இருந்தாலும் வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது ..\nஅந்தக் காலத்து அநுராதபுரம் (பயணத்தொடர், பகுதி 123 )\nகாதலே.... வா..... வா..... (பயணத்தொடர், பகுதி 122 )\nபசங்களுடன் ஒரு சந்திப்பு :-) (பயணத்தொடர், பகுதி...\nஉல்லாச நடையும், உலவும் தென்றல் காற்றுமா..... (பய...\nபலகாரம் :-) (பயணத்தொடர், பகுதி 118 )\nபோகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்........... (பயண...\nநாலந்தா கெடிகை(பயணத்தொடர், பகுதி 116 )\nமேலே இருந்து சாமி பார்த்துக்கிட்டே இருக்கார் \n (பயணத்தொடர், பகுதி 114 )\nபற்கோவில் ஆஃப் கண்டி (பயணத்தொடர், பகுதி 113 )\nஉயரப் பட்டியலில் பதினொன்னாம் இடத்தில் (பயணத்தொடர்,...\nமதுரகணபதியும் குதிரை சவாரியும் பின்னே ஜூலியட் பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/11/blog-post_27.html", "date_download": "2020-09-23T15:06:59Z", "digest": "sha1:NGEHLHZ37WA3ODLYPKUBITLMI2RVNFN7", "length": 3519, "nlines": 41, "source_domain": "www.helpfullnews.com", "title": "இந்தியா - சீனா மீது ட்ரம்ப் காட்டம்!", "raw_content": "\nமுகப்புசெய்திகள்இந்தியா - சீனா மீது ட்ரம்ப் காட்டம்\nஇந்தியா - சீனா மீது ட்ரம்ப் காட்டம்\nஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கடற்பகுதி மாசடைவதற்கு ஆசிய நாடுகளே காரணம் என\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா, சீனா போன்ற நாடுகளால் கடலில் கலக்கப்படும் குப்பைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாகவே இந் நிலை ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅத்துடன் உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nமேலும் சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், பாதுகாப்பான சுற்றுச்சூழல் ஆகியற்றையே தான் விரும்புவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது: ஐரோப்பிய ஒன்றியம்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ��சையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1630/", "date_download": "2020-09-23T16:48:38Z", "digest": "sha1:XWCBV6STNLLP74YRVFRBOWQW672CL2K7", "length": 20901, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிற்பங்கள்:கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசைதன்யாவுக்கு நீங்கள் கைகள் பற்றிய சொன்ன உரை அசைவை கைப்பற்றுதல்வாசித்தேன். ஒரு கவிதையைப் போலிருந்தது. நல்ல அனுபவமாய் உணர்ந்தேன். உங்கள் எழுத்துக்கள் இன்னொன்றை தரவல்லது என்பதில் எனக்கு சந்தேகங்களில்லை\nஅசைவை கைப்பற்றுதல் கட்டுரையை படித்து வருத்தம் அடைந்தேன். மிக்க உண்மை நாம் நம்முடைய சிற்பப் பாரம்பரியத்தைப்பற்றி ரொம்பக்கம்மியாகத்தான் அறிந்திருக்கிறோம். ஒன்றுமே தெரியாது என்றுதான் சொல்லவேண்டும் இல்லையா. நமக்கு யாருமே அவற்றைச் சொல்லித்தருவது இல்லை. கல்விக்கூடங்களில் நம் சிற்பப் பாரம்பரியத்தைச் சொல்லிக்கொடுத்தால் நம் பகுத்தறிவாளர்கள் மதசார்பிந்மைக்கு ஆபத்து என்று சத்தம் போடுவார்கள். இவற்றையெல்லாம் இன்று ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். நம் பிள்ளைகளுக்குச் சொல்லி வைக்கலாமென்றால் எங்கே போய் நூல்களை தேடுவது\nஉலகத்தில் எந்த நாட்டிலாவது அந்த நாட்டின் கலைச்செல்வங்களை கொஞ்சம் கூட அறிந்திராதவர்களாக அந்த நாட்டு மக்கள் அனைவருமே இருக்கும் நிலை உண்டா என்று கேட்டால் வெட்கமே ஏற்படுகிறது. ஆனால் நாம் ஜம்பமாக நம்முடைய மதசார்பின்மையைப் பற்றி பீற்றிக்கொள்வோம். எனக்கும் ஆழமான மத நம்பிக்கை இல்லை. கடவுள் பற்றும் இல்லை. ஆனால் சிற்பங்கள் கோயில்கலைகள் மீது ஈடுபாடு உண்டு. அதுகூட இங்கே லண்டனுக்கு வந்தபிற்பாடு உண்டானதுதான் என்றுதான் சொல்லுவேன். இங்கே இவர்கள் சிலைகளை பேணிப்பேணி வைப்பதை பார்க்கும்போது இதைவிட ஆயிரம் மடங்கு நமக்கு சிலைகள் இருக்கின்றன என்ற எண்ணம் வந்தது. ஆனால் ஒன்றுமே தெரியாது. வேதனையாக இருக்கிறது.\nநம்முடைய சிலை மரபைப்பற்றி நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு. காரணம் மிக வளமான ஒரு பாரம்பரியம் பதினேழாம் நூற்றாண்டு முதல் அப்படியே அழியவிடப்பட்டது. அதன் மரபுத்தொடர்ச்சி அழிந்தது. இன்றுகூட பெரும்பாலானவர்களுக்கு அதில் எந்த ஆர்வமும் கிடையாது. நம்முடைய சிற்பப் பாரம்பரியத்தின் பெருமையை உணர்���்தவர்கள் ராபர்ட் ஸீவெல் [Robert Sewell ] போன்ற வெள்ளைய கலை அபிமானிகள். அவர்கள் முயற்சி எடுத்திராவிட்டால் நம் கலைப்பொக்கிஷங்கள் இல்லாமலே ஆகியிருக்கும். ஆனந்தகுமாரசாமி போன்ற கலைவிமரிசகர்கள் நம் சிற்பக்கலையை உலகுக்கு எடுத்துச் சொன்னதைக்கேட்டுத்தான் நமக்கே ஓரளவு புரிந்தது.\nடி.கோபிநாதராவ் போன்றவர்கள் இந்திய சிற்பக்கலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் சிற்பக்கலை மரபைப்பற்றி நடன காசிநாதன், குடவாயில் பாலசுப்ரமணியம், இரா கலைக்கோவன், அ.கா.பெருமாள் போன்றவர்கள் ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். ஆலயங்களைப்பற்றி தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான், பரணீதரன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். கே.ஆர்.ஸ்ரீனிவாச அய்யங்கார் எழுதிய ‘இந்திய கோயில்கள்’ [சாகித்ய அக்காதமி வெளியீடு] ஒரு நல்ல தொடக்க நூல். அ.காபெருமாள் அவர்களும் செந்தீ நடராஜன் அவர்களும் இணைந்து தமிழ்ச் சிற்பக்கலை பற்றிய விரிவான கலைகக்ளஞ்சியநூல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.\nஇந்த எழுத்துக்களில் சிலவற்றை பள்ளிகளில் பாடமாக வைத்தாலாவது ஒரு எளிய அறிமுகம் ஏற்படும். குறைந்தபட்சம் சிற்பங்களை எப்படி ரசிப்பது என்ற புரிதலாவது வரும். சிற்பக்கலையின் நுட்பத்தை ரசிக்க தெரியாமல் நம் ஆட்கள் சிற்பங்களை தட்டியும் கொட்டியும் பார்க்கிறார்கள். அங்கே நிற்கும் கைடுகளும் அய்யர்களும் அது அபூர்வ சிலை என்பதற்கு ஆதாரமாக தட்டினால் சத்தம் கேட்கும் காதுவழியாக குச்சிவிட்டால் மூக்குவழியாக வரும் என்று அபத்தமாக எதையாவது சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் மாபெரும் பண்பாட்டுச்செல்வங்கள் பார்ப்பவரும் பராமரிப்பவரும் இல்லாமல் அழிந்துகொண்டிருக்கின்றன\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nஇந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர்\nஇந்தியப் பயணம் 15 – கஜுராஹோ\nஇந்தியப் பயணம் 14 – சாஞ்சி\nமுந்தைய கட்டுரைகிருஷ்ணன், புலனடக்கம் :கடிதங்கள்\nஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16\nவிஷ்ணுபுரம் விருது- ம நவீன்\nகிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி...\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 89\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவிய��் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_65.html", "date_download": "2020-09-23T15:35:04Z", "digest": "sha1:DHYZ4ZQAYBRGYUGCOSBCHZ327L46NRJP", "length": 8915, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாம்! - பசில் கூறுகிறார். - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாம்\nமுஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ���ாஜபச்கவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்‍கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nகஜா புயலால் பெரும் சேதம்.. 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகஜா புயல் காரணாமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள...\nஉயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nநழுவிய சிறியரும் ஓடி ஒழிந்த சரவணபவனும்\nயாழில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் குழுப்படம் எடுக்க அழைத்தபோதும் விருதுபசார நிகழ்விற்கு அழைத்தபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும் ச...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0550.html", "date_download": "2020-09-23T14:52:38Z", "digest": "sha1:JDRRUF5GNOFHOQFP5FCJCKWDFEJH2PTX", "length": 13811, "nlines": 247, "source_domain": "www.thirukkural.net", "title": "௫௱௫௰ - கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். - செங்கோன்மை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும் (௫௱௫௰)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\n — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nவிளைச்சலை தருகின்ற நிலத்திலே, பயிர்களுக்கு இடையூறாக உள்ள களைகளை பிடுங்கி, அப்புறப்படுத்துகின்றான் விவசாயி.\nஅதுபோல, நாட்டிலே வாழும் மக்கள் பயமில்லாமல், அமைதியாக, செழிப்பாக வாழ்வதற்கு கொடுமையான கொலை பாதகர்களை தக்கபடி தண்டித்து, நேர்மையான ஆட்சி செலுத்துவது மன்னனுடைய கடமை.\nமக்களுக்கு துன்பம் உண்டாக்கி, கொன்று அழிப்போரைக் கொலையின் குடியார் எனக் குறிப்பிடுகிறது.\n(பொதுவாக, நாட்டில் குற்றம் புரிவோருக்கு குற்றத்தின் தன்மைக்கு ஏற்றபடி, அபராதம், சிறை தண்டனை, மரண தண்டனை முதலானவற்றை அளித்து நல்லாட்சி நிலவ செய்வது ஆட்சியாளர் ஆகிய அரசின் பொறுப்பு)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/muruganandam-person", "date_download": "2020-09-23T15:24:10Z", "digest": "sha1:VARAA7EZ5GOTTIUHSF2LPNTQBZLVXWBW", "length": 5545, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "muruganandam", "raw_content": "\n`மெட்ரோ நகரங்கள் மட்டுமே இந்தியா அல்ல' - அலர்ட் செய்யும் `பேட் மேன்’ முருகானந்தம்\n''அன்போட பேசினார், நாப்கின் தயாரிக்கக் கத்துக்கிட்டார்''- பிராவோ பற்றி முருகானந்தம்\nடிரினிடாட் டு கோவை - முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\n`என்னைப் பைத்தியக்காரன் என்று சொன்னார்கள்; இன்று என் கதை பாடப் புத்தகத்தில்\n`என்.ஜி.ஓ'வில் இருந்து விலகியது ஏன்- ஆஸ்கர் விருது பெற்ற பெண்கள் விளக்கம்\nஇது அறத்துக்கு கிடைத்த ஆஸ்கர்\n`இந்த 'ஆஸ்கர்', பேசத் தயங்கிய விஷயங்களைப் பேசவைக்கும்\n`இந்த ஆஸ்கர் விருது அனைத்து இந்தியப் பெண்களுக்குமானது' - `period' குறித்து முருகானந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/srilanka/sri-lankan-prime-minister-apologized/c77058-w2931-cid298892-su6223.htm", "date_download": "2020-09-23T14:54:57Z", "digest": "sha1:GNLKFVZYAA3VCG5IILFC5NDKD6343MD2", "length": 4314, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "மன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர்", "raw_content": "\nமன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர்\nபயங்கரவாதத் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பு உள்ளிட்ட இடங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nபயங்கரவாதத் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஉலகையே உலுக்கிய இக்கொடூர சம்பவத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அந்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, \"பயங்கரவாதத் தாக்குதலால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும், சீரழிந்துள்ள தேவாலயங்களை புனரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடி��்கைகள் எடுக்கப்படும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்\" என ரணில் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.01.17", "date_download": "2020-09-23T14:43:40Z", "digest": "sha1:Y4BWP6C5QJHFSHTQGI5DTLRWJGM3QOYP", "length": 2710, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2018.01.17 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2018.01.17 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஜனவரி 2020, 23:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30315-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88/page5?s=b667fa097dedb6bcde40de56c510186e", "date_download": "2020-09-23T16:02:36Z", "digest": "sha1:7KL45YAOOLYNYISGBRMXFQX4GE7OSOQ3", "length": 19319, "nlines": 504, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ்மன்றப் பண்பலை.. - Page 5", "raw_content": "\nநானும் கேட்டேன்..மிக அருமையான தொடக்கம்..இன்பகவியின் குரல் கேட்டேன்..\nதமிழ்மன்ற பண்பலை கேட்டேன், இனிமை ரசித்தேன், கவிதை ஒன்று வாசித்து அதைப் பற்றிய விமர்சனமும் கேட்டேன், அருமை, வாழ்த்துக்கள்.\nஉண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என\nஉலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.\nநேற்று தான் பண்பலை ஒலிபரப்பு கேட்டேன்.\nகன்னி முயற்சி என்றே தெரியவில்லை...சிறப்பாக இருக்கிறது \nநன்றி ஜெய் அண்ணா, நன்றி அச்சலா அக்கா, நன்றி தைனிஸ்\nஅம்மா, தினசரி தியானம் அப்புறம் பகவத் கீதை ஒலியாக்கம் செய்து அனுப்ப இயலுமா \nதினமும் காலையில் மங்கலகரமா ஆன்மிகத்தோடு துவங்கிடுவோம்\nநேற்றிவு தமிழ்மன்ற பண்பலையில் இனிய பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன், இளைராஜாவின் இன்னிசையில் நான் நனைந்தேன், பணபலைக்கு வாழ்த்துக்கள்.\nஉண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என\nஉலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.\n அருமை. வியக்க வைக்கும் முயற்சி.. பண்பலையைத் தாமதமாகத் தான் கேட்டேன். இசைத் தேன் வழிந்தபடி இருந்தது. மகிழ்ச்சியளிக்கிறது.\nஇதற்காக ��ழைத்த, உழைக்கும் நிர்வாகத்தவருக்கும் மன்றத்தவருக்கும் பாராட்டுகள்..\nசிவா அண்ணா சொன்னது போல், நம் மன்றத்து கதைகளை நாடகமாக்கினால் அதில் பங்கேற்க நானும் தயாராக உள்ளேன்.. மேலும் கவிதை, கவிச்சமர்க்களம் என பலவற்றின் சிறந்த படைப்புகளைப் பற்றி விவாதிக்கும் களமாகவும் பண்பலையில் நிகழ்ச்சியைப் பயன்படுத்தலாம்.\nஒரு சிறு வேண்டுகோள்.. கைபேசியில் நம் மன்ற பண்பலையைக் கேட்க இயன்றால் மிக நல்லது... கணினியின் முன் இருக்கும் நேரம் குறைவு.. மேலும் பயணத்தில் இருக்கையிலும் கேட்டுக் கொண்டே செல்லலாமே... வருங்காலத்தில் வரம் கிடைக்குமென நம்புகிறேன்.\n(இரு மாத விடுப்புக்கு பின் பங்கெடுக்க முயல்கிறேன்.. பொறுத்தருளுங்கள்..)\n\"விண்தாண்டும் வேலையின் கடிது - உன்\nதோழர்களே, மன்ற பண்பலை ஒலிபரப்பாகி கொண்டிருக்கிறது, கேட்டுவிட்டு தங்களின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும்\nநேற்று தான் பண்பலையில் சில பாடல்கள் கேட்டேன்.\nஅனைத்தும் இனிமையான பாடல்கள். சிறப்பாக இருக்கிறது\nதொகுப்பாளர்களின் குரல் புதியவர் போல தெரியவில்லை.\nபங்கு கொண்ட நண்பர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nஅருமையான் முயற்சி. என்னால் பண்பலையை கேட்க முடியல்லை. ஒலி வடிவில் கேட்கும் படியான் சூழ்னிலை தற்பொழுது இல்லை என்பதல நிச்சயம் ஒரு நாள் அமைதலாய் அமர்ந்து கேட்கிறேன்.\nநாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்\nஅற்புதமாய் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஒலிபரப்பைக் கேட்டேன். திருப்தியாய் இருக்கிறது.இதமான பாடலகள் [ நான் கேட்ட நேரம் இரவு ஒன்பது மணியை கடந்து..]அந்த நேரத்தில் கேட்பதற்கு ரம்மியமான தொகுப்பு.\nஅறிவிப்பு செய்த சுபியின் குரலில் ஒலிபரப்பு என்பது ஒளிபரப்பு என்பதாக உச்சரிக்கப்படுவதை திருத்திக் கொள்ள முடிந்தால் நலம்.\nகுறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.\nபண்பலை நிகழ்ச்சியில் மன்ற உறவுகளின் குரல்களை கேட்கும் போது இனம் புரியாத உணர்ச்சி அதை சொல்ல வார்த்தைகளில்லை.கம்பீரமான குரல் ஒன்று குழந்தைகளுக்கான குரல் ஒன்று என்று பலவகை குரல்கள் ஆனால் இடைபட்ட நேரத்தில் கேட்டதால் இன்னாரென்று அறிய முடியவில்லை..ஜார்ஜ் அவர்கள் கூறுவது போல் குரல் உச்சரிப்பில் சில பிழைகள் இருப்பதாக படுகிறது ..உச்சத்தை எட்டட்டும் இந்த பண்பலை ஒலிபரப்பு...வாழ்த்துகள்..\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nமலையும் மலை சார்ந்த இடமும்\nதமிழ் மன்றத்தின் அண்மைக்கால ஆனால் மிக முக்கியமான படிக்கல்லுக்கு என் தாமதமான வாழ்த்துகள்..\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nQuick Navigation அறிவிப்புப்பலகை Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/the-difference-between-a-controller-and-a-processor/", "date_download": "2020-09-23T16:23:01Z", "digest": "sha1:A6WEZI6VF4GR4BHQCESPBUPTVWMABGLX", "length": 10159, "nlines": 134, "source_domain": "lawandmore.co", "title": "வித்தியாசம் ... | Law & More பி.வி.", "raw_content": "வலைப்பதிவு » ஒரு கட்டுப்படுத்திக்கும் செயலிக்கும் உள்ள வேறுபாடு\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nஒரு கட்டுப்படுத்திக்கும் செயலிக்கும் உள்ள வேறுபாடு\nபொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜிடிபிஆர்) ஏற்கனவே பல மாதங்களாக நடைமுறையில் உள்ளது. இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில சொற்களின் பொருள் குறித்து இன்னும் நிச்சயமற்ற நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு கட்டுப்படுத்திக்கும் செயலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை, அதே நேரத்தில் இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முக்கிய கருத்துகள். ஜிடிபிஆரின் கூற்றுப்படி, கட்டுப்படுத்தி என்பது தனிப்பட்ட தரவை செயலாக்குவதன் நோக்கம் மற்றும் வழிமுறைகளை நிர்ணயிக்கும் (சட்ட) நிறுவனம் அல்லது அமைப்பு ஆகும். எனவே தனிப்பட்ட தரவு ஏன் செயலாக்கப்படுகிறது என்பதை கட்டுப்படுத்தி தீர்மானிக்கிறது. கூடுதலாக, கட்டுப்படுத்தி கொள்கை அடிப்படையில் தரவு செயலாக்கம் நடைபெறுகிறது என்பதை தீர்மானிக்கிறது. நடைமுறையில், தரவின் செயலாக்கத்தை உண்மையில் கட்டுப்படுத்தும் கட்சி கட்டுப்படுத்தியாகும். ஜிடிபிஆரின் கூற்றுப்படி, ���ெயலி என்பது ஒரு தனி (சட்ட) நபர் அல்லது அமைப்பாகும், இது தனிப்பட்ட தரவை கட்டுப்பாட்டாளரின் சார்பாகவும், பொறுப்பின் கீழும் செயலாக்குகிறது. ஒரு செயலியைப் பொறுத்தவரை, தனிப்பட்ட தரவின் செயலாக்கம் தன்னுடைய நலனுக்காகவோ அல்லது கட்டுப்படுத்தியின் நலனுக்காகவோ செய்யப்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம். கட்டுப்படுத்தி யார், செயலி யார் என்பதை தீர்மானிக்க இது சில நேரங்களில் ஒரு புதிராக இருக்கலாம். முடிவில், அடுத்த கேள்விக்கு பதிலளிப்பது சிறந்தது: தரவு செயலாக்கத்தின் நோக்கம் மற்றும் வழிமுறைகளில் இறுதி கட்டுப்பாடு யாருக்கு இருக்கிறது\nமுந்தைய இடுகைகள் தொலைபேசி அதிகரிப்பு வழியாக நியாயமற்ற வணிக நடைமுறைகள்\nஅடுத்த படம் பயண வழங்குநரிடமிருந்து திவால்நிலைக்கு எதிராக பயணி சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறார்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nபதிப்புரிமை © 2020 Law & More பி.வி.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/12/01/120/Red-alert-to-Tamil-Nadu", "date_download": "2020-09-23T14:46:25Z", "digest": "sha1:RZOGQHXJO5V36IBEA44RM6TI2DOXLPXK", "length": 7927, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழகத்துக்கு ரெட் அலர்ட்!", "raw_content": "\nமாலை 7, புதன், 23 செப் 2020\nகடந்த இரு நாட்களாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.\nசென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, கடலூர் என தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.\nசென்னையில், சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, ராயபுரம், காசிமேடு, பெரம்பூர், சாந்தோம், மயிலாப்பூர்,தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை கொட்டித் தீர்த்துள்ளது.\nதாம்பரத்தை அடுத்த சேலையூர், கேம்ப்ரோடு உள்ளிட்ட இடங்களில், தாழ்வான பகுதிகளில், மழைநீ���் தேங்கியுள்ளது. பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அப்பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில், மழையை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும், காவல் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சேத்துபட்டு, கெங்குரெட்டி, ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய சுரங்கப் பாதைகளில் உள்ள மழை நீர் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று ரெட் அலர்ட்டும் அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரிக்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தமிழகம் முழுவதற்கும் பொருந்தாது எனவும் ஒரு சில மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விடுமுறை அறிவித்துள்ளார். சென்னை, கடலூர் மாவட்டங்களில் மழையின் காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நாளை (டிசம்பர் 2) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில், தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தற்காலிக மருத்துவ முகாம்களை அமைப்பது, தடையில்���ா மின்சாரம் வழங்குவது போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இதில் அரசு உயரதிகாரிகள், அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஞாயிறு, 1 டிச 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-23T17:35:37Z", "digest": "sha1:3JKQ3XV5KMJDDFH2WD72BPPGPDC7GXOP", "length": 5821, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "கழனிப்பயிர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகழனிப்பயிர்= கழனி + பயிர்\nஆச்சாட்டுவிதைப்பு, ஈரம், உவனிப்பு, கசிவு. நீர்ப்பற்று, நனைவு\nகாடு, பயிர், ஊடுபயிர், புன்செய், நன்செய், காட்டுப்பயறு\nகோடைப்பயிர், கார்ப்பயிர், காலப்பயிர், பருவப்பயிர்\nதோட்டப்பயிர், கொல்லைப்பயிர், சாத்துப்பயிர், சாவட்டைப்பயிர், தன்மப்பயிர்\nஆச்சாட்டுப்பயிர், ஈரிலைப்பயிர், கட்டைப்பயிர், கதிர்ப்பயிர், கழனிப்பயிர்\nகீழ்ப்பயிர், செய்ப்பயிர், குசினிப்பயிர், இளம்பயிர், கூட்டுப்பயிர், கைப்பயிர்\nநடவுப்பயிர், நீர்ப்பயிர், பாற்கட்டுப்பயிர், புலுட்டைப்பயிர், புழுதிப்பயிர்\nஆதாரங்கள் ---கழனிப்பயிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2012, 18:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/thisaither-vellam/chapter-8/", "date_download": "2020-09-23T16:48:04Z", "digest": "sha1:BZTKYO4YULAUO6QBNJSGHNO5NXNFM5XW", "length": 56724, "nlines": 35, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - திசைதேர் வெள்ளம் - 8 - வெண்முரசு", "raw_content": "\nதிசைதேர் வெள்ளம் - 8\nகௌரவப் படையின் பருந்துச்சூழ்கையின் அலகுமுனை என விஸ்வசேனரால் செலுத்தப்பட்ட பீஷ்மரின் தேர் நின்றிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு தேர்வில்லவரும் ஆயிரத்தெட்டு பரிவில்லவரும் கொண்ட அணுக்கப்படை பருந்தின் நெற்றியிறகு என வகுக்கப்பட்டிருந்தது. அதில் தேர்வில்லவர்களில் ஒருவனான சுஜயன் தன் நிழல் நீண்டு களத்தில் விழுந்திருப்பதை நோக்கியபடி நின்றான். அவன் கையிலிருந்த வில்லின் நிழல் கரிய நாகம்போல் நெளிந்து கிடந்தது. அவன் ���ம்பை தூக்கி நிழலில் பார்த்தான். அது கூர்கொண்டிருக்கவில்லை. அதனால் ஒரு இலைக்குருத்தைக்கூட கிழிக்க முடியாது. அவன் புன்னகைத்து தனக்கு வலதுபக்கம் தேரில் கவசங்கள் ஒளிவிட நின்றிருந்த சம்பனை பார்த்தான். அவன் நெஞ்சில் படைகளின் தேர்கள் வண்ணக்கரைசலாக சிற்றலைகொண்டன. தலைக்கவசத்தில் வானொளி ஒரு துளியென மின்னியது.\nஅன்று காலை பாசறையிலிருந்து கிளம்புகையிலேயே அவனுடைய தேர்இணையனாகிய சம்பன் “இன்று பார்த்தரும் பிதாமகரும் களம் பொருதுவார்கள். ஒருவேளை இறுதி வெற்றி எவருக்கென முடிவு செய்யும் தருணமாக அது அமையும்” என்றான். சுஜயன் நெஞ்சு படபடக்க “ஆனால் நேற்றும் அவர்கள் பொருதிக்கொண்டனர்” என்றான். “ஆம், அது எருதுகள் கொம்பால் தட்டி ஆற்றல் நோக்கிக்கொள்வதுபோல. நேற்று பார்த்தர் தன் முதல் அம்பால் பிதாமகரின் கால்தொட்டு வணங்கி அருள்பெற்று சென்றார். நேற்றிரவு முழுக்க நெடுந்தொலைவு உள்ளத்தால் சென்று இன்று எதிரியென வஞ்சம் திரட்டி வருவார். உரிய சூழ்கையை இன்று வகுத்திருப்பார்கள். இருவரில் ஒருவர் என முடிவு செய்து போரிடுவது இன்றே நிகழும்” என்றான் சம்பன்.\nசுஜயன் பெருமூச்சுவிட்டு “ஒவ்வொரு நாளுமென எதிர்பார்த்திருந்த களம். ஆனால் இன்று காலை ஏனோ சோர்வடைந்தேன்” என்றான். சம்பன் “நானும்தான். நேற்றிரவு முழுக்க கனவுகளால் ஆட்டுவிக்கப்பட்டேன். விந்தையான கனவுகள். பாதாள தெய்வங்கள் எழுந்துவந்து படைகளின் மேல் நின்று கூத்தாடுவதுபோல. பிறிதொரு இடத்தில் பிறிதொரு வகையில் பல்லாயிரம் மடங்கு விசையுடன் இப்போர் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என கண்டேன். இறந்தவர்கள் அனைவரும் எழுந்து வந்து அப்போரில் ஈடுபட்டிருந்தனர். வாழ்ந்தபோதெல்லாம் அவர்கள் அனைவரும் விழைந்தது இப்போரைத்தானோ என்று தோன்றியது” என்றான். “போரை தெய்வங்கள் விரும்புகின்றன என்பார்கள். தெய்வமாதலுக்காகவே மானுடர் போர்புரிகிறார்கள்.”\nசுஜயன் “எனக்கும் இரவெல்லாம் கனவுகள் அலைக்கழித்தன. ஒருவேளை முதல்நாள் போருக்குப் பின் எப்போதும் இத்தகைய கனவுகள் எழும்போலும் என்று எண்ணிக்கொண்டேன். அவ்வாறுதானா என்று எவரிடமும் கேட்டு அறிந்துகொள்ளக் கூடவில்லை. மூத்தவர் எவரேனும் அறிந்தால் அது நம் கோழைத்தனத்திற்கு சான்றாகிவிடுமென்று தோன்றியது” என்றான். சம்பன் சிரித்து “ஆம், ந��ம் அஞ்சாதவர்கள் என நடிக்கவேண்டியிருக்கிறது” என்றான். எப்போதுமே கற்றறிந்தவனின் மொழியில் மெல்லிய இளக்காரத்துடன் பேசுவது அவன் இயல்பு. “இன்று என்ன நிகழும் என உள்ளம் அலைக்கழிகிறது” என்று சுஜயன் சொன்னான். “இன்று களத்தில் நாம் எவரென்று காட்ட முடியும். இன்று அந்தியில் மீண்டு வந்தால் இனி எவரிடமும் நம்மை நிறுவிக்கொள்ள வேண்டியதில்லை” என்றான் சம்பன்.\nஅவன் சொற்களில் இன்று இன்று என்னும் ஒலி மட்டுமே சுஜயன் காதில் ஒலித்தது. கவசம் அணிகையில், கையுறைகளை இழுத்துக்கொள்கையில், தேரிலேறி விற்பீடத்தில் நின்று நாணிழுத்து விம்மலொலி எழுப்புகையில் இன்று இன்று என்று உளம் ஒலித்துக்கொண்டிருந்தது. “செல்க” என்று ஆணை வந்தபோது தேர்கள் எழுந்து அரைவட்டமாக பீஷ்மரின் தேரை சூழ்ந்து களமுனை நோக்கி சென்றன. சகட ஒலிகள் இன்று இன்று என்று ஒலித்தன. வில்லை நிறுத்தி நாணைச் சுண்டியபோது ஆம் இன்று ஆம் இன்று என்று அது ஆணையிட்டது. அவன் உள்ளம் முதலில் இருந்த விசையை இழந்து மெல்ல அமைந்து அசைவின்மை கொண்டது. ஒவ்வொரு சொல்லாக வானிலிருந்து பொழிந்து மண்ணில் அமைந்து நிலைகொண்டு அதனாலேயே விழியிலிருந்து மறையும் சிற்றிறகுகள்போல ஒழிந்தன.\nஉள்ளம் சொல்லடங்கியபோதுதான் அதுவரை அந்த அகப்பெருக்கு புலன்கள்மேல் படிந்து தன்னை திரைபோலச் சூழ்ந்திருந்ததென்பதை அவன் உணர்ந்தான். செவிகளும் கண்களும் மூக்கும் கூர்கொண்டன. உடல் விழியாகவும் செவியாகவும் மாற ஒருகணத்தில் அப்பெருங்களத்தை அணுவணுவாக முற்றறிய முடியுமென்று தோன்றியது. பீஷ்மரின் தேர் சீரான விரைவில் முன்னால் செல்ல அவர்களின் துணைத்தேர்வரி தொடர்ந்தது. படைமுகப்பில் புலரிக்கெனக் காத்து பீஷ்மர் ஊழ்கத்திலென அமர்ந்திருக்க ஊன்றிய வில்லுடன் கைகளை தொங்கவிட்டு அவன் தேர்த்தட்டில் நின்றான். மெல்லிய காற்றில் தேர்களின் முனைகளில் கட்டப்பட்ட கொடிகள் படபடக்கும் ஓசை கேட்டது. தலைக்குமேல் பறவைக்கூட்டமொன்று வந்து சுழல்வதுபோல.\nஅவன் பீஷ்மரையே நோக்கிக்கொண்டிருந்தான். முதல் கொம்பொலி எழுந்ததும் ஒரு மங்கல சடங்குக்கு முனைபவர்போல அமைதியாக எழுந்து நின்று தன் வில்லை இடக்கால் நுனியால் குமிழ்பற்றி நிறுத்தி வலக்கையால் மேல்முனையைப்பற்றி மிக எளிதாக அவர் நாணேற்றினார். அந்த வில்லை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். அதன் எடை தோள் தசைகளை தெறிக்க வைப்பது. எருமைத் தோலில் முறுக்கிய அதன் தடித்த நாண் மூன்றுவிரல் தடிமன் கொண்டது. பெருந்தோள் வீரன் ஒருவன் தன் முழு எடையையும் கையிலாக்கி, ஏறுதழுவலில் பெருங்களிற்றை கொம்பு பற்றி வளைத்து நிலம் தொடத்தாழ்த்தும் முயற்சியுடன்தான் அதை நாணேற்ற இயலும் என்று அவன் எண்ணியிருந்தான்.\nபீஷ்மர் தொலையம்பு செலுத்தும் பெருவில்லை கையில் தொட்டு அவன் பார்த்ததேயில்லை. முதல் நாள் போரில் அவ்வில்லை இடக்கையில் பற்றி அவர் எழுந்து நின்றபோது எவ்வண்ணம் நாணேற்றப்போகிறார் என்று ஓரவிழியால் பார்த்துக்கொண்டிருந்தான். வலப்பக்கம் சம்பன் “ஒளி எழுகிறது” என்றான். இயல்பாக திரும்புகையில் எங்கோ ஒரு கேடயத்தின் பரப்பு அவன் கண்ணை அறுத்துச் சென்றது. திரும்பிப்பார்த்தபோது பீஷ்மர் நாணேற்றி முடித்திருந்தார். நெஞ்சு ஓசையிட அவன் அந்த வில்லை பார்த்துக்கொண்டிருந்தான். மெய்யாகவே தேவர்களால் துணைக்கப்படுகிறாரா எட்டு வசுக்களில் ஒருவரா ஏழு உடன்பிறந்தார் சூழ களம் வந்துள்ளாரா\nஅன்று மாலை போருக்குப் பின் உணவருந்திக்கொண்டிருக்கையில் அதை அவன் சொன்னபோது சம்பன் நகைத்தான். “இன்று மாலை வில்லவர் அனைவருமே அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாலைத்தூணின் உச்சியின் அகல்விளக்கில் சுடர் பொருத்துவதுபோல அத்தனை எளிதாக நாண் பூட்டினாரென்று குணதன் சொன்னான். அது வில்நாண் அல்ல யாழ் நரம்பென்று தோன்றியது என்று மரீசி சொன்னான். அத்தனை எளிதாக பூட்டப்பட்டதனாலேயே அந்த வில் அம்புக்கு போதிய விசையளிக்குமோ என்று ஐயுற்றதாக நாசிகன் கூறினான். களத்தில் பார்த்திருப்பாய், களிற்று மத்தகத்தின் பெருங்கவசத்தையே மும்முறை அறைந்து உடைத்தார். அவர் வில்லிருந்து எழுந்த அம்பின் அறைகொண்டு வீரர்கள் தேரிலிருந்து தெறித்து பின்னால் விழுந்தனர். பலர் தேர்த்தூண்களோடு சேர்த்து அறைந்து நிறுத்தப்பட்டனர். புரவிகள் தலையறுந்து விழும்படி பிறையம்பு செலுத்த முடியுமென்பதை முன்னர் கதைகளில்தான் கேட்டிருப்போம்” என்றான்.\nசில கணங்களுக்குப் பின் சுஜயன் “பிதாமகரை வெல்ல இளைய பாண்டவரால் இயலுமா” என்றான். “வெல்லக்கூடும் என்ற எண்ணம் இன்று போர் தொடங்கும் கணம் வரை பெரும்பாலானோரிடம் இருந்தது. ஏனெனில் இளைய பாண்டவர் களத்தில் தோற்ற���ே இல்லை. அவருக்குப் பெருந்துணையாக இடிமின்னலின் தேவன் களத்தில் எழுந்தருள்வான் என்றார்கள். இன்று தெரிந்தது, இப்புவியில் எவரும் பீஷ்மர் முன் வில்லுடன் நிற்க இயலாது. ஐயமே கொள்ள வேண்டாம், போர் முடிந்துவிட்டது. போர் முடிந்துவிட்டதென்பதை அவர்களின் தன்முனைப்பு புரிந்துகொள்ளும் வரைதான் இக்களக் கொலை நிகழும். பெரும்பாலும் நாளை அதுவும் இயலும்” என்றான் சம்பன்.\nஅவர்கள் அன்று இரவு புழுதியில் விண்மீன்களை நோக்கி படுத்திருந்தார்கள். காற்றில் கூடாரங்கள் விலாவிம்மி அமைந்துகொண்டிருக்க, கொடிகளின் சிறகோசை இருண்ட வானில் ஒலித்தது. அருகே படுத்திருந்த வில்லவர்கள் பலரும் துயின்றுவிட்டிருந்தார்கள். நெடுநேரம் விண்மீன்களையே நோக்கி படுத்திருந்த சுஜயன் தொண்டையை கனைத்து மெல்லிய குரலில் எவரிடமென்றில்லாமல் “நான் வழிபடுதெய்வமென உளத்தே நிறுத்தியிருப்பவர் இளைய பாண்டவர் அர்ஜுனர்தான்” என்றான். சம்பன் ஒன்றும் சொல்லவில்லை. “ஆனால் என்றோ ஒருநாள் களத்தில் அவருக்கெதிராக வில்லுடன் நிற்பேன் என்றும் எண்ணியிருந்தேன். ஏனெனில் நான் பிறக்கும்போதே எந்தையருக்கும் பாண்டவர்களுக்கும் பூசல் தொடங்கிவிட்டிருந்தது. அப்பூசல் ஒருபோதும் அமைவுறாதென்பது அரண்மனைப் பெண்டிரின் பேச்சில் தெளிவாகவே இருந்தது.”\nசம்பன் “உங்களுக்கு மட்டுமல்ல இளவரசே, இன்று பீஷ்மரை சூழ்ந்து வில்கொண்டு செல்லும் நூற்றெண்மரும் இளைய பாண்டவர் அர்ஜுனரை தங்கள் உளத்தே ஆசிரியராக நிறுத்தி வில் தொட்டெடுத்தவர்களே” என்றான். “நீயுமா” என்றான் சுஜயன். “ஆம், எனது ஆசிரியர் எனக்கு வில் கற்பிக்கையில் அதைத்தான் சொன்னார். காண்டீபத்தை எண்ணி வில்லெடுங்கள். காண்டீபனுக்கு நிகரென ஓர் அம்பையேனும் செலுத்துவேன் என உறுதி கொள்ளுங்கள். அவன் நிற்கும் களத்தில் நின்றிருக்க வேண்டுமென்று மூதாதையரை வேண்டிக்கொள்ளுங்கள். வில்லுக்குரிய தெய்வங்களனைத்தும் உங்களுக்கும் அருள்க என்றார். என் அன்னையரிடமிருந்து இளைய பாண்டவரின் பயணங்களையும் பெண்கோள் கதைகளையும் கேட்டு வளர்ந்தேன். ஆசிரியரிடமிருந்து அவர் வில்திறனை அறிந்துகொண்டேன். இந்நாள்வரை பிறிதெவரைப்பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் எண்ணியதில்லை. பிறிதெவரைப்பற்றியும் ஒவ்வொரு நாளும் செவிகொண்டதுமில்லை” என்றான் சம்பன்.\nசுஜயன் “நான் இளமையில் மஞ்சத்தில் நீர்கழிப்பவனாகவும் பேய்களையும் நாகங்களையும் கண்டு அஞ்சி துயில் விழிப்பவனாகவும் இருந்தேன். எந்தை என்னை அச்சம் களைந்து படைபயில்பவனாக ஆக்கும்பொருட்டு தவச்சாலைக்கு அனுப்பினார். அங்கு ஒரு செவிலியன்னையிடமிருந்து ஒவ்வொரு நாளுமென இளைய பாண்டவரின் பயணத்தின் கதைகளை கேட்டேன். அவர் நாகருலகுக்குச் சென்றது, விண் புகுந்து தன் தந்தையாகிய இந்திரனை கண்டது, மணிபூரக நாட்டுக்குச் சென்று சித்ராங்கதை அன்னையை மணந்தது என பல கதைகளை நூறுமுறைக்குமேல் சொல்லியிருக்கிறாள். சுபத்ரை அன்னையை அவர் துவாரகைக்குள் புகுந்து தூக்கி வந்த கதையை இன்று எண்ணுகையிலும் மெய்ப்பு கொள்கிறேன்” என்றான். சம்பன் சிரித்து “அது இளங்குழவியருக்கு சொல்வதற்கேற்ற கதைதான். ஒரு நகருக்குள் புகுந்து ஆயிரம் பேரை வீழ்த்தி ஒரு அம்புகூட உடலில் படாமல் மீள முடியுமா என்ற வினா எழும் வரைக்கும்தான் அக்கதைகளை கேட்க முடியும்” என்றான்.\n“ஆனால் இன்றுவரை அவ்வினா எழாதவனாகவே என்னை வைத்துக்கொண்டுள்ளேன்” என்றான் சுஜயன். “களம் முற்றிலும் பிறிதொன்று. தேரிலிருந்து தவறி விழுந்து புரவிக்குளம்பால் மிதிபட்டு இறந்த மாவீரர்கள் இங்குண்டு” என்றான் சம்பன். சுஜயன் உடலை நன்கு நீட்டி கைகளை தலைக்குமேல் வைத்துக்கொண்டான். “அவருக்கு காண்டீபம் கிடைத்த கதை… அதை எப்போதும் ஒருமுறை சொல்லும்படி செவிலியன்னையிடம் கேட்பேன். அன்னைக்கும் பிடித்த கதை அதுதான்” என்றான். “காண்டீபம் இளைய பாண்டவரின் விற்திறன் மட்டும் தனியாக பிரிந்து ஒரு பொருளென்று உடல் கொண்டது என எண்ணுகிறேன். நான் ஒருமுறை செவிலியன்னையிடம் கேட்டேன், அவளுக்கு ஏன் காண்டீபம் அவ்வளவு உவப்பானதாக இருக்கிறதென்று. அம்மனிதர் மூப்பும் தளர்வும் கொள்வார், இன்றிருந்து நாளை மறைவார், இப்புவியில் காண்டீபம் என்றுமிருக்கும் என்றாள். அதன் பின் அச்சொல் எனக்கு ஒரு வில்லைக் குறித்ததே இல்லை. என்றும் அழியாத ஒன்று அது.”\n“காண்டீபம் என்றுமிருக்கும். இந்த வரியைப்போல என்னை ஊக்கியது பிறிதொன்றில்லை” என்றான் சுஜயன். “செவிலியன்னையுடன் இந்திரப்பிரஸ்தம் சென்று நெடுநாள் அங்கு தங்கியிருக்கிறேன். பாண்டவ மைந்தருக்கு களித்தோழனாக. அன்று இளைய பாண்டவரின் வில்பயிற்சி நிலையம் இந்திரப்பிரஸ்தத்தின் தென்மேற்குக் காட்டிலிருந்தது. பாண்டவ மைந்தருக்கு அங்குதான் விற்பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு படைக்கலங்கள் வைக்கும் இல்லத்தில் சிறு சாளரத்தினூடாக காண்டீபத்தை பார்க்க முடியும். நான் இளையவனாகையால் கம்பிகளைப்பற்றி உடலைத் தூக்கி நுனிவிரலில் நின்று அதை பார்ப்பேன். கால் வலி கொண்டு உடல் தளரும் வரை நிற்பேன். சில தருணங்களில் அது ஒரு பொன்னிற நாகமென நெளிவதாக விழிமயக்கு ஏற்படும். அல்லது கண்ணுக்குத் தெரியாத நரம்புகள் இழுத்துக்கட்டிய ஒரு யாழ். என் கனவுகளில் அது உருமாறிக்கொண்டே இருந்தது.”\n“அபிமன்யூ அன்று இளையோன். என்னை தூக்கு என்னை தூக்கு என்று கூவுவான். அவனுடைய மூத்தவர்களில் இளைய பாண்டவர் அர்ஜுனரின் மைந்தன் சுருதகீர்த்தி அவனுடன் எப்போதும் போட்டியிடுவதுண்டு. பீமசேனரின் மைந்தர் சுதசோமனோ சர்வதனோதான் அவனைத் தூக்கி தோளில் வைத்து காண்டீபத்தை காட்டுவார்கள். கால்களை உதைத்தபடி இக்கம்பிகளை வளைத்துக்கொடுங்கள் மூத்தவரே, நான் உள்ளே சென்று அதை தூக்குகிறேன், அதை என்னால் எடுக்க முடியும் என்று அவன் கூவுவான். பின்னர் ஒருமுறை இளைய பாண்டவர் காண்டீபத்தை எடுத்து அதை மடித்து சிறிதாக்கி அவனுக்கு அளித்தார். அவர் எங்களுக்கு பயிற்சி அளித்த முதல் நாளிலேயே அவன் அதை கையிலெடுத்து முதல் முயற்சியிலேயே நாணேற்றி விண்ணில் பறந்த ஒரு புறாவின் நான்கு இறகுகளை மட்டும் அப்புறா அறியாமலேயே அம்பினால் சீவி நிலத்திட்டான்.”\nநான் காண்டீபத்தை தொட விரும்பினேன். விழிகளால் பல்லாயிரம் முறை அதை தொட்டிருக்கிறேன். நீண்ட பயணம் ஒன்றுக்குப் பின் இளைய பாண்டவர் திரும்பி வந்தபோது நான் அங்கிருந்தேன். என் விருப்பத்தை விழிகளிலேயே அறிந்தார். அவர் மைந்தர்கள் இருவரும் சென்று அதை வாங்கி அம்பு தொடுத்து இலக்கில் அறைந்தனர். அவர் திரும்பி என்னைப் பார்த்து அருகே அழைத்தார். நான் நாணியவனாக பின்னடி எடுத்து வைத்தேன். அவர் எழுந்து வந்து என் தோள்களைப்பற்றி “வா” என்றார். “வேண்டாம் வேண்டாம்” என்று நான் சொன்னேன். “அஞ்சுகிறாயா” என்றார். “இல்லை” என்றேன். “இது ஏந்துபவனுக்கு இணக்கமாகும் படைக்கலம், உன் வாழ்வில் பிறிதெவரும் இதைப்போல் உன்னை புரிந்துகொண்டவராக அமையப்போவதில்லை. எடு” என்றார். “இல்லை” என்றேன். “இது ஏந்துபவனுக்கு இணக்கமாகு��் படைக்கலம், உன் வாழ்வில் பிறிதெவரும் இதைப்போல் உன்னை புரிந்துகொண்டவராக அமையப்போவதில்லை. எடு” என்று காண்டீபத்தை நீட்டினார். உடைந்த குரலில் “தந்தையே, என் குறிகள் தவறும். என் கைகளும் விழிகளும் பயின்றவை அல்ல” என்று நான் சொன்னேன். “காண்டீபம் அறியும். பெற்றுக்கொள்” என்று சொல்லி அவர் வலியுறுத்தினார்.\nஎன்னால் அதை வாங்க இயலவில்லை. என் கைகள் எழவில்லை. சற்று கடுமையான குரலில் “வாங்குக” என்றார். நான் ஆணையை மீற முடியாமல் அதை வாங்கிக்கொண்டேன். நான் எண்ணியதுபோல் அது பேரெடை கொண்டிருக்கவில்லை. ஆனால் என்னை சற்று நிலைதடுமாறவைக்கும் அறியா விசை ஒன்று அதற்கு இருந்தது. “நாணேற்று” என்றார். நான் ஆணையை மீற முடியாமல் அதை வாங்கிக்கொண்டேன். நான் எண்ணியதுபோல் அது பேரெடை கொண்டிருக்கவில்லை. ஆனால் என்னை சற்று நிலைதடுமாறவைக்கும் அறியா விசை ஒன்று அதற்கு இருந்தது. “நாணேற்று” என்றார். அபிமன்யூ என்னிடம் “அதைப்பற்றி எண்ண வேண்டாம், மூத்தவரே. எந்த வில்லையும் எப்படி நாணேற்றுவீர்களோ அதைப்போல நாணேற்றுங்கள். அது உங்களை அறிந்துகொள்ளும்” என்றான். அவன் என்ன சொல்கிறான் என்று எனக்கு புரியவில்லை. நான் நாணேற்ற முயன்றபோது கன்று கயிற்றை உதறுவதுபோல தலைசிலுப்பி மும்முறை அது என்னை தவிர்த்தது. அதை திருப்பி இளைய பாண்டவரிடம் கொடுக்கச் சென்றேன். அவர் கைநீட்டாமல் “உம்” என்றார். “தந்தையே…” என்றேன் தளர்ந்த குரலில். மேலும் கடுமையாக “உம்” என்றார்.\nசூழ்ந்து இருந்த உடன்பிறந்தாரின் விழிகள் என் உடலை சிலிர்க்கச் செய்தன. இன்று சிறுமைகொண்டு கண்ணீருடன் திரும்பப்போகிறேன். இன்றே இங்கிருந்து மீண்டு அஸ்தினபுரிக்கு கிளம்பிவிடவேண்டும். இனி ஒருபோதும் வில்லை கையால் தொடப்போவதில்லை. என் உடன்பிறந்தாரைப்போல இரும்புக்கதைதான் எனக்கான படைக்கலம். எந்த நுட்பமும் அற்றது, தோள் வல்லமையினாலேயே பயிலப்பட வேண்டியது. இது கரவுகள் நிறைந்த படைக்கலம். மானுடனுடன் விளையாடுவது. தன்னுள்ளிருக்கும் கள்ளத்தை எடுத்து இதனுடன் பொருத்திக் கொள்பவனே வெல்கிறான். பாம்பாட்டியின் பாம்பு. அவன் கையிலிருந்தாலும், அவன் பாடலுக்கு நெளிந்தாலும் ஒருபோதும் அவனால் அதை அறிந்துகொள்ள முடியாது.\nஎன்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல் நின்றிருந்தேன். “நாணேற்றுக” என்ற���ர் இளைய பாண்டவர். என்ன செய்கிறேன் என்று அறியாமல் நாணை தொடுத்தேன். காண்டீபம் அதை ஏற்றுக்கொண்டது. சூழ நின்றிருந்த உடன்பிறந்தோர் வாழ்த்தொலி எழுப்பி சிரித்தபோதுதான் நாணேற்றிவிட்டிருப்பதை நானே உணர்ந்தேன். நாணேற்றிவிட்டேன். இதோ என் கையில் அமர்ந்திருக்கிறது காண்டீபம். பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு வில்லவரும் தங்கள் வில்லை காண்டீபத்தின் மறுவடிவமென்றே எண்ணுகிறார்கள். என் கையில் இதோ இருக்கிறது வில்லென்று மண்ணில் வந்த சிவம். என்னால் நிற்க இயலவில்லை. “அந்தத் தவளை இலக்கை அடி” என்று தந்தை சொன்னார். தொலைவில் மரத்தாலான சிறுதவளையொன்று கயிற்றில் கட்டப்பட்டு தொங்கியது. நாணை இழுத்து குறி நோக்கி அதை அறைந்தேன். அம்பு அணுகுவதற்குள்ளே தவளை துள்ளி அப்பால் சென்றது.\nஅன்று நான் வில்பயிலத் தொடங்கி ஓராண்டாகிவிட்டிருந்தது. ஒவ்வொரு முறை குறி தவறுகையிலும் முதலில் ஒரு சோர்வும் பின்னர் எரிச்சலும்தான் எழும். மும்முறை ஒரு குறிதவறிவிட்டதென்றால் வில்லை தாழ்த்திவிடுவது என் வழக்கம். அன்று என் ஆணவம் சீறி எழுந்தது. என்னை வென்று ஒரு இலக்கு நின்றிருப்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அடுத்த அம்பு மேலும் விசையுடன் சென்றது. தவளை துள்ளி தவிர்த்தபோது மேலும் வெறி எழுந்தது. பின்னர் பலமுறை அத்தருணத்தை எண்ணியிருக்கிறேன். அது காண்டீபம் என்னும் ஆணவம் எனக்கு ஆணையிட்டதனால்தான். என்னை எடுத்துச்சென்றது அதன் விழைவு. மூன்றாம் முறை தவளை என் அம்பை ஒழிந்தபோது பற்களை இறுகக்கடித்து வெறிக்குரலெழுப்பியபடி நான்காவது அம்பால் தவளையை சிதறடித்தேன். ஐந்தாவது அம்பால் அச்சிதறலை மேலும் சிதறடித்தேன். மீண்டும் ஏழு அம்புகளால் ஒவ்வொரு துண்டையும் சிதறடித்தேன். என்னையறியாமலேயே போர்க்குரல் எழுப்பி கொந்தளித்துக்கொண்டிருந்தேன்.\nதன்னுணர்வு கொண்டபோது காண்டீபத்தை தாழ்த்தி தலைவணங்கினேன். “வந்து என் கால்தொட்டு வாழ்த்து பெற்றுக்கொள்” என்று தந்தை சொன்னார். “காண்டீபத்தை பீடத்தில் வைத்துவிட்டு எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து அவர் காலடியில் தலைவைத்து வணங்கினேன். பெருவில்லவனாவாய் என்று அவர் என்னை வாழ்த்தினார்” என்றான் சுஜயன். சம்பன் “பிறர் தங்களை அணுவணுவாக வெற்றி நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறர்கள், இளவரசே. நீங்கள் இப்பிறவியின் முழு வெற்றியிலிருந்து வாழத்தொடங்கியிருக்கிறீர்கள்” என்றான். சுஜயன் “அதன் பின் நான் இந்திரப்பிரஸ்தத்துக்கு செல்ல நேரவில்லை. பாண்டவ மைந்தர் எவரையும் நேரில் பார்க்கவுமில்லை. அஸ்தினபுரிக்கு மீண்டேன். ஆயிரத்தவரில் தனித்தவனானேன். என் காண்டீபத்தை நானே அமைத்துக்கொண்டேன்” என்றான்.\nஅதை காண்டீபம் என்றே சொன்னேன். ஒருமுறை நான் வில் பயின்றுகொண்டிருக்கையில் அங்கே மூத்த தந்தை துரியோதனர் வந்தார். அவருடன் அங்கரும் இருந்தார். பன்னிருமுறை ஒரே இலக்கை அடித்து வானில் நிறுத்தி மீண்டபோது பெரிய தந்தை ஓடிவந்து என்னைத் தூக்கி தோளுடன் அணைத்துக்கொண்டார். உரக்க நகைத்தபடி “நம் குடியில் ஒரு பெருவில்லவன் எண்ணியதே இல்லை நம் தோள்கள் வில்லுக்குரியதென எவரும் சொன்னதுமில்லை” என்றார். நான் “காண்டீபம் குறிதவறுவதில்லை, தந்தையே” என்றேன். அவர் புருவம் சுளித்து “காண்டீபமா” என்றார். “இது எனது காண்டீபம்” என்று நான் சொன்னேன். அவர் என்னை கீழே இறக்கி சினத்துடன் குனிந்து நோக்கி “என்ன உளறுகிறாய்” என்றார். “இது எனது காண்டீபம்” என்று நான் சொன்னேன். அவர் என்னை கீழே இறக்கி சினத்துடன் குனிந்து நோக்கி “என்ன உளறுகிறாய் காண்டீபம் அவனுடையது மட்டுமே” என்றார்.\nஅங்கர் பெரிய தந்தையின் தோள்மேல் கைவைத்து “இப்புவியில் இன்று பல்லாயிரம் காண்டீபங்கள் இருக்கின்றன, அரசே” என்றார். சினத்துடன் “அது அவன் பெற்ற தவப்பரிசில். அவன் பெற்றதாயினும் நம் குடிக்கு தெய்வங்கள் அருளியது. பிறிதொன்றிலாதது அது” என்றார். அங்கர் நகைத்து “பிறிதொன்றிலாதது எத்தனை வடிவம் கொண்டாலும் மாறாது, அரசே” என்றார். பெரிய தந்தை அதை புரிந்துகொள்ளவில்லை. அங்கர் “இது அவன் அளிக்கும் நல்வாழ்த்து. நம் மைந்தருக்கு ஆசிரியரும் தந்தையுமாக அவன் அமைவது நன்றே” என்றார். பெரிய தந்தை மீசையை நீவியபடி “நன்று, அது உன்னிடம் எப்போதுமிருக்கட்டும்” என்றார்.\nசம்பன் சிலகணங்கள் மறுமொழி சொல்லவில்லை. பின்னர் “அவர் ஏன் சினந்தார்” என்றான். சுஜயன் “அவரை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல” என்றான். “என்னை இந்திரப்பிரஸ்தத்திற்கு வாழ்த்தி அனுப்பியவர் அவர். தன் செவிபட பாண்டவர்கள் எவரையும் பிறர் இழித்துரைக்க ஒப்பமாட்டார்” என்றான். “ஆம், ஒருமுறை அவையிலேயே யுதிஷ்டிரரை பேரறத்தான் என்றும் பீமசேனரை பெருந்தோளர் என்றும் அவர் சொல்லி கேட்டிருக்கிறேன்” என்றான் சம்பன். “இக்குடிகளில் எவராலும் பீமசேனரை எண்ணாமல் அரசரை எண்ணமுடியாது. அவர்கள் பிரிக்கமுடியாதவர்கள்.”\nசுஜயன் “ஒவ்வொரு நாளும் அவர் எண்ணும் உடன்பிறந்தான் பீமசேனர் மட்டுமே. அவருடைய தனி மாளிகையில் பீமசேனரின் உடல் அளவுகளுடன், அதே தோளாற்றலுடன் கைவிடு பாவை ஒன்றை செய்து வைத்திருப்பதாகவும் அதனுடன் போர்புரிந்தே தன் தோள் ஆற்றலை பெருக்கிக்கொள்வதாகவும் சொல்கிறார்கள். யவன நாட்டிலிருந்து பொறியாளர் வந்து உருவாக்கியது அப்பாவை. அதை அங்கே அரண்மனைக்குள் ஓர் ஆலயத்தில் நிறுத்தி பூசனைகள் செய்வதாகக்கூட சூதர்கள் நகரில் பாடி அலைகிறார்கள். எவரும் அதை பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளும் பீமசேனருடன் தோள்கோப்பவர். உளம்கோக்காமல் தோள் இணையவியலாது என்பதே மற்போரின் நெறி என்பர்” என்றான்.\n” என்று கேட்டான். “அதனால்தானோ என்னவோ” என்று சுஜயன் சொன்னான். அவர்கள் மீண்டும் அமைதியானார்கள். “காண்டீபத்துக்கு எதிர்நிற்கிறோம்” என்று சுஜயன் தனக்குள் ஒலிக்க சொல்லிக்கொண்டான். “ஆம்” என்றான் சம்பன். “இப்போருக்கு அணிதிரண்டபோது பெருவில்லவராகிய பீஷ்மரையும் ஜயத்ரதரையும் அஸ்வத்தாமரையும் துரோணரையும் கிருபரையும் சூழ்ந்திருக்கும் தேர்வில்லவர்களை தெரிவு செய்தனர். ஜயத்ரதரும் அஸ்வத்தாமரும் தங்கள் நாட்டிலிருந்தே அணுக்கர்களை கொண்டுவந்திருந்தார்கள். துரோணருக்கும் கிருபருக்கும் அவரவர் மாணவர்கள் அணுக்கர்களாக அமைந்தனர். பீஷ்ம பிதாமகர் நெடுங்காலமாக எவரையும் பயிற்றுவித்ததில்லை. ஆகவே அவருக்கான வில்லவர்களை படைகளில் இருந்து அவரே தெரிவு செய்தார்.”\nமுதல் வில்லவன் அவர் முன் சென்று நின்று மூன்று தாவும் மீன்களை விற்களால் அறைந்து உடைத்துக் காட்டியதும் “நீ எங்கு பயின்றாய்” என்று அவர் கேட்டார். “நான் என் சிற்றூர் ஆசிரியரிடம் பயின்றேன்” என்று அவன் சொன்னான். “அவர் எங்கு பயின்றார்” என்று அவர் கேட்டார். “நான் என் சிற்றூர் ஆசிரியரிடம் பயின்றேன்” என்று அவன் சொன்னான். “அவர் எங்கு பயின்றார்” என்று அவர் கேட்டார். “அதே சிற்றூரில் பிறிதொரு ஆசிரியரிடம்” என்று அவன் சொன்னான். “உங்கள் குருமரபில் எவரேனும் வில்முனிவராகிய சரத்வானிடம் பயின்றிருக்கிறீர்களா” என்று அவர் கேட்டார���. “அதே சிற்றூரில் பிறிதொரு ஆசிரியரிடம்” என்று அவன் சொன்னான். “உங்கள் குருமரபில் எவரேனும் வில்முனிவராகிய சரத்வானிடம் பயின்றிருக்கிறீர்களா” என்றார். “இல்லை பிதாமகரே, நாங்கள் எளிய ஷத்ரியர்கள்” என்றான். சில கணங்களுக்குப் பின் அவர் “நீ அர்ஜுனன் வில்பயிலுமிடத்தில் இருந்திருக்கிறாயா” என்றார். “இல்லை பிதாமகரே, நாங்கள் எளிய ஷத்ரியர்கள்” என்றான். சில கணங்களுக்குப் பின் அவர் “நீ அர்ஜுனன் வில்பயிலுமிடத்தில் இருந்திருக்கிறாயா” என்றார். “அவரை நான் பார்த்ததே இல்லை” என்று அவன் சொன்னான். “ஆனால் ஒவ்வொரு நாளும் விழித்திருக்கும் பொழுதெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கிறேன். என் ஆசிரியர் அவர் வில்வென்ற கதைகளைச் சொல்லி என்னை பயிற்றுவித்தார். என் உள்ளத்தில் அவரை வரைந்துகொண்டேன். அவரென என்னை நிறுத்தி முதலம்பை எடுத்தேன். இங்கு சற்று முன் எய்த இறுதி அம்புவரை என்னுள்ளிருந்து எய்தது அவரே” என்றான். “உம்” என்று பீஷ்மர் தலையசைத்தார்.\nதொலைவிலிருந்து நோக்கியபோது அவர் அதை விரும்புகிறாரா சினம் கொள்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நூற்றெட்டு வீரர்களை அவர் தெரிவு செய்தார். இறுதியாக நான் சென்று நின்றேன். புருவம் சுளித்து “நீ வில்லவனா” என்று அவர் கேட்டார். பின் என் விரல்களைப் பார்த்து “ஆம், விரல்கள் வில்லறிந்தவை” என்று சொல்லி தலையசைத்தார். “நானும் பார்த்தரே” என்று சொன்னேன். “ஆம், இந்நூற்றெண்மரும் அவனே” என்று சொல்லி அவர் தலையசைத்தார். “நன்று, களத்தில் நாம் அவனை எதிர்கொள்ளப் போகிறோம். அவனே பெருகி அவனுக்கு எதிர்நிற்றல் நன்று” என்றார். முகத்தில் அப்போதும் புன்னகை எழவில்லை. ஆனால் விழிகளில் கனிவு இருந்தது.\nசம்பன் “முதல் நாள் நானும் அதையே எண்ணினேன். போர் முரசுகள் ஒலிக்க படைகிளம்பி நம்மை நோக்கி வந்தபோது பல்லாயிரம் இளைய பாண்டவர்கள் வில் பூண்டு எதிர்வருவதாகத் தோன்றியது. அவருடைய படையினர் ஒவ்வொருவரும் அவரென்றே ஆகிவிட்டிருக்கின்றனர்” என்றான். “அது நம் உளமயக்கல்ல. மெய்யாகவே அப்படையில் ஒவ்வொருவரிலும் ஒருதுளியேனும் அவர் இருக்கிறார்” என்றான் சுஜயன்.\nபோர் தொடங்குவதற்கான கொம்போசை எழுந்தபோது மெல்லிய விதிர்ப்பொன்று அவன் காலில் ஓடிச்சென்றது. ஆனால் உள்ளத்தை அது அடையவில்லை. சொல்லின்றி அது உறைந்து கிடந்தது. போர்முரசுகள் எழுந்து அடங்கிய பின்னரும் முதல் அம்பு எழவில்லை. கௌரவப் படைகளின் போர்க்கூச்சல் எழுந்து சற்று நேரம் கழிந்து பாண்டவப் படைகளில் எதிர்க்கூச்சல் எழுந்தது. சம்பனின் நாணில் காற்று கிழிபடும் ஒலியை சுஜயன் கேட்டான். அவன் புரவிகளில் ஒன்று பொறுமையிழந்து காலெடுத்து வைக்க தேர் அசைந்தது. எதிரே பாண்டவப் படைகளின் முகப்பு இடிந்து சரியும் பெருங்கோட்டை என அவர்களை நோக்கி வந்தது. “காண்டீபம் எழுகிறது” என்று சம்பன் சொன்னான்.\nதிசைதேர் வெள்ளம் - 7 திசைதேர் வெள்ளம் - 9", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/02/17/41-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-23T15:33:09Z", "digest": "sha1:ZMKEBP66X4Y6B4DAG5QT32VENKD7IKMB", "length": 23239, "nlines": 305, "source_domain": "vithyasagar.com", "title": "41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 40, இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம்\n42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்\n41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்\nPosted on பிப்ரவரி 17, 2012\tby வித்யாசாகர்\nஅது ஒரு கொடிய நாள்\nஅல்லது எங்குமே இல்லாதுப் போதலா\nஅவர் என்னை கடிந்துப் பேசி பின் முறைக்கவும் செய்தார்\nகூட்டம் நிரம்பி நின்று அழும் அந்த வீட்டிற்குள் நுழைந்தேன்\nஅங்கே கதறி கதறி அழுகின்றனர்\nஅக்கம்பக்கமெல்லாம் கூட கண்ணீர் வழித்து வழித்து வீசி\nஅம்மாவும் அங்கே நின்று கதறியழுதாள்\nஅண்ணா அண்ணா என்று அவரைப் பார்த்துக் கதறினாள்\nகேட்டதற்கு ‘என்றோ சிறு வயதில் அவர்கள்\nஎன்னால் அங்கே ஒரு கணம் கூட\nஊரார் அழ, அம்மா அழ\nஅழை எனக்குப் பெரிதாக வலித்தது\nஎனக்கும் அழை அழையாக வந்தது\nஅழுதுகொண்டே வெளியேவந்த அந்த நாள்\nதொடர்ந்து வந்த நாள் போலும்..\nமரணம் என் பின்னாலும் வரத் தொடங்கிற்று\nபின் மெல்ல வீட்டிற்குள்ளும் தங்கிப் போகுமென்று\nமரணமென் வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து\nஎன் தலையில் ஏறி நிற்கிறது\nநான் மட்டும் இறக்காமலே அழுதுகொண்டு நிற்பது\nஎப்படி வாழ்வின் சாத்தியமாகிப் போனதோ (\nஇந்த விதி, தலையெழுத்து, மரணம்\nமண்ணாங்கட்டியை எல்லாம் எவர் திணித்தார்\nஅழுதே ய���றப்பது எத்தனை வலி\nபிரிவின் பெரு வலியினூடே நகர்கிறது அந்த நாள்\nஅக் கொடிய நாளின் நினைவுகள்\nநினைக்க நினைக்க வலிக்கும் மரணமென வலுக்கிறது;\nஒருவேளை என் மரணமும் அப்படித் தானோ\nசொட்டி சொட்டி கடைசியாய் விழுமந்த துளி நீரோடு\nநிச்சயமந்த வீழும் கடைசி எழுத்தின் முதற்புள்ளி\nமரணத்தை முதன்முதலாய் முன்மொழிந்த அந்த கொடிய நாளின்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குவைத், சமுகம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, மரணம், ரணம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 40, இன்றைய சுடுகாடொன்றில் பிறக்கட்டும் நாளைய மனிதம்\n42, அடிமைத்தனத்திற்கு அவள் முதலெதிரி; அதனால் நானும்\n4 Responses to 41, மரணத்தின் மாறாத வாசனை – வித்யாசாகர்\n2:11 பிப இல் பிப்ரவரி 18, 2012\nகவிதை வரிகளை வாசிக்கையில் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது\nநான் கற்பனையில் கிறுக்கிய நேற்று வரை வாழ்ந்தவன் என்ற கிறுக்கல்\nஉங்களின் இந்த கவிதை வாசிப்பின் முடிவில் ஒரு மெய் உணர்ந்தேன்\nகற்பனை வரிகளுக்கும் உயிரோட்டமுள்ள வரிகளுக்கும் உள்ள வியாசம்\nஉங்களின் கவிதை உண்மையில் சோகத்தில் ஆழ்த்தி ஆழமாய் யோசிக்க வைத்தது கவிஞரே\nசிறப்பான கவிதை உயிரோட்டமான வரிகள்\n4:21 பிப இல் பிப்ரவரி 18, 2012\nமரணம் பற்றிய ஆறா வடுக்களின் ஒரு புலம்பலிது அவ்வளவே. ஒவ்வொரு முறையும் சரிந்து வீழும் ஒரு கட்டைபோல் மனிதன் உயிர் அற்றுபோய் சாய்ந்த போதெல்லாம் அழுது அழுது சேமித்த உணர்வுகளின் சேமிப்பின் உருவமிந்த வரிகள். ஏதோ ஒரு சிந்தனையை தூண்டி உணர்வில் உணர்ச்சி நிறையுமொரு இடத்தில் வேறொரு பதில் கிடைக்குமோ என்றொரு ஏக்கத்தில் பதியப் பட்டுள்ளது. தங்களின் ஆழ்ந்த கருத்திற்கு நன்றியும் வணக்கமும்\n8:31 பிப இல் பிப்ரவரி 18, 2012\nதங்களின் வரிகள் எம்மை மிகவும் கவர்ந்துள்ளது\nதங்கள் மைத்துனனின் குவைத் பயணத்தின் மூலம் இவ்வரியை உணர்கிறேன் …\n10:22 பிப இல் பிப்ரவரி 18, 2012\nபிரிவு பாசத்திற்குத் தக உறவை வலிதாக்கி விடுகிறது அய்யப்பன். நட்பை பிரிவது என்பது வெளிச்சம் அணைந்த இருளின் அறையில் திடுமென சென்று நிற்கும் தருணத்தை உணர்வது போன்று’ பிற அனைத்தையும் விட்டகன்று தனியே நிற்பதை நினைத்துருகும் வலி;\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/570072-telephone-conversation-between-pm-and-prime-minister-of-nepal.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-23T16:43:28Z", "digest": "sha1:UMKRLQF7ZVNV4PISM3RAMTJLFPNNU2SB", "length": 16695, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவுடன் அடுத்தடுத்த மோதல���; பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் தொலைபேசியில் திடீர் பேச்சு | Telephone conversation between PM and Prime Minister of Nepal - hindutamil.in", "raw_content": "புதன், செப்டம்பர் 23 2020\nஇந்தியாவுடன் அடுத்தடுத்த மோதல்; பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் தொலைபேசியில் திடீர் பேச்சு\nபிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஐ.நா பாதுகாப்பு சபையின் குழுவின் நிரந்தரமில்லா உறுப்பினராக இந்தியா தேர்வானதற்கு வாழ்த்து கூறினார்.\nநேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளை சேர்த்தது தொடர்பாக இருநாடுகளிடையே ஏற்கெனவே அதிருப்தி உள்ளது. கடவுள் ராமர் பிறந்த இடம் அயோத்தி அல்ல நேபாளத்தில் உள்ளது என நேபாளப் பிரதமர் கே பி சர்மா ஒலி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தநிலையில் நேபாளப் பிரதமர் கே பி சர்மா ஒலியிடம் இருந்து பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசுக்கும் இந்திய மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த நேபாள பிரதமர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லா உறுப்பினராக இந்தியா சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.\nகோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பை மட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளிலும் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தலைவர்கள் பரஸ்பர ஆதரவைத் தெரிவித்தனர். இது தொடர்பாக நேபாளத்திற்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று பிரதமர் கூறினார்.\nநேபாள பிரதமரின் தொலைபேசி அழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவும், நேபாளமும் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டு மற்றும் கலாச்சார ஒற்றுமைகளை நினைவுகூர்ந்தார்.\nசுதந்திர போராட்ட வீரர்கள் கனவு கண்ட இந்தியா; பிரதமர் மோடி உருவாக்குகிறார்: அமித் ஷா பெருமிதம்\nமுதல்முறை: ஸ்ரீநகரில் சுதந்திரதின விழா பாதுகாப்பு பணியில் கம்பீரமாக ஈடுபட்ட பெண்கள் சிஆர்பிஎப் படை\nகரோனா தாக்கம் குறைந்து முழுமனநிறைவு ஏற்படாதவரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது: முதல்வர் கேஜ்ரிவால் திட்டவட்டம்\nஇந்தியாவில் ஒரே நாளில் அதிகமாக 8.6 லட்சம் கோவிட் மாதிரிகள் சோதனை செய்து சாதனை\nPM and Prime Minister of Nepalபிரதமர் மோடிநேபாள பிரதமர்இந்தியாகே பி சர்மா ஒலி\nசுதந்திர போராட்ட வீ���ர்கள் கனவு கண்ட இந்தியா; பிரதமர் மோடி உருவாக்குகிறார்: அமித்...\nமுதல்முறை: ஸ்ரீநகரில் சுதந்திரதின விழா பாதுகாப்பு பணியில் கம்பீரமாக ஈடுபட்ட பெண்கள் சிஆர்பிஎப்...\nகரோனா தாக்கம் குறைந்து முழுமனநிறைவு ஏற்படாதவரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது: முதல்வர் கேஜ்ரிவால்...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமசோதாக்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள்: நடிகை கங்கனா ரனாவத்...\nஅப்புறம் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்\nதன்னைத் தாக்கியவர்கள், புண்படுத்தியவர்களுக்கு தேநீர் அளிக்க மிகப்பெரிய...\nலாபம் ஈட்டும் நிறுவனங்களை ஒழிப்பதில் மத்திய அரசு...\nஒரு தேசம் ஒரு சந்தை: விவசாயிகள் தங்கள்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nவட இந்தியாவில் தொடர் திருவிழா: மதுரை மாவட்ட தேங்காய்களுக்கு வரவேற்பு\nஅண்டை நாடுகளுடன் நட்புறவில்லாமல் இருப்பது ஆபத்து: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்\n2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி 58 நாடுகளுக்குப் பயணித்துள்ளார்; ரூ.578 கோடி செலவு:...\nசெப்டம்பர் 25-ம் தேதி நாடு முழுவதிலும் விவசாய சங்கங்கள் வேலைநிறுத்தம்: மசோதாக்களுக்கு ஆர்எஸ்எஸ்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது: வெங்கய்ய நாயுடு\nஉலகின் மிக நீளமான உயரமான ஷிங்குன் லா சுரங்கப் பாதை; பணிகள் தீவிரம்\nநாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\nலேசரால் வழிக்காட்டப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nபொதுமுடக்கத்தால் பிழைப்புக்கு வழியில்லாத மக்கள்; தேடிப்போய் உதவிடும் நகைச்சுவை நடிகர் சேசு\nதலைமை ஒப்புதல் இல்லாமல் பேட்டி அளித்தால் நடவடிக்கை; ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டுகோள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/nifutin-p37100032", "date_download": "2020-09-23T17:25:25Z", "digest": "sha1:NCUB73GYH45YRKJ35PWKDRSCDJHWRBXX", "length": 22012, "nlines": 328, "source_domain": "www.myupchar.com", "title": "Nifutin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Nifutin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Nifutin பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Nifutin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Nifutin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Nifutin-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Nifutin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Nifutin-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Nifutin-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Nifutin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Nifutin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Nifutin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Nifutin-ன் தாக்கம் என்ன\nNifutin ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Nifutin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவ��ிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Nifutin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Nifutin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Nifutin உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Nifutin உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Nifutin பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Nifutin மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Nifutin உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Nifutin உடனான தொடர்பு\nNifutin உண்ணும் போது மது குடித்தால், பக்க விளைவுகள் ஏற்படாது. இருப்பினும், கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Nifutin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Nifutin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Nifutin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNifutin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Nifutin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/uyire-uyire-alaithadhenna-song-lyrics/", "date_download": "2020-09-23T16:05:32Z", "digest": "sha1:VZCGL5XC3HH22XZTB7CP3J2UR5NZ2WNF", "length": 6142, "nlines": 166, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Uyire Uyire Alaithadhenna Song Lyrics", "raw_content": "\nபெண் : உயிரே உயிரே\nவந்தேன் மறைந்ததென்ன } (2)\nபெண் : உயிரே உயிரே\nஆண் : நீ தோன்றினாய்\nபெண் : கண் மூடினேன்\nஆண் : மழை சாலையில்\nபெண் : என் தூரத்து\nஒளியே யே யே யே\nஆண் : உயிரே உயிரே\nஆண் : என் தோட்டத்தில்\nஉன் வாசனை என��� ஜீவனில்\nபெண் : நான் தேடினேன்\nஆண் : நான் வேறெங்கும்\nஉறவே ஹே ஹே ஹே\nபெண் : { உயிரே உயிரே\nவந்தேன் மறைந்ததென்ன } (2)\nஆண் : உன் கீதம் எந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thanjavurparampara.com/single-post/2015/01/14/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-23T15:37:26Z", "digest": "sha1:CROYUGHJL4R2FF553RS553XA3RY2IVRV", "length": 17744, "nlines": 63, "source_domain": "www.thanjavurparampara.com", "title": "தைப்பொங்கல் வரலாறு", "raw_content": "\nஅதிக மாஸம் - சிவ ரகசியம்\nஅதிக மாஸம் - சிவ ரகசியம்\nபொங்கல் தென் இந்தியாவில் குறிப்பாக தமிழர்களின் ஒரு பண்டைய திருவிழா ஆகும். திருவிழா வரலாற்றில் பொங்கல் திராவிட அறுவடை விழா போல உருவானது, என்றாலும் சங்க காலத்தை அதாவது கி.மு. 200 முதல் 300 கி.பி. மீண்டும் அறிய மற்றும் சமஸ்கிருதம் புராணங்கள் ஒரு குறிப்பும் உள்ளது முடியும், வரலாற்றாசிரியர்கள் நம்பப்படுகிறது இது தாய் ஐ.நா. மற்றும் தாய் Niradal திருவிழாவில் அடையாளம் சங்க காலத்தில் கொண்டாடப்படுகிறது.\nசங்க காலம் பொங்கல் கடைபிடிக்கப்படுகின்றது (தாய் Niradal)\nசங்க காலம் கொண்டாட்டங்கள் இன்றைய பொங்கல் விழா வழிவகுத்தது. விழாவின் ஒரு பகுதியாக, (8 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4 வது) பல்லவர்கள் ஆட்சி காலத்தில் ஒரு பெரிய திருவிழா இது தாய் Niradalநேரத்தில் 'பாவை Nonbu' அனுசரிக்கப்படுகிறது சங்க காலம் மெய்டன். இது மார்கழி (டிசம்பர்-ஜனவரி) தமிழ் மாதத்தில் அனுசரிக்கப்பட்டது. இப்பண்டிகையின் போது இளம் பெண்கள் மழை மற்றும் நாட்டின் செழிப்பு வேண்டினேன். மாதம் முழுவதும் அவர்கள் பால் மற்றும் பால் பொருட்கள் தவிர்த்தனர். எண்ணெய், நெய், அவர்களின் முடி இல்லை என்று, பேசும் போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தவிர்த்து.அதிகாலையில் குளியலறைகளோ பயன்படுத்தப்படும் பெண்கள். அவர்கள் ஈரமான மணல் சிற்ப என தேவி Katyayani, சிலை வழிபாடு. அவர்கள் தாய் (ஜனவரி-பிப்ரவரி) மாதம் முதல் நாளில் அவர்கள் தவம் முடிந்தது.இந்த தவம் நெல் தழைத்தோங்க ஏராளமான மழை வர வேண்டும் என்பதாகும். இந்த பாரம்பரியமும், பண்டைய பழக்க வழக்கங்கள் பொங்கல் விழா தோற்றுவித்தன.\nஆண்டாள் தான் Tiruppavai மற்றும் Manickavachakar தான் Tiruvembavai தெளிவாக தாய் Niradal திருவிழா மற்றும் பாவை Nonbu கவனித்து சடங்கு விவரிக்கின்றன. திருவள்ளூர் மணிக்கு Veeraraghava கோவிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு ப��ி, சோழ கிங் Kiluttunga பொங்கல் விழா சிறப்பாக கோவிலுக்கு அன்பளிப்பு நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன\nசங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி,பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க உண்மையாக இருந்து வருகிறது.இந்திர_விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது.மணிமேகலையின் ஆரம்பமான விழாவரை காதையில் இந்திர_விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்டது.இந்த விழா,காவிரி பூம்பட்டினத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.இப்போது,பொங்கல்,தைப்பொங்கல்,மாட்டு பொங்கல்,காணும் பொங்கல் என்ற மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால்,அந்த காலத்தில் 28நாட்கள் நடந்துள்ளதற்கான சான்றுகள் இருக்கிறது.முதன்முதலாக இந்திர விழா நடத்திய போது அதை நாட்டு மக்களுக்கு முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.இப்போது பொங்கல் ஊரையும்,நாட்டையும் சுத்தம் செய்வது போல அப்போதும் நடந்துள்ளது.நகர வீதிகளில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பினர். காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜை நடைப்பெற்றது.இவ்விழா நாளில் பகைமை,பசி,நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது.மழைக்குரிய தெய்வம் இந்திரன்,அவனை வழிபட்டால்,மாதம் மும்மாரி பெய்து பயிர்செழிக்கும் என மக்கள் நம்பிக்கை.பிற்காலத்தில்,சூரியன் பற்றிய அறிவு மக்கள் வந்தவுடன் சூரியன்சந்தோஷத்தைநிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து,தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுள் பொங்கல் படைத்து வழிபட்டனர்.பூமி இருக்கும் நீர் ஆவியாக்கி மேலே கொண்டு சென்று,ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பார் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது.தாங்கள் அறுவடை செய்த புதுநெல் தை முதல்நாளில் சமையல் இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.\nபொங்கல் விழா, மக்களால�� இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.\nபொங்கல் கதைகள் சில புகழ்பெற்ற கதைகள் கூட பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்கள் தொடர்புள்ளது. பொங்கல் மிகவும் பிரபலமாக புனைவுகள் சிவன் இந்திரன் தொடர்பான கதைகள். புராணத்தின் படி, ஒரு முறை சிவன் எண்ணெய் குளியல் ஒவ்வொரு நாளும் வேண்டும் மற்றும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட\nபூமியில் சென்று மனிதர்களும் கேட்க அவரது காளை, பசவ, கேட்டார். தவறிப், பசவ அனைவருக்கும் தினமும் சாப்பிட மற்றும் மாதத்திற்கு ஒரு முறை ஒரு எண்ணெய் குளிக்க வேண்டும் என்று அறிவித்தது. பின்னர் நிரந்தரமாக பூமியில் வாழ banishing, பசவ சபித்து விட்டார் இந்த தவறை அதுவரை சிவன்.அவர் துறைகளில் உழுது மக்கள் மேலும் உணவு உற்பத்தி உதவ வேண்டும். இவ்வாறு கால்நடை இந்த நாளில் தொடர்பு.\nஇந்திரன் கிருஷ்ண பகவானின் மற்றொரு புராணக்கதை மேலும் பொங்கல் விழா வழிவகுத்தது. கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் இருந்த போது, அவர் அனைத்து தெய்வங்களின் ராஜா ஆனதற்கு பிறகு பெருமை அடித்துக் பகவான் இந்திரன் ஒரு பாடம் கற்பிக்க முடிவு கூறினார். கிருஷ்ண பகவான் இந்திரன் வழிபடத் தடை அனைத்து cowherds கேட்டார். இந்த இந்திரன் கோபமடைந்திருத்தது மற்றும் இடி புயல்கள் மற்றும் 3 நாட்கள் தொடர்ச்சியான மழை, அவரது மேகங்கள் அனுப்பினார். பகவான் கிருஷ்ணர் மனிதர்கள் அனைவரும் காப்பாற்ற மவுண்ட் கோவர்த்தன் உயர்த்தியுள்ளார். பின்னர், இந்திரன் தனது தவறை கிருஷ்ணா தெய்வீக சக்தி உணர்ந்தேன்.\nதேவர்களின் ஒரு நாள் ஆறு மாத நீண்ட இரவு பிறகு தொடங்கும் போது இந்து மதம் புராணம் படி, இந்த ஆகிறது. திருவிழா மூன்று நாட்களுக்கு மேல் பரவி, தென் இந்தியா மிக முக்கியமான மற்றும் மிகவும் ஆர்வத்துடன்-கொண்டாடப்பட்ட அறுவடைத் திருநாளான உள்ளது. பூஜை சிறப்பானது நெல் குறைப்பு முன் பொங்கல் முதல் நாள் நிகழ்த்தப்படும். விவசாயிகள் வலுவூட்டப்பட்ட தங்கள் கடப்பாரை அரிவாள் அபிஷேக மூலம் சூரியன் மற்றும் பூமியின் வணங்குங்கள். அது புதிதாக அறுவடை நெல் வெட்டி என்று இந்த கும்பாபிஷேகம் கருவிகள் ஆகிறது.\nமூன்று நாட்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட விழாக்களில் குறிக்கப்படுகின்றன. முதல் நாள், என்றொரு பொங்கல், குடும்பத்திற்கு ஒரு நாள் ஆகிறது.இரண்டாம் நாள் சூர்யா பொங்கல், சூர்யா, சூரிய கடவுள் வழிபாடு அர்ப்பணிக்கப்பட்ட. காய்ச்சிய பால், வெல்லம் சூரியன் வழங்கப்படுகிறது. பொங்கல் மூன்றாவது நாள், மாட்டுப்பொங்கல், மட்டு என அழைக்கப்படும் கால்நடை வழிபாடு ஆகிறது. கால்நடை தங்கள் கொம்புகள் பளபளப்பான மற்றும் பிரகாசமான வண்ணங்களில் பெயிண்ட், மற்றும் மலர்கள் மாலை அவர்களது கழுத்தில் வைக்கப்படும், குளித்தனர். கடவுளர்கள் வழங்கப்படும் என்று பொங்கல் பின்னர் கால்நடை மற்றும் சாப்பிட பறவைகள் வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/6918", "date_download": "2020-09-23T15:34:45Z", "digest": "sha1:WUKPNTJJG7WCN25MO2FJ34L3RBKZCAVS", "length": 8212, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "மொழி, இன, மத, வன்மம், வாதம் தவிர்த்து வாழ்வோம் - பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி புத்தாண்டு வாழ்த்து - The Main News", "raw_content": "\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\nமொழி, இன, மத, வன்மம், வாதம் தவிர்த்து வாழ்வோம் – பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி புத்தாண்டு வாழ்த்து\nபுத்தாண்டு தினத்தையொட்டி மொழி, இன, மத, வன்மம், வாதம் ஆகியவற்றை தவிர்த்து மகிழ்ச்சியாக வாழ்வோம் என பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தன்னுடைய முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: தடைகளாக இருந்தோரையெல்லாம் கண்ணிமை தவிர்த்து ஆண்டவன் அருளால் உங்கள் வாழ்வில் மருள் நீக்கி மணக்கண் திறந்தவர்கள் உங்கள் பயணங்களில் பாதைகளாக படிக்கற்களாக இருந்து மாற்றத்திற்கான உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றக் கதவுகளை திறந்தவர்கள் என்று இன்று நிறைவு பெறும் ஒரு நீண்ட நெடிய ஆண்டின் இறுதி நாளான இன்நன்நாளில் உங்களுக்கு நன்மை நல்கிய நல்லோரையெல்லாம் உங்கள் இதயத்திரையில் ஈரத்தோடு நினைத்துப் பாருங்கள்\nஅதே படிநிலையில் பலருக்கு உதவியாக அந்த இறைவன் உங்களையும் அழகுறப் பயன்படுத்தியிருந்தால் அதற்கும் நன்றி சொல்லி அகமகிழங்கள். வரவிருக்கும் புத்தம் புதிய ஆண்டில் மொழி, இன, மத, வன்மம், வாதம் தவிர்த்து உடல் நலன் உள நலன் கெடுக்கும் எமபாதக எதிர்மறை மனநோய் எண்ணங்கள் கொண்டவர் எவராயினும் தவிர்த்து விடுங்கள். வரவிருக்கும் புத்தம் புதிய ஆண்டில் மொழி, இன, மத, வன்மம், வாதம் தவிர்த்து உடல் நலன் உள நலன் கெடுக்கும் எமபாதக எதிர்மறை மனநோய் எண்ணங்கள் கொண்டவர் எவராயினும் தவிர்த்து விடுங்கள்\nஎல்லா நலன்களும் பொருந்தி உங்கள் அனைவரது நேர்மறை எண்ணங்கள் எல்லாமும் ஈடேற அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இன்று நள்ளிரவில் பிறக்கவிருக்கும் இராண்டாயிரத்து இருபதாம் ஆண்டினை வரவேற்று சமானியர் சான்றோர் சாதனையாளர் என ஆன்மீகம் அரசியல் ஊடகம் தொழில்முறை நட்பு சுற்றம் சூழம் சார்ந்தோர் அனைவருக்கும் இதயம் கனிந்த என் இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.\n← 2020 புத்தாண்டு தினம்: தலைவர்கள் வாழ்த்து\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் →\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.38,560-க்கு விற்பனை\nகொரோனா அச்சுறுத்தலால் மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு..\nவேளாண் சட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு என்ன பதில்\nகணவரின் குடிப்பழக்கத்தால் 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து தாய் தற்கொலை..விழுப்புரத்தில் சோகம்..\nமருதமலையில் ரூ.5 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. அமைச்சர் S.P.வேலுமணி அடிக்கல் நாட்டினார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/yogi-babu/", "date_download": "2020-09-23T17:06:10Z", "digest": "sha1:JQBODJOFHSULPHDH6KL7F5J45ZTEXWAO", "length": 12769, "nlines": 193, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Yogi Babu Archives | Cinesnacks.net", "raw_content": "\nடகால்டி – விமர்சனம் »\nமும்பை மாநகரில் சின்ன சின்ன திருட்டுக்களை செய்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் நாயகன் சந்தானம்.\nஇந்நிலையில் ஒரு தொழிலதிபர் தனக்கு தோன்றிய பெண் உருவத்தை வரைந்து அப்பெண்ணை\nநவம்பர் 8 ம் தேதி வெளியாகும் தோழா சினி கிரியேஷன்ஸ் ‘பட்லர் பாலு’ »\nகாமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது “பட்லர் பாலு” எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும்\n11-கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் “காவி ஆவி நடுவுல தேவி” »\nயோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் “காவி ஆவி நடுவுல தேவி” .\nஜாம்பி – விமர்சனம் »\nமிருதன் படத்தை தொடர்ந்து ஜாம்பியை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறது இந்த ஜாம்பி திரைப்படம்.\nகோபி, சுதாகர், அன்பு ஆகிய மூவரும் நண்பர்கள். அம்மா மற்றும் மனைவிக்கு இடையில் நடக்கும்\nகோமாளி ; விமர்சனம் »\nதொன்னூறுகளில் பள்ளியில் படிக்கும் ஜெயம் ரவி தனது காதலை சக மாணவி சம்யுக்தாவிடம் சொல்வதற்காக பரிசுடன் செல்கிறார். அந்தப்பரிசு ரவுடி கே.எஸ்.ரவிகுமாரிடம் செல்ல, அதை கைப்பற்றும் முயற்சியில் விபத்தில் சிக்கி\nஜாக்பாட் ; விமர்சனம் »\nஜோதிகா ரேவதி இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் படம் தான் ஜாக்பாட்\nசிறிதும் பெரிதுமாக ஆட்களை ஏமாற்றி திருட்டுக்களை நடத்தி மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டு\nகொரில்லா – விமர்சனம் »\nபிக்பாக்கெட், போலி டாக்டர் என திருட்டு வேலைகள் செய்பவர் ஜீவா. அவரது நண்பர்கள் சதீஷ் மற்றும் விவேக் பிரசன்னா.. ஜீவாவுக்கு கூடப்பிறக்காத தம்பியாக எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்கிறது ஒரு\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம் »\nடார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘100’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மனோபாலா, சார்லி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூர்கா’.\nயோகிபாபு கடலை போடுவதற்கென்றே 11 பேர் கொண்ட குழு »\n“போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் ��ோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது” என்ற அளவில் யோகிபாபுவின் கொடி கோடம்பாக்கத்தில் பட்டொளி வீசிப்பறக்கிறது. யோகிபாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள் வெற்றிபெற்று\nநான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு “தர்ம பிரபு” »\nநகைச்சுவை நடிகர் யோகிபாபு முதன் முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் தர்மபிரபு.. அவரது நண்பர் இயக்குனர் முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.. இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nகுப்பத்து ராஜா – விமர்சனம் »\nவடசென்னையில் ஒரு குப்பத்தின் ராஜாவாக இருப்பவர் எம்ஜிஆர் ரசிகரான் பார்த்திபன். எம்எஸ் பாஸ்கர் உட்பட அவருக்கு நான்கு தோஸ்துகள். எம்.எஸ்.பாஸ்கரின் மகனான ஜி.வி.பிரகாஷுக்கு பார்த்திபனை கண்டாலே ஆகாது. வேலை வெட்டி\nசூப்பர்ஸ்டாருடன் இணையும் யோகிபாபு »\nபிரபல காமெடி நடிகர் யோகி பாபு, ‘தல’ அஜித், ‘தளபதி‘ விஜய்யை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ‘சர்க்கார்’ படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ; விமர்சனம் »\nவெளிநாட்டில் பெரிய தொழிலதிபராக இருக்கும் நாசரின் பேரன் சிம்பு.. பல வருடங்களுக்கு முன் தனது மகள் ரம்யா கிருஷ்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை வீட்டைவிட்டு துரத்தும் நாசர்,\nவிஸ்வாசம் – விமர்சனம் »\nஅஜித்-சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’.. அண்ணன் தம்பி பாசம், அண்ணன் தங்கை பாசம், கணவன் மனைவி பாசம் என மூன்று படங்களிலும் குடும்ப உறவுகளின்\nயோகிபாபுவுக்கு கிடைத்த புது போஸ்டிங் »\nதமிழ் சினிமாவில் சந்தானம், சூரி இருவரின் ஆதிக்கம் குறைந்த நிலையில் காமெடி உலகில் புதிதாக ஒரு சூரியன் போல உருவானவர் தான் யோகிபாபு. நீண்ட நாளைக்கு பிறகு ஒருவரை திரையில்\nகாயத்ரி ரகுமாம் இப்படிச் செய்யலாமா\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தால் கேஸ்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்���ும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-06/10612-2019-10-03-16-12-58", "date_download": "2020-09-23T17:00:14Z", "digest": "sha1:WLZGR4MUVO55MBAEVWEG5FDEDSVQZ4T3", "length": 14635, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "சினிமா சினிமா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2006\nசெம்மலர் - ஜூலை 2010\nஇந்தியத் தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா\nமொழிப் பற்றும் மொழி வெறியும்\nபாரதியின் உயிர் மூச்சு தமிழா ஆரியமா\nதமிழர்களின் முகமாக விளங்கியவர் பாவேந்தர்\nஉலகின் மிக நீண்ட கதை\nதென்னக இசை ஆற்றுகைகளில் தமிழிசையின் வளர்ச்சி நிலை\nதீட்டான வள்ளுவர் - பா.ஜ.க. நாடகம்\nகாவல் சித்திரவதை, படுகொலைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தொடா்க\nசத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும்\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை: சமூக - பண்பாட்டு மறுசீராய்வின் தேவை\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\nபிரிவு: செம்மலர் - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 24 ஆகஸ்ட் 2010\nநூல்மதிப்புரை: பாலுமணிவண்ணனின் சினிமா சினிமா\nஇயக்குநர் கே.விஜயன், “பாரதி“ ஞானராஜசேகர், பி.லெனின் போன்ற திறமைமிக்க இயக்குநர்களிடம் துணை இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் நீண்டகாலமாகப் பணியாற்றிய நெடிய அனுபவமும், குறும் பட இயக்குநராக வெற்றி பெற்ற பாலுமணிவண்ணன், எழுதிய “சினிமா சினிமா’’ நூல் சினிமா எனும் ஊடகத்தின் வலிமையையும் சினிமா கட்டமைக்கிற ரசிக மனோபாவங்களையும் உணர்த்துகிறது.\nசினிமா சார்ந்த தனித்தனித் தொழில் நுட்பங் களைப் பற்றியும், திரைப்படத்தின் வரலாற்றையும் திரைத் தொழில் வரலாற்றையும், திரை உள்ளடக்க மாறுதல்களின் வரலாற்றையும் உணர்த்துகிறார். கே.சுப்ரமணியம் என்ற இயக்குநரின் புரட்சி கரமான செயல்பாட்டு விளைவுகளை உணரமுடிகிறது. பாலச்சந்தர், பாரதிராஜா, ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் பெண் இயக்குநர்கள் பற்றியெல்��ாம் சாதனைகளையும், பலவீனங்களையும் முன்வைக்கிறது. திராவிடப் பாரம் பர்யம் திரைத்துறையை பயன்படுத்தியதன் சாதக பாதகங்களை விமர்சனபூர்வமாக விளக்குகிறது.\nஹிரோ யுகம் தோன்றிய விதம்.. வளர்ந்த விதம் பற்றியெல்லாம் விளக்குகிற நூல், கட்டுரை மொழி நடையில் எழுதப்படாமல். ஒரு சுவாரசியமான-வசீகர மான-எளிய மொழி நடையில் வெளிப்பட்டிருக்கிறது.\nஒரு சினிமாவைப் போலவே வாசகனை சுவாரஸ்யப்படுத்தி வசீகரித்து, தன் வயப்படுத்தி, நல்வயப்படுத்துகிறது சினிமா பற்றிய இந்த நூல். கலைவாணர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி, பற்றியெல்லாம் சுருக்கமாக- நுட்பமாக விளக்குகிறது.\nபாடல் இல்லாத “அந்தநாள்”, வசனமேயில்லாத “பேசும்படம்”, “பொம்மை” தந்த எஸ்.பாலச்சந்தர் போன்று குறிப்பிடத்தக்கவை விடுபட்டிருப்பதை கவனித் திருக்கலாம். இன்னும் சில விடுபட்டிருக்கின்றன. தீரர் சத்தியமூர்த்தி பற்றிய தகவல் புதியது; அரியது. இதுபோல நிறைய அரிதான தகவல்கள் நூலுக்குள்ளிருந்து வந்து நம்முன் மோதி ஆச்சரியமூட்டுகின்றன. பாவை பப்ளிகேஷன்ஸ் பிழையில்லாமல், அழகான வடிவமைப் புடன் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறது. கலைக்கல்லூரி களில் திரைப்படம் ஒருபாடமாக வைக்கப்பட்டால் - தற்போதைய திரைப்படக் கல்லூரிகளின் முதலாம் ஆண்டின் பாடநூலாக இதை முன் வைக்கலாம் என்று தைர்யமாகப் பரிந்துரை செய்யலாம்.\nவெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ் 142, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2018.01.18", "date_download": "2020-09-23T15:12:32Z", "digest": "sha1:ZZXD7W6H2NXJPFMOUX6TPRZTDITX3XTC", "length": 2710, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2018.01.18 - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2018.01.18 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,466] இதழ்கள் [12,211] பத்திரிகைகள் [48,804] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,960] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெ��ியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2018 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஜனவரி 2020, 23:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/05/29/754-2/", "date_download": "2020-09-23T16:47:08Z", "digest": "sha1:T4N5EO34GLBXYQ236CBGETVBQBIIF5NU", "length": 7173, "nlines": 63, "source_domain": "dailysri.com", "title": "வளிண்டமலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 23, 2020 ] கட்டிலுக்கு கீழ் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 17 வயது மாணவி\tஇலங்கை செய்திகள்\n[ September 23, 2020 ] விடுமுறையின்மையால் தற்கொலைக்கு முயன்ற பொலிஸ்\n[ September 23, 2020 ] கிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..\n[ September 23, 2020 ] சம்பந்தனும் மனுத்தாக்கல் 20க்கு எதிராக\n[ September 23, 2020 ] மண்ணுக்குள் விதையான வீரத் தமிழிச்சிகளின் வித்துடல்கள் மீட்பு\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்வளிண்டமலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..\nவளிண்டமலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்..\nநாட்டின் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலம் படிப்படியாக ஆரம்பித்திருப்பதால் நாட்டில் நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.\nகட்டிலுக்கு கீழ் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 17 வயது மாணவி\nவிடுமுறையின்மையால் தற்கொலைக்கு முயன்ற பொலிஸ்\nகிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..\nசம்பந்தனும் மனுத்தாக்கல் 20க்கு எதிராக\nமண்ணுக்குள் விதையான வீரத் தமிழிச்சிகளின் வித்துடல்கள் மீட்பு\nமத்திய, சப்ரகமுவ, மேல் ,வடமேல் ஆகிய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்வதுடன் சப்ரகமுவ ,தென் ,மேல் ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.\nகிழக்கு ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் இரவு வேளையில் மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nலஞ்சம் பெறும்போது கையும் களவுமாக சிக்கிய பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்..\nகிழக்கில் பல காலமாக இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு தொடர்பாக ஆ���ுநரின் உத்தரவு..\nவடக்கில் பிரபல பாடசாலை ஒன்றிற்கருகில் ஏற்பட்ட குழப்பம் பெற்றோர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு\nசிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கட்டாய பாலியல் உறவு கொள்ளும் தமிழ் யுவதி ஒருவர் கைது\nஇலங்கையில் ஆடை தொடர்பான விதிமுறைகளில் மாற்றம்\nமட்டக்களப்பை அழிப்பேன் அதை எவராலும் தடுக்க முடியாது – மிரட்டல் விடுக்கும் பேரினவாதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை – அதை காண அலைமோதும் கூட்டம்\nகட்டிலுக்கு கீழ் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 17 வயது மாணவி September 23, 2020\nவிடுமுறையின்மையால் தற்கொலைக்கு முயன்ற பொலிஸ்\nகிழக்கில் பௌத்த பிக்கு ஒருவருக்கு பைத்தியம்..\nசம்பந்தனும் மனுத்தாக்கல் 20க்கு எதிராக\nமண்ணுக்குள் விதையான வீரத் தமிழிச்சிகளின் வித்துடல்கள் மீட்பு September 23, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2020/08/04/934657/", "date_download": "2020-09-23T15:59:26Z", "digest": "sha1:YOKLDAYZEPDNAJONGK5OAUQH6JEF7ZO4", "length": 6249, "nlines": 59, "source_domain": "dinaseithigal.com", "title": "இந்த முறை இங்கிலாந்தை சமாளிக்குமா பாகிஸ்தான் : முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் – Dinaseithigal", "raw_content": "\nஇந்த முறை இங்கிலாந்தை சமாளிக்குமா பாகிஸ்தான் : முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்\nஇந்த முறை இங்கிலாந்தை சமாளிக்குமா பாகிஸ்தான் : முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்\nகொரோனா பாதிப்புக்கு இடையே இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.\nகொரோனா பாதிப்புக்கு இடையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதிய இங்கி்லாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி சீதோஷ்ணநிலையை பயன்படுத்தி ஆட்டத்தை தங்களது பக்கம் திரும்ப முயற்சிக்கும்\nமேலும் பந்து ஸ்விங் ஆக சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து மண்ணில் வெளிநாட்டு அணி தொடரை வென்றால் மிகச்சிறப்பானதாக பார்க்கப்படும். இங்கிலாந்து கடந்த 10 தொடர்களில் 8-ல் முதல் போட்டியை தோற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும் இது நிகழ்ந்தது. இதனால் தொடரை வெற்றியோடு ஆரம்பிக்க இங்கிலாந்து முயற்சி செய்யும்.\nபாகிஸ்தான் அணி கடந்த இரண்டு முறை இங்கிலாந்து சென்றிருந்தபோது தொடரை டிரா செய்துள்ளது. அந்த நம்பிக்கையில் களம் இறங்கும். பந்து வீச்சில் முகமது அப்பாஸ், ஷாஹீன் ஷா மற்றும் நசீம் ஆகியோர் முதுகெலும்பாக உள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் அசார் அலி, இளம் வீரர் பாபர் அசாம் உள்ளனர். 350 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கும்.\nபாகிஸ்தான் டிரா செய்தாலே வெற்றிக்கு சமமானது : இங்கிலாந்து தொடர் குறித்து அப்ரிடி கருத்து\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகிய விவோ நிறுவனம்\nமும்பை அணிக்காக 150 போட்டியில் களமிறங்கும் பொல்லார்ட்\nஅதிக ரன்கள் விட்டுக்கொடுத்த டாம் கரண் : நகைச்சுவையாக விமர்சித்த சஞ்சு சாம்சன்\nபி.எஸ்.ஜி. அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\nமும்பை அணிக்கு எதிரான போட்டி : கொல்கத்தா அணி பந்துவீச்சு\nசில போட்டிகளில் ராயுடுக்கு வாய்ப்பு இல்லை : சென்னை அணி அதிர்ச்சி\nமும்பை அணிக்காக 150 போட்டியில் களமிறங்கும் பொல்லார்ட்\nஅதிக ரன்கள் விட்டுக்கொடுத்த டாம் கரண் : நகைச்சுவையாக விமர்சித்த சஞ்சு சாம்சன்\nபி.எஸ்.ஜி. அணியின் தலைவர் நாசர் அல்-கெலைஃபிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/meyaadha-maan-actress-priya-bhavani-shankar-join-with-vikram-in-his-58th-movie-directed-by-ajay-gnanamuthu/articleshow/70348610.cms", "date_download": "2020-09-23T16:29:11Z", "digest": "sha1:CXXHW4C3AEAEXR5AKWPM6F5Q2XKRNGW4", "length": 14090, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "priya bhavani Shankar: கலக்கும் பிரியா பவானி சங்கர்: அதிர்ச்சியில் முன்னனி நடிகைகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகலக்கும் பிரியா பவானி சங்கர்: அதிர்ச்சியில் முன்னனி நடிகைகள்\nசீரியல் நடிகையான ப்ரியா பவானி சங்கர், விக்ரம் நடிப்பில் உருவாகும் 58ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nபிரியா பவானி சங்கர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர் முதல் முறையாக முன்னணி ஹீரோவான விக்ரமுடன் ஜோடியாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. “டிமாண்டி காலனி “இமைக்கா நொடிகள் என்று மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அவர் விக்ரம் 58 படத்தை இயக்கப் போவதாகவும் அதில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கரை அணுகியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.\nபிரியா பவானி ஷங்கர் ஆரம்பகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக, பிறகு சீரியல் நடிகையாக மக்களிடம் பாராட்டுப் பெற்றவர். “மேயாதமான்”, “கடைக்குட்டி சிங்கம்”, “மான்ஸ்டர்” என்று தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய நடிப்புத்திறமையை பார்த்து பல முன்னணி இயக்குனர்கள் இவரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த வருடம் மட்டும் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கும் பிரியா பவானி சங்கர் தற்பொழுது விக்ரம் 58 படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய உள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் A R ரகுமான் இசையமைக்கிறார். வசனம் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதவுள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐரோப்பா மற்றும் கனடாவில் நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\nபிரியா பவானி சங்கர் தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் இவரது வளர்ச்சியை கண்டு முன்னணி கதாநாயகிகள் கலக்கம் அடைந்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது...\nபிரபல ஹீரோவுக்கு வில்லியான தமன்னா: சத்தியமா எதிர்பார்க்...\nகில்லி, தூள் பட நடிகர் ரூபன் கொரோனாவால் மரணம்\nMuttiah Muralitharan Biopic: பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹாஸ்பிடலை விட்டு சீக்கிரம் போய்டனும்.. எஸ்பிபி உடல்நிலைப் பற்றி புது அப்டேட்\n: பிக் பாஸ் வீட்டுக்கு போகும் பிரபல நடிகை: காரணம் சூப்பர் ஸ்டார்\nOMG: பிக் பாஸ் 4 கைவிடப்பட்டதா\nபூட்டிய கதவுகளுக்கு பின்னால் எனக்கே இது நடந்திருக்கிறது\nமுந்தானை முடிச்சு ரீமேக் : ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nகவின்-லோஸ்லியா காதல்: மறக்க முடியுமா, இல்ல மறக்கத் தான் முடியுமா\nமகப்பேறு நலன்பிறந்த குழந்தையோட தூக்கம் எவ்வளவு நேரம் வரை இருக்கணும் \nடெக் நியூஸ்Galaxy M51 2வது சுற்றில் மோ-பி ஐ விட ஒருபடி முன்னால் : #MeanestMonsterEverகான வேகமான Snapdragon Processor\nடெக் நியூஸ்Apple Online Store India வழியாக என்னென்ன வாங்க கிடைக்கிறது\nடெக் நியூஸ்Galaxy M51க்கு எதிரான கேமரா போட்டியிலும் தோற்றது Mo-B - 3:0 முன்னிலையில் Galaxy M51\nபொருத்தம்துலாம் ராசியின் அற்புதமான குண நலங்களைப் பற்றி பார்க்கலாம்\n இந்த 5 உணவுகளையும் அடிக்கடி சாப்பிடுங்க...\nOMGபிரபல நிறுவனங்களின் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகள்\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nடெக் நியூஸ்Nokia 3.4 அறிமுகம்: என்ன விலை\nபிக்பாஸ் தமிழ்வாய்ப்பில்ல ராஜா: 'அந்த' போட்டியாளரை மட்டும் மாற்ற மாட்டாராம் பிக் பாஸ்\nஇந்தியாமத்திய ரயில்வே இணையமைச்சர் கொரோனாவால் காலமானார்\nதமிழ்நாடுஉணர்ச்சி, சுரணையற்றவர் எடப்பாடி: ஸ்டாலின் கடும் தாக்கு\nதமிழ்நாடுசென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்\nசெய்திகள்MI vs KKR IPL Match Score: கடின இலக்கை அடையுமா கொல்கத்தா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aroma-diffusers.com/ta/Smart--multifunctional-series", "date_download": "2020-09-23T16:44:17Z", "digest": "sha1:E2G226LQP66YX4DCGDMDAHS5STGJOZWW", "length": 4216, "nlines": 73, "source_domain": "www.aroma-diffusers.com", "title": "ஸ்மார்ட் & இவரை தொடர், மொத்த விற்பனை ஸ்மார்ட் & இவரை தொடர் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை விலை - Sunpai Industries Limited", "raw_content": "\nஸ்மார்ட் & மல்டிஃபங்க்ஸ்னல் தொடர்\nஸ்மார்ட் & மல்டிஃபங்க்ஸ்னல் தொடர்\nயூ.எஸ்.பி & கார் தொடர்\nSP-L28 300 மிலி பீங்கான் புளூடூத் ஸ்பீக்கர் APP கட்டுப்பாட்டு மீயொலி நறுமண டிஃப்பியூசர்\nSP-G14M 100 மிலி மல்டிஃபங்க்ஸ்னல் கடிக��ரம் மீயொலி நறுமண டிஃப்பியூசர்\nஎஸ்பி-எல் 30 400 மில்லி அமேசான் பிரபலமான மர தானிய மீயொலி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர்\nSP-L12M 700 மிலி ஹை-எண்ட் சொகுசு ப்ளூடூத் ஸ்பீக்கர் டிஃப்பியூசர் மீயொலி நறுமண டிஃப்பியூசர்\nSP-L07 350 மிலி புளூடூத் ஸ்பீக்கர் ஆப் கண்ட்ரோல் ஸ்மார்ட் வைஃபை அரோமா டிஃப்பியூசர்\nமுகவரி: I-133,218 ஹூட்டிங் (என்.) சாலை, சாங்ஜியாங் மாவட்டம், ஷாங்காய், 201615, சீனா\nபதிப்புரிமை @ 2020 சன்பாய் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/09/blog-post_29.html", "date_download": "2020-09-23T15:20:53Z", "digest": "sha1:DYZXPPYWLE4SDGVY45AJOFVNTDME4I43", "length": 41047, "nlines": 673, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நான் வந்துட்டேன்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n15 நாள் வெளி்ப்புறபடப்பிடிப்பு என்றுதான் சொல்லினார்கள்... ஆனால்மிக சீக்கரமாக முடிந்து விட்டது.நேற்றுதான் இரவு வந்தேன்... வந்தால் நெட் கனெக்ஷன் இல்லை... .. டாட்டா இண்டிக்காம் கனெக்ஷன் திரும்ப உயிர்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.... அடுத்த நெட் வொர்க் என்ன வாங்கலாம் என்பது பற்றிய ஆராய்ச்சியில் இருக்கின்றேன்... தொடர்ந்து ஷுட்டிங் இருந்து கொண்டு இருக்க போகின்றது... அதனால் நெட் இழுப்பதா வேண்டாமா\nமாதம் 800 என்பது மிக குறைவாக சம்பாதிக்கும் எனக்குஇப்போது அவசியமா என்ற கேள்வி எனது மனசாட்சி என்னை கேட்கின்றது...ஆனால் முகமே தெரியாமல் வாஷிங்டன் டிசியில் வாழ்க்கை நடத்தும் ஆர் ஆர் என்ற நண்பர், எனது எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவர்... அலப்புழாவில் இருக்கும் போதே தொடப்பு கொண்டு தான் தமிழகம் வந்து இருப்பதாகவும் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்... அவர் எனக்கு என்ன உறவு என்ற கேள்வி எனது மனசாட்சி என்னை கேட்கின்றது...ஆனால் முகமே தெரியாமல் வாஷிங்டன் டிசியில் வாழ்க்கை நடத்தும் ஆர் ஆர் என்ற நண்பர், எனது எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவர்... அலப்புழாவில் இருக்கும் போதே தொடப்பு கொண்டு தான் தமிழகம் வந்து இருப்பதாகவும் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்... அவர் எனக்கு என்ன உறவு இது போன்ற முகம் தெரியாத நண்பர்கள் கொடுத்தது இந்த பிளாக்தான் அதனால் நெட் இல்லாத காலங்களில் உங்களை அதிகம் மிஸ�� செய்தேன் என்பதே உண்மை...அதனால இது போன்ற முகம் தெரியாத நட்புகளை இழக்கமால் இருக்க நெட் அவசியம் ஆகின்றது...\nஒருமாதம் ஊருக்கு போகின்றேன் என்று சொல்லி போஸ்ட் போட்டால் அதற்க்கு40 பேருக்கு மேல் வாழ்த்து சொல்லி என்னை கண் கலங்க வைத்துவி்ட்டீர்கள்... ஒருகாலும் உங்கள் பாசத்தை இழக்க நான் விரும்பவில்லை...பார்ப்போம் எந்த கனைக்ஷன் இழுப்பது என்று\nஅதே போல் என் மனைவியோடு தொடர்பு கொள்ள ரொம்ப சீப் இண்டர்நெட்தான்.... அதனால் நெட் அத்தியாவசியமாகின்றது.அதனால் வெகு சீக்கரத்தில் நெட் கனெக்ஷன் இழுத்துவிடுவேன்..\nஎனக்கு ஒல்டு தமிழ் டைப்ரேட்டர் மட்டும்தான் தெரியும் அதுவும் மனப்பாடமாக எனக்கு தெரியாது...கீ போர்ஙட்டில் தமிழ் எழுத்ததுக்கள் ஒட்டி வைத்து அடித்து தப்பும் தவறுமாக பழகி வைத்து இருக்கின்றேன்... என் ஹெச்எம் சாபட்வேர் டவுன்லோட் செய்து அடித்துவருகின்றேன்...\nவெளியூர் சென்றால் வேலை இல்லாத நாட்களில் பதிவு எழுத எதாவது வழி இருக்கின்றதாஅதற்க்கு வழி இருந்தால் நண்பர்கள் சொல்லலாம்.... மிக விரிவாய் ஏனென்றால் எனக்கு கம்யூட்டர் அறிவு கம்மி....இப்போது கூட இதனை நோட் பேடில் அடித்து பெண் டிரைவில் காப்பி செய்து, பிரவுஸ் சென்டர் வந்து போஸ்ட் செய்ய போகின்றேன்... நெட் கிடைத்ததும் தொடர்ந்து எழுதுகின்றேன் நேரம் கிடைக்கும் போது நோட்பேடில் எழுதி காப்பி செய்து போஸ்ட் செய்கின்றேன்....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: அறிவிப்புகள், பதிவர் வட்டம்\nஇணையம் என்பது நமக்கு முக்கியம். உங்களை போலத்தான் நானும்... நெட் இணைப்பிற்க்காக... தண்ணி அடிப்பதை நிறுத்திவிட்டேன். தொடர்ந்து பதிவுகள் எழுதவும். கொலை படக்களை விட்டு விட்டுட்டு கொஞ்சம் சிரிக்க வைக்க படம் காட்டுங்கள்.\nWindows Live Writer - நீங்கள் பயன்படுத்துவீற்க்லா எளிமையாக இருக்கும். படங்களை அடுக்கலாம். அங்கு இருந்தே Publish பண்ணலாம். தேவை என்றால் சொல்லுங்கள் என்னுடைய புதிய ”வலைதளமான” ”புலிமகனில்” ஒரு கட்டுரையே உங்களுக்கு எழுதி விடுகிறேன்.\nஉங்க பதிவுகளை ரொம்பவே மிஸ் பண்ணிட்டேதம் தல..\nஉங்கள் ���ேலைகளை எல்லாம் சிறப்பாக முடித்துகிட்டு ப்லாக்குக்கு வாங்க..\nநீங்க தமிழ் எடிட்டர் ட்ரை பண்ணி பாருங்க . அதில் தமிழ்‍- ‍ஆங்கிலம் , தமிழ் தட்டச்சு உண்டு .\nஅல்லது , அழகி சாப்ட்வேர் ட்ரை பண்ணி பாருங்க .\n ஷூட்டிங் எப்படி போயிகிட்டு இருக்கு\nஎன்ன படம் ஒர்க் பண்றீங்க...\nஎடுத்த போட்டோக்கள் , குறும்படங்களை\nBSNL combo 299 இணைப்பு வாங்குங்க 1ஜிபி டேட்டா டவுண்லோடு, போனுக்கு வாடகை இல்லை. குறைந்த அளவு உபயோகிப்பவர்களுக்கு இது சிறந்தது.\nகொஞ்சம் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு BSNL combo 550\nஇதில் 1.5 ஜிபி டவுன்லோடு மற்றும் 175 போன் கால்கள் ஃப்ரீ, ராத்திரி 2 லிருந்து காலை 8 மணி வரை எவ்வளவு டவுன்லோடு செய்தாலும் 1.5 ஜிபியில் கணக்கிடமாட்டார்கள் (ஃப்ரீ)\nவெளியூரில் இருக்கும்போது இணையத்தொடர்பு இருக்கும் கணினியில் இருந்து http://www.google.com/transliterate/indic/TAMIL இந்தச் சுட்டி மூலம் தமிழில் தட்டச்ச முயற்சி செய்யுங்களேன்\nவாங்க அண்ணாச்சி வாங்க அண்ணாச்சி . அப்படியே கேரளாவில் நீங்கள் சுட்ட இயற்கை அழகை அடிக்கடி வலையிடுங்கள்.\nவாங்க தல , சிகிரமா அடுத்த படத்த எழுதுங்க ..\nநீங்க கொஞ்ச காலம் இல்லாததால என்ன படம் பார்க்கிறது என்று தெரியல.... குடும்பமும் பிழைப்பும் ரொம்ப முக்கியம்.. முதல்ல உங்கள பார்த்துகோங்க.. அப்படியே நேரமிருந்தால் தொடரட்டடும் உங்கள் எழுத்து பணி..\nதமிழில் தட்டச்சு செய்ய இதையும் பயன்படுத்தி பாருங்கள். அழகி யுனிகோட் டைப் ரைட்டர் பயன்படுத்த எளிமையாக உள்ளது.\nவாருங்கள். மீண்டும் நிறைய எழுதுங்கள். உங்கள் தமிழ் எழுத்துக்கள் தேவைக்கு:\nhttp://www.azhagi.com/ என்ற இணைய தளத்தில் இருந்து இந்த அழகி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் உங்கள் கணிணிக்கு. அது ஒரு zip ஃபோல்டராக உங்கள் கணிணிக்கு வரும். பின்னர் நீங்கள் அதில் வேண்டும் என்ற பொழுது தமிழிலில் அச்சடித்து கொள்ளலாம். இதை உடனடியாக யூனிகோட் முறையிலும் உடனே மாற்றி கொள்ளலாம்\n800 ரூபாய் அதிகம்க. நிறைய பேர் இதை விட குறைவா, நிறைவா குடுக்குறாங்க.\nதமிழ் எழுத நான் NHM தான் உபயோகிக்கிறேன். மிக எளிதாக உள்ளது.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அறிவிப்பு)பதிவுலகிற்க்கு ஒரு மாதம் விடுப்பு விடுக...\n(Zhou Yus Train) (china-உலக சினிமா) ஒளிப்பதிவுக்கா...\n(88 Minutes) 88 நிமிடத்தில் நீ இறப்பாய்....\n(TRUE LIES)உளவாளியின் மகள் தீவிரவாதியின் பிட���யில்....\n(The International)நெத்தியில் புல்லட் வாங்கும் இத்...\nதமிழில் அற்புதமான ஒரு ரொமாண்டிக் சினிமா...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\nஒரு பெண் உதட்டில் முத்தமிட்டால் அதிஷ்டம் வருமா\nஎனது இரண்டாவது குறும்படம்...“முதல் படி”மற்றும் எனத...\nஎனது டெம்ட் குறும்படமும், என் சிறு விளக்கமும்.....\nவலை பதிவர்கள் சந்திப்பும், ஸ்வீட் சிக்ஸ்டின் திரைப...\nரூபாய் ஆயிரம் செலவில் எனது 4வது குறும்படம்“ டெம்ட்...\nபெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...\n(RAIN MAN) அனைவரும் பார்த்தே தீர வேண்டிய படம்\n(LONG KISS GOOD NIGHT ) சினேகா மாதிரி குடும்ப குத்...\n(HARD TARGET) உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் என்ன...\nசிலேட்டும் பலப்பமும்(பாகம்/9 கால ஓட்டத்தில் காணாமல...\n(HISTORY OF VIOLENCE) 18+ திருந்தி வாழ்வது தவறா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போ���ு\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-09-23T15:34:40Z", "digest": "sha1:HJMAVOSZVPYXNYD52ITJAEQ5IHWGWRQV", "length": 4694, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "அமிதாப் பச்சனுக்கு ஜோடியான ரம்யா கிருஷ்ணன் – Chennaionline", "raw_content": "\nடோனி படைத்த புதிய சாதனைகள்\nதோல்வியால் வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள் – ரோகித் சர்மா\nஅப்பா குறித்து உருக்கமான பதிவு வெளியிட்ட நடிகை அமலா பால்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம்\nஅமிதாப் பச்சனுக்கு ஜோடியான ரம்யா கிருஷ்ணன்\nபாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து நேரடி தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்வாணன் இயக்கத்தில் ‘உயர்ந்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், படத்தில் அமிதாப் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு இந்தி படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், மற்றும் இந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது.\n← பிக்பாக்கெட் திருடியாக நடிக்கும் ஆனந்தி\nவைபவ் படத்தில் இணைந்த பூர்ணா →\nதரமான படங்களில் மட்டுமே நடிப்பேன் – பிரியா ஆனந்த் திடீர் முடிவு\nடோனி படைத்த புதிய சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/03/17/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-09-23T17:18:39Z", "digest": "sha1:2GF3DJVWNTSFOLLATPHR2LSQELLQBJR5", "length": 8487, "nlines": 74, "source_domain": "itctamil.com", "title": "கொரோனா தொடர்பாக விழிப்பூட்டிய மருத்துவர் மற்றும் பல்கலைகழக ஊழியர் மீது தாக்குதல்..! றியோ ஐஸ் கிறீம் கடை ஊழியர்கள் சண்டித்தனம்.! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கொரோனா தொடர்பாக விழிப்பூட்டிய மருத்துவர் மற்றும் பல்கலைகழக ஊழியர் மீது தாக்குதல்..\nகொரோனா தொடர்பாக விழிப்பூட்டிய மருத்துவர் மற்றும் பல்கலைகழக ஊழியர் மீது தாக்குதல்.. றியோ ஐஸ் கிறீம் கடை ஊழியர்கள் சண்டித்தனம்.\nகொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார்.\nஅவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றது.\nறியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய றியோ பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் சிலர் தப்பியோடிவிட்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வைத்திய கலாநிதி நந்தகுமார் மற்றும் அவரது நண்பரான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த த.சிவரூபன் ஆகியோர்\nநேற்று பிற்பகல் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வெளிநாட்டு பிரஜைகள் இருவர் றியோ ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.\nஅங்கு சென்ற மருத்துவரும் அவரது நண்பரும் குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை றியோ விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.\nஇது தொடர்பாக யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கிய வைத்தியர் நந்தகுமார் அவர் வரும்வரை தமது நண்பருடன் அங்கு காத்திருந்தார்.\nஇதன்போது றியோ ஐஸ்கிறீம் நிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் மோசமாக தாக்குதல் நடத்தினர். கற்களாலும் எறிந்தனர்.\nஇதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற இவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங��கு சென்ற பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரை மட்டும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.\nசம்பவம் தொடர்பாக வைத்தியரும் அவரது நண்பரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர். உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த\nவைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டமை மருத்துவ துறையினரிடையே அதிர்ச்சியையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்கத்கது.\nPrevious articleவடக்கின் பல பாகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nNext articleஇத்தாலியிலிருந்து ஒரு உருக்கமான கடிதம்.\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\nஅடுத்த தொற்று நோய்க்கு தயாராகுங்கள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/classmate", "date_download": "2020-09-23T16:57:46Z", "digest": "sha1:HLIKIGRKMWLVY3A4G6QJZ5XZIOCENZKK", "length": 4890, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "classmate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவாத்தியார் வகுப்பர்களுடன் சேர்ந்து, இரண்டுபேர் அவள் தலையை அழுத்திப் பிடிக்க, குனிந்து அவள் முகத்தை பார்த்து பலத்த சிரிப்போடு ‘ஆமாம், மீசை இருக்கிறது’ என்று ஆமோதிக்கிறார் (தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி, அ.முத்துலிங்கம்)\nஆதாரங்கள் ---classmate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 16:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/mm.html", "date_download": "2020-09-23T16:02:33Z", "digest": "sha1:7YGIZW5P3HZ27S5Q2ELCCB4M26KTUEZP", "length": 11072, "nlines": 126, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "இந்திய ராணுவத்தில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி: MM நாரவனே! - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News இந்திய ராணுவத்தில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி: MM நாரவனே\nஇந்திய ராணுவத்தில் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி: MM நாரவனே\nஇந்திய ராணுவத்தில் தற்போது கொரோனா 8 நேர்மறையான வழக்குகள் இருப்பதை ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே தெரிவித்துள்ளார்\nஇந்திய ராணுவத்தில் தற்போது கொரோனா 8 நேர்மறையான வழக்குகள் இருப்பதை ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே தெரிவித்துள்ளார்\nகொரோனா வைரஸ் நாவலுக்கு சாதகமாக சோதனை செய்த எட்டு பேர் இந்திய ராணுவத்தில்\nஉள்ளனர் என்று இராணுவத் தலைவர் மனோஜ் முகுந்த் நாரவனே மேற்கோளிட்டுள்ள அறிக்கையில் வெள்ளிக்கிழமை கூறப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் மருத்துவர்கள் மற்றும் ஒருவர் நர்சிங் உதவியாளர் என நாரவனே, செய்தி நிறுவனமான ANI-யிடம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியுள்ளதாவது…. “இதுவரை, முழு இந்திய இராணுவத்திலும் எங்களுக்கு 8 நேர்மறையான வழக்குகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 2 மருத்துவர்கள் மற்றும் 1 நர்சிங் உதவியாளர்கள், 4 பேர் சிகிச்சைக்கு நன்கு பதிலளிக்கின்றனர். எங்களுக்கு லடாக்கில் ஒரு வழக்கு இருந்தது. இப்போது அவர் முழுமையாக குணமடைந்து கடமையில் சேர்ந்துள்ளார், “செய்தி நிறுவனம் நாரவனேவை மேற்கோளிட்டுள்ளது.\nராணுவத் தலைவர் தற்போது காஷ்மீர் விஜயத்தில் உள்ளார். இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களின் ஒரு நேரத்தில் வந்துள்ளது, இது 2003 காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லையில் 2003 யுத்த நிறுத்தத்தை மீறியது.\nஇந்த மாத தொடக்கத்தில் மூன்று நபர்களை முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலின் கீழ் வைத்திருந்தாலும், இந்திய கடற்படையோ அல்லது இந்திய விமானப்படையோ இதுவரை எந்தவொரு சாதகமான வழக்கையும் பதிவு செய்யவில்லை. இந்தியாவில் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட கோவிட் -19 வழக்குகள் 437 இறப்புகளுடன் பதிவாகியுள்ளன.\nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலை��ருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nதலைமை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க தடை\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\n2020 - 21 கல்வியாண்டை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது - அமைச்சர்\nபள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் - அமைச்சர்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/malik-ferozkhan/", "date_download": "2020-09-23T16:22:24Z", "digest": "sha1:P2YWUIWKLEJCQVDER75LLHTITGOHYFSN", "length": 7920, "nlines": 109, "source_domain": "www.patrikai.com", "title": "malik ferozkhan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மே 31ம் தேதிக்குள் வெளியிடப்படும்: தமிழக தேர்தல்ஆணையர் நீதிமன்றத்தில் தகவல்\nசென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே 31ந்தேதிக்குள் வெளி யிடப்படும் என்றுதமிழக தேர்தல்ஆணையம் சார்பில் சென்னை…\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல்: தமிழக தேர்தல்ஆணையர் தகவல்\nசென்னை: தமிழகத்தில் உ��்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே மாதம் இறுதியில் வெளியாகும் என தமிழக தேர்தல்ஆணையர் மாலிக்…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/motor-insurance/car-insurance-calculator/", "date_download": "2020-09-23T15:22:00Z", "digest": "sha1:YWFQOH3LLSXFDXAUGEE3OFLRYNHQNJID", "length": 61057, "nlines": 209, "source_domain": "www.policyx.com", "title": "கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் - கணக்கிட இன்சூரன்ஸ் பிரீமியம்", "raw_content": "\nகுழந்தை திட்டம் பென்ஷன் திட்டம்\nகார் காப்பீட்டு பிரீமியத்தை ஒப்பிடுக\nகார் எண் இல்லாமல் தொடரவும்\n90 நாட்களுக்கு மேல் முடிந்தது\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nகார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் என்பது நீங்கள் செலுத்தக்கூடிய பிரீமியம் தொகையின் மதிப்பீட்டை முன்கூட்டியே பெற உங்களுக்கு உதவும் அடிப்படை கருவியாகும். எனவே, உங்களால் கூடுதலாக திட்டமிட்ட முடியும். இது செலுத்தக்க��டிய பிரீமியம் தொகையின் மதிப்பீட்டை முன்கூட்டியே பெறவதற்கு மட்டும் உதவுவதில்லை, உங்களின் தேவை மற்றும் பட்ஜெட்டின் படி சிறந்த ஒன்றை தேர்ந்தெடுக்கவும் உங்களுக்கு உதவுகிறது. இது நீங்கள் தேவையற்ற விசயங்கள் மற்றும் அம்சங்கள் மீது கூடுதல் பணத்தை செலவழிக்கவில்லை என்பதை உறுதி செய்யும். இது முன்கூட்டியே ஒரு நபர் பிரீமியம் தொகையை கணக்கிடுவதற்கு உதவுகிறது, வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கார் இன்சூரன்ஸ் பிளான்கான இலவச மேற்கோள்களை உருவாக்க கூடுதலாக உதவுகிறது.\nமுன்னதாக மக்கள் என்ன செய்தார்கள், அவர்கள் பல்வேறு நிறுவனங்கள் அல்லது இன்சூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து ஏஜென்ட்களை பாலிசிக்காக சந்திக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு, அவர்கள் உங்களுக்கான சிறந்த பாலிசியை ஒப்பிட்டு பார்க்கிறார்கள் மற்றும் தேர்வு செய்கிறார்கள். பிரீமியம் தொகையிலும் கூட, ஏஜென்ட்களையே நம்பி இருக்கின்றனர். அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை செலுத்த தயாராக இருப்பார்கள். இந்த சந்தர்ப்பங்களில், வீணாகும் பணத்தை பிற காரியங்களுக்கு பயன்படுத்தி இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் ஆன்லைனில் அனைத்தும் என மாறியதால், இந்த கடினமான வேலை எளிதானதாக மாறியுள்ளது.\nகால்குலேட்டர் ஆனது உங்கள் வாகனத்திற்கு சிறந்த பாலிசியை பெறுவதில் மட்டும் உதவுவதில்லை, மேலும் செலுத்தப்படும் பெரிய தொகையில் இருந்து மற்றும் ஏஜென்ட்களுக்கு செலுத்தப்படும் தேவையற்ற கமிஷன்களில் இருந்து சேமிக்க உதவுகிறது. இது உங்களின் நேரத்தையும், ஆற்றலையும் சேமிக்கிறது. சிறந்த பாலிசியைதேர்ந்தெடுக்கும் முயற்சியில், வெவ்வேறு நிறுவனங்களின் பிரீமியம் விகிதத்தை ஒப்பிடவும் மற்றும் அதிக நன்மைகள் கிடைக்கக்கூடிய, பெரிய அளவிலான பாதுகாப்பைக் கொண்ட, சாதகமான ஒன்றை கண்டறியும் உதவுகிறது.\nஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்துவது எப்படி\nஆன்லைன் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உங்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப் / போன் ஆகியவற்றின் உதவி உடன் உங்கள் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டே உங்களால் அதை செய்ய முடியும். இதற்கெல்லாம் தேவையானது இணைய இணைப்பு வசதியே. நீங்கள் இலவசமாக தங்களின் கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ள பல ஆன்லைன் தளங்கள் அனுமதிக்கின்றன. நீங்கள் அதற்குள் சென்று, வாகனம் பற்றிய சில அடிப்படை விவரங்களையும், உங்களின் தனிப்பட்ட விவரங்களை அளிக்கும் பொழுது சில நொடிகளில் தேவையான விவரங்களை பெற்றுக் கொள்வீர்கள்.\nநீங்கள் எதாவது ஒரு இன்சூரன்ஸ் பிளான் வாங்க வேண்டுமெனில், இந்தியாவின் சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இன்சூரன்ஸ் மேற்கோள்களை வழங்கக்கூடிய ஆன்லைனில் இலவச கோட்ஸ் (மேற்கோள்கள்) பிரிவிற்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் எளிதாக பிளான்களை ஒப்பிட முடியும் மற்றும் உங்களின் தேவைக்கேற்ற சிறந்த ஒன்றை வாங்க முடியும். எந்தவொரு இன்சூரன்ஸ் வலைத்தளத்திலும் அல்லது ஆன்லைன் பாலிசி அக்ரிகேட்டர்களில் ஆன்லைன் கால்குலேட்டர்களை எளிதாக காண முடியும்.\nஆன்லைன் கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டரின் நன்மைகள்\nநேரடியாக ஏஜென்ட்களை பார்த்து பேச முடியும் போது ஏன் ஆன்லைன் இன்சூரன்ஸ் கால்குலேட்டரை பயன்படுத்த வேண்டும் என மக்கள் நினைக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில், ஏஜென்ட்கள் தங்களின் பணிக்காக கமிஷன் தொகையை வசூலிக்கிறார்கள் மற்றும் அது உங்களின் பிரீமியம் தொகையை அதிகரிக்கும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஆன்லைனை தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் பணத்தினை சேமிக்க முடியும். மேலும், கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் அதிக தகவல் அறிந்த முடிவுகளை எடுப்பதற்கு உதவுகின்றன. மேலும் பல நன்மைகள் பின்வருமாறு உள்ளன.\nதேவைக்கேற்ப சரியான இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்ந்தெடுப்பது பற்றிய முடிவை எடுக்க மக்களுக்கு உதவுகிறது.\nசந்தை மற்றும் போட்டியாளர்கள் பற்றி ஒருவர் நன்கு அறியப்பட்டவராக இருக்க வேண்டும்.\nகைகளால் செய்யப்படும் கணக்கிடுதல்கள் செய்யும் போது ஏற்படும் அதிக நேரத்தை சேமிக்கிறது.\nஏற்கனவே தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ஒப்பிடுதலுக்கான செயல்முறை எளிதானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் சிறந்த விருப்பங்கள் கிடைக்கிறது.\nப்ரோக்கர்கள் மற்றும் ஏஜென்ட்களின் முடிவுகளால் பாதிக்கப்படாததால் இந்த நடைமுறையானது நியாயமானது மற்றும் ஒருவருக்கு சார்புடையதாக இல்லாமல் இருக்கும். மேலும், உங்களின் சொந்த தேர்வை செய்யலாம்.\nஒரு கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் ஆனது வெவ்வேறான பாலிசிகளை ஒப்பிட மட்டும் உதவுவதில்லை, பாலிசியின் விலையை பாதிக்கும் பல்வேறு பாராமீட்டர்கள் பற்றி உங்களுக்கு விழிப்படையச் செய்கிறது.\nகார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஒரு சில நிமிடங்களில் முடிவுகளை எளிதாக வழங்குகிறது.\nஇதனை நீங்கள் உங்களுக்கு விருப்பமான இடத்தில் இருந்து பயன்படுத்தலாம். ஏன் உங்கள் வீட்டில் வசதியாக இருந்து கொண்டு செய்ய முடியும். சிக்கல்கள் இல்லாத மாற்று காகிதமற்ற பாலிசி அனுபவத்தில் இருந்து நன்மைகளை பெறலாம்.\nஇன்சூரன்ஸ் ஏஜென்ட்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்கும் என்பது கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாகும்.\nகால்குலேட்டர் கருவியில்(டூல்), இன்சூரன்ஸ் பாலிசிகளின் மாறிகளை மாற்ற முடியும் மற்றும் பிரீமியம் எப்படி மாறுகிறது என்பதையும் பார்க்க முடியும். இந்த கருவி ஒரு பிளானின் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த ஊடகமாகும். ஆகையால் தான், ஒரு பாலிசியை வாங்கும் நேரத்தில் சிறந்த முடிவை எடுக்க உதவுகிறது.\nகார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கும் காரணிகள்\nகார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிப்பதிலும், அதன் கணக்கீடுகள் நேரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் பல காரணிகள் உள்ளன. பிரீமியம் கணக்கிடுவதற்கு நிறுவனங்கள் சில அடிப்படை விதிகளை எடுத்துக் கொள்கின்றன.\nஇன்ஷூர்டு டிக்ளர்டு வல்யூ(ஐடிவி): இது கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தை எளிதில் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான காரணிகளாக இருக்கிறது. இன்ஷூர்டு டிக்ளர்டு வல்யூ என்பது அடிப்படையில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் தொகையான உறுதி செய்யப்பட்ட தொகையாகும். இது சந்தையில் உங்கள் காரின் தற்போதைய மதிப்பாகும். கார் ஐடிவி மதிப்பானது இரண்டு காரணிகளுடன் கணக்கிடப்படுகிறது. ஒன்று, உற்பத்தியாளரின் தற்போதைய மதிப்பு மற்றும் இரண்டாவது வாகனத்தின் வயதின் அடிப்படையில் தேய்மானங்கள் ஆகும். எனவே ஐடிவி அதிகமாக இருக்கும் பொழுது பிரீமியம் அதிகரிக்கும், ஐடிவி குறைவாக இருக்கும் பொழுது பிரீமியம் குறைவாக இருக்கும். பெறப்படும் கவரேஜ் கூட குறைவாக இருக்கும். உங்கள் வாகனம் பழையதாகும் பொழுது ஐடிவி குறைகிறது. ஒருவேளை பழைய வாகனங்களின் சந்தர்ப்பங்களில், அது இன்சூரன்ஸ் செய்பவர் மற்றும் இன்சூரன்ஸ் வழங்குபவர் இடையே பரஸ்பர ஒப்பந்தத்தில் கணக்கிடப்படுகிறது. இங்கே, ஐடிவி ஆனது வியாபாரிகளின் நிபந்தனைகளுடன் வாகன நிலைமையின் மதிப்பீட்டின் படி முடிவு செய்யப்படுகிறது.\nவாகனம்: ஒருவர் பயணிக்கும் வாகனமும் பிரீமியம் மதிப்பை பாதிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. சில கார்களின் மாடல்களை பொறுத்து, ஆடம்பர கார்களுக்கு பிரீமியம் அதிகமாக இருக்கும். கார் மாற்றியமைத்தல், எந்த மாற்றியமைத்தலுக்கு முன் நிகழ்ந்தவை அல்லது மாற்றங்கள் ஆகியவை ஆட்-ஆன் பாலிசியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. அவை மாற்றங்கள் கவர் செய்யப்படுவதை உறுதி செய்கிறது. காரின் எரிபொருள் வகை மற்றும் மைலேஜ் கூட பிரீமியத்தை பாதிக்கும்.\nகியூபிக் கேபாசிட்டி: கியூபிக் கேபாசிட்டி என்பது உங்கள் கார் எஞ்சின் மூலம் உருவாகும் மொத்த ஆற்றல் அளவிடப்படும் ஒரு காலமாகும். ஐஆர்டிஏ மூலம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மூன்றாம் தரப்பினர் பொறுப்பு பிரீமியம் இருக்கும், அவையும் கார் எஞ்சினின் கேபாசிட்டியை கருத்தில் எடுத்துக் கொள்ளும். எஞ்சினின் அளவும் கூட மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கவரில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nநோ க்ளைம் போனஸ்: இது சாலைகளில் கவனமாக வாகனத்தை ஓட்டுபவர் பெறும் வெகுமதியாகும். உங்கள் பிளானில் நோ க்ளைம் போனஸின் நன்மைகள் இருந்தால், உங்களின் சொந்த பிரீமியத்தில் 50% வரையில் சேமிக்க முடியும்.\nதன்னிச்சையாக குறைக்கும் தொகை என்பது ரூ.1,500 முதல் ரூ.15,000 இடையிலான தொகையில் உங்கள் பிரீமியத்தை குறைக்கும் ஒரு வகையான தள்ளுபடியாகும். இந்த தொகையானது இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து திருப்பி அளிக்கப்படாது.\nஆட்டோமொபைல் உறுப்பினர்கள்: ஆட்டோமொபைல் அசோசியேசன் ஆஃப் இந்தியா போன்ற ஒரு பதிவு செய்யப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனத்தின் உறுப்பினராக இருந்தால், பிரீமியத்தில் குறைத்துக் கொள்ளும் நன்மையை பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் ஹூண்டாயில் இருந்து ஒரு வாகனத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது, அவர்களின் பரிந்துரைகளின் படி நாம் பாலிசியில் சில தள்ளுபடிகளை பெறலாம்.\nஅன்டி-தேஃப்ட் டிவைஸ் தள்ளுபடி: ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மூலம் அங்கீகாரம் பெற்ற அன்டி-தேஃப்ட் டிவைஸ் போன்றவற்றை வாகனத்தில் பொறுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக உங்களின் பிரீமியத்தில் 2.5% தள்ளுப்படியை நீங்கள் பெறலாம்.\nஇருப்பிடம் மற்றும் டெமோகிராஃபிக்ஸ்: நீங்கள் வசிக்கும் பகுதியால் கூட பிரீமியத்தை அளவு பாதிக்கப்படும். டெல்லி, மும்பை, சென்னை போன்ற டயர்-1 நகரங்களின் பிரீமியம் தொகையானது ராஞ்சி, திருவாரூர், காரைக்குடி போன்ற டயர் 11 நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது அதிகமாக இருக்கும். பிரீமியமானது போக்குவரத்து அதிகரிப்பதால் பாதிக்கிறது. சேதத்திற்கு ஆளாக்கக்கூடிய பகுதிகள் கூட அதிக பிரீமியத்தை கொண்டிருக்கும்.\nவயது, திருமணநிலை மற்றும் பாலினம் போன்ற டெமோகிராஃபிக்ஸ் பிரீமியத்தை பாதிக்கிறது. வயது முதிர்ந்த ஓட்டுனர்கள் குறைந்த மோட்டார் வாகன திறமை மற்றும் குறைந்த பார்வை திறன் உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளன. திருமணம் ஆகாத நபர்களுடன் ஒப்பிடும் பொழுது திருமணம் ஆனவர்கள் குறைந்த அளவிலான விபத்துக்களையே நிகழ்த்துவதாக ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு ஆண்களுக்கு குறைந்த பிரீமியம் கிடைக்கும். பெண்களை விட இளைஞர்களின் விபத்துக்களே அதிகம்.\nஆட்-ஆன்ஸ்: ஆட் ஆன் கூட பிரீமியம் அளவில் மாற்றம் இருக்கும். அவற்றில் சில பின்வருமாறு,\nஆடம்பரக் கார்களுக்கு ஆட்-ஆன் மாறுபடலாம், இது கூடுதல் எஞ்சின் கவர் மற்றும் எலக்ட்ரானிக் சர்க்யூட் பிரெடெக்டர் போன்றவை தொடர்புடையவையாக இருக்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள பிற ஆட்-ஆன்ஸ் பொதுவானதாக இருக்கலாம்.\nஐஆர்டிஏ மூலம் பிரீமியங்கள் நிர்ணயிக்கப்பட்ட போதும், மேலே உள்ள பாராமீட்டர்களின் படி இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தில் கட்டணத்தை பெறும் வாய்ப்புகள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.\nகார் இன்சூரன்ஸ் பாலிசியின் வகையை பொறுத்து பிரீமியம் கணக்கீடு வேறுபடுகிறது\nநாம் பின்வரும் இன்சூரன்ஸ் பாலிசிகளின் வகைகளை கொண்டிருக்கலாம்.\nமூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கவரேஜ் - இங்கே, விபத்துக்களில் மூன்றாம் தரப்பு பொறுப்பு மட்டுமே கவர் செய்யப்படுகிறது. வாகனத்தின் தேய்மான மதிப்பீட்டின் படி க்ளைம் விகிதம் மாறுபடும்.\nமூன்றாம் தரப்பு, திருட்டு & இன்சூரன்ஸ் பாலிசி - இந்த இன்சூரன்ஸ் கவர் ஆனது விபத்து நேரத்தில் மூன்றாம் தரப்பினரின் அனைத்து விதமான செலவுகளையும் உள்ளடக்கி உள்ளது. காரின் மாடல் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் க்ளைம் விகிதம் மாறுபடலாம். இந்த பாலிசியின் படி உங்கள் வாகனத்தின் எவ்விதமான திருட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.\nவிரிவான இன்சூரன்ஸ்- இந்த பாலிசி கவரானது, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனம் மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்பு போன்ற அனைத்தையும் உள்ளடக்கி உள்ளது.\nபிரீமியம் கணக்கீட்டிற்கு பிறகு இன்சூரன்ஸ் நிறுவனத்தை எப்படி தேர்வு செய்வது\nமோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, கார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாகும். இருப்பினும், சரியான கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் சில விசயங்களை நாம் சரிபார்க்க வேண்டும். கார் இன்சூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கும் போது சில முக்கியமான காரணிகளை மனதில் வைக்க வேண்டும்.\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தின் வயது என்ன\nநிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு நிறுவனத்தின் நிலைத்தன்மையை தீர்மானிக்கிறது. பழமையான நிறுவனங்கள் நம்பகத்தன்மையில் சிறந்தது.\nமுந்தைய ஆண்டுகளில் அனைத்து க்ளைம்களும் தீர்க்கப்பட்டனவா\nகார் இன்சூரன்ஸ் பாலிசியின் க்ளைம்களின் எண்ணிக்கை ஆனது அவர்களின் க்ளைம் நிர்வகிக்கும் திறனை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.\nஅவர்களால் எந்த சிறந்த ஆட்-ஆன்ஸ் வழங்க முடியும்\nஇன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பல ஆட்-ஆன்ஸ் (கூடுதல் இணைப்புகள்) உள்ளன. நம் தேவைகள் மற்றும் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டே சோதிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய காரணி, நாம் கொண்டுள்ள வாகனத்தின் வகையைச் சார்ந்தது. ஒருவேளை ஆடம்பரக் கார்களை கொண்டிருந்தால், பிறவற்றை ஒப்பிடுவதில் ஆட்-ஆன்ஸ் தேவைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.\nஅவர்கள் தற்போது எந்த வகையான வாகனங்களை கவர் செய்கிறார்கள்\nநம்முடைய கார் இன்சூரன்ஸ் பாலிசியின் தொகையானது நாம் கொண்டுள்ள காரினால் பெரும்பாலும் பாதிக்கப்படும். ஒருவேளை ஹாட்ச்பேக் பிரீமியத்தின் தொகை, செலுத்த வேண்டியவது குறைவானதாக இருக்கலாம். இது நாம் என்ன காரினை கொண்டு இருக்கிறோம் என்பதை பொறுத்து மாறுபடும். வாகனத்தின் தயாரிப்பு & மாடல் ஆகியவற்றிற்கான கவரேஜ் வகைக்கு பிறகு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சரி���ார்க்க வேண்டிய முக்கியான ஒன்றாகும். கார் 1500 சிசி -க்கு குறைவான அல்லது அதற்கு மேல் இருந்தால் க்ளைம் வேறுபடும்.\nமுந்தைய ஆண்டுகளில் அவர்களின் சேவை எப்படி இருந்தன\nஏற்கனவே நாம் சில சேவை வழங்குபவர்களுடன் நம்முடைய பாலிசியை தொடர்ந்து இருந்தால், முந்தைய ஆண்டில் அவர்களுடன் நம் அனுபவத்தின் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும். புதிதாக சேவை வழங்குபவரிடம் இருந்து பாலிசியை எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருந்தால், அவர்கள் தற்போது கவர் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் க்ளைம் செட்டில் செய்த எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் நிர்வாகத்தை சரிபார்த்துக் கொள்வது நல்லது.\nநாம் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை என்ன\nநாம் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை கூட நாம் விரும்பும் பாலிசி பற்றி தீர்மானிக்க ஒரு முக்கியமான காரணமாக இருக்கும். இது மட்டும் ஒரு காரணமாக இல்லை, ஆனால் நிச்சயம் இதுவும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். பிரீமியம் தொகை புதுப்பித்தல் நேரத்தில் மாறுபடும். நீங்கள் என்சிபி வைத்து இருந்தால் கூட பிரீமியம் தொகை குறையும்.\nபணமில்லா கவர் வழங்கும் கேரேஜ் வசதி\nகேரேஜ் வசதிகள், எந்த விபத்துகள் அல்லது சேதங்கள் ஏற்படும் நேரத்தில் பணமில்லா வசதியை எடுத்துக் கொள்ள உதவுகின்றன. இதை அடிப்படையாக கொண்டு இந்த துறையில் முன்னணி போட்டியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nஅனைத்து முன்னணி கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கூடுதலாக பல ஆட்-ஆன்ஸ் சேவையை வழங்குகின்றனர். அவர்களிடம் இருந்து இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளும் பொழுது, ஆன்லைன் மூலம் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் வழியாக சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nபிரீமியம் கால்குலேட்டர் பயன்படுத்திய பிறகு கார் இன்சூரன்ஸ் பாலிசியை எப்படி வாங்குவது\nநாம் ஒரு பழைய கார் அல்லது புதிய கார் என எதை கொண்டிருந்தாலும் பின்வரும் வழிகளில் ஒரு கார் இன்சூரன்ஸ் கொள்கையை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.\nஆன்லைனில் வாங்குதல் - ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவது மிக விரைவான வழியாக இருக்கலாம். நாம் தேர்ந்தெடுத்த ஒன்றில் இருந்து பாலிசியை வாங்க முடியும்.\nபாலிசி அக்ரிகேட்டர்ஸ் மூலம் சரிபார்த்தல் - ஆன்லைனில் கிடைக்கும் வேறுபட்ட பாலிசிகளை சரிபார்க்க பா��ிசி அக்ரிகேட்டர்ஸ் சிறந்த வழியாகும். ஆன்லைன் கால்குலேட்டர் வழியாக பிரீமியத்தை கணக்கிடும் கூடுதல் வசதியையும் கொண்டுள்ளன.கிடைக்கக்கூடிய அனைத்து பாலிசிகளையும் சரிபார்த்து , மிகவும் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஏஜென்ட்களை அழைக்கலாம் - இந்த நேரத்தில் பழைய செயல்முறையாக இருந்தாலும் ஏஜென்ட் அழைத்து பேசுவது வசதியாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் ஏஜென்ட் பற்றி நாம் மிகவும் அறிந்து இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்.\nக்ளைம்களின் எண்ணிக்கை எப்படி பிரீமியம் கணக்கீடுகளை பாதிக்கலாம்\nசிறிய சிறிய க்ளைம் தாக்கல்களை செய்வது சிறிய அளவில் லாபத்தையும், பெரிய அளவில் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசிதாரர் ஒவ்வொரு ஆண்டிலும் க்ளைம் தாக்கலையும் மேற்கொள்ளலாம். ஆனால் புதுப்பித்தல் நேரத்தில் இழப்பு ஏற்படும் என்பதால் சரியான முடிவாக இருக்க வாய்ப்பில்லை. கார் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் உள்ள ஒரு முக்கியமான பொருள் என்சிபி (நோ க்ளைம் போனஸ்) ஆகும். எனினும், முந்தைய ஆண்டில் எந்தொரு க்ளைமும் பெறவில்லை என்றால் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் சதவீதம் ஒவ்வொரு ஆண்டிலும் நோ க்ளைம்-ஐ தொடர்ந்து சேர்க்கிறது.\nகார் பிரீமியம் ஆனது ஐடிவி (இன்ஷுர்டு டிக்ளர்டு வல்யூ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதோடு, ஒரு வருடத்தில் நாம் எடுக்கும் க்ளைம் போன்ற பிற பல காரணிகளும் உள்ளன. அதன் அடிப்படையில் புதுப்பித்தல் நேரத்தில் நம்முடைய பிரீமியம் தொகை அதிகரிக்கலாம். எனவே, 15,000 ரூபாய்க்கு குறைவான இருக்கும் க்ளைம்களை பெறுவது பயனற்றதாக இருக்கும். ஏனெனில், தொகையை பெற்றுக் கொள்வது பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.\nமாறுபட்ட குறைத்தல்கள் - பிளாஸ்டிக் பெயிண்ட் போன்ற பிற செலவினங்கள் போன்றவை இன்சூரன்ஸில் சேர்க்கப்படாமல் இருக்கலாம். எனவே, அந்த தொகை இன்சூரன்ஸ் நேரத்தில் க்ளைம் செய்யப்படலாம். 10,000 என்ற க்ளைமில், ரூ.1500 முதல் ரூ2000 வரையிலான அளவிற்கு மாறுபடலாம். இது நாம் கொண்டு இருக்கும் காரின் வகையை அடிப்படையாக கொண்டும் வேறுபடலாம்.\nதேய்மான மதிப்பு - தேய்மான மதிப்பின் அடிப்படையில் க்ளைம் அளவு மேலும் குறைக்கப்படலாம். மேலும், இது ரூ.2000 அளவிற்கு குறைக்கப்படலாம்.\nவிரிவான பாலிசி குறைத்தல்கள் - வ���ரிவான பாலிசியின் காரணமான சந்தர்ப்பங்களில் ஏற்படலாம் . உதாரணமாக, நாம் கொண்டிருக்கும் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் விட கூடுதலான க்ளைம் மதிப்பு குறைக்கப்படலாம். இது தேய்மான மதிப்பின் அடிப்படையில் முழுவதுமாக மாறுபடுகிறது.\nஎனவே, நாம் கொண்டிருக்கும் ரூ,10,000-க்கு என்ற அளவிலான ஒரு சிறிய க்ளைமில் அனைத்து குறைத்தலுக்கு பிறகு ரூ.4000-த்தை நாம் பெறலாம். புதுப்பித்தல் நேரத்தில் சுமார் ரூ.5000 என்பிஐ பெற தகுதி இருப்பதால் இது உண்மையில் இழப்பாக இருக்கிறது. எனவே, நாம் இந்த கணக்கீடுகளையும் செய்ய வேண்டும். எனவே நமது க்ளைமில் இருந்து நல்ல பலன்களை நாம் பெறாவிட்டால் நாம் அதை பெறக்கூடாது. இது பெரிய அளவில் க்ளைம் பதிவுகளை பாதிக்கும்.\nநோ க்ளைம் போனஸ் கணக்கீடு\nக்ளைம் இல்லாத ஆண்டிற்கான புதுப்பித்தல் நேரத்தில் நோ க்ளைம் போனஸ் அளிக்கப்படுகிறது. எந்தவொரு க்ளைம் தாக்கலையும் பெறவில்லை என்பதால் கிடைக்கும் ஒருவகையான வெகுமதியாகும். இது ஒவ்வொரு ஆண்டிலும் குவிக்கப்படும் க்ளைம்கள் அடிப்படையில் பெறப்படும். இது உங்களின் பிரீமியத்தில் கிடைக்கும் ஒருவகையான தள்ளுபடி.\nஇதனை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் அட்டவணை உள்ளது.\nஇந்த அட்டவணை எந்தவொரு க்ளைம் தாக்கலும் இல்லை என்றால் மட்டுமே கிடைக்கப்பெறும். நீங்கள் மூன்றாம் ஆண்டில் க்ளைம் பெற்றால், என்சிபி அடுத்த ஆண்டில் குறைந்து விடும்.\nகார் இன்சூரன்ஸ் பிரீமியத்தின் கணக்கிடுதலில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nசெலவினங்கள் ரூ20,000-த்தை தாண்டினால் மட்டுமே க்ளைம் தாக்கல் செய்ய வேண்டும். இது என்சிபி-ஐ பாதிக்கும். பழைய காருக்கான பிரீமியம் கணக்கிடுதலும் அதேபோன்று கவனிப்பது முக்கியமானது.\nசிறந்த பிரீமியம் விகிதத்தை பெறுவதற்கு சிறிய க்ளைம்களை தவிர்க்க வேண்டும். இது நம் என்சிபி மதிப்பை பாதிக்கும்.\nஅதிகபட்ச பலன்களை பெறுவதற்கு காலப்போக்கில் புதுப்பித்தலை நாம் செய்ய வேண்டும். தொடர்ச்சியான பிரீமியம் தொகை கணக்கிடுதல் நேரத்தில் சிறந்த விலையை பெறலாம்.\nபிரீமியம் செலுத்துவதற்கு இடையே இருக்கும் இடைவெளியை தவிர்க்க வேண்டும்.\nஏற்கனவே சேவை வழங்குபவரிடம் இருந்து இன்சூரன்ஸ் பெற முயற்சிக்க வேண்டும். வாகனத்தில் மாற்றம் அல்லது சில சிறந்த சலுகைகள் இருந்தால் மட்டுமே மாற்றிக் கொள்ளலாம். கணக்கீட்டுக்கு பிறகு கூடுதல் தள்ளுபடியை பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கலாம்.\nகார் இன்சூரன்ஸ் வழங்குபவரை தொடர்ச்சியாக மாற்றுவது அதிக பிரீமியத்திற்கு வழிவகுக்கும் என்பதால் அதை செய்யக்கூடாது. இதன் விளைவாக, கணக்கீட்டிற்கு பிறகு அதிக பிரீமியம் செலுத்த வேண்டி இருக்கலாம்.\nநாம் காரின் மாடல் & வகை ஆகியவற்றிக்கு உட்பட இன்சூரன்ஸ் பிரீமியத்தை எடுக்க வேண்டும். ஹட்ச்பேக்கிற்காக, சில நிறுவனங்கள் சிறப்பாக இருக்கலாம். ஆனால், சீடன்-க்கு மற்றொன்றாக இருக்கலாம். ஆடம்பர கார்களில், நமது தேவைகள் முழுவதுமாக மாறுபடலாம். நம்முடைய பிரீமியம் கணக்கீடு அதற்கேற்ப வேறுபடும்.\nநாம் எந்தவொரு சேவை வழங்குபவரிடம் இருந்து கண்மூடித்தமாக இன்சூரன்ஸ் பெறக்கூடாது. முடிவெடுப்பதற்கு முன்னர் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில், ஆன்லைன் கால்குலேட்டர் மிகப்பெரிய உதவியாக இருக்க முடியும்.\nநமக்கு தேவைப்படக்கூடிய ஆட்-ஆன்ஸ் அடிப்படையில் கார் இன்சூரன்ஸ் பாலிசி தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பாலிசியின் பிரீமியம் மேலும் அதிகரிக்கும்.\nநாம் தேர்ந்தெடுக்கும் ஆட்-ஆன்ஸ் பொருத்தமானதாக இருக்க வேண்டும். புதிய கார்களுக்கு, தேய்மான கவர் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம். அதேநேரத்தில், நாம் சிறிய ஹட்ச்பேக் கொண்டிருந்தால், எலெக்ட்ரிக் சர்கியூட் ப்ரொடெக்ட் உபயோகம் இருக்காது. இவை அனைத்தும் கணக்கிடுதலில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.\nபுதிய & பழைய கார்களின் பிரீமியத்தை நிறுவனங்கள் எப்படி கணக்கிடுகிறார்கள்\nஒவ்வொரு கார் இன்சூரன்ஸ் நிறுவனமும், ஒரு கார் இன்சூரன்ஸ் பாலசிக்கான பிரீமியத்தை கணக்கிட சொந்த விதிகளை கொண்டிருக்கின்றன. இருப்பினும், இன்சூரன்ஸ் நிறுவனங்களால் கருத்தில் கொள்ளப்படும் காரணிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.\nபுதிய கார்களுக்கு பிரீமியம் கால்குலேட்டர் - உயர் மட்டத்தில் இருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் அதன் தயாரிப்புகள் சில எளிய வழிமுறையை கொண்டுள்ளன. இது புதிய கார் வைத்து இருக்கும் உரிமையாளருக்கு அவசியமான வழிகாட்டுதலில் அவர்களின் வாகனத்தின் விலைகேற்ப பொருத்தமான வாகன இன்சூரன்ஸ் பாலிசியை குறுகிய காலத்தில் வழங்குகிறது. புதிய காரின் இன்சூரன்ஸிற்கான பிரீ��ியத்தை கணக்கிட நீங்கள் வழங்க வேண்டிய விவரங்கள்:\nஉரிமையாளர் - ஓட்டுனரின் தனிப்பட்ட விவரங்கள்\nவாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலம்\nபழைய கார்களுக்கான பிரீமியம் கால்குலேட்டர் - ஏற்கனவே பிரீமியம் செலுத்தும் அல்லது இரண்டாம் முறையாக வாங்கியவை பழைய கார்களின் அடிப்படையில் வருகிறது. ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவி, துல்லியமான வாகன இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க மக்களுக்கு உதவும் எளிதான, வெளிப்படையான சிறந்த வழியாகும். நீங்கள் பயன்படுத்திய பழைய காருக்கான பிரீமியத்தை கணக்கிட, பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்.\nதற்போதைய கார் இன்சூரன்ஸ் பாலிசியின் விவரங்கள்\nஇரண்டாம் தர (செகண்ட் ஹண்ட்) முறையாக வாங்கிய காரின்\nஉரிமை மாற்றம் பற்றிய விவரம்\nமுந்தைய ஆண்டின் க்ளைம்கள், தேவைப்பட்டால்\nபழைய கார் இன்சூரன்ஸ் கால்குலேட்டர் கருவி உங்கள் வாகனத்தை இன்சூரன்ஸ் செய்ய தேவையான பிரீமியத்தை காண்பிக்கிறது.\nஆன்லைன் கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கால்குலேட்டர் ஏன் அவசியமானது\nமோட்டார் வாகன சட்டம் 1988 படி, இந்தியாவில் கார் இன்சூரன்ஸ் வைத்து இருப்பது கட்டாயமாகும். பின்வரும் காரணங்களுக்காகவும் நாம் கார் இன்சூரன்ஸை வைத்து இருக்க வேண்டும்.\nவிபத்து நிகழும் நேரத்தில் சேதங்களை நிர்வகிக்க\nபோக்குவரத்துக்கு விதிகளை பின்பற்ற, ஏனெனில் நோ க்ளைம் போனஸ் வசதி இருப்பதால் மக்கள் கவனமாக பயணிக்க முயற்சி செய்வர்.\nஇவை மக்களின் குடிமை உணர்வை அதிகரிக்க உதவுகிறது.\nபின்வரும் முக்கிய காரணங்களால் ஒரு சிறந்த கால்குலேட்டர் சிறந்த பாலிசியை எடுத்துக் கொள்ள உதவுகிறது .\nகூடுதலான தகவல் கொண்ட விருப்பத்தை கொண்டிருப்பது\nகுறைந்த விலையில் சிறந்த வசதிகளை பெறுவதற்கு\nநம் வாகனத்தின் அடிப்படையில் கார் இன்சூரன்ஸை பெறுவது\nஉடனடியான முடிவுகளை அளிப்பதால் நேரம் சேமிக்கப்படுகிறது\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்ற��ய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/05/the-best-offer-2013.html", "date_download": "2020-09-23T14:54:08Z", "digest": "sha1:AYA2TYRS7ILTWRNRLMIMULTEK2FW7KEW", "length": 39962, "nlines": 563, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): THE BEST OFFER-2013/உலக சினிமா/ இத்தாலி/ காதல் படுத்தும் பாட்டில் சிக்கிய பெரியவர்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTHE BEST OFFER-2013/உலக சினிமா/ இத்தாலி/ காதல் படுத்தும் பாட்டில் சிக்கிய பெரியவர்.\nகாதல் என்ற அனுபவம் மட்டும் இந்த பூவுலகில் இல்லையென்று நினைத்து சற்றே கற்பனையில் யோசித்து பாருங்கள்...\nஆண் கம்பீரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.\nகள்ளக்காதலன் கள்ளக்காதலி டைட்டில் இல்லை.\nஇப்படி பக்கம் பக்கமாக அடிக்கிக்கொண்டு போகலாம்.... அதை நானும் விரும்பவில்லை.... அதை படிக்கும் நீங்களும் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.\nமுதல் மரியாதை படம் பார்த்து இருக்கின்றீர்களா\nசிவாஜி சிங்கம் போல டிகினிட்டி போல நடந்துக்குவார்... ஆனா மீன் விக்கற ராதா அந்த ஊருக்கு பரிசில் ஓட்ட வந்த பிறகுதான்..... அவரோட வாழ்க்கையில் பெரிய சந்தோஷத்தை அடைவார்...\nஇத்தனைக்கு ராதாவுக்கு சிவாஜிக்கும் உடல் ரீதியான தொடர்பு கூட இருக்காது...\n((அப்படி தமிழ் சினிமாவுல காட்டினாத்தான் நம்ம ஆளு மன்னிப்பான் ...மதிப்பான் ... இல்லைன்னா இந்த வயசுல அந்த ஆளுக்கு கிடைச்சிது எனக்கு கிடைக்கலைன்னு பொருமி பொருமி பேஸ்புக்குல ஒரு ஸ்டேட்டஸ் போடுவான்.. இந்த வயதில் அவரை விட 30 வயது சின்ன பெண்ணுடன் கும்மாளம் போடுகின்றாரே இதை வன்மையாக கண்டிக்கறேன்னு சொல்லுவான்... அவனுக்கு அதரவா ஒரு அல்லக்கை கூட்டம் ஆமாம் ஆமாம் அப்படின்னு கத்திக்கிட்டு இருக்கும்.. சமீபத்துல மலையாளத்துல மம்முட்டி நடிச்ச படம்.. பால்யகால சகி... மலையாளத்தில் மிக பிரபல எழுத்தாளர் வைக்கம் முகமது பஷிர் எழுதிய நாவ்ல் பால்யகால சகி... இதை அப்படியே படமா எடுத்தாங்க... மம்முட்டிக்கு ஜோடி இஷா தல்வார் நடிச்சி இருந்தாங்க.. மம்முட்டிக்கு 62 வயசு... இஷா தல்வாருக்கு 26 வயசு... படத்துல நாயகனின் காதலை காண்பிக்க இயக்குனர் கொஞ்சம் ரொமாண்டிக் ஷாட்ஸ் வைக்க அதுக்கு கேரளாவில் அதற்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது.... சிவாஜி படத்துல ரஜினி ஷரையோ கூட லவ் பண்ணும் போது... ஜொள்ளு விட்டுக்கிட்டே அடப்பாவின்னு சொன்ன அதே தமிழ் சமுகம்தான்... ரிக்ஷாக்காரன் படத்துல சின்ன பொண்ணு மஞ்சுளா கூட தலைவர் எம்ஜிஆர் ஜோடியா நடிக்கும் போது எதுவும் சொல்லலை.. கரெக்ட்டா\nரைட் டாபிக்கை விட்டு எங்கேயோ போறம் இல்லை..\n1988 ஆம் ஆண்டு இத்தாலியில் ஒஒரு படம் ரிலிசாகி.... உலகம் எங்கும் கொண்டாடப்பட்டது.... அது அத்தனை பேர் வாழ்க்கையிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் தியேட்டருக்கு ஒரு சின்ன பையனுக்கும் இருந்த உறவை மிக அழகாக உணர்வு பூர்வமாக சினிமா பாரடைசோ படத்துல காட்சியா வச்சி இருப்பார்...\nஅவர் எடுத்த இரண்டு படங்கள் அவர் பெயர் சொல்லும் திரைப்படங்கள்...\nசினிமா பாரடைசோ... மற்றது... ஸ்டார் மேக்கர்.\nசினிமா பாராடைசோ படத்தை பற்றி நான் எழுதி விமர்சனத்தைவாசிக்க இங்கே கிளிக்கவும்...\nஸ்டார் மேக்கர் படத்துவிமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்.\nசினிமா பாரடைசோ படத்தை திரும்ப ஒரு வாட்டி பார்க்கும் போதுதான்... மகிழ்வித்து மண்ணாய் போன தியேட்டர்கள் தொடர் எழுத ஆரம்பிச்சேன்.. நேரம் இல்லாத காரணத்தால் ஒரு தியேட்டர் பத்தி எழுதி அப்படியேநிக்குது.... அதை வாசிக்க இங்கே கிளிக்கவும்.\nரைட் சினிமா பாரடைசோ இயக்குனர் Giuseppe Tornatore இயக்கத்தில் கடந்த வருடம் 2013 ஜனவரியில் வெளி வந்த திரைப்படம்தான் பெஸ்ட் ஆப்பர்\nசான்சே இல்லை... மனுஷன் பின்னி எடுத்து இருக்கான்...57 வயசாகும் இந்த இத்தாலி டைரக்டர் எடுத்த இந்த திரைப்படம்... காதலும் காமமும் கட்டையில் போற வரைக்கும் வாழ்க்கையில் வியாபிக்கும் என்பதுதான் படம் சொல்லும் சேதி...\nநம்ம ஆளுக்கு.. 50 தாண்டினா குருவி செத்துடனும்ன்னு நினைக்கறான்... இல்லைன்னா வலுக்கட்டாயமா சாகடிச்சிடுறான்..\n(( நன்றி யாமிருக்க பயமேன் திரைப்படக்குழு.... குருவியை ஊர் உலகுக்கு அறிய வைத்தமைக்கு.))\nபெஸ்ட் ஆப்பர் படத்தின் கதை என்ன\nபெஸ்ட் ஆப்பர் பழங்கால பொருட்களை சேகரிக்கும் விஜில் என்பவர் விலை மதிக்க முடியாத ஒவியங்களை சேகரிப்பதுதான் அவர் பொழுது போக்கு... கல்யாணம் கூட பண்ணிக்கலை... தனியா இருக்கார்... ஒரு ஏலக்கடையை வச்சி நடத்திக்கிட்டு இருக்கார்... பர்பெக்ட் ஜென்டில் மேன்....\nவயசு... ஒரு 60 இருக்கும்...\nஆனா யாரு கிட்டயும் ஒரு வார்த்தை கூட மனுஷன் பேச மாட்டான்... கடலும் காவேரிபோல வீடு வச்சிக்கிட்டு நைட்டு டின்னருக்கு அ��்புறம் வேலைக்காரங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிச்சிடும் டைப்....\nஒரு நிமிடத்தை கூட வேஸ்ட்டாக்காத டைப்...\nஅந்த ஆளுக்கு ஒரு போன் வருது... ஒரு சின்ன பொண்ணு குரல்... அப்பா அம்மா செத்து போயிட்டாங்க.. எங்கிட்ட ஒரு வில்லா இருக்கு.. அதுல பழங்கால அரிய பொருட்கள் இருக்கு... அதை பார்த்து நீங்க ரேட் சொன்னா போதும் என்கின்றது..\nஅந்த போன்காலில் இருந்து வாழ்க்கை மாறுகின்றது. அந்த பெரிய மனிதர் என்னவாகின்றார் என்பதுதான் கதை...\nகாதல் படுத்தும் பாட்டினை காட்சிகளாக விவரித்த விதம் .. கொஞ்சம் கொஞ்சமாக அந்த போன் குரலுக்காக நிறைய விட்டுக்கொடுத்து செல்லும் அழகு... சான்சே இல்லை....\nபடத்துல பிரேம் பை பிரேம் மிக அழகாக படம் பிடித்து இருக்கின்றார்கள்.... தன் ஆஸ்த்தியை விட ஒரு பெண்ணுக்கா எல்லா வற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் அந்த பெண் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்.. அப்படி ஒரு தேவதையை தேர்வு செய்து இருக்கும் இயக்குனர் ஒரு கலாரசிகன்தான்..\nகாமத்தையும் சென்டிமென்டையும் மிக சரியாக கலந்து கொடுக்கும் இயக்குனர் Giuseppe Tornatore ...\nமுக்கியமாக கிளைமாக்சில் இரண்டு பேருடைய உடலுறவு காட்சிகளோடு இன்டர் கட்டில் காட்டும் இடங்கள்.. அது எந்த அளவுக்கு அந்த வயதானவனை பாதித்து இருக்கின்றது என்பதை காட்சிகள் மூலம் உணர வைத்த அழகு இருக்கின்றதே... அதுதான் சினிமா...\nஒரு இடத்துல கூட புலம்வது போல டயலாக் வைக்கலை.... டீ முதல் முதலாக குடுக்கும் காட்சியில் இருந்து.. அசத்தி இருக்கின்றார்கள்... படம் பார்க்கும் போதே யூகிக்கும் திரைக்கதை என்றாலும் .. அந்த கிளைமாக்ஸ் ஷாட்டில் சர்வர் இடம் பேசிவிட்டு கேமரா பின்னாடி லென்தியாக செல்லும் அந்த காட்சியும்... அது சொல்லும் உணர்வுகளும் ஏராளம்...\nவிர்ஜில் ஓல்ட் மேன் கேரக்டரில் நடித்த Geoffrey Rush நடிப்பு சான்சே இல்லை.... மனுஷன் என்னமா பின்னறான்.... கிங் ஸ்பீச்.. படத்துல தெத்துவாய் ராஜாவுக்கு ஸ்பீச் தெரபி கற்றுக்கொடுத்த கேரக்டர்ல பின்னு எடுத்து பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர் விருதுகளை அள்ளி குவிச்ச மனுஷன்... இதுலயும் அசத்தி இருக்கான்... அதுவும்.. அந்த ஏலக்கடையில் ஏலம் விடும் அழகு இருக்கின்றதே.. தொழில் முறை ஏலக்காரன் போல... அருமை... அருமை...\nகண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.... அதுவும் 50 வயதை கடந்தவர்கள் நிச்சயம் பார்க்க வேண��டிய திரைப்படம்... மனித உணர்வுகைளை பதிவு செய்வதிலேயே பாசங்கோடு பதிவு செய்வதுதான் நம் சினிமா.. அப்புறம் எப்படி கலை வளரும்\nமிக அழகாக உணர்வுகளை கடைசி 15 நிமிடத்தில் பதிவு செய்து இருக்கின்றார்கள்..\nசான்சே இல்ல.... கண்டிப்பாக படத்தை பாருங்க...\nLabels: இத்தாலி சினிமா, உலகசினிமா, சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nTHE BEST OFFER-2013/உலக சினிமா/ இத்தாலி/ காதல் ப...\nDRISHYAM-2013/ உலக சினிமா/மலையாளம்/திரிஷ்யம்/ சராச...\nNEDUNCHAALAI-2014/ நெடுஞ்சாலை/ சினிமா விமர்சனம்\nஅன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ....\nSPETTERS-1980/ நெதர்லேன்ட்/மூன்று இளைஞர்களின் வாழ்...\nMONTAGE-2013/உலக சினிமா/கொரியா/மகள் கொலைக்கு நியாய...\nSECRETLY GREATLY -2013/உலக சினிமா/தென்கொரியா/ மூன்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்��ெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்��ளை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/145103/news/145103.html", "date_download": "2020-09-23T16:59:47Z", "digest": "sha1:HSASRWFTKKOP5BZEFJLF2DTAJGYVVFWD", "length": 6936, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "செங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசெங்கல்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்…\nசெங்கல்பட்டு டவுன் திருப்போரூர் கூட்டு ரோட்டில் வசித்து வருபவர் பலராமன். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. பொருளாளராக உள்ளார்.\nநேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீட்டு கதவை தட்டி பலராமனை அழைத்தனர்.\nசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். உடனே கொலை வெறி கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.\nஇது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nகேளம்பாக்கம் அருகே காரில் சென்ற கொலை வெறி கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களில் 3 பேர் சிக்கினர். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.\nவிசாரணையில் பிடிபட்டவர்கள் வல்லத்தை சேர்ந்த பூபதி, பாம் குணா, மேடவாக்கம் சரவணன் என்பது தெரிந்தது. போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது பாம் குணா, சரவணனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.\nஅவர்கள் 2 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன் விரோதத்தில் பலராமனை தீர்த்துக்கட்ட முயன்றது விசாரணையில் தெரியவந்தது.\nஇது குறித்து பிடிபட்ட 3 பேர���டமும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன\nமதுரை முத்துவின் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவை கலாட்டா\nபல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு\nஅதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy\nவிஜய் வசனத்தை பேசி அசத்திய காளியம்மாள்\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nஅம்மை கொப்பளங்களை போக்கும் மஞ்சள்\n : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…\nபெண்களுக்கு எந்த வகையான ஆண்களை பிடிக்கும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/palaiyuttu-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-23T16:00:47Z", "digest": "sha1:P5YFRHIZX4NS66ZTBQ6FVSZPOGHLNU6E", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Palaiyuttu North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Palaiyuttu Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/82764/may17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-23T15:19:21Z", "digest": "sha1:SRA2CCU3QYBY2NJVL3MTQXAVXRM5AZM2", "length": 17688, "nlines": 137, "source_domain": "may17iyakkam.com", "title": "புதுவை பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழகமா அல்லது தனியார் பல்கலைக்கழகமா? கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது! அவர்களின் கோரிக்கையை நிறைவேற்று! – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபுதுவை பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழகமா அல்லது தனியார் பல்கலைக்கழகமா கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது\n- in அறிக்கைகள்​, கல்வி, புதுவை, மே 17\nபுதுவை பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைக்கழகமா அல்லது தனியார் பல்கலைக்கழகமா\nகட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நியாயமானது\n– மே பதினேழு இயக்கம்\nபுதுச்சேரி பல்கலைக்கழத்தில் உயர்கல்வி கட்டணங்கள் 200 லிருந்து 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. மற்ற மத்திய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MA, M.Com, M.Sc, LLM போன்ற படிப்புகளுக்கு மிக அதிக அளவில் கட்டண உயர்வு நடந்திருக்கிறது. குறிப்பாக Computer science மாணவர்களுக்கான மொத்த கட்ணம் 44,000 ரூபாயிலிருந்து 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசு பல்கலைக்கழகம் என சொல்லிக் கொண்டு சுயநிதி தனியார் பல்கலைக்கழகத்தைப் போல் கட்டண உயர்வை செய்து, ஏழை மாணவர்களின் கல்விக் கனவை காசாக்கும் இக்கட்டண உயர்வை எதிர்த்து பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள்.\nபல்வேறு பேச்சுவார்த்தைகள் நடந்தும் கல்விக்கட்டணத்தை குறைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தயாராக இல்லை.\nமேலும் கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இலவச பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டிருக்கிறது. புதுச்சேரியின் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒதுக்கீடும் நீக்கப்பட்டுள்ளது.\nகல்விக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், இலவச பேருந்தை ரத்து செய்யக் கூடாது, உள்ளூர் மாணவர்களுக்கான ஒதுக்கீடு போன்ற மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே.\nகல்வியை மக்களுக்கு அளிப்பது அரசின் கடமை. அதிலிருந்து பணம் சம்பாதிக்க அரசு முயலக் கூடாது. ஏற்கனவே புதுதில்லியின் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள்.\nஎனவே மாணவர்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, கல்வி அனைவருக்குமானது என்பதை நிறுவ வேண்டும் என்று புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளும் நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nபுதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இத்தகைய கட்டண உயர்வு நடவடிக்கையை மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் மேற்கொண்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கல்வியை வியாபாரமாக்கி தனியார்மயமாக்கும் முயற்சியை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.\n– மே பதினேழு இயக்கம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட���டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/diesel", "date_download": "2020-09-23T17:07:38Z", "digest": "sha1:4KROM2BPMKV25SNTWDZTVYDE7KTVOSJN", "length": 4599, "nlines": 107, "source_domain": "ta.wiktionary.org", "title": "diesel - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவன்நெய்/ வல்நெய் (வன்- கடுமை/ Hard)\nவளியெண்ணெய் (பெயர்க் காரணம் இல்லை)\nமீன்வளம். தீசல் (தழுவல்); வாகன எண்ணெய்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2020, 05:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/lifestyle/awareness", "date_download": "2020-09-23T15:25:01Z", "digest": "sha1:SRBIFODY57LVL2TLZ2N5MTQPZX7VLIBP", "length": 8760, "nlines": 107, "source_domain": "tamil.popxo.com", "title": "படிக்க", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாழ்க்கை - அவர் வேல்ட்\nஉங்களைப்போல் இருக்கும் பெண்மணிகளின் ஊக்குவிக்கும் கதைகள் , நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகள், உறவுமுறை ஆலோசனைகள், யாரும் உங்களிடம் பேசாத தாம்பத்திய பிரச்சனைகள் என்று இவை அனைத்தையும் இங்கு நீங்கள் படிக்கலாம்\nஉணவு & இரவு வாழ்க்கை\nஎந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை-தமிழில் டிவிட் செய்த மத்திய அமைச்சர்கள்\nமகனை நெஞ்சோடு அணைத்தபடி புதைந்து கிடந்த அம்மா.. மீட்பு படையினரையே கலங்க வைத்த சோகம்..\nபிரிந்த கணவர் மூலம் குழந்தை பெற விரும்பும் மனைவி.. அன்பின் ஆழத்தை கண்டு திகைத்த நீதிமன்றம்\nஎந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை-தமிழில் டிவிட் செய்த மத்திய அமைச்சர்கள்\nமகனை நெஞ்சோடு அணைத்தபடி புதைந்து கிடந்த அம்மா.. மீட்பு படையினரையே கலங்க வைத்த சோகம்..\nபிரிந்த கணவர் மூலம் குழந்தை பெற விரும்பும் மனைவி.. அன்பின் ஆழத்தை கண்டு திகைத்த நீதிமன்றம்\nஎந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை-தமிழில் டிவிட் செய்த மத்திய அமைச்சர்கள்\nஇன்னொரு தாய்லாந்தாக மாறும் தமிழகம்.. சைல்டு செக்ஸ் paedophileகளின் கூடாரம் ஆகிறதா சென்னை \nஎதிர்பார்த்ததை விட வேகமாக கடலில் மூழ்க போகும் சென்னை, மும்பை இன்னும் 30 வருடங்களே மிச்சம்\nதுறுதுறு நடிகை முதல் தாய் வரை: எல்லாவற்றையும் அன்போடு கையாள கற்பிக்கிறார் ஜெனிலியா\n முதல் பெண் ஐ ஏ எஸ் அதிகாரியாக பிராஞ்சல் பாட்டில் தேர்வு \nசத்குருவின் நதிகளை மீட்கும் திட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு மேலும் சில பிரபலங்கள் இணைந்தனர்\nமீடியாக்களில் இந்தியப் பெண்களின் பங்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/vijay-fan-sticks-master-politics-poster-which-goes-viral.html", "date_download": "2020-09-23T17:08:28Z", "digest": "sha1:CDQFYDSL7J7O7YEFCHFDAB3NG7VSW5K5", "length": 6303, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Vijay fan sticks master politics poster which goes viral | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n“234 தொகுதியும் சைலண்ட்டா இருக்கணும்.. 2021ல”... “மாஸ்டர்” விஜய் ரசிகரின் “பரபரப்பு” போஸ்டர்\nஅவங்க '3 பேரும்' மாய பிம்பங்கள்.. 'இவரு' கண்ணியமானவரு.. அமைச்சர் ஜெயக்குமார்\n‘அவசியம் வந்தால்’... ‘நாங்கள் இருவரும் இணைவோம்’... ‘ரஜினி, கமல் அதிரடி’... விவரம் உள்ளே\n‘நடிகர் விஜய்சேதுபதிக்கு’... ‘எதிரான வணிகர்கள் போராட்டம்’... ‘மண்டி ஆன்லைன் நிறுவனம் விளக்கம்’\n‘பிறவியிலே வாய் பேச, நடக்க முடியாத சிறுவன்’.. விஜய் பட ‘பஞ்ச் டயலாக்’ வைத்து சிகிச்சை..\nWatch Video: நீயே 'வெட்கப்படல'.. சமுதாயத்தில் 'தாக்கத்தை' ஏற்படுத்திய பிகில்.. செம வைரல்\n'பிகில்' சிறப்புக்காட்சியை ரசிக்க.. திரண்ட ரசிகர்கள்.. 'போலி' கும்பலிடம் சிக்கி.. கடும் ஏமாற்றம்\n'பிகில்' சிறப்பு காட்சி: 'ஆர்வக் கோளாறால்' இப்படியெல்லாம் பண்றாங்க... அமைச்சர் கடம்பூர் ராஜு\n'1 மணிக்கு ரிலீஸ் ஆகவேண்டிய படம்'.. 'அடித்து.. உடைத்து'.. பேனரை கிழித்த'.. 'பிகில்' ரசிகர்கள்\n'பிகில்' சிறப்புக்காட்சிக்கு.. தமிழக அரசு 'அனுமதி'.. வெறித்தன 'கொண்டாட்டத்தில்' ரசிகர்கள்\n'.. 'கொதிக்கும் கட்சி'.. தியேட்டரில் ருத்திராட்சம் விநியோகிக்கப்படும் என அறிவிப்பு\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/09/tnpsc-current-affairs-quiz-3-september.html", "date_download": "2020-09-23T16:22:25Z", "digest": "sha1:L6QMUW5WHLYVI35A4XCM5BZ3VR5KO5DJ", "length": 5190, "nlines": 112, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs Quiz 3: September 2018 - Test and Update your GK - GK Tamil.in -->", "raw_content": "\nஆசிய விளையாட்டு போட்டி பதக்கப் பட்டியலில், 1982-ம் ஆண்டில் இருந்து சீனா தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் நாடு\nஇந்தியா அதிக பதக்கங்களை வென்ற ஆசிய விளையாட்டு போட்டி\n2018 இந்தோனேசியா ஆசிய போட்டியில், மதிப்பு மிக்க விளையாட்டு நட்சத்திரமாக (Most Valuable Player) தேர்வு செய்யப்பட்ட நீச்சல் வீராங்கனை \"இகீ ரிகாகோ\" எந்த நாட்டவர்\n2022-ம் ஆண்டு 19-வது ஆசிய விளையாட்டு நடைபெறும் சீன நகரம்\nசர்வதேச தேங்காய் தினம் (International Coconut Day)\nஉலக இந்து மாநாடு 2018 எங்கு நடைபெற்றது\nஇந்தியா-வங்கதேசம் எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர்கள் உயர்நிலை பேச்சுவார்த்தை, 2018 செப்டெம்பர் 3 முதல் 8 வரை நடைபெற்ற (BSF-BGB DG Level Meeting 2018) இந்திய நகரம்\n2018 ஆம் ஆண்டுக்கான ‘அரோரா பரிசு’ (2018 Aurora Prize) பெற்றவர்\nஅண்மையில் வெளியிடப்பட்ட பிரதமர் மோடி எழுதிய Exam Warriors புத்தகத்தின் தமிழ் பதிப்பின் பெயர்\n2018 உலக துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்ற நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2020/08/tnpsc-current-affairs-august-5-8-2020.html", "date_download": "2020-09-23T16:52:24Z", "digest": "sha1:UH42TOYJR7UBZ67QVVDO7ZNXM2NJSXS4", "length": 41878, "nlines": 178, "source_domain": "www.gktamil.in", "title": "TNPSC Current Affairs August 9-12, 2020 - Download as PDF - GK Tamil.in -->", "raw_content": "\nஉலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் இரஷ்யா\nகொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.\nரஷ்யா இறங்கியது. ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்துள்ளது.\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 - இலங்கை பொதுஜன பெரமுணா வெற்றி\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கு ஆகஸ்ட் 5-அன்று நடைபெற்ற தேர்தலில், பிரதமா் மகிந்த ராஜபட்ச (வயது 74) தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுணா கட்சி (SLPP) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\nமுன்னாள் அதிபரும், தற்போதைய அதிபா் கோத்தபய ராஜபட்சவின் சகோதரருமான மகிந்த ராஜபட்ச, நான்காவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.\nஅமெரிக்க சென்டிபில்லியனர்கள் பட்டியல்: \"மார்க் சூக்கர்பெர்க்\" இடம்பிடிப்பு\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் அதிகமாகி 100 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை தொட்டுள்ள���ு.\nஇதன் மூலம் அமெரிக்காவின் சென்டிபில்லியனர்கள் பட்டியலில் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் ஆகியோருடன் மார்க் ஜூக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார்.\nபெய்ரூட் நகரை உரக்குலைத்த \"அமோனியம் நைட்ரேட்\"\n2020 ஆகஸ்ட் 4-அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் (Ammonium Nitrate) மொத்தமாக வெடித்ததில் 149 பேர்கள் கொல்லப்பட்டனர். பெய்ரூட்டை மொத்தமாக உருக்குலைத்த விபத்துக்கு காரணமான கப்பல் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது,\nஇதில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் ரயாயனமும் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்துக்கு சொந்தமாக கிடங்கில் உரிய பாதுகாப்பு ஏதுமின்றி இதுநாள் வரை சேமிக்கப்பட்டு வந்துள்ளது.\nஇந்தியா-ஐ.நா.அபிவிருத்தி கூட்டு நிதியம் - இந்தியா 15 மில்லியன் டாலர் நிதியுதவி\nஇந்தியா-ஐ.நா. அபிவிருத்தி கூட்டு நிதியத்திற்கு (India-UN Development Partnership Fund), இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை\nபங்களித்துள்ளது. ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதியாக இந்தியா இந்த நிதியை தெற்கு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு (UNOSSC) வழங்கியுள்ளது. இதில், 9.46 மில்லியன் அமெரிக்க டாலர் காமன்வெல்த் நாடுகளுக்கும், 6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் ஒட்டுமொத்த நிதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nதென்-தெற்கு ஒத்துழைப்பு என்பது வளரும் நாடுகளிடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு அமைப்பு (UNOSSC) ஆகும், 1974 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தை (UNDP) நடத்துகிறது.\nபாகிஸ்தான் நாட்டின் புதிய வரைபடத்தில் இணைக்கப்பட்ட \"ஜம்மு காஷ்மீர்\"\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகஸ்டு 4-அன்று வெளியிட்ட பாகிஸ்தான் நாட்டின் புதிய வரைபடத்தில் அந்த நாட்டின் அங்கமாக காஷ்மீரும் இணைக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானின் அங்கமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இந்த வரைபடத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஆகஸ்ட் 6-அன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nஇஸ்லாமாபாதில் உள்ள முக்கிய சாலைக்கு ஸ்ரீநகா் நெடுஞ்சாலை என மறுபெயா் சூட்டவும் பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்பு அந்த சாலை காஷ்மீா் நெடுஞ்சாலை என்று அழைக்கப்பட்டு வந்தது.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A ரத்து செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, பாகிஸ்தான் இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தான் அரசு வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தானின் இந்த செயல் அபத்தமானது எனவும், ஏளனத்துக்குரிய இந்த செயல் சட்டபூா்வமாக செல்லுபடியாகாது என்றும் தெரிவித்தது\nமுதலாவது கிசான் ரயில் சேவை - தொடக்கம்\nஇந்தியாவின் முதலாவது கிசான் ரயில் சேவை (Kisan Rail), மகாராஷ்டிரத்தின் தேவ்லாலி மற்றும் பிகாரின் தனாபூர் இடையே, மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகஸ்ட் 7-அன்று காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.\nகாய்கறிகள், பழங்கள், பால் பொருள்களை கொண்டுசெல்ல இயக்கப்படும் கிசான் ரயிலின் முதல் சேவையானது அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.\nகிசான் ரெயில்கள் மூலம் பல்வேறு வேளாண் விளைபொருள்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நியாயமான விலையில் எடுத்துச் செல்ல முடியும். இந்திய ரயில்வே வாழை போன்ற சிறப்பு ஒற்றை பொருட்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.\nபுதுதில்லியில் மின்சார வாகன கொள்கை - வெளியீடு\nநாட்டின் தலைநகரான புதுதில்லியில் மின்சார வாகன கொள்கையை, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆகஸ்ட் 7-அன்று வெளியிட்டார்\nதேசிய தலைநகரின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கவும், மாசு அளவைக் கட்டுபடுத்தவும் மின்சார வாகனக் கொள்கையை தில்லி அரசு வெளியிட்டிருக்கிறது.\nசிறு வணிகர்கள் சரக்குகளை கொண்டு செல்ல \"வியாபர் மாலா எக்ஸ்பிரஸ்\"\nவடக்கு ரயில்வே சிறு வணிகர்களுக்காக முதன்முதலாக, வியாபர் மாலா எக்ஸ்பிரஸ் ரயிலை (Vyapar Mala express) 2020 ஆகஸ்ட் 1-அன்று இயக்கியுள்ளது.\nவியாபர் மாலா எக்ஸ்பிரஸ், தனது முதல் பயணத்தை டெல்லியில் உள்ள கிஷன்கஞ்சில் இருந்து திரிபுராவில் ஜிரானியாவுக்கு இயக்கப்பட்டது.\nசுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து முறையில் இயக்கப்படும் இந்த இரயில், சிறு வணிகர்கள் தங்கள் சரக்குகளை குறுகிய காலத்தில் குறைந்த செலவில் கொண்டு செல்ல இயக்கப்படுகிறது.\nஅயோத்தியில், இராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டல்\nஉத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், இராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 5-அன்று நடந்தது. 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை கருவறை அமையும் ���டத்தில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.\nஉலக புகழ் பெற்ற 'மார்கரெட் ஹெரிக்' நுாலகத்திற்கு வழங்கப்பட்ட \"முகல்-இ-ஆசம்\" திரைக்கதை\nபுகழ்பெற்ற இந்தி திரைப்படம், முகல்-இ-ஆசம் வெளியாகி 2020 ஆகஸ்டு 5-அன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, இப்படத்தின் திரைக்கதையை, பட இயக்குனர், மறைந்த, கே.ஆசிப்பின் மகன், அக்பர் ஆசிப், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள, உலக புகழ் பெற்ற 'மார்கரெட் ஹெரிக்' நுாலகத்திற்கு வழங்கியுள்ளார்.\nஆஸ்கர் அகாடமியை சேர்ந்த இந்த நுாலகத்தில், உலக புகழ் பெற்ற ஏராளமான திரைப்படங்களின் திரைக்கதை தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.\nமிசோரம் மாநிலத்தின் முதல் \"தென்சால் கோல்ஃப் ரிசார்ட்\" திறப்பு\nசுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் (Swadesh Darshan), மிசோரம் மாநிலத்தின் \"தென்சால் கோல்ஃப் ரிசார்ட்\" (Thenzawl Golf Resort) என்ற பெயரிலான முதலாவது கோல்ஃப் மைதானத்தை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் புதுதில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஇந்தியாவின் முதல் நடமாடும் RT-PCR ஆய்வகம் - கர்நாடகாவில் தொடக்கம்\nகர்நாடக மாநில அரசு இந்தியாவின் முதல் நடமாடும் ஆர்டி-பிசிஆர் என்ற கொரானா ஆய்வகத்தை (Mobile RT-PCR lab) பெங்களூரில் ஆகஸ்ட் 5-அன்று, அறிமுகப்படுத்தியது. இந்த ஆய்வகத்தை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) உருவாக்கியுள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் “புதுமை மையம்” அறிமுகம்\nஇந்திய ரிசர்வ் வங்கி \"புதுமை மையத்தை\" (Innovation Hub 2020), ஆகஸ்ட் 6-அன்று அறிமுகப்படுத்தியது, இது நாட்டில் ஸ்டார்ட் அப்களை மேம்படுத்துவதற்காக இந்த மையம் தொடங்கப்படுகிறது. இது புதிய திறன்களின் கருத்தியல் மற்றும் அடைகாக்கும் மையமாக நிதி சேர்க்கையை ஆழப்படுத்துவதற்கு உதவும்.\nரிசர்வ் வங்கியின் ஒரு சமீபத்திய முயற்சி “ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ்” (Regulatory Sandbox) ஆகும். இது கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை சூழலில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நேரடியாக சோதனை செய்கிறது.\nஆந்திர அரசின் \"ஒய்.எஸ்.ஆர். சேயுதா திட்டம்\"\nஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். சேயுதா திட்டம் (YSR Cheyutha Scheme) 2020 ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. சிறுபான்மை சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகார் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், 45 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ரூ.75,000 நிதி உதவியை தவணை முறைகளில் வழங்கப்படுகிறது.\n32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் \"eVIN திட்டம்\"\nதிறமையான தடுப்பூசி தளவாட மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும், எலக்ட்ரானிக் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் (eVIN), 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சென்றடைந்துள்ளது. eVIN திட்டம், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் பற்றிய நிகழ்நேர தகவல்களை வழங்குகிறது.\neVIN திட்டத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தேசிய சுகாதார திட்டத்தின் (NHM) கீழ் செயல்படுத்துகிறது.\nUPSC தலைவராக பிரதீப் குமார் ஜோஷி - நியமனம்\nகல்வியாளர் பேராசிரியர். பிரதீப் குமார் ஜோஷி, குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் (UPSC) தலைவராக ஆகஸ்ட் 7-அன்று நியமிக்கப்பட்டார்.\nஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்பு\nஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா (Manoj Sinha) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜம்மு-காஷ்மீர் தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஜம்மு-காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக பதவியேற்ற முதல் அரசியல்வாதி என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.\nதலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக \"ஜி.சி. முா்மு\" நியமனம்\nஇந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG), கிரீஷ் சந்திர முா்மு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக இருந்த கிரீஷ் சந்திர முா்மு ஆகஸ்ட் 6-அன்று பதவி விலகினார்.\nதற்போதைய CAG-யாக உள்ள ராஜீவ் மகரிஷியின் பதவிக்காலம் 2020 ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.\nஇந்திய ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழு கூட்டம் - ஆகஸ்ட் 6, 2020\nஇந்திய ரிசா்வ் வங்கியின் 3 நாள் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் (RBI Monetary Policy) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் ஆகஸ்ட் 6-அன்று நிறைவடைந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம்:\nவங்கிகளுக்கு ஆா்பிஐ அளிக்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அது தொடா்ந்து 4 சதவீதமாகவே நீடிக்கும். அதேபோல வங்கிகளிடம் இருந்து ஆா்பிஐ பெறும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் (ரிவா்ஸ் ரெ���்போ ரேட்) 3.35 சதவீதமாகவே நீடிக்கும்.\nதங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இப்போது, தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் அளவுக்கே கடன் அளிக்கப்பட்டு வருகிறது.\nகடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான \"கே.வி.காமத் குழு\"\nகடன் மறுசீரமைப்பு திட்டத்தை எந்தெந்த துறைகளுக்கு அளிக்கலாம் என்பது தொடா்பாக ஆய்வு செய்ய பிரிக்ஸ் வங்கி முன்னாள் தலைவா் கே.வி.காமத் தலைமையிலான குழுவை இந்திய ரிசா்வ் வங்கி அமைத்துள்ளது.\nஉத்தரகண்டில் \"இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையம்\"\nஇந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை பாதுகாப்பு மையம் (India’s first snow leopard conservation centre) உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தில் உருவாக்கப்பட உள்ளது. உத்தரகாஷி மாவட்டத்தில் பைரோங்கதி பாலம் அருகே லங்கா என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் இந்த பாதுகாப்பு மையம் அமைய உள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து உத்தரகண்ட் வனத்துறை இம்மையத்தை அமைக்கிறது.\nஉலக காட்டு நிதியத்தின் (WWF-World Wild Fund for Nature India) நேச்சர் இந்தியா அமைப்பின் கருத்துப்படி, இந்தியாவில் 450-500 பனி சிறுத்தைகள் உள்ளன.\nபனிச்சிறுத்தை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை-I இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது, இது பெரிய பூனை இனமான இந்த உ.யிரினத்தை வேட்டையாடுதலுக்கு எதிராக முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக் கொள்கை-2020\nமத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை 2020 மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்து 60 நாள்களுக்குள் பொது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்\nஎந்தவொரு திட்டமோ அல்லது நிறுவனமோ தொடங்கப்பட வேண்டுமெனில், அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிா என்று மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இதற்கான நெறிமுறைகளை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டம்-2006 வரையறுத்துள்ளது.\nஜூம் செயலியை பயன்பாடு - இந்தியா இரண்டாமிடம்\nஉலகளாவிய காணொலி சந்திப்பு செயலியான ஜூமைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை அடுத்து இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ள���ு.\nசெயலியைப் பொருத்தமட்டில் 2020 மே மாத நிலவரப்படி உலக அளவில் 13.1 கோடி பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 18.4 சதவிகித பயனர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஜூம் செயலியானது பெங்களூரு நகரில் தொழில்நுட்ப மையத்தை தொடங்கியுள்ளது.\nஸ்வச் பாரத் கிரந்தி - இந்தி பதிப்பு\n“ஸ்வச் பாரத் கிரந்தி” (Swachh Bharat Kranti) என்பது “ஸ்வச் பாரத் புரட்சி” (Swachh Bharat Revolution) என்ற ஆங்கிலப் பதிப்பு புத்தகத்தின் மொழிபெயர்க்கப்பட்ட இந்தி பதிப்பு புத்தகம் ஆகும்.\nஇது, ஆகஸ்ட் 5-அன்று, மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய நீர்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் ஆகியோரால் வெளியிடப்பட்டது.\nஇந்த புத்தகம் ஸ்வச் பாரத் மிஷனின் பயணத்தைப் பற்றியது. இது 35 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.\nகிரிக்கெட்டில் No Ball-கள் குறித்த முடிவு - மூன்றாம் நடுவர் கவனிக்க அனுமதி\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில், நோ பால் (No Ball) குறித்த முடிவுகளை மூன்றாம் நடுவர் கவனிக்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறவுள்ள ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமல்லாமல் சர்வதேச டி20 ஆட்டங்களிலும் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுக்கவுள்ளனர்.\nNo Ball-தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் உருவாவதால் இனிமேல் நோ பால் தொடர்பான முடிவுகளை 3-வது நடுவர் எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nதாமஸ், உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் 2020, டென்மார்க்\nகொரானா தொற்று காரணமாக 2 முறை தள்ளிவைக்கப்பட்ட ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் டென்மார்க் நாட்டில் அக்டோபர் 3-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.\n16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன.\nகேப்டனாக அதிக சிக்சர் - இயான் மோர்கன் சாதனை (215)\nஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சிக்சர் விளாசியவர் என்ற மகேந்திர சிங் டோனியின் (322 ஆட்டத்தில் 211 சிக்சர்) சாதனையை இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் ஆகஸ்டு 4-அன்று அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முறியடித்தார். கேப்டன்ஷிப்பில் மோர்கனின் ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 215 ஆக (163 ஆட்டம்) உயர்ந்துள்ளது.\nபுகழ்பெற்ற கோல் கீப்பர் - கசில்லாஸ் ஓய்வு அறிவிப்பு\nஸ்பெயின் அணியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கோல் கீப்பரான கசில்லாஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2010-ல் ஸ்பெயின் அணி கசில்லாஸ் தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றது.\nஸ்பெயின் அணி 2008, 2012-ல் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளையும் வெல்லவும் கசில்லாஸ் உதவினார். ஸ்பெயின் அணிக்காக 167 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ரியல் மேட்ரிட் கிளப் அணிக்காக 725 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.\nலடாக், ஜம்மு-காஷ்மீர் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டு தினம் - ஆகஸ்ட் 5, 2020\nலடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மத்திய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டு விழா 2020 ஆகஸ்ட் 5-அன்று, கடைபிடிக்கப்பட்டன.\nஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசியதன் 75-ஆவது ஆண்டு நினைவு தினம் - ஆகஸ்டு 6, 2020\nஇரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசியதன் 75-ஆவது ஆண்டு நினைவு தினம் ஆகஸ்டு 6-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்தபோது ஜப்பான் நாட்டின் ஹீரோசிமா நகரின் 1945 ஆகஸ்டு 6-ஆம் தேதி காலை 8 மணி 15 நிமிடத்தில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இந்த அணுகுண்டு வீச்சினால் கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.\nஇரண்டு நாள்களுக்கு பின் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமெரிக்கா நாகசாகி எனும் நகரத்தின் மீது மீண்டும் அணுகுண்டு வீசியது. இந்த இரண்டாம் குண்டுவீச்சில் 75 ஆயிரம் பொதுமக்கள் பலியாகினர். இதனால் ஏற்பட்ட சேதம் காரணமாக போரில் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்த ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது. அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சினால் இன்றைக்கும் உடல் பாதிப்புகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.\nலிட்டில்பாய், ஃபேட் மேன்: ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு பெயர் \"லிட்டில்பாய்\" மற்றும் மூன்று நாள்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு பெயர் \"ஃபேட் மேன்\".\nதேசிய கைத்தறி தினம் - ஆகஸ்ட் 7\nஉள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் சுதேசி இயக்கம் கடந்த 1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-இல் தொடங்கப்பட்ட���ு. இதனை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-இல் தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) கடைப்பிடிக்கப்படுகிறது.\nஉலக பூனைகள் தினம் - ஆகஸ்டு 8\nஉலக அளவில், பூனைகளை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி உலக பூனைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.ஐரோப்பிய நாடுகளில் பிப்ரவரி 17-ந் தேதியும், ரஷியாவில் மார்ச் 1-ந் தேதியும் பூனை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2002-ம் ஆண்டு முதல் விலங்குகள் நலனுக்கான பன்னாட்டு நிதியத்தால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/contract/", "date_download": "2020-09-23T16:30:04Z", "digest": "sha1:K2RRK76TJ5QZNCLY47E4PQUMHJ65NU5V", "length": 9022, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "Contract | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா\n4 days ago ரேவ்ஸ்ரீ\nநாக்பூர்: 9 மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. நாக்பூரில் உள்ள சுயசேவை சங்க தலைமையகத்தில் உள்ள…\nநாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்ட டாடா நிறுவனத்துக்கு ஒப்பந்தம்\nடில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்ட டாடா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு டில்லியில் சவுத் பிளாக் அருகில்…\nதமிழகத்திற்கு ரூ.5,027 கோடிக்கு முதலீடு: 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முதல்வர்\nதமிழகத்திற்கு ரூ.5,027 கோடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான திட்டம் அடங்கிய ஒப்பந்தத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று கையெழுத்திட உள்ளாா். தமிழக அரசு…\n21 ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம் வாங்கித்தந்த வாழப்பாடியார்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nவரலாறு முக்கியம் அமைச்சரே… (மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் அவர்களின் முகநூல் பதிவு) 1986லேயே… இரவு பகலாக பணிச் சுமையோடு போராடிக்கொண்டிருந்த 21…\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம்\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா ப���திப்பு…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/130.html", "date_download": "2020-09-23T16:44:25Z", "digest": "sha1:MISBLAYBBY7ENV7WM7OV2LRM6PCAXV6C", "length": 13738, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தளபதி விஜய் 1.30 கோடி நிதி உதவி - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதளபதி விஜய் 1.30 கோடி நிதி உதவி\nதமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய திரை பிரபலங்கள் பலர் நிதியுதவியளித்து வருகின்றனர்.\nஏற்கனவே நடிகர் அஜித் 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார்.\nஅவரைத்தவிர நடிகர் லோரன்ஸ் உள்ளிட்ட பலரும் குறித்த நெருக்கடி நிலையினை சமாளிக்க நிதியுதவி அளித்த நிலையில், நடிகர் விஜய் இதுவரையான காலப்பகுதியில் எதுவித நிதியும் வழங்காமல் இருந்தமை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.\nஇந்நிலையிலேயே நடிகர் விஜய் குறித்த நிதி உதவியினை வழங்கியுள்ளார்.\nகுறித்த நிதியில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட PM CARES நிதிக்கு 25 லட்ச ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய், பெப்சிக்கு 25 லட்ச ரூபாய், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் என வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2020-09-23T15:12:15Z", "digest": "sha1:QDCBLCI4J6YJ6SQTAQPV5NDNREPV7PKF", "length": 17722, "nlines": 73, "source_domain": "airworldservice.org", "title": "தாலிபான் – அமெரிக்கா மீண்டும் பேச்சு – காத்திருக்கும் கடும் சவால்கள். | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nதாலிபான் – அமெரிக்கா மீண்டும் பேச்சு – காத்திருக்கும் கடும் சவால்கள்.\n(ஹிந்து பத்திரிக்கையின் சிறப்பு நிருபர் கல்லோல் பட்டசார்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நன்றி தெரிவிக்கும் நிகழ்வு விழா ஒன்றில் கலந்துகொள்ள, பக்ராம் விமான தளத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர் தாலிபானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்து சில நாட்களுக்குள்ளேயே, புதன்கிழமையன்று, அதே விமான தளத்திற்கு வெளியே இருந்த ஒரு மருத்துவ வசதி மையம், சக்திவாய்ந்த தாலிபான் தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு ஆளானது. அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் உள்ள சிரமங்கள் இந்த்த் தாக்குதல் மூலம் வெளிப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், தாலிபான் அரசியல் குழு ஒன்று, அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபரைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது, இந்த இயக்கம், காபூலில் இருந்த ஒரு நேடோ ராணுவ முகாமை தாக்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர், பேச்சு வார்த்தைகளை நிறுத்தி வைத்தார் என்பது நினைவிருக்கலாம். செப்டம்பர் மாதம் நடந்த அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தாங்கள் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக தாலிபான் கூறி வருகிறது. போர் நிறுத்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டவுடன், போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் தாலிபான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவைத் தொடர்ந்து, தாலிபான், சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இந்த செய்தியுடன் சென்றது.\nசிறிய தாமதம் ஏர்பட்டாலும், எந்தத் தடையுமின்றி, அமெரிக்கா தாலிபான் இடையிலான பேச்சுவார்த்தை துவங்கியது என, தாலிபானின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறினார். இஸ்லாமிய குடியரசு என்ற ஆஃப்கானிஸ்தானின் பெயரை இஸ்லாமிய அமீரகம் என மாற்ற வேண்டும் என தாலிபான் வற்புறுத்தியுள்ளது. அதிபர் அஷ்ரஃப் கானி தலைமையிலான தற்போதைய ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும். ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அடிப்படை அடையாளத்தை விட்டுக் கொடுக்கும் எந்தக் கருத்துக்களையும் தான் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பல முறை கூறியுள்ளார்.\nசெப்டெம்பர் மாதம் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதற்கு முன்னர், பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டன என தாலிபான் கூறியது. ஆனால், போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் மற்றும் ஆஃப்கான் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆகியவை இன்னும் நிலுவையில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய விஷயங்களாகும். வரவிருக்கும் வாரங்கள் அல்���து மாதங்களில், அமெரிக்கா, தாலிபான் மற்றும் ஆஃப்கான் அரசாங்கம் எதிர்கொண்டு சரி செய்ய வேண்டிய கடும் சவால்களாக இவை இருக்கும்.\nகாபுல் அரசாங்கத்தின் நிலை குறித்த தர்மசங்கடமான கேள்வியையும் தாலிபான் எழுப்பும். செப்டம்பர் 28 ஆம் நாளன்று, ஆஃப்கான் அதிபருக்கான தேர்தல் நடந்தது. ஆனால், இதுவரை, அதன் முடிவுகள் வெளிவரவில்லை. இதற்கிடையில், டாக்டர் கானிக்கு சவால் விடும் டாக்டர் அப்துல்லா அப்துல்லா, வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மையும் நியாயமும் இருக்க வேண்டும் எனக் கோரி, ஆஃப்கானிஸ்தானில் போராட்ட சந்திப்புகளை நடத்தி வருகிறார். தேர்தல் பிரச்சனைகளால் ஏதாவது வன்முறை வெடித்தால், அது, ஏற்கனவே சிக்கலில் உழலும் தாலிபான்-அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளுக்கு, புதிய பிரச்சனைகளைக் கிளப்பலாம்.\nகானி அரசாங்கத்திற்கு அதிகப் படியான வாக்குகள் மூலம் மக்கள் ஆதரவு கிடைக்காவிடில், தாலிபான் கானி அரசாங்கத்தின் சட்டப்பூர்வத் தன்மை மீது கேள்வி எழுப்பலாம். தாலிபான், தான் தான் அந்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி என்ற எண்ணத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஃப்கானிஸ்தானின் அதிகாரக் கட்டமைப்பில் தாலிபானுக்கும் பங்கு இருக்கும் வகையிலான ஒரு தீர்வை பல நாடுகள் எதிர்பார்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆஃப்கான் பகுதிகளுக்குள் ஐ.எஸ். படைகள் நுழைந்து விட்டதால், அரசியல் அதிகார நிலைகளில் அதிகாரப் பங்கீட்டில் தாலிபானை சேர்ப்பது தவிர்க்க இயலாதது என, சமீபத்தில் ரஷ்யா தரப்பிலிருந்து கருத்து வெளி வந்துள்ளது. ஆஃப்கானிஸ்தானில் ஐ.எஸ். போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அதனால், மத்திய ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்ற கவலை ரஷ்யாவிற்கும், ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் சீனாவின் ஷின்ஜியாங் பிராந்தியத்தின் நிலையும் மோசமாகலாம் என்ற கவலை சீனாவிற்கும் உள்ளது. ஐ.எஸ் தரப்பிலிருந்து எந்தவித நீண்டகால பிரச்சனையயும் எழாமல் தடுக்க, தாலிபான் ஒரு பன்னடுக்கு அதிகார பகிர்வு ஏற்பாட்டில் சேர்க்கப்பட வேண்டும் என சீனாவும் ரஷ்யாவும் விரும்புகின்றன. ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் தாலிபான் போர் நிறுத்தத்தை அறிவித்தவுடனேயே, இதில் தொடர்புடைய மற்ற நாடுகளும், ஆஃபகானிஸ்தானின் அனைத்துப் பிரிவுகளுடனும் முழுமையான இணைப்புகளை வைத்துக்கொள்ள முயற்சி செய்யும் எனத் தெரிகிறது.\nஅமைதிக்கான ஆக்கப்பூர்வமான சூழல் இல்லாததால், ஆஃப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நிலை மேலும் கடினமாகும் என்றே தோன்றுகிறது. நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சில தரப்பினர் அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளனர். தாலிபானின் நம்பிக்கையைப் பெற, ஆஃப்கானிஸ்தானில் தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு, முன்னாள் ஆஃப்கான் அதிபர் ஹமித் கர்ஸாய் அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆஃப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் சீரமைப்புப் பணிகளில் இந்தியா முழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. ஆஃப்கானிஸ்தானின் பல்வேறு பணித்திட்டங்களுக்காக, இதுவரை, இந்தியா சுமார் 200 கோடி டாலர் நிதியுதவி செய்துள்ளது.\nஅமெரிக்க, தாலிபான் மற்றும் ஆஃப்கான் அரசாங்கம் என பல்வேறு தரப்பினரும், ஆஃப்கானிஸ்தானில் உள்நாட்டு அமைதிக்கு எவ்வாறு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் பேச்சு வார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றங்களை பிராந்திய மற்றும் மற்ற நாடுகளும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும்.\nஐ.நா.வின் வரலாற்றுச் சிறப்புமிக்க 75 ஆவத...\nகறுப்புப் பட்டியலிலிருந்து தப்பிக்க, பயங...\nசெய்தித் துளிகள் 23 9 2020\nசெய்தித் துளிகள் 22 9 2020\nஐ.நா.வின் வரலாற்றுச் சிறப்புமிக்க 75 ஆவது ஆண்டுநிறைவு உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasantruban.blogspot.com/2012/07/page21.html", "date_download": "2020-09-23T14:58:59Z", "digest": "sha1:PJ4CM4DQL77ZXZTAYDGCINZ3EKZ6XZWC", "length": 8776, "nlines": 46, "source_domain": "vasantruban.blogspot.com", "title": "THE legend", "raw_content": "\n''அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.''\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை\nஉங்களைப்பற்றி எவருமே நாட்டம் கொள்வதில்லை-இந்த விஷயத்தை நன்கு நினைவில் கொள்ளுங்கள். உங்களது ஒவ்வொரு மோசமான நிலைமையிலும் உங்களது உதவிக்கு உலகம் ஓடிவரும் என்று எதிர் பார்க்காதீர்கள். கடவுளிடம் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுங்கள். உங்களுக்கு கடவுள் துணை இருந்தால் உலகமெல்லாம் எதிர்த்தாலும் நீங்கள் வெற்றி அடைவீர்கள். ஆனால், நீங்கள் கடவுளை இழந்து உலகின் உதவியை எல்லாம் பெற்றாலும் நீங்கள் தோல்வியே அடைவீர்கள். கடவுளின் நட்பைப் பெறுங்கள். அதுவே மிகச் சிறந்த செல்வம். அதைப் பெற்றுவிட்டால் மன அமைதி உங்களுடையதே. அப்பொழுதே உங்களிடம் அனைத்தும் இருக்கிறது. பயம் ஓடிவிட்டது. பரபரப்பு மறைந்துவிட்டது.\nஅனைத்திலும் ஆண்டவனைக் காணுங்கள். அனைவரிடமும் அனைத்திடத்தும் ஆன்மீக அளவில் ஒருமைப்பாட்டை உணருங்கள்.\nபடைப்பில் மற்றவரிடமிருந்து நீங்கள் வேறல்ல. உங்களிடம் உள்ள அதிசயமான வாழ்க்கை தத்துவத்தின் மற்றொரு பெயரே கடவுள். அதை வாழ்க்கை என்று அழைத்தாலும், உணர்வு என்று அழைத்தாலும், இருப்பு என்று அழைத்தாலும் இந்த அதிசய தத்துவம் எங்கும் நிறைந்தது, என்றும் உள்ளது. காரண காரியம் அற்றது. மகிழ்ச்சியாயிருங்கள். உங்களிடம் நிலவும் கடவுளுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிந்தியுங்கள்,பேசுங்கள், நடவுங்கள். கீழ்மகன் ஒருவனின் இலக்கணங்களான கயமை, இழிகுணம், ஏமாற்றுத்தனம், சுயநலம் ஆகியவற்றை ஒதுக்குங்கள். அனைவருடனும் ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணருங்கள். நேரிய பாதையில் உங்கள் வாழ்க்கை செல்லத் தொடங்கும். உங்கள் ஆன்மீக முன்னேற்றம் விரைவாயிருக்கும். நீங்கள் விரும்பும் அனைத்து மன அமைதியும் உங்களிடம் நிலவும்.\nதினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது இரண்டு நிமிடம் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். உங்களைப் படைத்தவருக்காக இந்த நேரத்தை நீங்கள் ஒதுக்கலாம் இல்லையா \"இறைவா, இன்று உமது விருப்பத்தை நிறைவேற்ற எவ்விதம் நீர் விரும்புகிறீரோ அவ்விதம் என்னைப் பயன்படுதுவீராக. நான் என்னை ஒன்றுமில்லாதவனாக ஆக்கி உங்கள் பொறுப்பில் என்னை முழுக்கவும் விட்டுவிடுகிறேன்\".\nபல வருடங்களுக்கு முன் அகில இந்திய வானொலியில் நான் ஒரு பாடலைக் கேட்டேன். அதில் ஒரு வரி என்றும் என் நினைவில் இருக்கிறது. அனைவரும் அதை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் முன் உச்சரிக்கலாம். \"ஆஜ் மேரி கதிதும்ஹாரி ஆரதி பன்ஞாய்\" ( இன்று என் வாழ்க்கை உமக்கு நான் செய்யும் ஆரத்தியாக அமையட்டும்).இதை நீங்கள் சொன்���ால், நாள் முழுவதும் உங்கள் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தால் தவறான செயல் செய்வதற்கு முன்னும், தடு மாறி விழும் முன்னும் நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை சிந்திப்பீர்கள். அன்றைய தினத்தின் முடிவில் பகவானுக்கு நீங்கள் செலுத்தும்( நற்செயல்கள்) மாலையில் அதிகமதிகம் பூக்கள் அமையும் விதத்தில் அதிகம் நல்ல செயல்களால் அன்றைய தினத்தை நிரப்புவீர்கள்.\nLabels: மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை\nகுட்டி கதைகள் (Tale) (5)\nமன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை (25)\nஎதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. Awesome Inc. theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/akhtar-talks-about-bumrahs-bowling-action/", "date_download": "2020-09-23T17:00:48Z", "digest": "sha1:NRCRZPP2B4GGIJTSNMLHDS3ALLDWUF4Y", "length": 7978, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Akhtar Talks About Bumrahs Bowling Action and his Career", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் பும்ரா நீண்ட ஆண்டுகள் தாக்கு பிடிக்காமாட்டார். அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு – அக்தர்...\nபும்ரா நீண்ட ஆண்டுகள் தாக்கு பிடிக்காமாட்டார். அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு – அக்தர் வீண் பேச்சு\nசோயப் அக்தர் சமீபகாலமாக தனது நாட்டு வீரர்களை விட்டுவிட்டு இந்திய நாட்டு வீரர்களின் மீது அதிக அக்கறை காட்டி வருகிறார். குறிப்பாக மறைமுகமாக விமர்சனங்கள் சொல்வதில் இவர் கில்லாடி சமீபத்தில் கூட சசின் டெண்டுள்கர், சௌரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் போன்றவர்களை மறைமுகமாக இந்திய ரசிகர்களிடம் வாங்கிக் கொண்டதை நாம் பார்த்திருப்போம்.\nஅப்போதும் அடங்காமல் மேலும் மேலும் தனது சேட்டைகளை காட்டி வருகிறார் அக்தர். தற்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பார்த்து தேவையில்லாத ஒரு கருத்தினை கூறியுள்ளார். எப்போதும் இந்திய அணி வீரர்களின் தரத்தினை தாழ்த்தி பேசும் அவர் தற்போது உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான பும்ராவையும் தாக்கி பேசியுள்ளார்.\nஜஸ்பிரித் பும்ரா குறித்து அவர் பேசுகையில் : ஜஸ்பிரித் பும்ரா நன்றாகத்தான் பந்து வீசுகிறார். ஆனால் மூன்று விதமான போட்டிகளிலும் அவர் பந்து வீசுவது சற்று அபாயகரமானது.தொடர்ந்து அவரா��் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியுமா என்பது கேள்விக்குறிதான். அவரது முதுகு பகுதியை வைத்து தான் அவர் பந்து வீசி கொண்டிருக்கிறார். அதில் ஓரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் அவரது உடம்பு பந்துவீச ஒத்துழைக்காது. அதனால் அவரால் நீண்ட ஆண்டுகள் விளையாட முடியாமல் கூட போகலாம்.\nதொடர்ந்து ஒரு டெஸ்ட் போட்டியில் 15 முதல் 20 ஓவர்கள் வீசுவது என்பது கடினமானது. இப்படியே அவர் தொடர்ந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பந்துவீசி கொண்டிருந்தால் ஜஸ்பிரித் பும்ரா இப்படியே இன்னும் சில ஆண்டுகளுக்குள் காணாமல் போய்விடுவார் என்று தெரிவித்துள்ளார் . மேலும் அவரால் மூன்று விதமான போட்டிகளிலும் தொடர்ந்து ஆட முடியாது என்று கூறியுள்ளார்.\nஇவரைப் போன்று தான் இங்கிலாந்து அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ச்சரும் இன்னும் சில ஆண்டுகளில் தனது பார்மை இழப்பார் என்றும் அவராலும் தொடர்ந்து சிறப்பாக பந்துவீச முடியாது என்றும் அவர் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.deivatamil.com/latest-news/416-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.html", "date_download": "2020-09-23T16:04:31Z", "digest": "sha1:NZPUBPVCCON6HA43WYP7RAPXE6M5LHOJ", "length": 21054, "nlines": 117, "source_domain": "www.deivatamil.com", "title": "தெய்வத் தமிழ் விழா - தெய்வத்தமிழ்", "raw_content": "\n4 . வட இந்தியா\n26/12/2010 3:43 PM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on தெய்வத் தமிழ் விழா\nதமிழ்நாட்டில்பலகிராமங்களில்நெல்அறுவடைஆனபின், மரக்காலால் அளப்பதற்கு முன்னர்,””திருவரங்கம்பெரிய கோயில்”என அழைத்து அளந்த பின்னரே இரண்டு, மூன்று எனத் தொடர்ந்து அளக்கும் வழக்கம் இருந்துவருகிறது. திருவரங்கம் கோயில் மீது மக்களுக்கு அத்தனைப் பக்தி\nவைணவ சமயத்திற்கு ஒரு திசை விளக்காய் இத்தலம் விளங்குகிறது. நாதமுனிகள், உய்யக்கொண்டார், ஆளவந்தார், பெரியநம்பிகள், எம்பெருமானார்,கூரத்தாழ்வான்,பட்டர்,நம்பிள்ளை,பெரியவாச்சான் பிள்ளை, பெரியஜீயர் போன்ற பல வைணவ ஆசாரியர்கள் இங்கே வாழ்ந்து வைணவ சமயத்திற்கும், திருக்கோயிலுக்கும் பெருந்தொண்டு செய்துள்ளனர்.\nதிருவரங்கம் கோயிலில் பள்ளிகொண்டருளும் அரங்கனின் சிறப்பை”” விரிதிரைக் காவிரிவியன் பெருந்துருத்தித் திருவமர் மார்பன் கிடந்தவண்ணமும்” என்று சிலப்பதிகாரம்எ டுத்துரைக்கின்றது. அரங்கன் பள்ளிகொண்டிருக்கும் பிரணவரூபமான ரங்கவிமானத்தை பிரம்மா,சூரியனின் புதல்வன் மனு, இட்சுவாகு, தசரதர், ராமர் ஆகியோர் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.\n“தங்கவிமானம்’ எனச் சிறப்பாக அழைக்கப்படும் இதில் 234 பரிவார தேவதைகள் எழுந்தருளியிருப்பதாக “பாரமேச்சுவரசம்ஹிதை’ என்ற நூல் குறிப்பிடுகிறது. இவ்விமானத்தில் பிரதானமாக “பரவாசுதேவர்’ எழுந்தருளியுள்ளார்.\nவிபீடணனுக்குராமபிரான் இவ்விமானத்தை அளித்ததாகவும், அவன் இலங்கைக்கு இதை எடுத்துச் செல்லும் வழியில் திருவரங்கத்தில் அரங்கன் தங்க விரும்பி, இங்கேயே கோயில்ù காண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது. விபீடணன், தனது கைகளில் ரங்க விமானத்தைத் தாங்கியிருப்பது போன்று இக் கோயில் தூண்களில் சிற்பங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇக்கோயிலில் 600க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்திய மொழிகளில் கல் வெட்டுகள் உள்ளன. சோழ, சேர, பாண்டிய, போசள, விஜயநகர நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்கு பெருந்தொண்டு செய்துள்ளனர். இங்கு கோயில் கொண்டு அருள் புரியும் பெருமாளை அரங்கத்துப் பெருமானடிகள், அரங்கத்துப்பெருமான், திருவரங்கத்து ஆழ்வான், பெரியபெருமாள் என்றெல்லாம் போற்றி கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇக்கோயிலுக்கு கோதை ஆண்டாள் நந்தவனம், திருவரங்கத்தாழ்வார் நந்தவனம் போன்ற பல நந்தவனங்கள் மலர்மாலைகளை அளித்தன.\nமருத்துவத்திற்குதெய்வமாகவிளங்கும்தன்வந்திரிபெருமாளுக்கு இங்குதனிக் கோயில் உள்ளது. போசள மன்னர்கள் காலத்தில் இங்கு மருத்துவமனை இருந்தது. அது, “கருடவாகன பண்டிதர்’ என்பவரால் சீரமைக்கப்பட்டது என்பதை கல்வெட்டுகளின் வழியே அறியமுடிகிறது.\nகோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஸ்ரீவைஷ்ணவ வாரியம், ஸ்ரீபண்டாரவாரியம், ஸ்ரீவைஷ்ணவக் கணக்கு போன்ற அமைப்புகள் இருந்தன. கோயிலில் நடைபெற்ற ��ிழாக்கள், அளிக்கப் பெற்ற நகைகள், அளிக்கப்பட்ட தானங்கள், அமுதுகள் போன்ற பல முக்கியமான வரலாற்றுச் செய்திகளை கல்வெட்டுகள் கூறுகின்றன.\nகட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகிய கவின் கலைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக ரங்கநாதர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள சேஷராயர்மண்டபமும், ஊஞ்சல்மண்டபமும் சிற்பக் கலைக்குச் சிறந்தஎ டுத்துக்காட்டுகள். “குழலூதும்பிள்ளை’ என்ற வேணுகோபாலசுவாமி சந்நிதி, கல்லிலே காவியம் படைக்கும் அரிய கலைக்கோயில் பெருமாள் சந்நிதி, ராமாநுஜர் ந்நிதி, தாயார் சந்நிதி ஆகியவற்றில் நாயக்கர் கால அழகிய ஓவியங்கள் உள்ளன.\nஇக்கோயிலில் பண்டைய நெற்களஞ்சியங்கள் இருக்கின்றன. “ஸ்ரீபண்டாரம்'(கருவூலம்) என அழைக்கப்படும் இங்கு, தான்ய லட்சுமியாக “செங்கமலநாச்சியார்’ கோயில் கொண்டு,வற்றாத செல்வத்தை அளிப்பதைக் காணலாம். பெருமாள் சந்நிதிக்கு முன்னர்,\n“பெரியதிருவடி’ எனப்படும் கருடாழ்வார் சந்நிதி உள்ளது. இங்கு கருடாழ்வாரின் தேவியர்களான ருத்ரை, சுகீர்த்தி ஆகியோரின் வடிவங்கள் காணப்படுவது சிறப்பு.\nஇக்கோயிலின் வரலாற்றுப் பெருமைகளை அறிந்துகொள்ளும் வகையில் இங்கு ஒரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் பண்டையபூட்டுகள், செப்பேடுகள், கத்திகள், தந்தசிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nதிருவரங்கம் திருக்கோயிலில் தினம் தினம் திருவிழாதான் எனினும் மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா, மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமொழித் திருநாள் (பகல்பத்து),திருவாய்மொழித் திருநாள் (ராப்பத்து)என அழைக்கப்பட்டு} ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் பாடப்பெற்று, தெய்வத்தமிழ் விழாவாக “வைகுண்ட ஏகாதசி’ நடைபெறுகிறது.\nபன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற அனைவரும் அரங்கனை போற்றி மகிழ்ந்துள்ளனர்; ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் அரங்கனோடு ஒன்றிய பெருமையுடையவர்கள்.அதிகமான பாசுரங்களைப் பாடி அரங்கனை போற்றி மகிழ்ந்தவர் திருமங்கையாழ்வார்.\n“பகல்பத்து’ திருமொழித்திருநாள், இக்கோயிலின் அர்ச்சுன மண்டபத்தில் நடைபெறும். முதல் இருநாட்கள் பெரியாழ்வார் அருளிய திருமொழிப் பாசுரங்களும், 3}ம்நாள் ஆண்டாள் அருளிய திருப்பாவை } நாச்சியார் திருமொழியும்,4}ம்நாள் பெருமாள் திருமொழி }திருச்சந்த விருத்தம் பாசுரங்களும்-5}ம் நாள் தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை}திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களும்- திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் பாசுரங்களும்-6}ம் நாள் கண்ணி நூண் சிறு தாம்பு பாசுரங்களும்-திருமங்கையாழ்வார்அருளிய பெரிய திருமொழிப் பாசுரங்களும்,7}8}9ஆம் நாட்களில் பெரிய திருமொழியும்,10}ம் நாள் பெரிய திருமொழிப் பாசுரங்களும் – திருக் குறுந்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம் பாசுரங்களும் ஓதப்படும். இவை திருவரங்க உற்சவமூர்த்தியான “நம்பெருமாள்’ முன்பு அரையர்களால் அபி நயத்துடன் பாடப்படும். இதை “அரையர் சேவை’ என்பர்.\n10}ம் நாள் அன்று நம் பெருமாள், நாச்சியார் கோலத்தில்(மோகினி அலங்காரம்) உலா வரும் காட்சி அற்புதமானது. மனதை ஈர்க்கும் வண்ணம் அழகிய அலங்காரத்துடன், ஒய்யாரமாக அரங்கன் அருள் வழங்கும் கோலம் தனிச் சிறப்புடையது. திருவாய் மொழித்திருநாள் எனப்படும்” ராப்பத்து’ திருநாளில் முதல்நாளில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா, முக்கியத் திருநாளாகும். இவ்வைபவம் அனைத்து வைணவக் கோயில்களிலும் நடைபெற்றாலும், திருவரங்கத்தில்\nநடைபெறும் விழா வேதனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. அன்று நம் பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்துடன் கிளிமாலை அணிந்து, அதிகாலையில் “பரமபதவாசல்’ எனப்படும் சொர்க்கவாசலைக் கடந்து வந்து, திருமாமணிமண்டபம்அடைந்து, பக்தர்களுக்குகாட்சி தரும் கோலம் அற்புதமானது இவ் விழாவைத் தொடர்ந்து திருக்கைத் தல சேவை 7}ம் நாளிலும், திருமங்கை மன்னன்வேடு பறி 8}ம்நாளிலும் நடைபெறும். இவையும் முக்கிய வைபவங்கள் ஆகும்.\nபத்தாம் நாள் அன்று சிறப்பான நிகழ்ச்சியாக “”நம்மாழ்வார் மோட்சம்” நடைபெறுகிறது.”அரவணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்’ என நம்மாழ்வார் தனது பாசுரத்தில் அரங்கனை போற்றுகின்றார். சடகோபர் என்ற திருநாமம் கொண்ட இவர், நம்பெருமாளால் “நம்மாழ்வார்’ என அன்புடன் அழைக்கப்பட்டவர். இவ்விழாவில் அரங்கன் திருவடிகளில்அமர்ந்து நம்மாழ்வார் மோட்சம் அடைவதைச் சித்தரிக்கும் வைபவம்,\nகாண்போரை உருகவைக்கும். இவ்வைபவத்தில் தனது மாலை, கஸ்தூரி, திருமண் காப்புகளை ஆழ்வாருக்கு நம்பெருமாள் அளிக்கும் காட்சி அற்புதமானது .தன்னை சரண் அடைந்தவர்களுக்கு இறைவன் தன்னையே அளிப்பான் என்பதே இ���்த வைபவம் விளக்கும் உண்மை.\nதீராத வினையனைத்தும் தீர்க்கும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சென்று வழிபட்டு நலமடைவோம்\nதிருவடிசூலம் :: மருத்துவ வல்லுநர்\nபி.என்.பாளையத்தில் 3 கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்\n08/05/2011 7:20 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nகட்டண சேவையில் தனிநபர் அனுமதி: திருப்பதியில் இன்று முதல் அமல்\n03/01/2011 4:38 AM செங்கோட்டை ஸ்ரீராம்\n04/01/2011 6:24 AM செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா”\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\nபூஜையில் பிராதனமான பிரசாதம் ‘காலா” 02/09/2020 2:59 PM\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nபாதத்தில் சரண் புகுந்தால் பாவங்கள் அண்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/social-media/pray-for-nesamani", "date_download": "2020-09-23T15:23:27Z", "digest": "sha1:CBQ3ATXMHEPXWQSJRVUF53YHX6UNUUKL", "length": 8682, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "நேசமணியை உலகளவில் டிரெண்ட்டாக்கியவர் இவர்தான்.! வீடியோவில் என்ன சொல்கிறார் பாருங்கள்.! - Seithipunal", "raw_content": "\nநேசமணியை உலகளவில் டிரெண்ட்டாக்கியவர் இவர்தான். வீடியோவில் என்ன சொல்கிறார் பாருங்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகடந்த 2001 ம் வருடத்தில் நடிகர் விஜய்., சூர்யா., ரமேஷ் கண்ணா., தேவயானி., நகைச்சுவை மன்னன் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படம் வந்து ஏறக்குறைய சுமார் 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில்., தற்போது இந்த படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் குறித்த ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது.\n#pray_for_Neasamani என்ற பெயரில் வைரலாகி வரும் ஹேஷ்டேக்குகளில்., காண்டிராக்டர் நேசமணியை அவரது பணியாளர் சுத்தியால் தாக்கியதால்., அவர் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்., அவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள மருத்துவர் சிகிச்சை அளித்ததாகவும்., அவர் தற்போது நலமாக உள்ளார் என்ற புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.\nஇந்த புகைப்படங்களை தனி நபர் முதல் சினிமா பிரபலங்கள் வரை., கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்று பெரும்பாலானோர் பகிர்ந்து வருகின்றனர். அதில் நேசமணி நலம் பெற இறைவனை வேண்டுகிறோம் என���ற வகையில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனா #Pray_For_Nesamani ட்ரெண்டிங்க்கு காரணமான விக்னேஷ் பிரபாகர் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் #Pray_For_Nesamani உருவத்தை குறித்து தெரிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமுக்கிய மனுவுடன் குடியரசு தலைவரை சந்தித்த., காங்கிரஸ் மூத்த தலைவர்\nமணப்பெண்ணிற்கு வரிசையாக முத்தம் கொடுக்கும் பாய் பெஸ்டிகள்.\n#BREAKING: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் பட்டியல்\n6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தாஜ்மகால். முதலில் உள்ளே சென்றது யார் தெரியுமா\nதனியாக வரும் பெண்களை குறிவைத்து அத்துமீறும் கஞ்சா புள்ளிங்கோஸ்.. என்ன செய்கிறது சென்னை காவல் துறை\n#BREAKING: அடுத்தடுத்து சிக்கிய சூர்யா, ரஜினி பட நடிகைகள் உச்சகட்ட பரபரப்பில் கோலிவுட் &பாலிவுட்\nபாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.\nநாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.\nகணவர் மீதே பாலியல் வழக்கு. ஆபாச நடிகை பூனம் பாண்டே அதிரடி.\nஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/daily-horoscope-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-25-12-2017/", "date_download": "2020-09-23T16:51:31Z", "digest": "sha1:KJZGMHSSL5NPZU7F3OTHRISPQQNSFYFT", "length": 18980, "nlines": 268, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 25.12.2017 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன்\t On Dec 24, 2017\nஹேவிளம்பி மார்கழி 10 (25.12.2017) திங்கட்கிழமை ராசி பலன்கள்\n🍭கரணம்: கர & வணிஜ\n🌙❌ சந்திராஷ்டமாம் : கடகம் 06:52 வரை பிறகு சிம்மம்\n🕉🕎 சிவன்,முருகன் வழிபாடு செய்ய சிறப்பு\n🐐மேஷம் : லாபகரமான நாள், செலவுகள், உல்லாச பயணம், ரகசிய உடன்பாடு,கவுரவம் ஆசை அபிலாசை பூர்த்தி\n🐂ரிஷபம் : வேலை குறித்த சுப செய்திகள் வரும், லாபம், தெய்வ வழிபாடு, பூர்வீகத்தில் வழிபாடு, வெளியூர் பயணம்\n🤼‍♀️மிதுனம் : தீடீர் சுப தகவல்,வெளிநாடு வேலை மாற்றம், தூர பயணம், கவுரவ பதவி, உழைக்க்காத லாபம் கிட்டும்\n🦀 கடகம் : பாக்கியம் சேரும், திடீர் பயணம் குடும்பத்துடன், மலை மேல் உள்ள முருகன் வழிபாடு, கணவன்-மனைவிபிரிந்தவர் சேர வாய்ப்பு\n🦁சிம்மம் : கடன் எதிரி தொல்லை, அறுவை சிகிச்சை, மனைவி/நண்பர்களுடன் சன்டை சச்சரவு, சந்திக்கும் நபருடன்அமைதி காக்க சிறப்பு\n👩கன்னி : குடும்ப காட்டான் உண்டாகும் குடும்பத்தில் மருத்துவ செலவு வெற்றிகள், எதிரி தொல்லை குடும்பத்தில் அதிகரிக்கும், பகைவர் உருவாகும் நாள்,காதல் கைகூடும்\n⚖துலாம் : சுகமான நாள், வண்டி வாகன கடன் கிட்டும், எதிரி,உடல்நலக்குறைவு, இருதய சம்பந்தப்பட்ட நோய்/மருத்துவ செலவுகள்\n🦂விருச்சிகம் : மனதில் நினைத்திருந்த முயற்சி கைகூடும், புத்திர பாக்கியம் ஏற்படும் நாள், கெட்ட நிகழ்வு நடக்கும் குடும்பத்தில்\n🏹 தனுசு : தனவரவு, முயற்சி வெற்றி, சுகமான நாள், குடும்பத்துடன் குதூகலம், வரன் பேச்சுவார்த்தை\n🦌 மகரம் : தனவரவு, முயற்சி வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, குறுகிய பயணம், இளைய சகோதரன் மூலம் நன்மை\n🍯கும்பம் : செலவுகள், பயணம், உறக்கமின்மை, வெளிநாடு பயணம் ரகசிய திட்டம், மாலைக்கு பிறகு தனவரவு\n🐟 மீனம் : லாபம், செலவுகள், ஆசை அபிலாசை பூர்த்தி, பயணம், மூத்தவர் மூலம் நன்மை\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 182 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan2 weeks ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/11/4.html", "date_download": "2020-09-23T16:42:57Z", "digest": "sha1:VSNJUSVLVWSNW53XW4UT23ZVA2W6XLMU", "length": 4623, "nlines": 42, "source_domain": "www.tnrailnews.in", "title": "அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில், சித்தேரி-மகேந்திரவாடிக்கு இடையேயும், சேவூர்-காட்பாடி இடையேயும் பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் திங்கள்கிழமை (நவ.4) மாற்றம் - தெற்கு ரயில்வே", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புChange in Pattern of Train Servicesஅரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில், சித்தேரி-மகேந்தி���வாடிக்கு இடையேயும், சேவூர்-காட்பாடி இடையேயும் பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் திங்கள்கிழமை (நவ.4) மாற்றம் - தெற்கு ரயில்வே\nஅரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில், சித்தேரி-மகேந்திரவாடிக்கு இடையேயும், சேவூர்-காட்பாடி இடையேயும் பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் திங்கள்கிழமை (நவ.4) மாற்றம் - தெற்கு ரயில்வே\n✍ ஞாயிறு, நவம்பர் 03, 2019\nஅரக்கோணம்-வேலூர் கண்டோன்மென்ட் இடையே திங்கள்கிழமை மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.\nவேலூர் கண்டோன்மென்ட்-அரக்கோணம் இடையே திங்கள்கிழமை காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.\nஹௌரா சந்திப்பு-யஸ்வந்த்பூர் இடையே திங்கள்கிழமை காலை 10.50 மணிக்கு இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் சித்தேரி-மகேந்திரவாடி இடையே 75 நிமிஷங்கள் நின்று செல்லும்.\nகோயம்புத்தூர் சந்திப்பு-சென்னை சென்ட்ரல் இடையே திங்கள்கிழமை காலை 6.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் மகேந்திரவாடியில் 10 நிமிஷங்கள் நின்று செல்லும்.\nசென்னை சென்ட்ரல்-மங்களூர் இடையே நண்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மேற்குகடற்கரை விரைவு ரயில் சித்தேரியில் 50 நிமிஷங்கள் நின்று செல்லும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/News7-tamil-program-Non-stop-100", "date_download": "2020-09-23T16:01:03Z", "digest": "sha1:WMSCLLBXTVGMGFBDZ46PUXJHMMOPV4MN", "length": 7682, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "“நான் ஸ்டாப் 100” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை 8:00 மணிக்கும் புதுமையான முறையில் “நான் ஸ்டாப் 100” என்ற தலைப்பில் செய்தித்தொகுப்பு ஒளிபரப்பாகிறது.\nஅரைமணி நேரத்தில் 100 செய்திகளை விளம்பர இடைவெளி இல்லாமல் அள்ளித்தரும் “நான் ஸ்டாப் 100”, தமிழ் செய்தி ஊடகங்களிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட வித்தியாசமான முயற்சி. வழக்கமான செய்தி வடிவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சமூக வலைத்தளங்களை ஆக்ரமித்துள்ள விவகாரங்கள், வைரல் வீடியோக்கள், குற்றச் சம்பவங்கள், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல், பயனுள்ள தகவல்கள், தமிழக நிகழ்வுகள், தேசியச் செய்திகள், சர்வதேச அளவிலான நிகழ்வுகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 100 செய்திகள் வரிசைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.\nஒளிப்பட காட்சிகள், நவீன வரைகலைத் தொழில்நுட்பங்கள் உதவியுடன் NON STOP 100-ல் தகவல்கள் சுவாரஸ்யமான வடிவத்தில் வழங்கப்படுகின்றன. இதை www.ns7.tv என்ற நியூஸ் 7 தமிழ் இணைய தளத்திலும் யூ டியூப் பக்கத்திலும் பார்க்கலாம்.\nஈவினிங் ப்ரைம் டைம் செய்திகள்\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\nஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்\nமராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\nஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய உணவுகள்\nமராட்டிய கட்டிட விபத்தில் 40 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/vanni", "date_download": "2020-09-23T15:27:48Z", "digest": "sha1:QY362KOIRMJS7Z7RMR5PKMESJX764YPT", "length": 15091, "nlines": 109, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: vanni - eelanatham.net", "raw_content": "\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில்,வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலை வர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதி பதி இவ்வாறு குறிப்பிட்டார்.\n“வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன்.\nநாட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு வரையறைகளின்படி, எந்தவொரு வழக்கிலும��� வெளிநாட்டு நீதிபதிகளை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது.\nஅவ்வாறு நாம், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவதானால், நாட்டின் சட்டங்களையும், அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும்.\nஇலங்கையில் உள்ள நீதிபதிகள், கல்வி, மதிநுட்பம், ஆற்றல், அனுபவம் ஆகியவற்றில், உலகின் வேறெந்த நீதிபதிகளையும் விட இர ண்டாம் தரமானவர்கள் அல்ல. அவர்கள் எந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக விவகாரங்களையும் கையாளக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.\nஎனவே இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளின் சேவையை பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\nவன்னிப்பிரதேசத்தில் இருந்து களவாக தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்த ஒருதொகை பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த மரக்குற்றிகளை வன்னேரிக்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே அவை பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த மரக்குற்றிகளை ஏற்றிசென்ற பார ஊர்தி பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவிசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nயுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஎமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.\nஎனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாத நிலையில் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன் கருதியே இந்த செய்ற்றிட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.\nகுறித்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டு நிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.\nஎதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதம���ழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/278-september-1-15-2019/5279-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-43.html", "date_download": "2020-09-23T15:04:57Z", "digest": "sha1:5XCWMQ3DQV352YCULAZVQ2NFRVZNTKMA", "length": 19783, "nlines": 60, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (43)", "raw_content": "\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (43)\nஅம்பேத்கர் இந்திய கலாச்சார விரும்பியா\nஅம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளர். ஈ.வெ.ரா. சமஸ்கிருதத்தை வெறுத்தவர்.\nஇது இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் கண்டுபிடித்த அய்ந்தாவது முரண்பாடு\nஆரியர்கள் உலகின் பல பாகங்களில் நாடோடிகளாய்த் திரிந்தவர்கள். ஆங்காங்கே பேசப்படும் பலப்பல மொழிகளை எடுத்துக் கொண்டவர்கள். இன்று தங்களின் மொழி என்று அவர்கள் கூறிக்கொள்ளும் சமஸ்கிருத மொழி உண்மையில் உலகின் பல பகுதிகளில், பல காலகட்டங்களில் பேசப்பட்ட, மொழிகளின், பேச்சு வழக்குகளின் ஒரு கலவையேயாகும். சமஸ்கிருத மொழியில் எந்தச் சிறப்புமே இல்லை. அது ஆதிமொழியும் அல்ல. தங்களை உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்ளவும், மற்ற மொழிகளை இழிவுபடுத்தவுமே சமஸ்கிருத மொழியைப் பற்றி பார்ப்பனர்கள் உயர்வாகப் பேசுகின்றனர் என்று பெரியாரின் கருத்தை 31.7.2014 ‘விடுதலை’ நாளேட்டின் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டுகிறார் இந்த நபர்.\nபெரியார் கூறிய அனைத்தும் மொழி அறிஞர்கள் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்த உண்மைகள். பெரியார் இது மட்டுமல்ல மேலும் சொல்கிறார் அதே ‘விடுதலை’யில் வந்துள்ளது.\nசமஸ்கிருத மொழி அநாதிகால மொழி என்றும், இம் மொழியிலிருந்துதான் இந்தியாவின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற்றெனவும் சொல்வது ஆதாரமற்றது. ஏனெனில், சமஸ்கிருதம் கி.மு.1,500க்குப் பின் உருவானது என்று தெளிவாகியுள்ளது என்கிறார்.\nஉலகின் மொழிகள் பலவும் தமிழிலிருந்தே வந்தவை. தமிழே மூலம��ழி. மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது சமஸ்கிருதம். அதற்கும் தமிழே மூலம். நீண்ட நெடுங்காலம் பேச்சு வழக்கில்லா மொழி சமஸ்கிருதம். அதற்கென எழுத்தில்லை. சமஸ்கிருத எழுத்து வடிவம் மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது மொழியியல் ஆய்வாளர்கள் உறுதி செய்த உண்மை.\nஅதன்படி பெரியார் சொல்வது மிகச் சரி. அம்பேத்கரும் பின்னாளில் இக் கருத்தையே ஏற்கிறார்.\nஇந்தியா முழுமையும் பேசப்பட்ட மொழி தமிழ். அதன்பின் ஆரியர் அயல்நாட்டிலிருந்து வந்து கலக்கவே, அவர்களின் பேச்சு மொழியான சமஸ்கிருதம் வட இந்தியாவில் பரவுகிறது. ஆனால், தென்இந்தியாவில் சமஸ்கிருதம் அதிகம் கலக்கவில்லை என்று அம்பேத்கர் சொல்கிறார்.\n- பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு-7, பக்கம்-300இல்.\nதமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமன்று; ஆரியர்கள் வரும் முன் தமிழ்மொழி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. தமிழ் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி.\nஇது உண்மையில் இந்தியா முழுவதும் நாகர்களால் (திராவிடர்களால்) பேசப்பட்ட மொழியாகும். நாகர்கள் மீது அவர்கள் மொழியின்மீதும் ஆரியர்கள் ஏற்படுத்திய தாக்கம், வட இந்தியாவில் வாழ்ந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியை விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தோடு கலக்கக் காரணமாயிற்று.\nதென்னிந்தியாவில் இருந்த நாகர்கள் தமிழை தங்களின் தாய்மொழியாக்கிக் கொண்டனர். அவர்கள் ஆரியர்களின் சமஸ்கிருத மொழியை ஏற்கவில்லை. அதனால், தென்னிந்திய மக்களுக்கு மட்டும் திராவிடர் என்னும் பெயர் நின்றது.\nநாகர்களும் திராவிடர்களும் ஒரே இனம் என்பதை மறந்துவிடக் கூடாது. நாகர் என்பது இனம்; திராவிடர் என்பது அவர்களின் மொழியைக் குறிப்பது. இந்தியாவில் உள்ள இனங்கள் இரண்டுதான். ஒன்று, ஆரியர்கள்; மற்றொன்று, நாகர்கள் என்கிறார் அம்பேத்கர்.\nஅசோகருடைய கல்வெட்டுகளில் பிராகிருதமும், பிராமி எழுத்துகளுமே காணப்படுகின்றன. அப்போது ஆரிய மொழியான சமஸ்கிருதம் மக்களால் பேசப்படவேயில்லை.\nவடமொழிப் பேராசிரியர் டாக்டர் கே.கைலாசநாத குருக்கள், வேதங்கள் சமஸ்கிருத நூல் அல்ல; வேதங்கள் பின்னாளில் பாணினியால் திருத்தம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டவையே சமஸ்கிருத நூல்கள்.\nஇராமாயணமும் மகாபாரதமும் எழுதப்பட்ட காலத்தில் சமஸ்கிருதமே உருவாகவில்லை” என்கிறார்.\nகே.சி.கன்னா என்னும் வரலாற்றாய்வாளர், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவை கி.பி. நான்கு அல்லது அய்ந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை என்றார். ஏ.பார்த் என்னும் அறிஞரும் இதையே கூறுகிறார்.\nகணிட்ராக்டர் என்னும் அறிஞர், சமஸ்கிருதம் அந்தந்தப் பகுதியில் வழங்கிய மொழி எழுத்துகளாலே எழுதப்பட்டது. திராவிடர் எழுத்துகளில் மாற்றம் செய்தே சமஸ்கிருத எழுத்தை உருவாக்கினர் என்று பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.\nஎச்.ஜி.வெல்ஸ் என்னும் அறிஞர், ஆரியர்கள் நாகரிகமடைந்த மக்களுடன் தொடர்பு கொள்ளும்வரை அவர்களுக்கென்று எழுத்துமுறை இல்லை என்று கூறுகிறார்.\nபல்லவர்களின் கல்வெட்டுகள் பிராகிருதத்திலும் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அக் கல்வெட்டுகளில் சமஸ்கிருதம் வளர்ச்சி பெறாத மொழியாகவே உள்ளது. பிராகிருதமே சமஸ்கிருதமாக மாறிக் கொண்டிருந்ததை அது உணர்த்துகின்றது.\nசமஸ்கிருதம் கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிராகிருத மொழியால் எழுதப்பட்டு, கி.பி. 350க்குப் பின், பிராகிருத இலக்கியத்தை மொழி பெயர்த்து வளர்ந்தது, இந்த மொழிபெயர்ப்புக் காலத்தில்தான், இந்திய மரபுப் புராணங்களும், இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களும் திருத்திச் சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டன. (ஆதாரம்: இந்திய வரலாற்றுத் தொகுதி 162_3. பாரதீய வித்யாபவன் வெளியீடு _ ஜார்ஜ் எல். ஹார்ட்டின் _ ஆரிய மொழி, திராவிட மொழிகளின் ஒப்பாய்வு நூல்.) சமஸ்கிருத நூல்கள் பலவும் மொழிபெயர்ப்பு நூல்களே. எனவே, சமஸ்கிருதம் சொந்த இலக்கிய வளம் கொண்டதல்ல.\nகி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களே பல நூல்களைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.\nஎடுத்துக்காட்டாக கி.பி.4ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில், சிம்மசூரி முனிவரின் “உலோக வியாபகம்’’ என்னும் பிராகிருத மொழிநூல், கடலூர் திருப்பாதிரிபுலியூர் சர்வந்தி என்பவரால் ‘கதசப்தசாயி’ என்னும் பெயரில் சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\nமேலும் சமஸ்கிருதத்தின் தோற்றம் அமைப்பு பற்றி ஆய்வு செய்த கால்வின் கெபர்ட் (Colvin Kephart) என்பவர், சமஸ்கிருதம் இந்திய மொழி எதற்கும் தாயல்ல; அது பழைய இந்திய மொழிகளின் கலப்���ால் பிற்காலத்தில் உருவானது என்கிறார்.\nஇந்திய மொழிகளைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் கிரியர்சன், சமஸ்கிருதம் இந்திய மொழியின் மாறுதலுக்கு உட்பட்ட மொழியே என்றும்; செம்மைப்படுத்தப்பட்டு, இலக்கணம் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதால் சமஸ்கிருதம் (செம்மைப்படுத்தப்பட்டது) என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.\nடாக்டர் மக்ளீன் என்னும் அறிஞர் திராவிட மொழிகள் சமஸ்கிருதத்தைவிட மூத்த மொழிகள் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.\nடாக்டர் டைலர், சமஸ்கிருதம் உள்பட இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் இலக்கியத் தமிழால் வளர்ந்தவை என்கிறார்.\nபஞ்சாப், சிந்துவெளிப் பகுதிகளில் கிடைத்த குறியீடுகளை ஆராய்ந்த பி.டி.சீனிவாச அய்யங்கார் அவையனைத்தும் மூலத் தமிழ் என்கிறார். இந்தோ_ஆரிய மொழிகள் அனைத்தும் தமிழ் மூலத்திலிருந்து கிளைத்தவையே என்கிறார்.\nடி.ஆர்.சேஷ அய்யங்காரும் இதே கருத்தை ஏற்கிறார்.\nGeorge Hart ‘Tamil Heroic Poems’ என்னும் நூலில் தமிழ் இலக்கியங்கள், பிராகிருத மொழி மூலம் சமஸ்கிருதத்திற்குச் சென்றதை ஆதாரங்களோடு விளக்குகிறார் அமெரிக்க தமிழறிஞரான எம்.பி.மெனோ என்பார், சமஸ்கிருத இலக்கிய இலக்கணங்கள் தமிழிலிருந்து கடனாகப் பெறப்பட்டவை என்கிறார். ஆக, இப்படிப்பட்ட ஓர் உயர்மொழி _ மூலமொழி தமிழை விட்டுவிட்டு சமஸ்கிருதத்தைப் பெருமையாய்ப் பேச அம்பேத்கர் ஒன்றுந் தெரியாதவர் அல்லர்.\nஇந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எடுத்துக்காட்டும் தனஞ்செய்கீர் நூலின் வரிகள் அம்பேத்கர் ஆரம்ப நிலையில் சொன்னவை. அவர் சமஸ்கிருதம் படிக்க ஆர்வங் கொண்டு சுயமுயற்சியிலும், பின் பண்டிட் உதவியுடனும் படிக்கிறார். அப்போது சமஸ்கிருதம் பற்றி முழுமையாய் அறியாத நிலையில் சொன்னவை அவை. அதுவும் அவர் கருதியதாகச் சொல்லுகிறார்; உறுதியில்லை.\nஅவரும் அவர் சகோதரரும் பள்ளிப் பருவத்தில் சமஸ்கிருதம் படிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் ஆசிரியர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக Parsian மொழியைப் படிக்கச் சொல்கிறார்கள்.\nதனஞ்செய்கீர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவையில் சில வரிகளை நீக்கியதன் மூலம், அம்பேத்கர் ஏதோ பின்னாளில் முதிர்ச்சி பெற்ற நிலையில் இவற்றைக் கூறியது போன்ற ஒரு பொய்யான கருத்தை உருவாக்க முயற்சி செய்துள்ளார், இந்த ஆர்.எஸ்.எஸ். ஆசாமி.\nஉண��மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/17115-thank-you-neyveli-actor-vijay", "date_download": "2020-09-23T14:57:42Z", "digest": "sha1:WMAKO7JCCS5HIBHPXCNQ24CCHFXQNXSD", "length": 12704, "nlines": 188, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விஜயின் ' நன்றி நெய்வேலி ' !", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவிஜயின் ' நன்றி நெய்வேலி ' \nPrevious Article உரலுக்குள் தலையை விட்ட லைகா\nNext Article சிம்புவின் புதிய வில்லன் \nபடப்பிடிப்புக்களில் ரசிகர்களைச் சந்திக்கும் போது கையசைத்துச் செல்லும் நடிகர் விஜய், சென்ற ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பு வேன் மீது ஏறி ரசிகர்களுக்குக் கையசைத்தவர், பின் தனது செல்போனை எடுத்து ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.\nஅவர் இவ்வாறு நடந்து கொண்டது இரசிகர்களை மேலும் குசிப்படுத்தியது. இதனை வீடியோவாகப் பதிவு செய்த ரசிகர்கள் , பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய அது வைரலானது.\nஇந்நிலையில் இன்று அவர், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் 'நன்றி நெய்வேலி' எனக் குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார். விஜயின் இந்த பதிவும் பகிர்வும் அவரது ரசிகர்களை மேலும் சந்தோஷப்பட வைத்துள்ளது.\nPrevious Article உரலுக்குள் தலையை விட்ட லைகா\nNext Article சிம்புவின் புதிய வில்லன் \nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nவிஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலி��ள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nபாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்\nஇருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஅனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்\nஅனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-23T15:10:51Z", "digest": "sha1:K23GE3NNYMW7DHSZ3E3U3LY7M44IFRUT", "length": 23530, "nlines": 219, "source_domain": "biblelamp.me", "title": "தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத��மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதமிழ் நாட்டிலும், இலங்கையிலும் கிராமங்களுக்குக் குறைவில்லை. அதேபோல் மலேசியாவில் தோட்டங்களிலும், கம்பங்களிலும் வாழும் தமிழர்களுக்குக் குறைவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் 64,000 கிராமங்களுக்குக் குறைவில்லாமல் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இருக்கும் கிராமங்களின் எண்ணிக்கை பற்றி சொல்லத் தேவையில்லை. இந்தக் கிராமப்புற மக்களில் அநேகர் இன்றும் இயேசு கிறிஸ்துவை அறியாதிருக்கிறார்கள். இக்கிராமங்களுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டியது மட்டுமல்ல, அங்கெல்லாம் வேதபூர்வமான கிறிஸ்தவ சபைகள் உருவாக வேண்டியதும் அவசியம். இவ்விதழின் அட்டைப்படம் தமிழகத்தின் ஒரு கிராமத்தையும், இந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள இன்னுமொரு கிராமத்தில் கூடிவரும் ஒரு சபையையும் காட்டுகிறது. நாம் திருமறைத்தீபத்தை ஏழு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தபோது இறையியல் போதனையை போதகர்களுக்கு வழங்கி உதவுவது மட்டுதே எமது நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று பட்டிதொட்டியெல்லாம் தீபத்தை வாசிக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள். அட்டைப்படத்தில் இருக்கும் கிராமத்து விசுவாசிகளுக்கும் அது சீர்திருத்த இறையியல் போதனைகளை அளித்து வருகிறது. லூதரைப்பற்றியும், கல்வினைப்பற்றியும், ஜோன் ஓவனைப்பற்றியும், ஸ்பர்ஜனைப்பற்றியும், கேரியைப்பற்றியும் இன்று கிராமத்து மக்களும் வாசித்து அறிந்து வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் மேன்மையை உணர்கிறார்கள். கிராமத்து மக்களுக்கும் இறையியல் புரியும் என்பதை திருமறைத்தீபம் நமக்குப் புரிய வைத்திருக்கிறது. இதுவரை நான் ஏன் சீர்திருத்தவாதிகளைப்பற்றி கேள்விப்படாமலிருந்தேன் என்று ஒரு விசுவாசி ஒரு முறை வருத்தத்துடன் எழுதிக் கேட்டிருந்தார்.\nசுவிசேஷ ஊழியம் எப்படி இருக்க வேண்டு‍மென்றும், கர்த்தருடைய ஊழியக்காரரைக் குறைகூறலாமா என்றும், உதவிக்காரர்களின் பணி பற்றியும் இவ்விதழில் எழுதியிருக்கிறோம். இவையெல்லாவற்றையிம் வேதபூர்வமாக அணுகி ஆராய முயற்சி செய்திருக்கிறோம். வளரும் சீர்திருத்த சபைகள் இவற்றைக் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. கர்த்தர் இந்த ஆக்கங்களையும் இந்த இதழில் வரும் ஏனைய ஆக்கங்களையும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்வாராக. ஜெபித்தும், கடிதங்கள் எழுதியும், இமெயிலில் தொடர்பு கொண்டும் தொடர்ந்து எம்மை இந்தப்பணியில் ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு எமது அன்பு கலந்த நன்றிகள் என்றும், உதவிக்காரர்களின் பணி பற்றியும் இவ்விதழில் எழுதியிரு��்கிறோம். இவையெல்லாவற்றையிம் வேதபூர்வமாக அணுகி ஆராய முயற்சி செய்திருக்கிறோம். வளரும் சீர்திருத்த சபைகள் இவற்றைக் குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. கர்த்தர் இந்த ஆக்கங்களையும் இந்த இதழில் வரும் ஏனைய ஆக்கங்களையும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கச் செய்வாராக. ஜெபித்தும், கடிதங்கள் எழுதியும், இமெயிலில் தொடர்பு கொண்டும் தொடர்ந்து எம்மை இந்தப்பணியில் ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு எமது அன்பு கலந்த நன்றிகள்\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lawandmore.co/blog/alternative-forms-of-dispute-resolution-why-and-when-to-choose-arbitration/", "date_download": "2020-09-23T16:03:51Z", "digest": "sha1:7QMMC23ND57RJWAG7ZFMDFRNFSFBNUJZ", "length": 22233, "nlines": 143, "source_domain": "lawandmore.co", "title": "தகராறு தீர்க்கும் மாற்று வடிவங்கள்: ஏன், எப்போது நடுவர் தேர்வு செய்ய வேண்டும்? | Law & More பி.வி.", "raw_content": "வலைப்பதிவு » தகராறு தீர்க்கும் மாற்று வடிவங்கள்: ஏன், எப்போது நடுவர் தேர்வு செய்ய வேண்டும்\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nதகராறு தீர்க்கும் மாற்று வடிவங்கள்: ஏன், எப்போது நடுவர் தேர்வு செய்ய வேண்டும்\nகட்சிகள் ஒரு மோதல் சூழ்நிலையில் இருக்கும்போது, ​​இந்த விஷயத்தை அவர்களால் தீர்க்க முடியாது, நீதிமன்றத்திற்கு செல்வது பொதுவாக அடுத்த கட்டமாகும். இருப்பினும், கட்சிகளுக்கு இடையிலான மோதல்களை பல்வேறு வழிகளில் தீர்க்க முடியும். இந்த தகராறு தீர்க்கும் முறைகளில் ஒன்று நடுவர். மத்தியஸ்தம் என்பது தனியார் நீதியின் ஒரு வடிவம், எனவே சட்ட நடவடிக்கைகளுக்கு மாற்றாகும்.\nஆனாலும் ஏன் வழக்கமான சட்ட வழிக்கு பதிலாக நடுவர் தேர்வு செய்வீர்களா நடுவர் நடைமுறை நீதித்துறை நடைமுறையிலிருந்து அடிப்படையில் வேறுபடுகிறது. பின்வரும் புள்ளிகள் இரண்டு தகராறு தீர்க்கும் முறைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை விவரிப்பது மட்டுமல்லாமல், நடுவர் நன்மைகளையும் எடுத்துக்காட்டுகின்றன:\nநிபுணத்துவம். சட்ட நடவடிக்கைகளுடனான வேறுபாடு என்னவென்றால், நடுவர் மன்றத்தில் மோதல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்கப்படுகிறது. கட்சிகள் சுயாதீன நிபுணர்களை (ஒற்றைப்படை எண்) நியமிக்கலாம். அவர்கள் மோதலைக் கையாளும் ஒரு நடுவர் குழுவை (அல்லது நடுவர் குழு) உருவாக்குகிறார்கள். நீதிபதியைப் போலல்லாமல், வல்லுநர்கள் அல்லது நடுவர்கள், சர்ச்சை நடைபெறும் தொடர்புடைய துறையில் பணியாற்றுகிறார்கள். இதன் விளைவாக, தற்போதைய மோதலைத் தீர்ப்பதற்குத் தேவையான குறிப்பிட்ட அறிவு மற்றும் நிபுணத்துவத்திற்கு அவர்களுக்கு நேரடி அணுகல் உள்ளது. நீதிபதிக்கு வழக்கமாக இதுபோன்ற குறிப்பிட்ட அறிவு இல்லாததால், இது பெரும்பாலும் சட்ட நடவடிக்கைகளில் நிகழ்கிறது, இது சர்ச்சையின் சில பகுதிகள் குறித்து நிபுணர்களால் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியம் என்று நீதிபதி கருதுகிறார். இத்தகைய விசாரணை வழக்கமாக ���டைமுறையில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அதிக செலவுகளுடன் தொடர்புடையது.\nநேரம் குறைந்தது. தாமதங்களைத் தவிர, எடுத்துக்காட்டாக, நிபுணர்களை ஈடுபடுத்துவதன் மூலம், இந்த நடைமுறை வழக்கமாக ஒரு வழக்கமான நீதிபதி முன் நீண்ட நேரம் எடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, நடைமுறைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன. நீதிபதிகள், கட்சிகளுக்குத் தெரியாத காரணங்களுக்காக, தீர்ப்பை ஒருமுறை அல்லது பல முறை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்கிறார்கள். எனவே ஒரு சராசரி செயல்முறை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் எளிதாக ஆகலாம். நடுவர் குறைந்த நேரம் எடுக்கும் மற்றும் பெரும்பாலும் ஆறு மாதங்களுக்குள் தீர்வு காண முடியும். நடுவர் மன்றத்தில் முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் இல்லை. நடுவர் குழு ஒரு முடிவை எடுத்தால், மோதல் முடிவுக்கு வந்து வழக்கு மூடப்படும், இது நீண்ட மற்றும் விலையுயர்ந்த நடைமுறைகளை குறைந்தபட்சமாக வைத்திருக்கும். முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கட்சிகள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக உடன்பட்டால் மட்டுமே இது வேறுபட்டது.\nநடுவர் விஷயத்தில், நடைமுறைகளின் செலவுகள் மற்றும் நிபுணர் நடுவர்களின் பயன்பாடு ஆகியவற்றை கட்சிகளே ஏற்கின்றன. முதல் சந்தர்ப்பத்தில், இந்த செலவுகள் சாதாரண நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கான செலவுகளை விட கட்சிகளுக்கு அதிகமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, நடுவர்கள் வழக்கமாக ஒரு மணி நேரத்திற்கு செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், நீண்ட காலத்திற்கு, கட்சிகளுக்கான நடுவர் நடவடிக்கைகளில் செலவுகள் சட்ட நடவடிக்கைகளில் உள்ள செலவுகளை விட குறைவாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீதித்துறை நடைமுறை அதிக நேரம் எடுப்பது மட்டுமல்லாமல் நடைமுறை நடைமுறைகளையும் எடுப்பது மட்டுமல்லாமல், அந்த விஷயத்தில் வெளிப்புற வல்லுநர்கள் தேவைப்படலாம், அதாவது செலவுகளை அதிகரிக்கும். நீங்கள் நடுவர் நடைமுறையை வென்றால், நடைமுறையில் நீங்கள் செய்த செலவுகளின் அனைத்து அல்லது பகுதியையும் மற்ற தரப்பினருக்கு நடுவர்கள் மாற்றலாம்.\nசாதாரண நீதித்துறை வழக்குகளில், விசாரணைகள் கொள்கை அடிப்படையில் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும், மேலும் நடவடிக்கைகளின் முடிவ��கள் பெரும்பாலும் வெளியிடப்படுகின்றன. நிகழ்வுகள் நிச்சயமாக உங்கள் சூழ்நிலையில் விரும்பத்தக்கதாக இருக்காது, சாத்தியமான பொருள் அல்லது பொருள் அல்லாத சேதம். நடுவர் ஏற்பட்டால், வழக்கின் உள்ளடக்கம் மற்றும் முடிவுகள் இரகசியமாக இருப்பதை கட்சிகள் உறுதிப்படுத்த முடியும்.\nமற்றொரு கேள்வி போது வழக்கமான சட்ட வழிக்கு பதிலாக நடுவர் தேர்வு செய்வது புத்திசாலித்தனமாக இருக்க முடியுமா குறிப்பிட்ட கிளைகளுக்குள் ஒரு மோதலுக்கு வரும்போது இது இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, பல்வேறு காரணங்களுக்காக, இதுபோன்ற மோதலுக்கு பொதுவாக ஒரு குறுகிய காலத்திற்குள் ஒரு தீர்வு மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தீர்வை அடைவதற்கு நடுவர் நடைமுறையில் உத்தரவாதம் அளிக்கக்கூடிய மற்றும் வழங்கக்கூடிய நிபுணத்துவம் தேவைப்படுகிறது. நடுவர் சட்டம் என்பது விளையாட்டின் ஒரு தனி கிளையாகும், இது பெரும்பாலும் வணிகம், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.\nமேலே குறிப்பிட்டுள்ள புள்ளிகளைப் பார்க்கும்போது, ​​ஒரு ஒப்பந்தத்தை முடிக்கும்போது, ​​வணிக அல்லது நிதி அம்சங்களில் மட்டுமல்லாமல், தகராறு தீர்க்கும் சூழ்நிலையையும் கருத்தில் கொள்வது கட்சிகளுக்கு முக்கியம். நீங்கள் மற்ற தரப்பினருடன் ஏதேனும் சர்ச்சையை சாதாரண நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறீர்களா அல்லது நடுவர் தேர்வு செய்கிறீர்களா நீங்கள் நடுவர் தேர்வு செய்தால், ஒப்பந்தத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு நடுவர் பிரிவை நிறுவுவது அல்லது மற்ற தரப்பினருடனான உறவின் தொடக்கத்தில் பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவுவது விவேகமானதாகும். அத்தகைய நடுவர் பிரிவின் விளைவு என்னவென்றால், நடுவர் பிரிவு விதிமுறைகள் இருந்தபோதிலும், ஒரு கட்சி அதற்கு ஒரு சர்ச்சையை சமர்ப்பித்தால், சாதாரண நீதிமன்றம் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அறிவிக்க வேண்டும்.\nமேலும், உங்கள் வழக்கில் சுயாதீன நடுவர்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தால், இந்த தீர்ப்பு கட்சிகளுக்கு கட்டுப்படுவதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் பொருள் இரு தரப்பினரும் நடுவர் குழுவின் தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவ்வாறு செய்ய கட்சிகளை கட்டாய���்படுத்த நடுவர் குழு நீதிமன்றத்தை கேட்கலாம். தீர்ப்புடன் நீங்கள் உடன்படவில்லை என்றால், நடுவர் நடைமுறை முடிந்ததும் உங்கள் வழக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது.\nஉங்கள் விஷயத்தில் நடுவர் ஒப்புக்கொள்வது ஒரு நல்ல தேர்வா என்பது உங்களுக்குத் தெரியாதா தொடர்பு கொள்ளவும் Law & More வல்லுநர்கள். நீங்கள் தொடர்பு கொள்ளலாம் Law & More நீங்கள் ஒரு நடுவர் ஒப்பந்தத்தை உருவாக்க விரும்பினால் அல்லது அதை சரிபார்க்க வேண்டும் அல்லது நடுவர் பற்றி உங்களுக்கு கேள்விகள் இருந்தால். எங்கள் மீது நடுவர் பற்றிய கூடுதல் தகவலையும் நீங்கள் காணலாம் நடுவர் சட்ட தளம்.\nமுந்தைய இடுகைகள் கொரோனா நெருக்கடியின் போது உங்கள் குழந்தையுடன் தொடர்பு கொள்ளுங்கள்\nஅடுத்த படம் பயோமெட்ரிக் தரவை செயலாக்குவதற்கான விதிவிலக்காக அனுமதி\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் சேவையில் உள்ளனர்.\nஅல்லது உங்கள் விவரங்களை கீழே விடவும்\nபதிப்புரிமை © 2020 Law & More பி.வி.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.rvasia.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%C2%A0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%C2%A0", "date_download": "2020-09-23T15:26:06Z", "digest": "sha1:JORUPIXOYNOV246WXS7FEJEGVLINYDOP", "length": 6693, "nlines": 65, "source_domain": "tamil.rvasia.org", "title": "தாய்லாந்து மக்களுக்கு திருத்தந்தையின் காணொளி செய்தி | Radio Veritas Asia", "raw_content": "\nதாய்லாந்து மக்களுக்கு திருத்தந்தையின் காணொளி செய்தி\nநவம்பர் 20, வருகிற புதன் முதல், நவம்பர் 23, சனிக்கிழமை வரை, தாய்லாந்திற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு, அந்நாட்டினருக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாய்லாந்து கத்தோலிக்கர், அந்நாட்டினர் என்பதால், அவர்கள், தங்கள் தாய்நாட்டிற்காகப் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.\nபல்சமய உரையாடல், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்தல், உடன்பிறந்த உணர்வில் ஒத்துழைப்பு, குறிப்பாக, ஏழைகள் மற்றும், தேவையில் உள்ளவர்களுக்கும், அமைதிக்கும் பணியாற்றுவதிலும் ஒத்துழைப்பு ���கியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, தாய்லாந்து திருத்தூதுப் பயணம் உதவும் என்ற நம்பிக்கையையும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nதாய்லாந்து நாடு, வளமையான ஆன்மீக மற்றும், கலாச்சார மரபுகளுடன், பல்வேறு இனங்களைக் கொண்ட நாடு என்பதையும், இந்நாட்டினர் தங்களுக்குள் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியா முழுவதும், அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்குவிப்பதற்கு கடுமையாய் உழைத்துள்ளவர்கள் என்பதையும் தான் அறிந்திருப்பதாக திருத்தந்தை அச்செய்தியில் பாராட்டியுள்ளார்.\nபிணக்குகள், பிரிவினைகள், மற்றும், புறக்கணிப்புகள் எதிர்கொள்ளப்படும் இன்றைய உலகில், ஒவ்வொரு மனிதரின் மாண்பை மதிக்கும் பண்பு, நம் மனிதக் குடும்பத்தின் உண்மையான வளர்ச்சியை வளர்ப்பதற்குத் தூண்டுதலாக இருக்கும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nதோழமை, நீதி மற்றும், அமைதியில் வாழ்தல் ஆகியவற்றில், மனித குடும்பத்தின் உண்மையான வளர்ச்சி இடம்பெற வேண்டுமென்று கூறியுள்ள திருத்தந்தை, இந்த திருத்தூதுப் பயணத்திற்குத் தயாரிக்கும் எல்லாருக்கும், தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.\nதாய்லாந்து நாட்டினருக்காகத் தான் இறைவனிடம் மன்றாடுவதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, தனக்காகச் செபிப்பதை நிறுத்திவிட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதாய்லாந்து மக்கள் தொகையில் ஏறத்தாழ 93 விழுக்காட்டினர் புத்த மதத்தினர்.\nநன்றி : வத்திக்கான் நியூஸ்\nமகிழ்ச்சியின் இரகசியம் - திருத்தந்தை பிரான்சிஸ்\nதாய் முகமும், தாய் சதையுமாக மாறவேண்டிய நற்செய்தி\nபுத்தமத முதுபெரும் தந்தையுடன் திருத்தந்தை பிரான்சிஸ்\nஅன்புள்ள இளையோரே, செபிக்க மற்றும் நடக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1096/", "date_download": "2020-09-23T17:21:32Z", "digest": "sha1:T6AXK7ZGKDRVYTAWF2LB4SDAL3VQYT2U", "length": 20353, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "அச்சுபிழை, கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் அச்சுபிழை, கடிதங்கள்\nதங்களது பதிவு கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமடைந்தேன்.. ஏனெனில் தங்களது நோக்கிலேயே நானும் சிந்தித்திருக்கிறேன் என்ற ஆச்சரியம். அதேபோல், எனது கடிதத்திற்கு தங்களது பதிவில் முக்கி��த்துவம் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி.\nதங்களைப் பற்றி ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள தப்பபிப்பிராயம் நீங்கவேண்டுமென்பதற்காக நான் ஏற்கனவே குறிப்பிட்ட “செங்கதிர்” சிற்றிதழில் தங்களது கடிதத்தைப் பிரசுரிக்கத் தீர்மானித்து, ஏற்கனவே அதன் ஆசிரியருக்கு ஒரு குறிப்புடன் அனுப்பி வைத்துவிட்டேன்.இது நடந்து இரண்டாவது நாள் தங்கள் பதிவு தங்களது பதிவு கண்டதுமே ஆசிரியருக்கு தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன். அவருக்கும் ஆச்சரியம். இது எப்படிச் சாத்தியம் என்றார்.. எனக்கும் சொல்லத் தெரியவில்லை.\n“அச்சுப் பிழை’ கட்டுரை வாசித்துச் சிரித்து மகிழ்ந்தேன். இங்கே சிற்றேடுகளல்ல,. தேசிய நாளிதழ்கள்கூட பிழைகளுடன்தான் வெளிவருகின்றன. அவை அச்சுப் பிழைகளா அல்லது தமிழ் தெரியாதோரின் தத்துப் பித்துத்தனமா தெரியவில்லை. புதிதாய் வந்துள்ள FM ரேடியோக்கள் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை. இந்த FM ரேடியோக்கள் செய்யும் கூத்துகள் நல்லதொரு நகைச்சுவைக்கட்டுரைக்கு (பல கட்டுரைகளுக்கு) வழிவகுக்கும். முடிந்தால் இதையும் பாருங்கள்\nதமிழில் அச்சுப்பிழை என்பது ஒரு பெரிய சமூக இயக்கம். ஒன்று தமிழ் கல்வியின் குறைவு. இன்னொன்று தமிழ் மொழியிலேயே அப்படி பல சிக்கல்கள் உள்ளன. இடைவெளி விடுவது ஒற்றுப்புள்ளி வைப்பது இதில் எல்லாம் ஆளுக்கொரு நிலைபாடு உண்டு. நம்முடைய உரைநடைக்கு உண்மையில் இலக்கணமே இல்லை. பத்தொன்பதாம் நூற்றண்டில் ஆறுமுக நாவலரும் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியாரும் பாட நூல்களை எழுதியபோது செய்யுள் இலக்கணத்தை ஒட்டி உருவாக்கிய இலக்கணமே உரைநடைக்கும் புழங்கிவருகிறது. அதன் பின்னர் மொழிபெயர்ப்பு மூலமும் படைப்பிலக்கியம் மூலமும் தமிழ் தானாகவே வளர்ந்து அவ்ருகிறது. அதை இலக்கணம் பின் தொடர முடிவதில்லை. ஆகவே பிழைதிருத்துவதென்பது இங்கே பெரிய வேலை. நவீன இலக்கிய நூல்களை இன்னொரு நவீன இலக்கியவாதி மட்டுமே பிழை திருத்த வேண்டும். பிறர் — குறிப்பாக தமிழாசிரியர்கள் — திருத்தினால் ஒரே பிழையைத்தான் கண்டுபிடிப்பார்கள். அந்த ஒட்டுமொத்த நூலுமே ஒரு பெரிய பிழை என்று\nமுன்பு ஒரு நம்பூதிரி தலை மொட்டை அடிக்கும்போது செலவைக் குறைக்க ஒரு வ்ழி கண்டுபிடித்தாராம். ஒரு கீறலுக்கு காலணா குறைப்பது என்று சவரக்காரரிடம் பேசி உறுதிசெய்தார். கீ���ல்கள் ஒன்றுக்குமேல் ஒன்றாக விழ விழ நம்பூதிரிக்கு ஆனந்தம். ஒரு கட்டத்தில் நம்பூதிரிக்கு பணம் திருப்பிக்க்கிடைக்கும் என்ற நிலை. கடையில் ஒரு பெரிய கீறல். வலியுடன் நம்பூதிரி கூவினார், என்னடா செய்கிறாய் சவரக்காரர் சொன்னார் ”தம்புரானே, எல்லா கீறலையும் ஒன்றாகச்சேர்த்து ஒரே கீறலாக ஆக்குகிறேன்\nஇதைத்தான் நம் பண்டிதர்கள் செய்கிறார்கள். நவீன இலக்கியத்தையே நிராகரிக்கிறார்கள். அவர்கள் இலக்கணம் உருவாக்கினால் பிழைதிருத்துபவர்களும் உருவாவார்கள்.\nஅச்சுப்பிழை கட்டுரையின் தனித்தன்மை என்னவென்றால் நாம் வாசித்து மகிழ்ந்த பல நல்ல அச்சுப்பிழைகளை நாம் நினைவுகூர்ந்து சிரிக்க முடிகிறது என்பதுதான். ஆங்கிலத்தில் அச்சுப்பிழைகள் மூலம் உருவாகும் குளறுபடிகளுக்கு அளவே கிடையாது. என்னுடைய பெயரில் எப்போதுமே புள்ளி விட்டுப்போய்விடும். சிரங்கெல்லாம் எனக்குக் கிடையாது என்று நான் சொல்வதுண்டு. பிழைகளை திருத்துவதற்கு ஒரு நல்ல உதாரணம் முன்பு தினத்தந்தி இதழில் பாலு முனி என்ற நடிகரைப்பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. பால் முனியேதான் முனி என்று வந்ததனால் பாலு என்றாக்கிவிட்டார். பாலு முனியப்பன் என்று மாற்றாதது நம் அதிருஷ்டம்\nமுந்தைய கட்டுரை‘இயல்’ விருதின் மரணம்\nஅடுத்த கட்டுரைஅலையறியா கடல்:சாங்கிய யோகம்\nகேள்வி பதில் - 62, 63\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்��ி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2019/06/auditor-fake-rating.html", "date_download": "2020-09-23T16:26:37Z", "digest": "sha1:JHNT3LZPKAEIBTCJI6ITAP5O235HGGPB", "length": 12717, "nlines": 177, "source_domain": "www.muthaleedu.in", "title": "ஆடிட்டர்களின் நம்பிக்கையிழப்பு, ஏஜென்சிகளின் போலி ரேட்டிங்", "raw_content": "\nவெள்ளி, 14 ஜூன், 2019\nஆடிட்டர்களின் நம்பிக்கையிழப்பு, ஏஜென்சிகளின் போலி ரேட்டிங்\nகடந்த சில நாட்களாக YES BANK பங்கு அருவி நீர் போல் கீழே விழுந்து கொண்டு இருக்கிறது.\nDHFL கடன் பத்திரங்களுக்கு வட்டி கூட கொடுக்க முடியவில்லை.\nILFS 90,000 கோடி அளவிற்கு கடன்.\nஆனால் இவை எல்லாவற்றிகும் பொதுவான ஒன்றாக பார்த்தால்,\nஒரு வருடம் முன்பு வரை ஏஜென்சிகளின் ரொம்ப பாதுகாப்பான நிறுவனம் என்று தரம் கொடுத்து இருந்தார்கள்.\nஆடீட்டர்கள் உத்தம புத்திரன் என்று வருட சான்றிதழ் கூட கொடுத்து இருந்தார்கள்.\nஆனால் இன்று எல்லாவற்றிலும் வீழ்ச்சி, இன்னும் எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ என்று தெரியவில்லை.\nஎவர் சொல்வதை நம்புவது என்பதில் கூட குழப்பம்.\nஒரு முதலீட்டாளனாக இன்று யோசிக்கிறேன். அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட நம்ப முடியவில்லை.\nஅவர்களை விட்டு PwC போன்ற ஆடிட்டிங் நிறுவனங்கள் கூட விலகல் கடிதம் கொடுத்து விலகி விட்டார்கள். செபி அதனை விசாரித்துக் கொண்டு இருக்கிறது.\nஅதிலும் ILFS நிறுவனம் ரேட்டிங் கொடுக்கும் ஏஜென்சியின் பணியாளருக்கு வீடு வாங்கி கொடுத்து லஞ்சம் கொடுக்கும் நிலை��்கு சென்று விட்டது.\nஇன்னும் என்னென்ன வேலை பார்த்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.\nஉண்மையில் நாம் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் என்ற நிலையில் இருந்தால் எதை நம்புவது என்று தெரியாமல் விலகி இருக்கவே விரும்புவோம்.\nஅது தான் தற்போது பங்குசந்தையின் சரிவிற்கு காரனங்கூட...\nபெரிய அளவு மருந்து நிறுவனமான Sun Pharma கூட ஒரு உண்மையான மேலாண்மை நிறுவனம் என்ற தகுதியை இழந்து விட்டது. நிதிகள் வேறு எங்கோ திருப்பி விடப்படுகின்றன.\nநாம் இந்த பதிவு எழுதுவது கூட ஒரு ஆடிட்டரின் அலுவலகத்தில் வைத்து தான்.\nசொந்த நிறுவனம் ஒன்றிற்கு ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் அதன் பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சம்பந்தமே இல்லாமல் பாதிக்கப்பட்ட விரக்தியும் சேர்ந்தே வருகிறது.\nஆடிட்டர் என்பவர்கள் மருத்துவர்கள் போல, இருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலே தெரிவிக்க வேண்டும்.\nமூடி மறைப்பதற்கு காசு வாங்கி விட்டு முதலீட்டாளர்கள் பணத்தை ஏப்பம் போடுவதற்கல்ல...\nஇந்தியா, நீ வளராவிட்டாலும் பிரச்சினையில்லை. ஆனால் நம்பிக்கை இல்லாத நிலையை அடைந்து விடாதே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nFundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது\nIndiaMart நிறுவன ஐபிஒவை வாங்கலாமா\nகார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்\nமுன்சுவடுகள் - புத்தக விமர்சனம்\nஆடிட்டர்களின் நம்பிக்கையிழப்பு, ஏஜென்சிகளின் போலி ...\nஎலெக்ட்ரிக் கார்களுக்கு மாறும் ஓலா, உபர்...முதலீட்...\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nஆட்டோ துறையை மீட்கும் ரட்சகர் யார்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம��\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-23T15:59:39Z", "digest": "sha1:YD2RHI22OMSL552PCFEIAKOVHGTF3HTO", "length": 15108, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "பிரியங்கா காந்தி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇளைஞர்களில் வேலையின்மை பிரச்னைக்கு உடனே தீர்வு காணுங்கள்\nடெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசின் நிர்வாகத்திறமையின்மை மற்றும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள…\n’ ராகுலுடன் மோதலில் ஈடுபட்ட கபில்சிபல், டிவிட்டை நீக்கினார்\nடெல்லி: ”பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா” என ராகுல்காந்தியுடன் மோதலில் ஈடுபட்ட கபில்சிபல், தற்போது அந்த டிவிட்டை நீக்கி உள்ளார். அது…\nகாங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம் தலைவராவாரா\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பொறுப்பில் இருந்து திருமதி சோனியாகாந்தி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்,…\nதேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் ராமர்கோவில் விழா… பிரியங்கா காந்தி\nடெல்லி: அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஒற்றுமை…\n‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ – பிரியங்கா பெருமிதம்..\n‘’உண்மையையும், பொறுமையையும் ராகுலிடம் கற்றேன்’’ – பிரியங்கா பெருமிதம்.. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை வட இந்தியாவில் நேற்று…\nபிரியங்காவின் அரசாங்க வீட்டில் குடிபுகும் எம்.பி.க்கு புற்றுநோய்..\nபிரியங்காவின் அரசாங்க வீட்டில் குடிபுகும் எம்.பி.க்கு புற்றுநோய்.. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி.பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், டெல்லியில் அவர் குடியிருக்கும் அரசு இல்லத்தை…\nதனது வீட்டில் குடியேறும் பா.ஜ.க. எம்.பிக்கு தேநீர் விருந்து கொடுக்கும் பிரியங்கா..\nதனது வீட்டில் குடியேறும் பா.ஜ.க. எம்.பிக்கு தேநீர் விருந்து கொடுக்கும் பிரியங்கா.. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு, தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால்,…\nவிகாஸ் துபே என்கவுன்ட்டர்: உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை தேவை என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்\nலக்னோ: விகாஸ் துபே என்கவுன்ட்டர் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை அவசியம் என்று காங். பொதுச் செயலாளர்…\nநான் அரசை விமர்சிப்பதை எதுவும் தடுக்காது : பிரியங்கா காந்தி\nடில்லி தம்மை அரசியல் பணிகளில் இருந்தும் அரசை விமர்சிப்பதில் இருந்தும் எதுவும் தடுக்காது எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி…\nநான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எந்த பயமும் இல்லை: உ.பி. அரசுக்கு பிரியங்கா காந்தி பதிலடி\nடெல்லி: நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று உ.பி. அரசுக்கு காங்….\nகாங். ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி. அனுமதி மறுப்பு: மலிவான அரசியல் என சச்சின் பைலட் புகார்\nஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் பேருந்துகளுக்கு உ.பி அரசு அனுமதி மறுப்பது மலிவான அரசியல் என காங்கிரஸ் மூத்த தலைவரும்,…\nமலிவான அரசியல் செய்ய இது நேரம் இல்லை: உ.பி. பாஜக அரசை சாடிய பிரியங்கா காந்தி\nலக்னோ: மலிவான அரசியலுக்கான நேரம் இதுவல்ல என்று உ.பி. முதல்வரையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து உள்ளார் காங். பொதுச் செயலாளர்…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,69,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\nதமிழகத்தில் முதல் முறையாகக் கேரளாவை விடக் குறைந்த கொரோனா பாதிப்பு\nசென்னை இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாகக் கேரளாவை விடத் தமிழகத்தில் குறைந்துள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி…\nதமிழகத்தில் இன்று 5325 பேர் கொரோனாவால் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு…\nநாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..\nசென்னை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\n23/09/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/samaiyal/archives/363", "date_download": "2020-09-23T16:44:45Z", "digest": "sha1:TVO4SJOC6YDMVD4Y7HATRUP5B4DN6J2E", "length": 14233, "nlines": 193, "source_domain": "www.vallamai.com", "title": "அத்திப்பழ, பேரீட்சை,வாழைப்பழப் பழரசம் – சமையல் கலை", "raw_content": "\nஅவரே கூறுவதான அவரைப்பற்றிய சிறு குறிப்பு:\nஎன் பெயர் ஜலீலா, சென்னையில் பிறந்து வளர்ந்து, இப்போது துபாயில் வசிக்கிறேன். பரம்பரை சமையலும் அதன் வழி என் புதுமையான சமையலுமாக சமையலில் இருபது வருடத்துக்கும் மேலான அனுபவமுண்டு. பெண்களுக்கான பயனுள்ள குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, சமையல், தையற்கலை, மற்றும் என்னிடம் உள்ள (நான் சேகரித்து வைத்துள்ள)முத்தான தூஆக்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றும் பிரபல வலைத்தளங்களிலும் இவற்றை கடந்த நான்கு வருடங்களாகக் கொடுத்து வருகிறேன். கீழக்கரை அஞ்சல் மாத இதழ், 2005 யில் துபாயில் வெளியான தென்றல் மாத இதழ், 2010 விகடன் தீபாவளி மலரிலும் என் சமையல் குறிப்புகள் வெளி வந்துள்ளன.\nநான் கொடுக்கும் ஒவ்வொரு குறிப்புக‌ளும் சொந்த அனுபவமும், நேரில் க‌ண்ட‌ அனுப‌வ‌ங்க‌ளுமாகும். வெளிநாட்டில் திரும‌ண‌ம் ஆகிச் செல்லும் ப‌ல‌ பெண்க‌ள் ச‌ரியாக‌ ச‌மைக்க‌ தெரியாம‌ல், க‌ண‌வ‌ன் ம‌னைவிக்கிடையே பெரும் ச‌ண்டையும், பெண்க‌ளுக்கு ம‌ன‌வேத‌னையும் ஏற்படுகிறது. ஆகவே, அவ‌ர்க‌ளுக்கு உத‌வும் வ‌ண்ண‌ம் என் குறிப்புக‌ளைப் போட்டு வ‌ருகிறேன��. இம்ம‌ண்ணில் பிறந்த நாம், நம்முடைய திறமைகள் நம்முடன் புதைந்து போகாமல் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவணும் என்ற எண்ணத்தில், அன்றாடக் கடமைகள் போக எனக்கிருக்கும் நேரத்தில், எனக்கு தெரிந்த விஷயங்களைப் பதிவிட்டு வ‌ழ‌ங்கிக் கொண்டிருக்கிறேன்.\nஇப்பொழுது உங்களுக்காக ஒரு பழரச வகையை பகிர்ந்திருக்கிறேன்.\nஅத்திப்பழம் (தேனில் ஊறியது )– இரண்டு மேசைக்கரண்டி\nபழுத்த பேரீட்சைப் பழம் – 10 (கொட்டை நீக்கியது)\nகிசுமிசுப் பழம் – 10\nபால் – இரண்டு டம்ளர்\nஐஸ் கட்டிகள் – 15\nபெரிய வாழைப்பழம் – 1\nஅலங்கரிக்க : பிஸ்தாத் துருவல் சிறிது\nஅத்திப்பழம் மற்றும் கிசுமிசுப் பழத்தை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். வாழைப்பழத்தை பொடியாக அரியவும். மிக்சியில், ஊறிய அத்திப்பழம், கிசுமிசு,பேரீட்சை,வாழைப்பழம்,பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து, பழங்கள் நன்கு மசியும் வரை அரைக்கவும். பெரிய ஜுஸ் டம்ளரில் ஊற்றி பிஸ்தாத் துருவல்கள் கொண்டு அலங்கரித்து குடிக்கவும்.\nஎல்லாமே இரும்பு சத்து அதிகம் உள்ளது, உடம்பிற்கு மிகவும் ஊட்டச்சத்து மிக்கது, குழந்தைகள் சாப்பாடு சரியாச் சாப்பிடலையேன்னு கவலைப் பட தேவையில்லை. ஒரு டம்ளர் குடித்தாலும் நல்ல ஆரோக்கியம் கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் சோர்வை நீக்கும். அத்திப்பழம்,வாழை, கிசுமிசு, பேரீட்சை எல்லாவற்றிலும் இனிப்புச் சுவை இருப்பதால், சர்க்கரை தேவையில்லை. அதிக இனிப்பை விரும்புவோர் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.\nஅத்திப்பழம் ரொம்பவும் கட்டியாக இருக்கும். ஆகவே ஊற வைத்தால் கொஞ்சம் மிருதுத் தன்மை கொடுக்கும். இல்லையென்றால் அரைக்கும் போது மிக்சியில் அடியில் தங்கி விடும். பேரீட்சை பழுத்ததாக இருப்பதால் ஊற வைக்க தேவையில்லை.\nவாழைப்பழம் சேர்ப்பதால் அதிக நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால், கருத்துப் போய் விடும். உடனே குடிப்பது நல்லது. நோன்புக் காலங்களில் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது, விரதம் இருப்பவர்களும் இதை ஒரு டம்ளர் குடிக்கலாம்.தேனில் ஊறிய அத்திப்பழம் கடைகளில் கிடைக்கிறது, அப்படி கிடைக்கவில்லையென்றால் தனியாகவும் வாங்கி சேர்த்துக் கொள்ளலாம்.\nபுளிச்சக் கீரை மீன் குழம்பு\nதோசை வகைகள் – சிறு தானிய தோசை\nதோசை வகைகள் – கேழ்வரகு தோசை\nகரி லீவ்ஸ் சிக்கன்(curry leaves chicken)\nகாரமல் கஸ்டெர்ட் (caramel custard)\nFathima on பட்டர் சிக்கன்\nThilagavathi on கருவேப்பிலை குழம்பு\nkani on ஸ்வீட் கார்ன் சூப்\nmadavan on மசாலா பூரி\nsanthiya on கோதுமைப் புட்டு\numasankari on ஸ்வீட் கார்ன் சூப்\numasankari on முட்டை க்யூப் கறி\nJaleelakamal on முட்டை க்யூப் கறி\numasankari on முட்டை க்யூப் கறி\nshanthi on முட்டை க்யூப் கறி\nsathya on இந்திய வகை மேக்ரோனி\nkamesh on பர்மா கோழி சாப்ஸ்\neditor on கேரட் அல்வா\nJaleelakamal on சத்து மாவு அடை\nCategories Select Category Carousel (6) featured (8) இனிப்பு வகைகள் (41) சமையல் (238) அசைவ வகைகள் (39) உமா சண்முகம் (128) ஊறுகாய் வகைகள் (4) ஐஸ்க்ரீம் வகைகள் (20) கறி வகைகள் (24) கேக் வகைகள் (12) சட்னி வகைகள் (8) சர்பத் வகைகள் (7) சாலட் வகைகள் (1) சூப் வகைகள் (15) ஜலீலாகமால் (10) ஜெயஸ்ரீ (1) பழரச வகைகள் (3) பிஸ்கட் மற்றும் குக்கீஸ் (3) வசந்தா குகேசன் (34) சாந்தி மாரியப்பன் (7) சிற்றுண்டி வகைகள் (42) ஜாம் வகைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400211096.40/wet/CC-MAIN-20200923144247-20200923174247-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}