diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0176.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0176.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0176.json.gz.jsonl" @@ -0,0 +1,415 @@ +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:18:04Z", "digest": "sha1:Y4ZHISXL2YG7W4EFTKTML3NCUWVPQEBP", "length": 4872, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "கொடிவீரன் | இது தமிழ் கொடிவீரன் – இது தமிழ்", "raw_content": "\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1413587.html", "date_download": "2020-10-20T23:29:05Z", "digest": "sha1:EVXVPTHMIWI5K7MDUVQVLOS5L5DY37AJ", "length": 11396, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "புதிய அரசமைப்பு தேவை- விமல்வீரவன்ச!! – Athirady News ;", "raw_content": "\nபுதிய அரசமைப்பு தேவை- விமல்வீரவன்ச\nபுதிய அரசமைப்பு தேவை- விமல்வீரவன்ச\nபுதிய அரசமைப்பு தேவை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஎனினும் அரசாங்கத்தின் பெரும்பான்மையானவர்கள் 19 வது திருத்தத்தினால் உருவான பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டபின்னர் முன்னோக்கி நகரவேண்டும் என கருதுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n19வது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உருவாக்கப்பட்ட முறுகல்நிலைக்கு இந்த நிர்வாகத்தின் கீழ் தீர்வுகாணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\n19வது திருத்தத்தில் காணப்பட்ட சில விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என 20வது திருத்தத்தின் நகல்வடிவம் தெரிவிக்கின்றது என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.\n“புளொட்” தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கல்.. (பகுதி-1) -வீடியோ & படங்கள்-\nபுதிய அரசமைப்பு குறித்து கெஹெலிய தெரிவித்திருப்பது என்ன\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும்…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை மீட்டெடுத்த சென்னை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை என்கிறார் அமைச்சர்…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு போன ஸ்டெல்லா..…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப்…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத் தொற்றாகிவிட்டது;…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டார்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத்…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக…\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன்…\nஉலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின்,…\nசாவகச்சேரி நகரசபை எல்லை பகுதியில் நடைபாதை புடவை வியாபாரத்துக்கு…\nகிறிஸ்தவ மயானத்துக்கு இடம் ஒதுக்க தீர்மானம்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/b9abc1baf-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/Popupdiscussion", "date_download": "2020-10-20T22:53:44Z", "digest": "sha1:XPNT4ZCGN7YPMLD74KSHSNO7I2QRVSBY", "length": 9013, "nlines": 153, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுய தொழில்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள்\nசமூக நலம் விவாத மன்றம்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nசெயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு\nஊறுகாய் மற்றும் தக��காளி ஜாம் தயாரிப்பு\nதக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு\nஆயில் மில் – சுயதொழில்\nமெட்ரிக் பள்ளி தொடங்கும் முறைகள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nசமுதாய நல செவிலியர் துறையின் அடிப்படை செயல் நடைமுறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 14, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/907826", "date_download": "2020-10-20T23:42:51Z", "digest": "sha1:PQD5A5E44JKUEBO3FIZFBNBNUZMDKER2", "length": 4287, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அருமேனிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அருமேனிய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:08, 23 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: kv:Армен кыв\n17:21, 2 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:08, 23 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிமாற்றல்: kv:Армен кыв)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/if-i-dont-get-justice-i-will-commit-suicide-sri-reddy-054717.html", "date_download": "2020-10-20T23:35:55Z", "digest": "sha1:UTNCB3BEPVETNVNQFZNUHOJZOMBQVG4D", "length": 15645, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை விபச்சாரிபோல் பார்க்கின்றனர்.. தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை.. நடிகை கண்ணீர்! | If i Dont get justice i will commit suicide:Sri Reddy - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்��ி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n5 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை விபச்சாரிபோல் பார்க்கின்றனர்.. தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை.. நடிகை கண்ணீர்\nதமிழக மீடியாவுக்கு சாபம் விடும் ஸ்ரீரெட்டி- வீடியோ\nசென்னை: தன்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் சித்தரிப்பதாக கண்ணீர்மல்க கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.\nநடிகை ஸ்ரீரெட்டி சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாப்பட இயக்குநர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் தன்னை படுக்கையில் பயன்படுத்திக்கொண்டதாக குற்றம்சாட்டினார்.\nஇதற்கான ஆதாரங்களையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅவரது குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியது. பாரதி ராஜா உள்ளிட்ட மூத்த இயக்குநர்கள் ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடனேயே அனைத்தும் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.\nபணம் பறிக்கும் நோக்கில் ஸ்ரீரெட்டி இவ்வாறு நடந்துகொள்வதாக அவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில��� மலையாள சேனல் ஒன்றுக்கு ஸ்ரீரெட்டி பேட்டியளித்துள்ளார். அதில் மலையாள நடிகை ஒருவர் பாதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு ஆதரவாக இருந்தது.\nஆனால் நான் இன்று தனி மனுஷியாக எந்த ஆதரவுமின்றி நிற்கிறேன். என் பெற்றோர் கூட எனக்கு ஆதரவாக இல்லை.\nஎன்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் பார்க்கின்றனர். இதனால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று தோன்றுகிறது.\nஎனக்கு நீதி கிடைக்காத பட்சத்தில் நான் என்னையே அழித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என ஸ்ரீ ரெட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. சினிமாவுல மட்டுமா இருக்கு..\nஅஜித்துக்கு கிஸ் கொடுக்க ஆசையா இருக்கு - ஸ்ரீரெட்டி ஓபன் ஸ்டேட்மென்ட்\nஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\nஉங்க பூனை ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க.. ஸ்ரீரெட்டி போட்டோவை பார்த்து பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்\nExclusive: \\\"பிக் பாஸ் வீட்டிற்கு போகும் ஸ்ரீரெட்டி\\\"... இதை நம்பலாமா கூடாதானு தெரியலையே\nபொள்ளாச்சி கொடூரம்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதிக்கும் ஸ்ரீரெட்டி\nகையேந்திபவனில் தோசை சாப்பிட்ட ஸ்ரீரெட்டி\nவைரமுத்து விவகாரம்: சின்மயியை பாராட்டிய ஸ்ரீ ரெட்டி\nகீர்த்தி சுரேஷ் சிரிப்பு கேவலாமாக உள்ளது...சொல்றது யாரு தெரியுமா..\nஸ்ரீரெட்டி பட தலைப்புக்கு எதிர்ப்பு\nவிபச்சாரின்னு சொல்றாங்க.. அது மட்டும் சரியா.. ஆவேசமான ஸ்ரீரெட்டி.. இறுதியில் சாந்தம்\nஅப்பாடா.. நான் அவரோட லிஸ்ட்டுல இல்லை.. சிம்புவின் மகிழ்ச்சியைப் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: srireddy sexual accusation tamil leaks யூட்யூப் சேனல் ஸ்ரீரெட்டி விளாசல் பாலியல் குற்றச்சாட்டு தமிழ் லீக்ஸ்\nஅவங்கள்லாம் இருப்பாங்க.. நான்தான் போயிடுவேன்.. என் புருஷன் பேரு கெட்டுடும்.. கதறியழுத அனிதா\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நாமினேஷன் ஆனவங்க இவங்கதான்.. எஸ்கேப்பான அந்த 4 பேர்\nசிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்ல��ம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-shalini-pandey-stunning-photoshoot-076138.html", "date_download": "2020-10-20T23:55:28Z", "digest": "sha1:BOO3VY4ZGPPZLIMSNOPAEZ3LTZN7T6CY", "length": 17441, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முன்னழகு தெரிய மிரட்டும் போஸ்... நாக்அவுட் ஆன ரசிகர்கள்! | Actress Shalini Pandey stunning photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n6 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னழகு தெரிய மிரட்டும் போஸ்... நாக்அவுட் ஆன ரசிகர்கள்\nசென்னை : விஜய் தேவரகொண்டாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஷாலினி பாண்டே.\nதமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியான நிசப்தம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஅனைவரும் ரசிக்கும் க்யூட்டான நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை நாளுக்கு நாள் பெற்று வரும் இவர் இப்பொழுது தனது முன்னழகை மு���்னே வந்து காட்டியவாறு வெளியிட்டு இருக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை நாக் அவுட் செய்து வைரலாகி வருகிறது.\nதிரைப்படங்களில் தங்களது அசாத்தியமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகைகள் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றனர்.\nதெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஷாலினி பாண்டே அதைத் தொடர்ந்து ஹிந்தி தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் படு பிஸியாக நடித்து வருகிறார்.\nதமிழில் கொரில்லா, 100% காதல், நிசப்தம், நடிகையர் திலகம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து அனைவரும் வியக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஷாலினி பாண்டே தனது க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் இவர் சமீபத்தில் வெளியான நிசப்தம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nநடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டுவதிலும் சற்றும் சளைக்காத ஷாலினி தனது ஹாட்டான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇந்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் \"ஜயேஷ்பாய் ஜோர்தர்\" இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்து வரும் ஷாலினி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று அனைவரையும் ஜொள்ளு விட வைத்துள்ளது.\nசிக்குன்னு இருக்கும் தனது முன்னழகை முன்னே வந்து காட்டியவாறு, கண்ணைப் பறிக்கும் கலர் கலர் லைட்டிங்கில் நின்று கொண்டு ஒரு ஜாலியான மூடில் இருக்கின்றவாறு வெளியிட்டிருக்கும் ஷாலினி பாண்டேவின் இந்த ஆனந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நாக் அவுட்டான நிலையில் இப்பொழுது வைரலாகி வருகிறது.\nஅரை டிரவுசரில் ஹாயா காலை நீண்டி.. ஷாலினி பாண்டேவின் கலக்கல் போஸ்\nட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்..ஷாலினி இஸ் ஆல்வேஸ் க்யூட்டஸ்ட் ஸ்டார் வர்ணிக்கும் ரசிகர்கள்\nஅந்தப் படம் மட்டும் வரட்டும்... வேற லெவல்ல இருப்பேன்... ஷாலினி பாண்டேவின் சர சர நம்பிக்கை\nஷாலினி பாண்டே விவகாரத்தில் இதுதான் நடந்தது\nஇந்திக்காக தமிழ்ப் படத்தில் இருந்து எஸ்கேப்... 'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயின் மீது தயாரிப்பாளர் வழக்கு\nகஜகஸ்தான்ல நியூ இயர்... அப்படியே சுவிஸ், ஜெர்மனி... 'அக்னிச் சிறகுகள்' டீம் பிளான்\n'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க\nஅரைகுறை ஆடையில்.. கையில் சரக்குடன் குளித்த நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஷாலினியை நீக்கிவிட்டு அக்‌ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்தது இதற்குத்தானா\nஷாலினே பாண்டே இடுப்புல தான் எக்ஸாம் பார்முலா இருக்கு - 100% காதல்\nஜீவாவின் கொரில்லா படத்தை ஏன் பார்க்கக் கூடாது: 5 காரணம் சொல்லும் பீட்டா\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்: விளாசிய நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nசிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/gj6Asq.html", "date_download": "2020-10-20T23:29:38Z", "digest": "sha1:UGIPSNWCAR3BUIGJ2KQXU4FTMJF2BAPB", "length": 3966, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "வெளியூர்களில் இருந்து இராமேஸ்வரம் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nவெளியூர்களில் இருந்து இராமேஸ்வரம் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்\nSeptember 20, 2020 • இராமநாதபுரம் சுரேஷ்குமார் • மாவட்ட செய்திகள்\nவெளியூர்களில் இருந்து இராமேஸ்வரம் பகுதிக்குள் முகக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தி அனுப்பினார்.\nநாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு கட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இராமேஸ்வரம் கோவிலுக்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களில் வரும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று வாகனங்களை நிறுத்தி சுகாதாரத்துறை ஆய்வாளர் பாலா சுப்புரமணியம் தலைமையில் பாம்பன், தங்கச்சி மடம் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர், அப்போது முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் விதித்தும் அவர்களை எச்சரிக்கை செய்தும் அனுப்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/5593/", "date_download": "2020-10-20T23:45:39Z", "digest": "sha1:FD6VDRWXC7YS3JLXJTOS6AX3HQZQYLIK", "length": 4650, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "செய்தியாளர்கள் முன்பு தமிழிசை செய்த கொமடி..! வீடியோ", "raw_content": "\nHome / வீடியோ / செய்தியாளர்கள் முன்பு தமிழிசை செய்த கொமடி..\nசெய்தியாளர்கள் முன்பு தமிழிசை செய்த கொமடி..\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தர்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறார். இதற்கு காரணம் மீம் கிரியேட்டர்களுக்கு அவரை வைத்து கிடைத்த கண்டெண்ட்தான்.\nஅண்மையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, மைக்குகள் வைக்க மேடை அமைக்கபப்ட்டிருந்தது. பேட்டியளிக்க தமிழிசை வந்த போது அவருக்கு மைக் வைத்திருந்த மேடையின் உயரம் இவருக்கு சரியாக எட்டவில்லை.\nஇதனால், ஸ்டூல் கொடுங்கள் என அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். ஆனால் அங்கு ஸ்டூல் இல்லாததால் பக்கெட்டை எடுத்து கவிழ்த்து அதன் மீது ஏறி நிற்க வைத்து தமிழிசையை பேட்டியளிக்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அது வைரலாகி வருகிறது.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-20T23:02:46Z", "digest": "sha1:QZKLBL2CGWE26P3X7KX7QIGMGTCFAJUY", "length": 8696, "nlines": 54, "source_domain": "trollcine.com", "title": "நீங்களே பாருங்க.! பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம் | TrollCine", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்\n பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்\nகுழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அணிகா சுரேந்தர், சோட்டா மும்பை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார்.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து தற்போது வரை ரசிகர்களால் அஜித்தின் உண்மையான மகள் என்பது போன்றே அழைக்கப்பட்டு வருகிறார்.\nகுழந்தை நட்சத்திரம் என்���தை மனதில் வைத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை சில நாட்களாக கொடுத்து வருகிறார் அணிகா. அதாவது வயதுக்கு மீறின விளம்பரத்திற்காக கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.\nஇப்படி ரசிகர்களுக்கு பரிச்சயமான குழந்தை நட்சத்திரம், இந்த வயதிலேயே விளம்பரத்திற்காக இப்படி செய்வது நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇந்த வருடத்தில் மாமனிதன் என்ற படத்திலும் நடித்து உள்ளார், விரைவில் அந்த படமும் OTT தளத்தில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், இந்தப் படம் வெளிவர காத்துக்கொண்டிருக்கிறது.\nகவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கும் ஷில்பா மஞ்சுநாத் அடுத்த மியா கலிஃபா என கொண்டாடும் ரசிகர்கள்\n3 மாத குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா- குழந்தை பாடுவதை கேட்டீங்களா\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nசந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து 2. 18 வயது நிரம்பியோரை அடிப்படையாக வைத்து அடல்ட்...\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு எல்லா...\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nநடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின்...\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2020/03/21141340/1352232/BS4-Nissan-Kicks-Now-Offered-With-Benefits-Of-Over.vpf", "date_download": "2020-10-20T23:37:52Z", "digest": "sha1:76DCEFSQUI4AFG45JBP3AAFISCQ7ZBM5", "length": 7243, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BS4 Nissan Kicks Now Offered With Benefits Of Over rs 1.6 Lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள சலுகையில் கிடைக்கும் நிசான் கிக்ஸ்\nநிசான் நிறுவனத்தின் பி.எஸ்.4 கிக்ஸ் கார் இந்திய சந்தையில் ரூ. 1.6 லட்சம் மதிப்புள்ள சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்திய சந்தையில் பி.எஸ். 6 புகை விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலாக இருக்கும் நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பி.எஸ்.4 வாகனங்களுக்கு அதிகளவு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நிசான் இணைந்திருக்கிறது.\nஅதன்படி நிசான் கிக்ஸ் பி.எஸ்.4 வேரியண்ட்டிற்கு ரூ. 1.63 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் விலை ரூ. 9.55 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிசான் கிக்ஸ் டீசல் வேரியண்ட்டிறஅகு ரூ. 45 ஆயிரம் வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 40 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம், ரூ. 13,100 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், ரூ. 20,500 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை 2+3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.\nபெட்ரோல் வேரியண்ட்டிற்கு எக்சேன்ஜ் போனஸ் ரூ. 40 ஆயிரம், கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 10 ஆயிரம், ரூ. 13,100 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், ரூ. 20,500 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகை 2+3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் 36 மாதங்களுக்கு 6.99 சதவீதம் வட்டியில் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள சேமிப்பை வழங்குகிறது.\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்\nவிற்பனையகம் வந்தடைந்த 2020 ஹூண்டாய் ஐ20\nடொயோட்டா அர்பன் குரூயிசர் விநியோக விவரம்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு போலோ மற்றும் வென்டோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nகியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nநிசான் மேக்னைட் டீசர் வெளியீடு\nகியா கார்னிவல் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்\nவிற்பனையகம் வந்தடைந்த 2020 ஹூண்டாய் ஐ20\nசோதனையில் சிக்கிய டாடா கார்\nதனி��்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2012-02-06-05-36-35/vaikarai-dec12/22309-2611-", "date_download": "2020-10-20T23:01:48Z", "digest": "sha1:5LDZNZLOMH4Q4IIUUAN4WPFLSKJKFO2V", "length": 92665, "nlines": 341, "source_domain": "www.keetru.com", "title": "கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவைகறை வெளிச்சம் - டிசம்பர் 2012\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவைகறை வெளிச்சம் - டிசம்பர் 2012\nபிரிவு: வைகறை வெளிச்சம் - டிசம்பர் 2012\nவெளியிடப்பட்டது: 12 டிசம்பர் 2012\nகசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்\n2008 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது. இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.\nமும்பைத் தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘கசாப்’ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள். இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.\nநமது இந்திய அரசு திடீரென ஒரு அதிர்ச்சியை (21-11-2012 காலை 7.30 மணிக்கு) மக்கள் மன்றத்தில் வைத்தது. அதுதான் அஜ்மல் கசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது. யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதம��் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.\nநாட்டின் நிருவாக இயந்திரத்தை இயக்கும் மாலுமி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் 26/11 மும்பை தாக்குதலில் பழி சுமத்தப்பட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தெரிந்து கொண்டாராம்.\nடாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் போல் மிகவும் முக்கியமானவர் சோனியா காந்தி. ஏனெனில் நாட்டை ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சி காங்கிரஸ்-ன் தலைவர். சோனியாகாந்தி அவர்களும் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டராம். அவ்வளவு இரகசியமாக ‘கசாப்’-ஐ தூக்கிலிட வேண்டிய காரணம் என்ன\nஇதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், 'கசாப்' தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்த 'கருணை மனுவும்' நிராகரிக்கப்பட்டு விட்டதாம். இந்த நிராகரிப்பு, நவம்பர் 8 ஆம் நாள் நடந்தது என நமக்கு 21 ஆம் நாள் செய்தி சொல்லின. ஆனால் அடுத்த நாள் நமது பத்திரிகைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் நாளே அந்த நிராகரிப்பு நடந்ததாக குறிப்பிட்டன. இதில் எது உண்மை என யாரும் கேட்டிடக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் அப்படியொரு நீதி நிருவாகம் நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையைச் சொன்னால் திரைமறைவு நிருவாகம் ஒன்றை மத்திய உளவுத்துறை நடத்திக் கொண்டிருக்கின்றது.\nகுடியரசு தலைவர் அவர்களுக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பட்ட, கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரியுமோ என்னவோ, யாமறியோம்.\nஅந்தத் திறைமறைவு நிருவாகம் அவ்வளவு அழுத்தம் நிறைந்தது போலும். தன் முன்னால் வரும் கருணை மனுவை ஏன் நிராகரித்தேன் என்பதற்கான காரணங்களைக் குடியரசு தலைவர் மக்கள் மன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இஃது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வரும் நியதி. ஆனால் இங்கே பத்திரிகையாளர்கள், தகவல் அறியும் உரிமையின் கீழ் தகவல் கேட்ட பின்பும் அது கிடைக்கவில்லை (இந்தக் கட்டுரை அச்சேறும் வரை அது தான் நிலை.)\nஇன்று கசாப், நாடறிந்த கொலைகாரன். அப்படிதான் ஊடகங்கள் மக்கள் மன்றத்தை நம்ப வைத்துள்ளன. அவனது கருணை மனுவை நிராகரித்த தேதியையும், காரணங்களையும் அத்துணை மறைவாக வைத்திட வேண்டிய காரணம் என்ன\nகசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிடாமல் வழக்கமான தூக்குத் தண்டனைகளைப் போல், தேதியை மக்களுக்கு அறிவித்துத் தூக்கிலிட்டால், என்ன நடக்கும் அப்போதும் ஊடகங்கள் நமக்குக் காட்டும் முகங்கள், ஏதோ 26/11க்கு நீதி கிடைத்துவிட்டதாக பாராட்டித்தான் இருக்கும். யதார்த்தங்கள் இப்படி இருந்திடும் போது, அத்துணை அவசரமாக இரகசியமாகத் தூக்கிட வேண்டிய காரணம் என்ன\nநம் நாட்டில் எது நடந்தாலும் அதற்கோர் அரசியல் பின்னணி இருப்பது வழக்கம்.\nஇந்த வகையில் கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கில் போட்டதற்கும் ஓர் அரசியல் காரணம் சொல்லப்படுகின்றது. அது நவம்பர் 22 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடிட இருந்தது. எதிர்கட்சிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உட்பட பல கபளீகரங்களை செய்திட இருந்தன. இதனால், கசாப்-ஐ தூக்கில் போட்டு எல்லாக் கட்சிகளிடமும் ஓர் இணக்கத்தைச் சம்பாதிக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. அப்படியானால், சோனியாவும், மன்மோகனும் நாங்கள் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம் எனச் சொன்னது பொய்யா\nஊர் அறிய இதைச் செய்திருந்தால், இதனால் இன்னும் அதிகமான இணக்கம் கிடைத்திருந்திருக்கும். மக்களும், இப்போது போல் அரசை ஆகோ, ஓகோ எனப் பாராட்டி இருப்பார்கள் என்பதே உண்மை. இத்தனையும் இருக்கும் போது ஏன்\nஆகவே இரகசியமாகத் தூக்கிலிட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்குள் புகுமுன் கசாப்-இன் பக்கம் சற்றே திரும்புவோம்.\nஅவன் பட்ட சித்திரவதைகளால் ஏற்கெனவே மடிந்து கொண்டிருந்தான். பொய் வாக்குமூலங்களை வாங்குவதற்கு அவனைப் படுத்திய சித்திரவதைகள் அவை.\nதான் சற்றும் அறிந்திடாத ஒரு குற்றத்திற்கு இப்படி சித்திரவதை செய்கின்றார்களே என்ற மன வேதனையில் அவன் எப்போதோ மனதால் மடிந்து போயிருந்தான். அவன் நீதிமன்றங்களில், நீதிபதியிடம் பேசிட வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் என்னை தூக்கில் போட்டுவிடுங்கள் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். மரணந்தான் அவனுக்கு விடுதலை, நிம்மதி\nகிடைத்த மரணம் சித்திரவதைகளிலிருந்து விடுதலை. இன்னும் சொன்னால் சிறைச்சாலையில் அவன் அடிக்கடி தன் தலையை சுவற்றில் மோதிக்கொண்டான். இதனை அசிஸ் சவுதிரி என்ற எழுத்தாளர், (இவர் மும்பை தாக்குதலில் தன் உறவினரில் சிலரை இழந்தவர்) கூறுகின்றார்: TH:23/11/2012.\nஇந்த ‘கசாப்’ நமக்குச் சொல்லப்படுவதைப் போல், பாகிஸ��தானில் இருந்து 2008 ஆம் ஆண்டு மும்பையைத் தாக்குவதற்காக வந்தவனல்ல. அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன். அவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர் பாகிஸ்தானிலிருந்து வயிறு பிழைக்க நேப்பாளுக்கு வந்திருக்கின்றார்கள்.\nஇவர்களில் யாரும் நேப்பாளத்திற்குள் ஊடுருவி விடவில்லை. அவர்கள் அத்தனை பேருமே முறையான document-கள் வழி நேப்பாளத்திற்குள் வந்தவர்கள்தாம். பல நேரங்களில் அவர்களை நேப்பாள அரசு கைது செய்து முறையான வேலை அனுமதியைப் பெற்று வந்திட வேண்டும் என திரும்ப அனுப்பியுள்ளது.\nஇப்படிக் கைது செய்யப்படுவர்களில் சிலரை இந்திய உளவுத்துறை இங்கே கடத்தி வந்துவிடுவது உண்டு. சிலரை இந்தியாவைத் தாக்கிட நேப்பாளத்திற்கு வந்ததாகவும், பின்னர் நேப்பாளத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருந்தாகவும் கூறி முறையாக அழைத்து வருவதும் உண்டு. எப்படி அழைத்து வந்தாலும், அவர்களை நேப்பாளிலிருந்து அழைத்து வந்ததாகவோ, கடத்தி வந்ததாகவோ பதிவு செய்வதில்லை. இத்தனைக்கும் நமது இந்தியாவிற்கும் நேப்பாளத்திற்கும் Deportation Agreement என்று சொல்லக் கூடிய தேவைப்படும் நபர்களை அனுப்பித் தந்திட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கின்றது.\nஆனால் நம்மவர்கள் நமது உளவுத்துறையின், ஏற்பாட்டின் கீழ் அவர்களை இந்தியாவில் ஒரு பயங்கர பதுங்குமிடத்தில் வைத்துக் கைது செய்ததாகவே காட்டுவார்கள். இந்த மொத்த விவகாரத்தையும் தி வீக் ‘The Week’ பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.\nஅப்படி நேப்பாளிலிருந்து கொண்டு வரப்படுபவர்களை என்ன செய்வார்கள் அவர்களை இந்தியாவிலிருக்கும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும் வைத்து சித்திரவதைச் செய்வார்கள். பின்னர் அவர்களைத் தங்கள் விரும்பும் இடத்தில் வைத்து, விரும்பிய குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்படுத்திக் காட்டுவார்கள். உண்மையில் அந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள், அபிநவ்பாரத் போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.\nஇப்படித்தான் அஜ்மல் கசாப் சிக்க வைக்கப்பட்டான். அவன் 2006 முதலே நமது உளவுத்துறையின் கைகளில் இருக்கின்றான், என்பதை நமது முன்னாள் காவல்துறை அதிகாரி ஷி.வி.முஷ்ரிப் அவர்கள் எழுதிய “கர்கரேயை கொலை செய்தது யார்” என்ற நூல���ல் தெளிவுபடுத்துகின்றார்.\nநேப்பாளத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இவருடைய வழக்கு 2006இலேயே நடந்தது. இவருக்காக பாகிஸ்தானைச் சார்ந்த, வழக்கறிஞர் சி.வி.பாரூக் என்பவர் வந்து வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில் நேப்பாள உச்ச நீதிமன்றம் கசாப்-ஐ விடுதலை செய்ய மறுத்து விட்டது. காரணம் கேட்டபோது “Not on the Merits of the Case, but on the Technical Grounds” எனக் கூறியது. இதன் பொருள், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதனால் அல்ல; மாறாக, அவரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக அமையவில்லை என்பதனால்தான். இப்படி நேப்பாளத்தில் உச்சநீதிமன்றம் வரை விவாதித்திற்குள்ளானவர் 2008 இல் தாக்குதல் நடந்தபின் கையில் ஒரு AK 47 ரக துப்பாக்கியுடன் அத்துணை ஒய்யாரமாக நடந்து வருவானாம். இருவர் படம் எடுப்பார்களாம். நம்புங்கள் எங்களை என்கின்றார்கள் மும்பை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்கள். கசாப்-ஐ 2006இலேயே இந்திய உளவுத்துறையிடம் நேப்பாள் அரசு ஒப்படைத்தது என்கின்றார் வழக்கறிஞர் சி. வி. பரூக். Source: The News Revalpindi, Tol: DEC16, 2008.\nகர்கரேயைக் கொலை செய்தது யார் என்ற நூலை நாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாள் முதலே, நாம் ஒரு செய்தியை நினைவுபடுத்தி வருகின்றோம்.\nமும்பை CST என்ற சக்கரவர்த்தி சிவாஜி இரயில் நிலையம் என்ற மும்பை விக்டோரிய ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை நன்றாக மூடிக்கொண்டுதான் தாக்குதலை நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கிகளை இயக்கிய வேகம் யாரும் அவர்களைப் படம் எடுக்கும் நிலையில் இல்லை. ஆகவே அஜ்மல் கசாப்-ஐ அங்கே ஜோடித்திருக்கின்றார்கள், வீடியோக்களில் தங்கள் விளையாட்டுக்களைக் காட்டி. இதனை மும்பை ரெயில் நிலையத்தில் உணவு விடுதி நடத்தி வரும் ஷஷிகுமார் சிங் என்பவரும் உறுதி செய்துள்ளார்.\nதாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்து யார்\nமும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்தாகக் கூறப்படுபவர்கள் இரண்டு பேர். இவர்கள் இருவரும் இருவேறு பத்திரிக்கையைச் சார்ந்தவர்கள்.\nஒருவர் மும்பை மிரர் என்ற ஆங்கில பத்திரிகையைச் சார்ந்தவர்: பெயர் செபாஸ்டின், டி சவோசா. மற்றொருவர் “புடாரிபூன்” என்ற மராட்டிய பத்திரிகையைச் சார்ந்தவர். இந்த இரண்டு போட்டாக்களும் ஒன்று தான். அதாவது அது அவர்களின் கைகளில் (மேற்படி)யாளர்களால் திணிக்கப்பட்டவை. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, \"இந்த இருவரையும் சாட்சியம் கூறிட கொண்டு வாருங்கள் அவர்களிடம் அவர்கள் எப்படிப் படம் எடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்\" என கேட்டார்கள், அஜ்மல் கசாப்பிற்காக அரசு நியமித்த முதல் வழக்கறிஞர்கள்.\nஅவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திட இயலாது என அடம்பிடித்தார் நீதிபதி. \"அவர்களை குறுக்கு விசாரணைச் செய்ய அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எழுதி தந்துள்ள அறிக்கையை அப்படியே அட்டி இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என்றார் நீதிபதி தகல்யானி. \"அவர்களை நீதிமன்றம் கொண்டு வந்தாக வேண்டும். அவர்களிடம் போட்டோ எப்படி எடுத்தார்கள் என்பதையெல்லாம் விசாரித்தாக வேண்டும்\" என அடம்பிடித்தார் அரசு தரப்பில் கசாப்பிற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்.\nநீதிபதி அந்த வழக்கறிஞரை மாற்றினாரே அல்லாமல், போட்டோ எடுத்தவர்களை சாட்சியம் சொல்ல தருவிக்கவில்லை. அடுத்து இன்னொரு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர் தான் அப்பாஸ் காஸ்மி. அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்று அஜ்மல் கசாப்-ஐ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும். அதுவும் தனிமையில். இரண்டு, போட்டோ எடுத்தவர்களை நேரில் விசாரிக்க வேண்டும்.\nசிறப்பு நீதிமன்ற நீதிபதி இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்தார். அத்தோடு அந்த வழக்கறிஞரையும் நீதிபதி நீக்கிவிட்டார். இறுதியில் கசாப்பின் தரப்பில் பொம்மைதாம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் K.P. பாவர். TH: 1/12/009. அவர் கசாப்-ஐ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கசாப்பிற்காக வாதாடினார். என்னே நீதி இங்கே\nஅரசே நியமித்த வழக்கறிஞர் அரசே வெளியே தள்ளியது...\n26/11 வழக்கை நடத்திய நீதிபதி எம்.எல்.தகாலியானி அவர்கள், தன் சார்பில் ஒரு விஷயத்தை ஏற்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் அப்பாஸ் காசிமி அவர்களிடம். அது, \"இந்த வழக்கில் 71 சாட்சிய அறிக்கைகளை வைத்திருக்கின்றோம். அஜ்மல் கசாப் சார்பில் அவற்றை ஏற்றுக் கொள்ளப்பட்ட சாட்சியங்களாக அங்கீகரிக்க வேண்டும். இந்த 71 சாட்சிய அறிக்கைகளையும் தந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்கக் கூடாது.\"\nஇதனையும் அப்பாஸ் காஸ்மி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்களைக் கண்டித்தார் நீதிபதி தகல்யானி.\nகசாப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை 20,000 பக்கங்களைக் கொண்டது. இதைப் படிக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகால்யானி கொடுத்தது எட்டே நாள்கள் தாம். இந்த எட்டு நாள்களில், மூன்று நாட்கள் கசாப்-இன் வயது பற்றிய விவகாரத்தில் கடந்துவிட்டன. மீதமுள்ள ஐந்து நாள்களில் 20,000 பக்கங்களைப் படித்திட முடியாது என்ற கோரிக்கையை அவசர நீதிபதி தகாலியானி ஏற்றுக் கொள்ளவில்லை ஐந்து நாள் கால அவகாசத்தை அப்பாஸ் காசிமி ஏற்றுக் கொள்ளவில்லை. SOURCE: FRONTLINE SEPT 16, 2012. GAISIW Kasab case\nஇதுவும் அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட, அதாவது கசாப்பிற்காக வாதாடுவதிலிருந்து அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட தகல்யானி கண்டுபிடித்த இன்னொரு காரணம். ஏனெனில் தகாலியானியை நியமித்தவர்கள் தூக்குத் தண்டனையை விரைந்து வழங்கிட வேண்டும் எனக் கட்டளை இட்டிருந்தார்கள்.\nகசாப் -இன் வயது: நமக்குப் பொதுவாகக் காட்டப்படுவதைப்போல் கசாப் ஒரு வளர்ந்த வாலிப வயதைச் சார்ந்தவன். அவனுக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அவன் ஒரு ‘ஜீவனைல்’ என்ற குழந்தைகள் வயதிற்குள் வரும் ஒரு பையன் என்றே நினைத்தார்கள். ஆகவே அவனை நேரடியாகத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை நீதிபதி தகாலியானிடம் கேட்டார்கள். நீதிபதி சந்திக்க விடமாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் கசாபுடைய வயதை அறிந்திட இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன.\nஆனால் நமது சட்டங்கள் குறிப்பாக “குழந்தைக் குற்றவாளிகள் சட்டம் 2001” என்ன சொல்லுகின்றது என்றால், குற்றவாளியின் வயதை சரியாக தெரிய வேண்டும் என்ற விண்ணப்பம் வைக்கப்படுமேயானால், அதனை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். உண்மையான வயதை அறிந்து ஆவணங்களில் கொண்டு வந்திட வேண்டும்.\nஆனால் நீதிபதி தகயல்யானி தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிட விரும்பினார். வயது குறித்த மனுதாக்கல் செய்யப்பட்ட அதே வேகத்தில் அதை நிராகரித்தார்.\nஅஜ்மல் கசாப்பிற்காக நமது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி, மேல் முறையீட்டுக்குத் தயாரானார். உடனேயே சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் நீதிபதி தகல்யானி முன், அஜ்மல் கசாப்பின் வயதை அறியும் மனு ஒன்றை வேகமாகத் தாக்கல் செய்தார்.\nஇவ்வளவு அவசரப்பட்டதற்குக் காரணம் அஜ்மல் கசாப்பின் உண்மை வயது எங்கே வெளியே வந்து விடுமோ, எங்கே நாம் அவனை விரைந்து தூக்கிலிடுவது சிக்கலாகிவிடுமோ என்ற எண்ணங்கள்தாம்.\nஅஜ்மல் கசாப்-ஐ விரைந்து தூக்கிவிட்டால் தான், இங்கேயுள்ள பலரைக் காப்பாற்றிட இயலும். ஆகவே அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் மனுவை (அதாவது அஜ்மல் கசாப் இன் வயதை அறியும் மனுவை) தனது சார்பில் பதிவு செய்தார். அதே வேகத்தில் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஅஜ்மல் கசாப் இன் வயதை அறிந்திட ஏற்பாடு செய்தார்கள். அவன் குழந்தை குற்றவாளி வயதைக் கடந்த வயதுக்கு வந்துவிட்டான். “வயது சுமார் 21” என அறிவித்தார்கள். SOURCE: FRONT LINE: Sept 16, 2012.\nயார் சொன்னது எனக் கேட்டபோது எக்ஸ்ரே வல்லுநர்கள் சொன்னார்கள் என்றார்கள். \"அவர்களில் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் கேள்வி கேட்கலாமா\" என்று கோரியபோது முடியாது, கூடாது எனக் கூறிவிட்டார்கள்.\n\"சரி அவர்கள் தந்த எக்ஸ்ரே அறிக்கையை வேறு ஒரு நிபுணரிடம் காட்டி ஒரு கருத்தைக் கேட்கலாமா நீதியின் பெயரால் ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுமா நீதியின் பெயரால் ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுமா அந்த X ray -ரிப்போர்ட்டின் உண்மை நகல் ஒன்று கிடைக்குமா அந்த X ray -ரிப்போர்ட்டின் உண்மை நகல் ஒன்று கிடைக்குமா\" எனக் கேட்டபோது, அதற்கும் அனுமதிக்கவில்லை. \"நீ வெளியே போ\" என அஜ்மல் கசாப்புக்காக வாதாட அவர்களே நியமித்த வழக்கறிஞரை தூக்கி வீசிவிட்டார்கள்.\nஇந்த தகவல்களைத் தரும் FRONTLINE இப்படிக் கூறுகின்றது “Getting other Experts Opinion may have helped kasmi in contesting the technical evidence”. ஏனைய நிபுணர்களின் கருத்தைத் தெரிந்திடுவது. காசிமிக்கு நீதிமன்றத்தில் காட்டப்படும் “டெக்னிக்கல்” சாட்சியங்களை எதிர்த்து வழக்காட பெரிதும் உதவி செய்திருக்கும். FRONT LINE; Sept 16, 2012. வயதைப் பொறுத்தவரை மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வரையறுக்கப்பட்ட மருத்துவ நியதிகள். ஒரு குழந்தை குற்றவாளியை தூக்கில் போடுவது எல்லா விதத்திலேயும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் கசாப்பும் இன்னும் 9 பேரும் முதலில் ஒரு கப்பலில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள். பின்னர், அந்தக்கப்பலில் இருந்து வெளிபோந்த குயூபர் போட்டில் வந்தார்கள் -தீவிரவாதிகள் என கதை கட்டினார்கள்.\nஇந்த குயூபர் போட்டையும் பார்வையிடவேண்டும��� என காசிமி கேட்டார். அதேபோல், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தளங்களையும் பார்வை இடவேண்டும் எனக் கோரினார். இதற்கெல்லாம் நீதிபதி தந்த ஒரே பதில் - நீ ஒத்துழைக்கமாட்டேன் என்கின்றாய். வெளியே போ.\nமூத்த வழக்கறிஞர் Fali S.நரீமான், அப்பாஸ் காசிமியை நீக்கிய விதத்தைக் காரணங்காட்டியே உயர் நீதிமன்றம், இந்த மொத்த தீர்ப்பையும் நிராகரித்திருக்கலாம். ஆனால் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் உயர்நீதிமன்றம், இந்த மொத்த விவகாரத்தையும் கண்டுகொள்ளவே இல்லை.\nஇதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், உச்சநீதிமன்றம் ராக்கட் வேகக்தில் ஆகஸ்ட் 29இல் வழங்கிய தீர்ப்பிலும் இதைக் கண்டு கொள்ளவில்லை.\nஉயர் நீதிமன்றத்தில் கசாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்கள் அமின் சோல்கர், பர்கானாஷா ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், \"தாங்கள் கசாப்-ஐ சற்று கூப்பிடு தூரத்தில் நின்றாவது சந்திக்க அனுமதி வேண்டும்\" எனக் கேட்டார்கள்.\nஅதற்கு உயர்நீதிமன்றம் \"அவன் உங்களையும் சிறையில் வைத்து ஏதேனும் செய்துவிடுவான். அதனால் சந்திக்க அனுமதிக்க முடியாது\" எனக் கூறிவிட்டார்கள்.\nஅதன்பின் கசாப்-ஐ தூக்கில் தொங்கவிடும் ஆணையை உறுதி செய்யுமுன், அவனது மனநிலை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்திட வேண்டும் என்பது சட்டத்தின் தேவை. ஏனெனில் அவன் திருந்தும் வாய்ப்பிருந்தால் அல்லது சிறையில் சந்தித்த தனிமை போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ‘mitigating circumstance’ தூக்குத் தண்டனையை தவிர்க்கும் சூழல் ஏற்படும். இது கருணை மனுவில் பெரிய அளவில் உதவி செய்யும்.\nஇதற்கான ஏற்பாட்டைச் செய்திட வேண்டும் என கசாபிற்காக உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கேட்டபோது அந்தக் கோரிக்கையையும் தூக்கி வீசிவிட்டார்கள்.\nஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை\nமேலும் விளக்கங்களுக்கு படியுங்கள் \"கர்கரேயைக் கொலை செய்து யார்\nநீதிபதி தகலியானி-இன் சட்டத் துரோகம்:\nஒரு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு நிற்கும் ஒருவனுக்கு, வழக்காட வக்கில்லை என்றால், அரசு ஒரு வழக்கறிஞரை நியமிக்கின்றது. அவருக்குச் சம்பளமும் தருகின்றது.\nவழக்கறிஞரை நியமிக்கும் உரிமைதான் அரசுக்கு இருக்கின்றதே அல்லாமல், அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமை அரசுக்கில்லை. ஆனால் அந்த உரிமை குற்றம் சாட்டப்பட்ட திக்கற்ற குற்றாளிக்கு மட்டுமே உண்டு.\nஆனால் இங்கே கசாப்-ஐ தூக்கிலிட்டு, அத்தனை இந்து ராஷ்டிர சிற்பிகளையும் காப்பாற்றுவதே நோக்கம். அதனால் நமது நீதிபதிகள், நமது நாட்டுச் சட்டங்களுக்கு கசாப் வழக்கில் துரோகம் செய்வதை தேசிய சேவை என எடுத்துக் கொண்டார்கள்.\n“என்னை விலக்கியது சரியல்ல, அதில் நீதிபதி சட்டத் துரோகத்தைச் செய்துவிட்டார்” என வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றார். கசாப்-ஐ தூக்கில் போடும் வரை உயர்நீதிமன்றம் இந்த மனுவின் மேல் முடிவெடுக்கவில்லை. FRONTLINE: SEPT 16, 2012.\n நம் நாட்டில் அரசியலில் முகவரி இழந்துவரும் சோற்றால் அடித்த பிண்டங்கள் பல, சட்டத்தின் எல்லா கதவுகளும் கசாப்பிற்கு திறந்து விடப்பட்டிருந்தன எனப் பிதற்றுகின்றன. வெட்கம் வெட்கம்\nகசாப்-ஐ அதாவது அவன் லாவகமாக மும்பை CSTஇல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது படம் எடுத்த பத்திரிகையாளர்களை கடைசிவரை நீதிபதியிடமோ, நீதிமன்றத்திலோ நிறுத்திடவில்லை.\nஆனால் மும்பை CST ரெயில் நிலையத்தில் - துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் - 18 ‘CCTVS’ என்ற கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை துப்பாக்கிச் சூடு நடந்ததை மட்டுமல்ல, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நீண்ட நாள்களாகவே படமெடுத்து வருகின்றன. அவற்றின் பதிவுகள் தாம் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஅதை நம்மைப் போன்றவர்கள், S.M. முஷ்ரிப் தலைமையில் கேட்டபோது \"அந்த பதினெட்டுக் கேமராக்களும் அன்று வேலை செய்யவில்லை. ஆனால் மீதமுள்ள 20 கேமராக்களும் வேலை செய்தன\" என்றார்கள். \"இரண்டனவற்றை வேறு பக்கம் திருப்பி விட்டுவிட்டோம்\" எனக் கூறிவிட்டார்கள்.\nஇந்து ரஷ்டிரவுக்காக அதாவது நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றிட நமது பிரதிநிதியான உள்துறை அமைப்பு செய்த ஏற்பாடு. அவர்கள் இப்போது நமது அரசாங்கத்தில் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் - என்னே அவலம்\nகசாப் - யாரைக் காப்பாற்ற இந்த அவசர தூக்கு\nஉண்மையிலேயே மும்பைத் தாக்குதலை ந���த்தியவர்கள் யார் மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களின் செல்போன்களும் சிம் கார்டுகளும் கிடைக்கவே செய்தன. மாவட்டம் வே தாலுக் கும்பப் புகார்வாடி கிராமத்தவர்களுக்குச் சொந்தமானவை.\nஒன்றின் உடைமையாளர் அஷோக் ஷார்க், அவர் அதனை இரத்தின கிரி என்ற இடத்தில் தொலைத்து விட்டதாகக் கூறினார். ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டிருந்தவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரகர். இன்னொரு சிம் கார்டு, அதே முத்தாரா மாவட்டத்திலுள்ள வாலி தாலுகாவிலுள்ள ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது.\n\"இந்த சிம் கார்டு, இதனை பயன்படுத்தியவர்கள் - இவர்களையெல்லாம், ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்திடவில்லை\" எனக் கேட்டதற்கு, \"இவர்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என நாங்கள் கருதவில்லை\" எனக் கூறிவிட்டார்கள்.\nஇவர்களையெல்லாம் விசாரித்தால் இங்குள்ள இந்துத்துவ அமைப்புகள், மொத்தமாக சிக்கி இருக்கும். அவர்களை காப்பாற்றத் தான் இந்த அவசர இரகசிய தூக்கு.\nசட்டம் தன் கடமையைச் செய்ததா\n கசாப்-இன் கருணை மனுவை நிராகரித்திருந்தால் கூட, அவன் மீண்டும் நீதிமன்றங்களை அணுக உரிமை உண்டு. என்னென்ன காரணங்களுக்காகக் கருணை மனு நிராகரிக்கப்பட்டதோ அதை சீர்தூக்கிப் பார்த்திடும் அளவில் அவன் மறுபரிசீலனைக்கு மனு போடலாம். இதனை விளக்கமாக அறிந்திட பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த குற்றவாளி கேகர் சிங் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஓர் எடுத்துக்காட்டு.\nபிரதமர் இந்திராகாந்தி கொலையும் கேஹர் சிங்கும் Kaher Singh Vs Union of India (AIR 1989 SC 653)\nகேகர் சிங் என்பவர் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்; கொலை செய்திட சதிதிட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பெற்றவர். குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப் பெற்றவர்.\nஅவர் தனக்கு வழங்கப் பெற்ற மரணதண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது; மரண தண்டனையை உறுதி செய்தது. அவருடைய மகன் குடியரசு தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பினான். அதில் \"அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 72இன் கீழ் தனது தந்தைக்கு கருணை காட்டிட வேண்டும். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்\" எனக் கேட்டுக் கொண்டான். அதையும் குடியரசு தலைவர் நிகராகரித்த�� விட்டார்.\nபின்னர் கேகர் சிங் தான் குடியரசு தலைவரைத் தனியாகச் சந்தித்து சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள விரும்பி, அதற்காக மனு கொடுத்தார். இதனை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.\n\"கருணை மனுவைத்தான், தான் பரீசிலிக்க முடியும். அஃதல்லாமல் வேறு யாரையும் அதுகுறித்து சந்திக்க இயலாது. காரணம் இதுவரை நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் நெறிமுறைகளுக்கு அஃது நேர் எதிரானது\" எனக் கூறிவிட்டார் குடியரசு தலைவர்.\nகுடியரசு தலைவரின் பதிலையும், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார் கேகர் சிங். டெல்லி உயர் நீதிமன்றம் அவர் மனுவை நிராகரித்தது.\nஉச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் \"குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு எல்லாம் உட்பட்டது. கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெறுவதுதான். ஆனாலும் நீங்கள் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த சாட்சியங்களை மறுபரிசீலனை செய்யலாம். நாங்கள் வழங்கியுள்ள தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யலாம்\" எனக்கூறியது. இதில் உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவரின் அதிகாரத்தின் எல்லை விரிவானது என்பதை விளக்கியது. அதனால் அனைவரும் குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர். உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நிலைபாட்டைப் பாராட்டினார்கள்.\nமொத்த சூழலையும் பாராட்டிய மாதாபுஷி கிரிதர் (இவர் ஹைதராபாத் சட்டக்கல்லூரி பேராசிரியர்) கூறுகின்றார். “நமது உச்ச நீதிமன்றம் தவறு செய்தால், அதனை குடியரசு தலைவர் சீர் செய்யலாம். குடியரசு தலைவர் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் சரி செய்யலாம்\" என்கின்றார். (The Hindu, No.22,2012.)\nஇந்த மொத்த விவகாரத்திலும் குற்றவாளிக்கு கருணை மனுவோடு விவகாரம் முடிந்திடவில்லை. குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றமும், அதுவும் மறுத்தால், உச்ச நீதிமன்றமும் சென்றிட முடியும்.\nநீதி தேடிடும் மீதமிருக்கும் வழிமுறைகளை முற்றாக மறுத்துவிட்டு சட்டம் தன் கடமையைச் செய்தது எனச் சொல்லுவது நாம் ஓர் சர்வாதிகார நாடு என்பதையே சொல்லும்.\nசுருக்கமாக இந்துராஷ்டிரவின் சட்டம் செயலில் வந்துள்ளது. இதனா��்தான் கசாப்-ஐ நமது நீதி நிறுவாகம் கொலை செய்துவிட்டது. இப்படித்தான் கசாப்-இன் கொலையை An Act of Constitutional Improperiety என்கின்றார்கள். அதாவது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஓர் அடாத செயல்.\nஉள்துறை அமைச்சர் ஷுஷில் குமார் ஷிண்டே-இன் அறியாமை.\nஏன் அவசர அவசரமாகத் தூக்கில் போட்டீர்கள் என்பதற்கு இப்படிப் பதில் சொல்லி இருக்கின்றனர். “நான் ஒரு காவல்துறை அடியாளாய் பயிற்சி எடுத்தவன். இவற்றில் இரகசியம் காப்பது என் இயல்பு.\" இப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதாவது காவல் நிலையத்தில் அமர்ந்து அப்பாவிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர் மத்திய அமைச்சராகி இருக்கின்றார். அத்தோடு இப்படியும் கூறியுள்ளார்.\n\"இன்னொரு முறை மனித உரிமைகள் அமைப்புகள் இதில் பிரச்னைகளை உருவாக்குவார்கள் என்பதால் தான் நான் இரகசியமாக வைத்திருந்தேன்.\" இப்படி ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பது, நம் நாட்டை ஒரு சர்வாதிகார நாடாகவே மக்கள் மனதில் பதிய வைக்கும் என்கின்றார் இந்து பத்திரிகையின் கட்டுரையாளர்.\nஆனால் நமது ஷிண்டேயை விஞ்சி மனித உரிமை அமைப்புகள் வேகமாக செயல்படுகின்றன. மும்பையிலிருந்து ஓர் மனித உரிமை அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கை:\nஆதிமுதல் அனைத்தும், IB என்ற மத்திய உளவுத்துறையின் வேலை இது என்கின்றார்கள்.\n1. அஜ்மல் கசாப்-இன் கருணை மனுவை கசாப் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது. அதுவும் 3 முதல் 4 நாள்களுக்குள் தயாரித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.\nஉண்மையில் கசாப்பிற்கு ஆங்கிலம் தெரியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் வெளியே வந்தது. அது 400 பக்கங்களைக் கொண்டது. பிரபல வழக்றிஞர்களே 400 பக்கத் தீர்ப்பை படிக்க நாற்பது நாள்கள் கேட்டார்கள். ஆனால் ஆங்கிலம் தெரியாத கேசாப் 4 ஐந்து மூன்று முதல் 4 நாள்களில் படித்து, தனக்குத் தெரியாத மொழியில் கருணை மனுவை தயாரித்து விட்டானாம்.\nஅது உடனேயே உரிய துறைகள் மூலம் குடியரசுத் தலைவருக்கு விரைந்து சென்றதாம். குடியரசுத் தலைவர் 29 மனுக்கள் தனக்குப் பின்னால் இருக்க இந்த மனுவை முதன் முதலில் எடுத்தாராம். மறுத்தாராம்-கசாப் செத்தாராம். அனைத்தும் மத்திய உளவுத்துறையின் வேலை என்கின்றது மும்பை மனித உரிமை குழுமம்.\n2. ஆனால் மேலே நாம் சொன்ன இந்த உண்மைகளையெல்லாம் மனுவாக மாற்றி மராட்டிய ம���நில அரசிடம் தந்தார் வழக்கறிஞர் எங் சவுதிரி என்பவர். ஆனால் மத்திய உளவுத்துறை அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. உச்ச நீதிமன்ற (அ) நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி அந்த மனித உரிமை அமைப்பின் அறிக்கை இப்படிக் கூறுகின்றது.\n“உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய உளவுத்துறை ஏமாற்றிவிட்டது. இந்தியாவிலுள்ள ஒரே ஏதேச்சதிகாரி மத்திய உளவுத் துறைதான். இது பிரதம அமைச்சர் குடியரசு தலைவர், அரசு அனைத்தையும் விஞ்சி அதிகாரம் கொண்டது. சொல்லப்போனால் நாடாளும் மன்றத்தை விஞ்சும் அதிகாரத்தைக் கொண்டது. இங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே அது வரை கோட்டில் கையெழுத்துப் போட செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தீர்ப்பைத் தயாரித்தவர்கள் தங்கள் புலனாய்வில் இடம் பெற்ற ஓட்டைகளையெல்லாம் அடைப்பதற்குரிய வரிகளை தீர்ப்பில் திணித்திருந்தார்கள். இந்த வரிகளை தொடக்க நாள் முதல் இந்தச் சதியின் அனைத்து அம்சங்களையும் தெரிந்தவர்களால் மட்டுமே வரைந்திட முடியும். நீதிபதிகள் இருவரில் ஒருவர் முஸ்லிமாக இருந்ததால் உளவுத் துறையின் வேலை மிகவும் எளிதாகிவிட்டது. முஸ்லிம்கள் பதவியில் உயர, உயர அழுத்தங்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றார்கள்.\" (page 6 of the Human Rights Report) பாபரிமஜ்ஜித் வழக்கில் IB பகிரங்கமாகத் தலையிட்டது என்பதை நாம் தெளிவு படுத்தி இருந்தோம்.\nஇவர் அரசால் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன். இவர் கசாப்பிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் நட்பை ஏற்படுத்த வேண்டும். இதிலும் ராதாகாந்த் யாதவ் - இவர்தான் நமது சார்பில் கர்கரையைக் கொலை செய்தது யார் என நீதிகேட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றவர் - தந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக விவாதித்தார். கசாப் நிச்சயமாக விடுதலை பெறுவான் என நம்பினார். ஆனால் தீர்ப்பு அவருக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றம் தந்த 11.43 லட்சம் ரூபாயையும் அவருடைய உதவியாளருக்குத் தந்த 3.50 லட்சம் ரூபாயையும் மறுத்துவிட்டார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட��டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n///ஒவ்வொரு கேள்வியாக‌ப் ப‌திலெழுத முடிவு செய்து முத‌ல் கேள்விக்கு என்னுடைய‌ ப‌திலை எனது வ‌லைப்ப‌திவில் ப‌திவு செய்துள்ளேன். ஏனைய‌ கேள்விக‌ளுக்கும ் எனக்கு நேர‌ம் கிடைப்ப‌தைப் பொறுத்து ப‌தில‌ளிக்க‌ப்ப‌டும்.///\nஉங்களைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது. நாள்தோறும் எழுதிய உங்களுக்கு இனி நேரமே கிடைக்காதுதான். எந்தத் தளத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காரி உமிழ்ந்தீர்களோ, அதே தளத்தில் உங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை. பதிவும் இந்தத் தளத்தில், உங்களின் இஸ்லாமிய விரோதப் போக்கும் இந்தத் தளத்தில், உங்களை நோக்கி எழுப்பப்பட்ட கேள்விகளும் இந்தத் தளத்தில் இருக்கும்போது, விடைகள் எங்கோ இருக்கிறது என்று சொல்ல உங்களுக்கு நாக்கூசாது. அன்று தமிழன் இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டான். இன்று தமிழ் ஈழம் கிடைத்துவிட்டது , நாடு கழன்ற நிலையில் எங்கேயோ இதுபோலத்தான் தங்கள் பதிலும். Bye\n\"த‌மிழ்ம‌க்க‌ளு ட‌ன் பேசினால் த‌ங்க‌ளுட‌னும் பேச‌வேண்டும். த‌மிழ்ம‌க்க‌ளுக ்கென‌ தீர்வு ஒன்று வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட ால் த‌ம‌க்கும் தீர்வு வேண்டும். த‌மிழ்ம‌க்க‌ளுக ்கு உல‌க‌நாடுக‌ள் உத‌வி செய்தால் அதில் த‌ங்க‌ளுக்கும் ப‌ங்கு வேண்டும் என்று வெட்க‌மில்லாம‌ல ் கையேந்துகின்ற‌ இல‌ங்கை முஸ்லீம் த‌லைமைக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுட‌ன் இணைந்து விடுத‌லைக்காக‌ப ் போராடியிருந்தால ் அவ‌ர்க‌ளின் கோரிக்கைக‌ள் நியாய‌மான‌தாக‌ இருந்திருக்கும் . அதொன்றையும் செய்யாம‌ல் இன்று த‌மிழ் ம‌க்க‌ளுடைய‌ உத‌விக‌ளில் ப‌ங்கு கேட்ப‌து எந்த‌ வ‌கையில் நியாய‌மென்ப‌தை முஸ்லீம் த‌லைமை உண‌ராமலிருப்ப‌த ு ஏற்றுக் கொள்ள‌த்த‌க்க‌த‌ல்ல‌.\"\nஆர்.எஸ்.எஸ். போன்ற பிராமணீய இயக்கங்கள் தங்களுடைய ஆயிரக்கணக்கான கிளைகளின் மூலம் வெளிப்படையாக விஷம் கக்கிக் கொண்டிருக்கும் போது ஐ.பி. என்ற மத்திய உளவுத்துறை போன்ற நாட்டின் தலைமை உளவு நிறுவனங்கள் இத்தகைய பிராமணீய நிறுவனங்களின் சட்ட விரோத வகுப்புவாத செயல்களைப் பற்றி தகவல் தராமல் அரசாங்கத்தை இருட்டில் வைத்திருப்பதேன் இந்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் கிழித்துப் போட்டிருக்கும் நிலையில் ஏன் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை உரிய நேரத்தில் உண்மையான தகவல்களையும், அதன் நேர்மையான அறிவுரைகளையும் அரசாங்கத்திற்கு தரவில்லை இந்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் கிழித்துப் போட்டிருக்கும் நிலையில் ஏன் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை உரிய நேரத்தில் உண்மையான தகவல்களையும், அதன் நேர்மையான அறிவுரைகளையும் அரசாங்கத்திற்கு தரவில்லை ஏன் அந்த கலவரங்களைக் கட்டுப்படுத்தவி ல்லை ஏன் அந்த கலவரங்களைக் கட்டுப்படுத்தவி ல்லை 4\tமிக முக்கியமானவர்கள ுக்கும் (வி.ஐ.பி), முக்கிய கட்டிடங்களுக்கு ம் மற்றும் மத தலங்களுக்கும் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களின் மூலம் ஆபத்து என்ற பொய்யான தகவல்களை உளவு என்ற பெயரில் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை ஏன் (இந்த 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து) செய்ய ஆரம்பித்தது 4\tமிக முக்கியமானவர்கள ுக்கும் (வி.ஐ.பி), முக்கிய கட்டிடங்களுக்கு ம் மற்றும் மத தலங்களுக்கும் முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களின் மூலம் ஆபத்து என்ற பொய்யான தகவல்களை உளவு என்ற பெயரில் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை ஏன் (இந்த 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து) செய்ய ஆரம்பித்தது 5. பிராமணீய தீவிரவாத இயக்கங்களின் ஆயத்தங்கள், அதாவது தங்களுடைய தொண்டர்களுக்கு கொடுக்கக்கூடிய தீவிரவாத பயிற்சிகளை, ஆயுதங்களை யுத்த தளவாடங்களை, வெடி மருந்துகளைச் சேகரிப்பது, வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, மிக முக்கியமாக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது போன்றவற்றை ஏன் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை அரசாங்கத்திற்கு தெரிவிக்கவில்லை 5. பிராமணீய தீவிரவாத இயக்கங்களின் ஆயத்தங்கள், அதாவது தங்களுடைய தொண்டர்களுக்கு கொடுக்கக்கூடிய தீவிரவாத பயிற்சிகளை, ஆயுதங்களை யுத்த தளவாடங்களை, வெடி மருந்துகளைச் சேகரிப்பது, வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, மிக முக்கியமாக குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது போன்றவற்றை ஏன் ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை அரசாங்கத்திற்கு தெரிவிக்கவில்லை வெடிகுண்டுகள் வெடித்தவுடன் முஸ்லிம்கள் தான் இவற்றை செய்தார்கள் என உளவுத்துறையால் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பாட்டனர் . இவற்றை கர்கரே கண்டுபிடிக்கும் வரை மத்திய உளவுத்துறைக்கு ஏன் உண்மை தெரியவில்லை வெடிகுண்டுகள் வெடித்தவுடன் முஸ்லிம்கள் தான் இவற்றை செய்தார்கள�� என உளவுத்துறையால் பல முஸ்லிம்கள் கைது செய்யப்பாட்டனர் . இவற்றை கர்கரே கண்டுபிடிக்கும் வரை மத்திய உளவுத்துறைக்கு ஏன் உண்மை தெரியவில்லை அல்லது தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்ததன் காரணம் என்ன அல்லது தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்ததன் காரணம் என்ன அல்லது மத்திய உளவுத்துறைக்கு போதுமான திறன் இல்லையா அல்லது மத்திய உளவுத்துறைக்கு போதுமான திறன் இல்லையா அப்படி திறன் இல்லையெனில் இந்த உளவுத்துறை நமக்கு எதற்கு அப்படி திறன் இல்லையெனில் இந்த உளவுத்துறை நமக்கு எதற்கு 6.\tஐ.பி என்ற மத்திய உளவுத்துறை அநிபிவ் பாரத்தைப் பற்றியும் ‘இந்து ராஜ்யத்தினை’ ஏற்படுத்தும் அதன் திட்டத்தைப் பற்றியும் அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல் அரசாங்கத்தை இருளிலேயே ஏன் வைத்தது 6.\tஐ.பி என்ற மத்திய உளவுத்துறை அநிபிவ் பாரத்தைப் பற்றியும் ‘இந்து ராஜ்யத்தினை’ ஏற்படுத்தும் அதன் திட்டத்தைப் பற்றியும் அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல் அரசாங்கத்தை இருளிலேயே ஏன் வைத்தது 7.\tஐ.பி என்ற மத்திய உளவுத்துறைஇன் தலையாய கடமை உளவுத் தகவல்களைச் சேகரிப்பதாக இருந்தும் அதைச் செய்யாமல் ஏன் அது அனைத்து குண்டு வெடிப்புகளிலும் தேவைஇல்லாமல் தன்னிச்சையாக தலையிட்டுக் கொண்டிருக்கிறது 7.\tஐ.பி என்ற மத்திய உளவுத்துறைஇன் தலையாய கடமை உளவுத் தகவல்களைச் சேகரிப்பதாக இருந்தும் அதைச் செய்யாமல் ஏன் அது அனைத்து குண்டு வெடிப்புகளிலும் தேவைஇல்லாமல் தன்னிச்சையாக தலையிட்டுக் கொண்டிருக்கிறது 8.\tமுக்கியமாக ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை மும்பை தீவிரவாதத் தாக்குதலை பற்றிய தகவலை ஏன் மறைத்தது 8.\tமுக்கியமாக ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை மும்பை தீவிரவாதத் தாக்குதலை பற்றிய தகவலை ஏன் மறைத்தது அதை ஏன் மும்பை காவல் துறையுடனும், மேற்கு கடற்படையிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை அதை ஏன் மும்பை காவல் துறையுடனும், மேற்கு கடற்படையிடமும் பகிர்ந்துக் கொள்ளவில்லை 9.\tஐ.பி என்ற மத்திய உளவுத்துறை 26/11 தீஜீரவாதத் தாக்குதலில் உபயோகப்படுத்தப் பட்ட 35 சந்தேகத்திற்குர ிய கைப்பேசிகளை பற்றிய தகவல்கள் தாக்குதல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே கிடைத்தும் அவற்றை ஏன் தங்களின் கண்காப்பில் வைக்கவில்லை 9.\tஐ.பி என்ற மத்திய உளவுத்துறை 26/11 தீஜீரவாதத் தாக்குதலில் உபயோகப்படுத்தப் பட்ட 35 சந்தேகத்திற்குர ிய கைப்பேசிகளை பற்றிய தகவல்கள் தாக்குதல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே கிடைத்தும் அவற்றை ஏன் தங்களின் கண்காப்பில் வைக்கவில்லை 10\tஏ.டி.எஸ்ந் தலைவர் ஹேமந்த் கர்கரே மறைந்த சில மணி நேரங்களிலேயே மிகுந்த சர்ச்சைக்குரிய வகுப்புவாத சிந்தனை கொண்ட ரகுவான்சியை ஏன் ஏ.டி.எஸ் என்ற மும்பை தீவிரவாத தடுப்புப்படையின ் தலைவராக நியமிக்க வேண்டும் 10\tஏ.டி.எஸ்ந் தலைவர் ஹேமந்த் கர்கரே மறைந்த சில மணி நேரங்களிலேயே மிகுந்த சர்ச்சைக்குரிய வகுப்புவாத சிந்தனை கொண்ட ரகுவான்சியை ஏன் ஏ.டி.எஸ் என்ற மும்பை தீவிரவாத தடுப்புப்படையின ் தலைவராக நியமிக்க வேண்டும் 11.\tமும்பை தாக்குதல் வழக்கின் விசாரணையை ஆரம்பத்தில் இருந்தே ஐ.பி ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் இந்த விசாரணைழீல் அமெரிக்க நிறுவனமான சி.ஐ.ஏ வின் விசாரணையை அனுமதித்ததன் மூலம் நம் நாட்டின் உள்நாட்டு ஜீவகாரத்தில் தலையிட அமெரிக்காவை ஏன் அனுமதித்தது\nநான் முன்னரே கேட்டிருந்த இந்த கேள்விகளுக்கும் வியாசர் பொறுமையாக வியாசருக்கு எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது பதில் அளிக்கட்டும். அது என்ன கீற்றில் கேள்வி கேட்டால் உங்கள் பிளாகில் பதில் சொல்வது. என்ன உங்கள் பிளாகை முன்னேற்ற கையாளும் திட்டமா உங்க மண்ணாங்கட்டி இணையத்திற்கு வந்து நாங்கள் பதில் பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மேலும் கீற்றின் பிரபலத்தை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் உங்கள் தந்திரத்திற்கு யாரும் ஆளாகமாட்டார்கள் .\nநேபாளத்தில் கசாப் கைது செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் நேபாளிய அரசாங்கம் அதை மறுத்துள்ளது.ஆத ாரம் கீழே.....\nஎப்படி மூளை சலவை செய்யமுடியுமோ அப்படி செய்கிறார்கள்.. .என்றுதான் இவர்கள் திருந்துகிறார்க ளோ அன்றுதான் முஸ்லிம்களுக்கு விடிவுகாலம்.\nவிசாரணையின் போது எதுவும் வெளியிடப்படாமல் இப்போது சந்தேகத்தை கிளப்புவதும் முஸ்லிம் என்பதற்க்காக கசாப்பை துாக்கில் போட்டதாக கூறுவது இந்திய அரசுக்கு எதிராக இஸ்லாமியர்களை திருப்பும் சதி. இது உண்மையாக இருந்தால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானவர ்களை இந்த மாதிரிதான் துாக்கிலிட்டுரு க்க வேண்டும். கர்கரேயை வைத்துக் கொண்டு கசாப்பையும் பாகிஸ்தானையும் காப்பாற்ற நினைத்ததால் ஏற்பட்ட தோல்வியின் பாதிப்பே கட்���ுரையில் உள்ளது. சட்டம் நிறைவேற்றுவதை ரகசியமாக வைக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடு. இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் தண்டனை காட்டுமிராண்டி தனமாக நிறைவேற்றப்பட்ட ிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-10-20T22:34:02Z", "digest": "sha1:22BXE5T7JBFEHVNLJ4HEMLBWW6F3NOLC", "length": 4326, "nlines": 69, "source_domain": "www.minnangadi.com", "title": "மானுடப் பண்ணை | மின்னங்காடி", "raw_content": "\nHome / Book / மானுடப் பண்ணை\nதமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பாகத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சினைகள் கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன.\nதமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லடக்கணக்கான இளைஞர்களின் ‘சோக’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால். தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளன்குகிறது.\nCategories: Book, தமிழ்மகன், நாவல்கள் Tags: உயிர்மை பதிப்பகம், தமிழ்மகன், நாவல்கள்\nதமிழ்மகனின் இந்தப் புதினத்தின், ஒவ்வொரு பாகத்திலும் அசலான, நிகழ்கால வாழ்க்கை ரத்தமும் சதையுமாக ஜீவன் ததும்பத் துடிக்கிறது. சமூகத்தை அலைக்கழிக்கும் மையமான பிரச்சினைகள் கலாபூர்வமாகப் பேசப்படுகின்றன.\nதமிழில் அண்மையில் வெளிவந்திருக்கும் சிறந்த புதினங்களில் இதுவும் ஒன்று. லடக்கணக்கான இளைஞர்களின் ‘சோக’ வாழ்க்கையைச் சரியாகப் பிரதிபலிக்கிற காரணத்தால். தற்கால இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கலைக் கையேடாகவும் இந்த நாவல் விளன்குகிறது.\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-10-20T22:16:34Z", "digest": "sha1:TVPROROEXWBABDEXO5RBRFZXRH2FYM6W", "length": 11190, "nlines": 106, "source_domain": "ethiri.com", "title": "முல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..? | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமுல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nமுல்லையில் இராணுவ சிப்பாய் திடீர் மரணம் -இராணுவ முகாமுக்குள் நடந்தது என்ன ..\nஇலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு\nபகுதியில் உள்ள இராணுவத்தின் ஐம்பத்தி ஏழாவது படையணியின்\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nமுகாமில் முப்பத்தி ஐந்து வயதுடைய இளம் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்\nஇவர் நெஞ்சு வலி காரணமாக இறந்துள்ளதாக இராணுவம்\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nகாரணம் கொரனோவால் இறந்தார் என்ற செய்திகள் உள்ளூர பரவி வருகிறது\nஇலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு\nஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு\nகண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி\nகொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை\n20 ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லை – கனடாவுக்கு லட்டு கொடுத்த டக்ளஸ்\nஇவரது மரணம் தொடர்பில் உரிய முறை விசாரணைகள்\nTagged முல்லையில் இராணுவ சிப்பாய்\n← பொலிஸ் அதிரடி வேட்டை -பிரிட்டனில் 230 பேர் திடீர் கைது\n18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல் →\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nஅலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது\nசூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்\nநியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …\nஇத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி\nஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு\nகார் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் பலி – 100 பேர் காயம்\nபிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்\nஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்\nஇலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு\nஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு\nகண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி\nகொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்\nமாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nபோதை பொருள் வழக்கு - ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nஉயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு\nகற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் - பிரிட்டனில் வெடித்த சர்ச்சை\n8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் - அதிர்ச்சியில் மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/21480", "date_download": "2020-10-20T22:18:56Z", "digest": "sha1:CQVLIXID233QBRZ37YWNNLJYYRFZEKQT", "length": 8474, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "கர்பால்: ராமசாமி விவகாரம் மீது டிஏபி-யே முடிவெடுக்கட்டும் – Malaysiakini", "raw_content": "\nகர்பால்: ராமசாமி விவகாரம் மீது டிஏபி-யே முடிவெடுக்கட்டும்\nடிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி.ராமசாமியுடன் பொதுவில் வாய்ச்சண்டையில் ஈடுபட்ட கட்சி தேசியத் தலைவர் கர்பால் சிங், அந்நெர��க்கடிக்குக் கட்சிக்குள் தீர்வு காண்பதையே விரும்புவதாகக் கூறுகிறார்.\n“கட்சிக்குள்ளேயே இதற்குத் தீர்வு காண்போம்”, என்ற அவர், உயர்ந்த பதவியில் இருந்தாலும் கட்சியின் உத்தரவை மீறிப் பேசினால் கடும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்றார்.\nநேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் கர்பால் இதனைத் தெரிவித்தார்.\nடிஏபி கட்சி மாநாட்டுக்கு முன்னதாக, ராமசாமி கர்பாலை(வலம்) “ஞானாசிரியர்” என்று குத்தலாகக் குறிப்பிட இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியது.பதிலுக்கு கர்பால் ராமசாமியை “வார்லார்ட்” என்று வருணித்தார். தமிழ் நாளேடான மக்கள் ஓசை தவறாக ஒரு செய்தியை வெளியிட்டதுதான் இம்மோதலுக்குக் காரணம்.\nமுடிவில் மூவர் கொண்ட குழு ஒன்று தலையிட்டு அதை முடித்து வைத்தது.\nஒரு வாரம் கழித்து, த ஸ்டார் நாளேடு ராமசாமி தம்மை மாநில அரசிலிருந்து அகற்ற சதி நடப்பதாகக் கூறினார் என்று செய்தி வெளியிடப்போக மீண்டும் புகைச்சல் ஏற்பட்டது.\nஇச்செய்தி வெளியானதும் கர்பால் கொதித்துப் போய், கட்சியைப் பற்றியோ தலைவர்களைத் தாக்கியோ பொதுவில் பேசக்கூடாது என்ற டிஏபி மத்திய செயல்குழு(சிஇசி) உத்தரவை ராமசாமி மீறிவிட்டார் என்றும் அதனால் அவர் பினாங்கு துணை முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nராமசாமி(இடம்) தாம் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்தார்.தாம் சொன்னதைச் செய்திதாள் திரித்துக் கூறிவிட்டதாகக் கூறினார்.\nஇதன் தொடர்பில் அவர், நேற்று அச்செய்தித்தாளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு ஏழு நாள்களுக்குள் த ஸ்டார் மன்னிப்பு கேட்டு திருத்தம் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதன் பிறகாவது ராமசாமி பதவிவிலக வேண்டும் என்று கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வாரா என்று கர்பாலிடம் வினவியதற்கு, தாமும்கூட “கட்சியின் வாய்ப்பூட்டு உத்தரவை மீறக்கூடாது” என்று கூறிக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நழுவினார்.\nகோவிட் – 19 : இன்று…\nபி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி,…\nகிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை…\nகோவிட் – 19 : இன்று…\nபொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே…\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம்…\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல்…\nஅஜீஸ் : முகிடினின் அமைச்ச���வை மறுசீரமைப்பு…\nசுகாதார அமைச்சு : அரசாங்கம் பி.கே.பி.பி.-யை…\nரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nகோவிட் 19 : இன்று 871…\nஅன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள்…\nஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக…\nகியூபேக்ஸ் : அரசு ஊழியர்களின் சம்பளம்,…\nகோவிட் 19 : 869 புதிய…\nஓரினப்புணர்ச்சி உட்பட, அன்வர் மீது 6…\nமுஹைதீனிடம் அம்னோ : எங்கள் கோரிக்கைகளைக்…\nதாஜுதீன்: துணைப் பிரதமர், முக்கிய அமைச்சரவை…\n6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்\nடாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது,…\nமாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு…\nமுகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 3…\nஅம்னோவின் 30 எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:12:20Z", "digest": "sha1:LM46BHJC7WDHYAD3OEMLKU63PKQQHSV5", "length": 6137, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஒருங்கியவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமைப்புப் பொறியியல்‎ (1 பக்.)\n► ஒருங்கியங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► கருத்தியல் அமைப்புகள்‎ (1 பகு)\n► செயலாக்கம்‎ (4 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2013, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/pottu-movie-audio-released-in-malaysia/", "date_download": "2020-10-20T23:23:32Z", "digest": "sha1:XOC6ZGE6QX4NOGDBUJLX4FGQAR4R5OSO", "length": 5590, "nlines": 59, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பொட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது", "raw_content": "\n‘பொட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது\nஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிக்க வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் அம்ரிஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே, நிக்கேஷ் ராம் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பொட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிப்ரவரி 25-ம் தேதி மாலை கோலாலம்பூரில் நடைபெற்றது.\nவிழாவில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே, அம்ரிஷ் நிகேஷ்ராம் மற்றும் படத்தின் இயக்குனர் வடிவுடையான், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ், நடிகை ஜெயசித்ரா பாடலாசிரியர் சொற்கோ ஒலிப்பதிவாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\nஆயிரக்கணக்கான மக்களின் கை தட்டல்களுக்கிடையே படத்தின் இசை வெளியிடப்பட்டது.\nவிழா மேடையில் இசையமைப்பாளர் அம்ரீஷின் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.\nPrevious Postஎமன் – சினிமா விமர்சனம் Next Post'எமன்' படத்தின் 'என் மேல கை வைச்சா காலி' பாடலின் வீடியோ காட்சி\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..\n1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..\nடி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..\n1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..\nடி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு\nஅறிமுக இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வரின் இயக்கத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா..\nஷோபாவின் தற்கொலைக்குப் பின் ‘சாமந்திப் பூ’ படம் வெளியானது எப்படி..\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றும் ‘பேய் மாமா’ யோகிபாபு…\n“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..\n“புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/11300/", "date_download": "2020-10-20T22:50:02Z", "digest": "sha1:VU7CTUMWVTQ45R2JTA6F6VJVYNRXF5BM", "length": 5118, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "மீண்டும் தமிழில் வெளிவரும் ஜுமான்ஜி", "raw_content": "\nHome / சினிமா / மீண்டும் தமிழில் வெளிவரும் ஜுமான்ஜி\nமீண்டும் தமிழில் வெளிவரும் ஜுமான்ஜி\nஜுமான்ஜி என்கிற விளையாட்டு புத்தத்திற்குள் நுழைந்தால் அது கொடுக்கும் டாஸ்க்குகளை வென்று திரும்ப வேண்டும். மெக்கேனா எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்ட கதை.இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த விளையாட்டு.\n1995ல் இதன் முதல் பாகம் வெளிவந்தது. சிறுவர்கள் விளையாட்டாக தொடங்கிய இந்தப் படம் மூன்றாவது பாகமான வெல்கம் டு தி ஜங்கிள் பாகத்திலிருந்து பெரியவர்களுக்கான படமாக மாறியது. இப்போது இதன் 4ம் பாகம் ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் என்ற பெயரில் வெளிவருகிறது. மிகவும் சுவாரஸ்யமானதும் கூட .\nஎல்லோரின் மனதில் பெரும் இடம்பிடித்த இந்த படத்தின் 3வது பாகத்தை இயக்கிய ஜேக் கஸ்டன் இதனையும் இயக்கி உள்ளார்.\nகொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வருகிற டிசம்பர் 13ந் தேதி வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது.\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2009/12/interview-with.html", "date_download": "2020-10-20T22:33:41Z", "digest": "sha1:S7MY3AEMNR7JEF45KS6FKCWCOI4N3H5D", "length": 23864, "nlines": 281, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: INTERVIEW WITH அரசியல்வாதி அஞ்சாநெஞ்சன்", "raw_content": "\nINTERVIEW WITH அரசியல்வாதி அஞ்சாநெஞ்சன்\nபதிவிட்டவர் Bavan Friday, December 4, 2009 12 பின்னூட்டங்கள்\nமூஞ்சிப்புத்தகத்தில் தனது அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடடிருந்த அரசியல்வாதி அஞ்சாநெஞ்சனுடன் நான் போட்ட அரட்டையின் தொகுப்பு இதோ....\nஅநேகரின் வேண்டு கோளிட்கிணங்க அவதரித்து விட்டான் அரசியல்வாதி அஞ்சாநெஞ்சனிடம் உங்கள் பிரச்சனைகளை கூறுங்கள் அனைவரும்\nநான்:நீங்கள் அரசியலில் குதிக்க காரணம்\nஅ.நெ:இன்றைய அரசியலில் படிச்சவங்களே இல்ல அதுதான்\nநான்:ஓ..அப்போ நீங்க நிறைய படிச்சிருக்கீங்க, அப்படித்தானே\nஅ.நெ:இப்போ அரசியல்ல இருக்கிறவ���்க எல்லாம் மூணாங்கிளாஸ்தான் படிச்சிருக்காங்க...\nநான்:அடடே பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்களே..\nநான்:நீங்க எந்த தேர்தல்ல போட்டிபோட்டு உங்கள், திருட்டை.. ச்சீ...திட்டங்களை நிறைவேற்றப்போறீங்க\nஅ.நெ:நான் நேரடியா ஜனாதிபதி தேர்தல்லதான்..\n அப்ப உங்கள் திட்டங்கள் என்ன\nஅ.நெ:அதான் நம்ம நாட்ட சுத்தி கடல் இருக்கே...\nநான்:ஓ....நல்ல திட்டம், அடுத்த உங்கள் திட்டம்\nஅ.நெ:இல்லை, திமில் ஆலாத்தி, என் திமில் ஆலாத்தியின்படிதான் எல்லா அரச கறுமங்களும் நடக்கும்.\nநான்:சரி ஐயா அது என்ன கருடபுராணபடபடி தண்டனை\nஅ.நெ:உதாரணமாக ஒரு 4 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டால் 4 பேரையும் ஆளுக்கு ஒரு கருடனுடன் ஒரு அறையில் சண்டைபோடவிட்டு உயிர்பிழைப்பவர் குற்றவாளி எனக்கண்டு பிடிப்போம்.\nஅ.நெ:எக்குசாம் என்பதே மாணவர்களுக்கு இல்லை\nநான்:ஐயோ அது எக்ஸாம் சேர்..\n2-யாரும் வேலை வெட்டி செய்தால் உடனே மரணதண்டனை\n3-சூரிய ஒழிப்புத்திட்டம்- நாடு முழுவதும் கூரை போடப்படும்\n4-ஓய்வூதியத்திட்டம்- பஸ்ஸே வராத அரச பஸ்த்தரிப்பு நிலையங்களில் ஓய்வெடுக்கும் வாலிபர்களுக்கு ஓய்வூதியம்\nமற்றும் நாட்டுமக்களை ஊக்குவிக்க-நித்திரைப்போட்டி, மூலிகைப்பெற்றோல் என்று 60 திட்டங்கள். திட்டம் பற்றிய மேலதிக விபரம் \"அஞ்சாநெஞ்சனின் 60 திருட்டுக்கள்\" என்ற புத்தகத்தில் இருக்கு\nநான்:உங்கள் கடசி சின்னம் என்ன\nநான்:நீங்க நாட்டுமக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா\nஅ.நெ:என் கட்டி பன்ணிகளை முன் எடுக்க நிதி தேவை பாடுகிறது அன்புல்லம் கொண்டவர்கள் அரசியல்வாதி அஞ்சாநெஞ்சனின் கைகளை பளபடுத்துங்கள்.\nநான்:நீங்க தேர்தல்ல ஜெயிப்பீங்க எண்டு நம்புறீங்களா\nஅ.நெ:நிச்சயமாக, நீங்கள் இந்த அஞ்சாநெஞ்சனை அஞ்சுடா என்று சொல்லி நெஞ்சிலே மிதித்தாலும் ஆலமரமாகத்தான் இருப்பேன் என் விழுதில் நீங்கள் ஆடி விளையாடலாம்\nநான்:நீங்கள் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துக்கள்\nபி.கு:நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, யார் மனதையும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்கவும்.\nபதிவுலகில் தவழ்ந்துவரும் பச்சிளம் பாலகனே\nட்விட்டரையே களமாக்கி கிரிக்கட் ஆடும் ரசிக சிகாமணி\nகனககோபி அண்ணாவுக்கு இனிய ___வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவகைகள்: அனுபவம், கதை, காமடிகள், மூஞ்சிப்புத்தகம், மொக்கை\nதம்பி வீட்டுக்க�� வெள்ளை வான் வரப்போகின்றது. உண்மையை எழுதியிருக்கின்றீர்கள்.\nஅடடே.. என்னப்போல மகா அறிவாளியா இருக்கிறாரே\n//நீங்க எந்த தேர்தல்ல போட்டிபோட்டு உங்கள், திருட்டை.. ச்சீ...திட்டங்களை நிறைவேற்றப்போறீங்க\nஅப்பு... எங்களுக்கு திருகோணமலையிலயும் ஆக்களும் இருக்கிறாங்கள், வெள்ளை வானும் இருக்கிறது....\n//எக்குசாம் என்பதே மாணவர்களுக்கு இல்லை//\nஎன்ர வாக்கு உவருக்குத் தான்.... என்னே நல்ல மனசு....\nபட்டங்கள் தான் நிறையவாக் கிடக்குது....\nநிறையப் பட்டங்கள் என்ர இமேஜக் கெடுக்கிற மாதிரியும் கிடக்குது.\nமற்றவங்கள் வெள்ளை வான் அனுப்பாட்டியும் நான் அனுப்புவன்... ஹி ஹி....\nதம்பி வீட்டுக்கு வெள்ளை வான் வரப்போகின்றது. உண்மையை எழுதியிருக்கின்றீர்கள்.\nஇந்தப்பதிவுக்கு வான் எல்லாம் பரிசா தருவார்களா...:p\nஎன்ர வாக்கு உவருக்குத் தான்.... என்னே நல்ல மனசு....///\n///மற்றவங்கள் வெள்ளை வான் அனுப்பாட்டியும் நான் அனுப்புவன்... ஹி ஹி....///\nநல்ல A/C உள்ள வானை அனுப்புங்கோ...:p\nஅண்ணன் கோப்பிக்கு எங்கள் வாழத்துக்கள்.\nகோபியின் அதிஸ்டம் என்னவெனில் டிசம்பரில் பிறந்ததால் பள்ளிக்கூடத்தில் தப்பித்துவிடுவார்.\nபவன் அண்ணோய் தேர்தல் காலம் கவனம் அண்ணோய்\nகோபியின் அதிஸ்டம் என்னவெனில் டிசம்பரில் பிறந்ததால் பள்ளிக்கூடத்தில் தப்பித்துவிடுவார்.////\n///பவன் அண்ணோய் தேர்தல் காலம் கவனம் அண்ணோய்////\n உங்களை இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையே\nகருப்பு நமீதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவாழ்த்துக்கள், பேட்டி கலக்கல் அதை விட கலக்கல் தாத்தா கோபிக்கு நீங்கள் தெரிவித்த வாழ்த்து கவிதை\nகோபிக்கு பதிவிலேயே பிறந்த நாள் வாழ்த்தா சூப்பர் பவன்....\nசாதனையும் சோதனையும்-2009 (இலங்கை பதிவுலகம், கிரிக்...\nBOWLING செய்யிறதுக்கு எவ்வளவு DISTURBANCE\nமூஞ்சிப்புத்தகத்தில் தலைவிரித்தாடும் FAKE PROFILEகள்\nநினைவுகள்-06 (ஓட ஓட விழுந்த அடி)\nஇலங்கை தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு\nINTERVIEW WITH அரசியல்வாதி அஞ்சாநெஞ்சன்\nநினைவுகள்-5 (எரிச்சலூட்டிய எயார் லயின்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137695/", "date_download": "2020-10-20T23:41:34Z", "digest": "sha1:ANF3AVJII6TVRWRY2GY43PLXBIYE26AN", "length": 13237, "nlines": 136, "source_domain": "www.pagetamil.com", "title": "எனக்கு முன்னால் வந்து விமர்சிக்க தைரியமுள்ளதா?: சார்ள்ஸ் சவடால்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை ம��ந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஎனக்கு முன்னால் வந்து விமர்சிக்க தைரியமுள்ளதா\nசார்ள்ஸுக்கு நேராக வந்து கூட்டமைப்பு என்ன செய்தது என கேட்ட தைரியம் அற்றவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nவவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பிரதேசத்தில் தமிழர்களின் தனித்துவத்தினை இல்லாதொழிப்பதற்காக தமிழர்கள் தங்களது அடையாளத்துடன் வாழக்கூடாது என்பதற்காக சிங்கள மக்களை குடியேற்றி வருகின்றார்கள்.\nஇதன் காரணமாக கிழக்கு மாணாகத்தில் தமிழர்களுக்டைய காணிகள் பறிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.\nகுடியேற்றப்பட்டதுடன் மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் தொல்பொருள் செயலணியை உருவாகுகின்றார்.\nஆகவே வன்னியிலும் இந் நிலை உருவாகி வருகின்றது. இங்கு சிங்கள முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை வரமுடியாமல் செய்ய முடியும். இது ஏன் எமக்கு இன்னும் விளங்கவில்லை.\n2015 ஆம் ஆண்டு ரிசாட் பதியுர்தீனுக்கும் மஸ்தானுக்கும் இருபதனாயிரம் தமிழர்கள் வாக்களித்தார்கள். அவர்கள் மீண்டும் உங்களை நாடி வரும் போது ஏன் அபிவிருத்தி செய்யவில்லை என கேட்பதில்லை.\nசாளம்பைக்குளம் எப்படி உருவாக்கப்பட்டது. ரிசாட் பதியுர்தீனுக்கு அரசியல் பலத்தினை கொடுத்தது யார் தமிழர்கள் வாக்களிக்காமல் ரிசாட்டாலும் மஸ்தானாலும் வெல்ல முடியாது. அது எமக்கு விளங்குவதில்லை.\nஇந்த மண்ணில் பல தமிழ் மன்னர்களின் பரம்பரையில் வந்த இனம் எங்கள் தமிழ் இனம். ஆனால் இன்று நாங்கள் சின்ன சின்ன விடயங்களுக்காக எங்களை அழிப்பவர்களுக்காக அதிகாரத்தினை கொடுக்கின்றோம்.\nவன்னி மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்துள்ளது. கிழக்கை எவ்வாறு மகாவலி மூலம் அழித்தார்களோ அதைப்போலவே வன்னியில் தமிழர்களின் இனப்பரம்பலை இல்லாதொழிக்கப் பார்க்கின்றார்கள்.\nஇன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ன செய்தது என கேட்கின்றனர். வன்னியில் என்ன நடக்கின்றது என் தெரியாதவர்கள் கூட���டமைப்பில் இருந்து சென்றவர்கள் இதனை கேட்கின்றனர். அது அவர்கள் தங்களையே பார்த்து கேட்கவேண்டிய கேள்வி. இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் அபிவிருத்தி நடக்கும். நான் என்னால் முடிந்த அபிவிருத்தியை செய்திருக்கின்றேன். ஆனால் அபிவிருத்தி செய்தத்காக வாக்குப்போட வேண்டும் என்று இல்லை. சாள்ஸ்சுக்கு முன்னாள் வந்து கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை என கூறுவதற்கு எவருக்கும் தைரியம் இல்லை. நாங்கள் அரசாங்கத்திடம் சண்டைபிடித்து கிடைத்த அபிவிருத்தியே இங்கு இடம்பெற்றுள்ளது என்றார்.\nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nமுன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியமளிக்கிறார் மணிவண்ணன்: நீக்கத்திற்கு எதிராக வழக்கு \nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமுன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியமளிக்கிறார் மணிவண்ணன்: நீக்கத்திற்கு எதிராக வழக்கு \nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-20T23:14:15Z", "digest": "sha1:QL6A55DD5W3SQ2GYBXQGCPQW3RMGZBHC", "length": 6390, "nlines": 111, "source_domain": "ariyalur.nic.in", "title": "உதவித் தொலைபேசி இணைப்புகள் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nமின்சாரம் : – மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைபேசி எண். 1912 (ம) 04328 224055\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாநில கட்டுப்பாட்டு அறை 1070\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077\nமாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04329 – 228336,228337,228151\nகாவல் கட்டுப்பாட்டு அறை 100\nவிபத்து உதவி எண் 108\nதீ தடுப்பு, பாதுகாப்பு 101\nவிபத்து அவசர வாகன உதவி 102\nபேரிடர் கால உதவிக்கு 1077\nபாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091\nஇந்திய தொலை தொடர்பு துறை உதவி 1500\nடெங்கு காய்ச்சல் உதவி வாட்ஸ்ஆப் எண் 8098160003\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 19, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-10-20T22:36:06Z", "digest": "sha1:Z6WAT6QOJ4VZJBISZYVJYHAWGJNCPR75", "length": 9590, "nlines": 95, "source_domain": "ethiri.com", "title": "ஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி – சிற்றம்பலம்- குருநாதன்\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி – சிற்றம்பலம்- குருநாதன்\nகிளிநொச்சி முரசுமோட்டையை சேர்ந்த விவசாய மன்னரும் ,தொழில்\nதருணருமான சிற்றம்பலம்- குருநாதன் – ( குஞ்சி ) அவர்கள் வீட்டை உடைத்து\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nபுகுந்த யானையின் கோர தாக்குதலில் சிக்கி அகல மரணமானார் ,அன்னாரின் ஓராம் ஆண்டு நினைவஞ்சலி இன்றாகும்\nஇத் தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அறிய தருகின்றோம்\nதகவல் கருணா ,மற்றும் குடும்பத்தினர்\n← விஜய் சேதுபதி படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா\nலண்டனில் ,10 PM பின்னர் ஊரடங்கு – உணவகங்கள் அடித்து பூட்ட நடவடிக்கை →\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nஅலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது\nசூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்\nநியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …\nஇத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி\nஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு\nகார் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் பலி – 100 பேர் காயம்\nபிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்\nஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்\nஇலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு\nஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு\nகண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி\nகொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்\nமாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nபோதை பொருள் வழக்கு - ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nஉயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு\nகற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் - பிரிட்டனில் வெடித்த சர்ச்சை\n8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் - அதிர்ச்சியில் மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2020/sep/21/pakistan-3-youngsters-died-during-take-tiktok-video-3469718.amp", "date_download": "2020-10-20T22:51:17Z", "digest": "sha1:26R7GP2BT2DT7ARISL4ZXHANTW3XZ45Q", "length": 3797, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "பாகிஸ்தானில் டிக்டாக் காணொளி எடுக்க முயன்ற 3 பேர் பலி | Dinamani", "raw_content": "\nபாகிஸ்தானில் டிக்டாக் காணொளி எடுக்க முயன்ற 3 பேர் பலி\nபாகிஸ்தானில் குளத்தின் அருகே டிக் டாக் காணொளி பதிவு செய்ய முயன்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.\nபாகிஸ்தானின் கெமாரி டவுனில் வசிப்பவர்கள் ஷாஜாத் (23), சஜ்ஜாத் (25) மற்றும் ஜபீர் (18). இவர்கள் ரெய்ஸ் கோத் பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்றனர். அப்போது அங்குள்ள குளத்தின் கரையில் நின்றபடி டிக் டாக் காணோளி பதிவு செய்தனர்.\nஅப்போது ஒருவர் குளத்தில் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற 2 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.\nஇதையடுத்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவர்களின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமலையாள நடிகர் பிருத்விராஜுக்கு கரோனா\nஹைட்ரஜன் பயன்பாட்டில் பேருந்துகளை இயக்கும் சோதனை திட்டம் தில்லியில் தொடக்கம்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்\nதிண்டிவனம் அருகே லாரி மீது ஆட்டோ மோதல்: 2 பேர் பலி, 10 பேர் காயம்\nபூரன் அரைசதம்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிரடி வெற்றி\nஅடுத்தடுத்து சதம்: வரலாறு படைத்தார் தவான்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாணை மூலமே இட ஒதுக்கீடு வழங���குக: திருமாவளவன்\nமகாராஷ்டிரத்தில் புதிதாக 8,151 பேருக்கு கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:35:21Z", "digest": "sha1:5ODJCB2PLAY6BNBA6VTLVYEJFD6PRAQN", "length": 6113, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தென்கிழக்காசியப் பண்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தென்கிழக்காசியக் கலை‎ (1 பகு)\n► இந்தோனேசியப் பண்பாடு‎ (1 பகு, 2 பக்.)\n► கம்போடியப் பண்பாடு‎ (3 பகு, 7 பக்.)\n► சிங்கப்பூர் பண்பாடு‎ (3 பகு, 2 பக்.)\n► தென்கிழக்காசியாவில் சமயம்‎ (2 பகு, 2 பக்.)\n► பிலிப்பீன்சுப் பண்பாடு‎ (1 பகு)\n► லாவோசியப் பண்பாடு‎ (1 பகு, 2 பக்.)\n► வியட்நாம் பண்பாடு‎ (7 பகு, 9 பக்.)\n\"தென்கிழக்காசியப் பண்பாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995378", "date_download": "2020-10-20T23:47:09Z", "digest": "sha1:PWHQD627LBECMADM3DNBWWBSE4ZNOHQB", "length": 9108, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\nசென்னை: வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. வரும் ஜனவரியில் சேவையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில் முதல்���ட்ட திட்டம் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இவ்வழித்தடத்தில் சேவையை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக நீட்டிப்பு பணிகள் அனைத்தும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கியது.\nதற்போது, 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் இவ்வழித்தடத்தை மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளதாகவும் மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. மேலும், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி, சுரங்க ரயில் நிலையங்களுக்கு செல்லும் வழிகள், தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. ஒருசில பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றை முழுமையாக முடிக்க பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இதேபோல், விம்கோ நகரில் 2ம் பணிமனை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. 2021 ஜனவரி மாதத்திற்குள் இவ்வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.இவ்வாறு கூறினார்.\nகாணவில்லை புகார் மீது போலீசார் மெத்தனம் ரயில் மோதி இறந்த வாலிபர் அனாதை பிணமாக அடக்கம்\nகோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது\nசென்னை சிறுமி பலாத்காரத்தில் திடீர் திருப்பம் டிக்டாக் காதல் கணவன் போலி டாக்டர் உள்பட 5 பேர் கைது\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது\nசிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செங்கொடி சங்கத்திலிருந்து விலகல்: மீண்டும் வேலை கோரி ஆணையருக்கு கடிதம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்க���் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=608613", "date_download": "2020-10-20T23:41:25Z", "digest": "sha1:ZEZ4MWXNK43RSENJ7PZFVX67RXLJ3FH6", "length": 9849, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பத்திரிகை ஆசிரியர் கைது கண்டித்து புதுமை நாளிதழை வாங்கி குவித்த ஹாங்காங் மக்கள் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபத்திரிகை ஆசிரியர் கைது கண்டித்து புதுமை நாளிதழை வாங்கி குவித்த ஹாங்காங் மக்கள்\nஹாங்காங்: பத்திரிகை ஆசிரியரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹாங்காங் மக்கள் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து செய்தித்தாள்களை வாங்கினர். ஹாங்காங்கில் ‘நெக்ஸ்ட் டிஜிட்டல்’ என்ற நிறுவனத்தின் கீழ், ‘ஆப்பிள் டெய்லி’ என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வருகிறார் ஜிம்மி லாய். ஹாங்காங் நிர்வாகத்தில் சீனா தலையிட்டு அத்துமீறுவதாகத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். கடந்த மே மாதத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிலும், சீனாவின் ஆதிக்கத்தால் ஹாங்காங்கின் ஜனநாயகம் பறிபோவதாக சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதினார். இது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் ஜிம்மி லாய் திடீரென கைது செய்யப்பட்டார். அந்நிய நாட்டினருடன் இணைந்து கூட்டு சதியில் ஈடுபடுவது, அரசின் மீது அவதூறு பரப்புவது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 72 வயதாகும் ஜிம்மி லாயும், அவரது சகாக்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜிம்மி லாயை கைது செய்து, தீவிரவாதியை போல் இழுத்துச் சென்றது பொதுமக்களுக்���ும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், ஹாங்காங் மக்கள் புதுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள், ஜிம்மி லாயின் ஆப்பிள் டெய்லி நிறுவன பங்குகளை வாங்கி குவித்தனர். இதனால், ஆப்பிள் டெய்லின் பங்குகள் விலை 200 சதவிகிதம் திடீரென உயர்ந்தது. இதன் அடுத்த கட்ட ஆச்சரியமாக, நேற்று ஆப்பிள் டெய்லி செய்தித்தாளை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர். இதனால், இந்த பத்திரிகையின் விற்பனை பல மடங்கு உயர்ந்தது. சில இடங்களில் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை வாங்கியதாகவும் கடைக்காரர்கள் கூறியுள்ளனர்.\nபத்திரிகை ஆசிரியர் கைது கண்டித்து புதுமை நாளிதழை வாங்கி குவித்த ஹாங்காங் மக்கள்\nஅதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு: பிடென் ஒரு கிரிமினல்\nசம்பளம் போதவில்லை பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் விலகலா பழைய பணிக்கே திரும்ப திட்டம்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: வேட்பாளர்களின் இறுதி கட்ட விவாதத்திற்கான புதிய விதிமுறைகள் பின்பற்றுவதாக அறிவிப்பு..\n7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : அலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை\nகொரோனா தொற்றை செயலிழக்க செய்ய தினந்தோறும் மவுத்வாஷ் பயன்படுத்தலாம்: மருத்துவ ஆய்வில் தகவல்..\nபாகிஸ்தானில் கருப்பு பட்டியலில் இருந்த 5,000 தீவிரவாதிகளின் பெயர்கள் திடீர் நீக்கம் : எப்ஏடிஎப் கூட்டத்தில் பேசப்படும் என்பதால் தடாலடி\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=617523", "date_download": "2020-10-20T23:54:35Z", "digest": "sha1:QIEDC3P3LTPUEYFQ4JMJGURX2PIESQU6", "length": 9770, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு: பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் வாழ்த்து.!!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு: பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் வாழ்த்து.\nடோக்கியோ: ஜப்பான் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே. இவரது கடந்த பதவிககாலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பருடன் முடிகிறது. இவர், கடந்த 2006ம் ஆண்டு ஜப்பானின் மிக இளம் வயது பிரதமராக பொறுப்பேற்றார். உடல் நிலை காரணமாக தனது பிரதமர் பதவியை 2007ம் ஆண்டு ராஜினாமா செய்தார். கடந்த 2012ல் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். விடுதலை ஜனநாயக கட்சியின் தலைவரான இவர், ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களாக அபேவின் உடல்நிலை சரியில்லை என்பது குறித்து செய்திகள் வெளியாகி வந்தன. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்தார். இது தொடர்பாக அபே கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி கூறுகையில், ‘‘இளம் வயதில் இருந்தே பெருங்குடல் அழற்சி நோய் இருந்தது. ஜூனில் இருந்து இந்த நோயால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதற்கு மருந்து எடுத்துக் கொள்கிறேன். இந்த நோயின் தாக்கத்தில் இருந்து நான் இன்னும் குணமாகவில்லை என அறிந்து கொண்டேன். எனது உடல் நல பாதிப்பு, அலுவல்களை பாதித்து விடக் கூடாது என்பதால் எனது பணியை ராஜினாமா செய்து இருக்கிறேன்,” என்றார்.\nஜப்பானின் சட்டத்தின்படி, அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக ஒருவர் பதவி ஏற்பார். அபேவின் ராஜினாமாவுக்கு பிறகு பிரதமர் பதவியை ஏற்கப் போவது யார் என்பது குறித்த யூகங்கள், ஜப்பானில் அதிகமாக இருந்த நிலையில், அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா நாட்டின் பிரதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பதவி வகிக்கவுள்ளார். இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவிற்கு பல்வேறு நாட்டு அதிபர்கள், பிரதமர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nஜப்பான் யோஷிஹைட் சுகா தேர்வு நாட்டு அதிபர்கள் பிரதமர்கள் வாழ்த்து\nஅதிபர் டிரம்ப் சர்ச்சை பேச்சு: பிடென் ஒரு கிரிமினல்\nசம்பளம் போதவில்லை பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் விலகலா பழைய பணிக்கே திரும்ப திட்டம்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல்: வேட்பாளர்களின் இறுதி கட்ட விவாதத்திற்கான புதிய விதிமுறைகள் பின்பற்றுவதாக அறிவிப்பு..\n7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : அலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை\nகொரோனா தொற்றை செயலிழக்க செய்ய தினந்தோறும் மவுத்வாஷ் பயன்படுத்தலாம்: மருத்துவ ஆய்வில் தகவல்..\nபாகிஸ்தானில் கருப்பு பட்டியலில் இருந்த 5,000 தீவிரவாதிகளின் பெயர்கள் திடீர் நீக்கம் : எப்ஏடிஎப் கூட்டத்தில் பேசப்படும் என்பதால் தடாலடி\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-10-20T23:34:28Z", "digest": "sha1:4UWA47TFKWFA2E5DTFCYGMPNWZAQYAIJ", "length": 5047, "nlines": 52, "source_domain": "noolaham.org", "title": "அச்சாப்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nநூல் வகை குடும்ப முகாமைத்துவம்\nபக்கங்கள் xii + 132\nஅச்சாப்பிள்ளை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபுகலிடம், தமிழர்கள், குழந்தை வளர்ப்பு குறித்த சில அவதானிப்புகள் இவை. பார்த்து, அனுபவித்த, படித்தறிந்த விடயங்களிலிருந்து தனக்குள் எழுந்த கேள்விகளையும் அபிப்பிராயங்களையும் ஒரு தொகுப்பாக இந்நூலில் தந்துள்ளார். இலங்கையில் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நிரூபா, இளம் வயதில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். சமூக சேவை, சமூக போதனாசிரியர் துறையில் பட்டம் பெற்றவர். பெண்ணிய இலக்கியத்திலும் பெண்கள் பற்றிய சமூகவியல் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது படைப்புகளில் பெரும்பாலானவை பெண்கள், சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவையாகவே காணப்படுகின்றன.\nபதிப்பு விபரம் அச்சாப்பிள்ளை. நிருபா. ஜேர்மனி: Club der Freunde Sri Lanka, Llthawi-Friends, C/o, Allerwelfshaus, Korner Str 77-79, 50823 Koln, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). xii + 132 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 15 சமீ.\n-நூல் தேட்டம் (# 4340)\nநூல்கள் [10,595] இதழ்கள் [12,348] பத்திரிகைகள் [49,208] பிரசுரங்கள் [828] நினைவு மலர்கள் [1,414] சிறப்பு மலர்கள் [4,983] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2005 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/tn-given-rs-6600-crore-for-buying-medical-equipment-for-covid-19-battle-nirmala-sitharaman/", "date_download": "2020-10-20T22:57:56Z", "digest": "sha1:RBMF2V5Z5NWFI7D36XKLBWIRBAYB5A2A", "length": 16154, "nlines": 149, "source_domain": "murasu.in", "title": "கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nகொ���ோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க 3 மாதங்களில், தமிழகத்திற்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகொரோனா (COVID-19) தொற்றுநோயை சமாளிக்க, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழகத்திற்கு இதுவரை மத்திய அரசு ரூ.6,600 கோடி வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nபாஜக-வின் தமிழ்நாடு பிரிவு தொண்டர்களுடன் மெய்நிகர் சந்திப்பில் பங்கேற்ற அவர், லடாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று கூறி தனது உரையை தொடங்கினார், அதில் பேசியதாவது:\nபிரதமர் மோடி தலைமையிலானபாஜக அரசு, 2014 முதல் 2019 வரைசிறப்பாக நடந்தது. அதனால்தான் தொடர்ந்து 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. 2-வது முறையாக ஆட்சி அமைத்துஓராண்டு நிறைவடைந்துள்ளது.\n2014-ல் மோடி பிரதமரானதும் நகரங்களில் கிடைக்கும் இணைய வசதி அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க முயற்சி மேற்கொண்டார். அதன்மூலம் இன்று அனைத்து கிராமங்களிலும் இணையவசதி உள்ளது.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை, குடியுரிமைச் சட்டம் என்று தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.\nநாடு முழுவதும் 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 6 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் மட்டும் 35 லட்சத்து 59 ஆயிரம் விவசாயிகள் இத்தொகையை பெற்று வருகின்றனர்.\nகொரோனா ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலையில், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி தவணையை மத்திய அரசே செலுத்தும் என்று அறிவித்தோம். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன்வழங்கப்பட்டு வருகிறது. மீன்பிடிசார்ந்த தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பேரிடரை சமாளிக்க கடந்த 3 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ள���ு. தமிழகத்தில் 1 கோடியே 22 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.500 வீதம் 3 மாதங்களில் ரூ.610 கோடி வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா பேரிடரை எதிர்கொள்ள ‘சுயசார்பு பாரதம்’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இறக்குமதியே செய்யக் கூடாது என்பது சுயசார்பு பாரதம் திட்டத்தின் நோக்கம் அல்ல. நம்மால் தயாரிக்க முடியாத பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்யவேண்டும். தமிழகத்தில் பாதுகாப்புத் துறை தளவாடங்கள் தயாரிக்கும் தொழில்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.\nசீன அடக்குமுறைகளுக்கு எதிராக நீதி கேட்டு பன்னாட்டு நீதிமன்றத்தை அனுகிய உய்குர் முஸ்லிம்கள்\nஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் வேகமாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்\nPrevious Previous post: சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த களமிறங்கியது கமாண்டோ படை\nNext Next post: தீவிரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என பாராளுமன்றத்தில் புகழ்ந்த இம்ரான்கான்\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு ��ெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995379", "date_download": "2020-10-20T23:47:27Z", "digest": "sha1:MAL37RE2MVFASSAP6CKJJ4T3WB27N2L6", "length": 8483, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யாததால் கொரோனா தொற்று பீதியில் அரசு அச்சக ஊழியர்கள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஉடல் வெப்பநிலை பரிசோதனை செய்யாததால் கொரோனா தொற்று பீதியில் அரசு அச்சக ஊழியர்கள்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nதண்டையார்பேட்டை: சென்னை தங்கசாலையில் அரசு அச்சகம் உள்ளது. இங்கு 3 ஷிப்ட்களில் 800 பேர் வேலை செய்து வருகின்றனர். இங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசின் பல்வேறு துறைகளின் விண்ணப்ப படிவங்கள், முக்கிய ஆவணங்கள், தேர்தல் தொடர்பான படிவங்கள் அச்சடிக்கப்படுகிறது.ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக வேலைக்கு வரவேண்டும் என்று அச்சக நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பைண்டிங் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களான பிரபு, ரமேஷ் ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், அச்சகத்தில் அரசு வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பு பணிகள் செய்��ப்படவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘வேலைக்கு வருபவர்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்குவதில்லை, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்வதில்லை, அலுவலகத்துக்குள் கிருமி நாசினி தெளிப்பதில்லை, இதனால் எங்களுக்கும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அச்சத்தில் வேலை செய்து வருகிறோம். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.\nகாணவில்லை புகார் மீது போலீசார் மெத்தனம் ரயில் மோதி இறந்த வாலிபர் அனாதை பிணமாக அடக்கம்\nகோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது\nசென்னை சிறுமி பலாத்காரத்தில் திடீர் திருப்பம் டிக்டாக் காதல் கணவன் போலி டாக்டர் உள்பட 5 பேர் கைது\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது\nசிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செங்கொடி சங்கத்திலிருந்து விலகல்: மீண்டும் வேலை கோரி ஆணையருக்கு கடிதம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=605941", "date_download": "2020-10-20T23:27:38Z", "digest": "sha1:U3TL2FB62TPZUZCUFFXK2Z4U46ZHF63X", "length": 7721, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம்\nதேனி: தேனி மாவட்டத்தில் கொரோனாவால் மூதாட்டி உயிரிழந்தார். ஆம்புலஸ் உரிய நேரத்தில் வராததால் தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம் செய்யப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அச்சமடைந்ததால் தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.\nதேனி கொரோனா உயிரிழந்த மூதாட்டி தள்ளுவண்டி தகனம்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nபுதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொ���ு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/13/farmers-union-denies-to-participate-in-union-discuss-on-farm-laws", "date_download": "2020-10-20T23:59:53Z", "digest": "sha1:US4R4FGUPT3A2ADBF5ND7QFTJRIKWVGS", "length": 7253, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "farmers union denies to participate in union discuss on farm laws", "raw_content": "\nFarm Laws: பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.. கோரிக்கையை ஏற்காவிடில் போராட்டம் தொடரும் -விவசாயிகள் திட்டவட்டம்\nநாளை டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கப் போவதாக அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட மத்திய அரசு கடந்த 10 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. விவசாயத்துறைச் செயலாளர் சஞ்சய் அகர்வால் அழைப்பு விடுத்திருந்த இந்த பேச்சுவார்த்தையை விவசாய சங்கங்கள் புறக்கணித்தன.\nமத்திய அரசு விடுத்த அழைப்புக் கடிதத்தில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்கிற கருத்தை முன்வைத்து விவசாயிகள் சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதனை விவசாய சங்கங்கள் நிராகரித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கலந்துகொள்ளப் போவத்தில்லை என்று அதன் தலைவர் பல்பீர் சிங் கூறியுள்ளார். வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் குழுவிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அகில இந்திய விவசாய சங்க கூட்டமைப்பு மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இந்த கோரிக்கைகள் ஏற்கும் வரை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக திம��க தொடர்ந்த வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய அரசின் கையில்” - திருச்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரைவீச்சு\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/57910", "date_download": "2020-10-20T23:03:20Z", "digest": "sha1:MNES5ZARIICXTA6BJMIYWHPNDYBA46VR", "length": 11927, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "க.பொ.த (சா/ த) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nக.பொ.த (சா/ த) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை\nக.பொ.த (சா/ த) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை\nநடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரன தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அடை்டை ஆகஸ்ட் மாதம் விநியோகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.\nடிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேவையான தேசிய அடையாள அட்டைகள் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதுவரையில் 1 இலட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 25 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளதாகவும், இவ் விண்ணப்பங்களை விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு திணைக்களம் பாடைசாலை அதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆட்பதிவு திணைக்களம் தேசிய அடையாள அட்டை விண்ணப்பம்\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும்\n2020-10-21 01:03:06 இரட்டை குடியுரிமை கெஹெலிய ரம்புக்வெல்ல உதய கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nமுல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.\n2020-10-21 00:49:08 முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால்..\n2020-10-21 00:36:51 ரிஷாத் பதியுதீன் கை���ு அரசியல் அழுத்தம்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார்\n2020-10-20 23:41:06 உதய கம்மன்பில சர்வதேசம் எம்.சி.சி. ஒப்பந்தம்\nநடைபாதை புடவை வியாபாரத்தை தடைசெய்ய சாவகச்சேரி நகரசபை தீர்மானம்\nசாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 22:58:37 சாவகச்சேரி நகரசபை நடைபாதை புடவை வியாபாரம் தடை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/04/blog-post_25.html", "date_download": "2020-10-20T22:42:04Z", "digest": "sha1:PYOXORBAQ7FUZEROYQCJYOHSJSR3UE2R", "length": 8917, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்.பட்.மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா - Eluvannews", "raw_content": "\nமட்.பட்.மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2019 ஏப்ரல் மாதம் 8 ஆம்; திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை சனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சிறுநீரக நோய்த்தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுத்தமான குடிநீருக்கான சுத்திகரிப்பு\nவசதிகளை (Reverse Osmosis Plants) ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமானது கடந்த 2019.04.10 ஆம் திகதி முற்பகல் மட்.பட்.மாங்காடு சரஸ்வதியில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇவ்வித்தியாலய அதிபர் திருமதி.தவமணிதேவி குணசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சனாதிபதி செயலக உதவிச் செயலாளர் ���ஐh அதிகாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம், ம.தெ.எ.பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், வாகரை கடற்படை முகாம் அதிகாரி பி.எம்.சி.தனபால ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கோட்டக் கல்விப் பணிப்பாளர், கிராம சேவை உத்தியோத்தர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராமப் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.\nஇத்திட்டத்தினூடாக இப்பிரதேச மக்கள் சிறுநீரக நோயிலிருந்து பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.\nஇத்திட்டத்தினை வித்தியாலயத்திற்கு நடைமுறைப்படுத்தியமைக்காக இலங்கை ஐனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இப்பிரதேச மக்கள் அனைவரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மனமகிழ்வடைவதாக கல்விச் சமூகம் தெரிவித்துள்ளது.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்.\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nஆரோக்கியம் இந்தியா இல��்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/04/blog-post_58.html", "date_download": "2020-10-20T23:19:14Z", "digest": "sha1:S2E227KEA7NYMXQZWAP7CJ4X2VUOWOZQ", "length": 36739, "nlines": 694, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: தொலைக்காட்சி தொடர்களும் தமிழ்க் குடும்பங்களும்.", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/10/2020 - 25/10/ 2020 தமிழ் 11 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதொலைக்காட்சி தொடர்களும் தமிழ்க் குடும்பங்களும்.\nமகாத்மா காந்தி மூன்று குரங்குகளின் சிலைகளை வைத்திருந்ததாகச் சொல்லுவார்கள்.\nஅவை குறிப்பிடுபவை என்னவென்றால், தீயதைக் கேட்காதே, தீயதைப் பார்க்காதே, தீயதைப் பேசாதே என்பதிகும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nமனதனாகப்பட்டவன் நல்லவனாக வாழ இந்தப் பழக்கங்கள் வேண்டும் என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்.\nஆனால் இன்று தமிழ்நாட்டில் நடப்பது என்ன (மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லையாதலால் அதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை)\nதமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெண்கள் குடும்பத்தலைவிகளே. அதாவது வீட்டை மட்டும் கவனித்துக்கொள்பவர்களே. இவர்களுக்கு காலைச் சிற்றுண்டி முடித்து விட்டு மதியச் சாப்பாட்டையும் செய்து விட்டால் பகல் 11 மணியிலிருந்து மாலை 8 மணி வரை வேறு வேலை இல்லை. தொலைக்காட்சிப் பெட்டிகள் வராத காலத்தில் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுடன் ஏதோ பேசுவார்கள் அல்லது வீட்டில் இருக்கும் ஏதோ வேலைகளைச் செய்வார்கள்.\nஇப்போது வீட்டு வேலைகளைச் சுலபமாக்க பலவித உபகரணங்கள் வந்து விட்டன. குடும்பத் தலைவிகளின் வேலைகள் வெகுவாகக் குறைந்து விட்டன. தவிர தொலைக்காட்சிப்பெட்டியும் எல்லோர் வீட்டிலும் வந்து விட்டது. அப்படியும் சிலருக்கு இந்தப் பெட்டியை வாங்க வசதியில்லாக் காரணத்தினால் அரசே இலவசமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்து அதற்கு வேண்டிய மின்சாரத்தையும் இலவசமாகவே கொடுக்கிறது.\nதொலைக்காட்சிப் பெட்டி வந்த காலத்தில் அதில் இவ்வளவு நிகழ்ச்சிகள் ஒளி பரப்ப���கவில்லை. இவ்வளவு தொலைக்காட்சி நிறுவனங்களும் இல்லை. அப்பொழுது மக்கள் மிகவும் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி ஒலியும் ஒளியும் என்ற நிகழ்ச்சிதான். சினிமாவில் வந்த பாட்டுகளை ஒளிபரப்புவார்கள். பிறகு தொடர் நாடகங்கள் வந்தன. அவைகள் 13 வாரம், வாரத்திற்கு ஒரு நாள் வீதம் ஒளிபரப்பாகும்.\nஅந்த தொடர் நாடகங்களில் ஒரு கதையும் வாழ்க்கைக்கான ஒரு நீதியும் இருக்கும். ஒரு சமயத்தில் ஒரு தொடர் நாடகம் மட்டும்தான் ஒளிபரப்பாகும். அப்போது இருந்தது அரசு தொலைக்காட்சி நிறுவனமான \"தூர்தர்ஷன்\" மட்டுமே. இதனால் மக்ளுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படவில்லை.\nபிறகு அதில் மகாபாரதம் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். இதுதான் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்ட இன்றைய மெகா சீரியல்களின் முன்னோடி. இதற்கு அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்து ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.\nஅப்போதுதான் விளம்பரங்களில் நன்றாகக் காசு பார்க்கலாம் என்ற உண்மை தெரிந்தது. அரசு பணம் வாங்கிக்கொண்டு பலருக்கு தொலைக்காட்சி நடத்த உரிமை வழங்கினார்கள். தொலைக்காட்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருகின. விளம்பரங்கள் பெருகின. காசு சேர்ந்தது. ஆனால் மக்களை இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வைப்பது எப்படி இந்தப் பிரச்சினைக்கு யாரோ ஒரு மகானுபாவன் கண்டு பிடித்த தீர்வுதான் இன்று அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கும் மெகா சீரியல்கள்.\nபெண்கள், குறிப்பாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கப் பெண்கள் இவைகளுக்கு அடிமையாகிப் போனார்கள். இதனால் விளைந்த விளைவு என்னவென்றால் பல குடும்பங்களில் அமைதி குலைந்து போனது.\nநான் இந்த சீரியல்களைப் பார்ப்பதில்லை. இருந்தாலும் வீட்டில் மற்றவர்கள் பார்க்கும்போது நிகழ்ச்சிகள் அவ்வப்போது காதில் விழுவதைத் தவிர்க்க முடிவதில்லை. சன் தொலைக்காட்சியில் மாலை 7.30 மணியிலிருந்து 9 மணி வரை மூன்று மெகாத்தொடர்கள் ஒளி பரப்பாகின்றன. இவைகளைத்தான் என் வீட்டில் பார்க்கிறார்கள்.\nஇந்தத் தொடர்களில் நான் கவனித்தவை. ஏறக்குறைய எல்லாத் தொடர்களின் கதையும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. கதாநாயகன், நாயகி, அவர்களைச்சுற்றி வழக்கமாக வரும் உப-பாத்திரங்கள் போக, ஒரு வில்லனோ அல்லது வில்லியோ அல்லது இருவருமோ கட்டாயமாக இருக்கிறார்கள்.\nஇந்த வில்லன் அல்லது வ���ல்லி கூட்டம் இருக்கிறதே, அவர்கள் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லில் அடங்கா. ஆனாலும் இந்தத் தொடர்களின் டைரக்டர்கள் திறமைசாலிகள்தான். இந்த வில்லன் வில்லி பாத்திரங்களை அவ்வளவு மோசமாக சித்தரிக்க அவர்களால்தான் முடியும். இதைப் பார்க்கும் நம் குல விளக்குகள் அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கதாநாயகியின் பேரில் அனுதாபம் பொங்கி வழியும். கண்ணீர்க் கடலில் மூழ்கி விடுவார்கள்.\nஇந்த தொடர்களின் வில்லிகள் எங்காவது நாலு பெண்கள் இருக்குமிடத்திற்கு\nநேரில் வந்தால் அவர்களை இந்தப் பெண்கள் கடித்துக் குதறிக் கொன்றே விடுவார்கள். அவ்வளவு ஆத்திரம் அந்தப் பெண்களின் பேரில் இருக்கிறது. இந்த வில்லி வேடத்தில் நடிக்கும் நடிகைகள் தனியாக வெளியில் நடமாட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nவிஷயம் இத்தோடு முடிந்து விட்டால் வேறு பிரச்சினை இல்லையே ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு. இந்த குடும்பத்தலைவிகள் இந்த தொடர்களைப் பார்த்து அவைகளின் வசனங்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்களா ஆனால் நான் சொல்ல வந்த விஷயமே வேறு. இந்த குடும்பத்தலைவிகள் இந்த தொடர்களைப் பார்த்து அவைகளின் வசனங்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்களா வீட்டில் நம்முடன் பேசும்போதும் இந்த வசனங்களின் பாதிப்பு வெளி வருகிறது. முன்பெல்லாம் நம் கேள்விகளுக்கு சாதாரணமாகப் பதில் சொல்லும் தாய்க்குலம் இப்போது நம் கேள்விகளுக்கு தொடர்களில் வரும் வில்லிகள் பேசும் பாணியில் பதில் பேசுகிறார்கள். அந்தப் பதில்கள் வெகு சூடாக இருக்கின்றன. சமயத்தில் தேள் கொட்டுவது போலும் இருக்கிறது.\nஇப்போதெல்லாம் வீட்டில் ஏதாவது பேசுவதென்றால் பயமாக இருக்கிறது. எப்படிப் பேசினாலும் அதற்குப் பதில் சூடாகவே வருகிறது. இதனால் நான் இப்போது என் பேச்சை வெகுவாகக் குறைத்து விட்டேன். இந்தப் போக்கு இப்படியே போனால் நாம் எல்லோரும் ஏதாவதொரு சங்கம் ஆரம்பித்து நம் பேச்சுரிமைக்காகப் போராட வேண்டி வரும் என்று நினைக்கிறேன்.\nமயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான் உள்ளிட்ட 8 பேருக்கு...\nகடிதம் எழுதிட ஆசை - ராபியா குமாரன்\nகலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழ...\nஅவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியம் ஒழுங்கு செய்துள...\nபடித்தோம் சொல்கிறோம் - முருகபூபதி\nஎன்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்த...\nசங்க இலக்கியக் காட்சிகள் 48- செந்தமிழ்ச்செல்வர், ப...\nகாலத்தை வென்ற கலைஞர் நாகூர் ஹனீபா - -ராபியா கும...\nநேபாளத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்\nதுளிர் - \"சிறுகதை\" -\nசமுதாய வளர்ச்சிக்கேற்ப நூலக இயக்கமும் வளர வேண்டியத...\nதொலைக்காட்சி தொடர்களும் தமிழ்க் குடும்பங்களும்.\nவாட்ஸ் அப் கலாட்டா‏ - ரத்னம்டா... மணிரத்னம்டா'..\nதமிழ் சினிமா ஓ காதல் கண்மணி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2011/04/28/kavikko-nila/", "date_download": "2020-10-20T23:31:49Z", "digest": "sha1:M7X6OIZQ6322POADFVJR6ZJP5BOXV3T2", "length": 48245, "nlines": 913, "source_domain": "abedheen.wordpress.com", "title": "நிலாவைக் காட்டிய விரல் – ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nநிலாவைக் காட்டிய விரல் – ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான்\nநன்றி : ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான்\nகவிகோ என்ன செய்துக் கொண்டிருந்தார்\nதனது உத்தியோக நேரம் போக\nநிலவை பார்க்கத் தெரியவில்லை என்பது\nநிலவைப் பார்க்கத் தெரியவில்லை என்று…\nஎன்ன புலம்பல் வேண்டிக் கிடக்கிறது\n– முஸ்லிம்களுக்கு அபூர்வமாகக் கிடைப்பது-\nசமூகம் பயனுற ஏதும் செய்ததாக\n) தன் சமூக மக்களைப் பற்றிய அங்கலாய்ப்பாகத் தெரியவில்லை\n கவிதையா கழுதையா என்பதல்ல முக்கியம். நல்ல செய்தி. அவ்ளோதான். கலைஞரைக் கட்டியணைப்பவர் நல்ல செய்திகளை சொல்லக்கூடாதா என்ன என்னப்பா நீங்க… ’கவிக்கோ’வின் ’குணங்குடியார் பாடற்கோவை’ முக்கியமான நூல் என்று சொன்னால் முஸ்லிம்களுக்கு என்ன செய்தார் மஸ்தான் என்று மறு கேள்வி கேட்பீர்கள். இப்படியே போனால் மு. மேத்தா கவிதைகளை இங்கே பதிவிடவேண்டி வரும�� என்று சீரியஸாக எச்சரிக்கிறேன்\nகடைசியாக ஒரு தமாஷ். எழுதியவர் பெயரைச் சொல்லாமல் ‘கவிக்கோ’வின் பாடல் ஒன்றை ஹஜ்ரத்திடம் ஒருவர் படித்துக்காட்டினார் உணர்ச்சியோடு. அசந்துபோன ஹஜ்ரத் உடனே பாராட்டினார்கள் : ‘ஆஹா.. மௌலானா ரூமின்னா ரூமிதான்\nசாகித்திய அகடமி விருது வாங்கியும்\nஅவரது கவிதை நயத்தை எடுத்தாள்வோரோ\nநானே தலையில் தூக்கி வைத்து\nமக்கள் கவிதை எழுகிறேன் என்று\nஅப்துல்ரகுமான் அவர்கள் கவிதையில் உங்களுக்கு விமர்சனம் இருப்பது சரி ஆனால் அவர் உச்சமாய் எழுதிய பால்வீதி, ஜனரஞ்சகமாய் எழுதிய நேயர் விருப்பம் என எதிலுமே ஒரு கவிதை கூட தேறாது என்றால்….\nகவிதை என்றால் எது என கவிக்கோவுக்கு சொல்லிக் காட்டுங்கள். அப்படியே நாங்களும் கொஞ்சம் புரிந்து கொள்கின்றோம்.\n“விரலாகி வர வேண்டும் நீ1\nவெளியாக்கித் தர வேண்டும் நீ” எனும் கவிக்கோவின் நேயர் விருப்பம் தாஜின் முன்பு அவர் நேயர்கள் சார்பாக\nநான், ‘ஒரு கவிதை’யென குறிப்பிட்டது\nதமிழின் புதுக் கவிதை உலகம்\nஓரளவில் அதில் நிஜமும் உண்டு.\nவெறும் சினிமாவுக்கு பாடல் எழுதும்\nஎனக்குத் தெரிந்த வரையில் நான்\nஒரு கட்டுரையை எழுதினால் ஆச்சு.\nஅப்படியே தாஜுக்கு பிடித்த கவிஞர் தாஜ்தான் என்பதையும் அமீன் தெரிந்து கொல்லனும்\nகொஞ்சம் இடைவேளைக்கு பிறகு வெகு தெளிவான உங்கள் பதில். எனக்கு முற்றிலும் உடன்பாடு, மகிழ்சி, நன்றி.\nஒரு கட்டுரையை எழுதினால் ஆச்சு.// மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன் தாஜ்\nஇருபது வருடங்களுக்கு முன்பு,அப்போது சி.இ.மறைமலை “புது கவிதையின் தேக்க நிலை” பற்றி எழுதி இருந்தார். “சற்றே இரும் பிள்ளாய்” என்னும் மு. மேத்தாவின் விமர்சன வரிகள் ஆனந்த விகடனில் வந்து சர்ச்சை ஏற்படுத்திய நேரம்.அர்த்தமற்ற புதுக்கவிதைகள் புற்றீசலாய் மலியத் தொடங்கி அந்த காலத்தில் நான் கவிதை படிப்பதை சலித்து போய் சன்னம் சன்னமாய் நிறுத்தி விட்டேன்.\nசொல்லி கொடுங்கள் – அள்ளிக் கொடுங்கள் “களா” செஞ்சுடுறேன்.\nஎன்னை ‘கவிஞர்’ என்று மட்டும் குறிப்பிடாதீர்கள்.\nஎன் இரண்டு கவிதைகள் இங்கே.\nஎன் பெயரை நான் மறந்து.\n‘அழகு’கூட அழகாய்த்தான் இருக்கும்போல, சமயத்தில்.\nபுனைப்பெயர் தரும் போதை, யாராவது நிஜப்பெயரைச் சொன்னாலே கோபத்தை வரவழைக்க வல்லது.\n//என்னைக் கொல்லுங்கள்// சரி, கதை எழுதுகிறேன் கம���ண்ட்டுகளில் மட்டும் கலக்கும் நீர் கவிஞர்தான். சந்தேகமில்லை. ஆனா, போறபோக்கிலே மனுஷ்யபுத்திரனையும் ஏன்யா சீண்டுறீர் கமெண்ட்டுகளில் மட்டும் கலக்கும் நீர் கவிஞர்தான். சந்தேகமில்லை. ஆனா, போறபோக்கிலே மனுஷ்யபுத்திரனையும் ஏன்யா சீண்டுறீர் அவரது ‘நல்வாழ்த்துகள்’ கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்.\nசும்மாதான் மிரட்டுனோம், மு. மேத்தா கவிதை போடலைன்னு ஆபிதீன் ஆசுவாசப்படவேணாம்.\nஅவர் சத்தமில்லாம வந்து உக்காந்துக்கிறார்; அங்கங்கே\nகவிக்கோவின் கவிதைகளை தேடிக்கொண்டிருந்த போது இன்று தான் இதை பார்த்தேன்.\nநானே தலையில் தூக்கி வைத்து\nஅவர் சொந்த அரசியல் தள்ளிவைத்து பார்த்தால்\nகண்டிப்பாக பித்தன் மோகிக்க வைப்பான்.\nஉங்கள் தளத்தில் படிக்க நிறைய உள்ளது. வெகு தாமதமாய் பார்த்திருக்கிறேன். சவகாசமாய் பின்னொரு நாள் வருகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2017/08/25/sufi1996-9/", "date_download": "2020-10-20T23:27:48Z", "digest": "sha1:72MKP6UHQGJBZY3IIMVKZ6KNDZY5TMPI", "length": 98269, "nlines": 667, "source_domain": "abedheen.wordpress.com", "title": "சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (09) | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nசூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (09)\n25/08/2017 இல் 13:07\t(ஆபிதீன், சர்க்கார், சூஃபி 1996)\nஅத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 | அத்தியாயம் 04| அத���தியாயம் 05 | அத்தியாயம் 06 | அத்தியாயம் 07 | அத்தியாயம் 08\nசாதாரண விஷயம் கூட மஸ்தான் மரைக்கான் பேசும்போது அணுகுண்டின் தன்மை பெற்றுவிடும். நானோ , இல்லாத அணுகுண்டுக்கு திரிவைத்து பயப்படும் ரகம். இப்போதுதான் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. இன்று காலை அவன் ஃபோன் செய்தான். ‘செய்தி தெரியுமா’ என்று ஆரம்பிக்கும்போதே உஷாரானேன். ஊரில் சலாவுதீன் என்கிற சாபுவீட்டு பையன் தற்கொலை செய்து கொண்டான் என்று கேள்விப்பட்டபோது உடலை, முகபாவத்தை சற்றும் மாற்றாமல் அதிர்ச்சியை வாங்கிக்கொள்ளம முடிந்தது. இந்த மாற்றம், பனிமலையை பசியோடு பார்த்து பரவசம் கொள்ளச் சொல்லும் பரதேசிகளின் பேச்சைக் கேட்டால் வந்திருக்குமா’ என்று ஆரம்பிக்கும்போதே உஷாரானேன். ஊரில் சலாவுதீன் என்கிற சாபுவீட்டு பையன் தற்கொலை செய்து கொண்டான் என்று கேள்விப்பட்டபோது உடலை, முகபாவத்தை சற்றும் மாற்றாமல் அதிர்ச்சியை வாங்கிக்கொள்ளம முடிந்தது. இந்த மாற்றம், பனிமலையை பசியோடு பார்த்து பரவசம் கொள்ளச் சொல்லும் பரதேசிகளின் பேச்சைக் கேட்டால் வந்திருக்குமா சக்தியைத் திரட்டி பின் அனுபவிக்கச் சொல்லும் சர்க்காரின் பாதை வேறு; பேச்சும் வேறு.\nதங்கசாபுவின் இளையமகன் சலாவுதீனுக்கு மூலம் இருந்தது. ஆனால் அவனது மூல அனுபவத்தைக் கேட்டால் நமக்கு மூலம் வரக்கூடாதா, வந்தாலும் சாகும்வரை இருக்கக்கூடாதா என்று ஆசைவரும். அப்படியொரு சிரிப்பான பேச்சு. சலாவுதீன் கொஞ்சநாள் அஸ்மாவுக்குக்கூட ஓதிக்கொடுத்திருக்கிறான் , சிறுவயதில். இப்போது தீக்குளித்து இறந்தது அதற்குப் பிராயச்சித்தமாக அல்ல. கடன் தொல்லை என்றான் மஸ்தான் மரைக்கான். அந்த நொடியில், இது தற்கொலை என்று என்னுடைய ‘இஸ்மாயில் தம்பி ராவுத்தர்’ சொன்னார். ராவுத்தர் 38 வருஷங்களாக என்னுள் தூங்கிருக்கிறார். சர்க்கார்தான் போனால் போகிறது என்று தட்டி எழுப்பி விட்டிருக்கிறார்கள். ஊர் சென்ற தம்பி தௌஃபீக்கிடம் – மெய்தீனப்பா என்னும் , வீட்டுக்கு வேலை செய்யும் பணக்கார வட்டிப் பொன்னையர் ஒருவருக்கு , அவர் நச்சரிப்பால் – ஒரு டி-ஷர்ட் கொடுத்தனுப்பினேன். தௌஃபீக் புறப்படும்போதே அவன் சூட்கேஸில் அந்த டி-ஷர்ட் இருந்தது. ‘இவன் ஏன் இதை இங்கே வைக்க வேண்டும்’ என்று இஸ்மாயில்தம்பி ராவுத்தர் கேள்வி கேட்டார் என்னுள். ஊர் சென்ற ரஃ·பீக் தகவல் அனுப்பினான். ‘டி-ஷர்ட்டை கஸ்டம்ஸ்காரன் எடுத்துக் கொண்டு விட்டான் நானா’ என்று இஸ்மாயில்தம்பி ராவுத்தர் கேள்வி கேட்டார் என்னுள். ஊர் சென்ற ரஃ·பீக் தகவல் அனுப்பினான். ‘டி-ஷர்ட்டை கஸ்டம்ஸ்காரன் எடுத்துக் கொண்டு விட்டான் நானா\nகல்லூரிப் பருவம் தொடங்கி அரபுநாடு போகும்வரை எனக்கு ஒரு சக்தி இருந்தது. மனிதனைப் படைக்கிற சக்தியே இருந்தாலும் அரபுநாடு வந்தால்தான் போய்விடுமே. என்னிடமுள்ளதும் தொலைந்து போயிற்று. ஒரு சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னே தொடர்ச்சியாக எனக்குத் தெரியும் – மிகத் துல்லியமாக. இதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். எங்கே கனவிலா சொல்லத் தெரியாது. அடுத்து இவர் இன்னதுதான் செய்யப்போகிறார் என்று நினைக்கும் முன்பே அவர் அதை அப்படியே செய்வார். நினைக்கும் முன்பே அல்ல, நினைத்த அந்த அல்லது அடுத்த நொடியில். நடந்த ஒரு வினாடி முன் தள்ளி நான் பார்த்தேனா இல்லை. சத்தியமாக இல்லை. பல சமயங்களில் திகைத்திருக்கிறேன். சில புத்தகங்கள் இது சாத்தியம்தான் என்றன. நரி வலமாகப் போனால் என்ன இடமாகப் போனால் என்ன இல்லை. சத்தியமாக இல்லை. பல சமயங்களில் திகைத்திருக்கிறேன். சில புத்தகங்கள் இது சாத்தியம்தான் என்றன. நரி வலமாகப் போனால் என்ன இடமாகப் போனால் என்ன விழுந்து கொட்டையைக் கடிக்காமல் விட்டால் சரி என்றா விழுந்து கொட்டையைக் கடிக்காமல் விட்டால் சரி என்றா விஞ்ஞானம் விசித்திரமானது. சுஜாதாவின் ‘ஏன் எதற்கு எப்படி’ தொடர் ஞாபகம் வருகிறது. ‘நான் அம்பாளை என் கண்ணால் சத்தியமாகப் பார்த்தேன் என்று ஒரு தீவிர பக்தர் சொல்ல , சுஜாதா பதில் சொன்னார்: ‘பசியில் அப்படியெல்லாம் சில காட்சிகள் தெரியும் விஞ்ஞானம் விசித்திரமானது. சுஜாதாவின் ‘ஏன் எதற்கு எப்படி’ தொடர் ஞாபகம் வருகிறது. ‘நான் அம்பாளை என் கண்ணால் சத்தியமாகப் பார்த்தேன் என்று ஒரு தீவிர பக்தர் சொல்ல , சுஜாதா பதில் சொன்னார்: ‘பசியில் அப்படியெல்லாம் சில காட்சிகள் தெரியும்’. நான் சர்க்காரிடம் சொன்னேன், முன்பு எனக்கு அந்த சக்தி இருந்ததை. ‘அடடா..’ என்று வருத்தப்பட்டார்கள். நான் மிகத்தாமதமாக அவர்களிடம் வந்ததாக சொன்னார்கள். ‘என்னைப் பாருப்பாண்டு பலதடவை கெஞ்சிப் பாத்திச்சி..நீங்க அலட்சியம் பண்ணுனீங்க. சரிப்பாண்டு ஒதுங்கிடிச்சி..’ என்றார்கள். இல்லை சர்க்கார், எனக்காக அவரை வேறு வேலை பார்க்கச் சொல்லியிருக்கிறீர்கள் இப்போது. அதையா, அவரையா’. நான் சர்க்காரிடம் சொன்னேன், முன்பு எனக்கு அந்த சக்தி இருந்ததை. ‘அடடா..’ என்று வருத்தப்பட்டார்கள். நான் மிகத்தாமதமாக அவர்களிடம் வந்ததாக சொன்னார்கள். ‘என்னைப் பாருப்பாண்டு பலதடவை கெஞ்சிப் பாத்திச்சி..நீங்க அலட்சியம் பண்ணுனீங்க. சரிப்பாண்டு ஒதுங்கிடிச்சி..’ என்றார்கள். இல்லை சர்க்கார், எனக்காக அவரை வேறு வேலை பார்க்கச் சொல்லியிருக்கிறீர்கள் இப்போது. அதையா, அவரையா இவர் என்றும் இருப்பாரா விடைகள் தெரியவில்லை. குழம்பினால் ,’தெரிஞ்சி என்னா மயிரப் புடுங்க போறீங்க’ என்று திட்டுவார்கள் சர்க்கார். ஆ, அந்த அற்புதம் எப்போது நிகழும்’ என்று திட்டுவார்கள் சர்க்கார். ஆ, அந்த அற்புதம் எப்போது நிகழும் சலாவுதீனிடம் கேட்டால் அற்புதம் என்பானா சலாவுதீனிடம் கேட்டால் அற்புதம் என்பானா இரண்டு வாரங்களுக்கு முன்பு கேன்சர் வந்து இறந்துபோன அந்த பேரழகு இளைஞன் முஜூபிடம் கேட்டால் அற்புதம் என்பானா இரண்டு வாரங்களுக்கு முன்பு கேன்சர் வந்து இறந்துபோன அந்த பேரழகு இளைஞன் முஜூபிடம் கேட்டால் அற்புதம் என்பானா இவர்களின் பிள்ளைகளும் அற்புதம் எனுமோ இவர்களின் பிள்ளைகளும் அற்புதம் எனுமோ மௌத் சில சமயம் சுவாரசியங்களையும் உண்டு பண்ணுகிறது. முஜீப் மௌத்தாகிவிட்டார் என்றார் ஒரு நண்பர் ஃபோனில், தன் மனைவியிடம். நண்பர் கட்டையாக கறுப்பாக இருப்பார். ‘உம்மாடி..முஜீபா.. மௌத் சில சமயம் சுவாரசியங்களையும் உண்டு பண்ணுகிறது. முஜீப் மௌத்தாகிவிட்டார் என்றார் ஒரு நண்பர் ஃபோனில், தன் மனைவியிடம். நண்பர் கட்டையாக கறுப்பாக இருப்பார். ‘உம்மாடி..முஜீபா.. வெள்ளைக்காரன் மாதிரி அளஹா இப்பாஹலே.. பாத்தாவே ஆசை வருமே’ – ஏங்கியிருக்கிறது பதில். ‘அளஹா இக்கிறவனுக்குத்தான் பெரிய வியாதிலாம் வரும். தெரியும்லெ வெள்ளைக்காரன் மாதிரி அளஹா இப்பாஹலே.. பாத்தாவே ஆசை வருமே’ – ஏங்கியிருக்கிறது பதில். ‘அளஹா இக்கிறவனுக்குத்தான் பெரிய வியாதிலாம் வரும். தெரியும்லெ’ – நண்பர் சடாரென்று ஃபோனை வைத்தார் ‘ங்கொப்பனஓலி’ என்று கோபமாகச் சொன்னவாறு\nமுஜீப் இறந்தாரா, யார் சொன்னது\nஇன்று சேத்தபொண்ணின் கல்யாணம். நேற்று ஊருக்கு ஃபோன் செய்தால் , ‘நீங்கள் அழைத்த எண் தற்போது உபயோகத்த���ல் இல்லை’. அப்படியா மேடம், சர்க்காரிடமாவது பேசிவிடுகிறேன் ஒருமுறை. நீங்கள் நவீனப் படுத்துவதை நாளைமறுநாள் வைத்துக் கொள்ளுங்கள். ‘நீங்கள் அழைத்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை’. போடி ஆனால் மனம் முழுக்க குறுகுறு.. இத்தனைதூரம் வந்துவிட்டபிறகு பிரச்சனையின்றி முடிந்துவிடும்தான், சர்க்காரின் பார்வையில். ஆனாலும் பார்த்துச் சொல்லுங்கள் என்று சொல்லவும் கல்யாணத்திற்கு போய் ஒரு 5 நிமிடமாவது இருந்துவிட்டு வாருங்கள் என்று சொல்லவும். அவர்கள் எங்கே வெளியே போவார்கள் ஆனால் மனம் முழுக்க குறுகுறு.. இத்தனைதூரம் வந்துவிட்டபிறகு பிரச்சனையின்றி முடிந்துவிடும்தான், சர்க்காரின் பார்வையில். ஆனாலும் பார்த்துச் சொல்லுங்கள் என்று சொல்லவும் கல்யாணத்திற்கு போய் ஒரு 5 நிமிடமாவது இருந்துவிட்டு வாருங்கள் என்று சொல்லவும். அவர்கள் எங்கே வெளியே போவார்கள் ஒரு ஆளுக்குப் போய் மறு ஆளுக்குப் போகவில்லையென்றால் ஏற்படும் பேதம் குறைக்கவே அமர்ந்துவிடுவார்கள். இருந்தாலும் கல்யாணத்தன்று அசம்பாவிதம் நேராமல் இருக்கவேண்டும். இரவு குழப்பமான கனவுகள்.. அறையில் ஒரு பூனை மூத்திரம் பெய்துவிட்டுப் போயிருக்கிறது. மலமுமா ஒரு ஆளுக்குப் போய் மறு ஆளுக்குப் போகவில்லையென்றால் ஏற்படும் பேதம் குறைக்கவே அமர்ந்துவிடுவார்கள். இருந்தாலும் கல்யாணத்தன்று அசம்பாவிதம் நேராமல் இருக்கவேண்டும். இரவு குழப்பமான கனவுகள்.. அறையில் ஒரு பூனை மூத்திரம் பெய்துவிட்டுப் போயிருக்கிறது. மலமுமா சேத்தபொண்ணுக்குப் பூனை என்றால் பிரியம். இதற்கு கவலையோடு எழுந்து சர்க்கார் பதில் சொன்னால் மனது நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துப் படுத்தால் அடுத்த கனவில் சர்க்கார். பீரோட்டத்தெருவிலா வீடு இருக்கிறது அவர்களுக்கு சேத்தபொண்ணுக்குப் பூனை என்றால் பிரியம். இதற்கு கவலையோடு எழுந்து சர்க்கார் பதில் சொன்னால் மனது நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துப் படுத்தால் அடுத்த கனவில் சர்க்கார். பீரோட்டத்தெருவிலா வீடு இருக்கிறது அவர்களுக்கு நாசுவத்தி வீடு மாதிரி இருக்கிறது. வெளியில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். சேர்ந்து சாப்பிடுகிறோம்… மனது தெம்பாக இருக்கிறது இப்போது.\n12.04.1996 வெள்ளி செஷன் முடிந்து..\nகல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்ததா என்று கேட்���றிய காலையில் ஃபோன் செய்தாலும் அவளேதான் வந்தாள். ‘நீங்கள் அழைத்த எண்..’. ஆண்டவனே என்னுடைய குழப்பமும் கவலையும் சேத்தபொண்ணின் சொந்த அண்ணன்களுக்கு கிடையாதா என்னுடைய குழப்பமும் கவலையும் சேத்தபொண்ணின் சொந்த அண்ணன்களுக்கு கிடையாதா கல்யாணத்திற்கு லண்டன்காரர் பணம் அனுப்பிவிட்டார். அமெரிக்கா போகிறேன் என்று சொன்னாரே.. போனாரா இல்லையா கல்யாணத்திற்கு லண்டன்காரர் பணம் அனுப்பிவிட்டார். அமெரிக்கா போகிறேன் என்று சொன்னாரே.. போனாரா இல்லையா போவதற்கு முன் எனக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன். தகவல் வரவில்லையெனில் போகவில்லை எனக் கொள்ளலாமா போவதற்கு முன் எனக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன். தகவல் வரவில்லையெனில் போகவில்லை எனக் கொள்ளலாமா இவர் போனாரா என்று கேட்டறியவும் பத்தாவது முறையாக நானே U.Sக்கு ஃபோன் பேசவேண்டுமா இவர் போனாரா என்று கேட்டறியவும் பத்தாவது முறையாக நானே U.Sக்கு ஃபோன் பேசவேண்டுமா பதில் அறிவது சிரமமாயிருக்கிறதே.. ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு, ஆசைக்கு பலன் கிட்டாமல் இருக்குமா பதில் அறிவது சிரமமாயிருக்கிறதே.. ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு, ஆசைக்கு பலன் கிட்டாமல் இருக்குமா கேட்கிற முறையில்தான் கேட்டிருக்கிறேன். பயிற்சி தரும் பலத்தோடு. அதெப்படி அனைத்தும் நல்லபடி நடக்காமல் போகும் கேட்கிற முறையில்தான் கேட்டிருக்கிறேன். பயிற்சி தரும் பலத்தோடு. அதெப்படி அனைத்தும் நல்லபடி நடக்காமல் போகும் அதுவும் சர்க்கார், ‘நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாமல் இருங்கள்’ என்று சொல்லியிருக்கும்போது அதுவும் சர்க்கார், ‘நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாமல் இருங்கள்’ என்று சொல்லியிருக்கும்போது நான் நாலுமாதமாக -ஒருநாள்விட்டு ஒருநாள் – சேத்தபொண்ணின் கல்யாணம் பிரச்சனையின்றி முடிய 10 நிமிடம் ஃபோகஸ் பண்ணியிருக்கிறேன். ஆபிதீனின் Consciousness, மற்றும் எண்ணக்கூர்மையை தூக்கிக் குப்பையில் போடு நான் நாலுமாதமாக -ஒருநாள்விட்டு ஒருநாள் – சேத்தபொண்ணின் கல்யாணம் பிரச்சனையின்றி முடிய 10 நிமிடம் ஃபோகஸ் பண்ணியிருக்கிறேன். ஆபிதீனின் Consciousness, மற்றும் எண்ணக்கூர்மையை தூக்கிக் குப்பையில் போடு இன்று ‘தேரா’வில் கக்கூஸில் மூத்திரம் பெய்துவிட்டு (எல்லோரும் அறையிலா பெய்வார்கள் இன்று ‘தேரா’வில் கக்கூஸில் மூத்த���ரம் பெய்துவிட்டு (எல்லோரும் அறையிலா பெய்வார்கள் வார்த்தை விரயம்) பேண்ட் ஜிப்பை போடாமல் மறந்து வந்து அரைமணிநேரம் இருந்திருக்கிறேன் – ‘ஜம்’ நேரத்தில். (வெள்ளி மட்டும் பகல் 3 to 6. மற்ற நாட்களில் 6 to 9). நல்லவேளையாக ரூமில் அனைவரும் குஸ்கா தூக்கத்தில் பொரிச்சகறி குறட்டையில் இருந்தார்கள். நானே உணர்ந்ததுதான் தவறை. எத்தகைய அசமந்தத்தனம் என்னாலா மைத்துனர் சேத்தப்பா, துணைவி அஸ்மா, ஏன் சேத்தபொண்ணுவும் சர்க்காரின் ‘இஸ்மு’ ஓதிவருபவர்கள்தான். இவர்களின் ஆசையாகவும் இருக்கலாம். ஆனால் சர்க்காரின் பார்வையல்லாது நேற்றுவரை காரியங்கள் சிறப்பாக முடிந்திருக்காது. சேத்தபொண்ணின் சிறிய தவறும் பலவீனமும் குடும்ப நிம்மதியை எவ்வளவு குலைத்துவிட்டது கல்யாணம் முடியுமா இதற்கு – பைத்தியக்கார மாமா மகனைத் தவிர்த்து குடும்பம் விரும்பும் நல்லபையன் ஒருவனுடன் கல்யாணம் முடியுமா இதற்கு – பைத்தியக்கார மாமா மகனைத் தவிர்த்து குடும்பம் விரும்பும் நல்லபையன் ஒருவனுடன் முடிந்துவிட்டது கடைசியாக, இனிமையாக காலையில் ஊரிலிருந்து தௌஃபீக் ஃபோன் போட்டான் விசா விசயமாக. அவன் எந்த திடுக்கிடும் செய்தியும் சொல்லவில்லை. அப்போ சுபம்தான்\nஇந்த மாப்பிள்ளைக்கு முன் தௌஃபீக்கைத்தான் பேசினார்கள். சேத்தபொண்ணின் அழகைக் கேள்விப்பட்டிருந்த அவன் ஆர்வமாகவும் இருந்தான். ஆனால் முன்பே வீட்டில் கலந்து பேசியபடி தௌஃபீக்கிற்கு சேத்தபொண்ணின் பழைய காதல் கடிதங்களைப் பற்றியெல்லாம் சொல்லிவிடுவது நல்லது என்பதால் அவனுக்கு கடிதமும் எழுதினேன் நேர்மையாக. ‘இப்போது பெண் தன் தவறை உணர்ந்துவிட்டதாக, முற்றிலும் மாறிவிட்டதாக எழுதியிருக்கிறீர்கள்; எனக்கு துளியும் ஆட்சேபணையில்லை’ என்று பதிலும் எழுதினான் அவன். அது தவறு\nஅல்ல. ‘செய்வினை’யில் மாட்டிக் கொண்டது…\nசேத்தபொண்ணின் மாமா பையன் கும்பகரத்தூர் மந்திரவாதியை வைத்து ஏதோ செய்து மயக்கி சேத்தபொண்ணுவை வசியப்படுத்தினானாம். அது பதில் எழுதிவிட்டது. இவனைத்தான் கண்டிப்பாக கல்யாணம் செய்வேன் என்றும் சொல்லிவிட்டது. அந்த சாதுவான பெண்ணின் நடவடிக்கைகள் மாறி விட்டன. கிரிக்கெட் கமெண்ட்ரி உண்டு, பூனைக்குட்டி உண்டு என்று இருந்தவள் வேறு ஒன்றை திடீரென்று , இப்படிப் பிடிவாதமாக எப்படிக் கேட்க முடியும் அவளது உட��ும் ஏதோ பாதிப்புக்கு உள்ளானதுபோல் மாறிக்கொண்டு வருகிறது.. அஸ்மா மூன்று வருடத்திற்கு முன்பு என்னிடம் அழுதுகொண்டே சொன்னாள் தன் தங்கையின் திடீர் மாற்றம் பற்றி. நான் சர்க்காரிடம் சென்று விபரம் சொன்னேன் அப்போது. 3 நாள் சீனி ஓதிக் கொடுத்தார்கள். சேத்தபொண்ணு அப்போதே தெளிவடைந்துவிட்டது. அது செவுனைதானா என்றெல்லாம் சர்க்காரிடம் கேட்க இயலாது. வியாதிகளை குணப்படுத்தும்போது ஏன் எப்படி என்றெல்லாம் அவர்களிடம் கேட்க இயலாது. எனக்கு ஒருமுறை இடைவிடா இளைப்பு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வந்தபோது – சவுதியிலிருந்து onewayல் திரும்பியிருந்த சமயம் – நாவப்பட்டினத்தின் புகழ்பெற்ற மருத்துவர்களினால் குழம்பி மேலும் இளைப்பை அதிகமாக்கியபிறகு சர்க்காரிடம் போனேன். மஞ்சள்கொத்து ஓதிக் கொடுத்தார்கள். அதை புகைக்கவிட்டு சுவாசிக்க வேண்டும். மூன்றுநாள். போச்சு அவளது உடலும் ஏதோ பாதிப்புக்கு உள்ளானதுபோல் மாறிக்கொண்டு வருகிறது.. அஸ்மா மூன்று வருடத்திற்கு முன்பு என்னிடம் அழுதுகொண்டே சொன்னாள் தன் தங்கையின் திடீர் மாற்றம் பற்றி. நான் சர்க்காரிடம் சென்று விபரம் சொன்னேன் அப்போது. 3 நாள் சீனி ஓதிக் கொடுத்தார்கள். சேத்தபொண்ணு அப்போதே தெளிவடைந்துவிட்டது. அது செவுனைதானா என்றெல்லாம் சர்க்காரிடம் கேட்க இயலாது. வியாதிகளை குணப்படுத்தும்போது ஏன் எப்படி என்றெல்லாம் அவர்களிடம் கேட்க இயலாது. எனக்கு ஒருமுறை இடைவிடா இளைப்பு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வந்தபோது – சவுதியிலிருந்து onewayல் திரும்பியிருந்த சமயம் – நாவப்பட்டினத்தின் புகழ்பெற்ற மருத்துவர்களினால் குழம்பி மேலும் இளைப்பை அதிகமாக்கியபிறகு சர்க்காரிடம் போனேன். மஞ்சள்கொத்து ஓதிக் கொடுத்தார்கள். அதை புகைக்கவிட்டு சுவாசிக்க வேண்டும். மூன்றுநாள். போச்சு இதற்கு 1500 ருபாய் டாக்டர்களுக்கு அழுதிருக்கிறேன். எதனால் இந்த திடீர் இளைப்பு இதற்கு 1500 ருபாய் டாக்டர்களுக்கு அழுதிருக்கிறேன். எதனால் இந்த திடீர் இளைப்பு ஏக்கமா ஏதும் சர்க்காரிடம் அப்போது கேட்கவும் செய்தேன். ‘சரியாப் போச்சுல்ல வுடுங்க அதோட’ என்பது அவர்களின் பதிலாக இருந்தது. பல ‘பேய்’களையும் ஓட்டிவிட்டு இதே பதில்தான். சர்க்காரிடம் விளக்கமா கேட்பது அதற்குப்பிறகு சேத்தபொண்ணுவும் ‘செட்’டு பிள்ளையாகிவிட்��து. தொடர்ந்த பார்வை.. கும்பகரத்தூர் மாமா மகனால் நெருங்க முடியவில்லை. ஆனால் சேத்தபொண்ணுக்குப் பேசும் மாப்பிள்ளைகளின் வீட்டிற்குப் போய் அல்லது மாப்பிள்ளையிடமே போய் கடிதங்கள் பற்றி சொல்வது, அது இன்னும் தன்னை காதலிப்பதாக சொல்லுவது என்று கெடுத்துக் கொண்டிருந்தான். சரி, இத்தனை பிரேமையுடம் இருக்கிறானே சொந்த மாமா மகன் வேறு, ஏன் அவனுக்கே கட்டிவைக்கக் கூடாது என்று நான் கேட்டேன் வீட்டிடம். அவனது அக்கா இப்போது கும்பகரத்தூரில் மூன்றாவது வைப்பாட்டனுடன் இருக்கிறாளாம். இதைக் கண்டுகொள்ளாத குடும்பமும் அதைவிட செவுனை அளவுக்கு போன தன்மையும் வேண்டவே வேண்டாம் என்பது பதில். தவிர அவன் ஊர் சுற்றி. சம்பாதிக்கவில்லை..ஆ, முக்கியமான ஒன்று. சம்பாத்தியம் அதற்குப்பிறகு சேத்தபொண்ணுவும் ‘செட்’டு பிள்ளையாகிவிட்டது. தொடர்ந்த பார்வை.. கும்பகரத்தூர் மாமா மகனால் நெருங்க முடியவில்லை. ஆனால் சேத்தபொண்ணுக்குப் பேசும் மாப்பிள்ளைகளின் வீட்டிற்குப் போய் அல்லது மாப்பிள்ளையிடமே போய் கடிதங்கள் பற்றி சொல்வது, அது இன்னும் தன்னை காதலிப்பதாக சொல்லுவது என்று கெடுத்துக் கொண்டிருந்தான். சரி, இத்தனை பிரேமையுடம் இருக்கிறானே சொந்த மாமா மகன் வேறு, ஏன் அவனுக்கே கட்டிவைக்கக் கூடாது என்று நான் கேட்டேன் வீட்டிடம். அவனது அக்கா இப்போது கும்பகரத்தூரில் மூன்றாவது வைப்பாட்டனுடன் இருக்கிறாளாம். இதைக் கண்டுகொள்ளாத குடும்பமும் அதைவிட செவுனை அளவுக்கு போன தன்மையும் வேண்டவே வேண்டாம் என்பது பதில். தவிர அவன் ஊர் சுற்றி. சம்பாதிக்கவில்லை..ஆ, முக்கியமான ஒன்று. சம்பாத்தியம் எட்டு ரக்-அத்தா ‘புருனேயில் இருந்தானாமே, இதுதான் அவனை வாருங்கள் என்று சொல்லி லெட்டர் போட்டதாமே’ ‘அப்படி சொல்லிட்டு வந்துட்டான் இந்த கொல்லை கழிச்சல்ல போறவன் – லாத்தாவை கூட்டிக் கொடுக்க’ ‘அப்படி சொல்லிட்டு வந்துட்டான் இந்த கொல்லை கழிச்சல்ல போறவன் – லாத்தாவை கூட்டிக் கொடுக்க\nசரி, சேத்தபொண்ணுக்கும் தன் மாமா பையனை நினைத்தாலே இப்போது பற்றிக்கொண்டு வருகிறது.. இதை தௌஃபீக் உணர்கிறான். அவன் தாயார் – என் சின்னம்மா- உணர்வார்களோ ‘ஆ..என் புள்ளைக்கி அவன் செவுனை செஞ்சிட்டா என்னா பன்னுறது ‘ஆ..என் புள்ளைக்கி அவன் செவுனை செஞ்சிட்டா என்னா பன்னுறது’ என்று ஒதுங்கி விட்டார்கள். தௌஃபீக்’ என்று ஒதுங்கி விட்டார்கள். தௌஃபீக் ‘எல்லோரும் எதிர்க்கிறார்கள் குடும்பத்தில். என்னால் ஒன்றும் செய்ய இயலாது நானா’ என்று படு துணிச்சலாக பதில் எழுதிவிட்டான்\nமாப்பிள்ளையும் குடும்பமும் இந்தப் பெண்தான் வேண்டும் என்று பிடிவாதமாக சொல்லவைக்க சர்க்காரால் இயலாதா பேசப்படும் மாப்பிள்ளையும் சர்க்காரின் ‘செட்டு பிள்ளை’யாக இருந்தால் பேசப்படும் மாப்பிள்ளையும் சர்க்காரின் ‘செட்டு பிள்ளை’யாக இருந்தால் நன்மை யாருக்கு செய்வது\nசர்க்கார் எல்லோருடைய குழப்பத்தையும் இந்த முறை போக்கிவிட்டார்கள். செவுனையையும்…\nசேத்தபொண்ணின் மாமனார் பூவூர்மாமா… எப்படி சிக்கல் இல்லாமல் – இந்தப் பெண்தான் தன் கடைசி மருமகள் என்று – துணிந்து நின்றார்கள் அவர் ஒரு தேர்ந்த வியாபாரி. நாக்கூரில் 63 வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிற ஒரு கடைக்கு சொந்தக்காரர். பெரியகடைத்தெருவில் நின்றுகொண்டு குஞ்சாலி மாலிமார் தெரு வழியாகப் பார்த்தால் நேராக சியாந்தெருவில் அவர் வீடுதான் தெரியும். இப்போது மனசுக்குள் கடையைப் பார்த்துகொண்டிருந்தாலும் பூவூர்மாமா வாயிற்படியில் நின்றுகொண்டே கடைத்தெருவையே பார்த்து விடுவார்கள். எளிமை, கணக்கற்ற பிள்ளைகளிருந்தும் கணக்கான வாழ்க்கை. கணக்கை மாப்பிள்ளைக்கு விட்டுக் கொடுப்பதில் மட்டும் – எந்தப்பகுதி , எப்படி, எப்போது எழுதிக்கொடுப்பீர்கள் என்பதில் – பிடிவாதமாக நின்றார். போனவருடம் டிசம்பர் 1ஆம் தேதி முடிவு பண்ணும் தினத்தன்று – சர்க்கார் சொன்ன தேதி – எப்படி குழந்தையாய் , மைத்துனர் முத்துவாப்பா போட்ட நாலைந்து கோடுகளில் வீட்டை சரிகண்டார் என்பது புதிர். அன்று பகல் மாமா தூங்கவே இல்லை என்று சர்க்காரின் மருமகன் சொன்னார். புதிருக்கு விடை புலப்பட்டது. ‘ஆம்பளை இல்லாத வீடு..யாராச்சும் கலாட்டா பண்ணுவாஹா.. எதா இருந்தாலும் என்னெட்ட சொல்லுங்க’ என்று வீடு வந்து பூவூர் மாமாவும் சொல்லிவிட்டுப் போனார்களாம் தைரியம் – கும்பகரத்தூர் செவுனை புகழ்காரர்கள் சேத்தபொண்ணின் கடிதங்களைக் கொண்டுவந்து காட்டி , குலைத்துவிட முயற்சித்துவிட்டுப் போனபோது. ‘இருந்தாலும் பொண்ணுட்ட எழுதி வாங்கி வச்சிக்கிட்டா..கும்பகரத்தூர் ஜமாஅத்திடம் சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கலாம்’ என்று யோசனை கொடுத்து, சேத்தபொண்ணுவி��ம் எழுதியும் வாங்கிவிட்டார்கள். அதற்கு முன்பே நாமே சொல்லிவிடலாமா அவர்களிடம் என்று சர்க்காரிடம் கேட்டோம். சேத்தபொண்ணுதான் கேட்கச் சொன்னது. ‘சேத்தபொண்ணுக்கு பாரபைத்தியமா அவர் ஒரு தேர்ந்த வியாபாரி. நாக்கூரில் 63 வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிற ஒரு கடைக்கு சொந்தக்காரர். பெரியகடைத்தெருவில் நின்றுகொண்டு குஞ்சாலி மாலிமார் தெரு வழியாகப் பார்த்தால் நேராக சியாந்தெருவில் அவர் வீடுதான் தெரியும். இப்போது மனசுக்குள் கடையைப் பார்த்துகொண்டிருந்தாலும் பூவூர்மாமா வாயிற்படியில் நின்றுகொண்டே கடைத்தெருவையே பார்த்து விடுவார்கள். எளிமை, கணக்கற்ற பிள்ளைகளிருந்தும் கணக்கான வாழ்க்கை. கணக்கை மாப்பிள்ளைக்கு விட்டுக் கொடுப்பதில் மட்டும் – எந்தப்பகுதி , எப்படி, எப்போது எழுதிக்கொடுப்பீர்கள் என்பதில் – பிடிவாதமாக நின்றார். போனவருடம் டிசம்பர் 1ஆம் தேதி முடிவு பண்ணும் தினத்தன்று – சர்க்கார் சொன்ன தேதி – எப்படி குழந்தையாய் , மைத்துனர் முத்துவாப்பா போட்ட நாலைந்து கோடுகளில் வீட்டை சரிகண்டார் என்பது புதிர். அன்று பகல் மாமா தூங்கவே இல்லை என்று சர்க்காரின் மருமகன் சொன்னார். புதிருக்கு விடை புலப்பட்டது. ‘ஆம்பளை இல்லாத வீடு..யாராச்சும் கலாட்டா பண்ணுவாஹா.. எதா இருந்தாலும் என்னெட்ட சொல்லுங்க’ என்று வீடு வந்து பூவூர் மாமாவும் சொல்லிவிட்டுப் போனார்களாம் தைரியம் – கும்பகரத்தூர் செவுனை புகழ்காரர்கள் சேத்தபொண்ணின் கடிதங்களைக் கொண்டுவந்து காட்டி , குலைத்துவிட முயற்சித்துவிட்டுப் போனபோது. ‘இருந்தாலும் பொண்ணுட்ட எழுதி வாங்கி வச்சிக்கிட்டா..கும்பகரத்தூர் ஜமாஅத்திடம் சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கலாம்’ என்று யோசனை கொடுத்து, சேத்தபொண்ணுவிடம் எழுதியும் வாங்கிவிட்டார்கள். அதற்கு முன்பே நாமே சொல்லிவிடலாமா அவர்களிடம் என்று சர்க்காரிடம் கேட்டோம். சேத்தபொண்ணுதான் கேட்கச் சொன்னது. ‘சேத்தபொண்ணுக்கு பாரபைத்தியமா ஒரு தடவ சுவத்துல முட்டுனா மறுபடியும் சுவத்துலதான் முட்டிக்கனும்டு இக்கிதா ஒரு தடவ சுவத்துல முட்டுனா மறுபடியும் சுவத்துலதான் முட்டிக்கனும்டு இக்கிதா நான் பாத்துக்குறேன்..பேசாம இக்கெச் சொல்லுங்க’ என்றார்கள் சர்க்கார். இதில் துணைவி அஸ்மாவின் பங்கு மறக்க முடியாதது. அலையாய் அலைந்திருக்கிறாள் சர்க்காரிடம். ஆணாய் நின்று குடும்பப் பெரியவர்களை ஒன்று கூட்டி பூவூர்மாமா முன் சேத்தபொண்ணின் சம்மதத்தை வாய்வழியாக, எழுத்து வழியாக, வாங்கித் தந்தவள் அவள்தான். பாவம் இன்று காலை என் ஃபோனை மிகவும் எதிர்பார்த்திருப்பாள். நான் இன்று Exit-இல் ஊர்போன நண்பர் நஸ்ருதீனிடம் அவசரமாக கடிதம் எழுதி அனுப்பினேன். ஃபோன் கிடைக்காத விபரம் எழுதி, உன் முயற்சிகளுக்கு என் முத்தங்கள்’ என்ற முடிவுடன். அஸ்மாவை முத்தமிட்டுத்தான் எவ்வளவு நாளாகிறது.. என் அஸ்மா… கல்யாண கேஸட்டை அனுப்பு. உன்னையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்கிறேன்..அப்படியே கல்யாணத்தையும். Astral Bodyயோடு பார்த்தது பத்தாது\nசரியாக எதிர்வீட்டு பயில்வான் புர்ஹானும் வந்துவிட்டார் ஊருக்கு, கல்யாண சமயத்தில். மாப்பிள்ளை பேசியது அவர்தான். இளைய மைத்துனரின் நெருங்கிய கூட்டாளி வேறு. சௌதி போனார். வேலை பிடிக்கவில்லை என்று வந்துவிட்டார். அவர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், எதுவும் அசம்பாவிதங்கள் நடந்தாலும் சமாளிக்கும் வலிமை உள்ளவர் என்று நினைத்ததுண்டு நான் கல்யாணத்தன்று குண்டை கட்டிக்கொண்டு வீட்டில் குதிப்பேன் என்று சொல்லிக்கொண்டு அலைந்ததே அந்த கும்பகரத்தூர் பைத்தியம்\nகல்யாணத் தேதிதான் எப்படியோ இருந்தது. 10 ஆ சேத்தபொண்ணு ஒத்துவருமா என்று கேட்டது என் அரைகுறை எண் கணித ஜோதிடம். தேதி குறித்தது சர்க்கார்தான் என்று அஸ்மா சொன்னதும் ‘கப்சிப்’ என்றானேன். இது அரபி நியூமராலஜி\nபூவூர் மாமா சரி, என்னதான் வாப்பா பேச்சை தட்டாத பிள்ளையென்றாலும் மாப்பிள்ளை எப்படி ஒத்துக்கொண்டார் மஸ்கட்டிலிருந்து அவர் ஊர் போகும்போது துபாய் வழியாகத்தான் வருவதாக இருந்தது. அவர் மாமா பிஸ்தாமரைக்கார் இங்கிருக்கிறார். இருவரிடம் சொல்லிவிடலாமா முன்கூட்டியே என்று யோசனை வந்தது. ஆனால் சர்க்கார் சொல்லத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்களே.. மாப்பிள்ளை காசிம் ஏதோ காரணத்தால் துபாய் வழியாக வரவில்லை. ஊர் சென்ற அவர் மாமா பிஸ்தாமரைக்கார் , அங்கே தன் பாட்டனார் பூவூர்மாமா மூலம் விஷயங்களைக் கேள்விப்பட்டு , காசிமிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி, இந்தக் கல்யாணத்தை கலைத்துவிடுவதில் தீவிரமாக நின்ற டோலக்மியான் குடும்பத்தை எதிர்த்து நிற்க வைத்திருக்கிறார். டோலக்மியான் உயர்வான மனித���்தான். ஆனால் அவரது பெண்பிள்ளைகள் அவரை மீறிக்கொண்டு புதுப்புது நடையைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் தூரத்து சொந்தக்காரர்கள் வேறு. ஒருவேளை அதனால்தானோ மஸ்கட்டிலிருந்து அவர் ஊர் போகும்போது துபாய் வழியாகத்தான் வருவதாக இருந்தது. அவர் மாமா பிஸ்தாமரைக்கார் இங்கிருக்கிறார். இருவரிடம் சொல்லிவிடலாமா முன்கூட்டியே என்று யோசனை வந்தது. ஆனால் சர்க்கார் சொல்லத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்களே.. மாப்பிள்ளை காசிம் ஏதோ காரணத்தால் துபாய் வழியாக வரவில்லை. ஊர் சென்ற அவர் மாமா பிஸ்தாமரைக்கார் , அங்கே தன் பாட்டனார் பூவூர்மாமா மூலம் விஷயங்களைக் கேள்விப்பட்டு , காசிமிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி, இந்தக் கல்யாணத்தை கலைத்துவிடுவதில் தீவிரமாக நின்ற டோலக்மியான் குடும்பத்தை எதிர்த்து நிற்க வைத்திருக்கிறார். டோலக்மியான் உயர்வான மனிதர்தான். ஆனால் அவரது பெண்பிள்ளைகள் அவரை மீறிக்கொண்டு புதுப்புது நடையைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் தூரத்து சொந்தக்காரர்கள் வேறு. ஒருவேளை அதனால்தானோ ‘இது எங்களுக்கு உள்ள பிரச்சனை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று பூவூர்மாமாவும் , மாப்பிள்ளை காசிமும் சொல்லிவிட்டார்களாம். சர்க்கார் வீட்டிற்கு அந்தப் பெண் பிள்ளைகளும் ஓதிப்பார்க்க வருபவர்கள்தான். சர்க்காருக்கு’ இது தெரியுமா ‘இது எங்களுக்கு உள்ள பிரச்சனை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று பூவூர்மாமாவும் , மாப்பிள்ளை காசிமும் சொல்லிவிட்டார்களாம். சர்க்கார் வீட்டிற்கு அந்தப் பெண் பிள்ளைகளும் ஓதிப்பார்க்க வருபவர்கள்தான். சர்க்காருக்கு’ இது தெரியுமா அவர்கள் எல்லோரிடமும் ரஹ்மானியத்’ இருக்கிறது என்று அதை மட்டும் பார்ப்பவர்கள். அந்தப் பெண்பிள்ளைகளை – சொந்தம் என்பதற்காக – அஸ்மாவும் கல்யாணத்திற்கு அழைத்திருக்க வேண்டும். ஒரு கதை ஞாபகம் வருகிறது.. ஜோல்பேட் ஹஜ்ரத் சொன்னதாக அவர்களின் சீடர் ஃபரீது சொன்னார்.\nபசுமாட்டை ஒருவன் காணாமலடித்து விடுகிறான். கையில் ஒரு விளக்குடன் அதைத் தேடிப் புறப்படுகிறான். காட்டில் நுழைந்து விடுகிறான். எங்கும் கிடைக்காமல் இருட்டாகி விடுகிறது, விளக்கோ உசிரை விடப் பார்க்கிறது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் அதைக் கண்டுபிடித்து விடுகிறான். அன்பாக அதன் தலையைத் தடவியவாறு , ‘உனக்கு என்ன குறை வைத்தேன் வெயிலில் நின்றால் நிழலில் கட்டுகிறேன், மழையில் நனையக் கூடாதென்று கூரை போட்டுக் கொடுத்திருக்கிறேன். வேளாவேளைக்கு தீனியும் கொடுத்துவிடுகிறேன். என் மேல் என்ன கோபம் வெயிலில் நின்றால் நிழலில் கட்டுகிறேன், மழையில் நனையக் கூடாதென்று கூரை போட்டுக் கொடுத்திருக்கிறேன். வேளாவேளைக்கு தீனியும் கொடுத்துவிடுகிறேன். என் மேல் என்ன கோபம் இப்படி செய்யலாமா’ என்று இருட்டில் அதனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். பொழுது புலர்ந்து விடுகிறது. வெளிச்சம் வந்தவுடன்தான் தெரிகிறது, அது மாடல்ல, சிங்கம்\nஃபரீது இப்போது யார் தலையைத் தடவிக் கொண்டிருக்கிறார் என்று யோசனை வந்தாலும் ஆண்டவனிடம் விளையாடக் கூடாது என்ற கருத்தில் அவரது ஹஜ்ரத் சொல்லியதை உணர்ந்தேன். சொந்தங்களில் எது மாடு, எது சிங்கம், எது பன்றி என்று விளங்கத்தான் இல்லை. மாப்பிள்ளை காசிமுக்கு விளங்கியிருக்க வேண்டும்..\nஇன்று காலை ஊரிலிருந்து ஃபோன் . மைத்துனர் முத்துவாப்பா இன்று வந்து இறங்கியதைச் சொல்லவா இன்று வந்து இறங்கியதைச் சொல்லவா அல்லவாம். கல்யாணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பே வந்துவிட்டாராம். எல்லாம் சிறப்பாக முடிந்ததென்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். சேத்தபொண்ணின் கல்யாணத்தை விட முத்துவாப்பாவின் ஃபோன்தான் ஆச்சரியம். துபாய் புறப்படும்போது , அன்று காலை உம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது சாப்பாட்டுப் பேச்சு வந்தது. இந்தமுறை எல்லாவற்றையும் தின்றாகி விட்டது ஆசைப்பட்டதெல்லாம். ‘புடி’, றால் கொலக்கட்டை, இறைச்சிப் புராட்டா, தொதல்… ஆனால் இந்தப் ‘போனவம்’தான் சாப்பிடத்தான் முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ‘ஓட்டுமாவு’ கூட சாப்பிட்டாகி விட்டது. ‘போனவமா அல்லவாம். கல்யாணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பே வந்துவிட்டாராம். எல்லாம் சிறப்பாக முடிந்ததென்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். சேத்தபொண்ணின் கல்யாணத்தை விட முத்துவாப்பாவின் ஃபோன்தான் ஆச்சரியம். துபாய் புறப்படும்போது , அன்று காலை உம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது சாப்பாட்டுப் பேச்சு வந்தது. இந்தமுறை எல்லாவற்றையும் தின்றாகி விட்டது ஆசைப்பட்டதெல்லாம். ‘புடி’, றால் கொலக்கட்டை, இறைச்சிப் புராட்டா, தொதல்… ஆனால் இந்தப் ‘போனவம்’தான் சாப்பிடத்தான் முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ‘ஓட்டுமாவு’ கூட சாப்பிட்டாகி விட்டது. ‘போனவமா, இப்பல்லாம் எங்கெ வாப்பா செய்யிறாஹா, இப்பல்லாம் எங்கெ வாப்பா செய்யிறாஹா காசுக்கு செஞ்சி கொடுக்குறஹலுக்கும் இப்ப அதுலாம் செய்யத் தெரியாது. நாங்களுவ பாத்தே ரொம்ப நாளாவுது காசுக்கு செஞ்சி கொடுக்குறஹலுக்கும் இப்ப அதுலாம் செய்யத் தெரியாது. நாங்களுவ பாத்தே ரொம்ப நாளாவுது\nஅப்போதுதான் சிறியபாட்டியா முத்தாச்சி வீட்டில் நுழைந்தார்கள். ‘நாலு நாளைக்கு முன்னாலே ஒரு மனுசர் கொண்டு வந்து கொடுத்தாஹா. நான் ஃப்ரிஜ்லெ வச்சிக்கிறேன் ஒரு துண்டு. பாரு, இவனுக்குண்டே இந்திக்கிது’ என்று சொல்லிக்கொண்டே எடுத்துக் கொடுத்தார்கள். கொடுத்தது யார்’ என்று சொல்லிக்கொண்டே எடுத்துக் கொடுத்தார்கள். கொடுத்தது யார் சர்க்காரா நானா சிறிய பொருளிலிருந்து இப்போது முத்துவாப்பா ஃபோன் வரை வந்திருக்கிறது..\nஃ·பரீது அக்கவுண்டண்ட்தான். போலி டிகிரியாக இருந்தால் என்ன வேலையும், கிரிமினலாக கணக்கு பார்க்கும், சொல்லும் வழிகள் தெரிகிறதே வேலையும், கிரிமினலாக கணக்கு பார்க்கும், சொல்லும் வழிகள் தெரிகிறதே அவர் கொழுந்தியாளுக்கும் இரு வாரங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது. அதை அறியாமல் மறந்துவிட்டு நாளை நடக்கவிருக்கிற, மஸ்தான் மரைக்கான் கொழுந்தியாளின் கல்யாணத்திற்காக இங்கே துபாயில் அவனை விருந்து தரச் சொன்னார்.\n நீம்பரு மாட்டிக்கிடுவியும். காசு இல்லேண்டா கூட கடன் கொடுத்து விருந்து தரச் சொல்லுவான் அவன் – ‘அலாகைஃபக்’ ரெஸ்டாரண்ட்லெ’ என்று எச்சரித்தேன்.\nமஸ்தான் மரைக்கான் சமாளித்தான். ‘தம்பி.. ஆபிதீன்ற சகலப்பாடி மஸ்கட். உம்பர்ட சகலப்பாடி அமெரிக்கா. என் சகலப்பாடி ஊர்லெயே வேலை இல்லாம இக்கிறவரு. நாங்க எப்படி கொடுப்போம்\n‘அப்போ அத்தனை ‘தாக்கத்’ இக்கிது உம்ம மாமனார்ட்டெ. அப்படி இக்கிறவரு தாராளமா கொடுக்கலாமே\nஃபரீது ஒரு புரட்டி புரட்டினார்: ‘ஆபிதீன், அதெ உடும், அமெரிக்காகாரன் ஒரு மாசம் போடுவான். மஸ்கட்காரன் மிஞ்சி மிஞ்சிப்போனா ரெண்டுமாசம் போடுவான். ஊருலேயே இக்கிறவன் போட்டுக்கிட்டே…இக்கெலாமே. இதுக்கே விருந்து கொடுக்கனுமே\nமஸ்தான் மரைக்கான் அசந்து போய் குப்புறப் ப���ுத்துக் கொண்டான்\nகோழி தீவனத்தை வாங்கிப்போன ஈரானி வாடிக்கையாளன் ஒருத்தன் அடுத்தவாரம் வந்து என் கம்பெனி அக்கவுண்டண்ட்டிடம் , ‘பெஹ்லே அச்சா சல்தாத்தா.. அபி தேடா ஹோகயா’ (நன்றாக முதலில் நடநது இப்போது நொண்டுகிறது) என்று விக்கிவிக்கி – நொண்டி மாதிரியே – நடந்து காட்டினான். ‘மத்லப், மோட்டா ஹோகயா. ஹமாரா மால் பஹூத் தாக்கத் வாலா ச்சீஸ் ஹை’ (அதாவது, கோழிலாம் குண்டாயிடிச்சி.. எங்க சரக்கு அப்படிப்பா’ (நன்றாக முதலில் நடநது இப்போது நொண்டுகிறது) என்று விக்கிவிக்கி – நொண்டி மாதிரியே – நடந்து காட்டினான். ‘மத்லப், மோட்டா ஹோகயா. ஹமாரா மால் பஹூத் தாக்கத் வாலா ச்சீஸ் ஹை’ (அதாவது, கோழிலாம் குண்டாயிடிச்சி.. எங்க சரக்கு அப்படிப்பா) என்று போட்டார் ஒரு போடு. வில்லங்கமானவர்கள் கணக்காளர்கள். தலை சுற்றவிடும் ‘லாஜிக்’ஐ சுழன்று வருபவர்களாதலால் எதிலும் குறையும் நிறையும் சொல்ல முடியும்- தன் குறை எது என்று தெரியாமல் போனாலும். என் மாற்றத்தை ஃபரீதுதான் ஆச்சரியப்பட்டு சொன்னார். ‘பயங்கரமான மாத்தம்ங்கனி, இந்த தடவை நீம்பரு ஊருக்கு பொய்ட்டு வந்ததுலேர்ந்து..’\n‘நான் கவனிச்சிட்டுதான் வர்றேன். ரொம்ப ரிலாக்ஸ்டா , அதே சமயத்துலெ பெர்ஃபெக்டா பேசுறியும்’\n‘உம்மை பேயன்டு சொன்னேனே, அதைச் சொல்றியுமா\n‘இதானே வாணாங்குறது. பயங்கரமான சகிப்புத்தன்மை வந்துடுச்சி இப்போ உமக்கு’\n’ – அவருடன் பழகிவருவதை சொல்லப் போகிறாரோ\n‘அன்னக்கி வழக்கமான ரூட்லெ வராம, வேன்-ஐ ரஷீதியா பக்கம் ஓட்டச் சொல்லி, ஒத்தரு இழுத்தடிச்சதுனாலே மூணுமணி நேரம் டிராஃபிக் ஜாம்லெ மாட்டி , சாப்புடறதுக்கு வந்தியும் – பகல் மூணே முக்காலுக்கு’\n‘ரொம்ப ‘கூலா’ இந்தியும். சுவாரஸ்யமா அந்த நிலையை வேடிக்கை பார்த்ததா சொன்னியும். வேன்லெ உள்ள மத்த கம்பெனிக்காரன்லாம் கொதிச்சி சண்டை போட்டுக்கிட்டு இந்தாண்டு சொன்னியும். பொறுமை\nஇது பொறுமையல்ல ஃபரீது என்று முணுமுணுத்தேன். ஆனால் பொறுமையாய் கேட்டுக் கொண்டேன். சர்க்காருக்கு மனதார நன்றி சொன்னேன். Everyday and in every way I am growing better and better..நான் வளர வேண்டும். மேலே வர வேண்டும். அதற்குரிய பயிற்சிதான் இது. சர்க்கார் சொன்னது.. Emotional Bodyயின் ஆளுமையிலேயே கிடந்து அவதிப்பட்டது போதும்…நான் வளர வேண்டும்.\nபகல் ‘தேரா’விலிருந்து புறப்படும்போது அறையில் இருப்பவர்கள் பொருட்���ளை அலட்சியமாக வைத்திருந்த கோலத்தைக் கண்டு உள்ளூர நகைத்துவிட்டு பயங்கர உஷாருடன் என் பொருட்கள் சரியாக இருக்கின்றனவா , எடுக்க வேண்டியதை (Hot pack, பர்ஸ் – அதில் ‘அக்காமா’ எனப்படும் ID Card, பேனா) எடுத்துக்கொண்டு விட்டேனா என்று செக் பண்ணிக்கொண்டு அவீருக்கு வந்து , என் அறைக்கதவை திறக்கப் பார்த்தால்….சாவி டூப்ளிகேட் அறைசாவியையும் அறையிலேயே வைத்து விட்டிருந்தேன். இத்தனை பயிற்சிக்குப் பின்பும் இப்படியென்றால் இவைகள் இல்லாமலிருந்தால் பேண்ட்-ஐ போடாமல் வருவேனோ என்னமோ டூப்ளிகேட் அறைசாவியையும் அறையிலேயே வைத்து விட்டிருந்தேன். இத்தனை பயிற்சிக்குப் பின்பும் இப்படியென்றால் இவைகள் இல்லாமலிருந்தால் பேண்ட்-ஐ போடாமல் வருவேனோ என்னமோ இரவு திரும்பி ‘தேரா’ போய் சாவியை எடுத்துதான ஆகவேண்டும். அங்கு படுக்கவும் இயலாது. மூட்டைப்பூச்சி மருந்து வைத்து மூன்று மாதமாகிவிட்டது அங்கு. ‘மஸ்தான் மரைக்கார்.. நேத்து உங்க ரூம்லெ பாச்சை பெரிசுக்கு ஒரு மூட்டைப்பூச்சியை பார்த்தேன்’ என்று நேற்று சொன்ன பூவூர் மாமா பேரனுக்கு , ‘ஹும்.. தவக்களை பெருசுலாம் இக்கிது.. இதைப்போயி சொல்ல வந்துட்டீங்களே இரவு திரும்பி ‘தேரா’ போய் சாவியை எடுத்துதான ஆகவேண்டும். அங்கு படுக்கவும் இயலாது. மூட்டைப்பூச்சி மருந்து வைத்து மூன்று மாதமாகிவிட்டது அங்கு. ‘மஸ்தான் மரைக்கார்.. நேத்து உங்க ரூம்லெ பாச்சை பெரிசுக்கு ஒரு மூட்டைப்பூச்சியை பார்த்தேன்’ என்று நேற்று சொன்ன பூவூர் மாமா பேரனுக்கு , ‘ஹும்.. தவக்களை பெருசுலாம் இக்கிது.. இதைப்போயி சொல்ல வந்துட்டீங்களே’ என்றான் அவன். அரிப்பின் பயம் மட்டுமில்லை, என் தவறை சரி பண்ணியாக வேண்டும் உடனே. இதனால் அலைச்சலும், திரும்பிவர டாக்ஸிக்கு செலவும் ஆகும். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் உறைக்கும் என்று கிளம்பிப்போனேன். பட்டான் டிரைவர் மக்பூல்கானிடம் சொன்னேன். ‘தேரா’வில் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு அவன் ‘சத்வா’ வந்துதான் ஆகவேண்டும் – பர்துபாய் கடந்து. ‘என்னை ‘தேரா’வில் இறக்கி விடு, காத்திரு, ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன், வரும்போது பர்துபாய் டாக்ஸி ஸ்டாண்டில் இறக்கிவிடு, நான் டாக்ஸியில் வந்து கொள்கிறேன்’. பட்டான் வெறியுடன் முணுமுணுத்தான். அவன் காலையில் 7 மணிக்கு வண்டி எடுப்பவன். எப்படியும் இரவு ஒன்பதரை மணியாகிவிடுகிறது. பகலும் கால்மணி நேரம்தான் ஓய்வுகிடைக்கிறது. அவன் அல்ல. அவர். ஆஜானுபாகுவான, பட்டான்களுக்கே உரிய முரட்டு உடம்பு, பேச்சு. ‘நீ இன்ஸானா (மனுஷனா) பட்டானா’ என்றான் அவன். அரிப்பின் பயம் மட்டுமில்லை, என் தவறை சரி பண்ணியாக வேண்டும் உடனே. இதனால் அலைச்சலும், திரும்பிவர டாக்ஸிக்கு செலவும் ஆகும். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்போதுதான் உறைக்கும் என்று கிளம்பிப்போனேன். பட்டான் டிரைவர் மக்பூல்கானிடம் சொன்னேன். ‘தேரா’வில் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு அவன் ‘சத்வா’ வந்துதான் ஆகவேண்டும் – பர்துபாய் கடந்து. ‘என்னை ‘தேரா’வில் இறக்கி விடு, காத்திரு, ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன், வரும்போது பர்துபாய் டாக்ஸி ஸ்டாண்டில் இறக்கிவிடு, நான் டாக்ஸியில் வந்து கொள்கிறேன்’. பட்டான் வெறியுடன் முணுமுணுத்தான். அவன் காலையில் 7 மணிக்கு வண்டி எடுப்பவன். எப்படியும் இரவு ஒன்பதரை மணியாகிவிடுகிறது. பகலும் கால்மணி நேரம்தான் ஓய்வுகிடைக்கிறது. அவன் அல்ல. அவர். ஆஜானுபாகுவான, பட்டான்களுக்கே உரிய முரட்டு உடம்பு, பேச்சு. ‘நீ இன்ஸானா (மனுஷனா) பட்டானா என்று கேட்டால் அவன் ‘ஹம் பட்டான்ஹை’ என்றுதான் சொல்வான் என்பார் பஞ்சாபி அக்கவுண்டண்ட் கிண்டலாக. நான் சாவியை எடுத்துக்கொண்டு , ஆசைக்கு இரண்டு தோசைகளும் வாங்கிக்கொண்டு (ஒரு ரூபாயில் பசியாறி விடலாம் – ‘தேரா’வில் என்று கேட்டால் அவன் ‘ஹம் பட்டான்ஹை’ என்றுதான் சொல்வான் என்பார் பஞ்சாபி அக்கவுண்டண்ட் கிண்டலாக. நான் சாவியை எடுத்துக்கொண்டு , ஆசைக்கு இரண்டு தோசைகளும் வாங்கிக்கொண்டு (ஒரு ரூபாயில் பசியாறி விடலாம் – ‘தேரா’வில்) மக்பூல் வண்டியில் வந்தேன். வண்டி ஹையாத் ரீஜன்ஸியில் திரும்பி ‘டன்னல்’ வழியாக நுழையாமல் எந்த ரூட்டில் போகிறது) மக்பூல் வண்டியில் வந்தேன். வண்டி ஹையாத் ரீஜன்ஸியில் திரும்பி ‘டன்னல்’ வழியாக நுழையாமல் எந்த ரூட்டில் போகிறது பர்துபாய்க்கு ஏன் இப்படி சுற்றுகிறாய் என்று கேட்டேன். மக்தும் பாலத்தில் ஏறி நேரேயும் போகமாட்டேன் என்கிறதே..’உஷ்..’ என்றார் அதட்டலாக. பகல்நேரமே பட்டானிடம் பயந்துதான் பழக வேண்டும், அதாவது சூத்தாமட்டையை பொத்திக்கொண்டு என்பார்கள். இது இரவு நேரம்.. மக்பூல்கான் தன் மகா பூலுக்கு வேலை தரப்போகிறாரா பர்துபாய்க்கு ஏன் இப்படி சுற்றுகிறாய் என்று கேட்டேன். மக்தும் பாலத்தில் ஏறி நேரேயும் போகமாட்டேன் என்கிறதே..’உஷ்..’ என்றார் அதட்டலாக. பகல்நேரமே பட்டானிடம் பயந்துதான் பழக வேண்டும், அதாவது சூத்தாமட்டையை பொத்திக்கொண்டு என்பார்கள். இது இரவு நேரம்.. மக்பூல்கான் தன் மகா பூலுக்கு வேலை தரப்போகிறாரா மூணு வருடமாக ஊருக்கே போகவில்லை அவர்.. Wafi Commercial Centre வந்தபிறகுதான் எனக்கு தெரிந்தது. அவீரில் என்னை விடப்போகிறார் மூணு வருடமாக ஊருக்கே போகவில்லை அவர்.. Wafi Commercial Centre வந்தபிறகுதான் எனக்கு தெரிந்தது. அவீரில் என்னை விடப்போகிறார் வரும்போது ஒருகணம் நினைத்தேன்தான் நான். ஆனால் பாவம் இவருக்கு கஷ்டம் என்று சொல்லாமல் அடக்கிக் கொண்டேன். ஆனால் நினைத்த நினைப்பு அவரை ஆபிதீனுக்கு உதவ வைத்திருக்கிறது. ‘உனக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவுவேன் என் சகோதரனே’ என்று வேறு 40 கி.மீ சொல்லிவிட்டுப் போனார். தினமும் கூட சாவி தொலைக்கலாம்தான்\nதோசை அற்புதமாக இருந்தது. இரண்டு நாளாக, ‘என்ன ஒரே தந்துரொட்டியும், குப்ஸூம்..இரவு தோசை சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று கூட ஆசைப்பட்டிருக்கிறேன். மக்பூல்கான் வெளி விசாக்காரர். இவருக்கு விடுமுறையில் போகும்போது இரண்டு மாச லீவ் சம்பளம் கிடைக்காது. ஆனால் அக்கவுண்டட்டிடம் சொல்லி வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று நினைப்பு இப்போது.\n ஆனாலும் தேவைகள் உள்ள இருவரையும் சந்திக்க வைக்கிற – பரஸ்பரம் உதவிக்கொள்ள வைக்கிற – விஷயம் எது\nகொடி அசைந்தும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா\n‘வண்டி சக்கரத்தை நாங்க கவனிச்சிருக்க முடியும்டு எப்படி உங்களுக்கு தோணிச்சிண்டு கேட்டே, இல்லையா ரவூஃப் காரணமும் காமிச்சே முழிச்ச உடனே குளிக்க வேண்டியிக்கிது, பசியாற வேண்டியிக்கிது, காலேஜூக்கு\nபோக வேண்டியிக்கிது.. இப்படி.. We have no time at allங்குற மீனிங்லெ. ‘நான் அதுக்கு என்ன பதில் சொன்னேன்\n‘கரெக்ட். ஆனா ரொம்ப கரெக்ட் அல்ல. உலக சாதனைகள் பூரா leisurely டயத்துலெதான் உற்பத்தி ஆகுது. உலகத்து அட்டூழியங்களும் அங்கெதான் உற்பத்தியாகுது. அதனாலெதான் வேலை இல்லாதவங்கள்ற இதயம்\nஷைத்தான்ற தொழிற்சாலைங்குறது. Working Hours- Bread Winning, Sleeping Hours – to refresh our mind & Body and everything… அப்போ leisurely டயத்துலெதான் ஆக்கபூர்வமான, அழிவுபூர்வமான சிந்தனைகள் எல்லாம். சரி, இந்த மூணு ��ைம்லெ எது முக்கியமானது\n‘ரெண்டும் சேர்ந்து வந்தா equal ஆயிடுமே\n‘leisurely டயத்துலெ நீங்க ஆழமா, அழுத்தமா, தன்னை மறந்து எண்ணுன எண்ணம், leisurely டயத்த அடுத்து வரக்கூடிய sleeping or working hourலெ ‘continue’ ஆகும் – unconsiously or subconsciously. கண் அசரும்போது எந்த நெனைப்பு இந்திச்சோ முழிக்கும்போதும் அந்த நெனைப்பு இக்கெனும். நான் என்ன சொல்றேன், leisurely டயத்துலெ ஆக்கபூர்வமான சிந்தனை பண்ணுனா தூக்கத்தை கடந்தும் இருக்கனும். இப்படி ஆழமா பாக்குற பக்குவத்தை உண்டாக்கிட்டா வண்டி சக்கரம் fraction of secondதான் எந்த அறிவை பெத்துக்கறதுக்கும் டைம் செலவு பண்ண வேண்டியதில்லே. நீங்க செலவு பண்ண வேண்டிய ஒரே நேரம் பயிற்சி பண்ணுறதுதான். பெர்ஃபெக்டா பண்ணனும். செகண்ட்லெ நூத்துலெ ஒரு பங்கு பாத்த உடனேயே ‘டக்’குண்டு தெரிஞ்சிடும் எந்த அறிவை பெத்துக்கறதுக்கும் டைம் செலவு பண்ண வேண்டியதில்லே. நீங்க செலவு பண்ண வேண்டிய ஒரே நேரம் பயிற்சி பண்ணுறதுதான். பெர்ஃபெக்டா பண்ணனும். செகண்ட்லெ நூத்துலெ ஒரு பங்கு பாத்த உடனேயே ‘டக்’குண்டு தெரிஞ்சிடும்\n‘பயிற்சியை ஸ்பீட்-அப் பண்ணுறதுக்காகத்தான் நான் பேசிக்கிட்டிக்கிறேன். பேச்சு நிண்டா பயிற்சி நிண்டுடும். ஏன் அப்படி சொல்லனும் நான்எதுக்கு பேசிக்கிட்டிக்கிறேன் எங்கே, சொல்லுங்க பார்க்கலாம்’ – ‘S’\n‘பேச்சுதான் உசிரு – பிராக்டிஸுக்கு’ – ரவூஃப்\n‘சரி தம்பி.. இந்த பேச்சு பிராக்டிஸுக்கு தெம்பு கொடுக்குது. இதோட end result என்ன வரும்\n‘உதாரணம் சொல்றேன், இந்த ரியாலத்துலாம் பண்ணுறீங்கள்ளெ இப்ப டைப்ரைட்டர் தூக்கி வைக்குறது, ரிப்பன் சரியா இக்கிதாண்டு பாக்குறது, பேப்பரை சொருவுறது, அவுட்புட் சரியா வர்ற மாதிரி பேப்பரை கரெக்டா\nவைக்கிறது, வச்சிப்புட்டு டைப் பண்ணுறது.. Perfection அப்ப உன்னெயெ typewriterண்டு சொல்ல முடியுமா அப்ப உன்னெயெ typewriterண்டு சொல்ல முடியுமா\n‘சொல்ல முடியாது. ஏண்டா இப்பதான் learn பண்ணிக்கிட்டிருக்கோம். ஆட்டோமேடிக்கா , இன்னும் cosmic habit force ‘பிக்-அப்’ பண்ணனும்’ – ரவூஃப்\nரவூஃபின் பதிலில் சர்க்கார் சற்று திருப்தி அடைகிறார்கள் , ‘பக்கத்துல வந்துட்டா.. இன்னும் கொஞ்சம் அழுத்திப்புடி ஒவ்வொரு செயலையும் பழக்கத்துக்கு கொண்டு வராம செய்ய ஆரம்பிச்சிங்கண்டா டைம் பத்தாது\n– வாழுறதுக்கு. இப்ப நான் பேசுற பேச்சு பூராவும் – நான் சொல்ற பிரின்ஸிபிள்லெ – Cosmic Habit Force பிக்-அப் பண்ணுற���ுக்கு, Thought Force வேலை பண்ணுறதுக்கு, Habit Force உங்களுக்கு ஃபார்ம் ஆவுறதுக்குத்தான். இது வேலை செய்ய ஆரம்பிச்ச உடனே நான் சொன்ன செய்திலாம், சொல்லாத செய்திலாம் – நான் மறைச்ச செய்தி, மறைக்கலாமா வேணாமாண்டு பட்டும் படாம சொன்ன செய்தி, தெளிவா சொல்லி அங்கே ஒரு ‘இக்’ வச்சது – எல்லாமே புரிய ஆரம்பிச்சுடும். அதனாலெ ‘ரியாலத்’ஐ விட இந்தப் பேச்சு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. ஆனா, இந்தப் பேச்சை மட்டும் கேட்டா பத்தாது. அதனாலெதான் simultaneousஆ ரெண்டையும் சேர்த்து கொடுத்துக்கிட்டு வர்றேன்’ – விளக்குகிறார்கள்.\n‘நாம கண்டு புடிக்கிறோமா (அல்லது) செய்திகள் நெஞ்சிலேர்ந்து பொங்கிக்கிட்டு வருதா எந்த செயல் தேவையோ அது தானா நெஞ்சுல வந்து பூறும். என்ன, ஜாக்கிரதையா இக்கெனும். அத கேர்ஃபுல்லா கவனிக்கனும். இதுக்காகத்தான் சொன்னேன், ரொம்பக் கெஞ்சிக் கூத்தாடி சொன்னேன், ‘ஜோப்பு’ வச்சுக்குங்க. அதுலெ பேப்பர் வச்சுக்குங்க, பேனா வச்சிக்குங்கண்டு. இப்படி வரக்கூடிய hunches, intutuion ஒரு செகண்ட்லெ மறைஞ்சிடும். fraction of second. மில்லியனில் ஒரு பங்கு கூட இக்கெலாம். அதனாலெ observe பண்ணுற சக்தியை வளர்த்துக்கனும். நீங்க வளர்க்க முடியாது, வளர வுடுங்கண்டு சொல்றேன் எந்த செயல் தேவையோ அது தானா நெஞ்சுல வந்து பூறும். என்ன, ஜாக்கிரதையா இக்கெனும். அத கேர்ஃபுல்லா கவனிக்கனும். இதுக்காகத்தான் சொன்னேன், ரொம்பக் கெஞ்சிக் கூத்தாடி சொன்னேன், ‘ஜோப்பு’ வச்சுக்குங்க. அதுலெ பேப்பர் வச்சுக்குங்க, பேனா வச்சிக்குங்கண்டு. இப்படி வரக்கூடிய hunches, intutuion ஒரு செகண்ட்லெ மறைஞ்சிடும். fraction of second. மில்லியனில் ஒரு பங்கு கூட இக்கெலாம். அதனாலெ observe பண்ணுற சக்தியை வளர்த்துக்கனும். நீங்க வளர்க்க முடியாது, வளர வுடுங்கண்டு சொல்றேன் வளர விட்டீங்கண்டா ஆராய்ச்சி பண்ணி கண்டு புடிக்கிறதுலாம் எங்கேயோ பொய்க்கிட்டிக்கிம்போது flash ஆவும்’ – ‘S’.\nMovie , தையல் ஊசி கண்டு பிடிக்கப்பட்டது பற்றியும் எடுத்துச் சொல்கிறார்கள். எடிஸனின் ‘பல்ப்’ பற்றியும். Vacumn ‘ஊசியோட துவாரத்துலெ முன்னாலெ வைக்கனும் , பொத்தலை ‘ஊசியோட துவாரத்துலெ முன்னாலெ வைக்கனும் , பொத்தலை\nஜம் – ஒரு பயிற்சி\nஎட்டு ரக்-அத் – எட்டு ரக்-அத் தொழும் பிரிவினர்\nஇக் – மறைவான, புதிர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங��கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:54:01Z", "digest": "sha1:G2FURSGBR2WQG4GSILIDB6NTQMTPAFYU", "length": 4927, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "சாமியார் Archives - Dheivegam", "raw_content": "\nநாக்கில் ஒரு கிலோ கற்பூரத்தை எரிய விடும் சாமியார் – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: தமிழகத்தில் உள்ள சாமியார்கள் பலர் இறைவனின் அருளால் பல அதிசயங்களை நிகழ்த்துவதுண்டு. அந்த வகையில் ரவிசங்கர் என்னும் சாமியார் அம்மன் அருளால் தன்னுடைய நாக்கில் கிலோ கணக்கில் கற்பூரங்களை எரியவிடுகிறார்....\nயாகத்தீயில் தன்னைத்தானே எரிக்கும் சாமியார் – மிரளவைக்கும் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: மந்திரங்கள் கூறி, புனிதமான பொருட்களை ஆவுதியாக இட்டு யாகம் வளர்ப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு சாமியார் தன் உடலின் மேல் யாகம் வளர்த்து, திகு திகுவென எரியும் நெருப்பில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sharukkhan-acts-double-action-in-atlee-movie-tamilfont-news-270238", "date_download": "2020-10-20T23:19:41Z", "digest": "sha1:CR52F3MIKTXRMZESKPTWR6LORYHOAHDY", "length": 12118, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sharukkhan acts double action in Atlee movie - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அட்லியின் அடுத்த படத்திலும் ஹீரோவுக்கு டபுள் ஆக்சன்\nஅட்லியின் அடுத்த படத்திலும் ஹீரோவுக்��ு டபுள் ஆக்சன்\n’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார் இருப்பினும் ’பிகில்’ படத்தை அடுத்து ஒரு வருடமாகியும் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கவுள்ள அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் போலீஸ் மற்றும் கிரிமினல் என நாயகன், வில்லன் ஆகிய இரண்டு வேடத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅட்லி இயக்கிய ’மெர்சல்’ படத்தில் மூன்று வேடங்களிலும், ‘பிகில்’ படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் நடித்து இருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்தப் படமும் ஒரு டபுள் ஆக்ஷன் படம் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு உள்ளது.\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை:\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nவேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nநடிகர் கார்த்திக்கு 2வது குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்\nவிஜய்சேதுபதி பட விவகாரம்: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n'ஷோலே', 'ரஷ் அவர்' போல் இந்த படம் இருக்கும்: அருண் விஜய் படம் குறித்து தயாரிப்பாளர்\nசூப்பர் ஸ்டார் படம், மூன்று மொழிகள்: ஜஸ்டின் பிரபாகரனுக்கு அடித்த ஜாக்பாட்\nகைக்கு எட்டும் தூரத்தில் தென்னையில் தேங்காய்: விவசாயத்தில் பிரபல நடிகரின் புரட்சி\nஇது காட்டுமிராண்டித்தனமானது: விஜய்சேதுபதி விவகாரம் குறித்து கனிமொழி\nமீண்டும் களமிறங்கும் சிம்பு: வைரலாகும் வீடியோ\nவேற லெவல் அரக்கன் சுரேஷ், டென்ஷன் ஆகும் பாலாஜி: வெடித்தது மோதல்\nமுதல்வரை சந்திக்கும் திர���யரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா\nதமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்\nஅர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்\nஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை:\nஇளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லையா\nஅரக்கனாக மாறிய சுரேஷ்: போட்டியாளர்களின் பாடு திண்டாட்டம்தான்\nதிரையுலகில் அடுத்த அவதாரம் எடுத்த நமீதா\nதமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு\nபெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு\nசென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nகொரோனா பாதிப்பால் கண் பார்வையை இழந்த சிறுமி… பரிதாபச் சம்பவம்\nஆபாச இணையதளத்தில் 14 வயது நடிகையின் வீடியோ: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு\nகொரோனா எதிர்ப்புக்கு மவுத் வாஷ் பயன்படுமா விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு… ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்\nஉதவிக்கரம் நீட்டிய தமிழகத்திற்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர்\nதிருமணமான மூன்றே மாதத்தில் தூக்கில் தொங்கிய சென்னை இளம்பெண்\n80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்\n3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்\n வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்\nகொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்\nகொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்\nஇந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் ரேஷன் கடைகள்… கொரோனா நேரத்தில் அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nகத்திப்பட பாணியில் சிறையில் சுரங்கம் தோண்டி… தப்பிய மரணத் தண்டனை கைதி\nஇந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் ரேஷன் கடைகள்… கொரோனா நேரத்தில் அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=284682", "date_download": "2020-10-20T22:30:15Z", "digest": "sha1:6QMQ7WQIKV6LMO2ZWKH66N3DHDHMN3HR", "length": 9904, "nlines": 96, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மட்டக்களப்பு அரசாங்க அதிபராக கே.கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றார் – குறியீடு", "raw_content": "\nமட்டக்களப்பு அரசாங்க அதிபராக கே.கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றார்\nமட்டக்களப்பு அரசாங்க அதிபராக கே.கருணாகரன் கடமையைப் பொறுப்பேற்றார்\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇலங்கை நிருவாக சேவை விசேடதர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.\nகடந்த 14 ஆந்திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டதையடுத்தே இன்று சமயவழிபாட்டின் பின்னர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று ஆசிர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டார்.\nஇதன்போது அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில் சவால்மிக்க பொறுப்புவாய்ந்த கடமையொன்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. இதனைத் திறம்பட மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்புகளை பெரிதும் எதிர்பார்கின்றேன். இம்மாவட்டத்திலுள்ள அனைத்து இனமக்களுக்கும் இனமத பேதமின்றி சேவை வழங்குவதுடன் கடந்த காலங்களைவிட குறைவில்லாமல் எமது பணி சிறப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.\nஇக்கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்களென பலரும் பிரசன்னமாயிருந்தனர்.\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழ���திக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/15/public-lynched-to-a-fake-sorcerer-in-kanniyakumari-district", "date_download": "2020-10-20T23:40:15Z", "digest": "sha1:XUOEIPIPVU47D2GHUN2DKUPQSGBUMYDD", "length": 8115, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Public lynched to a fake sorcerer in kanniyakumari district.", "raw_content": "\nமந்திர தகட்டை எடுத்துத் தருவதாக வீடு புகுந்து மாணவியை மிரட்டிய போலி மந்திரவாதிக்கு பொதுமக்கள் தர்ம அடி\nசம்பவங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த இளைஞருக்குத் தர்ம அடி கொடுத்து தென்தாமரைகுளம் போலிஸாரிடம் ஒப்படைத்தார்.\nகன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். வீட்டில் அந்த தொழிலாளியின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.\nஅப்போது அந்த இளைஞர் உங்கள் வீட்டில் மந்திர தகடு ஒன்று புதைந்து இருக்கிறது. அதை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவி என் அப்பா வீட்டில் இல்ல�� அவர் வந்த பிறகு வந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, சொம்பில் தண்ணீர் கொண்டு வா என்று கூறியுள்ளார். மாணவி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்கச் செல்லும்போதே அந்த நபர் பின்னால் சென்று வீட்டினுள் அமர்ந்து அந்த மாணவியையும் அமரும்படி மிரட்டியுள்ளார்.\nஇதனால் பயந்துபோன மாணவி உட்காரமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியை அடித்து சொம்பினுள் கையை விட்டு பார் உள்ளே தகடு இருக்கும் என்று மிரட்டியதால் அதிர்ச்சியடைந்த மாணவி சொம்பினுள் கையை விட்டு பார்த்த போது சொம்பினுள் தகடு ஒன்று இருந்துள்ளது.\nஇதனால் பயந்துபோன மாணவியிடம் உங்கள் வீட்டில் ஆறாயிரம் ரூபாய் இருக்கிறது, அதை எடுத்துக்கொண்டுவா என்று மிரட்டியுள்ளார். மந்திரவாதி கூறியது போன்று வீட்டில் ஆறாயிரம் ரூபாய் இருந்துள்ளது. அப்போது மாணவியின் தந்தை வீட்டினுள் வந்தார்.\nஅங்கு நடந்த சம்பவங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த இளைஞருக்குத் தர்ம அடி கொடுத்து தென்தாமரைகுளம் போலிஸாரிடம் ஒப்படைத்தார்.\nபோலிஸார் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொற்றையடி மருந்துவாழ்மலையில் உள்ள ஒரு கோயிலில் கடந்த 20 நாட்களாகத் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்யாமல் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாத��ப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/coronavirus-kill-190000-WHO.html", "date_download": "2020-10-20T23:56:55Z", "digest": "sha1:AGTPWH5G7RP2PXKWROMI6OUIGEXV5QPA", "length": 8767, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனாவினால் முதல் ஆண்டிலேயே லட்சம் தாண்டிய உயிரிழப்பு! எச்சரிக்கிறது WHO; - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கொரோனாவினால் முதல் ஆண்டிலேயே லட்சம் தாண்டிய உயிரிழப்பு\nகொரோனாவினால் முதல் ஆண்டிலேயே லட்சம் தாண்டிய உயிரிழப்பு\nமுகிலினி May 07, 2020 உலகம்\nகொரோனா வைரஸ் தொற்றினால் ஆபிரிக்காவில் 83,000 முதல் 190,000 பேர் வரை கொல்லப்படலாம் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியுற்றால் முதல் ஆண்டிலேயே 29 மில்லியனுக்கும் 44 மில்லியனுக்கும் இடையில் தொற்றக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.\nWHO ஆபிரிக்கா ஆய்வில் இந்த கணிப்புகள் உள்ளன, அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை அல்லது கட்டுப்பாடுகள் பயனற்றதாகின்றது என்ற அனுமானங்களின் அடிப்படையில், WHO ஆபிரிக்காவின் தலைவர் மாட்சிடிசோ மொயட்டி ஒரு தொலைபேசி மாநாட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.\nகண்டத்தின் பெரும்பாலான நாடுகள் பொதுக் கூட்டங்கள், சர்வதேச பயணங்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வைரஸ் பிற கண்டங்களை விட ஆப்பிரிக்காவைத் தாக்கியது மற்றும் பரிமாற்ற விகிதங்கள் மற்ற இடங்களை விடக் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தது.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதி��ன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nவிஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்\nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:36:22Z", "digest": "sha1:G3Q3QPAVQNL6WJLOEJK5ZP4HWQNFRG6Z", "length": 11210, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "ஒரே ஒரு கொலை.. ஓராயிரம் பயன்கள்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒரே ஒரு கொலை.. ஓராயிரம் பயன்கள்…\nஒரே ஒரு கொலை.. ஓராயிரம் பயன்கள்…\nமாட்டுக்கறி தின்றதாகச் சொல்லி, தாத்ரியில் நடந்த முஹம்மது என்ற இஸ்லாமியர் கொல்லப்பட்டார்.\nபாஜகவின் வியாபம் ஊழலை மறந்தோம். அந்த ஊழலுக்காக செய்யப்பட்ட 53 கொலைகளை மறந்தோம்.\nபாஜகவின் கடலை மிட்டாய் ஊழலை மறந்தோம்.\nபாஜகவின் மனிதாபிமான விசா மோசடி ஊழலை மறந்தோம்.\nபாஜக சுஷ்மா ஸ்வராஜின் லலித் மோடி விவகாரத்தை மறந்தோம்.\nநாம் அவர்களின் சிப்பாய்களை வீழ்த்திவிட்டு வெற்(று)றிக்கோஷம் போடுகிறோம். ஆனால் அவர்கள் நம் ராணியை வீழ்த்திவிட்டு சத்தமில்லாமல் அடுத்த இலக்கை நோக்கி செல்கிறார்கள்..\nஇன்று: ஐ.நா. முதல் கூட்டத் தொடர் உதயமாகுமா திருப்பத்தூர் மாவட்டம் :”கபாலி”க்கு பதிலாக வேறு திரைப்படம் :”கபாலி”க்கு பதிலாக வேறு திரைப்படம்: துபாய் புகட்டும் பாடம்\nPrevious நம்ம சாதி பொண்ணுங்க லைக் பண்ணலையே: இப்படியும் ஒரு பேஸ்புக் புலம்பல்\nNext மோடியின் நீதிபதி தேர்வு சட்டம் செல்லாது: தீர்ப்பை கொண்டாடுவோம்\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nநியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு முதல்முறையாக தேர்வான இலங்கை தமிழச்சி வனுஷி வால்ட்ர்ஸ்…\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர்….\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின�� செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/australian-open-2019-petra-kvitova-beats-danielle-collins-to-reach-final/", "date_download": "2020-10-20T22:55:29Z", "digest": "sha1:ZUMY6Z6Y5FJTWTXEYE2T5BWEF2CNFAT5", "length": 13047, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "Australian Open 2019: Petra Kvitova beats Danielle Collins to reach final | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை கிவிட்டோவா இறுதி சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை கிவிட்டோவா இறுதி சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றில் வெற்றிப்பெற்ற பெட்ரோ கிவிட்டோவா இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டி என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் மற்றும் காலிறுதி போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை அரையிறுதி சுற்று நடைபெற்றது.\nஇதில் செக்குடியரசு நாட்டை சேர்ந்த வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா அமெரிக்க வீராங்கனை டேனிலி ரோஸை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய கிவிட்டோவா 7-6, (7-2), 6-0 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து கிவிட்டோவா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.\nஇறுதி போட்டியில் கிவிட்டோவா தனது நாட்டை சேர்ந்த பிளிஸ்கோவா அல்லது ஜப்பான் நாட்டை சேர்ந்த் ஒசாகா உடன் மோத உள்ளார். டென்னிஸ் போட்டியின் 2முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற கிவிட்டோவா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் இறுதி போட்டிக்கு முன்னேறியது இதுவே முதல் முறை.\nஇதேபோன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்றில் ரபேல் நடால் மற்றும் சிட்சிபஸ் மோதுகின்றனர். இவர்களில் வெற்றிப்பெறுவோர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர்.\nஐ.எஸ்.எல் கால்பந்து: கேரள��� வெற்றி; அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் செரினா கர்ப்பமடைந்திருப்பது உண்மைதான்: உறுதி செய்த உதவியாளர் கிரிக்கெட்: இந்தியா – இலங்கை இன்று முதல் டெஸ்ட்\nPrevious நியூலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் இருந்து விராட் கோலி நீக்கம்\nNext சர்ச்சையில் சிக்கிய பாண்டியா, ராகுல் மீதான இடைக்கால தடை நீக்கம் – பிசிசிஐ அறிவிப்பு\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டி���்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/central-cabinet-changes-soon-one-more-cetral-minister-for-tamilnadu/", "date_download": "2020-10-20T23:04:14Z", "digest": "sha1:G5EIFJCTADOSINCRYZKDKFLRGYLCJVT4", "length": 16145, "nlines": 147, "source_domain": "www.patrikai.com", "title": "மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்! தமிழகத்திற்கு மேலும் ஒரு அமைச்சர்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் தமிழகத்திற்கு மேலும் ஒரு அமைச்சர்\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் தமிழகத்திற்கு மேலும் ஒரு அமைச்சர்\nமத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக டில்லி அரசு வட்டார தகவல்கள் உறுதி செய்கின்றன.\nதமிழகத்திற்கு மேலும் ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்றும் டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.\nபுதிய அமைச்சரவையில் பாரதியஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பாரதியஜனதா காலூன்ற ஏதுவாக கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.\nமத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு துணைஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவ தால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஏற்கனவே மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பதவி ஏற்றதால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதுபோல் மறைந்த சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே ஆகியோர்களின் துறைகள் மற்ற அமைச்சர்களிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு பின்னர் மத்திய அமைச்சரவை யில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nதற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள வெங்கையாவின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையை ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதே போன்று ஊரக வளர்ச்சித் துறை நரேந்திர சிங் தோமருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, கோவா மாநிலத்தில் முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற போது, அவரிடம் இருந்த பாதுகாப்புத் துறை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே மே மாதம் காலமானதையடுத்து, அந்தத் துறையையும் அருண் ஜேட்லியே கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று டில்லி அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் பதவியை பிடிக்க பாரதியஜனதா தலைவர் அமித்ஷாவை பலர் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nபுதிய அமைச்சரவை பட்டியலில், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களின் பா.ஜ. நிர்வாகிகளுக்கு அமைச்சரவை பதவி கிடைக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.\nதற்போது தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் மத்திய அமைச்சராக இருக்கிறார். தமிழகத்தில் மேலும் பா.க கட்சியை வலுப்படுத்த, மேலும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று டில்லி பாஜக வட்டார தகவல்கள் கூறுகின்றன.\nதற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், புதிய அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆவடி அதிமுக வேட்பாளருக்கு நடிகை பபிதா பிரச்சாரம் மிக நீண்ட நேர பிரசாரம் செய்த சோனியா: உடல் நலம் பாதிப்பு உ.பியில் பதட்டம்: பிஷாராவை விட்டு வெளியேறும் முஸ்லீம்கள்\n தமிழகத்திற்கு மேலும் ஒரு அமைச்சர்\nPrevious என் ஃபுல் சப்போர்ட்டும் ஏ ஆர் ரகுமானுக்குத்தான் : லதா மங்கேஷ்கர்\nNext இந்திய ஊடகங்கள் காஷ்மீர் மக்களை அவமானப்படுத்துகிறது : முன்னாள் காவல் அதிகாரி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cricket-may-be-conducted-in-ground-without-fans-kohli/", "date_download": "2020-10-20T22:30:53Z", "digest": "sha1:7HDYUSJKU4YKNPDGPEQLDIB7C4QJAV4V", "length": 13174, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "காலி மைதானத்தில் போட்டிகள் நடக்கலாம் என்கிறார் விராத் கோலி..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாலி மைதானத்தில் போட்டிகள் நடக்கலாம் என்கிறார் விராத் கோலி..\nகாலி மைதானத��தில் போட்டிகள் நடக்கலாம் என்கிறார் விராத் கோலி..\nபுதுடெல்லி: ரசிகர்கள் இல்லாமலேயே, காலி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nதற்போது உலகளாவிய கொரோனா பரவல் காரணமாக, பல கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போட்டிகளை காலி மைதானத்தில் நடத்துவது குறித்த பரிசீலனையும் தற்போது உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. கிரிக்கெட் மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளுக்குமே இதே நிலைதான்.\nஇந்நிலையில், விராத் கோலி கூறியதாவது, “எதிர்காலத்தில், ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படலாம். இதை, மற்ற வீரர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஏனெனில், நாங்கள் அனவைரும் பல்லாயிரக்கணக்கான ரசிர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் ஆடிப் பழகியவர்கள்.\nவிளையாட்டு வீரர்கள் கூடிய வி‍ரைவில் போட்டியில் பங்கேற்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். போட்டிகள் எப்படி நடத்தப்பட்டாலும் நாங்கள் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால், ரசிகர்கள் நிறைந்திருக்கும்போது இருக்கும் அந்த மந்திர சூழல் வருவதெல்லாம் மிகவும் அரிது” என்றார் கோலி.\nஐ.எஸ்.எல். கால்பந்து: தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த டெல்லியை தோற்கடித்த புனே அணி பேட்மின்டன்: சாய்னா, சிந்துவுடன் செல்ஃபி எடுத்த ஒலிம்பிக் சாம்பியனின் தாய் ஐபிஎல் 2018: சென்னையில் 20ந்தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு\nPrevious தோனி இருந்தால் போதும்; எங்களுக்கு ஈஸிதான் – கூறுவது குல்தீப் யாதவ்\nNext இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நடக்குமா – பிசிசிஐ சொல்வது என்ன\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hariyana-govt-suspended-2-registrars-on-manipulating-data/", "date_download": "2020-10-20T23:36:40Z", "digest": "sha1:AMV65LI7ILSIX3YJCBBZ3WGMCWHADUR2", "length": 12824, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "தவறான தரவுகள் – பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்த ஹரியானா அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்க���ம்\nதவறான தரவுகள் – பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்த ஹரியானா அரசு\nதவறான தரவுகள் – பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்த ஹரியானா அரசு\nசண்டிகார்: பாலின விகிதம் தொடர்பான தரவு விபரங்களை தவறாக வழங்கியதற்காக முனிசிபல் கவுன்சிலின் இரண்டு பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம்.\nமேலும், அந்த இரண்டு அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கூறப்படுவதாவது; பல்வால் முனிசிபல் கவுன்சிலின் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர்(பிறப்பு & இறப்பு) ஆகியோர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய பாலின விகித தரவில்(data), கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் 1000 ஆண்களுக்கு 1217 பெண்கள் உள்ளனர் என்ற விபரம் தரப்பட்டிருந்தது.\nஆனால், சுகாதார துறைக்கான தலைமை இயக்குநர் அலுவலகமோ, மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 950 பெண்களே இருப்பதாக விபரங்களைப் பதிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் பல்வால் முனிசிபல் கவுன்சில் அளித்த விபரங்களின் மீது சந்தேகம் எழவே, தலைமை பதிவாளர் அலுவலகத்தின் மூலம் விசாரணை நடைபெற்றது. இதன்மூலம், தரவுகளில் மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டது.\nஇதனடிப்படையில், பதிவாளர் மொஹிந்தர் சிங் மற்றும் துணைப் பதிவாளர் சந்தீப் குமார் ஆகியோரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கியுடன் பயங்கரவாத குழுவில் இணைந்த காஷ்மீர் போலீஸ்காரர் ம.பி: ரூபாய் நோட்டு அச்சகத்தில் திருடிய அதிகாரி சிக்கினார் ஓட்டளிக்க வராதவர்களின் கை, கால்களை கட்டி தூக்கி வாருங்கள்….எடியூரப்பா அதிரடி\nPrevious விரைவில் ஒரேமாதிரி நேர ஒழுங்கில் இயங்கவுள்ள பொதுத்துறை வங்கிகள்\nNext புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ தொகுப்பு திட்டத்தை விரிவுபடுத்த பரிந்துரை\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர��நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indira-jaising-should-be-kept-in-jail-with-nirbhayaconvicts-for-four-days-actress-kangana-ranaut-angry/", "date_download": "2020-10-20T23:56:45Z", "digest": "sha1:YTVGGDXCGOLJHNLYDLRNMMFRX4FTHK6J", "length": 15956, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "வழக்கறிஞர் இந்திராவையும் நிர்பயா குற்றவாளிகளுடன் 4 நாள் தங்க வையுங்கள்! நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இ��்தத் தொடர் வெடிக்கும்\nவழக்கறிஞர் இந்திராவையும் நிர்பயா குற்றவாளிகளுடன் 4 நாள் தங்க வையுங்கள் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம்\nவழக்கறிஞர் இந்திராவையும் நிர்பயா குற்றவாளிகளுடன் 4 நாள் தங்க வையுங்கள் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசம்\nவழக்கறிஞர் இந்திராவையும் நிர்பயா குற்றவாளிகளுடன் 4 தங்க வைக்க வேண்டும் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறினார்.\nநிர்பயா குற்றவாளிகளை, நிர்பயாவின் தாயார் மன்னிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரபல பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங்குக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nநாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், குற்றவாளிகளுக்காக ஆஜராகும் பிரபல மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங், குற்றவாளிகளை நிர்பயாவின் தாயார், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுக்கு சோனியா காந்தி மன்னிப்பு வழங்கியபோல வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇதை ஏற்க நிர்பயாவின் தாயார் ஆஷா மறுத்து விட்ட நிலையில், வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங்குக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.\nஇந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n“மகளை இழந்த சோகத்தில் நிர்பயாவின் பெற்றோர்கள் இத்தனை வருடங்களாக தவித்து வருகிறார்கள். குற்றவாளிகளை சத்தமே இல்லாமல் கொலை செய்வதில் (தூக்குத் தண்டனை) என்ன பயன் இருக்கப்போகிறது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்.\nஇந்த நேரத்தில் குற்றவாளிகளிடம் அனுதாபம் காட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஒரு மைனர் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு துணிந்த ஒரு நபரை மைனர் என எப்படி அழைக்கலாம். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும்.\nஇந்திரா ஜெய்சிங் போன்ற பெண்களை அந்தக் குற்றவாளிகளுடன் நான்கு நாள்கள் சிறையில் அடைக்க வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக அது தேவை. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மற்ற��ம் கொலை காரர்கள் மீது அனுதாபம் காட்டுபவர்கள் என்ன மாதிரியான பெண்கள். இதுபோன்ற பெண்களின் கருவறைகள்தான் பாலியல் குற்றவாளிகளை உருவாக்குகிறது” என கடுமையாக விமர்சித்து உள்ளார்.\nநிர்பயா தாயார் தவறாக வழிநடத்தப்படுகிறார்: டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து நிர்பயா கூட்டு பலாத்காரக் கொலை வழக்கு : அடுத்து என்ன நடக்கலாம் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது எப்படி\nPrevious குடியுரிமை சட்டம் குறித்து இந்த தாடிக்காரருடன் அமித்ஷா விவாதம் செய்யட்டும் : ஓவைசி அழைப்பு\nNext வேலை கிடைக்காததால் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தேன் : சரண் அடைந்தவர் வாக்குமூலம்\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையி��் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/peoples-are-hearty-welcome-to-priyanka-gandhi-roadshow-in-modis-varanasi-constituency-in-uttar-pradesh/", "date_download": "2020-10-20T23:50:49Z", "digest": "sha1:MSVTU6O66UF4LP4TPICFL2KMC4R7WBIA", "length": 14906, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "மோடியின் கோட்டையை ஆட்டம் காண வைக்கும் பிரியங்கா…. வாரணாசியில் அதகளம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோடியின் கோட்டையை ஆட்டம் காண வைக்கும் பிரியங்கா…. வாரணாசியில் அதகளம்\nமோடியின் கோட்டையை ஆட்டம் காண வைக்கும் பிரியங்கா…. வாரணாசியில் அதகளம்\nஉ.பி.யில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வரும் பிரியங்காவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக மோடியின் கோட்டை ஆட்டம் காணுகிறது… இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉ.பி கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட பிரியங்கா காந்தி உ.பி.யில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரியங்காவின் பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் கங்கை நதியில் படகுமூலம் சென்று கரையோர மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த பிரியங்கா, உ.பி.யில் போட்டியிடும் தனது தாய் மற்றும் சகோதரர்களுக்காகவும் பிரசாரம் செய்து வந்தார்.\nதற்போது மோடி போட்டியிடும் வாரணாசியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை வாரணாசியில் நடைபெற்ற மிகப்பெரிய அளவில் பிரச்சார பேரணியில் பிரியங்கா கலந்துகொண்டார். பேரணியின்போதே அந்த பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரியங்கா உரையாற்றினார். மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஅதைத்தொடர்ந்து, வாரணாசியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்தார். அங்குள்ள மக்களிடையே பேசிய பிரியங்கா காந்தி, இந்த தொகுதி மோடி தொகுதி, அவர் உங்களுக்கு என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.\nவாரணாசியில் பிரியங்காவுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். பிரியங்காவை பார்க்கும்போது, இந்திரா காந்தியே நேரில் வந்துள்ளது போல் தெரிவாக பொதுமக்கள் பேசினர்.\nபிரியங்காவுக்கு வாரணாசி தொகுதியில் கிடைத்த வரலாறு காணாத வரவேற்பு பாஜகவினர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. மோடி வெற்றிபெறுவாரா என்று பாஜகவினர் மத்தியில் சந்தேகம் எழும்பி உள்ளது. இதன் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் பாஜகவினர் முழிபிதுங்கி உள்ளனர்.\nஇதற்கிடையில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா களமிறக்கப்படுவார் என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.\nபிரியங்கா வருகையால் மேனகா காந்தி கலக்கம்.. மகனுக்காக தொகுதி மாறுகிறார்.. பிரியங்கா காந்தியை பப்பி (சிறுமி) என விமர்சித்த மத்திய அமைச்சரால் சர்ச்சை பிரியங்கா காந்தி நாடெங்கும் 100 பேரணிகளில் கலந்துக் கொள்கிறார்.\nPrevious நிரவ் மோடி வழக்கை விசாரிக்கும் அதிகாரியை விலக்கிய அமலாக்கத் துறை\nNext பாதுகாப்பு கேட்டு உயர்நீதி மன்றத்தில் திருமாவளவன் மனு: ஏப்ரல் 1-ல் விசாரணை\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்ட��் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shocked-backround-of-copyright-issue/", "date_download": "2020-10-20T22:44:46Z", "digest": "sha1:YWS3WZRKWOAN2FFYSVXCWCB6UYJDFVTN", "length": 21654, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணி விவரங்கள்! : நியோகி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணி விவரங்கள்\nகாப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணி விவரங்கள்\nஇளையராஜா – எஸ்பிபிரச்சினையில் ஊரே இரண்டு பட்டுப் போயிருக்கிறது. முக நூல் – டிவிட்டர் – தொலைக்காட்சி விவாதங்கள் என திரும்பிய திசையெங்கும் இதே பேச்சாக இருக்கிறது. இரட்டை இலை முடக்கப்பட்ட விவகாரம் சூடுபிடித்த பிறகும் இந்த பாடல் குறித்த விவாதங்கள் தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன.\nஇளையராஜாவுக்கும் எஸ்பிபிக்கும் என்ன பிரச்சினை இருவரில் யார் பக்கம் நியாயம் இருவரில் யார் பக்கம் நியாயம் காப்பிரைட் என்றால் என்ன பென் டிரைவில் பாடல்களை பதிவேற்றி கேட்பதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வருமா – இப்படி பல கேள்விகள் அனைவருக்கும் எழுந்துள்ளன.\nஇன்னொரு புறம், தங்கள் திறைமை, அறிவு, உழைப்பு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கும் படைப்பாளர்கள் இருக்கிறர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் இவை குறித்து அனைத்து தகவல்களையும் சொல்லப்போகிறது\nஇந்த குறுத்தொடர். பல ஆண்டுகளாக படைப்புத்துறையில் இருக்கும் ஜாம்பவான் ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் “நியோகி” என்ற பெயரில் அதிரவைக்கு் உண்மைகளை எழுதுகிறார்.\nஇளையராஜா – எஸ்பிபி ப்ரச்சினையில் ஊரே இரண்டு பட்டுப் போயிருக்கிறது. முக நூல் – டிவிட்டர் – தொலைக்காட்சி விவாதங்கள் என திரும்பிய திசையெங்கும் இதே பேச்சாக இருக்கிறது. இது பல வருடங்களாக புகைந்து கொண்டிருந்ததுதான். இப்போது ஊரறிய வெடித்திருக்கிறது.\nஇந்தப் பிரச்சினைக்குப் பின்னால் ஒரு மர்ம ஸ்தாபனம் இருக்கிறது. IPRS எனப்படும் அந்த நிறுவனத்தின் ஊழல்கள் சர்க்காரியாவையே திக்குமுக்காடச் செய்யும் நுணுக்கப்பாடுகள் நிறைந்தது. இந்த அமைப்பினால் பாதிக்கப்பட்டதாக வெளியே தெரியும் கலைஞர்களின் எண்ணிக்கை அதோடு நிற்கவில்லை \nஆம், காக்கா வடை கதையில்…ஐயோ பாவம் காக்காவை நரி ஏமாற்றி விட்டது என்பார்கள். உண்மையில் வடைக்கு சொந்தக்காரியான பாட்டிதான் அவலத்துக்கு ஆளானவள். ஆனால், அவள் ஏழை என்பதால் கவனத்தில் இருந்து எளிதாக அப்புறப்படுத்தப்படுகிறாள்.\nஅப்படித்தான் இப்போது நடக்கும் ராயல்ட்டி பஞ்சாயத்தில்… விவாதத்துக்கே வராமல் ஒரு முக்கியமான வர்க்கம் சத்தமில்லாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யார்… நடக்கும் அநீதி என்ன என்பதைப் பார்க்கும் முன்னர்…வேறு சில விஷயங்களை பார்த்து விடலாம்.\nஇன்றைய ப்ரச்சினையின் அடி நாதம் என்ன.. படைப்புரிமை வெளி நாடுகளில் மிகக் கவனமாக கற்போடு போற்றப்படும் இந்த சட்டம் இந்தியாவில் என்ன கதியில் இருக்கிறது என்று பார்ப்போம் \nஒரு பாடலுக்கு உரிமையாளர் மூவர்.\n1. பாடலாசிரியர் ( Author)\n2. இசையமைப்பாளர் ( Composer )\nகவனியுங்கள், இதில் பாடகர் அடங்கவில்லை. படைப்பாளிகள் என்பவர்கள் வேறு, பர்ஃபார்மர்ஸ் என்பவர்கள் வேறு என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் \nகாலம் காலமாக இருக்கும் அதே ஏழு ஸ்வரங்களில் நீந்தி, ஒரு புதிய ட்யூனைப் கண்டுபிடிக்கிறார் இசையமைப்பாளர். அதே போல, காலம் காலமாக எழுதப்பட்டு தீர்ந்த மொழியில் மூழ்கி புதிய சிந்தனைகளை கோர்க்கிறார் பாடலாசிரியர்.\nஆகவே, இருவரும் “படைப்பாளர்கள்” என்னும் கௌரவத்துக்கு உரித்தாகிறார்கள்.\nஆனால், பாட வரும் பாடகர் அங்கே படைக்கும் தொழிலை மேற்கொள்ளவில்லை மாறாக, மேற்கண்ட இருவரும் படைத்ததை தன் குரலில் வெளியிடுகிறார். அவ்வளவே \n“ட்ரமாட்டிக் வாய்ஸ்” அல்லது “ஸ்க்ரீன் வாய்ஸ்” என்பதெல்லாம் அந்த பாடகருக்கு ஒரு ப்ளஸ். மற்றபடி, இசையமைப்பாளரைப் பொறுத்த வரையில் பாடகரின் குரல் என்பது மற்றொரு தேர்ந்த இசைக்கருவி போல் தான்.\nஆனால், மேற்குலகத்தில் விஷயம் வேறு \nமைக்கேல் ஜாக்ஸன் – மடோனா போன்றவர்கள் தாங்களே எழுதி – இசையமைத்து – இசைக் கோர்வைகளை சேர்த்து – அதை வருடக் கணக்கில் உருப்போட்டு… கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, பின்பு அதை மேடையேற்றி வெற்றி காண்பார்கள். அப்படிப்பட்டவர்களை படைப்பாளிகள் என்று நாம் போற்றலாம் நிச்சயம் அவர்கள் அந்த கௌரவத்துக்கு உரியவர்கள் நிச்சயம் அவர்கள் அந்த கௌரவத்துக்கு உரியவர்கள் ஆனால், நம்ம ஊர் பாடகர்களை இந்த வகையில் சேர்க்க முடியாது ஆனால், நம்ம ஊர் பாடகர்களை இந்த வகையில் சேர்க்க முடியாது ஒருவேளை, என் சொந்த கம்போஸிஷனை பாடுகிறேன் என்று இவர்கள் களமிறங்கி வெற்றி பெற்றுக் காட்டினால் ஏற்றுக் கொள்ளலாம்\nகங்கை அமரன் சொல்வது போல, “உன்னிடம் என்ன காசா இல்லை… இப்படித்தான் சோறு திங்கணுமா…” என்னும் காழ்ப்பு சுமந்த அவதூறுகள் எல்லாம் முறையான விவாதக் கணக்கில் அடங்காது. எஸ்.பி.பி யிடம் இல்லாத பணமா.. இப்படித்தான் சோறு திங்கணுமா…” என்னும் காழ்ப்பு சுமந்த அவதூறுகள் எல்லாம் முறையான விவாதக் கணக்கில் அடங்காது. எஸ்.பி.பி யிடம் இல்லாத பணமா.. மக்களுக்காக அவரை இலவசமாக பாட சொல்வாரா… மக்களுக்காக அவரை இலவசமாக பாட சொல்வாரா… என்ற கேள்விக்கெல்லாம் அவர��டம் பதிலிருக்காது.\nஒன்று உங்கள் சொந்த உழைப்பில் ஓர் புதுப் படைப்பை செய்து, அதை விற்றுக் கொள்வது நல்லது அப்படி இல்லையென்றால், படைப்புக்கு உரியவருக்கு, உரிய மரியாதையை செலுத்தி விடுவதுதான் அழகு \nஇந்த நியாயத்தை மறுத்து, “உங்கள் பாடல்களை வேண்டுமானால் நான் பாடாமல் இருந்து கொள்கிறேன்…” என்பது மாட்சி உடைய செயலாகாது. படைப்பாளியோடு பகிர்ந்து உண்ண மாட்டேன் என்று பச்சையாக சொல்வது மானுடத்துக்கு எதிரானது. அதை ஆதரிக்க முடியாது. கூடாது.\nசரி, இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும் \nஐ.பி. ஆர்.எஸ் என்றால் என்ன என்பதை பார்த்து விடலாம்.\nகாப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்: 3 : நியோகி ரஜினியை முதியோர் இல்லத்தில் சேர்க்க மனு கேரளாவில் சாதனை புரிந்துள்ள “பைரவா”..\nTags: Shocked backround of Copyright issue, காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணி விவரங்கள்\nPrevious தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: நீதிமன்றம் உத்தரவு\nNext அடுத்த சாதனையை நோக்கி பாகுபலி-2\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு….\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ…..\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தி���் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/trump-was-completely-unaware-about-the-plights-of-yazidi-people-when-met-nobel-winner-muradh/", "date_download": "2020-10-20T22:15:55Z", "digest": "sha1:G2YUQINX57NAY4GT34XVXNUVJVBZBH2X", "length": 14104, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "இப்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இல்லை; ஆனால் எங்களின் துயரம் தொடர்கிறது: நாடியா முராத் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇப்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இல்லை; ஆனால் எங்களின் துயரம் தொடர்கிறது: நாடியா முராத்\nஇப்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இல்லை; ஆனால் எங்களின் துயரம் தொடர்கிறது: நாடியா முராத்\nகடந்த 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈராக்கின் யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்ணான நாடியா முராத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தபோது, அவரின் கதை குறித்தும், அவரைப்போன்று ஏராளமான யாஸிதி இனப் பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் சந்தித்த துயரம் குறித்தும் எதுவுமே அறியாதவராக இருந்தார் டிரம்ப்.\nயாஸிதி என்பது ஈராக்கில் வாழும் ஒரு சிறுபான்மை சமூகம். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், யாஸிதி இனம் வேட்டையாடப்பட்டது. மற்றொரு சிறுபான்மை சமூகமான குர்து மற்றும் யாஸிதி இனப் பெண்கள், ஐஎஸ்ஐஎஸ் ஜிக���திகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.\nஓவல் அலுவலகத்தில், நாடியா முராத்தை டிரம்ப் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தனது யாஸிதி இனத்தினர் மறுபடியும் ஈராக் திரும்புவதற்கு உதவுமாறு டிரம்பை மன்றாடினார் முராத். “தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், யாஸிதி இனமக்களின் பகுதிகளை சொந்தம் கொண்டாட, ஈராக்கியர்களும், குர்துகளும் சண்டையிட்டு வருகின்றனர்.\nநான் திரும்பவும் எனது நாட்டிற்கு சென்று, பாதுகாப்புடனும், அமைதியுடனும், கண்ணியத்துடனும் வாழ முடியவில்லை என்றால், அது நிச்சயம் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான பிரச்சினை அல்ல” என்று குரல் உடைந்து கூறினார் முராத்.\nதற்போது ஜெர்மனியில் வாழ்ந்துவரும் முராத், “தான் எப்போதும் அகதியாக வாழ விரும்பவில்லை. எனது அம்மா மற்றும் 6 சகோதரர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கொலை செய்துவிட்டார்கள். அவர்களின் உடல் சின்ஜார் வெகுஜன கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளது” என்று மேலும் கூறினார் முராத்.\nநாடியா முராத்தின் வேண்டுகோளை கேட்டுக்கொண்ட அமெரிக்க அதிபர், தான் இந்த விஷயம் குறித்து தீவிர கவனம் செலுத்தவுள்ளதாக கூறினார்.\n சோமாலியா குண்டு வெடிப்பு : 189 பேர் மரணம்… இன்று: உலகை புரட்டிப்போட்ட முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த தினம் (நவம்பர் 11)\nPrevious ஜூலை20: நிலவில் முதன்முதலாக மனிதன் இறங்கிய நாள் இன்று\nNext ஆஸ்திரேலியாவில் குடிபுக உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\nஊதிய பற்றாக்குறையால் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா\nஜோ பிடன் வரலாற்றில் மோசமான வேட்பாளர் : டிரம்ப் விமர்சனம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல�� வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45734", "date_download": "2020-10-20T22:40:57Z", "digest": "sha1:7KVPGJAY43NR2AS75IDJFLOCOU2QW6PN", "length": 12021, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தலே அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு - அசாத் சாலி | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பக��திகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nதேர்தலே அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு - அசாத் சாலி\nதேர்தலே அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு - அசாத் சாலி\nஅனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலுக்கு செல்வதன் மூலமே அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.\nதேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nமேலும் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்கவைத்தவிர வேறு யார் முன்வந்தாலும் பிரதமராக நியமிக்க தயார் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அதனால் ஐக்கிய தேசிய கட்சி ரணில் விக்ரமசிங்க என்ற தனி நபருக்காக கட்சியின் எதிர்காலத்தை வீணடிக்காமல் வேறு ஒருவரின் பெயரை பிரதமர் பதவிக்கு பிரேரித்து ஆட்சியமைக்க முன்வரவேண்டும். அதுதான் தற்போதுள்ள நிலையில் புத்திசாலித்தனமான தீர்மானமாகும் என்றார்.\nதேசிய ஐக்கிய முன்னணி அஸாத் சாலி ரணில் விக்ரமசிங்க பிரதமர்\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும்\n2020-10-21 01:03:06 இரட்டை குடியுரிமை கெஹெலிய ரம்புக்வெல்ல உதய கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nமுல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.\n2020-10-21 00:49:08 முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அர��ியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால்..\n2020-10-21 00:36:51 ரிஷாத் பதியுதீன் கைது அரசியல் அழுத்தம்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார்\n2020-10-20 23:41:06 உதய கம்மன்பில சர்வதேசம் எம்.சி.சி. ஒப்பந்தம்\nநடைபாதை புடவை வியாபாரத்தை தடைசெய்ய சாவகச்சேரி நகரசபை தீர்மானம்\nசாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 22:58:37 சாவகச்சேரி நகரசபை நடைபாதை புடவை வியாபாரம் தடை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40840-2020-09-17-15-08-54", "date_download": "2020-10-20T22:23:17Z", "digest": "sha1:LX22SR6Y3O725MWMFHEVYTXRKTP3RUQJ", "length": 11438, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "தலைகீழ்ப் பிறழ்ச்சி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஆகப் பெரும் ஒற்றைக் கேள்வி\nகாதலை பூனை நகத்தில் வளர்க்கிறேன்\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nவெளியிடப்பட்டது: 18 செப்டம்பர் 2020\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2014/03/blog-post.html", "date_download": "2020-10-20T23:48:54Z", "digest": "sha1:N7TKWBTUUYPVYAFVH6POR6H4GGALR3VD", "length": 2914, "nlines": 48, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: அன்பும் பாசமும்", "raw_content": "\nஆபீஸ்ல இருந்து வீட்டுக்குள்ள வந்த உடனே, ஓடி வந்து பாசத்தோட கால கட்டி புடிச்ச ஆதவ ஆசையா அள்ளி அனைச்சு தூக்கினேன் ...\nஆதவ் : அப்பா ஆபீஸ்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தப்பா \n(இந்த bit போடறதுக்கு தான் அவ்ளோ பாசமா ஓடி வந்தியா... \nBut நான் ஒன்னுமே வாங்கலையே ... asusual எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்... )\nஅப்பா : அன்பும் பாசமும் வாங்கிட்டு வந்தேன் ஆதவன் ...\nஅப்பா : சரி கண்ண மூடு உனக்கு அப்பா அன்பும் பாசமும் தரேன் ...\n( சிரிச்சிட்டே கண்ண மூடிகிட்டான் )\nஅவன் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டு\nஇன்னொரு கன்னத்துல இன்னொரு முத்தம் கொடுத்துட்டு\nஆதவ் கண்ண திறந்து, கைய பார்த்தான், அப்புறம் ரெண்டு கைய விரிச்சு காமிச்சு, பரிதாபமா மூஞ்ச வெச்சிகிட்டு,\nஆதவ் : அப்பா எங்கப்பா அன்பும் , பாசமும் காணும்\n அது இங்க தான் எங்கயாச்சும் போய் இருக்கும் தேடி பாருடா .. உன்கிட்ட போய் sentimenta பேசினேன் பாரு ..... :( :( :( :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?add-to-cart=6564", "date_download": "2020-10-20T22:56:45Z", "digest": "sha1:MK3AMOAXPAJN6R5SB3CM6CRUDEKKFXXR", "length": 14153, "nlines": 189, "source_domain": "be4books.com", "title": "ஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back) – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபு��ிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n×\t திருக்கார்த்தியல்\t1 × ₹150.00\n×\t திருக்கார்த்தியல்\t1 × ₹150.00\nபுதிய வெளியீடுகள்-New Releases (23)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back)\nஒரு புள்ளியில் தொடங்கி, கீற்றாகி, வடிவங்களும் உருவங்களும் தோன்றி, வண்ணங்களும் இழைனயமும் கொண்டு கித்தான் என்னும் வெளியில் உருவாக்கப்படும் ஓவியங்கள் விந்தையானவை. ஓவியன் உருவாக்கிய பிரத்யேகமான மாய உலகிற்கு அவை நம்மை இட்டுசென்றுவிடுகின்றன.\nசிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன, ஓவியங்கள் நிறைந்த கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்ஸ், அனிமேஷன் என்று தொடங்கிய அனுபவங்கள், ஓவியம் தீட்டும் தீராத ஆர்வத்தில் கொண்டுசென்றது, என் ஓவியப் பயிற்சிகளும் முயற்சிகளும் பள்ளிக் காலத்திலிருந்தே தொடங்கியது.\nஉருவப்படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, பிலிப் புக் அனிமேஷன் எனப் பல வடிவங்களும் அதற்கான அடிப்படை பயிற்சிகளான உடற்கூறியல், உளக்காட்சி என்றெல்லாம் பயணித்து ஓரிரு தசமங்களுக்கு பின்னர் நான் கண்டது மெய்சாரா அரூப ஓவியங்களை. பல கருக்கள், பல ஊடகங்கள், பல செயல்முறைகள் என்று எண்ணிலடங்காத வகைமைகளைக் கொண்டது ஓவியப் பயணம் என்பதை உணர முடிந்தது.\nபொதுவாகவே ஓவியம் என்பது ஒரு கருத்தினை வெளிப்படுத்த உதவும் சாதனமாகவும், அழகியல் சார்ந்த கலை மற்றும் அலங்காரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. ஓவியத்திற்கு இவற்றைத் தாண்டிய ஒரு சாத்தியமிருப்பதைப் பல ஆண்டுகள் பயணித்த பிறகே உணரமுடிந்தது.\nநாம் காண்கின்ற காட்சிகளின் அடிப்படையில் படைக்கப்படும் மெய்சார்ந்த ஓவியங்கள், கற்பனையில் உருவாக்கப்படும் ஓவியங்கள், உணர்வுகளின் அடிப்படையில் தீட்டப்படும் ஓவியங்கள் போன்றவை நாம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. அதனைத் தாண்டிய மெய்சாரா அரூப ஓவியங்களில் இருக்கும் இலக்கணம் மற்றும் அணுகுமுறைகளை நாம் அறிந்துகொண்டால் அவற்றையும் முழுமையாக நம்மால் கண்டுகளிக்க முடியும். அந்தப் படைப்புகளிலுள்ள ஓவியர்களின் தேடல்களில் நம்முடைய தேடல்களையும் ���ணரமுடியும்.\nஓவியம் சார்ந்த குறிப்பிட்ட தேடலில் நான் பயணித்த பொழுது அனைத்துக் கலைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு தொடர்சங்கிலி உள்ளதென்பதை அறிந்துகொண்டேன். இங்குள்ள கருத்துக்கள் ஓவியத்திற்கு எவ்வாறு பொருந்துமோ அதுபோலவே புகைப்படக்கலை, இலக்கியம், நடனம், இசை, சினிமா என்று படைப்புசார்ந்த எந்தச் செயலுக்கும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.\nஓவியம் பற்றிய புரிதலைத் தேடிய பயணத்தில் நான் அறிந்து கொண்டவற்றில் என்னைக் கவர்ந்த எண்ணங்களையும், சில அசாதாரண கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். ஓவிய இலக்கணம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் போன்ற அடித்தளமான கருத்துக்கள் நடைமுறையில் மிக நேரடியாக எவ்வாறு ஓவியர்களால் அணுகப் படுகின்றது என்பதை ஓர் ஓவியனின் பயணம் மற்றும் ஒரு பார்வையாளனின் பயணம் என்னும் இரண்டு கோணங்களில் உதித்த சிந்தனைகளாகவே இந்த நூலைத் தொகுத்துள்ளேன்.\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back) quantity\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Hard Cover) Multi Color\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://doctorarunkumar.com/videos/which-type-of-fat-is-yours/", "date_download": "2020-10-20T23:48:20Z", "digest": "sha1:33BHU4R627QFOXB4V7OASTF5MAYN5R3F", "length": 4533, "nlines": 115, "source_domain": "doctorarunkumar.com", "title": "உங்கள் உடல் கொழுப்பு ஆபத்தா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது? | Which type of fat is yours? - Doctor Arunkumar", "raw_content": "\nஉங்கள் உடல் கொழுப்பு ஆபத்தா இல்லையா எப்படி கண்டுபிடிப்பது\nஉடல் பருமன் இருந்தாலே ஆபத்தா\nஉடல் கொழுப்பில் எத்தனை வகைகள் உள்ளன\nஎந்த வகை உடல் கொழுப்பு இருந்தால் ஆபத்து அதிகம்\nஉங்களுக்கு எந்த வகை கொழுப்பு உள்ளது\nடாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),\nPrevious Postநாம் குண்டாவது ஏன்\nNext Postஉடனடியாக எடை / தொப்பை குறைக்கும் மாய வித்தை | Magical weight loss remedy\nதடுப்பூசி – பக்க விளைவ��� என்ன ஆட்டிசம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/central-government-approves-to-close-not-working-school", "date_download": "2020-10-20T22:42:52Z", "digest": "sha1:PDTIDSGQKA5EM7TQOKAZVY6JXPHPWXWM", "length": 10526, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்\" - மத்திய அரசு ஒப்புதல்!", "raw_content": "\n\"மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்\" - மத்திய அரசு ஒப்புதல்\nமாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடவும், குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளை பகுத்து, ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாநிலங்களுக்காக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பிரதமர் மோடி, பள்ளிக் கல்வி துறைக்கு கட்டளைகள் பிறப்பித்து இருந்தார்.\nஅதன்படி, சில பள்ளிகளை உருவாக்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டநிலையில், அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தேவைக்கு அதிகமான இருக்கும் பள்ளிகள், தேவைப்படும் இடங்களில் பள்ளிகள் என பகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.\nதற்போது மாநிலங்களில் அதிகமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, அருகருகே பள்ளிள் இருக்கின்றன, இதனால், சில பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமலே செயல்பட்டு வருகிறது, சில பள்ளிகளில் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள். இதனால் பள்ளிகளை கண்காணிப்பதிலும், மேற்பார்வையிடுவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.\nஇதைப் போக்கும் வகையிலும், மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு, குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள பள்ளிகளை இணைக்க மத்திய மனித வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 2.04 லட்சம் தொடக்கப்பள்ளிகளும், 1.59 லட்சம் உயர் தொடக்கப்பள்ளிகளும் 2015-16ம் ஆண்டுவரை தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nBreakingnews..சென்னையில் 4 மாடி கொண்ட குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல்... மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..\nபிகினி உடையில் ஓவர் கவர்ச்சி.. சஞ்சனா சிங்கை கோலிவுட்டின் பூனம் பாண்டே என விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\nஜாதவ் ஒரு ஆளுன்னு டீம்ல எடுப்ப ஆனா யங்ஸ்டரஸ் கிட்ட ஸ்பார்க் இல்லய்ன்னு ஒளறுவ தோனியை பங்கம் செய்த ஸ்ரீகாந்த்..\nதமிழக அரசு இப்படியே விட்டுவிடக்கூடாது... கதறும் ஜி.கே.வாசன்..\nதிமுக கூட்டணி TO அதிமுக கூட்டணி... தேர்தல் நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி. தேர்தல் நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி.\n... உண்மையை உருக்கமாக வெளிப்படுத்திய வனிதா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nBreakingnews..சென்னையில் 4 மாடி கொண்ட குமரன் சில்க்ஸ் கடைக்கு சீல்... மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..\nதமிழக அரசு இப்படியே விட்டுவிடக்கூடாது... கதறும் ஜி.கே.வாசன்..\nதிமுக கூட்டணி TO அதிமுக கூட்டணி... தேர்தல் நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி. தேர்தல் நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/bangladesh-opening-batsmen-playing-well-against-india-in-asia-cup-final-pfrn16", "date_download": "2020-10-20T23:18:07Z", "digest": "sha1:U5LU72G3N6YJWEIQ3KU3VRIRPMKU6KGN", "length": 11136, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆரம்பத்துலயே அதகளப்படுத்தும் வங்கதேசம்!! லிட்டன் தாஸ் அதிரடி அரைசதம��.. முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் திணறும் இந்தியா", "raw_content": "\n லிட்டன் தாஸ் அதிரடி அரைசதம்.. முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் திணறும் இந்தியா\nஆசிய கோப்பை இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடிவருகிறார். 33 பந்துகளுக்கே அரைசதம் கடந்து ஆடிவருகிறார்.\nஆசிய கோப்பை இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடிவருகிறார். 33 பந்துகளுக்கே அரைசதம் கடந்து ஆடிவருகிறார்.\nஆசிய கோப்பை இறுதி போட்டி துபாயில் நடந்துவருகிறது. மாலை 5 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் வீச விரும்பியதால் வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.\nதொடக்க வீரர்களாக லிட்டன் தாஸும் மெஹிடியும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவின் பவுலிங்கை இருவருமே மிக கவனமாக எதிர்கொண்டனர். சில ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்ற பிறகு லிட்டன் தாஸ் அதிரடியாக ஆட தொடங்கினார். பும்ரா மற்றும் சாஹல் ஆகிய இருவரின் ஓவர்களையும் அடித்து ஆடினார்.\nஅதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ், 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த தொடரில் எந்த போட்டியிலும் சரியாக ஆடாத வங்கதேச அணியின் தொடக்க ஜோடி, இந்த போட்டியில் சிறப்பாக ஆடிவருகிறது. 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசிய லிட்டன் தாஸ் தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார்.\nஅரைசதம் கடந்ததும் ஜடேஜா வீசிய 12வது ஓவரின் 3வது பந்தை தாஸ் தூக்கி அடிக்க, சாஹல் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து லிட்டன் தாஸும் மெஹிடியும் தொடர்ந்து ஆடிவருகின்றனர்.\n15 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்து வங்கதேச அணி ஆடிவருகிறது. முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிவருகின்றனர்.\n\"என்னை புரிஞ்சுக்கல எனக்காக நீ கஷ்டப்படாத 800 படத்துல இருந்து வெலகிடு சேது \" முரளிதரன் உருக்கம்..\nஐபிஎல் 2020: சபாஷ் தோனி Bhai.. “தல” தோனிக்கு “தளபதி” ரெய்னாவின் வாழ்த்து\nCSK vs RR: நீயா நானா போட்டியில் சிஎஸ்கேவை அசால்ட்டா வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nCSK vs RR: எங்களுக்கு வேண்டாம்; நீங்களே ஜெயிச்சுக்கங்க.. எளிய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்த சிஎஸ்கே\nCSK vs RR: யாரை வேணா டீம்ல இருந்து தூக்குவேன்.. அவரை மட்டும் சான்ஸே இல்லை.. அடம்பிடிக்கும் தல தோனி\nஐபிஎல் 2020: அவரை எந்த நோக்கமுமே இல்லாம ஏன் தான் டீம்ல எடுக்குறீங்க.. சிஎஸ்கேவை விளாசிய முன்னாள் வீரர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-10-20T23:08:04Z", "digest": "sha1:LSAMRYVPGR26VSG55ACNQHK6NG2IXW6W", "length": 5341, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "மாற்றுத்திறனாளி: Latest மாற்றுத்திறனாளி News & Updates, மாற்றுத்திறனாளி Photos & Images, மாற்றுத்திறனாளி Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பா��்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுழந்தையை வளர்க்க முடியல: கொன்றுவிட்டு போலீசில் தந்தை சரண்\nகுழந்தையை வளர்க்க முடியல: கொன்றுவிட்டு போலீசில் தந்தை சரண்\n2 மணி நேரத்தில் 20 கி.மீ... 6 வயது சிறுவன் கின்னஸ் முயற்சி\nடெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா - உயர் நீதிமன்றம் காட்டம்\nசென்னை புறநகர் மின்சார ரயில் சேவை: தளர்வுகள் வேண்டும்\nUPSC Exam: மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மீது அலட்சியமா\nதற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை: நெல்லை மூதாட்டி கண்ணீர்\nநோயாளியாக மாறி எஸ்கேப் ஆன ரேப்பிஸ்ட்..\nஒரு கால் இல்லாட்டி என்ன தன்னம்பிக்கை இருக்கே, விவசாயி வைரல் வீடியோ\nரூ. 80 ஆயிரம் பணத்திற்காக குழந்தை பிறந்தவுடன் விற்பனை, பொள்ளாச்சியில் அதிர்ச்சி\nபணத்திற்காக குழந்தை பிறந்தவுடன் அதை விற்ற மாற்றுத்திறனாளி\nரூ. 80 ஆயிரம் பணத்திற்காக குழந்தை பிறந்தவுடன் விற்பனை, பொள்ளாச்சியில் அதிர்ச்சி\nசென்னையில் தாயின் முன்பு மாற்று திறனாளி பெண் கூட்டு பலாத்காரம்..\nபள்ளிகள் திறக்காவிட்டாலும் பாடங்கள் நடத்தப்படும்... கல்வி தொலைக்காட்சி நாளில் முதல்வர் வாழ்த்து\nகாய்கறி விற்கும் உலகக் கோப்பை நாயகர்கள்: என்ன செய்யப்போகிறது பிசிசிஐ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/woolly_mammoth", "date_download": "2020-10-20T22:57:05Z", "digest": "sha1:SKDRXU4P6BOFVGKRYXJDWGNNEKVRYGZ4", "length": 10591, "nlines": 179, "source_domain": "ta.termwiki.com", "title": "woolly mammoth – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\n(Mammuthus primigenius) woolly mammoth mammoth, யானை குடும்பத்தில் ஒரு பேரினத்தின் ஒரு பாலூட்டி வகை இனங்கள் உள்ளது. அவர்கள் கணிப்புப்படி வெளியே 10,000 வருடங்களுக்கு மணியளவில் நினைத்தேன், விஞ்ஞானிகள் சிறிய நினைக்கிறேன் என்றாலும் அவர்களில் குழுக்கள் வாழ்ந்த எப்போதும் Alaska மற்றும் உள்ள தீவுகள் அணை Siberia. , விலங்கு இருந்தது என்பதற்கு நிகராகும் இவ்வாறு நவீன ஆப்பிரிக்க யானை, உடன் ஆண்களுக்கும் சாதாரணமாக வரும் 10 அடி மற்றும் எடை தோள் உயரத்தை செய்ய அதே அளவு 6.6 டன் வரை, மற்றும் பெண்களிடம் 9 அடி உயரம் வரை அளிக்கின்றனர்.\nWoolly mammoth இருந்தது குளிர் வழியேற்படுத்தும் நன்றாக adapted கடைசி ஐஸ் வயது உள்ள முடி, ஒரு வெளிப்புறச் மற்றும் நீண்ட பாதுகாவலர் hairs மற்றும் ஒரு குறு���ிய undercoat வரும் மூலம். தனது நீண்ட, வளைந்த tusks மற்றும் நான்கு molars, எந்த மாற்றப்பட்டனர் ஆறு முறை ஆண்டில், விலங்கு கவர்வீர்கள். அதன் நடத்தையை ஒப்பிடுகையில் நவீன யானை இதே இருந்தது, மற்றும் அதை பயன்படுத்த அதன் tusks மற்றும் தண்டு பொருள்களை manipulating, சண்டை மற்றும் foraging. , Woolly உணவு mammoth இருந்தது முக்கியமாக செல்வாக்கை sedges. அதன் வசிப்பிட இருந்தது, பிரமாண்டமான steppe எந்த Eurasia மற்றும் வட அமெரிக்கா முழுவதும் வடக்கு விரிக்கப்பட்டது.வரைபடம்\nவிஞ்ஞானிகள் இருக்க ஜினோம் முடிந்த அளவு இருந்து தங்கள் முடி woolly mammoth genetic குறியீடு, மற்றும் சில சாத்தியம் வாழும் செல்கள் கண்டறியப்பட்ட இருந்தால் அவற்றை நகல் நம்ப.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு மு���் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇந்த 2012 பெய்ஜிங் தானாக காண்பி at அறிமுகப்படுத்தப்பட்டது, Urus உள்ளது Lamborghini அரசின் முதல் உபகரணங்கள் வாகனம் முதல் லிமிடெட் எண்கள் இடையே 1985-'92 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:53:03Z", "digest": "sha1:YVRXSKOVLUHR2PQVPFQLP4OXWWF2HGB5", "length": 6771, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுதந்திர இலங்கையின் 5வது நாடாளுமன்ற (1960 சூலை - 1965) உறுப்பினர்கள் இப்பகுப்பில் இடம்பெற்றுள்ளனர்.\n\"இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் காதர் சாகுல் அமீட்\nஇ. மு. வி. நாகநாதன்\nஎம். ஈ. எச். முகம்மது அலி\nஎம். ஏ. அப்துல் மஜீத்\nஎம். ஐ. எம். அப்துல் மஜீத்\nஏ. எல். அப்துல் மஜீத்\nகே. எம். பி. ராஜரத்தினா\nசா. ஜே. வே. செல்வநாயகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2011, 03:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pannikutty-first-look-posteryogi-babu-karunakaran-joins-for-a-new-movie/", "date_download": "2020-10-20T23:09:00Z", "digest": "sha1:LN2Q3VTLQ6JNR3BWFC6ZKQGFGCX5TYTP", "length": 3756, "nlines": 50, "source_domain": "www.cinemapettai.com", "title": "அப்புகுட்டிக்கு (அழகர்சாமியின்) குதிரை. யோகிபாபுவுக்கு பன்னி. லைக்ஸ் குவிக்குது பார்ஸ்ட் லுக் போஸ்டர். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅப்புகுட்டிக்கு (அழகர்சாமியின்) குதிரை. யோகிபாபுவுக்கு பன்னி. லைக்ஸ் குவிக்குது பார்ஸ்ட் லுக் போஸ்டர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅப்புகுட்டிக்கு (அழகர்சாமியின்) குதிரை. யோகிபாபுவுக்கு பன்னி. லைக்ஸ் குவிக்குது பார்ஸ்ட் லுக் போஸ்டர்.\nயாமிருக்க பயமேன் படத்தில் “வாடா வாடா பன்னிமூஞ்சு வாயா” வசனம் மிகவும் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் இன்று வெரைட்டி காமெடி செய்து அசத்தும் இரண்டு நபர்கள் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nகிருமி படத்தை இயக்கிய அனுசரண் முருகையன் இயக்கும் அடுத்த படம். இப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் வெளியாகி உள்ளது. கருணாகரன், யோகிபாபுவுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nசூப்பர் டாக்கீஸ், ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை வழங்குகின்றனர்.\nRelated Topics:கருணாகரன், தமிழ் படங்கள், பன்னி குட்டி, யோகிபாபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-3472135.html", "date_download": "2020-10-20T22:25:25Z", "digest": "sha1:TZ7JVZQ5XPV6CTQRJGH7TJXNC7F7HMLP", "length": 9624, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கா்நாடகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமைச்சா் கே.சுதாகா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nகா்நாடகத்தில் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமைச்சா் கே.சுதாகா்\nகா்நாடகத்தில் மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என மாநில கல்வித் துறை அமைச்சா் ���ே.சுதாகா் தெரிவித்தாா்.\nஇதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:\nதேசிய அளவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநிலங்களில் இரண்டொரு நாள்கள் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட 7 மாநில முதல்வா்களுடன் நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில் பிரதமா் மோடி கருத்துத் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், கா்நாடகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக வதந்திகள் பரவின.\nமாநிலத்தில் மீண்டும் பொது முடக்கத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை. பொது முடக்கம் தொடா்பான முடிவு மாநில முதல்வரின் விருப்பத்துக்கே விடப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு, மாநில பேரிடா் நிவாண நிதியிலிருந்து 35 முதல் 50 சதவீதம் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து அங்கு தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/sep/18/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-21%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3467967.html", "date_download": "2020-10-20T23:40:38Z", "digest": "sha1:HPTRT2GUQVXWLDK7SXWREBN6QVVI2HAH", "length": 12712, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அனைத்துத் துறை ஊழியா்களின் ஊதியப் பட்டியலைசெப். 21க்குள் இணையத்தில் சமா்ப்பிக்க வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஅனைத்துத் துறை ஊழியா்களின் ஊதியப் பட்டியலைசெப். 21க்குள் இணையத்தில் சமா்ப்பிக்க வேண்டும்\nகோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.\nகோவை, செப். 18: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை ஊழியா்களின் ஊதியப் பட்டியலை செப்டம்பா் 21ஆம் தேதிக்குள் இணையத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளாா்.\nகோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழக அரசின் கருவூலத் துறையில் முழுக் கணினிமயமாக்கல் நடவடிக்கையின் திட்டமான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் தொடா்பான நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பேசியதாவது:\nஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் நடைமுறையில் இருந்த தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.\nஇத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதரப் பட்டில்களை கருவூலத்தில் சமா்ப்பிக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் அரசுப் பணியாளா்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப் பட்டியல், பதவி உயா்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது, உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.\nஅரசுப் பணியில் சோ்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை உள்��� அரசுப் பணியாளா்களின் பணி விவரம், முழுமையாக கணினிமயமாகிறது. கோவை மாவட்டத்தில், இத்திட்டத்தை முழுவதும் செயல்படுத்தும் வகையில் தேவையான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்துத் துறைகளும் ஊதியப் பட்டியலை இணையத்தில் சமா்ப்பித்து வருகின்றனா்.\nஅதிக அளவு பணியாளா்களைக் கொண்ட காவல் துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் 35 ஆயிரத்து 468 பணியாளா்களில் இதுவரை 19 ஆயிரத்து 789 பணியாளா்களின் ஊதியப் பட்டியல் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணியாளா்களின் பட்டியலை செப்டம்பா் 21ஆம் தேதிக்குள் இணையத்தில் சமா்ப்பித்து கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.\nமாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாவட்ட கருவூல அலுவலா் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/536990-youth-creates-memes-video-on-mla.html", "date_download": "2020-10-20T23:30:56Z", "digest": "sha1:SPY36Y254SKOZWV265MBO323UOS3RJQO", "length": 14769, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து இளைஞர் வாட்ஸ் அப் வீடியோ வெளியீடு: திருச்செந்தூரில் பரபரப்பு | Youth creates memes, video on MLA - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nதிமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து இளைஞர் வாட்ஸ் அப் வீடியோ வெளியீடு: திருச்செந்தூரில் பரபரப்பு\nதிமுக எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து திருச்செந்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்செந்தூர் கோட்டைத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்றிரவு அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சித்து மீம் உருவாக்கி பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷணின் ஆதரவாளர்கள் மணிகண்டனின் வீட்டிற்குச் சென்று மணிகண்டனையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மணிகண்டன் அதிகாலையில் தனது பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து மிகக் காடமாக, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.\nஇந்த வீடியோ வைரலாக திருச்செந்தூர், தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமணிகண்டன் கஞ்சா போதையில், அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு ஒளிப்பதிவு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுவரை அவர் மீது யாரும் எவ்வித புகாரும் தெரிவிக்காததால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், இளைஞர் மணிகண்டன் வீட்டிலிருந்து தலைமறைவானதாகத் தெரிகிறது.\nதிமுகஅனிதா ராதாகிருஷ்ணன்திருச்செந்தூர்வாட்ஸ் அப் வீடியோ வெளியீடு\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nதிமுக ஆட்சிக்கு வந்தால் தவறு செய்த அதிமுக அமைச்சர்கள் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் பேச்சு\nதிமுக கூட்டணி குறித்து விமர்சனம்; நகைச்சுவை அரசியல் நடத்துவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள...\n7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்:...\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்- முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா சிறப்புப் பேட்டி\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துற���யைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nமதுரை அருகே இளைஞர் கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய கொடூரம்...\nவிளாத்திகுளம் வட்டார திட்ட அலுவலரைக் கண்டித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி...\nதட்டார்மடம் இளைஞர் செல்வன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி...\nஅதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: தூத்துக்குடியில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம்\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை\n'பொன்னியின் செல்வன்’ படத்தை எம்ஜிஆர் இயக்கச் சொன்னார்: பாரதிராஜா\nபாக்.கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 12 பேர் பலி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-10-20T22:37:43Z", "digest": "sha1:LM5AJH54FOJ6VDMGEZSKJ6PFPWH2LOVR", "length": 16194, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெயலலிதாவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெயலலிதாவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nதி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடநத்திய நமக்கு நாமே பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் நடைபெற்றது. இதில் உறுதிமுழக்க பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\n“நமக்கு நாமே பயணத்தில் தமிழகம் முழுவதும் 11100 கிலோ மீட்டர் பயணித்தேன். விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து மனுக்களை பெற்றேன்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வரும் பிப்ரவரி 24ம் தேதி பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது அரசியல் மரபு.\nஆனால் அவரது வயதை குறிப்பிடும் வகையில், மக்கள் வரிப்பணத்தில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நடத்துகிறார்கள். தமிழகத்தில் ஸ்டிக்கர் கலாச்சாரம் பெருகிவிட்டது.\nசென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு செயற்கையாக ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி தி்ட்டமிடல் இன்றி திறக்கப்படாததால் தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்துவோம். தவறிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவோம்.\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் முறையாக சென்றடையவில்லை.\nஅதிமுக ஆட்சியில் அண்ணா நூலகத்தை மூட முயற்சி நடந்தது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு மூடு விழா நடத்தினார்கள்.\nஅதிமுக ஆட்சியில் 110 விதியை பயன்படுத்தி 600க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் 580க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் கானல் நீராகவே இருக்கிறது. 20 லிட்டர் இலவச குடிநீர் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திடீரென்று சென்னைக்கு மட்டும் 100 இடங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் குடிநீர் தருவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஏமாற்றம் தரும் அறிவிப்பு தான்.\nஇந்த ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது . பெண்களுக்கு பாதுகாப்பில்லை.\nதொழில்துறையில் முதலீடு செய்ய வலியுறுத்தி பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழகத்திற்கு வந்தார்கள். அது போல நமது மாநில முதலமைச்சர் ஜெயலலிதா எங்காவது சென்று வந்தாரா உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து முதல்வருடன் விவாதிக்க தயாராக உள்ளேன். உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. மதுக்கடைகளால் மக்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும்” – இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.\nசட்டசபைக்கு போகாமலேயே மறைவு… அ.தி.மு.க.வி்ல் தொடரும் சோகம் சென்னை: பி.எட்., கவுன்சிலிங் இன்று ஆரம்பம் சாலை விபத்து: தமிழகம் முதலிடம்\nPrevious வ���ஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nNext நாளை மகாமகம் செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு…\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் ���ாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-impact-in-india-rises-to-3-6-lakh-death-toll-rises-to-12237-state-wise-details/", "date_download": "2020-10-20T23:45:17Z", "digest": "sha1:UKVDLPMFFQNH4KY2PNTS5CDHRJHWHII2", "length": 14317, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு... பலி 12,237 ஆக அதிகரிப்பு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்ந்துள்ளது, பலி எண்ணிக்கையும் 12,237 ஆக அதிகரித்து உள்ளதாகவும், நேற்று(ஜூன் 17) ஒரே நாளில் ஒரே நாளில் புதிதாக 12,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.\nமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (18ந்தேதி) காலை 9 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்12,881 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலையில், 1லட்சத்து 60 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மேலும் 334 பேர் கொரோனாவினால் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது.\nமாநில வாரியாக பாதிப்பு விவரம் மாநிலம்:\nமஹாராஷ்டிரா – 1,16,752 தமிழகம்- 50,193 டில்லி -47,102, குஜராத்-25,093, உ.பி.,-14,598, ராஜஸ்தான்-13,542, மேற்கு வங்கம்- 12,300 ம.பி.,-11,244, அரியானா-8,832, கர்நாடகா-7,734. ஆந்திரா 7,071, பீஹார்-6,942, தெலுங்கானா-5,675, காஷ்மீர்-5,406, அசாம்-4,605, ஒடிசா-4,338, பஞ்சாப் 3,197, கேரளா-2,697, உத்தர்காண்ட்-2,023, ஜார்க்கண்ட்-1,895, சத்தீஸ்கர்-1,864, திரிபுரா-1,135, லடாக்-687, கோவா-656, இமாச்சல பிரதேசம்-56908, மணிப்பூர்-552, சண்டிகர்-358-, புதுச்சேரி-245, நாகலாந்து-193, மிசோரம்-121.\nகொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன மத்தியஅரசை விளாசிய உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு… மத்தியஅரசு அறிவிப்பு கொரோனா ஊரடங்கு தோல்வி, அடுத்த திட்டம் என்ன மத்தியஅரசை விளாசிய உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு… மத்தியஅரசு அறிவிப்பு கொரோனா ஊரடங்கு தோல்வி, அடுத்த திட்டம் என்ன மோடி அரசுக்கு ராகுல் கேள்வி\nPrevious ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம்: தமிழக அரசு\nNext அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம்… புதிய சட்டம் அமல்\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா ப��திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/websites-managed-by-the-indian-institute-of-technology-madras-have-been-hacked-by-unknown-people-hacked%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-20T23:33:11Z", "digest": "sha1:DCT2IYCH4XKYTLIOO67V55Q3VX4F37GA", "length": 12381, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவல்: சைபர் கிரைம் விசாரணை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவல்: சைபர் கிரைம் விசாரணை\nசென்னை ஐஐடி நிர்வகிக்கும் வெப்சைட்களில் மர்ம நபர்கள் ஊடுருவினர். சைபர் கிரைம் போலீசார் ஊடுருவிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.\nசென்னை ஐஐடி.யில் பிரத்யேக வெப்சைட் முகவரி செயல்பட்டு வருகிறது. இந்த இணையத்தில் மர்ம நபர்கள் இன்று ஊடுறுவியதை அதன் கணினி வல்லுனர்கள் கண்டறிந்தனர். மர்ம நபர்கள் ஊடுறுவியதோடு, சில மணி நேரம் வெப்சைட்டை முடக்கியதாகவும் கூறப்படுகிறது.\nஇதை கண்டு அதிர்ச்சியடைந்த வல்லுனர்கள் இது குறித்து ஐஐடி இயக்குனரகத்துக்கு தகவல் அளித்தனர். இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஊடுறுவல் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தியாவில் உள்ள பல்வேறு ஐஐடி மற்றும் கல்வி நிறுவனங்களின் வெப்சைட்களை சமூக விரோதிகள் இதுபோல் அடிக்கடி முடக்குவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது\nகருணாநிதி, ஜெயலலிதா நாளை வேட்புமனு தாக்கல் ஏர்செல்-மேக்சில் வழக்கில் இருந்து மாறன் பிரதர்ஸ் விடுவிப்பு நீதிபதி ரொக்க பரிமாற்ற வரம்பு ரூ. 2 லட்சமாக குறைப்பு\nPrevious மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு\nNext ரூபாய் பிரச்னைக்கு தீர்வு எப்போ: ரிசர்வ் வங்கி கைவிரிப்பு\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ��னதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slaasmb.gov.lk/ta/duties-of-auditors-2/", "date_download": "2020-10-20T22:56:53Z", "digest": "sha1:3RG3BRK2NZ46L7LRFFOYJEIJE7DERIZY", "length": 5589, "nlines": 55, "source_domain": "slaasmb.gov.lk", "title": "English", "raw_content": "\nஅவதானிப்புகள் – நிதிசார் கூற்றுக்களின் மீளாய்வுகள்\nகுறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் பணிகள்\nஇலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தராதரங்கள்\nதண்டப்பணங்கள் மற்றும் ஏனைய விளைவுகள்\nஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியினதும் நிதிசார் கூற்றுக்ககள் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் கணக்காளராக செயற்படுவதற்கு நிறுவகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழைக் கொண்ட அங்கத்தவர் ஒருவரினால் கணக்காய்வு செய்யப்பபடவேண்டும். நிதிசார் கூற்றுக்கள் இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் கணக்காய்வானது இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்களுக்கு அமைவாக நடத்தப்பட்டடிருக்கின்றது என்பதையும் தமது கணக்காய்வு அறிக்கையில் கணக்ககாய்வாளர்கள் சன்றுப்படுத்தவேண்டும் என சட்டம்தேவைப்படுத்துகின்றது.\nஅதிகரிக்கும் தணிக்கை தரத்தை திட்டங்கள்\nஇலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை\n293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=365481", "date_download": "2020-10-20T22:22:55Z", "digest": "sha1:VVCL2NG4D2V5NU3EU556Q74M3XZDSMVE", "length": 6591, "nlines": 69, "source_domain": "www.paristamil.com", "title": "இறுதி ஊர்வலமான திருமண ஊர்வலம்....- Paristamil Tamil News", "raw_content": "\nஇறுதி ஊர்வலமான திருமண ஊர்வலம்....\nஇசை, பூக்கள், கூட்டம், குடும்ப உறுப்பினர்கள் என்று திருமண ஊர்வலத்துக்கான அனைத்தும் உண்டு.\n திருமண ஊர்வல ஏற்பாடுகள் இறுதி ஊர்வலத்துக்குத் தயாராயின.\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன் தினம் ஏற்பட்ட கொடூர வெடிப்பில் பலியான மணப்பெண்ணின் இறுதி ஊர்வலம் அது.\nமுத்தமிட்டு மணப்பெண்ணை அழுகையுடன் வழியனுப்பினார் மாப்பிள்ளை\n“நீ கேட்ட அனைத்தும் உண்டு..உனது வெள்ளை நிறத் திருமண உடையை விடுத்து”\nஎன்ற அவரது சமூக ஊடகப் பதிவு முகம்தெரியாப் பல இணையவாசிகளை அழ வைத்தது.\nThe New York Times நாளேடு அதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nபெய்ரூட் வெடிப்பில் மாண்ட 150 பேரில் 24 வயது ஃபேர்ஸும் (Fares) ஒருவர்.\nசம்பவத்தில் சுமார் 5,000 பேர் காயமுற்றனர்.\nபல்லாயிரம் சோகக் கதைகளை உருவாக்கியது லெபனான் வெடிப்பு. ஆனால் ஃபேர்ஸின் இறுதி ஊர்வலம் சமூக ஊடகங்களில் பரவி வெடிப்பின் தாக்கத்தை முழுமையாக உணர வைத்தது.\nநடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஃபேர்ஸ், ஆணாதிக்கம் மிகுந்த பெய்ரூட் தீயணைப்புப் படையில் பிடிவாதமாக இடம் பிடித்தவர்.\nதுறைமுகத்துக்கு அருகில் இருந்த கிடங்கில் மூண்ட தீயை அணைக்கச் சென்ற ஃபேர்ஸ், வெடிப்புக்குச் சில நிமிடங்கள் முன்னர் வரை, தாம் மணம் புரியவிருந்த கரானுடன் தொடர்பில் இருந்தார்.\nகரான் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படி கெஞ்சியும் ஃபேர்ஸ் கேட்கவில்லை.\nஆனால் வெடிப்பை உணர்ந்து பின்னர் ஓடத்தொடங்கியபோது, காலம் கடந்துவிட்டது.\nஉன்னைக் காதலித்தேன். காதலிக்கிறேன். என்றும் காதலிப்பேன்\nஎன்ற கரானின் பதிவை இணையவாசிகள் பல்லாயிரம் பேர் பகிர்ந்தனர்.\nஇப்படிச் சோகக்கதைகள் நிரம்பிய வாழ்க்கை வாழும் லெபனான் மக்கள், ஒழுங்கற்ற நிர்வாகம், அரசாங்கம் ஆகியவற்றின் மீதான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\nசீனாவின் ஷென்சென் நகர அதிசய வெற்றிக்கான ரகசியம்..\nஇட்லி வெறியர்களும், எதிரிகளும் Twitterஇல் மோதல்...\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2012/03/blog-post_1037.html", "date_download": "2020-10-20T23:28:38Z", "digest": "sha1:V77VL65PNRRLTAKPE5QLX7EZKP2FPC4Z", "length": 38509, "nlines": 701, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: நன்றி. வணக்கம். -சிறுகதை - கே.எஸ்.சுதாகர் -", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/10/2020 - 25/10/ 2020 தமிழ் 11 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nநன்றி. வணக்கம். -சிறுகதை - கே.எஸ்.சுதாகர் -\nமெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகள் களை கட்டத் தொ���ங்கின. இந்தத் தடவை பேச்சுப்போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம் மோகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு தடவையும் பாரதியார், திருவள்ளுவர், நாவலர் என்று நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை - மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதி ஒப்புவிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் மகனை இந்தத்தடவை முதல் ஸ்தானத்திற்கு உயர்த்தி விடலாம். புரட்சிகரமான வசனங்களாக எழுதி புழுதி கிழப்பிவிட வேண்டும். எழுத்தும் இயக்கமும் - மோகன்; பேச்சு விமேஷ் என்றாள் மனைவி வேணி.\nஇன்ரநெற்றில் பத்துக் கட்டுரைகளை வாசித்து, பதினொன்றாவதை சிருஷ்டி செய்தான் மோகன். \"பெண்ணியம், பன்னிரண்டு வயதுப் பிள்ளைக்கு ஏற்றது அல்ல\" என்று முடிந்த முடிபாகக் கூறிவிட்டாள் வேணி. அதைப் பற்றியெல்லாம் மோகன் கவலைப்படவில்லை. பிள்ளையை முதலாவது இடத்திற்கு வரச் செய்வதே அவனது குறிக்கோள். எழுதிய பேச்சைத் திரும்ப வாசித்துப் பார்த்ததில் தனக்கும் விளங்கவில்லை என்றான் மோகன். அப்படி என்றால் வெற்றி நிட்சயம் என்றாள் வேணி.\nமகன் விமேஷ் கஷ்டப்பட்டு நாள்தோறும் பாடமாக்கினான். நடுச்சாமத்தில் எழுப்பி - தட்டிக் கேட்ட போதெல்லாம் தொனி தவறாமல் சுருதி பிசகாமல் பேசினான் அவன். எத்தனையோ பிள்ளைகள் தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்து, 'எனக்கு தமில் நன்றாக வரும்; ஆனால் வராது' என்று சொவது போல் அல்லாமல் தன் மகன் தமிழிலேயே பேசுவதையிட்டு பெருமிதம் கொண்டான் மோகன். தொடக்கமே கதிகலங்கிப் போக வேணும். பூமியிலே யாவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் 'பொதுவான வணக்கம்'.\nபோட்டி வந்தது. பெற்றோரை சுதந்திரமாக விட்டதால் பங்குபெறும் மாணவர் தொகை உயர்ந்திருந்தது. 'நாரதர்' கோபாலும் தனது மகனைக் கூட்டிக் கொண்டு வந்திருப்பதாக குண்டொன்றைப் போட்டாள் வேணி. கோபாலின் இரண்டு பிள்ளைகள் மோகனின் பிள்ளைகளுடன் பாடசாலையில் படிக்கின்றார்கள். போட்டி போடுகின்றார்கள்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் மோகனுக்கும் கோபாலுக்குமிடையே ஒரு பிரச்சினை நடந்தது. நடந்து முடிந்த தரம் 12 பரீட்சையில் மோகனின் மகளுக்கு நல்ல புள்ளிகள் கிடைத்திருந்தன.\n\"என்ன உங்கடை பிள்ளைக்கு பெரிசா றிசல்ஸ் சரிவரவ��ல்லைப் போல கிடக்கு\" என்றான் மோகன்.\n\"உங்கடை பிள்ளை ஏழாம் வகுப்புப் படிக்கேக்கையே விடிய ஐஞ்சு மணிக்கு எழும்பி படிக்கத் தொடங்கி விட்டாள். ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு மூண்டு இடங்களிலை ரியூசன். 12ஆம் வகுப்புப் படிக்கேக்கை கேட்கவே தேவையில்லை. ஒவ்வொரு பாடத்துக்கும் மூண்டு நாலு இடம் போயிருப்பாள். பிள்ளை நித்திரை கொண்டாளோ தெரியாது\" கோபத்தில் கத்தினான் கோபால்.\n\"ஏன் கோபப் படுகிறியள் கோபால் பரீட்சை எண்டது இப்ப போட்டி. போட்டி இறுதியிலை ஆர் வெற்றி பெறுகின்றார்கள் என்பதுதான் முக்கியம். எப்படிப் பரீட்சைக்குத் தயார் செய்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கடை பிள்ளைக்கு படிக்கிறதெண்டா 'கிறேஷி'. படிக்குதுகள்\" பணிவாகச் சொன்னான் மோகன்.\n\"அப்பிடியில்லை. உங்களிட்டைப் பணமிருக்கு. ஆடுறியள்.\"\n\"இல்லைக் கோபால், பரம்பரையிலும் தங்கியிருக்கு.\" கோபாலும் மனைவியும் படிக்கவில்லை என்பதைப் குத்திக் காட்டினான் மோகன்.\nசண்டை வலுத்தது. கொஞ்ச நாட்களாக இரண்டு குடும்பங்களிற்கிடையேயும் தொடர்பில்லை. இப்போதுதான் பகைமை மறந்து பழகத் தொடங்கியிருந்தார்கள்.\nவிமேஷ் பேசும் முறை வந்தது. அவனிற்கு வணக்கத்திற்குப் பிறகு எதுவுமே வர மறுத்தது. சபைக் கூச்சத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். பலமுறை முயற்சி செய்து பார்த்தான். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. ருஷ்யப்புரட்சி... சீனப்புரட்சி... ஒன்றுமே செய்ய முடியாமல் திக்கு முக்காடினான். 'ஞான்சி ராணி இல்லையேல்' மேடைத் திரைச்சீலைக்குள் ஒளித்து நின்று அடியெடுத்துக் கொடுத்துப் பார்த்தான் மோகன். 'ஞாபகம் இல்லையே' என்று விமேஷ் மனம் சொன்னது. அவன் எப்படித்தான் இந்தப் பேச்சை முடித்து வரப்போகின்றான் என வேணியும் மோகனும் பயந்தார்கள். புலம் பெயர்ந்த நாட்டில் பிள்ளைகள் எதை மறந்தாலும் 'நன்றி. வணக்கம்' என்று சொல்வதை மறக்க மாட்டார்கள். அதை அவர்கள் சொல்லும் 'ஸ்ரைல்' - \"நன்றி, வணக்கம்\". அது அவனுக்கு இப்போது கை கொடுத்தது. சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டான் விமேஷ்.\nதலையைக் குனிந்தபடி மோகனும் வேணியும் நின்றார்கள். எப்போது முடியும் என்று காத்திருந்தார்கள்.\nகூட்டங்களுக்கு விழாக்களுக்கு போவதில் சில சங்கடங்கள் உண்டு. வேண்டுமென்றே 'சிண்டு' முடிவதற்கென சிலர் வருவார்கள். 'நாரதர்' கோபால் கூட அப்பிடித்தான். ���ாரதர் வீட்டிற்கு இன்னமும் போகவில்லை என்று மோகனுக்கு நினைவு படுத்தினாள் வேணி.\nநாரதர் கலகங்கள் நன்மையில்தான் முடியும். ஆனால் இந்த நாரதர் கிழப்பும் கலகங்கள் ஒருபோதும் நன்மையில் முடிந்ததில்லை. இன்றைய விமேஷின் பேச்சை நாரதர் நிட்சயமாக கூறு போட்டு விடுவார். நிகழ்ச்சி முடிந்து போகும்போது நாரதர் வாசலுக்கு சமீபமாக யாரையோ 'கடிப்பதற்காக' நின்றார்.\n\"மாணவர்களை சுயமாக எழுதி பேச வைக்க வேணும் எண்டு நீங்கள் நினைச்சியள் இப்ப பார்த்தியளோ பேரிடியை... பெண்ணியம், பின் நவீனத்துவம் அது இதெண்டு பிள்ளைகளுக்கு உதவாத தலைப்புகளிலெல்லாம் பேசுகின்றார்கள். மாணவர்கள் எங்கே சுயமாக எழுதுகின்றார்கள். திரும்பவும் பெற்றார்தான் எழுதிக் குடுக்கிறார்கள்.\" பாடசாலை அதிபருடன் பேச்சுக் கொடுத்தான் கோபால். அதிபர் ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றார்.\n\"பிள்ளைகளை முன்னேற விடாமல் தடையாக இருப்பவர்கள் பெற்றோர்கள்தான்\" தானே முடிவையும் சொன்னான் கோபால்.\n\"கொஞ்சம் உதிலை நிண்டு கொள்ளும் வேணி. ரொயிலற் போட்டு வாறன்\" நேரத்தைத் தாமதித்தால் நாரதரைத் தவிர்த்து விடலாம் என்பது மோகனின் எண்ணம்.\nநேரத்தைக் கடத்தினாலும் நாரதர் அவ்விடத்தை விட்டு நகர்வதாக இல்லை. நாரதர் வெளியே விஷயத்தை முடித்துக் கொண்டு, அவராகவே இவர்களைத் தேடி உள்ளே வருகின்றார். இதழ் பிரித்து ஏதோ சொல்ல விழைகின்றார்.\nஅதற்கிடையில் வேணி தன் இரு கரங்களையும் கூப்பியவாறே \"நன்றி. வணக்கம்.\" என்று சொல்லிக் கொண்டு, கதவை வேகமாகத் திறந்து நழுவினாள்.\n\"எட எனக்கு இது தெரியாமல் போயிற்றே\" என்றார் மோகன்.\n\"இந்த விசயத்தில் எனக்கு, எனது மகன் விமேஷ்தான் குரு\" என்றாள் வேணி. மகன் கிழப்பிய புழுதியில் குடும்பமே மறைந்து தப்பித்தார்கள்.\nகடிகாரத்திலிருந்து உதிரும் காலம் - கவிதை\nஷோபா ஜெயமோகனின் இசை அரங்கம் என் பார்வையில் .....\nமகளிர் தினம் = களியாட்டவிழா - செ .பாஸ்கரன்\nபெண்: சில சந்தேகங்கள், சில கேள்விகள் - மணிமேகலா\nயுத்தத்தில் காணாமற் போன மற்றொன்று\nசிட்னியில் நூல் வெளியீட்டு விழா 18.03.12 Sun\nதுர்க்கை அம்மன் கோயிலில் புனித தீர்த்தத் திருவிழா\nசைவ மன்றம் வழங்கும் பரதநாட்டியம் 18 Mar 2012\nநன்றி. வணக்கம். -சிறுகதை - கே.எஸ்.சுதாகர் -\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா\nசிட்னியில் ���கவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா மகா சமாதி ...\nமனப்பூங்கா - நிகழ்வு பற்றிய பார்வை - யசோ\nமெய்நிகர் யாழ்ப்பாணம் - முப்பரிமான பார்வையில் பாடச...\nசிட்னியில் சொல்வேந்தர் சுகிசிவம் -24 March Sat\nஉலக பணக்காரர்கள் வரிசையில் 19-வது இடத்தில் முகேஷ் ...\nஅவுஸ்திரேலியாவில் வெள்ளப் பெருக்கு மக்களை இடம் பெய...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=349", "date_download": "2020-10-20T23:51:25Z", "digest": "sha1:7Y4ZZ25Q6ONCJEIMPJHVKWXQCSGIE6LY", "length": 9203, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nகாவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் : ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் ...\nஎன் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ...\nஅரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப ...\nசுஜீத்தின் மரணம் ��னதிற்கு மிகவும் ...\nகட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட ...\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை ...\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் ...\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த ...\nஉழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, ...\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் ...\nஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் ...\nகாவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற ...\nபூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ...\nஸ்ரீதேவியின் மரணம் எனக்கு ...\nஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் ...\nஎன்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...\nமுக்கியமான பிரச்னை பேசப்பட்டுள்ளது, ...\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர ...\nமாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது ...\nவெங்கையா நாயுடு ஜி, எனது இதயம் கனிந்த ...\nஅன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய ...\n‛‛எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் ...\nபத்மவிபூஷண் விருது பெருமை ...\n“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் ...\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த, எனக்கு ...\nநெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் ...\nபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ...\nஎன் மகள் செளந்தர்யாவுக்கும், ...\nவரலாற்று வெற்றி பெற்றுள்ள, ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ...\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\nஅசோக் செல்வன் நித்யா மேனன் கூட்டணியில் இணைந்த ரிது வர்மா\n'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் உரிமைக்கு இவ்வளவு விலையா\nசொத்து வரி குறைப்பு : நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ...\nமீண்டும் ஐதராபாத்தில் சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/07/13/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-20T22:48:44Z", "digest": "sha1:GQWZQW4RWEZI2DRQ2TDBIXC62YNUQPFW", "length": 12552, "nlines": 252, "source_domain": "sathyanandhan.com", "title": "சுந்தரராமசாமியின் கவிதைகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தண்டவ���ளத் தடத்தில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை\nதேவதேவனின் கவிதை “பாற்கடல்” →\nPosted on July 13, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசங்கு இலக்கிய இதழில் விக்ரமாதித்யன் நம்பியின் விமர்சனத்தில் சுந்தரராமசாமியின் கவிதைகள் சிலவற்றை வாசித்தேன். கவிதைகளின் சில பகுதிகள்:\nஇப்போதும் மனிதன் உயர்ந்தவன் என்றும்\nசமூகமே அவனை அழிக்கிறது என்றும் சொல்லி வருகிறேன்\nகதவைச் சுரண்டாதே தயவு செய்து\nபோதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை\nஉன் ஆள்காட்டி விரலால் என் கதவைச் சுரண்டாதே\n(லௌகீகம் மற்றும் வம்பு பேசக் கதவைத் தட்டுகிறவர்களுக்கு)\nஇனி உன் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முயல்வேன்\nஏதேதோ எழுதி முடித்து விட்டேன்\nகரகோஷம் கேட்டு விரியும் சிறகுகளைக்\n(ரயில் நிலைய நடைமேடையில் தென்படும் வறிய பெண் ஒருத்திக்கு அவர் எழுதிய கவிதை)\n(அரசு அலுவலகத்தில் ஒரு சாமானியன் படும் அவஸ்தை பற்றி)\n1959ல் கவிதைகள் எழுதுவதை சிசு செல்லப்பாவின் எழுத்து பத்திரிக்கையில் துவங்கினார் பசவய்யா என்ற புனைப்பெயரில் சுந்தரராமசாமி. 108 கவிதைகள் எனும் புத்தக வடிவில் காலச்சுவடு பதிப்பாக வந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது மிகவும் குறைவாகவே கவிதை வடிவில் அவர் எழுதியிருப்பது வியப்பளிக்கிறது. புனை கதைகள் அவர் எழுதியது குறைவு என்றாலும் கவிதைகள் அளவுக்கு மிகக் குறைவானவை அல்ல.\nநவீனத்துவமான கவிதைகள் அல்ல நாம் மேற்காணும் கவிதைகள். ஆனால் அவரும் காலச்சுவடும் நவீனத்துவ காலத்துக்கு தமிழை இட்டுச் செல்வதில் பெரும்பங்காற்றினார்கள்.\nமனுஷ்யபுத்திரன் மற்றும் ஜெயமோகன் என்னும் இரு பெரிய இலக்கிய ஆளுமைகள் அவரது நிழலில் உருவானவர்களே.\nகவித்துவப் பார்வை ஒன்று உண்டு. அது அவரது கவிதைகளில் இல்லை என்னும் குறையை கவிஞனுக்கே உண்டான அவலங்களைக் காணும் போது வரும் அறச் சீற்றம் நீக்க்குகிறது. திக்கு, கைநடுக்கம், பதற்றம் என்னும் அங்கதமும்.\nஎன் கதவைச் சுரண்டாதே எனும் கவிதையை எழுதியவர் தான் வணிகம் குடும்ப வருமானத்துக்காக இருக்கட்டும் என்று துணி வியாபாரத்தை நடத்தி வந்தார். அவரது ஆளுமை வழியாக இலக்கியம் மூச்சாக இருந்தாலும் அதுவே தொழிலாக இருக்க வேண்டும் என்பதில்லை என்னும் வழிகாட்டுதல் படைப்பாளிகளுக்கு இருக்கிறது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in கவிதை, விமர்சனம் and tagged சுந்தரராமசாமி, ஜெயமோகன், பசவய்யா, மனுஷ்யபுத்திரன், விக்ரமாதித்யன் நம்பி. Bookmark the permalink.\n← தண்டவாளத் தடத்தில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை\nதேவதேவனின் கவிதை “பாற்கடல்” →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:42:44Z", "digest": "sha1:CBEXGUM7TIMTSZSG43HTE5JUM3JAVGTI", "length": 5684, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு பேச்சு:அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவ்வார்ப்புரு பெப்ரவரி 27, 2014 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇந்த வார்ப்புரு தற்போது எந்தக் கட்டுரையுடனும் இணைக்கப்படவில்லை. அத்துடன் 15'' கணினி திரையினையும் தாண்டி வெளிசெல்லுகின்றது. இரண்டு படங்கள் இருப்பதை ஒரு படமாக கொண்டால் இப்பிரட்சனை தீரும். அறிந்தவர்களும் ஆர்வமுள்ளோர்களும் வழிகாட்ட வேண்டும். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:53, 19 அக்டோபர் 2013 (UTC)\nஎந்த சான்றின் அடிப்படையில், இந்த வார்ப்புரு உருவாக்கப்பட்டது இது தற்போது உள்ள, அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல். -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:07, 24 சூலை 2020 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2020, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாட���களுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/22/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-10-20T23:47:51Z", "digest": "sha1:XHS75A7XHIPF4SOHQUXUDERI3XZ3J4DH", "length": 6421, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தெலுங்கில் உருவாகும் அசுரன் - Newsfirst", "raw_content": "\nColombo (News 1st) தமிழில் தனுஷ் நடித்து மிகவும் வெற்றியடைந்த அசுரன் திரைப்படத்தை தெலுங்கில் மீள் இயக்கம் செய்யவுள்ளனர்.\nதெலுங்கில் டகுபதி வெங்கடேஷ் நடிக்க ஸ்ரீகாந்த் அடாலா இந்த படத்தை இயக்கவுள்ளார்.\nபடத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.\nஇத்திரைப்படத்திற்கு தெலுங்கில் நரப்பா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் முதல் பார்வை (First Look) ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.\nபடத்தின் வெளியீட்டுத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஅமலா பால் - விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா\nஎனக்கு சுப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்: தனுஷ்\nட்விட்டரில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்டோர் பட்டியலில் தனுஷ் முதலிடம்\nஎனக்கு பிடித்த நடிகர் தனுஷ்: ஸ்ரீதேவியின் மகள்\nதனுஷ் மீது கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nரசிகர்கள் சார்பில் சிம்புவிடம் தனுஷ் கோரிக்கை\nஅமலா பால் - விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா\nஎனக்கு சுப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்: தனுஷ்\nஎனக்கு பிடித்த நடிகர் தனுஷ்: ஸ்ரீதேவியின் மகள்\nதனுஷ் மீது கோபத்தில் ரஜினி ரசிகர்கள்\nரசிகர்கள் சார்பில் சிம்புவிடம் தனுஷ் கோரிக்கை\nமாகந்துரே மதுஷின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு\n20 ஆவது திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு\nமுடக்கப்பட்டிருந்த புங்குடுதீவு மீண்டும் திறப்பு\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nசூடான் தொடர்பான ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\nசீன பொருளாதாரம் 4.9 வீதம் வளர்ச்சி\n22 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றது சக்தி TV\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/bengali-carpenter-became-millionaire-through-lottery", "date_download": "2020-10-20T23:01:10Z", "digest": "sha1:ZJAQMUMFILD4TAA4TQXSRTDO6NUJQQEJ", "length": 6742, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனோவால் வேலை இழந்த கூலி தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.! வைரல் சம்பவம்.! - TamilSpark", "raw_content": "\nகொரோனோவால் வேலை இழந்த கூலி தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய அதிசயம்.\nகொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் பலர் வேலையிழந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், கார்பென்டராக வேலைபார்த்துவந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த லெஜருள் என்பவர் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான லெஜருள் என்பவர் கேரளாவில் கார்பென்டராக வேலை பார்த்துவந்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் பலர் வேலையிழந்து வரும் நிலையில், இவரின் வேலையும் பாதிக்கப்பட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய லெஜருள், இறுதியில் சொந்த ஊருக்கே திரும்பச் சென்றுவிடலாம் என்று எண்ணி, ரயில் ஏறி மேற்கு வங்கம் சென்றடைந்துள்ளார்.\nஇந்நிலையில், கேரளாவில் இருந்தபோது லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் லெஜருள். இவர் சொந்த ஊருக்கு சென்ற நேரம் பார்த்து லெஜருள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கொரோனாவால் இனி எப்படி வாழப்போகிறோம் என தடுமாறிய லெஜருள் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறியுள்ளார்.\nஇதுபற்றி கூறிய அவர், இந்த முழு பணத்தையும் தனது பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தப்போவதாகவும், என் மகன் கார்பெண்டர் வேலை பார்க்க மாட்டான், ஏனெனில் தற்போது அவன் கோடிஸ்வரன் என கூறியுள்ளார் லெஜருள்.\nமீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி என்ன குழந்தை தெரியுமா செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்\nபலருக்கு உதாரணமாக மாறிய ஆடு.. மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வைரல் வீடியோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி தேவதை இப்போ பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுதா\nபிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி\nகாமெடி நடிகர் செந்திலா இது பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே\n புதிய டாஸ்கால் மீண்டும் வெடித்த மோதல் ரணகளமான பிக்பாஸ் வீடு\nநேற்றைய மோசமான தோல்விக்கு நடுவிலும் பெரிய சாதனை படைத்த தோனி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை இதுதான் காரணமா\n காதல் கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டாரா வனிதா உருக்கமாக அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்\nஇன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன் பிரதமர் மோடி ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/maruthani-poo-uses-tamil.html", "date_download": "2020-10-20T23:40:45Z", "digest": "sha1:IWYESTX7H5VYSJCJHZ42JYKXRHY2LGQA", "length": 10592, "nlines": 153, "source_domain": "www.tamilxp.com", "title": "மருதோன்றி பூவின் மருத்துவ குணங்கள் - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\nமருதோன்றி பூவின் மருத்துவ குணங்கள்\nமருதோன்றி பூவின் மருத்துவ குணங்கள்\nரசாயன கலவைகளை தவிர்த்து, இயற்கையான மருதாணி இலையை பயன்படுத்துவது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.\nமருதாணி என்ற சிறிய செடியிலிருந்து மருதோன்றிப் பூ கிடைக்கிறது. மருதாணி இலையை அரைத்து பெண்கள், அழகுக்காக கைகளில் பூசுகிறார்கள். இது உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.\nமருதாணி இலைகளுக்கு உள்ளது போல, மருதாணி பூக்களுக்கும் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து தலைக்கு அடியில் வைத்து படுத்தால் சுகமான தூக்கம் வரும்.\nமருதாணி இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.\nமருதோன்றிப் பூவை நன்றாக காய வைத்து, அதோடு எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும். பொடுகு தொல்லை நீங்கும். இந்த மருதாணி செடியை அவரவர் வீட்டில் வைத்து வளர்க்கலாம். இதற்கு சிறிய இடம் இருந்தாலே போதும்.\nமற்ற பூக்களை விட மருதாணி பூக்களின் மணம் சற்று வித்தியாசமாக இருக்கும். மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.\nmaruthani poo uses tamilமருதாணி இலை தலைக்குமருதாணி இலை பயன்கள்மருதாணி இலை மருத்துவ பயன்கள்மருதாணி பூ பயன்கள்மருதோன்றி பூ\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nமாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்\nமருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள்\nதர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்\nகொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்\nதினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் ��ிளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/283/?tab=comments", "date_download": "2020-10-20T23:01:27Z", "digest": "sha1:VLCMKNGNILELR7KT4SCBMWWNY4ZQUNL7", "length": 36314, "nlines": 966, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 283 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nகண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர் கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\n01.12 - கிடைக்கப்பெற்ற 46 மாவீரர்களின் விபரங்கள்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இன்றைய நாளில் ஈகம் செய்த இந்த 46 போராளிகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nஇன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nஇன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.\n02.12 - கிடைக்கப்பெற்ற 09 மாவீரர்களின் விபரங்கள்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீ���வணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இன்றைய நாளில் ஈகம் செய்த இந்த 9 போராளிகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nஇன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...\nInterests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.\nகண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர் கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சா\nபாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதொடங்கப்பட்டது July 27, 2013\nமாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா\nதொடங்கப்பட்டது Yesterday at 00:41\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nபாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி\nபாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்தியதற்கு வருந்தாத அம்மணி.. இதற்கு வருந்திறாவாம் இல்ல. விஜய் சேதுபதியின் குழந்தையை அச்சுறுத்தியது தவறு. ஆனால்.. ஒரு இனப்படுகொலையாளனுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்தது மகா தவறு.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதிமுக பொதுமக்கள் படுகொலைகளை வைத்து அரசியல் லாபம் தேடும் கட்சி.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\n திரை��்கதை வசனம் இசையமைப்பு எல்லாமே அங்கிருந்து தானாம் வந்தது என காற்றிலை தென்றலாய் வீசுது.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2542/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-20T23:38:12Z", "digest": "sha1:TES4LL2FZEMXFKGDO5WTIDYM3KMWP5XH", "length": 37592, "nlines": 166, "source_domain": "mmnews360.net", "title": "இலவச கட்டாயக் கல்வி பெறுவதில்... கவனமாய் இருப்போம்... - MMNews360", "raw_content": "\nஇலவச கட்டாயக் கல்வி பெறுவதில்… கவனமாய் இருப்போம்…\nஇலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE) அடிப்படையில் சேர்க்கை.\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ்….\nஒவ்வொறு கல்வியாண்டிலும் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்க அரசு இடம் ஒதுக்கியுள்ளது.\nஇலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும்.\nஇந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, 2020 ஏப்ரல் 20 முதல், ‘ஆன்லைன்’ முறையில் நடைப்பெற்றுவருகிறது.\nமாணவர்களின் பெற்றோர், அரசு தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள சுமார் 10000 தனியார் மெட்ரிக் பள்ளிகளில், ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்க எல்.கே.ஜி அட்மிஷன் நடைபெறுகிறது.\nஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளின் பெயர்கள் & அவற்றில் ஒதுக்கப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களை கீழ்கண்ட இணையத்தளத்தில் காணலாம்.\n“கிராமப்புற மாணவர்களுக்கு, அந்தந்த பகுதி தனியார் பள்ளிகள், வட்டார வள மையங்கள், கல்வித் துறை அலுவலகங்களில், விண்ணப்பம் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது” என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nகட்டாயக் கல்வி இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சட்டமானது ஒரு முழுமையான கல்வி உரிமை சட்டம். இதில் பல குறைபாடுகள் உள்ளன. இருந்த போதிலும் ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெறவேண்டும் என்பது பொது அறிவு உலகத்தின் விருப்பம். 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச – கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது.\nஇந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங்களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.\nஅதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிலிந்த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.\nஅவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், எல்.கே.ஜி. உள்பட கீழ்நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த குழந்தையையும் ஃபெயில் ஆக்கக்கூடாது. அவர்களை அடிக்கக்கூடாது. மனரீதியாக துன்புறுத்தக் கூடாது.\nஎன்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நிலையில், மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அரசிதழில் வெளியான விவரம்:\n“தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழைகள் (குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள்), நலிலிந்த பிரிவினர் (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்), கைவிடப் பட்டோர் (அனாதைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டோர், திருநங்கைகள், துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்) ஆகியோருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும்.\nஅவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.\nபடிப்பு செலவு என்பது அரசு பள்ளி களில் ஒரு மாணவருக்கு செய்யப்படும் செலவு அல்லது தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணம்.\nஇதில் எது குறைவான நிதியோ அது நிர்ணயிக்கப்படும். இந்த நிதியை பெறுவதற்காக தனியார் பள்ளிகள் தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும்.\nஉரியதொகை அந்த கணக்கில் ஆன்லைனில் (இ.சி.எஸ்.) செலுத்தப்படும்.\nபெற்றோர் தங்கள் குழந்தை களை பள்ளியில் சேர்க்க வரும்போது வயது சான்றிதழ் இல்லை என்ற காரணத்தி னால் மாணவர் சேர்க்கையை நிராகரிக்கக் கூடாது.\nபிறப்பு சான்றிதழ் கொண்டுவராத பட்சத்தில் குழந்தை பிறந்த மருத்துவமனையில் கொடுத்த ஆவணத்தையோ, அங்கன்வாடி ஆவணத்தையோ, அதுவும் இல்லாவிட்டால் பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளிக்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nபள்ளிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும்போது அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிலிப்போம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்.\nஅங்கீகார விதிமுறைகளை மீறினால் ஆய்வு செய்து அங்கீகாரம் ரத்துசெய்யப்படும்.\nஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் 9 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும்.\nஅதில் 6 பேர் மாணவர்களின் பெற்றோராக இருக்க வேண்டும்.\nஎஞ்சிய இடங்களில் ஆசிரியர், உள்ளாட்சி நிர்வாகி, உள்ளூர் கல்வியாளர் ஆகியோருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப் பட வேண்டும்.\nகல்வி சார்ந்த பணிகளைவிட ஆசிரியர்களுக்கு இதர பணிச்சுமைகளை கொடுக்கக் கூடாது.\nஉடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த குழந்தையையும் துன்புறுத்தக்கூடாது.\nதனியார் பள்ளி களில், ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் கல்வித்தகுதி இல்லாமல் பணிபுரிபவர்கள் இந்த சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண்டிற்குள் அந்த தகுதியை பெற்றால்தான் தொடர்ந்து பணிபுரிய முடியும்.\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் வழங்கப்பட வேண்டும்”\nஎன்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது,\nஇந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும்.\nகுடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.\nஉலகிலுள்ள ஒருசில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇலவச கட்டாய ஆரம்பக் கல்வி: 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தை களும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், ���லவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறுகிறார்கள்.\nஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.\nகுழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவு களையும் அரசே ஏற்கும்.\nஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழுவில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருப்பர். பள்ளி நிர்வாகக் குழு, பள்ளிக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது,\nஅரசு நிதியை முறையாகப் பயன்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த பள்ளியின் சூழலைக் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்யும்.\nபள்ளி நிர்வாகக் குழுக்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் நலிலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்கி உள்ளது.\nசிறுவர் மற்றும் சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்துவது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழுமை பெற வைப்பது ஆகியவற்றில் இவ்வாறான சமுதாய பங்கேற்பு பெரிதும் உதவும்.\nகுழந்தைகள் விரும்பும் பள்ளி நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளி களும் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.\nஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சிப் பெற்ற இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள்.\nகுறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாடத்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தை களின் கற்றுக்கொள்ளும் திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.\nவகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல்… மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர் களின் எண்ணிக்கை இருக்கும்.\nகுழந்தைகள் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரியர்களுக்கு தேவையான உறுதுணையை அரசு நிறைவேற்றும்.\nபள்ளி நிர்வாகக் குழுவுடன் இணைந்து, பள்ளியின் தரத்தையும் சமத்து வத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமும், பெற்றோரும் முக்கிய பங்காற்ற வேண்டும்.\nஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவங்களையும், ஏதுவான சூழ்நிலை களையும் அரசு உருவாக்கும்.\nகுடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு இச்சட்டம் ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.\nஇதற்கு தேவைப்படும் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு தேவைப்படும் நிதியை கணக்கிடும்.\nமாநில அரசுகளுக்கு, இதிலிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாக வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிலிக்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக் குழுவை (Finance Commission) கேட்டுக்கொள்ளும்.\nசட்டத்தை நடை முறைபடுத்த தேவைப்படும் கூடுதல் நிதிக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். சமுதாய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக் குறையை போக்க முடியும்.\nகல்வி உரிமைச் சட்டத்தை மீறினால்…\nஇச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப் பட்டுள்ளது.\nஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection Authority – REPA) அமைந்துள்ளது.\nகுறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம்.\nகுழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும்.\nஅவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.\nநாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும், குழந்தை களின் இலவச மற்றும் கட்டா��க் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி (RTE Act, 2009), பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள் இருப்பதை உறுதிசெய்ய, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் விதிகளின்படி குழந்தைகளின் சேர்க்கை நடைபெற வேண்டும்.\nவகுத்துரைக்கப்பட்ட பிரிவு மற்றும் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போன்றே, நலிலிவுற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டை உத்தரவாதப் படுத்த வேண்டும்.\nமேலும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டு, அருகாமைப் பகுதி குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nநவோதயா பள்ளிகள் “வகுத்துரைக்கப் பட்ட பிரிவை’ சார்ந்ததாக இருப்பதால், இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது.\nஆனால், இச்சட்டத்தின் பிரிவு 13 விதி விலக்குகள் இன்றி அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.\nஇலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13 எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தையின் பள்ளிச் சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம் வசூலிலிப்பதோ அல்லது முன்தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ கூடாது.\nஉட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் மற்றும் தனி நபர்களுக்கு வசூலிலிக்கப்பட்ட கட்டணத்தைவிட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.\nகுழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கு முன் தேர்வு முறைக்கு உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும், தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம் விதிக்கப் படும்.\nகுழந்தை உரிமைகள் ஆணையம் சட்டப்பூர்வமான அமைப்பு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமாகும்.\nஇவ்வாணையம் புதுடெல்லிலியைத் தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nகல்வி உரிமைச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் மற்றும் குழந்தைகள் உரிமைமீறல் களைக் கண்காணிக்கவும் தேவையான தலையீட்டை மேற்கொள்ள செய்யும்.\nமேலும் இவ்வாணையத்தின் பணிகளில் உதவிடும் வகையிலும் தமிழக��்தில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பணி அமையும்.\nபள்ளிகளில் நடைபெறும் வகுப்பறை வன்முறைகள் (குறிப்பாக, மாணவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளில் தண்டனை வழங்குவது). மனரீதியான சித்திரவதைகள் செய்வது, பள்ளிக் குழந்தைகள் மீதான பாலிலியல் ரீதியான துன்புறுத்துதல்கள்\nஉள்ளிட்ட சம்பவங்கள் நிகழும்போது மாணவர்கள் அல்லது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இப்பிரதிநிதிகளை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.\nஆதாரம் : இந்திய குழந்தைகள் உரிமைகள் ஆணையகம்.\nநுங்கு – மாற்று ஊடக இயக்கம்.\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: மத்திய அரசு நாடு தழுவிய அளவில் இ-பாஸ் வழங்க இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது\nNext Next post: தமிழ்நாட்டில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,103)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,024)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (932)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/12147", "date_download": "2020-10-20T22:29:35Z", "digest": "sha1:VUHBOYFSQI4FNZMLG3XF4EO4ZTH2CQ7H", "length": 6228, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தீர்த்தமாடிய திருக்காட்சியின் வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தீர்த்தமாடிய திருக்காட்சியின் வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலை 10.மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று-07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றதைத் தொடர்ந்து மறுநாள் 08-09-2014 திங்கட்கிழமை அன்று சித்திவிநாயகர் தீர்த்தமாடிய திருக்காட்சியும் இடம் பெற்றது.\nதீர்த்தத் திருவிழாவின் வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை -உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் இவ்வருட மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களான-கொடியேற்றம்-வேட்டை-சப்பறம்-தேர்-தீர்த்தம் முதலிய திருவிழாக்களின் வீடியோப்பதிவினை-யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற-நயினாதீவு அபிராமி வீடியோ ஸ்தாபனமே மேற்கொண்டிருந்ததுடன்- வீடியோப் பதிவிற்கான நிதி அனுசரணையினை-திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தாக்களே வழங்கியிருந்தனர் என்பதனையும் அறியத்தருகின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் பாலஸ்தாபன கும்பாபிஷேக؛ அடிக்கல் நாட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: தீவகம் சிறுத்தீவில் உல்லாச ஹோட்டல் அமைப்பதற்கான முதற் கட்டப்பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/14523", "date_download": "2020-10-20T22:53:18Z", "digest": "sha1:D5NB3ESDTPRTH5OM225BBKKKKXTGBBMQ", "length": 4916, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "கனடாவிலும் அல்லைப்பிட்டியிலும் நடைபெற்ற-அமரர் மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் 31ஆம் நாள் நிகழ்வுகளின் நிழற் படத்தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகனடாவிலும் அல்லைப்பிட்டியிலும் நடைபெற்ற-அமரர் மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் 31ஆம் நாள் நிகழ்வுகளின் நிழற் படத்தொகுப்பு\nயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 21-11-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னாரின் 31ஆம் நாள் நினைவு தினம் 21-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவிலும்,அல்லைப்பிட்டியிலும், நடைபெற்றது.அன்னாரின் உறவினர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட-நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: அல்லையூர் இணையத்தினால் சிறுமியின் உயிர்காக்க-திரட்டப்பட்ட நிதி உரிய முறையில் ஒப்படைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லையூர் இணையத்தின் நத்தார் வாழ்த்துடன்-“ஒளி உன்னைத் தேடி வரும்”என்ற சிறப்பு பதிவும் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/36501", "date_download": "2020-10-20T23:33:24Z", "digest": "sha1:45JQL7GEB7TU3NKQEE5AFGYD5TI7IKET", "length": 7046, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "பரிஸில் வசிக்கும்-செல்வன் சிவா எழிலனின் 16 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள�� இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபரிஸில் வசிக்கும்-செல்வன் சிவா எழிலனின் 16 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு\nஅல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் புதல்வன் செல்வன் எழிலனின் 16 வது பிறந்த நாளான 08.11.2016 செவ்வாய்க்கிழமை அன்று-கிளிநொச்சியில் இயங்கும் விசேட தேவைக்குட்பட்ட வலையமைப்பின் இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.\nஇப்பிள்ளைகளில் பலர் பிறவியில் உடல் உறுப்புக்கள் செயற்பட முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் என்றும்-இடம்பெற்ற கொடிய யுத்தத்தினால் உடலுறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 132 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக -விசேட தேவைக்குட்பட்ட வலையமைப்பின் பணிப்பாளர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.\nஇவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு-அரசாங்க அதிகாரிகளோ அல்லது பொது அமைப்புக்களோ முன் வரவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nஅல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்-1000 தடவைகள் அன்னதானம் என்னும் அறப்பணியின் 162 வது தடவையாகவும்-முதற் தடவையாக இங்கும் சிறப்புணவு வழங்கப்பட்டது.\nஇன்றைய சிறப்புணவு வழங்கும் நிகழ்வில்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த,திரு இந்துநாதன் சிவநாதன் அவர்கள் நேரடியாகச் சென்று கலந்து கொண்டார்.\nகிளிநொச்சியில் தற்போது இயங்கி வரும்-இந்த விசேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு பற்றிய மேலதிக விபரங்கள் விரிவாக பின்னர் இணைக்கப்படும்.\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு\nNext: வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைத் தொகுதி திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-��ிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/41253", "date_download": "2020-10-20T22:38:20Z", "digest": "sha1:2UQXZ7OQ6HT6LQYD352WRT44QQNKF4NP", "length": 11613, "nlines": 71, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லையூர் இணைய இயக்குனரின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லையூர் இணைய இயக்குனரின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு\nஅல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-02.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தாயகத்தில் சில அறப்பணி நிகழ்வுகள் நடைபெற்றன.\nநிகழ்வுகள் பற்றிய விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.\n01-நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனையும்,அமுத சுரபி அன்னதான சபைக்கு நிதியும் வழங்கப்பட்டது.\n02.யாழ் வில்லூண்டிப் பிள்ளையார் கோவிலில் -திரு சிவா செல்லையாவின் பாடசாலை நண்பரும்,பூசகருமான திரு திருஞானசம்பந்தர் ஜெயராஜா அவர்களினால் விஷேட பூஜை ஒன்று நடத்தப்பட்டது.\n03-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் திரட்டப்பட்ட நிதி -சிவா செல்லையாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.(இது பற்றிய விபரங்கள் பின்னர் விரிவாக இணைக்கப்படும்)\n04-முல்லைதீவில் அமைந்துள்ள இனிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.\n05-வவுனியா மரக்காளம்பளை காளியம்மன் ஆலயத்தில் மதிய விஷேட பூஜையும்-அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.\n06-மிருசுவிலில் அமைந்துள்ள HOLY சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.\n07-வடமாராட்சி மருதங்கேணியில் ஒரு பாடசாலை மாணவர்களுடன் கேக் வெட்டி சிற்றுண்டி வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.\nஇவை அனைத்துக்குமான நிதி அனுசரணையினை-அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு சிவா செல்லையா அவர்கள் நேரடியாக வழங்கியிருந்தார்.\nஎங்கள் கிராமமாகிய ‘அல்லைப்பிட்டி’ மண் பெற்றெடுத்த பெறுமதியான முத்துக்களில் ஒன்று.\nவாழ்வில் வெல்வதற்கு உயர் கல்வித் தகைமையோ, பெரிய பொருளாதாரப் பின்புலமோ தேவையில்லை என்று எனக்கு உணர்த்திய என் ஊரவர்களில் ஒருவர்.\nஉறவு முறையில் எனக்கு ‘சிறிய தந்தையாக’ இருப்பினும் 5 வயது மட்டுமே வேறுபாடு என்பதன் காரணமாக என்னை அன்றுமுதல் இன்றுவரை ஒரு ‘நண்பனாகவே’ நடத்தி வருபவர்.\nதனிப்பட்ட உரையாடல்களில் எல்லாம் என்னால் ‘சித்தப்பு’ என்றும், ‘குஞ்சியப்பு’ என்றும் நகைச்சுவையாக அழைக்கப் படுபவர்.\nஎங்கள் ஊருக்கும் எனக்கும் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் அத்தனை ‘அல்லையூர்’ மக்களையும் இணைக்கும் ஒரு உறவுப் பாலம்.\nஅறப்பணியில் எனக்கு வியப்பைத் தரும் ஒரு ஆதர்ச வழிகாட்டி.\nயாழ் நகரில் இருந்து 4 கல் தொலைவில் இருந்தும் ஏனைய பிரதேச மக்களின் கண்ணில் படாமல் கிடந்த, ஏறக்குறைய ‘பின் தங்கிய கிராமம்’ எனக் கணிக்கப் பட்ட, இரண்டாயிரத்திற்குப் பின்னர் இரு தடவை ‘இரத்த ஆற்றில்’ குளித்த என் ஊரை ‘அல்லையூர்’ என்ற இணையம் வாயிலாகவும், ‘அல்லைப்பிட்டி மக்கள்’ என்ற முகநூல் பக்கம் வாயிலாகவும் உலக அரங்கில் முன் நிறுத்திய சாதனையாளன். ஏனைய கிராம மக்களுக்கும் ஒரு வழிகாட்டி. ஐரோப்பிய மண்ணின் ‘பரபரப்பு’ நிறைந்த வாழ்விற்கு மத்தியில் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வாசகத்தை கடந்த 7 வருடங்களாக இறுகப் பற்றி அதன் வழியே வாழ்ந்து வரும் என் அன்புக்குப் பாத்திரமான என் சிறிய தந்தையாராகிய சிவா செல்லையா அவர்கள் வாழ்வில் “கன்றாத வளமையும் குன்றாத இளமையும், கழுபிணி இல்லாத உடலும்” பெற்று நீடூழி காலம் வாழ்க என்று வாழ்த்துவதோடு அவரது அறம் சார்ந்த பணிகளுக்கு என்றென்றும் துணை நிற்குமாறு எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்திகளை, என் அன்னை அபிராமியை உளமார வேண்டி நிற்கிறேன்.\nPrevious: தீவகம் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட வித்தியாலய மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திருமதி நித்தியலட்சுமி பாலசிங்கம் அவர்கள் தெகிவளையில் காலமானார்.\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2011/06/29/miraj-zafarulla-jaffer/", "date_download": "2020-10-20T23:55:28Z", "digest": "sha1:Q2EAF54E4GK5KQG6OVLFU2ZD4IYEEND4", "length": 83135, "nlines": 655, "source_domain": "abedheen.wordpress.com", "title": "மேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ் : விவாதமும் விளக்கமும் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nமேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ் : விவாதமும் விளக்கமும்\n29/06/2011 இல் 12:33\t(இஜட். ஜபருல்லா, மிஃராஜ், ஹமீது ஜாஃபர்)\nஇந்தப் பதிவு முஸ்லிம்களுக்கு மட்டும். ஆமாம், அவர்களுக்கு மட்டும்தான். படிக்கும் சகோதர சமயத்து நண்பர்கள் குழம்பிவிடுவார்கள் என்பதால் அவர்களை மீராஜ்-ஏ-கஜல் கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குலாம்அலியும் ஆஷாபான்ஷ்லேயும் இணைந்து பாடியது. அப்படியாவது இந்தியாவும் பாகிஸ்தானும் இணையட்டுமே. உண்மையில் , இம்மாதிரி ’ப்யூர்’ இஸ்லாமிய கட்டுரைகளை நான் பதிவிட விரும்பவில்லை. இது இலக்கியத்திற்கான பக்கம். ஜாஃபர்நானாவின் வற்புறுத்தல் காரணமாக பதிவிடுகிறேன். கதைசொல்லி கி.ரா ஐயா சொல்வதுபோல ‘தட்ட முடியாமல் தாட்சண்யம் கருதித்தான் ஒப்புக் கொள்கிறது’. தவிர, நானா அவ்வப்போது வில்லங்கமான ஹஜ்ரத் கதைகளும் எழுதுபவராயிற்றே. தினம் ஆறுபேர் ஆவலோடு படிக்கும் ஆபிதீன் பக்கங்களில் பதிவிடவேண்டியதுதான். இந்தப் பதிவு சம்பந்தமான வினாக்களை எழுப்புவோர் அவரது மின்னஞ்சலை ( manjaijaffer@gmail.com ) தொடர்புகொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள். நான் பெரிய சோதா. சோதனையாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கிறேன் :\nஇஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் கலவரம் வெடித்தபோது அதிதீவிரத்தோடு இயங்கும் ஒரு பிரிவைச் சேர்ந்த (பெயர் வேண்டாம்) இளைஞர்களைக் கைது செய்த போலீஸ் , அடுத்த பிரிவினரை (இதுக்கும் பெயர் வேண்டாம்) அப்படியே விட்டுவிட்டதாம். காரணம் கேட்டதற்கு, ‘பாவம்ங்க அவங்க. பூமிலெ உள்ளதெயே பேசமாட்டாங்க ; ஏன் , நெனைக்ககூட மாட்டாங்க..எல்லாம் வானத்துக்கு மேலேதான்’ என்று பரிதாபப்பட்டதாம் நண்பர் தாஜ் சொன்ன உண்மை சம்பவம் இது. சிந்திப்பவர்களுக்கு இதில் சில செய்திகள் இருக்கின்றன. மேலும் செய்திகள் வேண்டுவோர் புனித ’மெஹ்ராஜ்’ பற்றி தம்பி இஸ்மாயில் எழுதிய பதிவை வாசிக்கவும். அதிலிருக்கும் – எங்கள் ஹஜ்ரத் சொல்லும்- செய்தியும் ஜாஃபர்நானா அனுப்பியதுதான். இங்கே, ஹஜ்ரத்தின் பிரதான சீடரான ஜபருல்லா பேசியதை அனுப்பியிருக்கிறார். பாவம், நானா ரொம்பவும் மெனக்கெடுகிறார். இறைவன் அவருடைய பிழைகளைப் பொறுப்பானாக, ஆமீன்.\nஜாஃபர்நானா தொகுத்த ஜபருல்லாநானாவின் உரையைத் தொடர்வதற்கு முன் , எனது மதிப்பிற்குரிய , நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதர்மாமா அவர்கள் தனது சீடர் இசைமணி யூசுப் அவர்களுடன் இணைந்து பாடிய அருமையான பாடலைக் கேளுங்கள். அசனாமரைக்கார் அனுப்பினார் , மெஹ்ராஜ் ஸ்பெஷல் என்று. நன்றி\nDownload: இறைவன் அழைத்தான் திருநபிஐய்…\nஹமீது ஜாஃபர் : நானும் சின்ன வயதிலிருந்து எத்தனையோ ஆலிம்கள், மௌலானாக்கள் மிஃராஜின் சிறப்பைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவை கேட்டிருக்கிறேன். எல்லா ஆலிம்சாக்களின் தொனியும் ஒரே மாதிரி, ஒரே தடத்தில்தான் இருந்து வருகிறது. உண்மையான நிகழ்வை அல்லது கருத்தை அல்லது படிப்பினையை அல்லது பயனை இன்றுவரை யாரும் சொல்லவில்லை. தவிர மிஃராஜ் பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இரண்டு. Bukari Vol 1. no 345 & Bukari Vol 4. no 429 ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது; அதாவது அவை தவறாக இருக்கிறது என்றுகூட சொல்லலாம். அவற்றை தொகுத்து வழங்கிய ஆலிம்கள்கூட அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அத்தகைய புத்தகங்களை வாங்கிப் படிக்கிறவர்கள் கண்களில்கூட தவறுகள் சிக்குவதில்லை. சரியான கருத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது என்ற அசையாத நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் மனித அறிவுக்கு அகப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, ஈமானின் ஒரு பகுதி என்றெல்லாம் சொல்லி மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநான் ஹஜ்ரத்திடம் பயிற்சி பெறும்போது அவர்கள் சொன்ன கருத்தினால் தெளிவைப் பெற்றேன்; உண்மையைப் புரிந்துக்கொண்டேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில்தான் சென்ற வருடம் மிஃராஜ் பற்றிய கட்டுரை எழுதியிருந்தேன். அதில்கூட நான் உண்மையை சற்று மறைத்தே எழுதினேன். காரணம், படிப்பவர்களுக்கு செரிமானம் ஆகாது என்பதால். உண்மையை மறைத்தேனேயொழிய பொய்யைக் கலக்கவில்லை. இப்போது இன்னும் ஆழமான செய்தியைத் தரப்போகிறேன். படிப்பவர்கள் பயந்துவிடக்கூடாது; அவசரப்பட்டு சொன்னவரையும், என்னையும், ஆபிதீனையும் காஃபிர், முஷ்ரிக் என்றெல்லாம் பட்டம் கொடுத்துவிடக்கூடாது. தெளிந்த மனத்துடன் கடைசிவரைப் படியுங்கள்.\nநீங்களும் இதுவரை எத்தனையோ ஆலிம்கள் மிஃராஜைப் பற்றி சொன்னதை கேட்டிருக்கலாம், எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கலா��். அந்த கருத்துக்கள் எல்லாம் உங்கள் மனதில் பதிந்திருக்கும். அவற்றை ஒரு தட்டிலும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தை மறு தட்டிலும் வைத்துப் பாருங்கள், எந்தத் தட்டு கனமாக இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; எது லேசாக இருக்கிறதோ அதை குப்பையில் போட்டுவிடுங்கள்.\nசுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1974 ம் ஆண்டு காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் (இது திருநள்ளாரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரம்) என்ற ஊரில் எங்க ஜஃபருல்லாஹ் நானா பேசியது. அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தவர் அந்த ஊர் நாட்டாண்மை, விஷயம் தெரிந்தவர் ; மார்க்கப் பற்று அதிகம் உள்ளவர், நானா மீது தனி பிரியம் வைத்திருந்தார். இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் ஒன்று நானா மற்றொன்று c.v. அபுபக்கர் ஷா பாக்கவி, இவர் கோயம்புத்தூர் இம்தாதுல் உலமா மதரஸா பிரின்சிபால். ஹஜ்ரத் அவர்கள், மிக விஷேசமானவர்கள் தமிழ் நாட்டில் மதிக்கப்படுபவர்கள். மிகச் சிறந்த பேச்சாளர். அவர்கள் எந்த கூட்டத்திற்கு பேசப்போனாலும் ஜஃபருல்லாஹ்வும் கண்டிப்பாகப் பேசியாகவேண்டும். இது அவர்கள் இடும் நிபந்தனை. அந்த அளவுக்கு நானாமீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர்கள். அன்றைய தினம் நடந்த அந்த கூட்டத்தில் முதல் சிறப்பு சொற்பொழிவாற்ற நானா தொடங்கியவுடன் பெரும் சலசலப்பு ஏற்பட்டது, ”வெட்டுவேன், குத்துவேன்” என்றெல்லாம் அமளிதுமளியாகியது. அதே மாதிரி நீங்களும் ஆகாமல் ஜபருல்லாநானாவின் பேச்சைக் கேளுங்கள்.\n“அல் இஸ்ரா வல் மிஃராஜ்”\nஅஸ்ஸலாமு அலைக்கும், எனக்கு தெரிஞ்சு ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகவே இல்லை…\n(“ஆய்…….. ஊய்ய்………., அடக்கு….., நிறுத்து… எறங்கு….., ஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்…..உய்ய்ய்ய்ய்ய்ய்…” – கூட்டத்துக்கு வந்திருந்த சிலர் கத்த ஆரம்பித்துவிட்டனர்.)\nசத்தம்போடாதீங்க, நான் உண்மையெ தான் சொல்றேன். ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுக்குப் போகலை\n(”உட்காருயா, பேசாதே, காஃபிரு” – மீண்டும் கத்திக்கொண்டு மேடையை நோக்கி வந்தனர் சிலர்.)\nஉடனே கூட்டத்தின் தலைவர் எழுந்து, ‘உட்காருங்கப்பா, ஒரு வார்த்தைக்கு எந்திரிச்சிட்டீங்க, உட்காரு, அவர் ஒரு சேதி சொல்லுவாரு உங்க கோவம் அடங்கிடும்; கடைசியிலெ பாரு; ரசூலுல்லா சொன்னாஹ என் பின்னாலெ வாங்கன்னு, எங்கே போறேன்னு சொன்னாஹலா அந்த மாதிரி சொல்லிருக்காஹ, உட்காருங்க …’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஹஜ்ரத் c.v. அபுபக்கர் ஷா பாக்கவி எழுந்து ‘ஜஃபருல்லாஹ் அருமையான சிந்தனைவாதி அதுமாத்திரமல்ல அந்த சிந்தனை சரியானத் தடத்திலெ போகுதாங்கிறதை சொல்லிக்கொடுக்கிற ஒரு அருமையான குருவை வச்சிருக்கிறவங்க, அவர்கள் இப்படி சொல்வதென்றால் அருமையான ஒரு செய்தியை உங்களுக்கு கொடுப்பதற்காக. உங்களுடைய உள்ளங்களெல்லாம் கோபத்தாலெ இருந்தாலும் சரிதான் பாசத்தாலெ இருந்தாலும் சரிதான், உங்களுடைய மனத்தைத் திறக்கவேண்டும். திடீரென்று சொன்னால்தான் மனம் திறக்கும் உட்காருங்க’ என்று சொன்னதும் எல்லோரும் அமைதியாக அமர்ந்தனர்.\nஇதைப் பத்தி இரண்டே இரண்டு விசயம்தான் இருக்கு குர்ஆன்லெ, ’என்னுடைய அடிமையை இறை இல்லத்திலிருந்து பைத்துல் முகத்திஸுக்கு நான் வரவழைச்சேன்’டு அல்லா சொல்றான், அதுக்கப்புறம் சிதரத்துல் முந்தஹா என்ற மரத்தின் பக்கத்தில் அவர் இறங்கக்கண்டேன்னு சொல்றான். அது யாருங்கிறது ஜிப்ரீலா ரசூலுல்லாஹ்வா என்கிறது பின்னாடித்தான் சொல்றாங்க. மொதல்லெ கஃபத்துல்லாவிலேந்து பைத்துல் முகத்திஸுக்குப் போறது மெஹ்ராஜு அல்ல; அதுக்குப் ’இஸ்ரா’ன்னு பேரு. அங்கேர்ந்து ரசூலுல்லாஹ் மேலே போனாங்கன்னு சொன்னீங்கல்ல. அதுக்கு பேரு ’மெஹ்ராஜு’. இதுலெ நீங்க என்ன தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ரசூலுல்லாஹ்வுடைய எல்லா வழிமுறைகளிலும், எல்லா செய்கைகளிலும், எல்லா சொற்களிலும் நமக்கு முன்மாதிரி இருக்குது. ரசூலுல்(சல்) வந்து ’இஸ்ரா’ போனாஹ, ’மெஹ்ராஜு’க்குப் போனாஹாங்குறதுலெ நமக்கு என்ன முன்மாதிரி இருக்கு\nஎன்னுடைய முஹம்மதை நான் கூப்பிட்டேன், என்னுடைய முஹம்மது பின் அப்துல்லாஹ்வை கூப்பிட்டேன், என்னுடைய நபியுல்லாஹ்வை கூப்பிட்டேன், ரசூலுல்லாஹ்வை கூப்பிட்டேன்னு எங்கேயாவது சொல்லிருக்கானா அல்லாஹ் குர்ஆன்லெ, கடுகடுன்னு பேசும்போதுகூட ’யா முஜம்மில்’ அப்டீன்னு அழைக்கிறான். கம்பளியால் போர்த்தப்பட்டவரே அப்டீங்கிறான்; ’சிராஜுல் முனீர்’ அப்டீங்கிறான், இந்த மாநிலத்துக்கெல்லாம் மிக ஒளின்னு சொன்னான். அஹமது, முஹம்மதுன்னு சொன்னான். புகழுக்குரியவர், புகழைப்பெற்றவர் அப்டீன்னு சொன்னான். இப்படியாப் புகழ்ந்துப் புகழ்ந்து…. அது மாத்திரமல்ல , ரசூலுல்லாஹ்ன்னும் சொன்னான்.\nநாம் ’அவாம்’. ரசூலுல்லாஹ் யாரு நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நாம ’அவாமு’. ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான் நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நாம ’அவாமு’. ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான் ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம் ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம் அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ், என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ’ரசூல்’ என்கிற வார்த்தையெ போடும்போது – மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) , ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல. அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ், என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ’ரசூல்’ என்கிற வார்த்தையெ போடும்போது – மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) , ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல. என்னுடைய ’அப்தை’ (அப்து – அடிமை) என்கிறான். அப்ப என்ன அர்த்தம்னா, நம்முடைய முன்மாதிரி என்று சொல்லும்போது ’ரசூல்’ண்டு ஏத்திவைக்கிறான். அவன்ட்டெ போகும்போது என்னுடைய ’அப்து’ என்கிறான். அதுலெ நமக்கென்ன முன்மாதிரின்னா அல்லாஹ்வை நீங்க நெருங்குறதா இருந்தா நான் பெரிய உஸ்தாது, நான் பெரிய குரு, நான் பெரிய வலி, நான் பெரிய நபி அப்டீன்னுல்லாம் அல்லாஹ் கிட்டெ போகமுடியாது. அவன்கிட்டெ போறதா இருந்தா எவரா இருந்தாலும் சரிதான் நீங்க பெரிய ஜனாதிபதியா இருந்தாலும் சரிதான், கலிஃபாவா இருந்தலும் சரிதான், அவாமா இருந்தாலும் சரிதான் போமுடியாது. அடிமையா இருந்தாத்தான் போகமுடியும் என்கிற முன்மாதிரி இங்கே இருக்கு. நீங்க அல்லாவா மாற முடியாது. ’ஹக்’ வேறே ’ஹல்க்’ வேறே ; அதான் நம்ம சித்தாந்தம். அதுகிட்டே நெருங்கலாம் அப்படி நீங்க நெருங்கும்போது நீங்க இங்கே இருக்கிறவரைக்கும் ஜஃபருல்லாஹ் கவிஞரு. அங்கே கொஞ்சங் கொஞ்சமா நெருங்கும்போது ஒன்னுமே தெரியாத , அல்லாவை மட்டும் தெரிஞ்ச , அல்லாவுடைய அடிமை அப்டீன்னு போனாதான் அங்கே இருக்க முடியும். அதைதான் அங்கே சொல்றான். ரசூலுல்லாஹ்வை அடிமையாக அழைத்துக்கொண்டான். இதுதான் மெஹ்ராஜுலெ நமக்கு உள்ள முன்மாதிரி.\nஅடுத்தது ’திர்மிதி’யிலெ இருந்தது ’புஹாரி’லெ இருந்ததுன்னுல்லாம் சொல்றீங்க, ரசூல் (சல்) போயிட்டு வந்தாங்க, அம்பது ரக்காத்தை முப்பதா கொறச்சாங்க, இருபதா கொறச்சாங்க, மூஸா அலைஹிஸ்சலாத்தைப் பார்த்தாங்க, ஈசா அலைஹிஸ்சலாத்தை பார்த்தாங்க அப்டீன்னுல்லாம் சொல்றீங்க. ஈசா அலைஹிஸ்சலாத்தை அந்த பதிமூனுபேர்லெ ஒருத்தன்தான் காட்டிக் கொடுத்தாரன், அந்த பதிமூணுபேருலெ உண்மையான சீடர் யாருன்னு அவருக்குத் தெரியலெ அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க , இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்ஸலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் , கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ. அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க , இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்ஸலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் , கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ. அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை இஹலுக்கு (ரசூலுக்கு) சொல்லிக் கொடுத்தாங்கன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா , ’உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்’ என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால் இஹலுக்கு (ரசூலுக்கு) சொல்லிக் கொடுத்தாங்கன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா , ’உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்’ என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால் அப்ப முஹம்மதுக்கு வந்து தன்னுடைய உம்மத்துடைய capability என்னா capacity என்னான்னு தெரியலேன்னு அர்த்தம���னு சொல்றீங்க. இதுலேந்து என்ன தெரியுதுன்னா நபியை, நுபுவத்தை முடிச்சுட்டான், குர்ஆனை நிலை நிறுத்திட்டான், அப்பொ பின்னாடி, இப்ப இருக்கிறவர்கள் யாரு அப்டீன்னா யூதர்களும் கிருஸ்துவர்களும்தான். எனவே என்னாதான் மெஹ்ராஜ் போயிட்டு வந்தாலும் சரி அந்த ஃபர்ளை எல்லாம் எங்களுடைய நபிதான் வரையறுத்துக் கொடுத்தார் என்று காட்டுறதுக்காக பின்னாலெ எழுதி வச்சிருக்கானுவ ஹதீஸிலெ. இப்பொ இருக்கிற அறிவான யூதர்கள் இருக்கிற மாதிரி அப்போ புஹாரி காலத்தில் இருந்திருப்பானுவ, மூஸாவுடைய ஆளுவளும் இருந்திருப்பனுவ , ஈசாவுடைய ஆளுவளும் இருந்திருப்பானுவ அவன் ஏத்திவிட்டுருப்பான் இதை. இதை வச்சு நாம பேசிக்கிட்டிருக்கோம்.\nநான் என்ன கேட்கிறேன், இருபத்திநாலு மணி நேரத்துலெ உழைக்கிற பண்ணெண்டு மணி நேரம் போக எட்டு மணிநேரம்தான் நம்ப கையிலெ இருக்கு. இது தூங்குற நேரம். (இந்த தூங்குற நேரத்திலெ தொழுகை கிடையாது), இதுலெ அம்பது வக்துன்னா எப்படி தொழுவீங்க அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகல்லெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகல்லெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே அந்த ஆயத்து பொய்யா போயிடுமே அந்த ஆயத்து பொய்யா போயிடுமே அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க அப்ப தொடர்ந்து ’பாங்கு’தானே இருக்கும் அப்ப தொடர்ந்து ’பாங்கு’தானே இருக்கும் வேறே என்ன நீங்க பண்ண முடியும் வேறே என்ன நீங்க பண்ண முடியும் அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது தொழுதுக்கிட்டே இருந்தா…. அதுமட்டுமில்லாமல் ரசூல்(சல்) தானாக திரும்பித் திரும்பி போகக்கூடிய சக்தி அவங்களுக்கு கிடையாது. அல்லாஹ் கூப்பிட்டான் போயிட்டு வந்துட்டாங்க. ரசூலுல்லாஹ் என்ன அல்லாஹ்வுடைய ’ஷட்டிங்’ பஸ்ஸா – போயிட்டுப் போயிட்டு வர்றதுக்கு இப்படித்தான் ஒருத்தரு சொன்னாரு, ரசூலுல்லாஹ் போயிட்டுப் போயிட்டு வந்தாங்க, அலுப்பு பார்க்காம இன்னொருதரம் போயிட்டு வந்திருந்தா நமக்கெல்லாம் தொழுகையும் இல்லாம நோன்பும் இல்லாம போயிருக்கும் அப்டீன்னாருண்டு\nஇதுமாதிரி எல்லாம் இருக்காதுங்க, நம்ம ரசூல்(சல்) உடைய தரத்தை குறைக்கிறமாதிரி இது இருக்கு. மூசா(அலை)த்தைப் பார்த்தாங்க. ஈசா(அலை)த்தைப் பார்த்தாங்க அது உண்மை. அந்த உண்மையை அடிப்படையா வச்சுக்கிட்டு இந்த கான்வர்சேஷனை விட்டுருக்கான். மூசாவையே பார்க்கலை ஈசாவையே பார்க்கலை அப்டீன்னு ரசூலுல்லாஹ் சொல்லை. பார்த்தாங்க. பார்த்த உண்மையை வச்சு அதுக்கு மேலே பொய்யை வச்சிருக்கான். அவங்க இப்படி பேசினாங்க, இவங்க இப்படி பேசினாங்க அப்டீன்னு.. ’இறைவா.. நானும் முஹம்மதுடைய உம்மத்தாக இருக்கவேண்டும்’ என்று மூசா(அலை) துஆ செஞ்சாங்க. அப்படி இருக்கும்போது நபியுடைய உம்மத்துக்கு capacity இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம் அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம் அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம் ’சிந்தியுங்கள், சிந்தியுங்கள்’ என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ. என்ன அர்த்தம் ’சிந்தியுங்கள், சிந்தியுங்கள்’ என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ. என்ன அர்த்தம் எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமளே recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே , மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க. அடுத்து இன்னொன்னு சொல்றேன்.. ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க , நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களா எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமளே recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே , மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க. அடுத்து இன்னொன்னு சொல்றேன்.. ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க , நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களான்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. ��ப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, ’ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்’ அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போன பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்லன்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. அப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, ’ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்’ அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போன பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்ல ஒரு பயணத்துக்கு… சரி , நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே.. ஏன் சொல்லலை, காரணம் என்ன ஒரு பயணத்துக்கு… சரி , நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே.. ஏன் சொல்லலை, காரணம் என்ன\nநான் சொறேன் கேளுங்க, என்னுடைய சுய சிந்தனை (இது) . ஹஜ்ஜுலே நடக்கிறது பூரா நம்முடைய சம்பந்தமோ அல்லது ரசூலுல்லாஹ்வுடைய சம்பந்தமோ கிடையாது. இபுறாஹிம் ‘அலை’ஹிஸ்ஸலாத்தை நண்பன்னு அல்லாஹ் வருணிச்சிட்டான், அவங்களுக்கு ஒரு tribute கொடுக்கணும், அவருதான் அங்கே இஸ்லாத்தைக் கொண்டு வந்தது. எனவே மரணம் வரையில்… அங்கே நடக்கிறது பூரா…அவரு பொண்டாட்டி ஓடினதுக்கு நாம ஓடிக்கிட்டிருக்கோம் அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ’ஜம் ஜம்’மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ’ஜம் ஜம்’மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு ’இபாதத்’ செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்த���். இஸ்லாம்னாலே கடைப்பிடித்தல்னு அர்த்தம், கீழ்ப்படிதல்ண்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ செய்ய சொன்னான் அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு ’இபாதத்’ செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்தம். இஸ்லாம்னாலே கடைப்பிடித்தல்னு அர்த்தம், கீழ்ப்படிதல்ண்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ செய்ய சொன்னான் சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு ’சஜ்தா’ செய்யிண்டான் அதுக்கு முன்னாடி ’சஜ்தா’ செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு ’சஜ்தா’ செய்யிண்டான் அதுக்கு முன்னாடி ’சஜ்தா’ செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ எனவே மனிதர்களுக்கு ’சஜ்தா’ என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் ’சஜ்தா’ செய்ய சொன்னான் அல்லாஹ். சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். ’நான் நெருப்பு ; இவரை மண்ணாலெ படைச்சிருக்கே; இவரையா ’சஜ்தா’ செய்யனும் நான் எனவே மனிதர்களுக்கு ’சஜ்தா’ என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் ’சஜ்தா’ செய்ய சொன்னான் அல்லாஹ். சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். ’நான் நெருப்பு ; இவரை மண்ணாலெ படைச்சிருக்கே; இவரையா ’சஜ்தா’ செய்யனும் நான்’ என்று கேட்டான். இதுலேந்து என்ன தெரியுது , முன்னாடி ஷைத்தான் வந்து அல்லாஹ்வுக்கு சஜ்தா பண்ணிருக்கான் போலயிருக்கு, இவருக்கு மாட்டேண்டுட்டான். அப்பொ ’சஜ்தா’ என்கிற வார்த்தை அங்கேதான் வந்துச்சு.\nஇப்ப நீங்க என்ன பண்ணுறீங்க எந்த திக்கை வக்கிறீங்க மேற்கே பார்த்து பண்ணுறீங்க. ஏன் கிழக்குலெ அல்லாஹ் இல்லையா தெற்குலெ இல்லை அப்பொ மேற்கு அல்ல, கஃபத்துல்லா எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேதான். அங்கே போனால் நாலு பக்கமும் பண்ணுவாங்க. அப்ப கஃபத்துல்லாஹ் என்ன… சிலை வச்சா தப்பு , கட்டடம் வச்சா பண்ணலாமா சிலை வச்சா தப்பு , கட்டடம் வச்சா பண்ணலாமா சிலை வச்சா இணை வைக்கிறது சிலை வச்சா இணை வைக்கிறது கட்டடம்னா அது அல்லாட இல்லம்னா இதெல்லாம் / பள்ளிவாசல்லாம் வாடகை இல்லமா அது சொந்த வூடு, இது வாடகை வீடா அது சொந்த வூடு, இது வாடகை வீடா இல்லை , அடமானம் புடிச்சிருக்காரா அல்லா இல்லை , அடமானம் புடிச்சிருக்காரா அல்லா அல்லா யாருக்கு ’சஜ்தா’ பண்ணச் சொன்னான் அல்லா யாருக்கு ’சஜ்தா’ பண்ணச் சொன்னான் ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ body இருக்குது, ஆதத்துடையது எங்கே இருக்கு ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ body இருக்குது, ஆதத்துடையது எங்கே இருக்கு அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும் முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும் மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ்ப்படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்ப்படிகிறோம். ’சஜ்தா’ பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப் பண்ணச்சொன்னானோ… இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை ’சஜ்தா’ பண்ணமாட்டேண்டு அவன் சொன்னான்ல , அதையே நீங்களும் சொன்னா மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு ’சஜ்தா’ பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ்ப்படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்ப்படிகிறோம். ’சஜ்தா’ பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப் பண்ணச்சொன்னானோ… இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை ’சஜ்தா’ பண்ணமாட்டேண்டு அவன் சொன்னான்ல , அதையே நீங்களும் சொன்னா ஆதத்தை ’சஜ்தா’ பண்ணலை , அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்…. அல்லா மாத்திட்டானா இடத்தை ஆதத்தை ’சஜ்தா’ பண்ணலை , அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்…. அல்லா மாத்திட்டானா இடத்தை எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்ப்படிதல் அடிமைப் படுத்தல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்ப்படிதல் அடிமைப் படுத்தல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை ’காஃபிர்’னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒண்ணு சொல்லவா யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை ’காஃபிர்’னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒண்ணு சொல்லவா தொழும்போது ’நிய்யத்து’ சொல்றீங்களே , அதை சொல்லுங்க பார்ப்போம் தொழும்போது ’நிய்யத்து’ சொல்றீங்களே , அதை சொல்லுங்க பார்ப்போம் சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது அல்லாவைத் தொழுறேண்டுல்ல சொல்லணும். அது என்ன அல்லாவுக்காக அல்லாவைத் தொழுறேண்டுல்ல சொல்லணும். அது என்ன அல்லாவுக்காக your prayer is to him or for him அதைச் சொல்லுங்க. அல்லாவைத் தொழுவுறீங்களா, அல்லாவுக்காகத் தொழுவு��ீங்களா இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா.. இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா.. எதுலெ இருக்கான் அவன் அவனுக்காக நீங்க என்ன செய்யப்போறீங்க.. நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா.. நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா.. For Him or To Him அதனாலெ அல்லா என்ன சொன்னான்… ரசூலுல்லாஹ் சொன்னாங்க, ஹஜ்ஜு – அது இப்றாஹிம் (அலை)க்கு உள்ளது; நோன்பு – அது பசிக்கும் பசிக்காதவனுக்கும் உள்ளது; ஜக்காத்து/தான தர்மம் – உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கிறது- இந்த இரண்டுபேருக்கும் உள்ள உறவு; ’லாயிலாஹ இல்லல்லாஹ்’ / கலிமா – உன்னுடைய நெஞ்சத்துக்கும் உன்னுடைய நம்பிக்கைக்கும் உள்ளது; அங்கு நீயும் அல்லாவும் இருக்கீங்க அல்ல, நீ ஒத்துக்கிட்டாத்தான் அல்லா வருவான். இல்லாட்டி அல்லா வரமாட்டான்; நாத்திகன். ஆனால் ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுலெ இருக்கும்போது யாரும் யாருமாக இருந்தார்கள் ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ’ஃபர்ளு’லெ இருக்கு.. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ’ஃபர்ளு’லெ இருக்கு.. தொழுகை. அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு – அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் ���னக்கு எப்படி தெரிஞ்சுச்சு தொழுகை. அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு – அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுச்சு அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும் அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும் யோசனைப் பண்ணும்போது மனசுலெ வந்துச்சு. மனசுலெ நல்லது வந்தா அல்லாடெ, மனசுலெ தீயது வந்தா ஷைத்தாண்டெ. அல்லாட இவ்வளவு சேதியை ஷைத்தானா சொல்லுவான்\nஇந்த செய்தி பூரா அல்லாடதான்னு நம்புறேன், ஏன்னு கேட்டால் குர்ஆனை அல்லாதான் கொடுத்தான், நல்லது அது. இது அல்லாவைப் பத்தி சொன்னது, நல்லது இது. இது ஷைத்தாண்டா குர்ஆனும் ஷைத்தானாலெ ஏன் கொடுக்க முடியாதுன்னு கேட்கமுடியும். இன்னொருத்தனாலே. நான் கேட்கமாட்டேன் இன்னொருத்தன் கேட்கலாம்.\nஅதனாலெ ’ஆதம்’ என்கிறது சாதாரண மனிதர் அல்ல அது மிகப்பெரிய சக்தி. சக்தி உள்ள மாபெரும் மனிதர், அதை நாம லேசா சொல்லிக்கிட்டிருக்கோம். அப்பொ அல்லா எங்கே இருக்கிறான் மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா.. தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா..அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா..அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா.. நாம என்ன செய்யிறோம் உருவம் இல்லாத அல்லாவை உருவமுள்ள மூளையிலெ கொண்டு வச்சிருக்கோம் அதனாலெத்தான் எல்லா குழப்பமும் வருது..\n’ஹும்….. இதுக்கு மேலே நான் பேசணுமா பாருங்க, ஒரு அருமையான தத்துவத்தை கொடுத்திருக்கிறார். அல்லாஹ் சொல்றான் . சிந்தியுங்கள் என்று. யோசனை பண்ணிப் பாருங்கப்பா ‘ – (முடிவுரையில்) c v அபுபக்கர் பாக்கவி.\nநன்றி : இஜட். ஜபருல்லா, ஹமீது ஜாஃபர்\nஇஸ்ரா – வேகமாகப் பயணித்தல்\nமெஹ்ராஜ் – தூல உலகத்திலிருந்து சூக்கும உலகத்துக்கு உயருதல்\nசிதரத்துல் முந��தஹா – சுவனத்தில் ஓர் இடம்\nஃபர்ளு – கட்டாயம் செய்யவேண்டிய கடமை\nஹதீஸ் – நபிகளாரின் சொல், செயல்\nநிய்யத்து – செயலுக்குமுன் உண்டாகும் எண்ணம்\nகாஃபிர் – இறைவனை நிராகாரிப்பவன்\nசஜ்தா – அடிபணிதல், சிரம் தாழ்த்துதல்\nஷைத்தான் – இறைவனுக்கு எதிரானவன்\nமீராஜ்-ஏ-கஜல் – குலாம்அலியும் ஆஷாபான்ஷ்லேயும் அப்டியே உருக்கிட்டாங்க\nநான் காப்பி பேஸ்ட் பண்ணலாமா\n இது உங்கள் தளம். தாராளமாக காப்பி அடியுங்கள்\nநுட்பமான சிந்தனை. புகாரி, புகாரி என்று புனிதம் கற்பிச்சு பூச்சாண்டி காட்டி தொண்டி சொறித்தாடியனைப் பின்பற்றும் அவனுங்க அடிக்கிற ரகளைக்கு அளவே இல்லை.\n1974 லேயே பேசியிருக்கிறார். நல்ல விஷயம்\nஇப்படிப் பேசுவதற்க்கு ஒரு தைரியம் வேண்டும்,அடே அப்பாமேலும் அல்லாஹ் இவருக்கு கிருபைச் செய்யட்டும் \nஒவ்வொரு மனிதனும் குரான் படிக்கவேண்டும்,அது கற்றுத்தரும் ஒழுக்கநெறிமுறைகளை அன்றாடம் கடைபிடிக்க வேண்டும்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2013/08/13/thuglak-satya-dmk-nilai/", "date_download": "2020-10-20T23:54:41Z", "digest": "sha1:QTIX3RCDLU74BGJSZ4FN4R2R6JCBWXUC", "length": 48050, "nlines": 639, "source_domain": "abedheen.wordpress.com", "title": "கழக நிலைப்பாடு படும் பாடு – ‘துக்ளக்’ சத்யா | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகழக நிலைப்பாடு படும் பாடு – ‘துக்ளக்’ சத்யா\n13/08/2013 இல் 12:00\t(கலைஞர், துக்ளக், தேர்தல்)\nநன்றாக இருக்கும் எங்கள் நாகூர் வித்வானை முந்தாநாள் முகநூலில் ’தெரியாமல்’ மவுத்தாக்கிய நண்பர் தாஜை திட்டுவதற்காக ஃபோன் செய்தேன் நேற்று. ‘இந்தபாருடி, ஆபிதீன் இன்னும் ஹயாத்தோடு இருக்கார்..’ என்று மனைவியிடம் பயந்து அலறுகிறார்’ என்று மனைவியிடம் பயந்து அலறுகிறார் காதர் ஒலி சார், என்ன செய்வது இவரை காதர் ஒலி சார், என்ன செய்வது இவரை துக்ளக் சத்யா பற்றி , ’யார் யார் எழுத்திலோ… எழுத்தின் சிறப்பு பல தினுசுகளில் வெளிப்பட்டிருக்கிறது. இங்கே, சத்யாவின் எழுத்து காட்டும் தரம் தனிரகம். இதனை வாசிக்கும் அன்பர்கள், கட்டுரை என்கிற கணக்கில் மட்டும் வாசிக்கும் பட்சம், கட்டுரை மட்டும்தான் கிடைக்கும். நடந்தேறிய அரசியல் சம்பவங்களை மனதில் கொண்டு வந்து நிறுத்தி, பின் வாசிக்க வாசிக்க மனதால் அசைபோடும் பட்சம், அடக்க முடியாத சிரிப்பலையோடு ஓர் ஆனந்தத்தில் முழுகலாம்’ என்கிறார் தாஜ். நம்பி வாசியுங்கள். நன்றி. – ஆபிதீன்\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவை அறிவிக்கும் வரை நாம் ஏன் சஸ்பென்ஸில் காத்திருக்க வேண்டும் தி.மு.க.வினரின் மனநிலையை இப்போதே ஸ்கேன் செய்து பார்க்கலாமே தி.மு.க.வினரின் மனநிலையை இப்போதே ஸ்கேன் செய்து பார்க்கலாமே\n கழகம் எப்போதுமே ஜனநாயக ரீதியிலே நடக்கிற இயக்கம். நாடாளுமன்றத் தேர்தல்லே எந்தக் கட்சியோடு கூட்டு வெச்சுக்கலாமுன்னு உங்க கருத்துக்களை மனம் திறந்து சொல்லலாம். அப்புறம், குடும்ப உடன்பிறப்புகளோட கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்கிறேன்.\nகாங்கிரஸோட கூட்டு வெச்சுத்தான் தலைவரே நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சு. சட்ட சபைத் தேர்தலிலே, நாம கொடுக்காமலேயே 63 இடங்களை எடுத்துக்கிட்டு, நம்மை மைனாரிட்டி எதிர்க் கட்சியா ஆக்கினதே காங்கிரஸ்தான். மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, 28 எம்.பி. ஸீட் எடுத்துக்கிட்டு ஒண்ணோ ரெண்டோதான் ஜெய்ப்பாங்க. காங்கிரஸை நாம் ஏற்கனவே கழட்டி விடாம இருந்தா, இப்ப கழட்டி விட்டுடறது நல்லதுங்க.\nகழட்டி விட்டா என்ன ஆகும்னு யோசிக்கணும். 2ஜி கேஸ்லே ஸி.பி.ஐ.க்கு சுதந்திரம் கிடைச்சுடாதா தலைவர் நிம்மதியா ��ட்சி நடத்த வேண்டாமா தலைவர் நிம்மதியா கட்சி நடத்த வேண்டாமா கனிமொழியைக் காப்பத்தறது முக்கியமா எனக்கென்னவோ, காங்கிரஸோட கூட்டு சேர்ந்தா வர்ற கெடுதலை விட, கூட்டு சேரலைன்னா வர்ற கெடுதல்தான் அதிகம்னு தோணுது.\nஅதில்லைங்க, எப்படியாவது விஜயகாந்தை இழுத்துட்டா நல்லது. கழகம் வலுவோட இருந்தாத்தான் 2016-லே மறுபடியும் ஆட்சியைப் பிடிச்சு, எவ்வளவோ செய்யலாம். முன்னாள் மந்திரிகளை சொத்துக் குவிப்பு வழக்கிலேர்ந்து காப்பாத்த முடியும். கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தி எவ்வளவு நாளாச்சு\nவிஜயகாந்தை நாம கூப்பிட்டா அவர் கேக்கிற ஸீட் குடுக்கணும். அவரே வர்ற வரைக்கும் வெயிட் பண்ணலாம். இன்னும் டைம் இருக்குது. வேணும்னா கடைசி நேரத்திலே முயற்சி செஞ்சு பாக்கலாம்.\nநம்ம கெட்ட நேரம் திடீர்னு விஜயகாந்தும் அம்மையாரும் சேர்ந்துட்டா, அந்தக் கூட்டணி பலமாயிடும். அதனாலே விஜயகாந்தையும் விட்டுடாம காங்கிரஸையும் சேர்த்துக்கிட்டு கூட்டணி அமைக்கலாம். அவங்களுக்கு ஒதுக்கினது போக மீதி ஏதாவது தொகுதி இருந்தா அதுலே போட்டி போடலாம். 2ஜி கேஸ் இதே மாதிரி நல்லபடியா போகும், நீரா_ராடியா டேப்பை ஸி.பி.ஐ. ஆராயாது. இவ்வளவு நன்மை இருக்குது.\n சுயமரியாதையை இழக்க நான் தயாராக இல்லை. இந்த மத்திய அரசாலே இலங்கைத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மீனவர்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. கழகத்தின் உணர்வுகளை மதிக்காம, காமன்வெல்த் மாநாட்டுலே கலந்துக்க பிரதமரே இலங்கை போறார். இதையெல்லாம் வேடிக்கைப் பார்க்க என்னாலே முடியாது. நாளைக்கே டெஸோ கூட்டம் கூட்டறேன்.\n(செல்ஃபோனை நீட்டியபடி) தாத்தா… டெல்லியிலேர்ந்து பேசறாங்க. ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்திலே ஸி.பி.ஐ. குற்றப் பத்திரிகை ரெடி பண்ணியிருக்குதாம். மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறாங்க.\nவெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்த வரையிலே இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரா நான் எப்பவும் செயல்படமாட்டேன். நாம காங்கிரஸுக்கு எதிரா முடிவெடுத்தா மட்டும் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துடுமா தனி ஈழம் கிடைச்சுடுமா மீனவர்களை யாரும் கடத்த மாட்டாங்களா\nஹலோ… கலைஞர் சொன்னதைக் கேட்டுகிட்டீங்களா அதாங்க கழக நிலைப்பாடு. ஆவேசமா விவாதிச்சாலும், கடைசியிலே ஃபார்முக்கு வந்திடுவோம்.\nகாங்கிரஸுக்கு எப்பவும் விஜயகாந்த் மேலே அக்கறை அதிகம். அவங்க ஒண்ணா சேர்ந்துகிட்டு, கழகத்தை தனிமைப்படுத்திட்டா, கழகம் மூணாவது இடத்துக்குப் போனாலும் போயிடும். அதைத் தடுக்கணும். விஜயகாந்த் கேக்கிற ஸீட்டைக் குடுத்து அவரை நம்ம பக்கம் இழுத்துடுவோம். அப்பதான் காங்கிரஸுக்கு புத்தி வரும்.\nவிஜயகாந்துக்கு அதிக ஸீட் குடுத்தா, எதிர்காலத்திலே எனக்கு அவரே போட்டியா வந்துடுவாரு. எப்படியும் அம்மையார் அணியிலே இடம் கிடைக்காம கம்யூனிஸ்ட்கள் நம்மைத் தேடி வருவாங்க. அப்புறம் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விஜயகாந்தை நம்ம பக்கம் கூட்டிட்டு வந்துடுவாங்க. 12 ஸீட்டை ஒத்துமையா பிரிச்சுக்குங்கன்னு சொல்லிடலாம்.\nசமயத்திலே அ.தி.மு.க.வும் காங்கிரஸும் கூட கூட்டு சேர்ந்துடலாம். அதிகார பலத்திலே அவங்க ஜெயிக்க முடியும். மத்தியிலே காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க.தான். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டு வெச்சா, பா.ஜ.க. தலைவர்கள் விஜயகாந்தையும் நம்ம பக்கம் இழுத்துட்டு வந்துருவாங்க. அப்ப நம்ம அணிதான் ஸ்டிராங்கா இருக்கும்.\nகூட்டணி தொடர்பான என்னுடைய பல கருத்துகளிலே அதுவும் ஒன்று. கலைஞர் இருக்கிற இடத்திலே மதவாதம் இருக்காதுன்னு ஸி.எஸ்.ஸே. சொல்லியிருக்கார். மோடிக்கு எதிரா அமெரிக்காவுக்கு எம்.பி.க்கள் கடிதம் எழுதியதைக் கண்டிச்சவனே நான்தான். நமது தொப்புள்கொடி தமிழினத்தை திட்டமிட்டு அழித்த ரத்த வெறி ராஜபக்‌‌ஷேவுக்கு துணை போன காங்கிரஸுக்கு, இன்னும் எத்தனை காலத்துக்கு நாம லாலி பாடிக்கொண்டிருக்க முடியும் நான் காரணமில்லாம டெஸோவை ரெண்டாவது தடவை உருவாக்கலை….\n(செல்ஃபோனில்) ஹலோ… அமலாக்கப் பிரிவிலேர்ந்து பேசறீங்களா… அப்படியா ஒரு நிமிஷம்… தலைவர் கிடே குடுக்கிறேன். கலைஞரே டெல்லியிலியிலேர்ந்து ஃபோன், கனிமொழிக்கு எதிரா அமலாக்கப் பிரிவு ஏதோ புதுசா வழக்கு போடப் போகுதாம். கூட்டணி விஷயமா என்ன முடிவெடுத்தீங்கன்னு கேக்கிறாங்க.\nநான் அவசரப்பட்டு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கத் தயாராயில்லை. மதவாத ஆக்டோபஸ் ஆட்சி இந்தியாவில் எந்த விதத்திலும் நுழைய அனுமதிக்க மாட்டோம்னு மசூதி இடிக்கப்பட்டபோதே சபதம் எடுத்திருக்கோம். மதவாத பா.ஜ.க.வை விரட்டியடிக்க காங்கிரஸை விட்டால் வேறு என்ன இருக்கிறது\nஅப்ப சரிங்க… அப்படியே சொல்லிடறேன். ஹல���… ஒண்ணும் பிரச்னை இல்லைங்க. கூட்டணி தர்மப்படியே நடக்கலாம். முகுல்வாஸ்னிக்கை அனுப்புங்க. பேசித் தீர்த்துக்கலாம்.\nகாங்கிரஸோட சேர்ந்தாலே நமக்கு ரொம்ப கெட்ட பேருங்க. மறுபடியும் காங்கிரஸோட கூட்டு வெச்சா, தமிழ் உணர்வாளர்கள் ஓட்டெல்லாம் அம்மையார் பக்கம் போயிடும். மீனவர் கடத்தல் நடக்கும் போதெல்லாம் நம்மைத்தான் திட்டுவாங்க. ராஜபக்‌‌ஷே பண்ற கொடுமைக்கெல்லாம் நாமதான் பதில் சொல்லணும்.\nமா.செ:ஆமாங்க. இலங்கைப் பிரச்னையிலே நாம வீரமா கேக்கறதுக்கு ஆயிரம் கேள்விகள் இருக்குது. காங்கிரஸோட சேர்ந்துட்டா, சொல்றதுக்கு ஒரு பதில் கூட இல்லை.\nமா.செ: அப்படியும், காங்கிரஸோட கூட்டு சேர்றதா இருந்தா, ‘அடுத்த சட்டசபைத் தேர்தல்லே கழகத்தை கழட்டி விட்டுடணும்’னு இப்பவே ஒப்பந்தம் போட்டுக்கறது நல்லதுங்க. காலாகாலத்திலே நமக்கு காங்கிரஸ் கிட்டேயிருந்து விடுதலை கிடைச்சா, சுதந்திரமா கழகத்தை வளர்க்கலாம்.\nகழகத்தை வளர்க்க இப்ப என்ன அவசரம் மாநிலத்திலே அம்மையாரை விரோதிச்சுட்டு, மத்தியிலே காங்கிரஸையும் பகைச்சுக்கிட்டா நிம்மதியா வாழ விட்டுருவாங்களா மாநிலத்திலே அம்மையாரை விரோதிச்சுட்டு, மத்தியிலே காங்கிரஸையும் பகைச்சுக்கிட்டா நிம்மதியா வாழ விட்டுருவாங்களா சுவர் இருந்தாதான் சித்திரம். தலைவர் குடும்பத்திலே பிரச்னை இல்லாம இருந்தாத்தான் எதிர்காலத்திலேயாவது அவராலே கழகத்தைக் காப்பாத்த முடியும்.\nஊழல்களால் காங்கிரஸ் பேர் ரொம்பக் கெட்டுப் போயிருக்குது. அவங்களோட சேர்ந்து தேர்தலை சந்திச்சா, ஊழல் கட்சிகள் ஒண்ணா சேர்ந்துட்டதா கிண்டல் பண்ணுவாங்க. காங்கிரஸை எதிர்த்தா, ஊழலை எதிர்க்கிறோம்ன்ற பேர் நமக்கே கிடைக்கும். காங்கிரஸ் கூட்டு வேண்டவே வேண்டாம். கலைஞர் முடிவை ஏத்துக்கறேன்.\nதம்பி ஸ்டாலின் கருத்துதான் என் கருத்தும். சோனியாவின் மருமகனும் உதவியாளரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படறாங்க. அவுங்களுக்கு ஒரு நீதி. கழகத்துக்கு ஒரு நீதியா அதனால்தான் இலங்கைப் பிரச்னையிலேயும், சேது திட்டத்துக்காகவும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய கட்டாயத்திலே இருக்கோம்.\n நாமதான் இன்னும் எந்த முடிவும் எடுக்கலையே….\nஅழகிரியின் உரத்துறையிலே ஊழல்ன்னு பா.ஜ.க. பிரச்னை கிளப்புதாம். ஸி.பி.ஐ. விசாரணை வெக்கணுமுன்னு கேக்கறாங்களாம். கூட்டணி வ��சயமா இன்னுமா முடிவெடுக்கலைன்னு கேக்கிறாங்க. என்ன பதில் சொல்றது\nகாங்கிரஸ் உடனான உறவில், கழகத்தின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லைன்னு சொல்லிடுவோம். அப்பத்தான் நாம காங்கிரஸை ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமான்னு யாருக்கும் புரியாது.\nநன்றி: சத்யா / துக்ளக் (14.8.2013) , தட்டச்சு நிபுணர் : தாஜ்\nதொடர்புடைய கட்டுரை : தி.மு.க.வும் ஐ.நா. சபையும்… – ‘துக்ளக்’ சத்யா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/girl-babe-adopdation-level-is-60-percent-in-india-pmv9oy", "date_download": "2020-10-20T23:50:23Z", "digest": "sha1:OH3M6PWHFUOMJUMYZ7BHV5SFJRDU3NJS", "length": 10433, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தத்தெடுப்பதில் பெண் குழந்தைகளுக்கே மவுசு அதிகம்...! காரணமும் புள்ளி விவரத்தையும் நீங்களே பாருங்க..! அசந்துடுவீங்க.!", "raw_content": "\nதத்தெடுப்பதில் பெண் குழந்தைகளுக்கே மவுசு அதிகம்... காரணமும் புள்ளி விவரத்தையும் நீங்களே பாருங்க.. காரணமும் புள்ளி விவரத்தையும் நீங்களே பாருங்க..\nகடந்த மூன்று ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் பெண் குழந்தைகளே அதிகம் என மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nதத்தெடுப்பதில் பெண் குழந்தைகளுக்கே மவுசு அதிகம்... காரணமும் புள்ளி விவரத்தையும் நீங்களே பாருங்க.. காரணமும் புள்ளி விவரத்தையும் நீங்களே பாருங்க..\nகடந்த மூன்று ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் பெண் குழந்தைகளே அதிகம் என மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nபொதுவாகவே பெற்றோர்கள் தங்களுக்கு ஆண் வாரிசு கிடைக்க வேண்டும் என ஆசைபடுவது உண்டு ஆனால் குழந்தை இல்லாத பல பெற்றோர்கள் தத்து எடுக்கும் போது பெண் குழந்தைகளை தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்திய அளவில் ஆண் குழந்தைகளின் பிறப்பு பெண் குழந்தைகளை விட அதிகமாக இருந்தாலும் மாநிலத்திற்கு மாநிலம் சற்று வேறுபட்டு காணப்படும்.இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த 2015 இல் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் 11649 குழந்தைகள். அதில் பெண் குழந்தைகள் 6962 என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்டு வாரியாக தத்தெடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை..\n2015 - 3011 குழந்தைகள் - அதில் 1855 பெண் குழந்தைகள்\n2016 - 3210 குழந்தைகள் - அதில் 1915 பெண் குழந்தைகள்\n2017 - 3276 குழந்தைகள் - அதில் 1943 பெண் குழந்தைகள்\n2018 - 2152 குழந்தைகள் - அதில் 1249 பெண் குழந்தைகள்\nஆக தத்தெடுப்பதில் 60 % பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்.. ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்திய��வின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-demands-to-get-back-new-rules-in-ration", "date_download": "2020-10-20T23:41:16Z", "digest": "sha1:APFDQ4JBSZ77SL7UENQ6S5PVAAPTOZ6V", "length": 12132, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"பொது விநியோக திட்டத்தில் புதிய நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும்\" - ஸ்டாலின் கடும் கண்டனம்!", "raw_content": "\n\"பொது விநியோக திட்டத்தில் புதிய நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும்\" - ஸ்டாலின் கடும் கண்டனம்\nபொது விநியோக திட்டத்தில் விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என்றும் திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்பது உள்ளிட்டவை குறித்து அறிவிப்பு வெளியானது.\nவருமான வரி செலுத்தும் நபரை, குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள், தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொணட குடும்பங்கள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது.\nஅதேபோல், மத்திய - மாநில, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய - மாநில தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள் ���ற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.\nபல்வேறு சட்டங்களின்கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள். நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள். ஏசி. பிரிட்ஜ், 3 அறை கொண்ட வீடு ஆகியன இருந்தாலும், பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.\nஅது மட்டுமல்லாமல் 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்திருந்தாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பொது விநியோக திட்டத்தில் விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஏழை - எளிய மக்களை பாதிக்கும் வகையிலான நிபந்தனைகளை திமுக வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார். புதிய நிபந்தனைகள் அடங்கிய அரசிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற வேண்டும் என்றும், நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். கொடுத்த வாக்குறுதியின்படி பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் ��ூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/udhayanidhi-stalin-criticises-arumugasamy-commission/articleshow/78736996.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-10-20T23:31:08Z", "digest": "sha1:Y7R5UD5B47SDF2OA4H2ASJM3KASXHLQD", "length": 15160, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Udhayanidhi Stalin: ஜெ. மரணத்துக்கே அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை: வெளுத்து வாங்கும் உதயநிதி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெ. மரணத்துக்கே அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை: வெளுத்து வாங்கும் உதயநிதி\nஜெயலலிதா மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப் போகிறது என்று அதிமுக அரசை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக���குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஇதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.\nஆறுமுகசாமி ஆணையத்தின் காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதற்கிடையே, ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை குற்றம் சாட்டியுள்ளது.\nதான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்: நீட் தேர்வை புகழந்த தமிழிசை\nஇந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9ஆவது முறையாக காலநீட்டிப்பு கேட்டுள்ளது பற்றி விமர்சித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும்-இறந்தபோதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணைமுதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெயலலிதா மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப்போகிறது என்பதே மக்களின் கேள்வி” என தெரிவித்துள்ளார்.\nசிறு பெட்டிகேஸில்கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார் என சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், அப்படி ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன. ஆணையம் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெயலலிதா மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், “அடுத்த 6 மாதத்தில் திமுக தலைவர் ஸ்���ாலின் தலைமையில் அமையும் ஆட்சியில் ஜெயலலிதா மரணத்திற்கு நிச்சயம் நீதிகிடைக்கும். இது உறுதி” என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு: அமைச்சர் செங்கோட்...\n6 மாசம் ஆச்சு; இப்படியொரு சூப்பர் நியூஸ்; தமிழக மக்கள் ...\nகொட்டித்தீர்க்கப் போகும் கனமழை: இந்தப் பகுதிகளெல்லாம் உ...\nஅரியர் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஜெயலலிதா மரணம்: 'சதியை வெளிக் கொண்டுவர அதிமுக தயாராக இல்லை' அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉலகம்எல்லையில் வசமாக சிக்கிய சீன ராணுவ வீரர்: இந்தியாவின் பிளான் இதுதான்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசெய்திகள்DC VS KXIP: டெல்லிக்கு தண்ணிக்காட்டிய பூரன்... பஞ்சாப் அணி ஹாட்ரிக் வெற்றி\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nவிருதுநகர்2,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி சூசகம்\nபிக்பாஸ் தமிழ்பாலாஜியால் அடிதடியாக மாறிய ஜாலி டாஸ்க்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு\nஇந்தியாஏழுமலையான் பணத்தை அங்க கொடுப்பீங்களா கடும் கோபத்தால் பின்வாங்கிய தேவஸ்தானம்\nதிருநெல்வேலி6 உயிர்களைக் கொன்ற வனவிலங்கு எது\nஇந்தியாநவம்பர் 2 முதல் ஆட் - ஈவன் முறையில் பள்ளிகள் திறப்பு\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nமுக்கிய செய்திகள�� உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/2018/05/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2020-10-20T22:36:35Z", "digest": "sha1:DYENZN7WALDYXQNWNV4GZ7LV7JEQA5GE", "length": 10556, "nlines": 126, "source_domain": "atozhealth.in", "title": "பெண்கள், பிரச்சினைகள் அதற்குரிய தீர்வுகள் : | A to Z Health", "raw_content": "\nHome Women Part பெண்கள், பிரச்சினைகள் அதற்குரிய தீர்வுகள் :\nபெண்கள், பிரச்சினைகள் அதற்குரிய தீர்வுகள் :\nநாங்கள் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். இருவரும் வெவ்வேறு மாநிலத்தையும், வெவ்வேறு மதத்தையும் சேர்ந்தவர்கள். அதனால் இரு குடும்பத்திலும் கடும் எதிர்ப்பை சம்பாதித்தோம். இரு குடும்பத்தாரும் எங்களை ஏற்றுக்கொண்ட பிறகு, குழந்தை பெற்றால் போதும் என்று முடிவு செய்து, நான்கு வருடங்கள் காத்திருந்தோம். கடவுள் அருளால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் அடங்கிவிட்டன. இரு தரப்பில் இருந்தும் எங்களிடம் அன்பு பாராட்டுகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகி விட்டோம். இதற்காக நங்கள் எப்படி திட்டமிட வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பதைக் கூறுங்கள்\nகுழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் நீங்கள், ஒரு மகளிர் நல மருத்துவரை அணுகுவதுதான் முதல் காரியமாக இருக்க வேண்டும். அவரிடம் சென்று, டாக்டர், எனக்கு திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகின்றன.\nஇப்போது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் . அதற்கான சூழல் உள்ளதா எனது உடல்நிலை குழந்தை பெறுவதற்கு ஏற்றவாறு உள்ளதா எனது உடல்நிலை குழந்தை பெறுவதற்கு ஏற்றவாறு உள்ளதா என்பது போன்ற அனைத்து விஷயங்களையும் கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அவசியமான ஆலோசனைக்கு பிறகு உங்கள் கருத்தரிப்பு மிகச் சிறப்பாக அமையும்.\nகணவன் மனைவி இருவரிடமும் டாக்டர் பல கேள்விகளைக் கேட்டு, அதன் மூலம் தாம் கண்டறிந்த விஷயங்களை விளக்கி குழந்தை பெறுவதற்கான சிறந்த வழிகளைத் தெரிவிப்பார்.\nஉங்கள் குடும்பத்தில் திருமணம் ஆன அனைவரும் தாமதம் இல்லாமல் குழந்தை பெற்றார்களா யாருக்கேனும் பரம்பரையாக பிரச்சினைகள் இருந்தனவா யாருக்கேனும் பரம்பரையாக பிரச்சினைகள் இருந்தனவா கணவர் வழியி���் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தனவா கணவர் வழியில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தனவா என்பதில் தொடங்கி உங்களுக்கு சிறு வயது முதல் இதுவரை எந்தெந்த விதமான நோய்கள் வந்திருக்கின்றன என்பதில் தொடங்கி உங்களுக்கு சிறு வயது முதல் இதுவரை எந்தெந்த விதமான நோய்கள் வந்திருக்கின்றன என்னென்ன சிகிச்சைகள் மேற்கொண்டீர்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறீர்களா நிறுத்தியிருந்தால் எவ்வளவு நாட்களாய் நிறுத்தியிருக்கிறீர்கள் நிறுத்தியிருந்தால் எவ்வளவு நாட்களாய் நிறுத்தியிருக்கிறீர்கள் அம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளதா எந்த இடத்தில பணி செய்கிறீர்கள் அந்த இடத்தில் மாசுக்கள், ரசாயனங்கள் போன்றவற்றின் பாதிப்புகள் இருக்கின்றனவா அந்த இடத்தில் மாசுக்கள், ரசாயனங்கள் போன்றவற்றின் பாதிப்புகள் இருக்கின்றனவா மாதவிலக்கு சரியாக வருகிறதா இப்படி பல விஷயங்களைக் கேட்டு அதற்கேற்ப உங்கள் கருவாக்க திட்டத்தை டாக்டர் உருவாக்குவார்.\nஇதேபோல் பல கேள்விகளை உங்கள் கணவரிடமும் கேட்பார். காரணம் , மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களுக்கும், நீங்கள் கருத்தரிப்பதற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nஅடுத்து கருத்தரிப்பற்கு ஏற்ப இனப்பெருக்க உறுப்புக்கள் முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். கருப்பை திறனுள்ளதாக இருக்க வேண்டும். அதே சமயம், பெண்ணுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகியிருந்தால், கருப்பையின் திறன் குறைந்துவிட்டிருக்கும். அதனால் கருமுட்டை வெளிப்படுவதும் குறையும். நாற்பத்தைந்து வயதுக்குமேல் மாதவிலக்கு நின்றுவிடும்.நிலை இருப்பதால் கருவுறும் வாய்ப்பே முடிவுக்கு வந்து விடும்.\n– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்\nPrevious articleகாதல் விதிகள் – பாகம் 6\nNext articleகரு முதல் குழந்தை வரை – பாகம் 73\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=660&cat=1", "date_download": "2020-10-20T23:05:54Z", "digest": "sha1:6OC23VBPOMPOY4HNHXCYCAZOQPTBS46T", "length": 14602, "nlines": 381, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று பிருத்விராஜ் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் பிருத்விராஜ் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nமலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் பிருத்விராஜ், பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு வெளியான நந்தனம் படத்தில் தான் பிருத்விராஜ், டைரக்டர் ரஞ்சித்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். இருப்பினும், அதற்கு பின் அவர் நடித்த நட்த்திர கண்ணுல ராஜகுமாரன் அவனுந்தோரு ராஜகுமாரி படம் தான் முதலில் வெளியானது. தமிழில், கனா கண்டேன் படத்தின் மூலம் அறிமுகமான பிருத்விராஜ் தொடர்ந்து, பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளிதிரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை இரண்டு முறை பெற்றுள்ள பிருத்விராஜ், 2011ம் ஆண்டு இந்தியன் ருபி படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இது தவிர பல டிவி மற்றும் பத்திரிக்கை விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nயோ யோ ஹனி சிங்\nஉலக சினிமாவில் சிறந்த ஒருவர் கமல்ஹாசன் - பிருத்விராஜ்\nபிருத்விராஜ் பட இயக்குனர் கவலைக்கிடம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\n'ஜிம் பாடி வித் நோ தாடி' - பிருத்விராஜ் மனைவி மகிழ்ச்சி\nஒருவழியாக குடும்பத்துடன் சேர்ந்த பிருத்விராஜ்\n2 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பிய பிருத்விராஜ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/sunrisers-hyderabad-vs-kolkata-knight-riders-ipl-live-score-updates-from-sheikh-zayed-stadium-abu-dhabi/articleshow/78732175.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-10-20T23:35:19Z", "digest": "sha1:QGJO5GWU4X5M2KFHZKREQQODZTX7C577", "length": 18419, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "srh vs kkr live score: SRH vs KKR IPL Match Score: டீசன்ட் இலக்கை அசால்ட் செய்யுமா ஹைதராபாத்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSRH vs KKR IPL Match Score: டீ��ன்ட் இலக்கை அசால்ட் செய்யுமா ஹைதராபாத்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13 வது ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.\nசூப்பர் ஓவருக்கான நேரம். இதில் ஜானி பேர்ஸ்டோ களமிறங்குகிறார்.\nடேவிட் வார்னர்-47, ரஷீத் கான்-1\nகடைசி பாலில் லெக் பைஸ்.\nமீண்டும் 4 விளாசிய வார்னர். இத்துடன் தொடர்ந்து நான்கு 4களை விளாசியிருக்கிறார்.\nஹேட்ரிக்: மீண்டுமொரு 4 விளாசினார் வார்னர்.\nஹைதராபாத் அணி இன்னும் 3 பாலில் 8 ரன்களை எடுக்க வேண்டும்.\nகடைசி ஓவரில் ரஸல் வீசிய பாலில் ரஷீத் கான் ஒரு 4, வார்னர் தொடர்ந்து இரண்டு 4 விளாசி எடுத்தனர்.\nஅவரை தொடர்ந்து ரஷீத் கான் களமிறங்கியுள்ளார்.\nஅவுட்: அப்துல் சமத்- 23(15)\nடேவிட் வார்னர்-28, அப்துல் சமத்-16\nடேவிட் வார்னர்-19, அப்துல் சமத்-8\n16ஆம் ஓவரில் கம்மின்ஸ் வீசிய பாலில் அப்துல் சமத் சிக்ஸர் விளாசினார்.\nஅவரை தொடர்ந்து அப்துல் சமத் களமிறங்கியுள்ளார்.\nஅவுட்: விஜய் சங்கர்- 7(10)\nடேவிட் வார்னர்-15, விஜய் சங்கர்-3\n14ஆவது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பாலில் டேவிட் வார்னர் இரண்டு 4 விளாசினார்.\nடேவிட் வார்னர்-6, விஜய் சங்கர்-1\nஅவரை தொடர்ந்து விஜய் சங்கர் களமிறங்கியுள்ளார்.\n12ஆவது ஓவரில் பெர்குசன் வீசிய பாலில் மனீஷ் பாண்டே அவுட் ஆகிவிட்டார்.\nமனீஷ் பாண்டே-3, டேவிட் வார்னர்-1\nஅவரை தொடர்ந்து மனீஷ் பாண்டே களமிறங்கியுள்ளார்.\n10ஆம் ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய பாலில் வருண் சக்கரவர்த்தி அவுட் ஆகிவிட்டார்\nஅவரை தொடர்ந்து டேவிட் வார்னர் களமிறங்கியுள்ளார்.\n9ஆம் ஓவரில் பெர்குசன் வீசிய பாலில் பிரியாம் கார்க் அவுட் ஆகிவிட்டார்.\nஜானி பேர்ஸ்டோ-35, பிரியாம் கார்க்-3\nஅவரை தொடர்ந்து பிரியாம் கார்க் களமிறங்கியுள்ளார்.\n7ஆம் ஓவரில் லாக்கி பெர்குசன் வீசிய பாலில் வில்லியம்சன் அவுட் ஆகிவிட்டார்.\nகேன் வில்லியம்சன்-29, ஜானி பேர்ஸ்டோ-28\nகடைசி பாலில் பேர்ஸ்டோ 4 விளாசினார்.\n6ஆவது ஓவரில் ஷிவம் மாவி வீசிய பாலில் கேன் வில்லியம்சன் சிக்ஸர் விளாசினார்.\n5ஆவது ஓவரில் கமின்ஸ் பந்துவீசினார். இதில் வில்லியம்சன் ஒரு 4, பேர்ஸ்டோ ஒரு 4 விளாசினர்.\nகேன் வில்லியம்சன்-15, ஜானி பேர்ஸ்டோ-20\nநான்காம் ஓவரில் ரஸல் வீசிய பாலில் வில்லியம்சன் ஒரு 4, பேர்ஸ்டோ தொடர்ந்து இரண்டு 4 என விளாசி எடுத்தனர்.\nமூன்றாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய பாலில் பேர்ஸ்டோ தொடர்ந்து இரண்டு 4 விளாசினார்.\nகேன் வில்லியம்சன்-9, ஜானி பேர்ஸ்டோ-3\nஇரண்டாம் ஓவரில் ஷிவம் மாவி பந்துவீசினார். 5, 6ஆம் பால்களில் கேன் வில்லியம்சன் தொடர்ந்து இரண்டு 4 விளாசினார்.\nமுதல் ஓவரில் பேட் கம்மின்ஸ் பந்து வீசுகிறார்.\nஹைதராபாத் அணி சார்பில் ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் களமிறங்கியுள்ளனர்.\nதினேஷ் கார்த்திக் 29(14), இயான் மோர்கன் 18(17)\nதினேஷ் கார்த்திக் 18(10), இயான் மோர்கன் 16(15)\nஇந்த ஐபிஎல்லில் அண்ட்ரே ரஸல் நடித்துள்ள ஸ்கோர்:\n16 ஓவர் முடிவில் : கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை எடுத்துள்ளது. கடைசி 5 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை சேர்த்துள்ளது.\nதினேஷ் கார்த்திக் 3(3), இயான் மோர்கன் 9(10)\nநிதீஷ் ராணா அவுட் : 29(20)\nவிஜய் சங்கர் வீசிய 13 வது ஓவரில் பிரியாம் கார்க் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் நிதீஷ் ராணா\nஅண்ட்ரே ரஸல் அவுட்: டி. நடராஜன் வீசிய 15 வது ஓவரில் விஜய் சங்கர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nஷுப்மன் கில் அவுட் 36(37): ரஷீத் கான் வீசிய 12 வது ஓவரில் பிரியம் கார்க் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nராகுல் திரிபாதி அவுட் 23(16): டி. நடராஜன் வீசிய 6 வது ஓவரில் கிளீன் போல்டு\nஓப்பனிங் பேட்டிங்: ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி\nடாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nகொல்கத்தா அணி: ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், நிதீஷ் ராணா, இயான் மோர்கன், அண்ட்ரே ரஸல், பேட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, ஷவம் மாவி, குல்தீப் யாதவ்\nஹைதராபாத் அணி: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, அப்துல் சமத், டி. நடராஜன், பசில் தம்பி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசூப்பர் ஓவர் என்னும் நாடகம்... என்னதான் நடந்தது\nஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் இந்திய வீரர்கள்...\nCSK vs DC: ஏன் தோற்றது சென்னை\nபிளே ஆஃப் செல்லுமா சென்னை அணி சான்ஸ் இருக்கு பாஸ்\nKKR vs SRH: ஹைதராபாத் டீமை சமாளிக்குமா கொல்கத்தா கள நிலவரம் இதோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இயான் மோர்கன் ஆண்ட்ரே ரஸல் srh vs kkr live score KKR vs SRH kkr Eion Morgan David Warner\nவிருதுநகர்2,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇலங்கைரயில் சேவைகளில் மாற்றம்: இலங்கை ரயில்வேத்துறை அதிரடி அறிவிப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nக்ரைம்சென்னை கோழிப்பண்ணை தீ விபத்து: 4 ஆயிரம் கோழிகள் உடல் கருகி உயிரிழப்பு..\nதமிழ்நாடுஆளுநருக்கு வெயிட் பண்ணாம இதை செய்யுங்க: தமிழக அரசுக்கு திருமா கொடுத்த ஐடியா\nசெய்திகள்DC vs KXIP IPL Match Score:தாண்டவமாடிய ஷிகர் தவன்..\nஇந்தியாநீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஉலகம்எல்லையில் வசமாக சிக்கிய சீன ராணுவ வீரர்: இந்தியாவின் பிளான் இதுதான்\nபிக்பாஸ் தமிழ்பாலாஜியால் அடிதடியாக மாறிய ஜாலி டாஸ்க்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/CtadRO.html", "date_download": "2020-10-20T22:49:21Z", "digest": "sha1:KJLSTT7ACNVK6A4LXXDUKOBQQTXWLBL3", "length": 3737, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "திருமணத்திற்கு சென்று திரும்பியபோது கார் மரத்தில் மோதி வியாபாரி பலி - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதிருமணத்திற்கு சென்று திரும்பியபோது கார் மரத்தில் மோதி வியாபாரி பலி\nMarch 16, 2020 • திருவண்ணாமலை வேல்முருகன் • மாவட்ட செய்திகள்\nதிருவண்ணாமலை ஐயங்குளத்தெருவைச்சேர்ந்தவர் விஜய்பாலாஜி (35) இவர் திருவண்ணாமலையில் தேங்காய் மண்டி வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு தனது ஊருக்கு காரில் மனைவி சத்தியாவுடன் (32) வந்து கொண்டிருந்தார். காரை விஜய்பாலாஜியே ஓட்டிவந்தார். திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் காமராஜர் நகர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் விஜய்பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி சத்தியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெறையூர் காவல்துறையில் சத்தியா கொடுத்தபுகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/sep/28/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3474012.html", "date_download": "2020-10-20T22:15:51Z", "digest": "sha1:5MCQY3NAPXKPW34JP5QHWJND4FOS3XEI", "length": 11281, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nயோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்\nஇளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் சேர நிகழாண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா். அவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த சில நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் ஒரு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nஇந்த நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு 2020 - 21-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கியது.\nஇணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் சமா்ப்பித்தனா். கடந்த 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:\nஇளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில தினங்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அரசு கல்லூரி இடங்கள், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 65 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான 35 சதவீத இடங்களை தனியாா் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - ���ுகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/44-acts-chapter-07/", "date_download": "2020-10-20T23:30:06Z", "digest": "sha1:3VEUQ2RI6TYC27CKK36UUEBPBI4GHQSR", "length": 25412, "nlines": 78, "source_domain": "www.tamilbible.org", "title": "அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 7 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 7\n1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான்.\n2 அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:\n3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.\n4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.\n5 இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.\n6 அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.\n7 அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தை நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின் அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத��திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.\n8 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.\n9 அந்த கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.\n10 தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.\n11 பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று.\n12 அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.\n13 இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குக் தெரியவந்தது.\n14 பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.\n15 அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப்போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து,\n16 அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.\n17 ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,\n18 யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.\n19 அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.\n20 அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.\n21 அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுட��ய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.\n22 மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.\n23 அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று.\n24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான்.\n25 தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை.\n26 மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்: ஒருவருக்கொருவர் நியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.\n27 பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்\n28 நேற்று நீ அந்த எகிப்தியனைக்கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான்.\n29 இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.\n30 நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.\n31 மோசே அந்தத் தரிசனத்தைக்கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்:\n32 நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான்.\n33 பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.\n34 எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினே���்; ஆகையால், நீ வா நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.\n35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யாரென்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.\n36 இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.\n37 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.\n38 சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.\n39 இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத்தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களிலே எகிப்துக்குத் திரும்பி,\n40 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;\n41 அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள்.\n42 அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,\n43 பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே, ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.\n44 மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.\n45 மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.\n46 இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.\n47 சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.\n48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.\n49 வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள், நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;\n50 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.\n51 வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.\n52 தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள் நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும், அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.\n53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.\n54 இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.\n55 அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு;\n56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.\n57 அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,\n58 அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்\n59 அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.\n60 அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 6\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/9-12.html", "date_download": "2020-10-20T22:36:02Z", "digest": "sha1:OSXLVNLOT4QEY4CM35FEXU3LI4V2DIHL", "length": 10705, "nlines": 230, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைகிறதா.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைகிறதா..\n9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைகிறதா..\n9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைகிறதா..\nகொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாததால் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது\nஇந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தை 30 % குறைப்பதாக அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'உலகமே கொரோனாவால் அசாதாரண சூழலில் இருப்பதாகவும், இதனால் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை குறைக்க சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுகுறித்து நாடு முழுவதிலும் உள்ள கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்டிருந்ததாகவும், 1,500 கல்வியாளர்கள் பாடத்திட்டம் குறைப்பு குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடுத்து மாநில அரசுகளும் பாடத்திட்டத்தை குறைப்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது\n9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைகிறதா.. Reviewed by JAYASEELAN.K on 20:47 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்��ள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/2018/01/26/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-85/", "date_download": "2020-10-20T22:13:06Z", "digest": "sha1:MTXLT26GJVKWNWSEX3KSFINA4Q44JSJ4", "length": 11629, "nlines": 123, "source_domain": "atozhealth.in", "title": "உறவுகள் சிறகுகள் – பாகம் – 85 | A to Z Health", "raw_content": "\nHome Relationship உறவுகள் சிறகுகள் – பாகம் – 85\nஉறவுகள் சிறகுகள் – பாகம் – 85\nதிருமணத்துக்கு முன்பு அழகிலிருந்து ஆரோக்கியம் வரை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிற பெண்கள், திருமணத்துக்குப் பிறகு தலைகீழாக மாறிப் போகிறார்கள். அதனால் அதிக பருமனாகிறார்கள். அந்தப் பருமன் தோற்றம் அவர்களைத் தனிமைப்படுத்துவதுடன், மன அழுத்தத்திலும் தள்ளுகிறது.\nதிருமணத்துக்கு முன்பு நிறைய நட்புடன் வாழ்கிறவர்கள், திருமணமானதும் நட்பை மறக்கிறார்கள். இந்த விஷயத்திலும் ஆண்கள் விதிவிலக்கானவர்கள், திருமணம் என்கிற விஷயம் அவர்களின் நட்புக்கு எந்த வகையிலும் தடையாக அமைவதில்லை.\nஇப்படிப் பல விஷயங்களாலும் மாறிப் போகிற பெண்ணுக்கு நாளடைவில் ஒரு குழப்பம் வருகிறது. காலையில் கணவர் வேலைக்குப் போனதிலிருந்து மாலை வீடு திரும்பும் வரை அவனுக்காகக் காத்திருக்கிறாள். வந்ததும் தன்னைக் கவனிக்க வேண்டும்… தன்னிடம் பேச வேண்டும்… தான் பேசுவதைக் கவனிக்க வேண்டும்… அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாள். ஆனால், கணவன் அப்படி நினைப்பதில்லை.\nஇருவரும் வேலைக்குப் போகிற போது இருவருக்கும் இடையில் ஓர் ஆரோக்கியமான இடைவெளி இருக்கும். ஆனால்,மனைவி வேலைக்கும் போகாமல் தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிற மாதிரி எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் இருக்கும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. கணவன் எப்போது வீட்டுக்கு வருவான் என மனைவி காத்திருக்க, கணவனோ மனைவியிடமிருந்து எப்படித் தப்பிக்கலாம் என யோசிக்கிறான். வேலை அதிகம், மீட்டிங், வெளியூர் பயணம் என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, வீட்டுக்கு வருகிற நேரத்தைக் குறைகிறான். திருமணத்துக்குப் பிறகு தான் முழுமையாக கைவிடப்பட்டதாக உணர்கிறாள் மனைவி. தன்னைக் கவனிக்க ஆளில்லை எனக் குமுறுகிறாள். தன்னைத் தானே கவனித்துக்கொள்கிற மனநிலைக்கு வந்து விட்டால் பெண்கள் இதைக் தவிர்க்கலாம், திருமணத்துக்கு முன்பிருந்த நட்பையும் ஈடுபாடுகளையும் திருமணத்துக்குப் பிறகும் அவள் அப்படியே தொடர்வதுதான் ஒரே வழி.\nசாந்தினியை திருமணத்துக்கு முன்பிலிருந்தே எனக்குத் தெரியும். மிகவும் கலகலப்பானவள். பயங்கர புத்திசாலி. யாருடனும் சட்டென நட்பாகிவிடக்கூடியவள். அவள் திருமணம் செய்த விக்கியோ அவளுக்கு அப்படியே நேரெதிர் குணாதிசயம் கொண்டவன். ‘ திருமணத்துக்கு முன்னாடி நீ எப்படி வேணா இருந்திருக்கலாம்… இனிமே நான் சொல்றபடிதான் இருக்கணும்… இப்படி எல்லார்கூடவும் சிரிக்கிறதும் பேசுறதும் எனக்குப் பிடிக்காது. ஃப்ரெண்ட்ஸ் யாரும் வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது. நீயும் அவங்களோட சுத்தக்கூடாது… ‘ என சாந்தினிக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் விதிக்க, விக்கியை பிடித்த காரணத்தால் அவன் கண்டிஷன்களையும் ஏற்றுக்கொண்டாள். சிரமமாக இருந்தாலும் தன்னை மாற்றிக்கொண்டாள்.\nகொஞ்ச நாட்களிலேயே அவளது சிரிப்பு, கலகலப் பேச்சு, நட்பு பாராட்டுகிற மனசு என எல்லாம் காணாமல் போனதைப் பார்த்தேன், விக்கி திடீரென வெளியூரில் ஒரு பயிற்சிக்காகக் சென்றுவிட, பேசக்கூட ஆளில்லாமல் தனிமையில் தள்ளப்பட்டாள் சாந்தினி. தனக்கு இனி யாருமே இல்லையே… என்கிற பயம் அதிகமாகி, அது நாளடைவில் மன அழுத்தத்தில் தள்ளி, மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு, தற்போது மனநல சிகிச்சையில் இருக்கிறாள் சாந்தினி. இந்த மாதிரி ஏகப்பட்ட சாந்தினிகள் மன அழுத்தத்தில் உழன்றுகொண்டுதான் இ��ுக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு மனைவியை முழுக்க முழுக்க தனக்கேற்றபடி மாற்ற நினைக்கிற எந்தக் கணவனும் தன்னை ஒரு சதவிகிதம்கூட மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. இத்தகைய உறவுகளில் காதல் என்பதே இருக்காது.\n– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்\nPrevious articleதம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 22\nNext articleபனிகாலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள்\nஉறவுகள் சிறகுகள் – பாகம் – 84\nஉறவுகள் சிறகுகள் – பாகம் – 83\nஉறவுகள் சிறகுகள் – பாகம் – 82\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/2350/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:13:33Z", "digest": "sha1:SI2FFLKVT4KLQFFKO45BUDJ2CJSOLDXU", "length": 10375, "nlines": 76, "source_domain": "mmnews360.net", "title": "சென்னை தலைமை செயலகத்தில் ஐந்து நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட் வாகனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.... - MMNews360", "raw_content": "\nசென்னை தலைமை செயலகத்தில் ஐந்து நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட் வாகனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி….\nசென்னை தலைமை செயலகத்தில் ஐந்து நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட் வாகனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி….\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே\n48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்-னால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஇந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அப்பர��சோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும். இன்னும் பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் (Chronic Obstructive Pulmonary Disease), தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும்.\nஇந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், இ.ஆ.ப., மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் கே. செந்தில்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nPrevious Previous post: தடுப்பு மருந்துகள், நோய் கண்டறிதல், சிகிச்சை முறைகளைக் கொண்ட 70 கருத்துருக்களுக்கு கோவிட்-19 ஆராய்ச்சி கூட்டமைப்பு பரிந்துரை\nNext Next post: செவிலியர்களின் சேவைக்கான விருதுகளும் பாராட்டுக்களும் காத்துக்கொண்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,103)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,024)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (931)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=12554", "date_download": "2020-10-20T22:25:36Z", "digest": "sha1:GOXSCLNFHVPCYX2Z5NWVFDTMEUGQWSG6", "length": 53551, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18\nஇன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nஒடுங்கியிருக்கும் உள்ளத்திற்கு உயிர்ச் சத்து கொடுக்க கடந்த கால நினைவு களுக்கு வலிமை உண்டு. பயனுள்ள பயணமாக இருத்தல் வேண்டும். உடல் வலி மறக்க வாசிப்பு, எழுத்து, தியானம் உதவிக்கரம் நீட்டும்.\nவாடிப்பட்டியில் இருந்த ஐந்தாண்டு காலம் ஓர் பல்கலைக் கழகத்தில் படித்த உணர்வும் நிறைவும் இப்பொழுதும் இருக்கின்றது.\nஅரசியல் பாடம் நேரடியாகப் பெற்றதும் இங்கேதான்.\nஏ.எஸ் பொன்னம்மாள் குடும்பம் அறிமுகமானது. அவர் தந்தையால் அவர் அரசியலில் நுழைந்தார். காங்கிரஸ் கட்சி. அப்பொழுது அவர் அமைதியான பெண் அதிகம் பேச மாட்டார். ஆனால் பின்னர் பேச்சிலும் செயலிலும் சுறு சுறுப்பானவர் என்ற பெயர் கிடைத்தது. ஆரம்ப காலத்தில் ஒரு நாள் அவருடன் ஓரிடம் செல்ல வேண்டி வந்தது. அங்கே அவர் பிரச்சாரக் கூட்டத்தில் பேச வேண்டும். அங்கு போனவுடன் பல குறிப்புகள் குறித்து வைத்திருந்த தாள்களைக் கொடுத்தனர். ஒருவாரம் முன்னர் திராவிட முன்னேற்றக் கட்சியினர் வந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து விட்டுப் போயிருக்கின்றனர். இப்பொழுது இவர்கள் அவர்களுக்குப் பதில்கள் கொடுப்பதுடன் அந்தக் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டும். நாங்கள் இருவரும் அறைக்குள் சென்று கேள்விகளுக்கு என்னென்ன பதில்கள் கொடுப்பது என்பதனையும் விமர்சனத்திற்குக் குறிப்புகளையும் த��ார் செய்து கொண்டோம். அன்று மேடையில் அவர்கள் பேசும் பொழுது கைதட்டு நிறைய கிடைத்தது. இது அக்கால பிரச்சார முறை.\nதிராவிடக் கழகத்தினர் பேச்சிலே வல்லவர்கள். தீரர் சத்திய மூர்த்தி அவர்களுக்குப் பின்னர் திருமதி அனந்த நாயகியின் பேச்சு பெரிதும் பேசப்பட்டது. இப்பொழுது அரசியல் மேடையில் கோலோச்சுகின்றவர்கள் திராவிடக் கண்மணிகள் தான். தமிழால் மட்டுமல்ல, கைதட்டு வாங்க ஊருக்கு ஏற்றபடி எதையும் பேசுவார்கள். அரசியல் மேடையாக இருக்காது. ஓர் நாடக மேடையாக இருக்கும். அரசியல் மேடையில் ஜெயகாந்தன் பேச்சிலே அனல் பிறக்கும்.\nஅன்றைய தினம்தான் முதல் முதலாக மட்டுமல்ல கடைசியாகவும் கட்சிப் பிரச்சாரக் கூட்டத்தின் அருகில் இருந்து பார்த்தவள்.\nஅடுத்து 57ல் தேர்தல் திருவிழா. பொய்களின் வேஷங்கள் உறுத்தின. சுதந்திரப் போராட்ட காலத்தில் எழுந்த எழுச்சி இப்பொழுது வரவில்லை. ஏன் அந்த சமயத்தில் நான் வெறும் பார்வையாளர்தான். விமர்சனம் செய்யும் திறன் வரவில்லை.\nஅடுத்து பஞ்சாயத்து தேர்தல் வந்தது. போட்டிகள். அதிகாரத்திற்கு ஆசை. எத்தனை பிரிவுகள் இருந்தாலும் இதுவரை சமுதாயத்தில் இருந்த ஒற்றுமையிலும் அமைதியிலும் விரிசல் காண ஆரம்பித்தது. நான் ஜன நாயகத்தைக் குறை கூறவில்லை. அப்பொழுது ஏற்பட்ட உணர்வுகளைப்பற்றி வாழ்வியல் பற்றி எழுதும் பொழுது குறிப்பிட்டே ஆக வேண்டும். அவரவர் ஊர்களுக்கு எத்தகைய வளர்ச்சிப் பணிகள் தேவை என்பதில் அந்த இடத்தைச் சேர்ந்த பிரதிநிதி இருப்பதுதான் சாலச் சிறந்தது. உயரிய நோக்கத்தில் நாம் குடியரசு ஆட்சி அமைத்தோம். மக்கள் ஆட்சிக்குப் பொருளே மக்கள் அதிகப் பொறுப்புடன் நடத்தல் வேண்டும். கொஞ்சம் அயர்ந்தாலும் சுயநலப் பேய் நம்மைப் பிடித்து விடும். எல்லோரையும் குறை கூற முடியாது. சிறிது சிறிதாக நிழல் அன்றே படிய ஆரம்பித்ததை உணர முடிந்தது.\nபஞ்சாயத்து தலைவர்களால் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேலும் போட்டிகள். விரிசல் இன்னும் கொஞ்சம் அதிகமாகியது. ஒன்றிய அளவில் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டம் நடை பெறும். வளர்ச்சிக்குப் பொறுப்பான அரசு ஊழியர்கள் அவர்கள் கேள்விகளுக்குப் பதில் கூறியாக வேண்டும். மாவட்ட அளவிலும் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடை பெறும். தட்டிக் கேட்க இந்த ந���ர்வாக முறை சரிதான். அரசு ஊழியர்கள் தங்கள் பகுதி பிரமுகர்களுடன் சமரசமாக இருக்கவேண்டும். அல்லது அவர்களுக்குப் பிரச்சனைகள் வந்துவிடும். அக்காலத்தில் ஒரு சிலரால் மட்டுமே பிரச்சனைகள் வரும். ஏற்கனவே கிராமங்களில் இருந்த சமுதாயச் சங்கங்களைப் பார்த்தவர்கள் ஆகையால் இந்த சிறு மாற்றம் அன்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த சமரசம் இப்பொழுது ஊழலில் கைகுலுக்கிக் கொள்ளும் பொழுது இந்த ஒற்றுமை மனத்தை உறுத்துகின்றது. எல்லோரையும் குறை கூறவில்லை. ஆனால் விகிதாச்சரம் மாறிக் கொண்டு வருகின்றது.\nவாடிப்பட்டியில் எல்லாத் தலைவர்களும் அரசு ஊழியர்களும் ஒருமித்து பணி புரிந்தார்கள். எங்களுடைய சேர்மன் திரு பாலகுருவாரெட்டியார் அவர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் அன்பு காட்டினார். வட்டார வளர்ச்சி அலுவராக இருந்தர் திரு முத்துசாமி பிள்ளை. அவர்களும் மிக மிக நல்லவர். உயர்திரு எம். ஜி. ஆர் அவர்கள் முதல்வராக இருக்கும் பொழுது சுற்றுலா துறைக்குத் தலைவராக இருந்தார் திரு பாலகுருவாரெட்டியார். மக்கள் திலகத்திற்கு இவரை மிகவும் பிடிக்கும்.\nடில்லியில் திருமதி பாரிஜாத நாயுடு அவர்கள் திட்டக் கமிஷனில் சமூக நலப் பொறுப்பில் இருந்தார். ஏற்கனவே மகளிர் நலன்களை எப்படி பாதுகாப்பது என்பதனை ஆய்வு செய்தவர்கள். இப்பொழுது நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வந்தார்.\nஅப்பொழுது தமிழக முதல்வராக இருந்தவர் உயர்திரு காமராஜ் அவர்கள். பிள்ளைகளின் படிப்பில் மிகுந்த அக்கறை கொண்டவர். வீட்டில் மாற்றங்கள் வர வேண்டுமென்றால் வீட்டுப் பெண்களும் விழித்தெழ வேண்டும். எனவே மகளிர் நலத்துறையில் நடந்த ஒருங்கிணைப்பிற்கு முதல்வரின் முழு ஆதரவு இருந்தது.\nசிறப்பாகப் பணியாற்றப் பணியாளர்களுக்கு அவ்வப்பொழுது சிறப்புப் பயிற்சி கொடுத்தல் வேண்டும் என்பதில் திருமதி பாரிஜாத நாயுடு அவர்கள் குறியாக இருந்தார். கோவையில் உள்ள அவினாசலிங்கம் ஹோம்சயன்ஸ் கல்லூரியில் முக்கிய சேவிக்காக்களுக்குச் சிறப்பு பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார். எஸ்.வி நகரத்திலும் ஓர் பயிற்சி மையம் கிராம சேவிக்காக்களுக்குத் தொடங்கப்பட்டது. ஊரக வளர்ச்சியில் இருந்த மகளிர் நலப் பணிகளை மகளிர் நலத்துறையுடன் இணைத்த பின் சமூக நல விஸ்தரிப்பு அலுவலரை முக்கிய சேவிக்கா என்று அழைக்கும்படி செய்தார். ஏற்கனவே துறையில் இருந்த திட்டங்களுடன் இவர்களையும் இணைக்கவும் எல்லா ஒன்றியங்களிலும் மகளிர் நலப் பணிகள் பரவலாக்கப் பட்டது. முதலில் எல்லா பஞ்சாத்துக் களிலும் மகளிர் மன்றங்கள் ஆரம்பிக்க அறிவுரை வழங்கப்பட்டது. பின்னர் ஒன்றியத்தில் எத்தனை பஞ்சாயத்துக்கள் இருப்பினும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 30 மகளிர் மன்றங்கள் என்று உறுதி செய்யப்பட்டது. இந்தப் பணிகளுக்கு ஒரு குறைந்த பட்சத் திட்டம் (minimum programme ) வரையப்பட்டது. இதன்படி ஒவ்வொரு மகளிர் மன்றத்திற்கும் ஒரு கன்வீனர் பொறுப்பாளராக இருப்பார். அதே ஊரைச் சேர்ந்த பெண்மணியாகவும் ஓரளவு எழதப் படிக்கத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு மதிப்பூதியம் மூன்று மாதங்களுக்கு 15 ரூபாய் தரப் பட்டது (என்ன சிரிப்பு வருகின்றதா மாதம் ஐந்து ரூபாய். 60 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள திட்டம்). பணத்தைவிட ஓர் பொறுப்பு என்றவுடன் அந்தப் பெண்ணிற்குப் பெருமை. வாரந்தோறும் மகளிர் மன்றங்கள் சிறப்பாக நடத்தினார் என்று கூறவில்லை. ஆனால் அந்த கிராமத்தில் குடும்பங்களில் பிரச்சனைகள் வரும் பொழுது விடிவு கிடைக்க ஓர் வழிகாட்டி இப்பொழுது கிடைத்துவிட்டது. . இந்தத் துறை சம்பந்தப்பட்ட்து என்று மட்டும் அல்ல., வேறு எந்த பிரச்சனைகளஐயினும் ஊர் பஞ்சாயத்து தலைவர் முதல், சேர்மன் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரி வரை இவள் வழிகாட்டுவதுடன் சில இடங்களில் உதவி கிடைக்கும்வரை பாடுபடுவார்கள். . இப்பொழுது வெறும் பேச்சுடன் இல்லாமல் உதவிகள் செயல்வடிவம் பெற ஆரம்பித்தது.\nஅரசின் திட்டப்படி மகளிர் மன்றங்களுக்கு செயல்முறை விளக்கங்களுக்கும், பத்திரிகைகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டிலும் ஒன்றிய அளவில் மகளிரைச் சேர்த்து கல்விச் சுற்றுலா செல்ல வேண்டும். கொடுக்கும் நிதி உதவி குறைவாக இருப்பினும் சுற்றுலா என வருவதால் செலவினங்களைப் பங்கு போட்டுக் கொண்டு செலவழிப்பர். முக்கிய சேவிக்கா, கிராம சேவிக்காக்கள் இப்பொறுப்பினைக் கவனிக்க வேண்டும். திருமதி பாரிஜாத நாயுடு அவர்கள் எல்லாவற்றிற்கும் ஓர் வழிகாட்டி நூலும் தயார் செய்து கொடுத்திருந்தார். அனாதரவாக பெண்களோ குழந்தைகளோ கண்டால் அவர்களின் விபரங்களை மகளிர் மன்றக் கன்வீனர்கள் தெரிவிப்பார்கள். அரச��� இல்லங்களிலோ தொண்டு நிறுவனங்கள் நட்ததும் இல்லங்களிலோ தங்க வைத்து ஆவன செய்வார்கள்.\nவளர்ச்சிப் பணிகள் அரசு மட்டும் கவனிப்பதைவிட பொது மக்களின் பங்கும் இணைய வேண்டும் என்ற கருத்தில் ஏற்கனவே இருந்த சமூக நல வாரியத்தையும் மகளிர் நலத்துறையுடன் இணைத்தனர்..\nஇப்பொழுது மகளிர் நலத்துறையில் ஏற்கனவே நடைபெற்று வந்த பணிகளுடன் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் நடந்த பணிகள், தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் பணிகள் எல்லாம் ஒருங்கிணைக்கப் பட்டன.. இந்த அமைப்பு இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டுமே நடந்தது. இவைகள் எல்லாம் 1967 ஆண்டுக்குமுன் நடந்தவைகள். சமூக நல வாரியம் பற்றி அடுத்து விரிவாக எழுதப்படும். அக்காலத்தில் இதில் சேர்ந்து தொண்டு ஆற்றியவர்களில் பெரும்பாலானோர் காந்திஜியின் வழிகாட்டலில் சேவை செய்தவர்கள். விருது வேண்டி வந்தவர்களல்ல. காந்திஜியிடம் விரும்பிச் சேர்ந்தவர்கள். அந்த வரலாற்று நாயகிகளைப் பற்றி அடுத்து பார்க்க இருக்கின்றோம். அதற்கு முன் இன்னொரு தகவலையும் கூற வேண்டும்.\n1962 ல் மகளிர் நலத்துறையில் ஒரு புதிய திட்டம் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் 32 ஊராட்சி ஒன்றியங்களில் எல்லா பஞ்சாயத்துகளிலும் குழந்தைகள் கல்வி நிலையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. உள்ளுரில் இருக்கும் படித்த பெண்களுக்குப் பயிற்சி தரப்பட்டு பள்ளிகளை நட்தத வேண்டும். ஏற்கனவே இத்துறையில் மகளிர் நலக்கிளையில் இத்தகைய பள்ளிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தன. பயிற்சி தர பயிற்றுனர்கள் தேவை. ஏற்கனவே பணியாற்றிவரும் முக்கிய சேவிக்காகளில் 32 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்களுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சி கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருத்தியாய் சென்னைக்குச் சென்றேன். ஆறுமாத காலம் சென்னை வாழ்க்கை.\nஅப்பப்பா, அந்த சில மாதங்கள் வாழ்க்கை எனக்குக் கொடுத்த ஊக்கம் கொஞ்சமல்ல. அரசுப் பணிக்காகப் பயிற்சி பெறச் சென்றவள்தான். அரசே எங்களுக்கு அமைத்துக் கொடுத்த வாய்ப்புகள் பின்னால் வந்தவர்களுக்குக் கிடையாது. இது புதுத்திட்டம். குழந்தைகள் கல்வி என்றாலும் ஒட்டு மொத்தமாக மகளிர் குழந்தைகள் நலனுக்குத் தேவையானவைகள் தெளிவு படுத்தப்பட்டன. உதாரணத்திற்கு முதல் மாதம் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் பொறுப்பில் பயிற்சி. ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் வரும் நோயாளிக் குழந்தைகளைப் பார்ப்பர்கள் முக்கியமானவற்றை எங்களுக்கு விளக்கிச் சொல்வார்கள்.\nஇரண்டு வயது குழந்தைக்கு ஓர் நோய். ரோட்டோர தேவதைகளிடம் சுகம் கொண்ட புருஷன் தன் மனைவிக்குக் கொடுத்த பரிசு பால்வினை நோய். அவளோ அதிகம் சுத்தம் பார்க்காதவள் உள்ளாடைகளைத் துவைத்து உடுத்தவில்லை. இடுப்பில் வைத்துக் கொண்ட குழந்தைக்கு நோய் பரவிவிட்டது. இதில் பல தகவல்கள் உண்டு. ஓர் தாயின் சுத்தம் முதல் ஒருவனின் ஒழுக்கக் குறைவு வரை குழந்தையைப் பாதிப்பதைக் காட்டினார்கள். தாய்மார்களிடம் நாங்கள் பேச வேண்டியதை விளக்கினார்கள். இப்பொழுது கூட கணவனின் ஒழுக்கக் கேட்டால் மனைவிக்கு வரும் எயிட்ஸ் நோய் பற்றி பணியாளர்களுக்கு வகுப்பு எடுக்கப் பட்டு தாய்மார்களை வழி நட்த்தும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.\nஒரு பிரசவமாவது நேரிலே பார்க்க வேண்டும். மருத்துவரும் மற்ற பணியாளர்களும் செய்வதை உடன் இருந்து பார்ப்போம்.\nதொண்டு நிறுவனங்கள் வகைக்கு ஒன்றாக எல்லாம் பார்த்தோம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பலருடன் கலந்துரை யாடல். வரலாற்று நாயகிகளைப் பார்த்தோம். அடுத்து அவர்கள் நிறுவனங்கள்பற்றி விளக்கமாக எழுத இருப்பதால் இங்கே அதிகம் விளக்க விரும்பவில்லை. இதெல்லாம் அரிய வாய்ப்புகள். என் பொது வாழ்க்கையில் இறைவனாகக் கொடுத்த வாய்ப்புகள் கொஞ்சமல்ல.\nசென்னையில் ஆறுமாத காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல அரிய சந்தர்ப்பங்கள், நட்புகள் கிடைத்தன. வாடிப்பட்டியில் இருக்கும் பொழுதே பத்திரிகை உலகுடன் பழக்கம் ஏற்பட்டாலும் சென்னையிலேயே தங்கி இருக்கும் பொழுது குடும்பங்களுடன் பழகக் காலம் கிடைத்தது. எப்பொழுதும் என் மாமா வீட்டில் தான் தங்குவேன். சென்னை வாழ்க்கையால் தங்கும் இல்லம் மாறியது. திரு மா.ரா. இளங்கோவன் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். அவர் சுதேசமித்ரன் வார இதழுக்கு உதவி ஆசிரியராக இருந்தார். அவர் தந்தை டாக்டர் ராஜமாணிக்கனார். அவர் உடன் பிறந்தவர்கள் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கலைக்கோவன், பேராசிரியர் அரசு இன்னும் பலர். அவருடைய துணைவியார்தான் திருமதி புனிதவதி இளங்கோவன். சென்னையில் நான் இருக்கும் பொழுது அவர்கள் வேலைக்குச் செல்ல வில்லை. ஆனால் பின்னால் வானொலி நிலையத்திற்குப் பணியாற்றச் சென்றார்கள். அவர்களின் இனிய குரலை யாரும் மறக்க முடியாது. இப்பொழுதும் அவர்கள் மீது மதிப்பு கொண்டிருப்பவர்கள் நிறைய இருக்கின்றனர். அந்த அன்புக் குடுபத்தில் ஒருத்தியானேன். எனக்கு ஓர் அண்ணன் கிடைத்தார். 1967 இல் சோதனையில் திணரிக் கொண்டிருந்த பொழுது எனக்குக் கிடைத்த உதவிக்கரம் என் அண்ணன் மா.ரா இளங்கோவனுடையதுதான்.\nஎன் அண்ணனால் இலக்கிய உலகத்தில் பழக்கமானவர்கள் நிறைய. மு.வ முதல் பல இலக்கிய மேதைகளைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மா. பொ. சிக்குப் பிடித்தமானவர். சிலப்பதிகார விவாதங்களுக்கு அய்யா சிலம்புச் செல்வரே எனக்குக் கிடைத்தார். நாங்கள் சில கூட்டங்களில் ஒரே மேடையில் பேசி இருக்கின்றோம். சொற்பொழிவுகளுக்கும் சென்றிருக்கின்றேன். நான் ஓர் பட்டி மன்றாப் பேச்சாளரும் கூட. அடிகளார் தலைமையில் நிறைய பேசி இருக்கின்றேன். ஏனோ பத்திரிகைகளில் எழுதுவதை சட்டென்று நிறுத்தியது போல் இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வதையும் நிறுத்திவிட்டேன். எனக்குப் பதிலாக என் தங்கை மணிமகள் பாரதியை அனுப்பிவிட்டேன். தென் பகுதியில் அவள் நிறைய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றாள்.\nநான் இத்தொடரை எழுதத் தீர்மானித்தவுடன் ஓர் லட்சுமணன் கோடு போல் என்னைச் சுற்றி ஓரு கோடு வரைந்து கொண்டுவிட்டேன். சமுக நலத்துறைதான் மையப் புள்ளி எனவே மகளிர் குழந்தைகள் நலப் பணிகளைப் பற்றியும் அதற்கு உதவியாக இருந்தவைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுத விரும்புகின்றேன். இதில் வரும் தகவல்கள் எல்லோருக்கும் பயன்படும். நமக்குப் பிரச்சனை வராவிட்டாலும் நமக்குத் தெரிந்த யாருக்கு துன்பம் வந்த பொழுது அவர்களுக்கு உதவிசெய்ய இது ஓர் வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஓர் பிரச்சனையை நோக்கிப் புறப்பட்டாலும் நலத் திட்டங்களையும் பற்றி உடன் எழுதிக் கொண்டு வருவதற்கு அதுவே காரணம்.\nஅரசில் பணியாற்றுபவர்களுக்கு எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் போடும் திட்டங்களை நிறைவேற்றுவது எங்கள் கடமை.\nபொது வாழ்க்கையில் இருப்பவர்கள், கலைத்துறையில் இருப்பவர்கள்பற்றி நிறைய விமர்சனங்கள் வரத்தான் செய்யும். மனிதனுக்கு அறுசுவை உணவைவிட சுடச்சுடச் செய்திகள் சுவையாக இருக்கின்றதே. ஒவ்வொருவரும் அடிக்கடி தங்களைச் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி கிறிஸ்துவக் கல்லூரியில் படித்த காலம் முதல் எனக்குள் ஏற்பட்ட பழக்கம். .குறையில்லாதவர்கள் யார் தவறுகளும் செய்கின்றோம். அது மனித இயல்பு. ஆனால் தவறு செய்து கொண்டே இருப்பது மன்னிக்க முடியாதது.\nகுணக்கேடன், கொள்ளைக்காரன், குடிகாரன், கொலைகாரன் யாராயினும் ஒதுங்கிச் செல்ல மாட்டேன். என்னால் அவர்களைத் திருத்த முடியாது. ஆனால் ஒரு கணமேனும் அவர்களுக்குள் உறைந்திருக்கும் மனிதத்தை விழிப்படையச் செய்வேன் அப்பொழுது அவர்கள் விட்ட ஒரு சொட்டுக் கண்ணீரை அவர்களால் மறக்க முடியாது. நானும் மறக்கவில்லை. இது கதை போல் இருக்கலாம். இது சத்தியமான வார்த்தை\nகுழந்தைப் பருவத்தில் தந்தையின் பிரிவும் அதன் காரணமும் எனக்குள் ஓர் தாகத்தை, தேடலை உருவாக்கி விட்டது. ஏழு வயதில் பாரதி எனக்குள் கலந்து துணிச்சலைக் கொடுத்தான். பிள்ளைப் பருவ அனுபவங்கள் மிரட்டின. மன்னர் ஆட்சி, மக்கள் ஆட்சி, பக்தி உலகம், இன்னொருபக்கம் பகுத்தறிவு முழக்கம், சேற்றிலே மூழ்கிக் கொண்டிருப்பவனைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக அந்த நாற்றத்தைச் சகித்துக் கொள்ள போதையூட்டும் மனிதர்கள்.. மிரண்டு கொண்டிருந்தேன். அப்பொழுது கல்லூரி வாழ்க்கை தொடங்கியது. கிறிஸ்தவக் கல்லூரி. துறவற வாழ்க்கைக்குத் தூண்டுகோல். அப்பொழுது எனக்கு சுவாமி சிவான்ந்த மகரிஷியிட மிருந்து கடிதமும் புத்தகங்களும் வந்தன. அது ஒரு தனிக் கதை. ரிஷிகேசம் சென்று விட விரும்பினேன். ஆனால் சுவாமிஜி என்னைப் படிக்கச் சொன்னார்கள். படித்த பின்னர் பிறருக்கு சேவை புரியும்படி அறிவுரை கூறினார். அவர் எழுதிய கடிதங்கள் இப்பொழுதும் சில என்னிடம் இருக்கின்றன.. அமைதியான ஆசிரியப் பணிக்குச் சென்றேன். அங்கும் என்னை இருக்கவிடாமல் கிராமத்தில் போய் தொண்டு செய் என்று ஒரு பெரியவர் கட்டளையிட்டார். எனக்குப் பயிற்சி கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் காந்திஜியிடம் தொண்டு செய்தவர்கள். தொண்டு என்பது துன்பத்தில் உழல்பவனுக்கு உதவி செய்வது. குஷ்டரோகியாக இருந்தாலும் வைத்தியன் வெறுக்க முடியாது. எப்படி நெருங்க வேண்டுமோ அப்படி தன்னைத் தயார் படுத்திக் கொண்டு அணுகுவார்கள். அங்கே நடப்பது சிகிச்சை. தூத்துக்குடியில் கல்லூரியில் படிக���கும் பொழுது ஓர் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அங்கே வெளிநாட்டு கன்னியாஸ்த்ரீகள் குஷ்ட ரோகிகளுக்கு முகம் சுளிக்காமல் சேவை செய்வதைப் பார்த்திருக்கின்றேன்\nஎனக்குக் கிடைத்த வாய்ப்புகள், என்னைச் செதுக்கின. என்னால் யாரையும் வெறுக்க முடியாது. கோபம் வரும். கண்டிப்பேன். தோல்விகளைக் கண்டு துவண்டதில்லை. புலம்பி இருக்கின்றேன். என்னிடமும் குறைகள் உண்டு. முடிந்த மட்டும் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வேன். தற்காலச் சூழல் பயமுறுத்துகின்றது. பிள்ளைப் பருவத்தில் நான் பார்த்த சமுதாயம் இப்பொழுது எந்த அளவு மாறி இருகின்றது என்பதனைக் காணும் பொழுது மனம் வலிக்கின்றது. யாரும் மனத்தில் கசப்பைப் பெருக்காதீர்கள். குருஷேத்திர யுத்தத்திலும் முதலில் கட்டுப்பாடான முறையில் சண்டை நடந்தது. பின்னர் அது சங்குல யுத்தமாக மாறியது. இதுதான் வாழ்க்கை. இதுதான் வரலாறு. தீமைகள் பெருகும் பொழுது இயற்கையே வெடிக்கும். தரம் கெட்டு போகும் மனிதர்களைக் காணும் பொழுது கோபம் வரத்தான் செய்யும். கசப்பை நாம் நமக்குள் பெருகச் செய்தால் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. முடிந்தவரை நாம் நல்லதைச் செய்வோம். நல்லதை எண்ணுவோம்.\nதற்பெருமைக்காக சொல்லவில்லை. இது உளவியல். ஒரு மனிதனின் வளர்ச்சி தாயின் கருவில் உதயமாகும் பொழுது ஆரம்பித்து குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம், காளைப்பருவம் ஆகிய காலங்களில் வளர்ப்பு முறை, வாழும் சூழலையொட்டி ஒருவன் குணம் அமைகின்றது. அறியாத வயதில் அவமானப் பட்டிருந்தால் அவனுக்குள்ளே கோபம் நெருப்பாகத் தங்கிவிடும். ஏமாற்றங்கள், இயலாமை இவைகளால் மனிதன் தன் மனிதம் இழக்கின்றான். இப்பொழுது மாறிவரும் உலகச் சூழலும் ஊடகங்கள் மூலமும் வேறு பல வழிகளிலும் மனிதம் தேய ஆரம்பித்து விட்டது. இருக்கும் நல்லவர்கள் சிந்தித்து வழி கண்டு மாறுதலைக் கொணர வேண்டும். இன்றைய இளைஞர்கள் கற்பூர புத்தி கொண்டவர்கள். சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் சந்ததியைக் காப்பாற்ற அவர்கள் பொங்கி எழுவார்கள். நம்பிக்கையுடன் இருப்போம். நம்பிக்கையுடன் முயற்சியும் செய்வோம். நம்பிக்கைதானே வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணி.\nஇனி சமூக நல வாரியத்தின் வரலாற்றைப் பார்ப்போம். அது ஓர் ஆழ்கடல். இந்த மண்ணின் பெண்ணுக்குப் பெருமை தரும் ஓர் அமைப்பு.\n“மனிதனின் இன்றைய நிலையை நிர்ணயிப்பது அவனது கடந்த கால செயல்கள். அவனுடைய பிறப்பிலிருந்து இந்த வினாடிவரையிலான அனுபவங்கள் தூய்மையாகவும், புனிதமாகவும் இருப்பின், அவன் இன்று ஓர் தூய்மையான பெருந்தன்மையான மனிதன்.”\nசங்கர் தயாளின் “ சகுனி “\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31\nஉமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்\nநினைவுகளின் சுவட்டில் – 90\nசாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்\nஎனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்\nதாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்\nகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்\nகனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)\nகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்\nதமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் \nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18\nஇஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி\nநான் ‘அந்த நான்’ இல்லை\nநீட்சி சிறுகதைகள் – பாரவி\nநிதர்சனம் – ஒரு மாயை\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து\nஇசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்\nகம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )\nஎஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2\nNext Topic: நினைவுகள் மிதந்து வழிவதானது\nOne Comment for “வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18”\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5063", "date_download": "2020-10-20T23:44:08Z", "digest": "sha1:AFVQKVI6SIV5OS2ZSYPQFKVEXIR3MBIS", "length": 6503, "nlines": 88, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "சுயாதீன ஆணைக்குழுக்களினால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார் – SLBC News ( Tamil )", "raw_content": "\nசுயாதீன ஆணைக்குழுக்களினால் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்\nபாராளுமன்றம் சக்தி வாய்ந்த நிறுவனமாக மாறியிருக்கிறதென பிரதமர் ரணில�� விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் ஆணைக்கு அமைவாக பாராளுமன்றம் செயற்படுகிறது. வாக்காளர்களுக்கு மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக் கூற வேண்டும். உயர் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். வரவு செலவுத்தி;ட்டத்தின் குழுநிலை விவாதத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.\nஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்கள், மீயுயர் நீதிமன்றங்கள், அமைச்சரவை, பாராளுமன்றம், தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு உட்பட 25 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றி இன்று விவாதிக்கப்படுகிறது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.\nஇலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளின் யோசனை நாட்டுக்கு எதிரானது அல்ல என்று குழுநிலை விவாதத்தில் இணைந்து கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாட்டுக்கு எதிரான யோசனையாக இதனை எடுத்துக் காட்ட சிலர் முயன்று வருகிறார்கள். இந்த யோசனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம்; கிடையாது. இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின், நாடு பின்நோக்கித் தள்ளப்படும் என்று அமைச்சர் கிரியெல்ல கூறினார்.\n← வரவு செலவுத்திட்டத்தின் மூலம் விவசாயத்துறை மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கென்யா பயணம் →\nபாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைப்படுகிறது\nஆறு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள்.\nஅடுத்தாண்டில் மாகாண சபைத் தேர்தல்களை கட்டாயமாக நடத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தல்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bajirao-mastani-teaser-released-035729.html", "date_download": "2020-10-20T22:27:19Z", "digest": "sha1:BOYVEJ26WQEWPPMFD3BHZTIKBHWWMD4Q", "length": 14993, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரன்வீர்- தீபிகா- பிரியங்கா நடிப்பில் உருவான பஜ்ரோ மஸ்தானி டீசர் வெளியானது | 'Bajirao Mastani' Teaser Released - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago சோம்பப்டி பொ��ிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n4 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n5 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரன்வீர்- தீபிகா- பிரியங்கா நடிப்பில் உருவான பஜ்ரோ மஸ்தானி டீசர் வெளியானது\nமும்பை: இந்தித் திரையுலகில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் பஜ்ரோ மஸ்தானி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.\nஇன்று வெளியாகி இருக்கும் டீசர் மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர், மேலும் #BajiraoMastaniTeaser என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டடிக்க வைத்து இருக்கின்றனர் ரசிகர்கள்.\nவரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் காதலுக்கும் முக்கியமான இடத்தை இயக்குநர் வைத்திருக்கிறாராம். மராத்திய பீஷ்வா பாஜிரோவுக்கும் அவரது 2 வது மனைவியான மஸ்தானிக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.\nபாஜிரோவாக ரன்வீரும், அவரது இரண்டாவது மனைவியாக தீபிகாவும் நடித்திருக்கின்றனர். ரன்வீரின் முதல் மனைவியாக பிரியங்கா சோப்ரா நடித்திருக்கிறார்.\nபடம் 70% முடிவடைந்து வ��ட்டது, என்று படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கூறியிருக்கிறார். வரும் டிசம்பர் மாத இறுதியில் (18) பஜ்ரோ மஸ்தானி திரைப்படம் உலகெங்கும் வெளியாக இருக்கிறது.\nபஜ்ரோ மஸ்தானியின் டீசரைப் பார்த்தவர்கள் படம் ஜோதா அக்பரை நினைவூட்டுகிறது என்று கூறுகிறார்கள். படம் ஜோதா அக்பரைப் போல இருக்கிறதா இல்லை அதைவிடவும் சிறப்பாக இருக்கப்போகிறதா\nஇவ்ளோ கேவலமா இருந்தும் இத்தனை பேர் பார்த்திருக்காங்களே.. 'இரண்டாம் குத்து' டீசர் பலே சாதனை\nஇதுக்குமேல ஆபாசமா சொல்ல முடியாது.. பிட்டு படம்னே சொல்லலாம்.. 2ஆம் குத்து டீசரை விளாசும் நெட்டிசன்ஸ்\nபச்சை பச்சையா டயலாக்.. அப்பட்டமான காட்சிகள்.. ஆபாசம் நிறைந்த இரண்டாம் குத்து டீசரில் இருப்பது இதான்\nஎன்னடா ஒவ்வொரு டிரெஸ்ஸா வெளியே விழுது.. இரண்டாம் குத்து ஹாட் டீசர்.. ஆர்யா ரிலீஸ் பண்றாரு\nமுழுக்க முழுக்க மொபைலில் படமாக்கப்பட்ட ‘அகண்டன்‘.. டீசர் ரிலீஸ் \nயானை சாணத்தில் போட்ட டீயை குடித்த பிரபல நடிகர்.. பியர் கிரில்ஸின் வைரல் டீஸர்\nமாஸ்டர் நடிகையின் ‘மறையாத கண்ணீர் இல்லை’ டீசர் ரிலீஸ்.. வெளியிட்டது யார் தெரியுமா\nமிரட்டுது.. ’டிசி’லயும் ஒரு தானோஸ்.. வெளியானது ஜஸ்டிஸ் லீக் ஸ்னைடர் கட் டீசர்\nபெண்குயின் டீசர்.. கீர்த்தி சுரேஷுக்கு கைகொடுக்கும்.. முன்னணி நடிகைகள்\nகொலை.. தற்கொலை என மிரட்டும்..கருப்பங்காட்டு வலசு டீஸர்.. கௌதம் மேனன் வெளியிட்டார் \n‘சக்ரா‘ டீஸர் விரைவில்..விஷாலின் கால சக்கரத்தை மாற்றுமா .. ரசிகர்கள் ஆர்வம் \nகௌதம் மேனனின் அடுத்த படைப்பு .. ஒரு சான்ஸ் கொடு பாடலின் டீசர் வெளியானது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nஅய்யய்யோ.. நீ ரொம்ப விஷமோ.. பிக்பாஸையே பங்கம் செய்த சுரேஷ்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நாமினேஷன் ஆனவங்க இவங்கதான்.. எஸ்கேப்பான அந்த 4 பேர்\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tm-soundirarajan-passed-away-175968.html", "date_download": "2020-10-21T00:00:42Z", "digest": "sha1:W27FV4QX5734FVFUUVIZTLEULDRODGEV", "length": 15941, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபல பாடகர் டிஎம் சவுந்திரராஜன் மரணம்! | TM Soundirarajan passed away | பிரபல பாடகர் டிஎம் சவுந்திரராஜன் மரணம்! - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n6 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபல பாடகர் டிஎம் சவுந்திரராஜன் மரணம்\nசென்னை: இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டிஎம் சவுந்திரராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.\nஉடல் நலக் குறைவு காரணமாக இன்று அவர் உயிர் பிரிந்தது. மூச்சுக் கோளாறு காரணமாக கடந்த 12-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார். பேரன் திருமணத்திலும் கலந்து கொண்டார்.\nவீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.\n1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்தார் டி.எம். சவுந்தரராஜன். அவரது இயற்பெயர் துகுலுவ மீனாட்சி அய்யங்கார் சவுந்திரராஜன்.\nபிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசைப் பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.\n1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமானார் டி.எம். சவுந்தரராஜன்.\nஅதன் பிறகு பல்லாயிரம் பாடல்களை பாடி தனது கணீர் கம்பீர குரலால் இசை ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டார்.\n2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.\nதமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாஸன் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.\n2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nதிரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nடிஎம் சவுந்திரராஜன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.\n“முத்தைத்தரு பக்தித் திரு நகை“ .. சிம்மக்குரலுக்கு சொந்தக்காரர்.. டி.எம்.எஸ். நினைவு தினம் இன்று \nமூன்றெழுத்தில் இவர் மூச்சிருக்கும்.. அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nடி.எம். சௌந்தர்ராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத சிவாஜி வாரிசுகள்\nராமேஸ்வரம் கடலில் டிஎம்எஸ் அஸ்தி கரைப்பு\n''வீடு வரை உறவு... கடைசி வரை யாரோ..''. டி.எம்.எஸ். நினைவலைகள்\n''அந்த நாள் ஞாபகம்''.... மீண்டும் பிறந்து வா செளந்தரராஜா\nசிம்மக் குரலோன் டி.எம்.எஸ்ஸுக்கு இசைஞானி இளையராஜா அஞ்சலி\nமூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்\nகாற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் டி.எம்.சவுந்தரராஜன்: வைரமுத்து\nடி.எம்.எஸ் என்கிற மகான் என்னை வாழ வைத்தவர்: இசையமைப்பாளர் தேவா\n''மலர்களைப் போல் தங்க��� உறங்குகிறாள்''... இன்றும் அழுகிறோமே டி.எம்.எஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nஅப்படி ரொமான்ஸ் பண்ணீங்களே.. அதுக்குள்ளேயா புட்டுக்கிச்சு\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/udhayanidhi-stalin-criticises-arumugasamy-commission/articleshow/78736996.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-10-20T23:39:48Z", "digest": "sha1:UM2OA7SOP5PAJPOY3LXPJGXSYSTZB5TW", "length": 15247, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Udhayanidhi Stalin: ஜெ. மரணத்துக்கே அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை: வெளுத்து வாங்கும் உதயநிதி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெ. மரணத்துக்கே அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை: வெளுத்து வாங்கும் உதயநிதி\nஜெயலலிதா மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப் போகிறது என்று அதிமுக அரசை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஇதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.\n��றுமுகசாமி ஆணையத்தின் காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதற்கிடையே, ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை குற்றம் சாட்டியுள்ளது.\nதான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்: நீட் தேர்வை புகழந்த தமிழிசை\nஇந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9ஆவது முறையாக காலநீட்டிப்பு கேட்டுள்ளது பற்றி விமர்சித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும்-இறந்தபோதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணைமுதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெயலலிதா மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப்போகிறது என்பதே மக்களின் கேள்வி” என தெரிவித்துள்ளார்.\nசிறு பெட்டிகேஸில்கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார் என சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், அப்படி ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன. ஆணையம் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெயலலிதா மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், “அடுத்த 6 மாதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சியில் ஜெயலலிதா மரணத்திற்கு நிச்சயம் நீதிகிடைக்கும். இது உறுதி” என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு: அமைச்சர் செங்கோட்...\n6 மாசம் ஆச்சு; இப்படியொரு சூப்பர் ந���யூஸ்; தமிழக மக்கள் ...\nகொட்டித்தீர்க்கப் போகும் கனமழை: இந்தப் பகுதிகளெல்லாம் உ...\nஅரியர் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஜெயலலிதா மரணம்: 'சதியை வெளிக் கொண்டுவர அதிமுக தயாராக இல்லை' அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுஆளுநருக்கு வெயிட் பண்ணாம இதை செய்யுங்க: தமிழக அரசுக்கு திருமா கொடுத்த ஐடியா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇந்தியாநீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதிருநெல்வேலிபள்ளி மாணவர் உயிரைப் பறித்த அதிமுக கார், எம்எல்ஏவை வரவழைத்த மக்கள் போராட்டம்\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி சூசகம்\nஇந்தியாஇது குறைந்தால் கொரோனா பாதிக்கும்: ICMR அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் தமிழ்பாலாஜியால் அடிதடியாக மாறிய ஜாலி டாஸ்க்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு\nதிருநெல்வேலி6 உயிர்களைக் கொன்ற வனவிலங்கு எது\nசெய்திகள்DC vs KXIP IPL Match Score:தாண்டவமாடிய ஷிகர் தவன்..\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nகிரகப் பெயர்ச்சிகுரு பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - ராஜ யோகம் உங்கள் ராசிக்கு தான்\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/sunrisers-hyderabad-vs-kolkata-knight-riders-ipl-live-score-updates-from-sheikh-zayed-stadium-abu-dhabi/articleshow/78732175.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article17", "date_download": "2020-10-20T23:36:32Z", "digest": "sha1:A6KNTR6V4EM4L72LHTQ5BQCG6SOABJ3O", "length": 18483, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "srh vs kkr live score: SRH vs KKR IPL Match Score: டீசன்ட் இலக்கை அசால்ட் செய்யுமா ஹைதராபாத்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSRH vs KKR IPL Match Score: டீசன்ட் இலக்கை அசால்ட் செய்யுமா ஹைதராபாத்\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13 வது ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.\nசூப்பர் ஓவருக்கான நேரம். இதில் ஜானி பேர்ஸ்டோ களமிறங்குகிறார்.\nடேவிட் வார்னர்-47, ரஷீத் கான்-1\nகடைசி பாலில் லெக் பைஸ்.\nமீண்டும் 4 விளாசிய வார்னர். இத்துடன் தொடர்ந்து நான்கு 4களை விளாசியிருக்கிறார்.\nஹேட்ரிக்: மீண்டுமொரு 4 விளாசினார் வார்னர்.\nஹைதராபாத் அணி இன்னும் 3 பாலில் 8 ரன்களை எடுக்க வேண்டும்.\nகடைசி ஓவரில் ரஸல் வீசிய பாலில் ரஷீத் கான் ஒரு 4, வார்னர் தொடர்ந்து இரண்டு 4 விளாசி எடுத்தனர்.\nஅவரை தொடர்ந்து ரஷீத் கான் களமிறங்கியுள்ளார்.\nஅவுட்: அப்துல் சமத்- 23(15)\nடேவிட் வார்னர்-28, அப்துல் சமத்-16\nடேவிட் வார்னர்-19, அப்துல் சமத்-8\n16ஆம் ஓவரில் கம்மின்ஸ் வீசிய பாலில் அப்துல் சமத் சிக்ஸர் விளாசினார்.\nஅவரை தொடர்ந்து அப்துல் சமத் களமிறங்கியுள்ளார்.\nஅவுட்: விஜய் சங்கர்- 7(10)\nடேவிட் வார்னர்-15, விஜய் சங்கர்-3\n14ஆவது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பாலில் டேவிட் வார்னர் இரண்டு 4 விளாசினார்.\nடேவிட் வார்னர்-6, விஜய் சங்கர்-1\nஅவரை தொடர்ந்து விஜய் சங்கர் களமிறங்கியுள்ளார்.\n12ஆவது ஓவரில் பெர்குசன் வீசிய பாலில் மனீஷ் பாண்டே அவுட் ஆகிவிட்டார்.\nமனீஷ் பாண்டே-3, டேவிட் வார்னர்-1\nஅவரை தொடர்ந்து மனீஷ் பாண்டே களமிறங்கியுள்ளார்.\n10ஆம் ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய பாலில் வருண் சக்கரவர்த்தி அவுட் ஆகிவிட்டார்\nஅவரை தொடர்ந்து டேவிட் வார்னர் களமிறங்கியுள்ளார்.\n9ஆம் ஓவரில் பெர்குசன் வீசிய பாலில் பிரியாம் கார்க் அவுட் ஆகிவிட்டார்.\nஜானி பேர்ஸ்டோ-35, பிரியாம் கார்க்-3\nஅவரை தொடர்ந்து பிரியாம் கார்க் களமிறங்கியுள்ளார்.\n7ஆம் ஓவரில் லாக்கி பெர்குசன் வீசிய பாலில் வில்லியம்சன் அவுட் ஆகிவிட்டார்.\nகேன் வில்லியம்சன்-29, ஜானி பேர்ஸ்டோ-28\nகடைசி பாலில் பேர்ஸ்டோ 4 விளாசினார்.\n6ஆவது ஓவரில் ஷிவம் மாவி வீசிய பாலில் கேன் வில்லியம்சன் சிக்ஸர் விளாசினார்.\n5ஆவது ஓவரில் கமின்ஸ் பந்துவீசினார். இதில் வில்லியம்சன் ஒரு 4, பேர்ஸ்டோ ஒரு 4 விளாசினர்.\nகேன் வில்லியம்சன்-15, ஜானி பேர்ஸ்டோ-20\nநான்காம் ஓவரில் ரஸல் வீசிய பாலில் வில்லியம்சன் ஒரு 4, பேர்ஸ்டோ தொடர்ந்து இரண்டு 4 என விளாசி எடுத்தனர்.\nமூன்றாவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி வீசிய பாலில் பேர்ஸ்டோ தொடர்ந்து இரண்டு 4 விளாசினார்.\nகேன் வில்லியம்சன்-9, ஜானி பேர்ஸ்டோ-3\nஇரண்டாம் ஓவரில் ஷிவம் மாவி பந்துவீசினார். 5, 6ஆம் பால்களில் கேன் வில்லியம்சன் தொடர்ந்து இரண்டு 4 விளாசினார்.\nமுதல் ஓவரில் பேட் கம்மின்ஸ் பந்து வீசுகிறார்.\nஹைதராபாத் அணி சார்பில் ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் களமிறங்கியுள்ளனர்.\nதினேஷ் கார்த்திக் 29(14), இயான் மோர்கன் 18(17)\nதினேஷ் கார்த்திக் 18(10), இயான் மோர்கன் 16(15)\nஇந்த ஐபிஎல்லில் அண்ட்ரே ரஸல் நடித்துள்ள ஸ்கோர்:\n16 ஓவர் முடிவில் : கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை எடுத்துள்ளது. கடைசி 5 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை சேர்த்துள்ளது.\nதினேஷ் கார்த்திக் 3(3), இயான் மோர்கன் 9(10)\nநிதீஷ் ராணா அவுட் : 29(20)\nவிஜய் சங்கர் வீசிய 13 வது ஓவரில் பிரியாம் கார்க் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் நிதீஷ் ராணா\nஅண்ட்ரே ரஸல் அவுட்: டி. நடராஜன் வீசிய 15 வது ஓவரில் விஜய் சங்கர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nஷுப்மன் கில் அவுட் 36(37): ரஷீத் கான் வீசிய 12 வது ஓவரில் பிரியம் கார்க் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nராகுல் திரிபாதி அவுட் 23(16): டி. நடராஜன் வீசிய 6 வது ஓவரில் கிளீன் போல்டு\nஓப்பனிங் பேட்டிங்: ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி\nடாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nகொல்கத்தா அணி: ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், நிதீஷ் ராணா, இயான் மோர்கன், அண்ட்ரே ரஸல், பேட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, ஷவம் மாவி, குல்தீப் யாதவ்\nஹைதராபாத் அணி: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, அப்துல் சமத், டி. நடராஜன், பசில் தம்பி\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசூப்பர் ��வர் என்னும் நாடகம்... என்னதான் நடந்தது\nஐபிஎல் தொடரில் பட்டையைக் கிளப்பும் இளம் இந்திய வீரர்கள்...\nCSK vs DC: ஏன் தோற்றது சென்னை\nபிளே ஆஃப் செல்லுமா சென்னை அணி சான்ஸ் இருக்கு பாஸ்\nKKR vs SRH: ஹைதராபாத் டீமை சமாளிக்குமா கொல்கத்தா கள நிலவரம் இதோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இயான் மோர்கன் ஆண்ட்ரே ரஸல் srh vs kkr live score KKR vs SRH kkr Eion Morgan David Warner\nதமிழ்நாடுஆளுநருக்கு வெயிட் பண்ணாம இதை செய்யுங்க: தமிழக அரசுக்கு திருமா கொடுத்த ஐடியா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇந்தியாநவம்பர் 2 முதல் ஆட் - ஈவன் முறையில் பள்ளிகள் திறப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇலங்கைரயில் சேவைகளில் மாற்றம்: இலங்கை ரயில்வேத்துறை அதிரடி அறிவிப்பு\nபிக்பாஸ் தமிழ்பாலாஜியால் அடிதடியாக மாறிய ஜாலி டாஸ்க்.. பரபரப்பான பிக் பாஸ் வீடு\nக்ரைம்சென்னை கோழிப்பண்ணை தீ விபத்து: 4 ஆயிரம் கோழிகள் உடல் கருகி உயிரிழப்பு..\nதிருநெல்வேலி6 உயிர்களைக் கொன்ற வனவிலங்கு எது\nசினிமா செய்திகள்பீட்டர் பாலின் முதல் மனைவி சொன்னது மாதிரியே நடந்துடுச்சே\nசெய்திகள்DC vs KXIP IPL Match Score:தாண்டவமாடிய ஷிகர் தவன்..\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nகிரகப் பெயர்ச்சிகுரு பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - ராஜ யோகம் உங்கள் ராசிக்கு தான்\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=284687", "date_download": "2020-10-20T22:31:56Z", "digest": "sha1:5Y4MVOBWKWYJU5QEV3ZSC3URUAEPLRJM", "length": 12378, "nlines": 100, "source_domain": "www.kuriyeedu.com", "title": "7 உறுப்பினர் குழு; யாழில் கூடிய தமி ழ்க்கட்சிகள் முடிவு – குறியீடு", "raw_content": "\n7 உறுப்பினர் குழு; யாழில் கூடிய தமி ழ்க்கட்சிகள் முடிவு\n7 உறுப்பினர் குழு; யாழில் கூடிய தமி ழ்க்கட்சிகள் முடிவு\nதமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைப்பது என யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளார்கள்.\nதமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று காலை நடைபெற்ற 10 தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.\nஇதன்போது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், “தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்க் கட்சிகள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பதையிட்டு ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும்” என்ற யோசனையை முன்வைத்தார்.\nஇது தொடர்பாக உரையாற்றிய அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது;\n“தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நாம் ஒரு ஸ்தாபன ரீதியாகக் கையாளவேண்டுமானால், இந்தக் கட்சிகளின் கூட்டமைப்பை ஸ்தாபன ரீதியாக மாற்ற வேண்டும். அல்லது ஒவ்வொரு பிரச்சினைகள் வரும்போது அதற்கான செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்போகின்றோமா இல்லை ஒரு அமைப்பு ரீதியாக அனைத்துப் பிரச்சினைகளையும் கையாளப் போகின்றோமா என்பது கவனிக்கப்படவேண்டும்.\nஇனநெருக்கடி உட்பட அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக நாம் செயற்பட வேண்டுமானால், ஒரு ஸ்தாபன ரீதியாக இந்தக் கூட்டணியை மாற்றிச் செயற்பட வேண்டும். இன்று இலங்கை அரசாங்கம் உள்ள நிலையில், அவ்வப்போது வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன் நின்றுவிட முடியாது. எமது பிரச்சினை மிகப் பிரமாண்டமானதாக இருக்கின்றது.\nஅவ்வாறான நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் நாம் செயற்பட வேண்டியிருக்கின்றது. இதில் நாம் தனித்தனியாக நின்று எனையும் சாதிக்க முடியாது. இங்கு வந்திருக்கும் கட்சிகள் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையில், அமைப்பு முறையில் தவறு இருப்பதாகக் கூறி வெ��ியேறிய கட்சிகள்தான் அதனால், மீண்டும் நாம் ஒரு அமைப்பாகச் செயற்படுவதாயின், பழைய தவறுகள் களையப்பட வேண்டும். ஒரு புதிய ஆரம்பம் அவசியம்” என வலியுறுத்தினார்.\nசுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்துக்குப் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதனையடுத்து ஸ்தாபன மயப்படுத்தல், மற்றும் ஏனைய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழுவின் விபரம் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படும்.\nஇனறைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், கலயரசன் ஆகியோரும் கலந்துகெண்டிருந்தார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதில் கலந்துகொள்ளவில்லை.\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/05/22220623/1533445/Important-announcement-of-godman-team.vpf", "date_download": "2020-10-20T23:06:06Z", "digest": "sha1:OXOKNBH4XOWG5OQXOGZYIHOAAMABS5XO", "length": 5548, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Important announcement of godman team", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாட்மேன் குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nடேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்மேன் குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசோனியா அகர்வால், ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி\nடேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.\nஇவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த வெப் தொடர் ஜூன் 12ம் தேதி ஜி 5 தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் இதன் டீசர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக டேனியல் பாலாஜியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nடேனியல் பாலாஜி | சோனியா அகர்வால் | காட்மேன் | Daniel Balaji | Soniya Agarwal | Godman\nகொட்டி தீர்த்த கனமழை.... நிவாரணம் கொடுக்கும் நடிகர்கள்\nமீண்டும் அரசியலா... அலறும் வடிவேலு\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபிரபல இயக்குனர் படத்தில் பாபி சிம்ஹா\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2019/12/17/ravikumar-cab-nrc-npr/", "date_download": "2020-10-20T23:56:09Z", "digest": "sha1:SJI2HYKF6FJNEM5MSL676TQ4XFPOY25Q", "length": 75569, "nlines": 607, "source_domain": "abedheen.wordpress.com", "title": "”ஆபத்து முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான்” – ரவிக்குமார் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n”ஆபத்து முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்தான்” – ரவிக்குமார்\n17/12/2019 இல் 12:00\t(ஃபேஸ்புக், ஆர்.எஸ்.எஸ், ரவிக்குமார், CAB / NRC / NPR)\n( 16.12.2019 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,சிபிஐ,சிபிஐ எம், சிபிஐ எம்எல்,மனித��ேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ரவிக்குமார் M.P ஆற்றிய உரை)\nமத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அந்தப் போராட்டத்துக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிக்கும் விதமாகவும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,இடதுசாரிக் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநேற்று இரவு முழுவதும் டெல்லியில் மாணவர்கள்மீது போலீஸ் நடத்திய மிருகத்தனமான காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவியதைப் பார்த்திருப்பீர்கள்.நிராயுதபாணியாக நூலகத்தில், கழிவறையில் இருந்த மாணவர்கள்மீது மிகக் கொடூரமாகக் காவல்துறை தாக்குதல் நடத்தியது. போலீஸ்காரர்கள் மட்டுமின்றி ஜீன்ஸ் பேண்ட்டும் டி ஷர்ட்டும் போட்டுக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டிருந்த ஒருவன் மாணவிகளைக் கட்டையால் அடிக்கும் புகைப்படம் நெஞ்சைப் பதற வைத்தது. பேருந்து ஒன்றின்மீது போலீஸ்காரர் ஒருவர் கேனில் எடுத்துச்சென்று எதையோ ஊற்றுகிற வீடியோவைப் பார்க்க முடிந்தது. படுகாயமடைந்த மாணவர்களைக் கைது செய்து அவர்களுக்கு சிகிச்சைகூட அளிக்காமல் போலிஸ் லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானதும் மாணவர்கள் அந்த போலிஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டார்கள். அப்போது அங்கே வந்து தனது ஆதரவைத் தெரிவித்த முதல் அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா அவர்கள்தான். அவர் அங்கு மாணவர்களுக்குப் பாதுகாப்பாக, ஆதரவாக வந்து நின்றதற்குப் பிறகுதான் தோழர் பிருந்தா காரட் உள்ளிட்ட பிற அரசியல் தலைவர்கள் அங்கு வந்தார்கள். இரவு முழுவதும் இடைவிடாமல் நடந்த போராட்டத்துக்குப் பிறகு சில மாணவர்கள் விடுவிக்கப்பட்டாலும் பலபேர் இன்னும் லாக் அப்பில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் கொஞ்சமும் அஞ்சாமல் இன்றும் மாணவர் போராட்டம் தொடர்கிறது.\nஇப்போது நாடு முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகிற ஒன்றாக இருக்கிறது.பாஜக இப்போது மிகப் பெரும் எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெற்றுள்ளது, அதனால் அது அடக்குமுறையை ஏவுகிறது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2016 ஆம் ஆண்டிலேயே, பாஜகவின் கடந்த ஆட்சியின் போதே கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். இது 2016ஆம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு எழுந்ததால் அது பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதற்கு முன்பாகவே இந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்தின் குறிப்பாணைகள் மூலமாக நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.\n2015 ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பாணை மூலமாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இப்போது கொண்டு வந்துள்ள திருத்தங்களை ஏற்கனவே நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். 2015ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் சட்டத்தில் முதலில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் பாஸ்போர்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முதல் திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள் சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிறித்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாக இங்குவந்து குடியேறி இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட குறிப்பாணையில் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு ஆப்கானிஸ்தானும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.\nஇந்த மசோதா முதலில் 2016ஆம் ஆண்டு பாராளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழு தன்னுடைய அறிக்கையை 2019 ஜனவரி மாதத்தில் அரசிடம் அளித்தது. அதனால் ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாக அவசரஅவசரமாக மீண்டும் மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்கள். மக்களவையில் அவர்களுக்கு எண்ணிக்கை பலம் இருந்ததால் அங்கே அது நிறைவேற்றப்பட்டது.ஆனால் மாநிலங்களவையில் அவர்களுக்குப் போதுமான பலம் இல்லாத காரணத்தால் அங்கு நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. அத்துடன் அந்த ஆட்சியும் முடிந்துபோனது. தேர்தல் வந்துவிட்டது. எனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.\nஇப்போது பொதுத் தேர்தல் முடிந்து முன்பைவிட அதிக பலத்தோடு பாஜகவினர் வெற்றிபெற்ற காரணத்தினாலே முதல் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. எனவே இப்போது குளிர்காலக் கூட்டத் தொடரிலே இது அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் அவசரஅவசரமாக அறிமுகம் செய்யப்பட்டு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாளிலேயே நள்ளிரவு 12 மணிக்கு இந்த சட்டம் மக்களவையில் நிறைவேறியது. அதற்குப்பிறகு மாநிலங்களவைக்கு அந்த மசோதா சென்றது. மாநிலங்களவையில் இப்போதும் அவர்களுக்குப் பெரும்பான்மை கிடையாது. எனவே மாநிலங்களவையில் இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கையைப் பொய்த்துப் போகச் செய்தது தமிழகம்தான்.\nஜனநாயக சக்திகளும் இத்தகைய நம்பிக்கையோடிருந்தார்கள். அவர்களுடைய நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்குத் தமிழகம்தான் காரணமாகி இருக்கிறது. இது வரலாற்றில் துடைக்க முடியாத பழியாக, கறையாகத் தமிழ்நாட்டின் மீது படிந்திருக்கிறது. மாநிலங்களவையில் இடம் பெற்றுள்ள அதிமுகவினுடைய 11 உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு உறுப்பினர்- இந்த 12 உறுப்பினர்கள் வாக்களித்ததன் காரணமாகத்தான் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது. இன்று நாடு முழுவதும் கொந்தளிப்பும், போராட்டமும் ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அதிமுகவும் பாமகவும் தான். இதை நாம் பேசாவிட்டாலும், பேசாமல் புறக்கணித்தாலும் இன்று இந்தியா முழுவதும் இந்த துரோகத்தை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇன்று ஆட்சியிலே இருக்கின்ற பாஜகவினர் மத அடிப்படையில் முஸ்லிம்களையும், இன அடிப்படையில் தமிழர்களையும் இந்த நாட்டுக்கு எதிரானவர்கள், அந்நியமானவர்கள் என்பதைப் போல சித்திரிக்க பார்க்கிறார்கள். இந்தியாவுக்கு அண்டை நாடுகளாக இருக்கிற நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அரச மதமாக அறிவித்துக் கொண்ட நாடுகள், அவற்றிலே இருக்கிற சிறுபான்மையினர் பாதிக்கப்படுகிறார்கள், அவர்கள் இங்கே தஞ்சம் புகுந்திருக்கிறார்கள், அவர்களுக்குக் குடியுரிமை வழங்குகிறோம் என்று இந்த சட்டத்துக்கு விளக்கம் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்தியாவிலே இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் இருக்கிறார்கள். அரசியல் தஞ்சம் தேடி வந்தவர்கள் ஏராளமாக இங்கே இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டில் அந்த நாட்டுக் குடி மக்களும் இருக்கிறார்கள், அங்கு புகலிடம் தேடிவந்த அகதிகளும் இருக்கிறார்கள்.அகதிகள் இல்லாத நாடே இந்த உலகத்திலே இல்லை. இந்த நிலை இப்போது ஏற்பட்டதல்ல, 50ஆண்டுகளுக்கு முன்பாகவே 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் புகலிடம் தேடி ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் ஓடினார்கள். ஐநா பொது மன்றம் இதற்காக முதலில் 1951 ஆம் ஆண்டில் ரெஃப்யூஜிஸ் கன்வென்ஷன் என்று ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அகதிகளுக்கான உரிமைகளையும் அவர்கள் தஞ்சம் புகும் நாட்டின் கடமைகளையும் அது வரையறுத்தது. தஞ்சம் புக வருபவர்களையும் ஒரு நாடு தனது குடிமக்களைப் போலக் கருதிப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அதற்குப் பிறகு 1967 ஆம் ஆண்டில் அகதிகளுக்காக ப்ரொட்டகால் ரிலேட்டிங் டு த ஸ்டேட்டஸ் ஆஃப் ரெஃப்யூஜிஸ் என்று இன்னொரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அகதி என்பதற்கான விளக்கத்தை விரிவுபடுத்தியதோடு அவர்களுக்கான உரிமைகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கான பாதுகாப்புகளை எப்படி ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டும் என்று ஐநா அந்த ஒப்பந்தத்தில் நெறிமுறைகளை உருவாக்கியது. இதுவரை அகதிகளுக்காக இப்படி இரண்டு ஒப்பந்தங்கள் ஐநா மன்றத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் உலகின் 145 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அந்த இரண்டு ஒப்பந்தங்களையும் மதிக்காத, அவற்றில் கையெழுத்திடாத நாடு இந்தியா. அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியாக இருந்தாலும் சரி, ஐக்கிய முன்னணி ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனதா ஆட்சியாக இருந்தாலும் சரி எந்த ஆட்சியானாலும் அகதிகள் பிரச்சினையில் இந்திய அரசுக்கு ஒரே நிலைப்பாடு தான். ’அகதிகளுக்கு எந்தப் பாதுகாப்பையும் கொடுக்க மாட்டோம், அவர்களை நாங்க���் சமமாக நடத்த மாட்டோம், அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றுதான் அழைப்போம்’ என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. இதில் பாஜகவுக்கும் எந்த வித்தியாசமான நிலைப்பாடும் கிடையாது.\nஅகதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத அரசு, சர்வதேச அளவில் அகதிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புகளை மதிக்காத அரசு திடீரென்று அகதிகள் மீது எங்களுக்குப் பரிவு வந்துவிட்டது என்று சொன்னால், அவர்களுக்கு நாங்கள் குடியுரிமை கொடுக்கிறோம் என்று சொன்னால் அது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக சட்டத்திருத்தத்தை ஏற்படுத்துகிற நேரத்தில் மனித உரிமை மீது அக்கறை கொண்டவர்கள் என்கிற முறையிலே அது நல்ல நோக்கத்தோடு இருந்தால் நாம் வரவேற்றிருப்போம். அகதிகளுக்கு இந்த நாட்டிலுள்ள குடிமக்களைப்போலவே உரிமைகள் வழங்கப்பட்டால் அது சரியானதுதான் என்று கூறியிருப்போம். ஏனென்றால் ஈழத் தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாம் நீண்டநாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nதமிழ்நாட்டில் இருக்கின்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்அகதிகள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தால் இங்கே வந்தவர்கள்; ஆயுதப் போராட்டம் நடந்த நேரத்தில் வந்தவர்கள்;முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது தப்பித்து வந்தவர்கள் – இப்படி இங்கே வந்த ஈழத் தமிழர்கள் முகாம்கள் என்ற பெயரில் எந்தவித வசதியுமில்லாத இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மண்ணிலே இருக்கிறவர்கள் உள்ளனர்; இங்கே வந்ததற்குப் பிறகு பிறந்த குழந்தைகள் பெரியவர்களாக ஆகி விட்டார்கள். நீண்ட நெடுங்காலமாக இங்கே அவர்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லி பல்வேறு தீர்மானங்களைத் தமிழ் நாட்டிலே இருக்கிற அரசியல் கட்சிகள் நிறைவேற்றி இருக்கின்றன. ஈழத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட ’டெசோ’ அமைப்பின் மாநாட்டில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஈழத் தமிழ் அகதிகள் அனைவருக்கும் குடியுரிமை வ���ங்கப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.\nஇந்த ஈழத்தமிழ் அகதிகள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றுதான் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக நான் மக்களவையில் ஒரு கேள்வியை எழுப்பினேன். ”30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டிலே அகதிகளாக இருக்கின்ற ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்கப்படுமா”என்ற வினாவை நான் எழுப்பினேன். இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக அதற்கு எழுத்துப்பூர்வமான பதில் எனக்கு மக்களவையில் அளிக்கப்பட்டது. இந்திய குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்ரும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. அந்த சட்டத்தின் பிரிவு 5இன் படி பதிவுசெய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமையைப் பெற முடியும்.,அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் சட்டவிரோதமான குடியேறிகள் இந்த இரண்டு விதங்களிலும் குடியுரிமையைப் பெற முடியாது” என அந்தப் பதிலில் உள்துறை இணை அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nபாகிஸ்தானிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, வங்கதேசத்திலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் எல்லோருமே பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு வந்தவர்களில்லை. இந்தியாவுக்குள் வந்துள்ள அகதிகள் எல்லோருமே இந்த நாட்டின் சட்டப்படி ‘சட்டவிரோதக் குடியேறிகள்’தான். ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இது பொருந்தும். ஈழத் தமிழர்கள் எப்படி இங்கே வந்தார்களோ அப்படித்தான் பாகிஸ்தானிலிருந்தும் மியான்மரிலிருந்தும் இங்கே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு என்ன சொல்கிறதென்றால் அப்படி வந்தவர்களில் இந்துக்கள் சீக்கியர்கள், பார்சிக்கள், கிறித்தவர்கள்,சமணர்கள், பௌத்தர்கள் இவர்களுக்கு மட்டும் தான் நாங்கள் குடியுரிமைக் கொடுப்போம் என்று சொல்கிறது. குடியுரிமைப் பெறுவதிலிருந்து முஸ்லிம்களை விலக்கி வைக்கிறார்கள். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் ஒருவர் இந்தியராக இருந்தாலும் சரி, அயல்நாட்டவராக இருந்தாலும் சரி அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்று தான் கூறுகிறது. நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 எல்லோரையும் சமத்துவத்தோடு நடத்தவேண்டும் என வலியுறுத்துகிறது.இந்த சட்டம் அந்த சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிராக இருக்கிறது.\nநமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரமான அடிப்படை அம்சங்கள் எவை என்று உச்சநீதிமன்றம் ஆராய்ந்து ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று. அது போலவே சமத்துவம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை அம்சங்களில் எந்த மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உறுதியாகக் கூறியிருக்கிறது. நீங்கள் எத்தனை சட்டத்திருத்தத்தை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். அண்மையில்கூட 126 ஆவது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைத் திருத்த முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக இருக்கிற சமத்துவம் என்ற கோட்பாட்டை கெடுக்கும் விதமாக இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.\nபாகிஸ்தான்,வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் ஆகிய இந்த மூன்று நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், அங்கே பாதிக்கப்படுவது அங்குள்ள சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள்தான். எனவேதான் நாங்கள் முஸ்லிம்களை உள்ளடக்கவில்லையென்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் பாகிஸ்தானில் அகமதியா முஸ்லிம்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்களை முஸ்லிம்களாகவே அங்கே கருதுவதில்லை அவர்களும் அந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களும் இங்கே தஞ்சம் தேடி வந்திருக்கிறார்கள் . வங்கதேசத்தில் இறைமறுப்பாளர்கள், பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றி வருபவர்கள் எல்லாம் கொலை செய்யப்படுகிறார்கள். அத்தகைய கொள்கை கொண்டவர்களும் இங்கே தஞ்சம் தேடி வந்திருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்றாலும் அவர்களும் அந்த அரசுகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அப்படி வந்தவர்களுக்கு இங்கே குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அவர��களுக்கு கொடுக்க முடியாது என்று இந்த அரசாங்கம் மறுக்கிறது. அதுபோலவே இன அடிப்படையில் தமிழர்களை ஒதுக்கி விட்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளைத் தான் நாங்கள் இந்த சட்டத்திலே சேர்த்து இருக்கிறோம் என்று சொன்னால் இலங்கையும் அண்டை நாடுதான்.அரச மதமாக ஒரு மதத்தை அறிவித்துக்கொண்ட நாடுகளைத்தான் நாங்கள் சேர்த்திருக்கிறோம் என்றால் இலங்கையிலும் அரச மதம் என்று ஒன்று இருக்கிறது. அரச மதமாக பௌத்தம் அங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்பதற்காகத்தான் இலங்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடப்பட்டுள்ளது. மத அடிப்படையில் முஸ்லிம்களையும் இன அடிப்படையில் தமிழர்களையும் இந்த நாட்டில் அந்நியர்களாக சித்திரித்து இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.\nஇன்று முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்ற மாநிலங்கள் எல்லாவற்றிலும் இந்த சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நேற்றிரவு கேரளாவில் மிகப் பெரிய பேரணி நடைபெற்றது. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும்கூட பெரிய அளவில் போராட்டம் எழவில்லை. இந்த சட்டத்தின் காரணமாக இங்கிருக்கிற ஈழத் தமிழர்கள் எல்லாம் ஒன்று இந்த நாட்டை விட்டுப் பலவந்தமாக வெளியேற்றப் படுவார்கள், அங்கே இருக்கிற இனவாத அரசின் முன்னால் பலி ஆடுகளாக கொண்டுபோய் நிறுத்தப்படுவார்கள். அல்லது, அசாமில் எப்படி சட்டவிரோத குடியேறிகளுக்குத் திறந்த வெளி சிறைச்சாலைகளை உருவாக்கியிருக்கிறார்களோ அதேபோல பெரிய முள்வேலி முகாம்களை உருவாக்கி ஈழத்தமிழர்களை அதிலே கொண்டு போய் அடைப்பார்கள்.\nஅதிமுகவை உருவாக்கிய திரு எம்.ஜி.ஆர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருந்தார். விடுதலைப் புலிகளுக்கு நான்கு கோடி ரூபாய் வழங்கினார் என்பது நாடறிந்த உண்மை. அவருக்கு அடுத்து அந்தக் கட்சியை வழிநடத்திய செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் எடுத்தார். அதற்கான தீர்மானங்களையும் அவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.திரு எம்ஜிஆரை, ஜெயலலிதா அம்மையாரைத் தமது முன்னோடிகளாக சொல்லிக்கொண்ட��ருக்கிற இன்றைய ஆட்சியாளர்கள் தமது கட்சியை உருவாக்கிய தலைவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய துரோகம்\nபாட்டாளி மக்கள் கட்சி 1992 இல் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்திய காரணத்தால் அந்த கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்கள். அப்போது அந்த கட்சிக்கு ஆதரவாக நாமெல்லாம் குரல் கொடுத்தோம். ஈழத்தமிழர்களுக்கு நாங்கள் தான் உண்மையான ஆதரவாளர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர். அவர்கள் இன்று இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள். கூட்டணி தர்மத்துக்காக நாங்கள் வாக்களித்தோம் என்று இப்போது அதற்குக் காரணம் சொல்கிறார்கள். கூட்டணி தர்மத்துக்காக ஒரு இனத்தை அழிப்பதற்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று சொன்னால் உங்களுடைய அரசியல் எவ்வளவு துரோகத்தனமானது என்பதை இன்று இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த இரண்டு கட்சிகளின் துரோகத்தால் இன்றைக்கு நாடே தீப்பற்றி எரிகிறது. இந்தியாவில் இருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இன்று மிகப்பெரிய அச்சத்தில் இருக்கிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தோடு இது முடிந்து விடப் போவதில்லை,\nஇதற்கு அடுத்ததாக ‘என்.ஆர்.சி (NRC) முறையை இந்தியா முழுவதும் கொண்டு வரப் போகிறோம்’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.அப்படி வந்தால் நாம் ஒவ்வொருவருமே நம்முடைய பாட்டன் முப்பாட்டன் கால ஆவணங்களைக் காட்டித்தான் நாங்களெல்லாம் பூர்வமாக இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் நம்மையெல்லாம் இந்த நாட்டுக் குடிமக்கள் இல்லை என்று சொல்லி நம்முடைய குடியுரிமையைப் பறித்து விடுவார்கள். எனவே இந்த ஆபத்து முஸ்லிம்களுக்கு மட்டும்தான் என்று நாம் இருந்துவிடக்கூடாது.நம் எல்லோருக்குமே ஆபத்து வரப்போகிறது. ஏற்கனவே தமிழினத்தைக் குறி வைத்து விட்டார்கள். இங்கே இருக்கிற பாஜக எதிர்ப்பாளர்களை, சங்கப் பரிவார அரசியலை எதிர்ப்பவர்களைக் குறிவைத்து அவர்களுடைய குடியுரிமைகளையெல்லாம் பறிப்பதற்கு சதி செய்து கொண்டிருக்கிறார்கள்.இதை நாம் மறந்துவிடக்கூடாது.\nஇதைப்பற்றி திரிணாமுல் கா���்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு கேள்வி எழுப்பினார்: “நமது பிரதமர் பட்டப்படிப்பு படித்திருப்பதாகத் தேர்தலின்போது தாக்கல் செய்த தன்னுடைய பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதற்கான சான்றுகள் எங்கே என்று கேட்டால் இதுவரை அவரால் அளிக்க முடியவில்லை. பிரதமர் எந்த கல்லூரியில் படித்தார் என்ன பட்டம் வாங்கினார் என்று ஆர்.டி.ஐ மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு இத்தனை ஆண்டுகாலமாகப் பதில் அளிக்க முடியவில்லை. பிரதமருடைய கல்விச் சான்றிதழையே தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நம்முடைய பாட்டன் முப்பாட்டனுடைய ஆவணங்களைக் கொண்டு வரச்சொன்னால் எப்படி நாம் கொண்டு வர முடியும்” என்று அவர் கேட்டிருக்கிறார். பிரதமர் மட்டுமல்ல இப்போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இன்னும் சிலர்மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.\nஇன்றைய ஆட்சியாளர்கள் எதையும் செய்யத் துணிந்துவிட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். நன்றி வணக்கம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/public-pay-homege-to-surjith/", "date_download": "2020-10-20T23:24:09Z", "digest": "sha1:SL3E576HEOP3SDJKR4A6CDQ2Q3XTGVWU", "length": 10423, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "குழந்தை சுர்ஜித் உடலுக்கு மக்கள் அஞ்சலி வீடியோ", "raw_content": "\nகுழந்தை சுர்ஜித் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி வீடியோ\nகுழந்தை சுர்ஜித் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி வீடியோ\nமணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். அதனைத் தொடர்ந்த மீட்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன\nகடைசி முயற்சியாக அருகில் மற்றொரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கின. ஆனால், கடினமான பாறைகள் அதற்கு இடையூறாக இருந்தன.\nஇந்நிலையில், நேற்று (28-10-2019) இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்த‌தாகவும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.\nஅதன்பின்னர் ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nஅங்கு பிரேத பரிசோதனை முடிந்து சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் வைத்து சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nஇதையடுத்து சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.\nசிறுவன் சுர்ஜித் உடலுக்கு உறவினர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்களும் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தும் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nManapparaiminister vijayabhaskarPublic Pay Homege to SurjithSujithSurjithஅமைச்சர் விஜயபாஸ்கர்சுஜித்சுர்ஜித்நடுக்காட்டுப்பட்டிமணப்பாறை\nவிஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகையிட அழைப்பு\n800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்\nநாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – ���ெதர்மேன்\nமுத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கக் கடிதம்\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\nநந்திதா ஸ்வேதா சேலையில் பார்த்திருக்கிறீர்களா – புகைப்பட கேலரி\n800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்\nபுத்தம் புது காலை – சுதா கொங்கரா இயக்கிய படமும் சுட்ட கதையாம்\nஇரண்டாவது பிசாசாகும் ஆண்ட்ரியா – பத்திரிகையாளர்களிடம் ரகசியம் உடைத்த மிஷ்கின்\nநாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – வெதர்மேன்\nகொரோனா அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா ஹீரோயின்\nபுத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை\nமாஸ்டர் படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய குடிச்சது போதுண்டா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/opparipadal/26-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/agananooru/3113----", "date_download": "2020-10-20T22:21:29Z", "digest": "sha1:WYI3XAXB233GLEOS7VRY76UYKXZZI2RL", "length": 2630, "nlines": 45, "source_domain": "ilakkiyam.com", "title": "பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து", "raw_content": "\nபொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து\nபொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்துவாளை நாளிரை தேரும் ஊர\nமல்லடு மார்பின் வலியுற வருந்தி\nஎதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் 5\nநிறைத்திரண் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த\nதிறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்\nகணையன் நாணி யாங்கு- மறையினள்\nமெல்ல வந்து நல்ல கூறி\nசேரி யேனே அயலி லாட்டியேன்\nநுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்\nதொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர\nபகல்வந்து பெயர்ந்த வாணநுதற் கண்டே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2021--%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/9ujp-b.html", "date_download": "2020-10-20T23:50:09Z", "digest": "sha1:NMRKPYMFX54TTZXZPXV3QHJD7UBMQFL4", "length": 6411, "nlines": 37, "source_domain": "tamilanjal.page", "title": "ராமநாதபுரம் 2021 -ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும். மாவட்ட செயலாளர் முனியசாமி பேச்சு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nராமநாதபுரம் 2021 -ல் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலரும். மாவட்ட செயலாளர் முனியசாமி பேச்சு\nSeptember 18, 2020 • ராமநாதபுரம் சுரேஷ்குமார் • மாவட்ட செய்திகள்\nராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா ஆய்வுக்கு வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையொட்டி நடைபெற்ற மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வரும் 22ம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னால் அமைச்சர் அன்வர் ராஜா முன்னிலை வகித்தார்.இந்த ஆலோசனை கூட்டத்தில்\" ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா பணிகளை ஆய்வுகளை மேற்கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் முதல்வருக்கு மாவட்ட அதிமுக சார்பாக பார்த்திபனூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.பரமக்குடியை தொகுதியை சேர்ந்த அனைத்து ஒன்றிய ,நகர,பேரூர் கழக நிர்வாகிகள் வரவேற்பில் கலந்து கொள்ள வேண்டும் ராமநாதபுரம், திருவாடனை தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து மாவட்ட செயலாளர் முனியசாமி பேசுகையில்\nகொரோனா பாதிப்பு குறித்து எந்த மாநிலத்திலும் மாவட்டம் வாரியாக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத நிலையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். திமுக வைப் போல் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்யாமல் ராணுவ சிப்பாய்கள் போல் உள்ள அதிமுக தொண்டர்களை நம்பியே தேர்தலை சந்திக்கிறோம். இதன் மூலம் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும் என பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்தையா,நாகநாதன், குப்புசாமி,காளிமுத்து. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சேதுபால சிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இறுதியில் பரமக்குடி நகர செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2019/08/23/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-10-20T22:34:42Z", "digest": "sha1:BL2NTU7ENMFAVCXCOHERNL6Z5XLXCEJI", "length": 61447, "nlines": 399, "source_domain": "vimarisanam.com", "title": "முன்னாளும்….இந்’நாளும்….!!! சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “ஈரான் ஜிம்’மில் -மாம்பழமாம் – மாம்பழம்” தொப்பை குறைய நடனம்….\n சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….\nமுன்னாள் – இந்’நாள் ஆவதும்,\nஇந்’நாள் – முன்னாள் ஆவதும் …\n– அரசியலில் சகஜமே என்பதை நிரூபிக்க இதைவிட\nவலுவான உதாரணம் இருக்க முடியுமா…\nஇதை விவரிக்கும் சுவாரஸ்யமான செய்திக் கட்டுரை\nஒன்று பிபிசி செய்தித்தளத்தில் வெளிவந்திருக்கிறது.\nநமது வாசக நண்பர்களின் வசதிக்காக,\nஅதை கீழே மறுபதிவு செய்திருக்கிறேன்….\n( நன்றி – பிபிசி செய்தித்தளம் )\nஅமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது\nமூத்த பத்திரிகையாளர் – பிபிசி குஜராத்திக்காக\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால்\nமுன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம்\nபுதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.\nமுன்னதாக ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து\nஇடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர்\nநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல்\nசெய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச\nநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது.\nஅதை தொடர்ந்து, ஆகஸ்டு 21ஆம் தேதி, இரவு\n9 மணிக்கு சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅதற்கு முன்பு வரை, 27 மணி நேரங்களுக்கு அவர்\nஎங்கு இருந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.\nதன் அறிக்கையை படித்த அவர், செய்தியாளர்களின்\nகேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பு\nகுறித்து அறிந்த சிபிஐ அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி\nஅலுவலகத்திற்கு விரைந்த நேரத்தில், சிதம்பரம்\nதன்னுடைய டெல்லி இல்லத்தை அடைந்தார்.\nசெய்தியாளர்கள் அவரின் வீட்ட���ல் வாசலில் இருந்த\nநிலையில், ப.சிதம்பரம் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.\nஇதுவரை பார்த்திராத ஒரு நாடகத்தை தலைநகரம் அன்று\nபார்த்தது. அத்தனை பிரச்னைகளுக்கு நடுவே ப.சிதம்பரம்\nகைது செய்யப்பட்டார். அவரின் கைது குறித்த காட்சிகள்\nப.சிதம்பரம் போன்ற ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர்\nஇந்த கேள்விக்கான பதில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு\nமுன்பு நடந்த சம்பவத்தில் உள்ளது. இதே போன்ற ஒரு\nசம்பவம் கடந்த 2010 ஆம் ஆண்டின், ஜூலை 25ஆம் தேதி\nதற்போதைய உள்துறை அமைச்சரான அமித் ஷா, அப்போது,\nகுஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார்.\nசிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார்.\nஇந்திய பிரதமர் மோதி, குஜராத்தின் முதல்வராக இருந்தார்.\nஎன்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டது தொடர்பாக,\nஅமித் ஷா மீது அதிக அழுத்தம் இருந்தது.\nஅந்த சம்பவம் ஒரு போலி என்கவுண்டர்\nசிதம்பரத்தை தேடியது போலவே, அன்று அமித் ஷாவை\nகைது செய்ய, கைது ஆணையுடன் சிபிஐ தேடியது.\nஅந்த சூழலில், அமித் ஷா நான்கு நாட்களுக்கு\nஅவரின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட\nநிலையில், 2010 ஜூலை 24ஆம் தேதி அவர் தனது\nபதவி விலகல் கடிதத்தை அளித்தார்.\nஅடுத்த நாள், கான்பூரிலுள்ள பாஜக அலுவலகத்தில்\nஒரு முக்கிய செய்தியாளர் சந்திப்பு இருப்பதாகவும், அதில்\nபங்கேற்கும்படி, செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஎனக்கு கிடைத்த தகவலின்படி, அந்த சந்திப்பில்\nஅமித் ஷா இருப்பார் என்று கூறப்பட்டது.\nஆகஸ்டு 22ஆம் தேதி (நேற்று), ப.சிதம்பரம்\nசெய்தியாளர்களை சந்தித்தது போலவே, அன்றும் ஒரு\nஒரு செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் என்ற\nமுறையில், பாஜக அலுவலகத்திற்கு நேரலை செய்யும்\nவசதி கொண்ட ஓ.பி வாகனத்துடன் நான் சென்றேன்.\nஎனக்கு கொடுக்கப்பட்ட தகவல் சரியாக இருந்தது.\nஅமித் ஷா அந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.\nசிதம்பரம் செய்ததை போலவே, அவரும் தன் மீதுள்ள\nகுற்றச்சாட்டுகளை மறுத்தார். அப்போது ஆட்சியில் இருந்த\nஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது அவர் குற்றம் சாட்டினார்.\nஅவர் அளித்த பதில்களிலேயே மிகவும் சுவாரஸ்யமானது,\nசெய்தியாளர் சந்திப்பில் கடைசியாக நான் அவரிடம்\nகேட்ட கேள்வி, `இத்தனை நாள் நீங்கள் எங்கு இருந்தீர்கள்\nஅதற்கு, `என் வீட்டில்தான் தீமந்த் பாய்` என்று அமித்\nமிகவும் முக்கியமான அந்த செய்தியாளர் சந்திப்பு, அவரின்\nபெரிய சிரிப்பு சத்தத்துடன் நிறைவடைந்தது.\nப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள்,\nஅவரின் வீட்டின் மதில்களில் ஏறிக் குதித்து அவரை கைது\nஆனால், தான் காணாமல் போன நான்கு நாட்களில்,\nஅவ்வாறு சிபிஐ அதிகாரிகளை தன் பின்னால் ஓடவிடாமல்,\nசெய்தியாளர் சந்திப்பை முடித்த பிறகு, தானாக காந்திநகரில்\nஉள்ள சிபிஐ அலுவலகத்தில் சரணடைந்தார் அமித் ஷா.\nஒரு முழு இரவை, சிபிஐ அலுவலகத்தில் கழித்துள்ளார்\nசிதம்பரம், உச்சநீதிமன்றம் இவரின் வழக்கை ஆகஸ்டு\n23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரிக்க உள்ளது.\nஅன்று, அமித் ஷா சரணடைந்தவுடன், அவரை மணிநகரில்\nஉள்ள நீதிபதியின் இல்லத்திற்கு சிபிஐ அழைத்து சென்றது.\nஅவரை பிணையில் வைக்க சிபிஐ கோரவில்லை. பிறகு,\nசபர்மதி சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.\nஎன்ற நிபந்தனையுடன் அவரை நீதிமன்றம்\nஅமித் ஷா டெல்லியில் இருக்க, வழக்கு\nஅதன் பின்னர் நடந்த அனைத்துமே வரலாறு தான்.\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “ஈரான் ஜிம்’மில் -மாம்பழமாம் – மாம்பழம்” தொப்பை குறைய நடனம்….\n18 Responses to முன்னாளும்….இந்’நாளும்…. சரித்திரம் திரும்பும் விந்தை அரசியல்….\n5:40 முப இல் ஓகஸ்ட் 23, 2019\nகா.மை. சார்… எத்தனையோ நிகழ்வுகளில் இதுமாதிரி ‘ஆனைக்கு ஒரு காலம் வந்தால்’ கதை நடந்திருக்கிறது.\nபரவாயில்லை…உப்பைத் தின்றவரோ அவருடைய அப்பாவோ தண்ணி குடித்தால் சரிதான்.\n6:48 முப இல் ஓகஸ்ட் 23, 2019\nஇந்நாள் முன்னாள் ஆகவும் எதிர்காலத்தில்\n8:14 முப இல் ஓகஸ்ட் 23, 2019\nவயது இல்லை. வாய்ப்பும் இல்லை என்றே நினைக்கிறேன். 2026ல் அல்லது அதற்கடுத்த வருடம் அமித்ஷா பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கிறதோ\nசெல்வராஜு சார்.. இந்தப் பின்னூட்டத்தையும் நினைவில் வைத்திருங்கள்.\n9:27 முப இல் ஓகஸ்ட் 23, 2019\nஉமது ஒரே மாதிரியான கிறுக்கலை நினைவில் வைக்க வேண்டிய தேவையில்லை …\nயாம் சுட்டிக்காட்டியதின் நாேக்கம் கா.மை அவர்களின் அந்த இடுகை பதிவும் மறுமாெழிகளின்விளக்கமும் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் .என்பதற்குமட்டுமே …. \n2:41 முப இல் ஓகஸ்ட் 24, 2019\n@செல்வராஜன் – பரவாயில்லை. கிறுக்கல்களிலும் அர்த்தம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட பழைய பின்னூட்டங்களை நீங்கள் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள் நன்றி. பொதுவா தன் கட்சியை ஆதரிக்காதவர்களை ஒருவருக்குப் பிடிக்காதது இயல்புதான். மாற்றுக் கருத்துகள் சொல்லும்போது கசப்பாகத்தான் இருக்கும்.\n10:41 முப இல் ஓகஸ்ட் 23, 2019\n// 2026ல் அல்லது அதற்கடுத்த வருடம்\nஅமித்ஷா பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கிறதோ\nஏன் – அத்துடன் நிறுத்திக் கொண்டீர்கள்…\nஅமீத்ஜீ, மோடிஜிக்கு – 75 வயதைத்தாண்டி\nஇந்த வார முன் ஜாமீன் நகர்வுகள்\nகையாளப்பட்ட விதம் – கேரளா பேட்டர்னில்\nஅடுத்து ஒரு ஆளுநர் உருவாகி விட்டாரென்று\n1:44 பிப இல் ஓகஸ்ட் 23, 2019\n//கேரளா பேட்டர்னில் அடுத்து ஒரு ஆளுநர் உருவாகி விட்டாரென்று\n// – செயலுக்கேற்ற கூலி. தான் நினைத்ததை சாதிக்க உதவிய எம்.கே நாராயணனுக்கு சோனியா பதவி வழங்கினார். அதுபோலத்தான் சதாசிவம் அவர்களுக்கும் நடந்திருக்கும்.\nஆனால் இப்போது நடப்பது அப்படி அல்ல என்று நினைக்கிறேன்.\n2026ஐப் பற்றி கேட்காதீர்கள். பிறகு பார்க்கலாம்.\n//எதுவும் சாத்தியமே… அரசியலில் மட்டுமல்ல…. எந்த ——— துறையிலுமே…// – கருணாநிதிக்கு நடு இரவில் ஜாமீன் கொடுக்கப்பட்டது நினைவிருக்கிறதா\n1:58 பிப இல் ஓகஸ்ட் 23, 2019\nநன்றாகவே defend செய்ய முயற்சிக்கிறீர்கள்.\n// செயலுக்கேற்ற கூலி. தான் நினைத்ததை சாதிக்க\nஉதவிய எம்.கே நாராயணனுக்கு சோனியா பதவி\nநாராயணன் அரசு அதிகாரியாக, செயலாளராக,\nதண்டனையிலிருந்து தப்புவிக்கும் நீதிபதி- யாக அல்ல…\n//எதுவும் சாத்தியமே… அரசியலில் மட்டுமல்ல….\nஎந்த ——— துறையிலுமே…// – கருணாநிதிக்கு\nநடு இரவில் ஜாமீன் கொடுக்கப்பட்டது\nஆக “இப்போது நடப்பதும் அதேபோல் தான்;\n2:45 முப இல் ஓகஸ்ட் 24, 2019\nகா.மை. சார்…. நான் defend செய்கிறேன் என்று சொன்னால் பாஜக சார்பாக பேசுவதாக அர்த்தம். அப்படி இல்லை. ப.சிதம்பரம் தண்டனைக்குத் தகுந்தவரே. மாட்டிக்காமல் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் 5 வருடங்களில் சம்பாதிப்பவர்கள் யோக்கியர்கள் என்று நாம் ஏன் வாதாடவேண்டும் என்ன தொழில் செய்து இவ்வளவு சொத்துக்களை (அதாவது கணக்கில் காண்பித்த 5 சதவிகிதம்) சம்பாதித்தார் என்ன தொழில் செய்து இவ்வளவு சொத்துக்களை (அதாவது கணக்கில் காண்பித்த 5 சதவிகிதம்) சம்பாதித்தார் ��அரசியல்வாதி’ என்ற தொழிலா அவர் மகன் 5 வருடங்களில் எப்படி பெரும் தொழிலதிபராக 8000 கோடி சொத்துக்குமேல் சம்பாதிக்க முடிந்தது\n7:04 முப இல் ஓகஸ்ட் 24, 2019\nகேட்கும் கேள்விகள் உங்களுக்கு embarrassing ஆக\nஇருக்குமானால் deviate செய்து வேறு பக்கம்\nஇழுத்துச் செல்ல முயற்சிக்கிறீர்கள்… 🙂 🙂\nஆனால் நான் விடுவதாக இல்லை…\n-நேரடியாக பதிலுக்கு வாருங்களேன் –\n1) கிருஷ்ணரும், ராமரும் ஒன்றாக இருக்கலாம்.\nஆனால் -நாராயணனும், சதாசிவமும் ஒன்றா \n2) கருணாநிதி விஷயத்தில் நீதிபதி செயல்பட்டது\n7:16 முப இல் ஓகஸ்ட் 24, 2019\nஉண்மை தெரியாமல் எழுத தயக்கமா இருக்கு. ஒருவேளை காங்கிரஸ் அழுத்தத்தையும் மீறி நேர்மையா செயல்பட்டதற்கு ஒருவருக்கு பரிசும், அதேபோல, காங்கிரஸுக்கு நன்றிக்கடனாக ஜாமீன் பல வருடங்களாகக் கொடுக்கப்பட்டு, கடைசியில் தான் செய்வது நியாயமல்ல என்று நீதிபதிக்கு உறுத்தியிருந்தால் இதன் ஆப்போஸைட் தியரியும் சாத்தியமே. அதனால்தான் தீர்மானமாக எழுதத் தயங்கறேன். அரசியலில் ‘இவன்’ உத்தமன் என்று யாரையும் சொல்லமுடியாதது நமது துரதிருஷ்டமே. அதனால்தான் நமக்குப் பிடிக்காதவர்கள் செய்வதை விமர்சிக்கவும், நமக்குப் பிடித்தவர்களை கண்டுகொள்ளாமலும் செல்ல முடிகிறது. இந்தத் தவறு என் எழுத்திலும் இருக்கும்தான்.\nகருணாநிதி விஷயத்தில் என்ன நடந்தது என்று வெளிப்படையாக பொதுவெளில எழுத முடியலை. ஆனால் அறிவேன்.\nஒன்றுக்கும் உதவாத பையன், பல்லாயிரம் கோடிக்கு அதிபதியானது கண்ணுக்கு முன்பே தெரிவதால், இது ஊழல் குடும்பம் என்று தீர்மானமாக எழுத முடிகிறது.\n5:32 பிப இல் ஓகஸ்ட் 29, 2019\nநீதிபதி சுனில் கவுர், ஆகஸ்ட் 23ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்குச் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 23ஆம் தேதி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அவரின் கீழ் நான்கு உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.\n8:51 முப இல் ஓகஸ்ட் 30, 2019\nபார்த்தேன். எரிச்சல் பட்டதில் என் ஹெல்த் கெட்டதுதான் மிச்சம். நீதித்துறை, அரசியல், அதிகாரத்துறை, பத்திரிகைத்துறை – இந்த நாலிலிருந்தும் இன்னொரு துறைக்கு ஆட்களை ஓய்வுக்குப் பிறகு எடுக்கவே கூடாதுன்���ு ஒரு சட்டம் போடணும். நாலுமே நாலு check and balance துறைகள். கவர்னர் வேலை என்பதும் அரசியல் வேலைதான். அதுபோல, பதிவி நீட்டிப்பு என்பதே தடை செய்யப்படணும். இப்படி இல்லைனா, எந்தத் துறைகளையும் manipulate பண்ணுவது சாத்தியம். ஆதாயம் அடைவது என்பது நேரிடையாக லஞ்சம் வாங்குவதற்குச் சமம். தற்போது நடந்திருக்கும் சம்பவம் கடுமையாக கண்டிக்கத் தக்கது. ‘லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்’ என்பது சட்டமல்லவா\nநாய்க்கு எலும்புத் துண்டு போட்டா வாலாட்டும் என்று தெரிந்தால் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் போடமாட்டார்களா (இல்லை போடப்போறேன் என்று ஆசை காண்பிக்க மாட்டார்களா). நான் நிஜ pet animalsஐச் சொன்னேன் :–))\nஇப்பப்பாருங்க…இந்திராணி முகர்ஜி தன்னை எப்படி எப்படியெல்லாம் ப.சி. உபயோகப்படுத்திக்கொண்டார்னு சொல்லியிருக்காங்க. ஹாலிவுட் மீன்களைப் போட்டு ப.சி. வசமாக மாட்டியிருக்கலாம், இல்லை இவராவே தூண்டிலை நோக்கிப் போயிருக்கலாம். அரசியல் எப்படி இருக்கு பாருங்க.\n7:08 முப இல் ஓகஸ்ட் 23, 2019\n7:31 முப இல் ஓகஸ்ட் 23, 2019\nஎமக்கு பின்னூட்டாட்டம் இட விருப்பமில்லை …\nமுந்தைய ” இடுகை ” ஒன்றிற்கு பதிவாகிய ஐந்து ” மறுமொழிகள் மட்டும் வாசகர்களின் பார்வைக்காக …\n// 5 Responses to நீதிபதிகளின் புரட்சி – பல கோடி ரூபாய் பேரம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள்……..\nஇரண்டையும் படித்தேன். நேரடியாக எழுதாமல் எழுதுகிறேன்.\nஇரண்டு குரூப் இருவேறு மாதிரியா சிந்திக்கிறாங்க. அதில் ஒரு குரூப் பாஜகவுக்கு ஆதரவா இருப்பதுபோலவும் இன்னொரு குரூப் எதிர்ப்பா இருப்பதுபோலவும் தோணுது. அப்போ, யார் சொல்வது சரின்னு எடுத்துக்கறது. அடுத்த குரூப், தங்களுக்கு வாய்ப்பளித்த காங்கிரசுக்கு சார்பா இதெல்லாம் செய்கிறார்கள் என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது\nப்ரமோத் மஹஜன், பாஜக ஆட்சிக்கும் வரும் என்று நிலையிருந்தபோது கொல்லப்பட்டார் (அவருடைய சகோதரன், பிறகு மன’நிலை பிறழ்ந்தவர்னு சொல்லிட்டாங்க).\nநீதிபதி லோயா அவர்களின் மகனே, அந்த நிகழ்வில் சந்தேகம் இல்லைனு சொல்லிட்டார் (அதையும் நம்ப முடியாது. யாராவது அரசியல்வாதிகளை, அதிலும் பவர்ஃபுல் ஆட்களைப் பகைத்துக்கொள்வார்களா\nஎம்.கே நாராயணன் அவர்கள், காவல் பணியிலிருந்து, பாதுக்காப்பு ஆலோசகராக 5 வருடங்கள் பணியாற்றி (அதாவது சோனியாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார் என்று சொல்லலாமா) மேற்கு வங்க ஆளு’நராக பதிவி பெற்றார். இதுபோல் ஏகப்பட்ட அதிகாரிகளுக்கு காங்கிரஸ் அரசு, பதவி விலகிய உடனே அரசியல் பதவி கொடுத்திருக்கு.\nமுன்னாள் சிபிஐ இயக்கு’நர், யார் யாரையெல்லாம் (குற்றவாளிகளை) பார்த்தார் என்றெல்லாம் செய்திகள் வந்ததே. (அவரும் தன்னைப் பதவியில் அமர்த்திய காங்கிரஸ் சார்பான வேலைகளைத்தான் செய்துவந்தார்)\nநம்முடைய நிலைக்கு (அதாவது யார் சார்பா பேச நினைக்கிறோமோ அதன்படி) ஏற்றவாறுதான் இதையெல்லாம் புரிந்துகொள்கிறோம்னு நினைக்கறேன்.\n4:08 பிப இல் ஜனவரி 15, 2018\nநான் வேறு முறையில் இதை அணுகுகிறேன்.\nஒரு மிகப்பெரிய அரசியல்வாதி சம்பந்தப்பட்ட வழக்கு… ஒருவேளை, அதன் முடிவு எதிராக அமையுமானால் –\nஅவரது எதிர்காலத்தை மட்டும் அல்லாமல், அவரது கட்சியின் தலைமையையும், அவரது கட்சியின் எதிர்காலத்தையும் தகர்க்ககூடிய ஒர் வழக்கு….\nஒரே நீதிபதியின் கீழ் விரைவாக தொடர்ந்து நடத்தி முடிக்கப்படவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்திரவுடன் துவங்கும் வழக்கு –\nமுதலில் விசாரிக்கும் நீதிபதி, பாதியிலேயே மாற்றம் செய்யப்பட்டு, வழக்கிலிருந்து அகற்றப்படுகிறார்.\n2-வதாக வரும் நீதிபதி – அகால வயதில் துர்மரணம் அடைகிறார்.\nமூன்றாவதாக வரும் நீதிபதி – 15 நாட்களுக்குள் வழக்கை விசாரித்து, குற்றம் ஏதும் நடக்கவில்லை என்று சாதகமாக\nஇந்த நிலையில், சந்தேகங்களைப் போக்க –\nஜஸ்டிஸ் லோயா அவர்கள் இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்தார் என்றாலும் கூட, மறு விசாரணை நடத்தி அவர் இறப்பைப்பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைப்பது தானே சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட நல்லது…\nவிசாரணை நடப்பதால் யாருக்கு, என்ன நஷ்டம்… அதனை மறுக்கவும், தவிர்க்கவும் – தீவிரமாக முயற்சிகள்\nநடப்பது தானே பிரச்சினைகளின் மூல காரணம்…\nசில விஷயங்களை ஓரளவிற்கு மேல் எழுத இயலாது…. நீங்கள் திறந்த மனதோடு இந்த விஷயத்தை ஆழ யோசித்துப் பாருங்கள்…..உங்களுக்கும் புதிய எண்ணங்கள் தோன்றக்கூடும்…\n5:32 முப இல் ஜனவரி 16, 2018\nஉங்க பாயின்ட் புரியுது கா.மை சார். நான் அவங்க பக்கத்துல இருந்து சிந்திக்கிறேன் (அவங்க point of view). அத்தனை காங்கிரஸ் சார்பான (அல்லது பாஜக எதிர்ப்பான) நீதிபதிகள் இருந்தபோதும், உண்மையின் சார்பாக நின்று (அல்லது நீதியைக் குலைக்காமல், தேவையில்லாமல் ���ுழப்பாமல்) நடுனிலையாக நடந்துகொண்டிருந்ததால் சதாசிவம் அவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்திருக்கலாமா (அப்போது எல்லா விதத்திலும் காங்கிரஸ் அரசு, குஜராத்துக்கு, அந்த மானில முதல்வர் மோடிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தது)\nயார் நேர்மையானவர் என்பதைக் கண்டுபிடிப்பதே சிக்கலாயிருக்கு நம்ம தேசத்துல. ‘கறை’ இல்லாமல் பெரிய இடங்களில் பதவிக்கு வருவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது (அது நீதித் துறையாக இருந்தாலும் சரி, அரசியல் பதவியாக அல்லது அதிகாரிகளுக்கான பதவியாக இருந்தாலும் சரி). கேள்விப்படும் விஷயங்கள் அதைத்தான் சுட்டுகின்றன.\nஇந்தச் செய்தியைப் படித்திருப்பீர்கள். ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றுகிறது. சமீபத்தைய ‘அரசு எதிர்ப்புப் பேரணி’, அதைத் தொடர்ந்த ‘பழைய வழக்குகள்’ உயிர் பெறுவது போன்றவை. தொகாடியா பெயரை, மோடி பெயரைக் கேள்விப்படுவதற்கு முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.\n3:48 பிப இல் ஜனவரி 16, 2018\nநீங்களாகவே மீண்டும் என்னை கேள்வி கேட்க வைக்கிறீர்கள்…\n10 வருடங்களுக்கு முன்னதாக, தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பேசியதாக தொகாடியா மீது போடப்பட்ட வழக்குக்காக, தற்போது –\nராஜஸ்தானிலிருந்து, குஜராத் வரை வந்து அவரை போலீஸ் துரத்தும் அளவிற்கு மிகச்சாதாரண பழைய வழக்குகளே தோண்டப்படலாம் என்றால்,\n3 வருடங்களுக்கு முன்னர், 2014-ல் செத்துப்போன ஜட்ஜ் லோயா அவர்களின் வழக்கை, சந்தேகம் தீர\nமீண்டும் ஒரு முறை விசாரிப்பதில் என்ன தவறு…\nஅதை ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு தவிர்க்கிறார்கள்….\nஎன்கவுன்ட்டர்கொலை வழக்கு — ஐ என் எக்ஸ் மீடியா வழக்கு இரண்டுக்கும் முடிச்சு …\n8:56 முப இல் ஓகஸ்ட் 23, 2019\nஇன்று உலகமே எள்ளி நகையாடும் அளவுக்கு சட்டமன்றத்தையும், உயர் மற்றும் உச்ச நீதி மன்றத்தையும் கேலி கூத்தாக்கிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த பதிவு அவசியம் என தோன்றுகிறது. 1996 ல் அதிமுக படுதோல்வி அடைந்தது. நாடெங்கும் அதிமுகவை வெறுத்து ஒதுக்கினர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதாவை தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போதுதான் திமுக தலைவர் முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஜெயலலிதாவை கைது செய்ய உத்தரவிட்டார்.\nஒரு முன்னாள் முதல்வரை, ஒரு கட்சியின் தலைவியை கைது செய்யப்போகிறோமே என்று சற்றே பயத்தோடும் பதற்றத்தோடும் அந்த அதிகாலை பொழுதில் போஸ் கார்டனில் அடி எடுத்து வைத்தார் காவல்துறை ஆய்வாளர் சரஸ்வதி . ஜெயலலிதாவிடம் அவரை கைது செய்ய வந்த விஷயத்தை கூறி அதற்கான ஆர்டரை கொடுத்தார். அரெஸ்ட் வாரண்டை வாங்கி பார்த்த ஜெயலலிதா ஒரு பத்து நிமிடம் காத்திருக்க முடியுமா நான் தயாராகிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆய்வாளர் சரஸ்வதியும் சரி மேடம் என்று கூறியுள்ளார். சரி இங்கு அமருங்கள் என்று கூறிய ஜெயலலிதா தனது பணிப்பெண்ணை அழைத்து அவர்களுக்கு டீ கொடு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். வந்த இடத்தில் டீ குடிக்க கூடாது என்றாலும் சொன்னவர் முக்கியமான நபர் என்பதால் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தட்டவில்லை. பின்னர் சொன்னபடி பத்து நிமிடத்தில் வந்த ஜெயலலிதா போகலாமா என்று கேட்க அவரை அழைக்க வந்த ஜிப்சி ஜீப்பின் பின்புறம் அமர்ந்து நீதிபதியிடம் அழைத்து செல்லப்பட்டார். அதன் பின்னர் 28 நாட்கள் சிறையில் இருந்தார். கைது என்றாலும், பதவி ஏற்பு என்றாலும் அனைத்திலும் ஒரு ஒழுங்கு முறையுடன் ஜெயலலிதா நடந்து கொண்டார். அவர் ஒரு சேலை கட்டிய பெண் சிங்கம். வேட்டி கட்டிய அசிங்கங்களை போல ஓடவில்லை, ஒளியவில்லை, ஒப்பாரி வைக்கவில்லை. இதற்கு காரணம் அவரது உள்ள உறுதி ஆகும் , அதனால் தான் அவரை இரும்பு மனுஷி என்று அழைக்கின்றனர். யார் என்ன சொன்னாலும் சரி… தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமை என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா என்பதை, ஜெயலலிதாவைப் பிடிக்காதவர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள். ஆளுமை, துணிச்சல், தைரியம், தீர்க்கமான முடிவு, உறுதியாய் களம் காணும் வீரியம்… என ரவுண்டு கட்டி அரசியல் செய்த வீராங்கனை… ஜெயலலிதா. இன்று தங்களை அதிமேதாவி மாபெரும் பொருளாதார மேதை என்று கூறி கொள்பவர்கள் ஜெயலலிதாவை காலமெல்லாம் போராடியும் வெல்ல முடியாமல் தோற்றுத்தான் போய் விட்டார்கள்.\n10:44 முப இல் ஓகஸ்ட் 23, 2019\n7:23 முப இல் ஓகஸ்ட் 24, 2019\nமார்க்கண்டேய கட்ஜு சொன்னது நினைவிருக்கிறதா ஜெயலலிதா ஒருவர்தான் நீதித்துறையில் தலையிடாமல் இருந்த முதலமைச்சர் என்று. இதை ஏற்றுக்கொள்ள மத்த faulty கட்சித் தலைவர்களுக்குப் பிடிக்கலை.\nஅவர் ஒரு மெஜஸ்டிக் லீடர். எம்.ஜி.ஆரை விட மிகுந்த தைரியசாலி. 91-96ல் மட்டும் அவர் கேர்ஃபுல்லாக நடந்துகொண்டிருந்தால், இன்று அவர் ‘பாரத ரத்னா’.\nதிமுக எப்போதும் தேச விரோதிகளைத்தான் தலைவர்களாக வைத்திருந்திருக்கிறது. இன்றைக்குக்கூட பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்த ஸ்டாலின், அது தன் கட்சிக்குக் கொண்டுவரப்போகும் அவமானத்தை நேற்று உணர்ந்து, தன் நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார். கருணாநிதியும் இந்திய இராணுவத்துக்கு எதிரான நிலை எடுத்து ராணுவத்தை அவமானப்படுத்தியவர். அவருடைய நிழல் ‘ராஜீவ் கொலை’யில் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததுதான். ‘தேசவிரோதி’ வை.கோவைப் பற்றிச் சொல்லவேண்டிய தேவையே இல்லை.\nஅதிமுக எப்போதும் தேசபக்தியில் திமுகவை விட பலமடங்கு அதிகமானது.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்களும்,ராணுவத்தினரும் கதறுகின்றனர்…..\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம்ஒன்றுமே தெரியாது …..\nஇவர் வழி தனி வழி -\nஞானதேசிகன் என்கிற இளையராஜா …\nஈவேரா பெரியாரை அவர் எதிரிலேயே -எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு.....\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோர… இல் Karthikeyan\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் tamilmani\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் Ezhil\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் Kvicky\nஇவர் வழி தனி வழி – இல் GOPI\nஎம்.வி. வெங்கட்ராம் சிறுகதை… இல் மெய்ப்பொருள்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் மெய்ப்பொருள்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் M.Subramanian\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் GOPI\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் Bandhu\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் R KARTHIK\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் புதியவன்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் புதியவன்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு…..\nஇவர் வழி தனி வழி – ஒக்ரோபர் 19, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/12/traders-protesting-against-the-thoothukudi-corporation-for-the-5th-day", "date_download": "2020-10-20T23:16:20Z", "digest": "sha1:NG2USIMXCUJRSX6GFSHUV3B4D7CXNYVU", "length": 9011, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Traders protesting against the Thoothukudi Corporation for the 5th day", "raw_content": "\n“திடீரென சீல் வைத்து காலி செய்ய சொன்னால் எங்கே போவோம்” : கலங்கும் தூத்துக்குடி வியாபாரிகள் \nதூத்துக்குடி சிதம்பர நகர் சந்தை வளாகத்தை முன்னறிவிப்பின்றி சீல் வைத்த தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் 5-வது நாளாக திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சந்தை வளாகம் உள்ளது இங்கு டீ கடை, ஓட்டல்கள், மீன் மற்றும் இறைச்சி, மண்பானைச்சட்டி கடை, பிரியாணி கடை, உட்பட 60க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இங்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடைகள் இயங்கி வந்தன.\nஇங்குள்ள கடைகள் அனைத்தும் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளே சொந்தமாக கட்டியது , இந்தக் கடைகளுக்கு மின்சாரம் எடுத்தும்,மாநகராட்சிக்கு வாடகை பணம் குத்தகைதார் மூலம் வழங்கி வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் நவீன வணிக வளாகம் கட்ட பட உள்ளதாக தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர். எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nஇதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த சந்தை வளாகத்தை திறக்க வேண்டுமென மாநகராட்சிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனாலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் இந்த வளாகத்தை திறக்கவில்லை இதைத்தொடர்ந்து இந்த வியாபாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇன்று 5வது நாளாக திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு, ”திடீரென சீல் வைத்து காலி செய்ய சொன்னால் எங்கே போவோம். தங்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.\nமாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுமட்டுமின்றி அமைச்சர் கடம்பூர் ராஜு காலில் விழுந்து கேட்டும் அமைச்சர் இதுவரை கண்டுகொள்ளவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டினார்கள்.\nஉயர் நீதிமன்ற உத்தரவுபடி சந்தேகத்தை மாநகராட்சி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாளை தூத்துக்குடி வருகைதரும் தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர் இந்த பிச்சை எடுக்கும் போராட்டம் காரணமாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமைச்சர் கடம்பூர் ராஜு காலில் விழுந்து கதறி அழுத பெண் வியாபாரி : கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/10/08/thai-shops-install-scanners-to-detect-masks-temperature-before-allowing-customers", "date_download": "2020-10-20T22:36:19Z", "digest": "sha1:QSRLD27KGRPFYYLYNJITQ5LNFDBB43FV", "length": 8161, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Thai Shops Install Scanners To Detect Masks, Temperature Before Allowing Customers", "raw_content": "\n“மாஸ்க் அணிந்தவர்களுக்கு மட்டுமே கதவு திறக்கும்” - கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அசத்தும் தாய்லாந்து\nமற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது மிகக்குறைவாக, தாய்லாந்து நாட்டில் மொத்தமே 200 பேர் தான் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர்.\nஉலகில் பிரபல சுற்றுலாத் தளமான தாய்லாந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nகடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் தாய்லாந்தின் புக்கட் நகருக்கு ஒரு கோடி வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளனர். இந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நம்பியே தாய்லாந்து நாட்ட��ன் பொருளாதாரம் அமைந்துள்ளது.\nஇந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கடந்த 7 மாதங்களாக எந்த வெளிநாட்டுப் பயணிகளையும் அனுமதிக்கமுடியவில்லை. எனவே தற்போது பயணிகளுக்கான தடையை நீக்கி மாதம் ஒரு குறிப்பிட்ட அளவிலான சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க உள்ளனர்.\nமற்ற உலக நாடுகளை ஒப்பிடும்போது அந்நாட்டில் மொத்தமே 200 பேர் தான் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரானாவிற்கு 59 பேர் இறந்துள்ளனர். எனவே இந்தநிலையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டால் இந்த தொற்று எண்ணிக்கை உயருமோ என்ற அச்சம் தாய்லாந்து மக்களிடம் உள்ளது.\nஎனவே தாய்லாந்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஒரு புதிய முயற்சியை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அந்த நாட்டில் உள்ள கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யக்கூடிய தானியங்கி கதவு வைத்துள்ளனர். அந்த ஸ்கேனர் கதவு உள்ளே வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என ஸ்கேன் செய்து முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே கதவுகள் திறக்கிறது.\nஸ்கேனருடன் கூடிய தானியங்கி கதவும், உடல் வெப்பநிலையை 2 நிமிடத்தில் பரிசோதிக்கும் ஸ்கேனர்களும் பொருத்தியுள்ளனர். மாஸ்க் அணிந்திருந்தால் அவர்களுக்குக் கதவு திறக்கிறது. அணியாதவர்களுக்கு 'அனுமதி இல்லை' எனச் சொல்கிறது. இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.\n“அடுத்த ஆண்டுக்குள் 15 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்படுவார்கள்” - உலக வங்கி எச்சரிக்கை\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய ���ிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/09/28/17299/", "date_download": "2020-10-20T22:25:19Z", "digest": "sha1:X4XUI35NEIXY7XE2FMDKKYIC7YNMU2R3", "length": 13202, "nlines": 136, "source_domain": "aruvi.com", "title": "கட்டுக்கடங்காத கொரோனா: பங்களாதேஷ்-இலங்கை கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்க தீர்மானம்! ;", "raw_content": "\nகட்டுக்கடங்காத கொரோனா: பங்களாதேஷ்-இலங்கை கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்க தீர்மானம்\nசுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இணைந்து எடுத்த முடிவின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் டையிலான கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்) 2020-10-17 09:20:35\nஇலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா\nஉரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 24 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கையின் வெளியுறவு கொள்கை - ஒத்துழைப்புக்கும் முதலீட்டுக்கும் முதலிடம் வழங்குகிறதா\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இலங்கையின் போர்க்குற்றங்களும்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nமுரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுபதி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்\n“விலகிக் கொள்ளுங்கள்” விஜய் சேதுபதியை கோரினார் முரளிதரன்\nதயாராகும் திரையரங்குகள்: தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் 3 திரைப்படங்கள்\nஅதர்வாவுக்கு டும் டும் டும்: காதலியை கரம் பற்றுகிறார்\nமுத்தையா முரளிதரன் குறித்த '800' திரைப்படத்திற்கு தீவிரமடையும் எதிர்ப்பு: படக்குழுவின் திடீர் அறிக்கை\nவிவசாயிகளை பயங்கரவாதிகளாக பதிவிட்ட நடைகை கங்கனா ரணாவத��� மீது 3 பிரிவுகளில் வழக்கு\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nவவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனோ\nபுங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் நீக்கம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சந்தேக நபர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nவவுனியாவில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் தெகிவளையில் தம்பதிகள் கைது\nசென்னையை பந்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு\nஐபிஎல் வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்: டேவிட் வோர்னர் சாதனை\nடோனியின் கனவைத் தகர்த்த ஷிகர் தவான்: 5விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nடீவில்லியர்ஸ் ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களுர் அபார வெற்றி\nகுயின்டன் டீ கொக் அதிரடி ஆட்டம்: தொடர்ச்சியாக 6வது வெற்றியுடன் முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல்-2020: ஹட்ரிக் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ்\n20 10 2020 பிரதான செய்திகள்\n19 10 2020 பிரதான செய்திகள்\nகல்வியங்காடு சைக்கிள் ஓட்டப் போட்டிகள்\nஇரட்டைக் குடியுரிமை விவகாரம்; ஊடக சந்திப்பில் முரண்பட்ட அமைச்சரவைப் பேச்சாளர்கள்\nபரபரப்புக்கு மத்தியில் '20' விவாதம் நாளை ஆரம்பம் இரட்டைக் குடியுரிமை சரத்தை நீக்க கோட்டா மறுப்பு\nதனிமைப்படுத்தல் முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று\nஊடகர்களைத் தாக்கிய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதொழிலுக்குச் சென்ற முல்லைத்தீவு மீனவர்கள் இருவரைக் காணவில்லை\nசற்று முன் 126 பேருக்கு கொரோனா: இன்று 186பேருக்கு தொற்று உறுதி\n20ம் திருத்தத்தில் இருந்து 05 மற்றும் 22ஆம் பரிந்துரைகள் நீக்கப்படுகிறது\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\n20���ற்கு எதிர்ப்பு: யாழ். வல்லையில் தீப்பந்தமேந்தி போராட்டம்\nகொழும்பு - உலக வர்த்தக மைய பணியாளர் ஒருவருக்குக் கொரோனா\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-20T23:50:22Z", "digest": "sha1:CMPBLVUHY5AMAAU4IILTW5VD6Q7VR5AD", "length": 12364, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "வெஸ்பா மாடல்களுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு - Ippodhu", "raw_content": "\nHome AUTOMOBILE வெஸ்பா மாடல்களுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு\nவெஸ்பா மாடல்களுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு\nஇத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ வாகன தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா ஸ்கூட்டகர்கள், இந்தியா உட்படபல்வேறு நாடுகளில் ப்ரீமியம் தரத்திலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.\nஇந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் பிரிமீயம் வகை மாடல்களாக வெஸ்பா ஸ்கூட்டர்கள் விளங்குகின்றன. பாரம்பரியம் மிக்கடிசைன் அம்சங்களுடன் தனித்துவமான வெஸ்பா ஸ்கூட்டர்கள் இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளன.\nஇந்நிலையில், பியாஜியோ குழுமம் தேர்வு செய்யப்பட்ட தனது பிரீமியம் வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஇவை குறுகிய கால சலுகையையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\nஅதன்படி, வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் மாடல்களுக்கும், அப்ரிலியாஎஸ்ஆர் 160, எஸ்ஆர் 125 மற்றும் ஸ்டாம் 125 மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nஇவற்றில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள இன்சூரன்ஸ், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள இலவச அக்சஸரீக்களும் அடங்கும். இத்துடன் ஒரு ஆண்டுக்கான இலவச சர்வீஸ் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் முதல் இரு ஆண்டுகளுக்கு ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் வசதியும் வழங்கப்படுகிறது.\nமேலும் ஆன்லை���் தளத்தில் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நவம்பர் 16 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.\nPrevious articleஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.12 லட்சத்தை தாண்டியது\nNext articleகியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nATMல் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nசிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்\nஜியோமி வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவிற்கு வரும் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/82137/cinema/Bollywood/keerthy-completed-first-schedule-with-ajay-devgan-movie.htm", "date_download": "2020-10-20T23:09:28Z", "digest": "sha1:DNHM4YSPHBW3W25MGRW7CKHJFYQ23H3B", "length": 9360, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ் - keerthy completed first schedule with ajay devgan movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்���ு » பாலிவுட் செய்திகள் »\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம், ஹிந்தியில் மைதான், தெலுங்கில் மிஸ் இந்தியா, ரங் தே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇதில் ஹிந்தியில் அஜய் தேவ்கனுடன் அவர் அறிமுகமாகும் மைதான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்துகட்ட படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்கிறார். கால்பந்தாட்ட கோச்சாக அஜய் தேவ்கன் நடிக்கும் இந்த படத்தில் அவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், அமித் ரவீந்திரநாத் சர்மா இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமறைத்து வைப்பதற்கு அல்ல அழகு அமெரிக்காவில் ஜான்வி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'குட்லக் சகி' படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் \nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/author/rajesh/page/11/", "date_download": "2020-10-20T23:38:01Z", "digest": "sha1:XDOBFDGLJZTW2FI4X2USMMEXFYQFL3IK", "length": 9232, "nlines": 131, "source_domain": "dheivegam.com", "title": "Rajesh, Author at Dheivegam - Page 11 of 19", "raw_content": "\nஉங்களுடைய முகம் மட்டும் அழகாக இருந்தால் போதுமா கால் பாதங்க���ுக்கு அழகு வேண்டாமா கால் பாதங்களுக்கு அழகு வேண்டாமா\nஉங்கள் வீட்டில் குடி கொண்டிருக்கும் சக்தி, நல்ல சத்தியா அல்லது தீய சக்தியா என்பதை...\n6 மாதங்கள் வரை தேங்காயைக் கெட்டுப் போகாமல், பாதுகாத்து வைக்க முடியுமா அது எப்படி\nகருத்துப்போன கவரிங் நகைகளை இனி தூக்கி போட வேண்டாம். பாசி பிடித்த கவரிங் நகைகளை...\nநொய் அரிசி உப்புமாவை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க இட்லி தோசைக்கு பதிலா வித்தியாசமான...\nகணவர் வீட்டை விட்டு வெளியே சென்றதும், மனைவி இந்த தவறுகளை செய்தால், கணவருக்கு கடன்சுமை...\nநில வாசல்படியில் இந்த ஒரு பொருளை கட்டித் தொங்க விட்டாலே போதும். வீட்டில் சண்டை,...\nபெண்கள் தங்களுடைய சந்ததியினருக்கு சொல்லித்தர வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்\nதக்காளி தொக்கு ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க 10 நாட்கள் பிரிட்ஜில் வைக்காவிட்டாலும் கெட்டுப்...\nகாகம், தலையில் தட்டினால் இத்தனை பெரிய ஆபத்தா உடனடியாக செய்யவேண்டிய பரிகாரம் தான் என்ன\nகெட்ட சக்திகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள, 48 நாட்கள் அம்மனை நினைத்து இந்த பூஜையை செய்தாலே போதும்....\nசெப்டம்பர் மாத ராசி பலன் – 2020\nகேரளா ஸ்டைல் அவியல், சூப்பரா எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா\nஇந்த ஒரு காசு, உங்க பாக்கெட்ல இருந்தா போதும். பாக்கெட்ல இருக்க பணம், அனாவசியமா...\nஉங்கள் பேச்சுக்கு, எல்லோரும் தலையாட்டிக் கொண்டே இருப்பார்கள் உங்கள் முகமும், பேச்சும் வசீகரமாக மாற,...\nஇந்த வார ராசிபலன் 31-08-2020 முதல் 06-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய...\nசூப்பர் ‘சோயா கோலா உருண்டை’ செய்வது இவ்ளோ ஈஸியா 10 நிமிஷத்துல இந்த ஸ்னாக்...\nசூப்பரான ரசப் பொடியையும், எல்லா வகையான வறுவலுக்கு சுவை சேர்க்க, ஒரு வித்தியாசமான பொடியையும்...\nகோடி ரூபாய் கடன் இருந்தாலும், அதை சீக்கிரமாக அடைக்க, உங்கள் கையில் இருக்கும் 1...\nமீளவே முடியாத துயரத்தில் இருந்து கூட, மீண்டு வரமுடியும். வாராஹி அம்மனை இப்படி வழிபாடு...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/udhayanidhi-stalin-criticises-arumugasamy-commission/articleshow/78736996.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-10-20T23:47:57Z", "digest": "sha1:N522ZGUV7P5CAXI5MV7OY2VFBA6K4RC3", "length": 15280, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Udhayanidhi Stalin: ஜெ. மரண��்துக்கே அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை: வெளுத்து வாங்கும் உதயநிதி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெ. மரணத்துக்கே அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை: வெளுத்து வாங்கும் உதயநிதி\nஜெயலலிதா மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப் போகிறது என்று அதிமுக அரசை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஇதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி ஆணையத்திடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.\nஆறுமுகசாமி ஆணையத்தின் காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதற்கிடையே, ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை குற்றம் சாட்டியுள்ளது.\nதான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்: நீட் தேர்வை புகழந்த தமிழிசை\nஇந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் 9ஆவது முறையாக காலநீட்டிப்பு கேட்டுள்ளது பற்றி விமர்சித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும்-இறந்தபோதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணைமுதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெயலலிதா மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப்போகிறது என்பதே மக்களின் கேள்வி” என தெரிவித்துள்ளார்.\nசிறு பெட்டிகேஸில்கூட புகார்தாரர் விசாரணைக்கு வரவில்லையெனில் அவரே சந்தேகிக்கப்படுவார் என சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், அப்படி ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்டு தர்மயுத்தம் செய்தவர் ஒருமுறைக்கூட விசாரணைக்கு ஆஜராகாத மர்மமென்ன. ஆணையம் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெயலலிதா மரணத்துக்கே இந்த அடிமைகள் ஆட்சியில் நீதி கிடைக்காதபோது மக்களுக்கா நீதி கிடைத்துவிடப்போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், “அடுத்த 6 மாதத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமையும் ஆட்சியில் ஜெயலலிதா மரணத்திற்கு நிச்சயம் நீதிகிடைக்கும். இது உறுதி” என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு: அமைச்சர் செங்கோட்...\n6 மாசம் ஆச்சு; இப்படியொரு சூப்பர் நியூஸ்; தமிழக மக்கள் ...\nகொட்டித்தீர்க்கப் போகும் கனமழை: இந்தப் பகுதிகளெல்லாம் உ...\nஅரியர் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nஜெயலலிதா மரணம்: 'சதியை வெளிக் கொண்டுவர அதிமுக தயாராக இல்லை' அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிபள்ளி மாணவர் உயிரைப் பறித்த அதிமுக கார், எம்எல்ஏவை வரவழைத்த மக்கள் போராட்டம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nஇந்தியாநீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழ்நாடுஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்: இராமதாசு வலியுறுத்தல்\nஇந்தியாநவம்பர் 2 முதல் ஆட் - ஈவன் முறையில் பள்ளிகள் திறப்பு\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி சூசகம்\nக்ரைம்சென்னை கோழிப்பண்ணை தீ விபத்து: 4 ஆயிரம் கோழிகள் உடல் கருகி உயிரிழப்பு..\nஇந்தியாஏழுமலையான் பணத்தை அங்க கொடுப்பீங்களா கடும் கோபத்தால் பின்வாங்கிய தேவஸ்தானம்\nஇலங்கைரயில் சேவைகளில் மாற்றம்: இலங்கை ரயில்வேத்துறை அதிரடி அறிவிப்பு\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8b95bb3bbfbb2bcd-b8fbb1bcdbaab9fbc1baebcd-b95b9fbc8b95bcdb95bbebb2-baeb9fbbfba8bafbcd", "date_download": "2020-10-20T23:43:05Z", "digest": "sha1:FHADF5FWJC4K6C3STEJSSUEECO5CTEMB", "length": 32914, "nlines": 237, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / கால்நடை பராமரிப்பு / கால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன\nகறவை மாடுகளில் ஏற்படும் மடிநோயானது மிகப்பெரிய அளவில் பால் உற்பத்தி திறனை குறைப்பதால் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பை உண்டாக்குகின்றது. மடிநோயானது கறவை மாடுகளை மட்டுமே தாக்கும் எனச் சில விவசாயிகள் எண்ணுகின்றனர். இது தவறான எண்ணம். மடிநோயானது கிடாரிகளுக்கோ குறிப்பாகச் சினைக்கிடாரிகளுக்கோ அல்லது பால் வற்றிய சினை மாடுகளுக்கோ ஏற்பட்டால் அவற்றைக் கோடைக்கால மடிநோய் எனக் கூறுவர். இது பெரும்பாலும் கோடைக்காலத்தில் மேலைநாடுகளில் காணப்படுவதால் இதைக் கோடை மடிநோய் எனக் கூறுவர். இந்நோய் மாடுகளில் சிகிச்சையளிக்காவிடில் சுமார் 50 விழுக்காடு மாடுகள் இந்நோயினால் பால் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன. எனவே விவசாயிகள் இந்நோயின் வீரியத்தைப் புரிந்து கொள்ளவ��ண்டும்.\nகோடை மடிநோயானது பாக்டீரியாவினால் பெரும்பாலும் ஏற்படுகின்றது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இந்நோய்த் தாக்கம் பற்றிய புள்ளி விவரங்கள் காணப்படவில்லை என்றாலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. எனினும் கால்நடை மருத்துவர்களின் அனுபவத்திலும் கட்டுரையாளரின் சொந்த அனுபவத்திலும் இவற்றின் தாக்கம் டெல்டா மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன.\nகோடை மடிநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் முதலில் கன்றுகளின் வாய்ககுழிக் பகுதியில் காணப்படுகின்றன. பால் மறக்கடிக்கப்பட்ட இக்கன்றுகள் சில நேரங்களில் கிடாரிகளின் காம்புகளையும் பால் வற்றிய மாடுகளின் காம்புகளையும் சப்பும். கன்றுகள் ஆர்வக்கோளாறில் காம்புகளைக் கடித்துவிடுகின்றன. இவற்றில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுக் கோடை மடிநோய் ஏற்படுகிறது. இவ்வகை பாக்டீரியாக்கள் ஈ மற்றும் கொசுக்கடியினாலும் பரவுகின்றது. பொதுவாக மழைக்காலம் முடிந்தவுடன் கொசு மற்றும் ஈக்களின் பெருக்கம் அதிகமாகி இந்நோய் பரவ வழி செய்கின்றது. மேலும் பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து கிடாரிகளுக்கும் பால் வற்றிய மாடுகளுக்கும் நேரடியாகவும் பரவுகின்றது.\nசெம்மறியாட்டில் பாஸ்சுரெல்லா ஹிமோலைட்டிகா எனும் பாக்டீரியா கோடை மடிநோயை ஏற்படுத்துகின்றன. செம்மறியாட்டில் மாடுகளைப் போலவே அனைத்து அறிகுறிகளும் காணப்படும். எனினும் இரத்தம் கலந்த பாலே இதன் பிரதான அறிகுறியாகும். நோய் பாதித்த செம்மறியாடுகளில் அதிகக் காய்ச்சல் மற்றும் சோர்வு ஏற்பட்டு மடி அழுகலுடன் இறந்து விடுகின்றன. வெள்ளாடுகளில் பால் வற்றிய சினை ஆடுகளையே இந்நோய் அதிகம் தாக்குகின்றது. வெள்ளாடுகளில் அறிகுறிகள் மாடுகளைப் போலவே காணப்படும். குதிரைகளிலும் இதன் தாக்கம் உண்டு.\nபொதுவாக இந்நோய் பாதித்த கிடாரி மற்றும் பால்வற்றிய மாடுகளில் கீழ்க்காணும் மடிநோய் அறிகுறிகளுடன் பால் மிகுந்த துர்நாற்றத்துடன் காணப்படும்..\nகிடாரிகள் மற்றும் பால்வற்றிய மாடுகளின் மடி மற்றும் காம்பு வீங்கிப் பாறைபோல் காணப்படும்.\nபால் நீர்த்துப்போய்த் தண்ணீர் போலவோ அல்லது வெளிறிப்போய் வெளிர் மஞ்கள் நிறத்திலோ இருக்கும்.\nமாடுகளின் பால் சில நேரங்களில் திரிந்து திரியாகவோ அல்லது நூல�� போன்றோ வெளியேறும்.\nவீக்கத்துடன் மடி நன்கு சிவந்து – போய்க் காணப்படும். பொதுவாக எருமை மாடுகளில் மடி நன்கு வீங்கி இருந்தால் அவை கறக்கவிடாமல் உதைக்கும்.\nமடிவீக்கம் மிகப்பெரிய அளவில் காணப்பட்டால் மாடுகள் மற்றும் கிடாரிகள் தீவனம் உண்ணாது சோர்ந்து போய்க் காணப்படும்.\nசில மாடுகள் மற்றும் கிடாரிகள் மிகப்பெரிய மடிவீக்கத்துடன் படுத்துவிடும். இவை எழமுடியாமல் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்படும்.\nசில மாடுகள் மற்றும் கிடாரிகளில் பாலானது கறக்கும்பொழுது இரத்த நீர் போல வெளியேறும்.\nசில நேரங்களில் மடியின் ஒரு பக்கம் மட்டும் வீங்கிச் சீழ்கட்டி உண்டாகின்றன. இவை நன்கு பழுத்து மாடுகள் படுக்கும் பொழுது மடியின் பக்கவாட்டிலோ அல்லது காம்பின் அடிப்பகுதியிலோ உடைந்தவிடுகின்றன. இவற்றிலிருந்து பருபருப்புடன் சீழ் கலந்த பால் வெளியேறுகிறத. இவற்றில் சாணம் மற்றும் மண்படுவதால் நோய்த் தாக்கம் மேலும் அதிகமாகின்றன. சாணம் மற்றும் மண்ணில் உள்ள பாக்டீரியா மற்றும் நச்சுயிரிக் கிருமிகளுடன் ஒட்டுண்ணிக் கிருமிகளும் சேர்ந்து மடியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மடியில் அழுகல் நிலை ஏற்பட ஆரம்பிக்கின்றது. மடி கரும்பச்சை நிறத்துடனோ அல்லது நன்கு கறுத்தோ வெளிர் மஞ்சள் திரவத்துடன் நீர் கோர்த்தோ அல்லது நீர் வடிந்து கொண்டிருந்தாலோ மடி அழுக ஆரம்பிக்கின்றது என்று அர்த்தம். பல நேரங்களில் மடியானது அழுகி முழுவதுமாக விழுந்துவிடுகின்றது. காய்ச்சல் மற்றும் கிருமிகளின் நஞ்சுத் தன்மையால் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதால் மாடுகள் மற்றும் கிடேரிகள் இறந்து விடுகின்றன.\nகோடை மடிநோயானது பொதுவாக முன் மடியையே அதிகம் தாக்குகின்றது. சினை மாடுகளிலும் சினைக் கிடாரிகளிலும் கன்று வீச்சு எனும் கருச்சிதைவு ஏற்படுகின்றது. மிகவும் பாதிக்கப்பட்ட மாடுகளில் பின் கால்களில் முட்டி வீக்கம் மற்றும் குளம்புகள் பாதிக்கப்படுவதால் மாடுகள் நொண்டி நடக்கின்றன. சில நேரங்களில் கன்றுகளில் பிறவி ஊனத்தையும் கோடை மடிநோய் ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட கிடாரிகள் மற்றும் சினை மாடுகளில் கன்று ஈன்றவுடன் காம்பு வீக்க நோயை இக்கிருமிகள் ஏற்படுத்துகின்றன. சில பசு மற்றும் எருமை மாடுகளில் மடி மற்றும் பால் நன்றாக இருக���கும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு காம்பு மிகவும் தடித்து வீங்கிக் காணப்படும். இது காம்பு வீக்க நோயாகும். இதைப் பெரும்பாலான விவசாயிகள் மடிநோய் என்று கருதுகின்றனர்.\nசிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்\nவிவசாயிகள் முதலில் மடிநோய் பற்றிய மூடநம்பிக்கையைக் கைவிட வேண்டும். மேற்கண்ட அறிகுறிகளைக் கிடேரி மற்றும் பால்வற்றிய மாடுகளில் கண்டால் காலந்தாழ்த்தாமல் உடனடியாகச் சிகிச்சையளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மடியினை ஒவ்வொரு இரண்டு மணிக்கொரு முறையும் நன்கு கறந்துவிட வேண்டும். மடிவீக்கத்தைக் குறைக்க சாக்பீஸ் அல்லது சுண்ணாம்புக் கட்டிகளுடன் எலுமிச்சைச்சாறு கலந்து மெழுகிவிடவேண்டும். சினைப் பருவ காலத்தில் விவசாயிகள் மடியை நன்கு பிசைந்து பார்க்கவேண்டும். மடியில் கட்டிகளோ அல்லது வீக்கமோ காணப்பட்டால் உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுகவேண்டும்.\nபால்வற்றிய மாடுகளுக்குக் கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் நமது நாட்டில் பழக்கத்தில் இல்லை என்றாலும் நோய் வந்தபின் சிகிச்சையளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கோடை மடிநோயிலிருந்து காக்கப் பண்ணைகளில் கொசுக்கள் மற்றும் ஈக்களைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. குறிப்பாக மடியின் அடிப்பகுதியிலும் அக்குள்களிலும் பியூட்டாக்ஸ் எனும் மருந்தை லிட்டருக்கு 3 – 4 மில்லி என்ற விகிதத்தில் நீருடன் கலந்து தவட வேண்டும். சமீப காலங்களில் முதுகுத் தண்டில் மட்டும் தடவும் வீரிய மருந்துகள் உள்ளன. இவற்றைக் கால்நடை மருத்துவர் ஆலோசனையின் பேரில் தடவலாம். மேலும் பால் மறக்கடிக்கப்பட்ட முதிர் கன்றுகளைச் சினைக் கிடேரிகள் மற்றும் பால்வற்றிய சினை மாடுகளின் அருகில் கட்டி வைக்கக்கூடாது. சினைப்பருவ மாடுகளுக்கும் சினைக் கிடேரிகளுக்கும் சரிவிகித உணவின் மூலம் நன்கு தீவனமளிப்பதாலும் தேவையான நுண்ணூட்டச் சத்துகளைக் கொடுப்பதாலும் அவற்றின் நோய் எதிர்ப்புத் தன்மையைக் கூட்டலாம்.\nFiled under: கால்நடை வளர்ப்பு, கால்நடைகளின் நோய்கள், summer mastitis, கால்நடை, எருமை, வேளாண்மை\nபக்க மதிப்பீடு (154 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகால்நடை மற்றும் எருமை வளர்ப்பு\nவெ���்ளாடு & செம்மறி ஆடு வளர்ப்பு\nபன்றி வளர்ப்பின் மேலாண்மை முறைகள்\nமாடுகளில் கர்ப்பப்பை வெளித் தள்ளுதல்\nகால்நடைகளுக்கு மூலிகை மசால் உருண்டை\nகன்றுகள் பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை\nவெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்\nசைலேஜ் – கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’\nகால்நடைகளுக்கான சோளம் சாகுபடி முறை\nநாட்டுக் கோழி வளர்ப்பு முறை\nகறவை மாடுகளுக்கு தண்ணீர் அவசியம்\nநாட்டு கோழி பண்ணை அமைப்பு\nவளர்சிதை மாற்றக்கோளாறுகளால் ஏற்படும் நோய்கள்\nபறவை இனங்கள் - வாத்து நோய் மேலாண்மை\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nநாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் - பொருளாதாரப் பண்புகள்\nகறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை\nகறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்\nமாடுகளின் வயதை கண்டு பிடிக்க உதவும் பற்கள்\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகறவை மாடுகளில் நஞ்சுக் கொடி தங்குதலும், தவிர்க்கும் வழிகளும்\nதூய்மையான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகறவை மாடு வளர்ப்பவர்களிடையே உள்ள தவறான கருத்துக்கள்\nகறவை மாடுகளை சீராக கவனிக்கும் முறைகள்\nகொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nகால்நடை பராமரிப்பு :: சேவை மையங்கள்\nகோடைக் காலங்களில் பால் உற்பத்தி பாதிப்பை தடுப்பது எப்படி\nகால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nபசு - கவனிப்பும் பராமரிப்பும்\nகோடைக்காலங்களில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை\nகோடைக்காலத்தில் கால்நடைகளின் கொட்டகை பராமரிப்பு\nமழைக்காலத்தில் கறவை மாடு பராமரிப்பு\nகால்நடைகளுக்கு உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடைகள், கோழிகளைத் தாக்கும் உண்ணிகள்\nவண்ண இறைச்சி கோழி வளர்ப்பு\nமாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும்\nவெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும்\nவறட்சிப் பகுதிகளுக்கேற்ற தீவனப் பயிர்கள்\nகால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய்\nகாட்டுப்பன்றி மனித மோதல்களைத் தடுக்கும் பாரம்பரிய வழிமுறை\nமடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள்\nகால்நடைத் தீவனத்தில் தாதுப்புகள் மற்றும் உயிர்ச்சத்துகளின் ம��க்கியத்துவம்\nகாலநிலை மாற்றத்தினால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nசெம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம்\nமழைக்காலத்தில் கால்நடை பாதுகாப்பு முறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2020-10-20T22:43:03Z", "digest": "sha1:L2FCFHXT6776YKLQ6AUTEWZWJ3B36ADG", "length": 8574, "nlines": 55, "source_domain": "trollcine.com", "title": "இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..! | TrollCine", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை.\nஅதனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தில் “மஸ்காரா போட்டு மயக்குறியே” என்ற பாடலில் குத்தாட்ட நடிகையாக அதிரடி ஆட்டம் போட்டார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதால் அஷ்மிதாவின் குத்தாட்டத்துக்கு மார்க்கெட் எகிறியது.\nஅதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் சூப்பர் ஆட்டம் போட்டு விட்டு வந்திருக்கும் அஷ்மிதா, தற்போது “பெட்டிக்கடை” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த பாடத்தில் மஸ்காரா பாடலை விடவும் சூடான் மூவ்மெண்டுகளை கொடுத்து ஆடி வரும் அஷ்மிதா, இதன்பிறகு பாலிவுட்டிலும் முழுக்க மிகப்பெரிய குத்துப்பாட்டு நடிகையாக வேண்டும் என்றும் தீவிர முயற்சி எடுத்து வந்தார்.\nஇந்நிலையில், தமிழில் கையேந்திபவன் என்ற படத்தில் ஹீரோயின் வாய்ப்பே கிடைத்தது அம்மணிக்கு. இந்த படத்தில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளாராம் அஸ்மிதா.\nகொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படம் வெளியாகும் என கூறப்படுகின்றது.\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n – என்ன வளைவு.. என்ன நெழிவு… ” – நடிகை இனியாவை இஞ்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nசந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து 2. 18 வயது நிரம்பியோரை அடிப்படையாக வைத்து அடல்ட்...\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு எல்லா...\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nநடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின்...\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\n��ிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cn-nbt.com/ta/", "date_download": "2020-10-20T22:55:43Z", "digest": "sha1:FFBMEDWAK5OQQDFLCB6BZJWZOURWAZBL", "length": 8721, "nlines": 197, "source_domain": "www.cn-nbt.com", "title": "ஆட்டோமேஷன் உபகரணம், பிளாஸ்டிக் துணை உபகரணம், டேக்-அவுட் ரோபோ - நிங்போ ரோபோ", "raw_content": "\nGRANULATING & மறுசுழற்சி தொடர்\n18 தொடர் குறைந்த வேகம் granulator\n24 தொடர் குறைந்த வேகம் granulator\n30 தொடர் குறைந்த வேகம் granulator\n31 தொடர் குறைந்த வேகம் granulator\nஉலர்தல் & DEHUMIDIFYING தொடர்\nஊட்டும் & தொடர் பரிமாறுவதற்கு\nஎடுத்து அவுட் ரோபோ தொடர்\nநீங்போ ரோபோ இயந்திரங்கள் கோ., லிமிட்டெட்.\nஸ்காட் + Sargeant இருந்து மரப்பொருட்கள் இயந்திர\nதுல்லியமான வீரியத்தை இயந்திரம், வெப்பநிலை கட்டுப்படுத்தும் இயந்திரம், பொருள் பரிமாறுவதற்கு: ஆண்டு 2004 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நீங்போ ரோபோ இயந்திர கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் பிளாஸ்டிக் துறையில் ஆட்டோமேஷன் உபகரணங்கள் ஒரு உயர்ந்த சப்ளையர் போன்ற வளர்ச்சி மற்றும் பிளாஸ்டிக் ஆட்டோமேஷன் உபகரணங்கள் உற்பத்தி, நம்மை அர்ப்பணித்து உள்ளது இயந்திரம், எடுத்து அவுட் ரோபோ.\n\"நாங்கள் முன்னோக்கு வடிவமைப்பு வேண்டும் தரமான உயர்தரமாக, சூடான இதயத்துடன் சேவையை கட்டுப்படுத்தும்\". மேலே தத்துவம் கொண்டு, நாம் எப்போதும் உயர் திறன் மற்றும் குறைந்த சம்பளத்தில் வாடிக்கையாளர் மேலாண்மை முறையில் கொண்டு உயர்தரமாக ஆட்டோமேஷன் உபகரணங்கள் வழங்கும் மையமாக வருகின்றன. இதற்கிடையில், ரோபோ மேலும் பிளாஸ்டிக் உபகரணங்கள் துறையில் ஐகான் சப்ளையர்கள் ஒன்றானது மற்றும் எப்போதும் பிளாஸ்டிக் தொழில் வளர்ச்சி நம்மை அர்ப்பணித்து உள்ளது.\nஎடுத்து அவுட் ரோபோ தொடர்\nமுகவரியைத்: 5 Shaonan சாலை, Yuyao, 315400, ஜேஜியாங், சீனா\nஸ்காட் + Sargeant மணிக்கு வேலைகள்\nவரை கையெழுத்திட மற்றும் சமீபத்திய செய்திகள் மற்றும் சலுகைகளைப் பெறவும்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stopsafeschools.com/ta/transgender-medicine-fraud/", "date_download": "2020-10-20T22:42:14Z", "digest": "sha1:JQPLADDQTNUPZN54CTEFTJXGOIWV3IVQ", "length": 10276, "nlines": 58, "source_domain": "www.stopsafeschools.com", "title": "திருநங்கைகள் மருந்து மோசடி |", "raw_content": "\nதிருநங்கைகளின் வரலாறு டாக்டர் குவென்டின் வான் மீட்டர்\nபெற்றோர் பாதுகாப்பான பள்ளிகள் பாலின சிந்தனைகளைப் பற்றி விவாதிக்கின்றனர்\nதிருநங்கைகளின் வருத்த வீடியோக்கள் தங்கள் திருநங்கைகளின் கனவுகளிலிருந்து திரும்பியவர்கள்\nபாதுகாப்பான பள்ளிகளில் கற்பிக்கும் டயான் கோல்பர்ட் வீடியோ தொகுப்பு\nமருத்துவர்கள், முன்னாள் திருநங்கைகள் மற்றும் சமூக வர்ணனையாளர்கள் திருநங்கைகளின் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கின்றனர்\nபேராசிரியர் ஜான் வைட்ஹாலின் 12 வீடியோ குழந்தை பருவ பாலின டிஸ்போரியா மீது அமைக்கப்பட்டது\nதிருநங்கைகள் தொடர்பான தொழில்முறை கட்டுரைகள்\nபேராசிரியர் ஜான் விதால் பாலின டிஸ்ஃபோரியா பற்றிய தொழில்முறை கட்டுரைகள்\nவால்ட் ஹேயர் - திருநங்கைகள் வருத்தம்\nஅனைத்து பாதுகாப்பான பள்ளிப் பொருட்களும்\nபாதுகாப்பான பள்ளிகள் கற்பிக்கும் பொருட்கள்\nபாதுகாப்பான பள்ளிகள் பாலின திட்டங்களைப் பற்றி பெற்றோர்கள் பேசுகிறார்கள்\nஎங்களைப் பற்றி - எங்கள் இலக்குகள்\nபெற்றோர் - எங்கள் உரிமைகள்.\nபாதுகாப்பான பள்ளிகளில் வீடியோவை உருவாக்குங்கள்\nதனியுரிமைக் கொள்கை. விதிமுறைகளும் நிபந்தனைகளும்\nuncategorised / மூலம் ஏற்படும்\n'திருநங்கைகளின் மருத்துவத்தின் கொடூரமான மோசடி\nTeens4Truth மாநாட்டில், அடி. மதிப்பு, TX, நவ. 18, 2017. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யூனிவில் இருந்த ஒரு மருத்துவர். \"திருநங்கைகளின் மருத்துவம்\" உருவாக்கப்பட்ட மருத்துவமனைக் குழு, அந்த இயக்கத்தின் பின்னால் உள்ள பொய்கள், மோசமான மருந்து மற்றும் மோசடிகளை விவரிக்கிறது. குவென்டின் வான் மீட்டர், எம்.டி., எஃப்.சி.பி ஒரு குழந்தை மருத்துவர்\n'திருநங்கைகளின் மருத்துவத்தின் கொடூரமான மோசடி\nTeens4Truth மாநாட்டில், அடி. மதிப்பு, TX, நவ. 18, 2017. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யூனிவில் இருந்த ஒரு மருத்துவர். \"திருநங்கைகளின் மருத்துவம்\" உருவாக்கப்பட்ட மருத்துவமனைக் குழு, அந்த இயக்கத்தின் பின்னால் உள்ள பொய்கள், மோசமான மருந்து மற்றும் மோசடிகளை விவரிக்கிறது. குவென்டின் வான் மீட்டர், எம்.டி., எஃப்.சி.பி ஒரு குழந்தை மருத்துவர்\nபதிப்புரிமை © 2020 | மூலம் இயக்கப்பட��கிறது அஸ்ட்ரா வேர்ட்பிரஸ் தீம்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68583", "date_download": "2020-10-20T23:46:40Z", "digest": "sha1:U2HEPGPRBPTBI4I66HC7NDIXRYAIAJG2", "length": 11391, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "விபசார விடுதி சுற்றிவளைப்பு நான்கு பெண்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு நான்கு பெண்கள் கைது\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு நான்கு பெண்கள் கைது\nகல்கிசை குற்ற விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை மாலை தெஹிவளை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை கல்கிசை நீதவான் நீதிமன்றிலிருந்து பெற்றுக்கொண்ட சோதனை உத்தரவுக்கமைய சுற்றிவளைத்ததாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களும், விடுதியை முகாமைத்துவம் செய்து வந்த பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 51,39,45,மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் பாதுக்க, கல்நெவ,மற்றும் தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபொலிஸார் கல்கிசை விபச்சார விடுதி Mount Lavinia police\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும்\n2020-10-21 01:03:06 இரட்டை குடியுரிமை கெஹெலிய ரம்புக்வெல்ல உதய கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nமுல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங��கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.\n2020-10-21 00:49:08 முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால்..\n2020-10-21 00:36:51 ரிஷாத் பதியுதீன் கைது அரசியல் அழுத்தம்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார்\n2020-10-20 23:41:06 உதய கம்மன்பில சர்வதேசம் எம்.சி.சி. ஒப்பந்தம்\nநடைபாதை புடவை வியாபாரத்தை தடைசெய்ய சாவகச்சேரி நகரசபை தீர்மானம்\nசாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 22:58:37 சாவகச்சேரி நகரசபை நடைபாதை புடவை வியாபாரம் தடை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=377961", "date_download": "2020-10-20T22:41:23Z", "digest": "sha1:HM72DFN5IZZJ2D4FJS46QNPXAONGYHBY", "length": 4438, "nlines": 53, "source_domain": "www.paristamil.com", "title": "38 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் உயரும் - நாசா ஆய்வில் வெளியாகிய தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\n38 செ.மீ. அளவுக்கு கடல் மட்டம் உயரும் - நாசா ஆய்வில் வெளியாகிய தகவல்\n2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்று நாசா ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்திகுறிப்பில், பசுமை இல்லா வாயுகள் வெளியேற்றம் தொடர்ந்தால் கிரின்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுவது அதிகரிக்கும் என்றும், இதனால் 2100-ம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவுக்கு உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகிரீன்லாந்தில் 2100-ம் ஆண்டுக்குள் கடல் மட்ட உயர்வு 8 முதல் 27 சென்டிமீட்டர் அளவு இருக்கும் என்றும் அண்டார்டிகாவில் 3 முதல் 28 சென்டி மீட்டர் வரை கடல் மட்டம் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.\n140 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மாற்றம் பற்றி உங்களுக்கு தெரியுமா\n15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/top-tamil-video-songs/dhruva-natchathiram-oru-manam-video-chiyaan-vikram-harris-jayaraj-gautham-vasudev-menon/videoshow/78566454.cms", "date_download": "2020-10-20T23:55:18Z", "digest": "sha1:XDLHIEJTHAU3X7JA6FCBSN743AIZLNRB", "length": 8839, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVikram :ஒரு மனம் நிற்க சொல்லுதே -'துருவ நட்சத்திரம்'\nகவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் படத்திலிருந்து 'ஒரு மனம் நிற்க சொல்லுதே' பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : லேட்டஸ்ட் பாடல்கள்\nVijay : குடிச்சது போதும்டா.. குயிட் பண்ணுடா\nVikram : தும்பி தும்பி தும்பி.. துள்ளல்லோ..\nGV Prakash : ஜெயில் - தனுஷ், அதிதிராவ் பாடிய பாடல்\nஇந்தியாவைச் சுற்றிக் காட்டும் தேசாந்திரி பாடல்\nபாப்புலர் : லேட்டஸ்ட் பாடல்கள்\n90's Tamil Songs: 90களில் வெளியான காதல் ஹிட் பாடல்கள்...\nIlayaraja Hit songs: இளையராஜா ஹிட் பாடல்கள்...\nநவராத்திரி பாடல்கள் - துர்கா, லட்சுமி, சரஸ்வதி...\nநவராத்திரி பூஜையிலே நவ துர்க்கை அவதாரம்...\nபொன் மழை பொழிவாய் மஹாலக்ஷ்மி | தினமும் கேட்கும் லக்ஷ்மி...\nகுருஸ்வாமி வீரமணிதாசன் சிறந்த 12 ஐயப்பன் பாடல்கள் | Gur...\nSivarathiri : அருள்வடிவ���கிய ஆதிசிவனே சிவராத்திரி பெருவி...\nநவராத்திரி நாட்களில் கேட்க வேண்டிய அற்புத பாடல்கள்\nசெய்திகள்மாணவரை கொன்றுவிட்டு நிற்காமல் சென்ற அதிமுக எம்எல்ஏ விசுவாசி கார்\nசெய்திகள்கொரோனா வார்டில் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 21 / 10 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்6 ஆடுகளை கொன்ற வன விலங்கு எது, தீவிர விசாரணை\nசெய்திகள்டெல்லி அணியின் பலம் என்ன \nசெய்திகள்சிறுத்தையின் நாய் வேட்டை... வைரல் வீடியோ\nசெய்திகள்முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி\nசெய்திகள்அதிமுகவுக்கு டி .ராஜேந்தர் வாழ்த்து\nசெய்திகள்சபரிமாலா என்னை தத்தெடுக்கவில்லை : மாணவர் பேட்டி\nசெய்திகள்நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உருவாகும் சைக்கிள் வழித்தடம்\nசெய்திகள்சிகரெட்டைக் கொள்ளையடிக்கும் நூதனக் கொள்ளையர்கள்\nசினிமாஆளுமை என்பது தோற்றத்தை குறிக்குமா\nசெய்திகள்சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய சொல்லும் கம்யூனிஸ்ட் எம்.பி\nசெய்திகள்கொரோனா முன்னணி களப்பணியாளர்களை ஏமாற்ற நினைக்கிறதா மாநகராட்சி\nசெய்திகள்போக்ஸோவின் முக்கியத்துவம், போலீசுக்கு நீதிபதி விழிப்புணர்வு\nபியூட்டி & ஃபேஷன்முகம் முழுக்க முகப்பரு இருந்தா வீட்டில் இருக்கும் பொருளை வெச்சே விரட்டி அடிக்கலாம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:22:59Z", "digest": "sha1:QCQFBNW4YTA3LCGKU44JGYSMPGMKTJGR", "length": 6136, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "கவண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகவண், கவணை - கருவிகள்\nகவண் விளையாட்டை ஒரு தொழில் விளையாட்டாகவும் கொள்ளலாம்.\nமலையில் புனத்தில் விளைந்திருக்கும் தினையை இரவு வேளையில் யானைகள் மேயவருவதை அதன் ஓசையால் உணர்ந்துகொண்ட கானவன் யானைக்கூட்டத்தை ஓட்டுவதற்காகப் பரண்மீது இருந்துகொண்டு கல்லறிந்தான்.\nஅந்தக் கல் வானத்திலிருந்து விண்மீன் விழுவது போலப் பாய்ந்து விழுந்தது. வழியில் வேங்கை மலர்களை உதிரச்செய்தது. அடுத்துத் தேன்கூட்டைச் சிதைத்தது. இறுதியில் பலாப்பழத்துக்குள்ளே நுழைந்து தங்கிவிட்டது. [1]\nஇது சங்க கால ஆடவரின் கைவன்மையைக் காட்டுகிறது.\nஇரவில் மேயல் மரூஉம் யானைக்\nகால்வல் இயக்கம் ஒற்றி நடுநாள்\nவரையிடைக் கழுதின் வன்கைக் கானவன்\nகடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்\nஉடுவுறு கவணின் போகிச் சாரல்\nவேங்கை விரியிணர் சிதறி, தேன் சிதையூஉ\nபலவின் பழத்தில் தங்கும் – அகநானூறு 292\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2012, 22:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-20T22:24:32Z", "digest": "sha1:YCUALXQ7E47JBBA6YV556DXU5XSBJOYB", "length": 11875, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. முசிறி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாத்தையங்கார்பேட்டையில் இயங்குகிறது\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,388 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,501 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 115 ஆக உள்ளது. [2]\nதாத்தையங்கார்ப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஐந்து கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/lka_70.html", "date_download": "2020-10-20T22:23:55Z", "digest": "sha1:KZ6AVKUT7PPKGAFM37HDFFKPN2YADP5E", "length": 6931, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "இன்று 24 பேர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இன்று 24 பேர்\nயாழவன் May 06, 2020 இலங்கை\nஇலங்கையில் இன்று (6) இதுவரை 24 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது.\nஇப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 571 ஆக காணப்படுகிறது.\nஇதேவேளை இதுவரை 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nவிஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்\nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா வி���்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:34:11Z", "digest": "sha1:NE5CBX6M3R3GOG7ZFN5R26NC4E7ESRXJ", "length": 5438, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருச்செந்தூர் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nநாயை திட்டியதால் முன்விரோதம்; திருச்செந்தூர் அருகே ஒருவர் வெட்டிக்கொலை\nபாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்\n`எம்.எல்.ஏவுக்கு எதிராக வீடியோ; வாலிபரின் கையை உடைத்த போலீஸ்’- நீதிபதி ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்த...\nதிருச்செந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்பிரமணி ஆதித்தன் காலமானார்\nரஜினி அரசியலுக்கு வருவாரான்னு அவருக்கே தெரியாது : நடிகர் வடிவேலு பேட்டி\nதிருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் திறப்பு \nவிஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கள்ளகாதல் ஜோடி…நடுத்தெருவில் நிற்கும் குடும்பங்கள்\nஆடுகளைத் திருடி சந்தையில் ரூ.24,500க்கு விற்ற நபர்.. கையும் களவுமாகப் பிடித்த போலீஸ் \nதிருச்செந்தூரில் தேர்தல் புறக்கணிப்பு… வெறிச்சோடி கிடக்கும் வாக்குச்சாவடி\nதிருச்செந்தூர் முருகன் கோவில் சூரசம்ஹாரம் : முன்னேற்பாடுகள் தீவிரம்..\nவாங்க பிரச்சினையை உட்கார்ந்து பேசலாம் இந்தியா-அமெரிக்கா அதிகாரிகள் நாளை பேச்சு வார்த்தை\nபன்மடங்கு பலன்களை தரும் மகா கணபதி மந்திரம்\nகத்தி கத்தி தொண்டை வறண்டு போன போலிஸ் \nசொகுசு கப்பலில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் தனித்து போட்டி: சீமான் அதிரடி அறிவிப்பு\n ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி\nவரும் வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும் பங்குச் சந்தை நிபுணர்களின் கணிப்பு…..\nசபரிமலை விவகாரம்… பெண்கள் நாளை மனித சங்கிலி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/27570", "date_download": "2020-10-20T23:26:02Z", "digest": "sha1:3PEGW4B5DNBK24KR3OLHLC6TUYJZSLLL", "length": 5100, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செந்தாமரை அவர்களின் கணவர் அமரர் சிவஞானம் சிவகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செந்தாமரை அவர்களின�� கணவர் அமரர் சிவஞானம் சிவகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி செந்தாமரை அவர்களின் அன்புக் கணவர் சிவஞானம் சிவகுமார் அவர்கள் 28-12-2013 அன்று ஜெர்மனியில் காலமானார்.அன்னாரின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்-28-12-2015 அன்று நினைவு கூரப்படுகின்றது.\nஅன்னாரின் ஆத்மா சாந்திபெற-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம்.\nதிருமதி சிவகுமார் செந்தாமரை அவர்கள்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் பண்டிதர் க.வ. ஆறுமுகம் அவர்களின் அன்பு மருமகள் (தங்கையின் மகள் )ஆவார்.\nPrevious: மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருச்செல்வம் மேரி பற்றிமா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nNext: யாழ் மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற-கலாச்சாரப் பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:47:31Z", "digest": "sha1:QNPOE266BAFFK4472S6ZAQ2WXP6GGIRD", "length": 11880, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "வெடிவெடித்தல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ வெடிவெடித்தல் ’\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nஒரு பட்டாசினை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. ஒரு பட்டாசினை நீங்கள் பற்ற வைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும்விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது... எதிர்பாராதவிதமாக பட்டாசினால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது.சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.... [மேலும்..»]\nதீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி\nபட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்... தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nமோடியைக் கொல்ல நடந்த சதி – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3\nஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி\nஎழுமின் விழிமின் – 36\nமதுரை – காஷ்மீர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்\nநரேந்திர மோடி – நல்வரவு\nபூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n) உரிமைக்குப் போராடும் பெண்கள்\nகம்பராமாயணம் – 66 : பகுதி 1\nபாரதி: மரபும் திரிபும் – 9\nதமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/sibiraj-starrer-kabadadaari-shooting-starts-with-formal-pooja-today/", "date_download": "2020-10-20T23:45:18Z", "digest": "sha1:QWIEPYIXSONTYWE7ZESHXTAMRHY2H4OK", "length": 4939, "nlines": 60, "source_domain": "moviewingz.com", "title": "Sibiraj starrer Kabadadaari shooting starts with formal Pooja today. - www.moviewingz.com", "raw_content": "\nஅரசியல் – ���ற்றும் தமிழக செய்திகள்\nNextகுறைந்த செலவில் எடுத்த திரைப்படங்களுக்கு மானியம் – தமிழக அரசு\nசொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்.\nகேங்க்ஸ்டராக மாறும் நடிகர் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்.\nநடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி \nதமிழ் திரைப்பட உலகில் உள்ள நடிகர்களுக்கும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஓர் வேண்டுகோள்.\nநடிகர் ஆர் மாதவன், நடிகை ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான “மாறா” பட இசை உரிமையை பெற்ற திங்க் மியூசிக் (Think Music) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:15:39Z", "digest": "sha1:CQREXS72X4CHFUGSMG4XQXEHZW2GWENI", "length": 19163, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\n1987, 1989, 1990, 1992, 1993, 1995, 1997, மார்ச் 11, 2001 - திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்; அக்டோபர் 28, 2007 - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்[1]; மற்றும் அக்டோபர் 07, 2013 - திருத்தந்தை பிரான்சிசு\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் 1999 (1934இன் ஆதூரியா எழுச்சியின் போது கொல்லப்பட்ட 9 பேர்)[1], உரோமை நகரம்\nசெப்டம்பர் 22 மற்றும் நவம்பர் 6\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள் என்பவர்கள் எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது தங்களின் கத்தோலிக்க நம்பிக்கைக்காக கொல்லப்பட்டவர்களைக் குறிக்கும்.[1] ஜூலை 2008இன் படி, ஏறத்தாழ ஆயிரம் மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டமும், அருளாளர் பட்டமும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் பேர்களின் புனிதர் பட்டமளிப்புக்கான நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.\n1936 முதல் 1939 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரின் துவக்ககாலத்தில் கத்தோலிக்க குருக்கள் பலர் கொல்லப்பட்டனர். மேலும் கத்தோலிக்க துறவரசபைகள் முடக்கப்பட்டன. இப்போரி��் போது 13 ஆயர்கள், 4,172 மறைமாவட்ட குருக்கள் மற்றும் குருமட மாணவர்கள், 2,364 துறவிகள் மற்றும் 283 அருட்சகோதரிகள் கொல்லப்பட்டனர். மொத்தம் 6,832 அருட்பணியாள்ர்கள் கொல்லப்பட்ட இக்காலம் எசுப்பானியாவின் சிகப்பு பயங்கரவாதம் (Spain's Red Terror) என அழைக்கப்படுகின்றது.[2]\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2013, 05:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-10-20T23:37:56Z", "digest": "sha1:6G243SQKDXYONYW4KXLVR2UOTZYLGPD6", "length": 10023, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "விசயன் (இலங்கை அரசன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிசயனின் முடிசூட்டு விழா. (அஜந்தா குகை 17 இல்).[1]\nவிஜயன் அல்லது விஜய என்பன் இலங்கையின் முதலாவது சிங்கள அரசன் என மகாவம்சம் கூறுகிறது. இன்றைய கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் லாலா எனும் நாட்டில் தனது தந்தையினால் துரத்திவிடப்பட்டவன் என்றும் இலங்கையை கி.மு. 483 தொடக்கம் கி.மு. 445 வரை ஆட்சி செய்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது.[2]\nமகாவம்சக் கூற்றின் படி காட்டு மிருகமான சிங்கத்திற்கு பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயனாவான். இவன் சிங்கபாகு ஆட்சி செய்த லாலா நாட்டு மக்களுக்கு மிகவும் கொடுமையானவனாகவும் வன்முறைமிக்கவனாகவும் இருந்தான். இதனால் மக்கள் அவனது தந்தையான சிங்கபாகுவிடம் முறையிட்டனர். தொடர்ந்தும் இவனது தொந்தரவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் கோபப்பட்ட மக்கள் அவனை கொன்றுவிடும் படி முறையிட்டனர். இருப்பினும் தனது தந்தையின் கூற்றுக்கும் அடங்காததனால், கடைசியாக சிங்கபாகு விசயனையும் அவனது 700 நண்பர்களையும் பாதி மொட்டையடித்து ஒரு கப்பலில் ஏற்றி கடலில் விட்டனர். அவர்களது குழந்தைகளையும், மனைவிகளையும் கூட வெவ்வேறு கப்பலில் ஏற்றிக் கடலில் விட்டனர். விசயன் சுப்பராகா எனும் இடத்தில் கரையொதுங்குகிறான். ஆயினும் அங்கேயும் அவனதும் அவனது நண்பர்களதும் தொல்லைகள் அதிகரிக்கவே அங்கிருந்தும் கடத்தப்படுகின்றனர். கடைசியாக (இன்றைய இலங்கையில்) தம்பபண்ணி எனும் இடத்தில் கரையொதுங்குகின்றனர்.[3]\nபதினெட்டு வயதை அடைந்த போது, அவனுடைய முறையற்ற நடத்தை காரணமாக, அவனது நண்பர்கள் 700 பேருடன் சேர்த்து வங்க தேசத்தில் லாலா எனும் நாட்டிலிருந்து அவனுடைய தந்தையால் நாடுகடத்தப் பட்டான். அவர்கள் கப்பலில் செல்லும் போது புயல் வீசவே கப்பல் தம்பலகாமத்தில் தரை ஒதுங்கியது. விஜயன், அங்கே இயக்கர் தலைவி குவேனியைக் கண்டு அவளை மணந்து இலங்கையின் மன்னன் ஆனான். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள்.\nஆனால் பின்னர் பட்டம் கட்டுவதற்கு அரசகுமாரி தேவைப்படவே, குவேனியை துரத்திவிட்டு பாண்டி நாட்டு மதுராபுரியிலிருந்து அரசகுமாரியை வருவித்து மணந்து முடிசூடிக் கொண்டான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2019, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:51:42Z", "digest": "sha1:JZRBUXRZZVAEC2EETYXTUDDSGDOPDBLY", "length": 5413, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "போட்டியாளர்கள்-பட்டியல்: Latest போட்டியாளர்கள்-பட்டியல் News & Updates, போட்டியாளர்கள்-பட்டியல் Photos & Images, போட்டியாளர்கள்-பட்டியல் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக் பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு என்ட்ரி ஆக வரப்போகும் பிரபலம்\nபிக் பாஸ் 4 போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வ பட்டியல்: முழு பின்னணியுடன்\nசனம் ஷெட்டி இப்படி சொல்லிட்டாரே.. அப்போ பிக் பாஸ் போகலையா\nஅந்த ஆளு வந்தா ���ாங்க பிக் பாஸ் பார்க்க மாட்டோம்: இந்தா கெளம்பிட்டாங்கல்ல\nயக்கா, நீயும் பிக் பாஸ் வீட்டுக்கு போறீயாக்கா\nபிக் பாஸ் வீட்டுக்கும் போகும் சனம் ஷெட்டி: தர்ஷன், துரோகம் பற்றி பேசுவாரோ\nலீக்கான பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்: ஓ, இவர்லாம் கூட வர்றாரா\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கு செல்கிறேனா\n3 வருஷம் டார்ச்சர்: பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த ஜூலி\nபிக்பாஸ் 3 வீட்டில் நுழைந்த போட்டியாளர்கள் பட்டியல் இதோ\nபிக் பாஸ் சீசன் 3: கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு\nRiythvika: ஒரே நிகழ்ச்சியில் 3 முறை பிக் பாஸ் டைட்டில் வாங்கிய ரித்விகா\nBigg Boss Title Winner: ஒரே நிகழ்ச்சியில் 3 முறை பிக் பாஸ் டைட்டில் வாங்கிய ரித்விகா\nபிக்பாஸ் 2: டாஸ் செய்ய ஒத்துழைக்காததால் ஓரங்கட்டப்படும் மும்தாஜ்\nTamil Bigg Boss 2 Contestants: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnovelwriters.com/community/forums/4-aruna-kathirs-en-kaathal-kanaa.129/", "date_download": "2020-10-20T22:44:18Z", "digest": "sha1:PYJ7Y5X2CVSE3WTVRBMIUPQVRPGX5TCI", "length": 3177, "nlines": 184, "source_domain": "www.tamilnovelwriters.com", "title": "4. Aruna Kathir's En Kaathal Kanaa | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing contest\nஎன் காதல் கனா - Teaser\nஎன் காதல் கனா - 1\nஎன் காதல் கனா - 2\nஎன் காதல் கனா - 3\nஎன் காதல் கனா - 4\nஎன் காதல் கனா 5\nஎன் காதல் கனா - 6\nஎன் காதல் கனா - 7\nஎன் காதல் கனா 8\nஎன் காதல் கனா 9\nஉன் விழியாக நான் வரவா – 38 (epilogue)\nசரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 11\n#கரிசல் #காட்டு #காவியம் Part-5\nகனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing contest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:16:28Z", "digest": "sha1:OUM6BFK7IXZSV2AWQMROHEPTCZVAJOSS", "length": 10386, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம் | இது தமிழ் சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்\nசவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்\n“இது அவருடைய கடைசிப்படம். ஈரம் படத்திற்குப் பிறகு வொர்க் சேட்டிஸ்ஃபிகேஷன் தந்த படம் எனப் பாராட்டினா���் கிஷோர் சார்” என்றார் சவாரி படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன்.\n‘நாளைய இயக்குநர்’களில் இருந்து வந்தவர் குகன் சென்னியப்பன். நாளைய இயக்குநர்கள் எதிர் குழுவிலிருந்த கார்த்திக் யோகியுடன் இணைந்து, சவாரி கதையை உருவாக்கியுள்ளார்.\n‘செழியன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கிட்டா இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன்’ என கண்டிஷன் போட்டுள்ளார் தயாரிப்பாளர். ‘ஸ்க்ரிப்ட் கொடுத்துட்டுப்போங்க. நான் தேர்வு செய்துதான் ஒத்துப்பேன். பிடிச்சிருந்ததுன்னா செய்யலாம்’ எனச் சொல்லியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். அவருக்கு திரைக்கதை பிடித்திருந்ததோடு அன்றி, “நீங்க கிஷோர்க்கிட்ட போய் இந்த ஸ்க்ரிப்ட் கொடுங்க. அவருக்குக் கண்டிப்பா பிடிக்கும். உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க. டிமாண்ட் செய்ய மாட்டார். நான் கிஷோர்கிட்டப் பேசுறேன்” என்றும் குகனிடம் சொல்லியுள்ளார் செழியன்.\nசெழியன் கணித்தவாறே கிஷோரும் இப்படத்தை ஒத்துக் கொண்டுள்ளார். சவாரி படக்குழு இளையவர்களால் ஆனது. படத்தில் சைக்கோவாக நடித்திருக்கும் மதிவாணன், “இயக்குநருக்கு 24 வயதுதான் இருக்கும். ஆனா படம் செமயா வந்திருக்கு” என்றார்.\nபடத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் குகன், “சிவப்பு ரோஜாக்களுக்குப்பிறகு, தமிழ்ல ஒரு நல்ல சைக்கோ படம் வரலை. அதே போல், டென்ஸ் ஃபாரஸ்ட் த்ரில்லரும், ரோட் த்ரில்லரும் தமிழில் வந்ததில்லை. ஜில் ஜங் ஜக்கிற்கு முன், ஒரு விண்டேஜ் காரை வச்சும் படம் வந்ததில்லை. இந்த மூனையும் இணைச்சுத்தான் சவாரி கதையை உருவாக்கினேன்” என்றார்.\n“படத்தில் காண்டெஸா கார்தான் ஹீரோவும் வில்லனும். அந்தக் கார் எதுல ஓடுதுன்னே தெரில. லிட்டருக்கு 27 கி.மீ. போகுது” என்றார் படத்தில் நடித்ததோடூதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ள கார்த்திக் யோகி. சட்டம் படித்த கார்த்திக் யோகி, தனது நண்பரான வக்கீல் கார்த்திக் பாலனிடம் படத்தைக் காட்டியுள்ளார்.\nஓநாயும் ஆட்டுக்குட்டிக்கும் கலை இயக்கம் புரிந்த சதிஷ் குமார், “பெரிய இயக்குநர்களோட வேலை செய்ததை விட இந்த இளையவர்களிடம் வேலை செய்தது ரொம்ப நல்லாயிருந்தது. இந்தப் படம் வேற மாதிரி.\nTAGSawaari Movie T.E.கிஷோர் இயக்குநர் குகன் சென்னியப்பன் கார்த்திக் யோகி சவாரி செழியன்\nPrevious Postஅவியல் விமர்சனம் Next Postசவாரி - ஸ்டில்ஸ்\nதி சேஸ் – ஃபர���ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:39:00Z", "digest": "sha1:ELMQGJJLJT4DAO2YI3FEKOJKKJLLIMRQ", "length": 9654, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "முற்பகல் செய்யின் | இது தமிழ் முற்பகல் செய்யின் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை முற்பகல் செய்யின்\nகேட்டும் கேட்காதது போல் ஆவணங்களை ஆவலுடன் படிப்பது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் ராமசாமி ….\n“வணக்கம் சார் ” என்று இம்முறை உரத்த குரலில் முயற்சி செய்தான் குமார் …\n“வணகொம் வணக்கொம் …என்ன ஆச்சு நான் சொன்னது “\n“அது வந்துங்க….. இப்போ கொஞ்சம் பணம் மொட;வேல ஆனதும் எப்பிடியாவது பொரட்டி தாரேங்க…”\n“அப்பிடியா …..இப்போ கொஞ்சம் வேல இருக்கு .மத்தியானமா வா பாக்கலாம் ….”\n“ஐயா நேத்து காலைல வரச் சொல்லியிருந்தீங்க அதான் ……..”\n“ஓஹோ ;சரி இப்போ சொல்றேன் ;மத்தியானமா வா “\n“இல்லைங்க அது வந்து ……மத்தியானம் கொஞ்சம் வேற வேல இருக்கு ……”\n“அது சரி ஒங்களுக்கு வேல நெறைய இருக்கும் ;நான்தான் இங்க வெட்டியா ஒக்காந்திருக்கேன் “\n“ஐயோ அப்படி சொல்லலீங்க “\n“என்ன அப்பிடி சொல்லல இப்பிடி சொல்லல ;ஒரு அம்பதாயிரம் பொரட்ட முடியலன்னு சொல்ற. ; ஒம் பைல நகத்த நான் என்ன பாடு படணும் தெரியுமா ;கம்பாசநேட் அப்பாயின்மென்ட்னா சும்மாவா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க ;ஒவ்வொருத்தனுக்கும் நான்ல பதில் சொல்லணும் …பணம் குடுத்தா வேல நடக்கும் .அவ்ளோதான் சொல்லிட்டேன் …ஒன் நல்லதுக்கு சொல்றேன் …வேல கெடச்சா மாசம் முப்பதாயிரம் வாங்க போற ..அப்பொறம் ஒன் இஸ்ட்டம்…”\n“சரிங்கய்யா ;நாளைக்கு எப்பிடியாவது பணத்த குடுத்திடறேன் “\n“அப்பிடி வா வழிக்கு ; நாளைக்கே எல்லாம் ஓகே வாயிரும் போயிட்டு வா “\n“என்னடா சுரேசு அந்த காலேஜ்ல எம்.பி. ஏ சீட்டுக்கு அப்பளை பண்ணி இருந்த��யே என்ன ஆச்சு \n“அதுப்பா ரிட்டன் கிளியர் பண்ணிட்டேன் ;ஆனா குரூப் டிஸ்கஷன்ல போயிடுச்சு “\n“இப்படியே ஏதாது ஒரு காரணத்த பாக்கெட்டுல வச்சிக்கிட்டே திரி ; அது சரி …சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும் ;இப்போ என்ன பண்ண போற \n“அதுப்பா…..அதே காலேஜ்ல பேமென்ட் கோட்டால சீட்டு கெடைக்கும்பா …. ..ஆனா கொஞ்சம் செலவு ஆகும் “\n“அது தெரிஞ்ச கத தான …நீயெல்லாம் மெரிட்ல சீட்டு வாங்கிட்டா ,அப்பறோம் மழ எப்பிடி பெய்யும் சரி எவ்ளோ பணம் அழனும்சரி எவ்ளோ பணம் அழனும் அத மட்டும் சொல்லு “\n” ஒரு லட்சம்பா “\n“நாளைக்கு தாரேன்…இனிமேலாச்சும் ஒழுங்கா படிக்குற வழியப் பாரு “\nPrevious Postசாளரக் கண்கள் Next Postஎன் பெயர் ஹான்\nகணினி ஆய்வில் தமிழ் – 10\nகணினி ஆய்வில் தமிழ் – 09\nகணினி ஆய்வில் தமிழ் – 08\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25924", "date_download": "2020-10-20T23:45:45Z", "digest": "sha1:VW5DIOMGP6JMLAD2SXNMOZZ4AOQMGIWW", "length": 8163, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "வளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]\nநாள்: 20—7—2014, ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி.\nஇடம்: ஆர்.கே.வீ. தட்டச்சகம், கூத்தப்பாக்கம்,கடலூர்.\nவரவேற்புரை: திரு இல. இரகுராமன், பொருளாளர்,\nநூல் வெளியிடுபவர்: முது பெரும் எழுத்தாளர்\nதிரு ஜி. ஜி. இராதாகிருஷ்ணன்,\nநூல் பெறுபவர்: திரு வெ. பிரகாசம்,\nமுன்னாள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்,\nநூல் ஆய்வுரை: கவிஞர் திரு அன்பன் சிவா. கடலூர்.\nஏற்புரை: திரு வளவ. துரையன், நூலாசிரியர்.\nநிகழ்ச்சி நெறியாளர்; முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர்,\nஇலக்கியச் சோலையின் 148-ஆம் நிகழ்ச்சிக்கு வருக\nSeries Navigation மொழிவது சுகம் ஜூலை 10 2014 (84) – நினைவுகளின் சுவட்டில்\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nநெப்போலியன் நாடக நூல் வெளியீடு\nஉத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nதினம் என் பயணங்கள் -25 அடையாள அட்டை\nமொழிவது சுகம் ஜூலை 10 2014\nவளவ. துரையன் எழுதிய ”ஒரு சிறு தூறல்” [கவிதைத் தொகுப்பு வெளியீடு]\n(84) – நினைவுகளின் சுவட்டில்\nமுண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11\nவயதான காலத்தில் பாடம் படிக்கப்போன வருத்தப்படாத வாலிபர்.\nநான் தான் பாலா ( திரை விமர்சனம்)\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – அத்தியாயம் 1\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 83\nதொடுவானம் 24. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி\nஇந்துத் திருமணங்களைப் பற்றிக்கொண்டுள்ள ஜோதிட நோய்\nNext Topic: எங்கே செல்கிறது இயல்விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/opparipadal/26-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/agananooru/2776----", "date_download": "2020-10-20T22:35:17Z", "digest": "sha1:L6AD2WRJZLV4HFRZOFRXG7SK2XPGR7AX", "length": 2633, "nlines": 44, "source_domain": "ilakkiyam.com", "title": "ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற", "raw_content": "\nஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற\nஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெறநீள்எரி பரந்த நெடுந்தாள் யாத்து,\nபோழ்வளி முழங்கும், புல்லென் உயர்சினை,\nமுடைநசை இருக்கைப் பெடைமுகம் நோக்கி,\nஊன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி 5\nஎருவைச் சேவல் கரிபுசிறை தீய,\nவேனில் நீடிய வேய்உயர் நனந்தலை,\nநீஉழந்து எய்தும் செய்வினைப் பொருட்பிணி\nபல்இதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற்\nபிரியின் புணர்வது ஆயிற், பிரியாது. 10\nஏந்துமுலை முற்றம் வீங்கப், பல்வீழ்\nசேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்\nநினை - மாண் நெஞ்சம்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:11:55Z", "digest": "sha1:FJSCZGUNZCPTIGJ3UCCS3JR7YY3OZK4I", "length": 9719, "nlines": 109, "source_domain": "kallaru.com", "title": "விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன்.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன்..", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அ���ுகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome செய்திகள் / News விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் சிறையில் மரணம்\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் சிறையில் மரணம்\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் சிறையில் மரணம்.\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் மகனும் சிறையிலேயே மரணமடைந்துள்ளனர்.\nகோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணமடைந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை – மகன் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇருவரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.\nவிஜய்யின் வளர்ச்சியை பாராட்டிய பாரதிராஜா\nஇந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தனது கணவர் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸின் உடலை மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி புகழேந்தி, 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார் மேலும். பிரேத பரிசோதனையை விடியோவாக பதிவு செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது\nஅதில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், சிறைத்துறை ஏடிஜிபி ஆகிய இருவரும் இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்கள் Next Postஹஜ் பயணம்: உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/04/09/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-10-20T23:06:52Z", "digest": "sha1:LO6WDAPUSRENZIBC2AWXU37XHBJUJR36", "length": 24606, "nlines": 264, "source_domain": "sarvamangalam.info", "title": "பைரவர் - வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி | சர்வமங்களம் | Sarvamangalam பைரவர் - வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nபைரவர் – வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி\nபைரவர் – வடகிழக்கு திசையில் நீலமேனியராய் நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி\nஆன்மீக செய்திகள்எளிய பரிகாரம்கோவில்கள்தெய்வீக செய்திகள்பைரவர்பைரவர் வழிபாடு\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஎல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.\nகாலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.\nஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்க��ம்.\nநல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.\nஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.\nஅஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும்.\nதொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.\nதேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.\nஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.\nவாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.\nதேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.\nஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.\nஇவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.\nநம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.\nவியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.\nதினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.\nஸ்வர்ணாக ர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.\nபவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.\nநீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.\nகார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது.\nஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.\nசித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும்.\nஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.\nதை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அ��்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.\nஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.\nஅதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.\nவசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.\nமறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது.\nபிறகு வீட்டிற்கு எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.\nமதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்\nதுன்பங்களை தீர்க்கும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவில்\nஉளுந்து ஜென்ம அஷ்டமி திருவிளக்கு பூஜை தேன் பகைவர்களின் தொல்லைகள் பயம் நீங்கி பழம் பாயசம் பால் பைரவர் ருத்திராபிஷேகம் வடை வறுமை வில்வ இலை\nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nதிருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன். Continue reading\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nதமிழ்நாட்டில் எண்ணற்ற கோவில்கள். Continue reading\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nசங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஉங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த மந்திரத்தை சொல்லுங்க\nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவி���் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sirippavar-silapaer-azhubavar-palapaer-song-lyrics/", "date_download": "2020-10-20T23:27:20Z", "digest": "sha1:YP6NIJ655DHEMZV3AHRTGEGZ5UESRO54", "length": 5775, "nlines": 135, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sirippavar Silapaer Azhubavar Palapaer Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன்\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nசிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nஆண் : உழைப்பவன் வாழ்வே வீதியிலே\nஆண் : தினம் சிரிப்பவர் சிலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nஆண் : இருப்பவர் உள்ளம் திறந்திடுமா\nஅழுபவர் சிரிக்கும் நாள் வருமா\nஅழுபவர் சிரிக்கும் நாள் வருமா\nஆண் : சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nஆண் : உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை\nஆண் : தினம் சிரிப்பவர் சிலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\nசிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்\nஇருக்கும் நிலை என்று மாறுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/india-vs-windies-2nd-oneday", "date_download": "2020-10-20T23:45:45Z", "digest": "sha1:T773KS3DLTUN5HPIF6BYEJKTN4GZRFQE", "length": 12102, "nlines": 47, "source_domain": "www.tamilspark.com", "title": "கடைசி பந்தில் ஏமாற்றிய உமேஷ் யாதவ்; டிராவில் முடிந்த பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டி - TamilSpark", "raw_content": "\nகடைசி பந்தில் ஏமாற்றிய உமேஷ் யாதவ்; டிராவில் முடிந்த பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டி\nஇந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தோ்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான ரோகித் ஷா்மா 4 ரன்களிலும், ஷிகா் தவான் 29 ரன்களிலும் ஆட்டம் இழந்தனா்.\nஅதன்பிறகு களமிறங்கிய அம்பத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை விராட் கோலியுடன் இணைந்து வெளிப்படுத்தினார். கேப்டன் வி��ாட் கோலி இன்று தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். கோலி இன்றைய ஆட்டத்தில் 81 ரன்கள் எடுத்த நிலையில் குறைந்த போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரா் என்ற சாதனையை படைத்தாா்.\nமுன்னதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கா் 259 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில் விராட் கோலி தனது 205வது போட்டியிலேயே இந்த சாதனையை படைத்தார். சிறப்பாக ஆடி வந்த அம்பத்தி ராயுடு 73 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஅதன்பிறகு ஆடவந்த தோனி 20 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட்டும் 17 ரன்களில் வெளியேறினார். மேலும், இந்த போட்டியில் 157 ரன்கள் அடித்தார் கோலி. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, இந்தியா 321 ரன்கள் எடுத்தது.\nபின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகளின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட தவங்கினர். ஆனால் சமி வீசிய 7வது ஓவரில் பவல் 18 ரன்னிலும் குல்தீப் வீசிய 10வது ஓவரில் ஹேம்ராஜ் 32 ரன்னிலும் வெளியேறினர். முதல் 10 ஓவர்களில் 64 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது மே.இ.தீ அணி.\nபின்னர் வந்த சாமுவேல் 13 ரன்னில் 12வது ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயர் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சென்ற ஆட்டம் போல் சிறப்பாக ஆடிய ஹெட்மயர் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 94 ரன்னில் சாஹல் பந்துவீச்சில் வெளியேறினார். இவர் 64 பந்துகளில் 4 பவுண்டரி 7 சிக்சர்களை விளாசினார். 32வது ஓவரில் அவர் வெளியேறும் போது அணியின் எண்ணிக்கை 221 ஆக இருந்தது.\nமீதமுள்ள 18 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே தேவை. 38வது ஓவரில் பவல் 18 ரன்னில் வெளியேறினார். மற்றொரு முனையில் நிதானமாக ஆடி அரைசதம் அடித்த ஹோப்புடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஹோல்டர். ஹோல்டர் சற்று தடுமாற அணியின் ரன் விகிதம் குறைய துவங்கியது. ஹோப் சதமடித்தார்.\nகடைசி 3 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது மே.இ.தீ அணிக்கு. சாஹல் வீசிய 48வது ஓவரின் 2வது பந்தில் ஹோல்டர் ரன் அவுட்டானார். அந்த ஓவரை சிறப்பாக வீசிய சாஹல் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். பின்னர் 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 49வது ஓவரை சமி வீசி 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.\nகடைசி ஓவரில் மே.இ.தீ அணிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று அணைவரும் எதிர்ப்பார்த்தனர். கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார் ஹோப். 2வது பந்து நர்ஸ் காலில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்த நர்ஸ் 4வது பந்தில் அவுட்டானார். கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ஹோப் 2 ரன்கள் அடிக்க கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.\nஅனுபவம் வாய்ந்த உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றி தேடி தருவார் என்று எதிர்பார்த்த நிலையில், யாதவ் பந்தை விலக்கி போட ஹோப் அதைப் பயன்படுத்தி 4 ரன்களை அடித்தார். இதனால் அணியின் எண்ணிக்கை 321 என்றாகி ரன்கள் சமநிலையில் ஆட்டம் முடிந்தது.\nஉமேஷ் யாதவ் ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.\nமீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி என்ன குழந்தை தெரியுமா செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்\nபலருக்கு உதாரணமாக மாறிய ஆடு.. மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வைரல் வீடியோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி தேவதை இப்போ பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுதா\nபிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி\nகாமெடி நடிகர் செந்திலா இது பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே\n புதிய டாஸ்கால் மீண்டும் வெடித்த மோதல் ரணகளமான பிக்பாஸ் வீடு\nநேற்றைய மோசமான தோல்விக்கு நடுவிலும் பெரிய சாதனை படைத்த தோனி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை இதுதான் காரணமா\n காதல் கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டாரா வனிதா உருக்கமாக அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்\nஇன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன் பிரதமர் மோடி ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-20T22:14:11Z", "digest": "sha1:2WCX5SYG3KXYAQIIMNQLHNEQR6OV2MR6", "length": 19849, "nlines": 304, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today வாய்மை | பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nHome ⁄ நூல்கள் ⁄ சங்க கால தமிழ் இலக்கிய நூல்கள் ⁄ திருக்குறள் ⁄ வாய்மை\nவாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்\nவாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.\nஉண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.\nபிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்\nபொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nகுற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.\nகுற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.\nகுற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்\nதன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.\nபொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.\nமனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்\nஉள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்\nஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.\nஉள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.\nமனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்\nமனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு\nஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.\nஉள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான���.\nஉதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்\nபொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை\nஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.\nபொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.\nபொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்\nபொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற\nபொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.\nபொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.\nசெய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்\nபுறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை\nபுறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.\nஉடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.\nநீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்\nஎல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்\n(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.\nஉலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.\nபுறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்\nயாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்\nயாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.\nசிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ���ன்றும் இல்லை.\nவாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2012/10/", "date_download": "2020-10-20T22:27:10Z", "digest": "sha1:BTVCA4S2IQMFHA7ROXU2X5LSGFWJWGJJ", "length": 23293, "nlines": 170, "source_domain": "www.kaveriurimai.com", "title": "October 2012 | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nஇந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் - குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது\nஇந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் - குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது\nஅரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி இந்திய அரசு கர்நாடகத்திற்குக் கட்டளைத் தாக்கீது அனுப்பி நாள் தோறும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 40 நாட்களுக்கு தமிழகத்திற்குத் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 22.10.2012 ஆகிய இன்று காவிரி பாசன மாவட்டங்களில் இந்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இடைவிடாது கொட்டித் தீர்த்த மழைக்கு இடையிலும் இப்போராட்��த்தில் பல்வேறு கட்சியினரும், உழவர் அமைப்பினரும் திரளாக பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளர் – தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்னாள் மறியல் போராட்டம் நடைபெற்றது, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருகிணைப்பாளர் வழங்குரைஞர் நல்லதுரை, ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு பாஸ்கரன், துணைத் தலைவர் திருமதி பத்மா, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் திரு அருள் மாசிலாமணி, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் க.காமராசு உள்ளிட்ட 52 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாயினர். போரட்ட அழுத்தம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலக வாயில் கதவுகளை காவல்துறையினரே பூட்டி விட்டனர். போராட்டத தோழர்களைக் காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.\nகுடந்தையில் வரிஅலுவலகம் பூட்டப் பட்டது:\nகுடந்தையில் 22.10.2012 காலை 11 மணிக்கு வருமானவரி அலுவலகத்தை மறியல் செய்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.முருகன் தலைமை தாங்கினார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி பணி. மேரி ராசு உள்ளிட்ட 60க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர், காவல்துறை ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி முன்னேறிய தோழர்கள் குடந்தை வருமானவரி அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nதஞ்சை – திருவாரூர் – நாகை மாட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் திரு மு.சேரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்னால் மறியல் போராட்டம் நடத்தி கைதாயினர். இதில் பாரதிய கிசான் சங்க பொறுப்பாளர் திரு இராமையா, நாம் தமிழர் கட்சி மாவட்ட த���ணைச் செயலாளர் தென்றல் சந்திரசேகரன் , விவசாயிகள் கூட்டமைப்பின் ஒன்றியத் தலைவர் திரு சுப்பையன், செயலாளர் திரு அகஸ்டின், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு பழனிவேல் உள்ளிட்ட விவசாயிகள் அடங்குவர்.\nதஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் தலைமை அஞ்சலகம் முன்பு கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத் துணைத் தலைவர் திரு எம்.சி.பழனிவேல் தலைமை தாங்கினார் . தோழர் அரங்க.குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர்), திரு செந்தில் (ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் ரெ.செ.பாலன் (த.தே.பொ.க) தோழர் காளிதாசு (திராவிடர் விடுதலை கழகம்), திரு வரதராசன் (த.நா.வி.ச.), திரு சத்திய நாராயணன் (விவசாயிகள் கூட்டமைப்பு), உள்ளிட 25 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல் துறையினர் இவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.\nதிருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஒய்சூர் கருணை தலைமை தாங்கினார், ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு கோ.வி.சேகர், த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் இரா.தனபாலன், நாம் தமிழர் கட்சி மாவட்ட்த் துணைச் செயலாளர் திரு முத்துகுமார், பாரம்பரிய நெல்லைக் காப்போம் இயக்கத் தலைவர் திரு செயராமன், இயற்கை வேளாண் உழவர் இயக்கம் தோழர் வே.இராமதாசு, த.தே.பொ.க ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் கா.அரசு, வழக்குரைஞர் இ.தனஞ்செயன், நகரச் செயலாளர் தோழர் கு.இரமேசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.\nநாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள் பங்கேற்றனர். மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கீழ்வேளூர் தனபால் தலைமை தாங்கினார்.\n(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள் : விஜய்)\nதலைப்புகள் : காவிரி உரிமை மீட்புக் குழு, குடந்தை, செய்திகள், போராட்டம், முற்றுகை\nகாவிரி நீரைப் பெற்றுத் தராத இந்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம்\nகாவிரி நீரைப் பெற்றுத் தராத\nநைல் நதி சூடானுக்கும், எகிப்திற்கும் இடையே ஓடுகிறது. சிந்து நதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஓடுகிறது. காவிரி ஆறு கர��நாடகத்திலிருந்து, தமிழகத்திற்கு வர முடியாதா\nநர்மதை, கிருஷ்ணா ஆறுகளுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் முடிவுகள், சண்டை இல்லாமல் செயல்படுகின்றன. காவிரித் தீர்ப்பாயத்தின் முடிவு மட்டும், செயல்படுத்தப் படாதது ஏன் இந்திய அரசின் சட்டங்கள், இங்கு மட்டும் முடமாகிப் போனது ஏன் இந்திய அரசின் சட்டங்கள், இங்கு மட்டும் முடமாகிப் போனது ஏன் நாம் தமிழ் மக்கள் என்பதாலா\n5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை இழந்தோம். 16 இலட்சம் சம்பா சாகுபடியையும் இழக்க வேண்டுமா 90 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அணைகளில் இருக்கும் பொழுது வெறும் 9000 கன அடி தண்ணீரைத் திறக்கச் சொன்னார் பிரதமர். அதையும் ஏற்கவில்லை கர்நாடகம், அடுத்து, காவிரிக் கண்காணிப்புக் குழு அதையும் குறைத்து, 6,800 கன அடி தண்ணீர் திறக்கச் சொன்னது. இதையும் ஏற்க மறுத்தது கர்நாடகம். கர்நாடகத்தை, என்ன செய்து விட்டது இந்திய அரசு\nஇனி வாதாடிப் பயன் இல்லை. போராடித்தான் காவிரி உரிமையை மீட்க வேண்டும்.\nஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம் 40 நாட்களுக்குக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டால்தான், சம்பா சாகுபடியைப் பாதுகாக்க முடியும். நாம் பிச்சை கேட்கவில்லை. சட்டப்படி நமக்குள்ள உரிமைத் தண்ணீரைக் கேட்கிறோம்.\nஅரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி கட்டளை தாக்கீது கர்நாடகத்திற்கு அனுப்பி 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும்.\nஇக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 22 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் நடுவண் அரசு அலுவலகங்கள் முன் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடத்துவதென 10.10.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகாவிரி நம் தாய். அதை நாம் இழக்க முடியாது\nகெஞ்சிக் கேட்டால் கிடைக்காது, கிளர்ச்சி செய்யாமல் வெல்லாது\nமறியல் போராட்டத்திற்கு வாருங்கள் தமிழ் மக்களே\n(ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு)\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nஇந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு க���விரி உரிம...\nகாவிரி நீரைப் பெற்றுத் தராத இந்திய அரசு அலுவலகங்கள...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=6&cat=2", "date_download": "2020-10-20T23:19:29Z", "digest": "sha1:MUA6FRHZHOJ77452LNCBDMQMA2V44O6A", "length": 15161, "nlines": 386, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று த்ரிஷா பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் த்ரிஷா பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nதமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. 1983ம் ஆண்டு, மே மாதம் 04ம் தேதி பிறந்த த்ரிஷாவுக்கு, பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இவரது பெற்றோர் கிருஷ்ணன் - உமா தம்பதியர் ஆவர். 1999ம் ஆண்டு மிஸ் சேலம் மற்றும் மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா, ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினார். பின்னர் ஜோடி உள்ளிட்ட சில படங்களில் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சாமி, கில்லி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைய தமிழ் சினிமாவின் நம்பர்-1 நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார்.\nத்ரிஷாவிற்கு நாய்கள் என்றால் உயிர். தெருவோரம் ஆதரவற்ற கிடக்கும் நாய்களை கண்டுவிட்டால் போதும் அதை உடனடியாக தனது வீட்டிற்கு சென்று வளர்த்து பராமரிப்பார். விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் தூதராகவும் இருக்கிறார் த்ரிஷா.\n2015ம் ஆண்டு, ஜனவரி 23ம் தேதி, த்ரிஷாவுக்கும், தொழிலதிபர் வருண் மணியனுக்கும் திருணம் நிச்சயமானது. விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nயோ யோ ஹனி சிங்\nபாலியல் வன்கொடுமை தடுக்க புதுமையான தீர்வு வேண்டும்: த்ரிஷா\nபசுமையான இந்தியாவை உருவாக்குங்கள் - த்ரிஷா\nஎன் வாழ்க்கை மாறிய நாள் இன்று - த்ரிஷா\nபஹத் பாசில் படத்துக்கு த்ரிஷா பாராட்டு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/suchi-leaks-suchithra-strikes-back/", "date_download": "2020-10-20T22:19:38Z", "digest": "sha1:ADYLCZIZVODOLJKGC3BZTVGQMFRSFSJA", "length": 10027, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "காணாமல் போன சுசி லீக்ஸ் சுசித்ரா நட்சத்திர விடுதியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி - G Tamil News", "raw_content": "\nகாணாமல் போன சுசி லீக்ஸ் சுசித்ரா நட்சத்திர விடுதியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nகாணாமல் போன சுசி லீக்ஸ் சுசித்ரா நட்சத்திர விடுதியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி\nகடந்த இரு வருடங்களுக்கு முன்பு ‘சுசி லீக்ஸ்’ செய்திகள் மூலம் பரபரப்படைந்தவர் பாடகி சுசித்ரா. நட்சத்திரங்களின் பாலியல் அந்தரங்கங்களை வெளியிட்டு சினிமாவுலகுக்குள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார் சுசி.\nஅதனைத்தொடர்ந்து அவரது சமூக வலைதல அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சொல்லி அவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர்.\nஇந்நிலையில் தன் தாய்வீட்டிலிருந்து வெளியேறி சகோதரி சுனிதா வீட்டில் வசித்துவரும் சுசித்ராவை கடந்த 11ம் தேதி முதல் காணவில்லை என்றும் இது தொடர்பாக சுனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் சுசித்ராவைத் தேடி வந்த போலீஸார் அவரை நட்சத்திர விடுதியிலிருந்து மீட்டதாகக் கூறப்படுகிறது.\nஅவர் மன அழுத்தத்தில் இருந்ததால் அவரை தற்போது மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாகத் தகவல். இந்நிலையில் ஒரு ஊடகத்துடன் பேசிய சுசித்ரா “நான் காணாமல் போகவில்லை…” என்றார். “சில மணிநேரங்கள் தொடர்பு எல்லைக்குள் இல்லாததால் தன்னைக் காணாததாக சகோதரி போலீஸில் புகார் கொடுத்ததாகவும், தற்போது மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\nஅத்துடன் தன்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற விடாமல் காவல் கப்பதாகவும், இதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\nமர்மமே… உனக்கு இன்னொரு பெயர்தான் சுசித்ராவா..\nSinger SuchithraSuchi LeaksSuchithraசுசி லீக்ஸ்சுசித்ராபாடகி சுசித்ரா\nசிவகார்த்திகேயன் படத்துக்கு தடை அசராத தயாரிப்பாளர்கள்\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\nநந்திதா ஸ்வேதா சேலையில் பார்த்திருக்கிறீர்களா – புகைப்பட கேலரி\n���ாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\nநந்திதா ஸ்வேதா சேலையில் பார்த்திருக்கிறீர்களா – புகைப்பட கேலரி\n800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்\nபுத்தம் புது காலை – சுதா கொங்கரா இயக்கிய படமும் சுட்ட கதையாம்\nஇரண்டாவது பிசாசாகும் ஆண்ட்ரியா – பத்திரிகையாளர்களிடம் ரகசியம் உடைத்த மிஷ்கின்\nநாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – வெதர்மேன்\nகொரோனா அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா ஹீரோயின்\nபுத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை\nமாஸ்டர் படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய குடிச்சது போதுண்டா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneindiatamil.inlabel.info/an2j1tXcp2KBj2s/kkr-a-iyai-v-tta-virat-kohli-e-utta-mu-ivu-oneindia-tamil.html", "date_download": "2020-10-20T23:00:19Z", "digest": "sha1:SIQWG6GW6XD4P5J2HYBEOTPRAE6RY5BY", "length": 6023, "nlines": 146, "source_domain": "oneindiatamil.inlabel.info", "title": "KKR அணியை வீழ்த்த virat kohli எடுத்த முடிவு | Oneindia Tamil", "raw_content": "\nKKR அணியை வீழ்த்த virat kohli எடுத்த முடிவு | Oneindia Tamil\nOneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்\n2020 ஐபிஎல் தொடரில் 28வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.\nAbd வெறியாட்டம் வீடியோ போடலையா Abd யால் rcb அபார வெற்றி...\nTaiwan அதிகாரியின் மண்டையை உடைத்த China | Oneindia Tamil\nCricket போட்டிகளில் எதிரணியை விட அதிக ஓட்டங்கள் பெற்ற இலங்கையர்கள் பற்றி தெரியுமா\nINDvsWI T20| கடுப்பேற்றிய வெ.இண்டீஸ்... வச்சு செய்த கோலி\nசற்றுமுன் வாட்சன் IPL அணி குறித்து வெளியிட்ட அ'திர்ச்'சி தகவல் என்ன சொன்னார் தெரியுமா\nதமிழக வீரர்களை கண்டுகொள்ளாத Dhoni.. தொடரும் குற்றச்சாட்டு | Oneindia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:13:24Z", "digest": "sha1:H4OAPWHSLK4A7CE6FPE2ZB57P2ZX7KFN", "length": 9757, "nlines": 146, "source_domain": "ruralindiaonline.org", "title": "கொரோனா பற்றிய செய்தியை ஆந்திரக் காவல்துறையினர் கலை வடிவமாக வெளிப்பட���த்துகிறார்கள்", "raw_content": "\nகொரோனா பற்றிய செய்தியை ஆந்திரக் காவல்துறையினர் கலை வடிவமாக வெளிப்படுத்துகிறார்கள்\nகொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் காவல்துறையினர் மந்திரவாதி தொடர்பான கலைவடிவத்தைப் பயன்படுத்துகின்றனர்\nகுழந்தைகளுக்கான தெலுங்கு புராணக் கதைகளில் ஒரு கெட்ட மந்திரவாதி வருவார். அவர் பெயர் மாயலா பக்கீர். ஆந்திராவின் அனந்தபூரின் தெருக்களில் அந்த மந்திரவாதி தற்போது முறைத்து பார்த்தபடி நம்மை நோக்கி வருகிறார். அந்த மந்திரவாதியின் தற்போதைய அவதாரம் கிஷோர் குமார். மறைந்த, புகழ்பெற்ற பாடகர் அல்ல இந்த கிஷோர் குமார். ஆந்திர மாநில காவல்துறையில் ஆயுத ரிசர்வ் படையின் கான்ஸ்டபிளாக இருக்கிற கிஷோர் குமார் இவர். அவரது இந்த படம் ஏப்ரல் 2 ஆம் தேதி நகரின் மத்திய பகுதியில் உள்ள கடிகார கோபுரத்திற்கு அருகில் எடுக்கப்பட்டது.\nதெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள போலிஸ் படை பொதுவாக, பொதுமக்களுக்கு எதையாவது சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றால் அடி, உதை பாணியில்தான் மக்களிடம் பேசும். ஆனால், தற்போது அது மக்களிடம் பேசுவதற்கான மொழியாக - கலை வடிவத்தை எடுத்துச் சென்றுள்ளது. கைகளை சுத்தமாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையின் ஒரு வீடியோ வெளியானது. அதில் பிரபலமான தெலுங்கு பாடலான ராமுலோ ரமலாவுக்கு ஏற்றவகையில் போலீசார் நடனமாடுவார்கள். தற்போது ‘அனந்தபூர் போலிஸ்’ என்ற பெயரில் ஒரு பேஸ்புக் பக்கத்தையும் அனந்தபூர் காவல்துறை ஆரம்பித்துள்ளது. அதில் பயமுறுத்தும் கொரோனா வைரஸ் தலைக்கவசத்துடன் கெட்ட மந்திரவாதி மாயலா பக்கீரின் படங்களையும் அது வெளியிட்டது., கொரோனா என்ற வார்த்தையின் ஒரு அர்த்தம் ‘கிரீடம்’. இன்னொரு அர்த்தமாக, தலைக்கவசம் என்பதையும் வைத்துக்கொள்வோம். அதில்தான் அந்தக் காவலர் கிஷோர் குமார் மந்திரவாதியின் வேடத்தில் இருந்தார்.\nஒரு பிரச்சார வாகனத்தோடும் போஸ்டர்களோடும் காவல்துறை மக்களிடம் செய்தியை கொண்டுசென்றுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய இடைவெளி தூரம் பற்றியும் அவர்கள் எவ்வாறு தங்களின் தனிப்பட்ட சுத்தம் பேண வேண்டும் என்பது பற்றியும் அவற்���ுக்கான விதிமுறைகள், மக்கள் கடைப்பிடிக்கவேண்டியவை பற்றி இந்த பிரச்சாரம் மக்களிடம் செய்தியை எடுத்துச் சென்றது. மிகவும் அவசியமான பொருள்களை வாங்குவதற்காக மக்கள் வெளியே வருவதற்காக அறிவிக்கப்பட்ட நேரங்களில், கடைத் தெருக்களில், மருத்துவமனைகளில் இந்த பிரச்சாரத்தை காவல்துறையினர் கொண்டு சென்றனர். மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியம் இல்லாத புதிய திசையில் காவல்துறையினர் செயல்படுகிற விஷயம் இது.\nT Neethirajan நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.\nராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.\nஅனந்தப்பூர் தேர்தல்களில் பயமும் அரசியல் கட்சிகளின் பிரிவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:54:01Z", "digest": "sha1:F3ZOT6BDIGT3TUSHMQPGXIRVY2WPNPSW", "length": 5643, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பறவை வரிசைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அபோடிபார்மஸ்‎ (1 பகு, 1 பக்.)\n► சரத்ரீபார்மசு‎ (1 பகு, 1 பக்.)\n► திரோகனிபார்மசு‎ (1 பக்.)\n► பெலிகனிபார்மசு‎ (1 பக்.)\n\"பறவை வரிசைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2020, 14:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/148981/sweet-pongal/", "date_download": "2020-10-20T23:47:38Z", "digest": "sha1:ZFX5U3AA3OELGT7FOKYGSSJCB5VMML2M", "length": 21834, "nlines": 375, "source_domain": "www.betterbutter.in", "title": "Sweet Pongal recipe by Jayasakthi Ekambaram in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் ���ுறிப்பு / சர்க்கரைப் பொங்கல்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசர்க்கரைப் பொங்கல் செய்முறை பற்றி\nபச்சரிசி பயத்தம் பருப்பு வெல்லம் ஆகியவை சேர்த்து செய்யும் பொங்கல்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 6\nபயித்தம் பருப்பு 50 கிராம்\nபாகு வெல்லம் 100 கிராம்\nஏலக்காய்த் தூள் ஒரு ஸ்பூன்\nஒரு கப் பச்சரிசி அரை கப் பயத்தம் பருப்புடன் 4 1/2 கப் தண்ணீர் வைத்து குக்கரில் வைக்கவும்\nகுக்கரில் ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம் செய்து 10 நிமிடம் வேக வைக்கவும்\nஅந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டவும்\nகுக்கரை திறந்த பிறகு அரிசி பருப்புடன் இந்த வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கிளறவும்\nநெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து போடவும்\nமீதியுள்ள நெய்யை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை ஆப் செய்யவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nJayasakthi Ekambaram தேவையான பொருட்கள்\nஒரு கப் பச்சரிசி அரை கப் பயத்தம் பருப்புடன் 4 1/2 கப் தண்ணீர் வைத்து குக்கரில் வைக்கவும்\nகுக்கரில் ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம் செய்து 10 நிமிடம் வேக வைக்கவும்\nஅந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டவும்\nகுக்கரை திறந்த பிறகு அரிசி பருப்புடன் இந்த வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கிளறவும்\nநெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து போடவும்\nமீதியுள்ள நெய்யை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை ஆப் செய்யவும்\nபயித்தம் பருப்பு 50 கிராம்\nபாகு வெல்லம் 100 கிராம்\nஏலக்காய்த் தூள் ஒரு ஸ்பூன்\nசர்க்கரைப் பொங்கல் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்ப��� குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/156284/mint-leaves-pulikuzhambu/", "date_download": "2020-10-20T23:12:54Z", "digest": "sha1:OBM6LFK4XGGGFPEZS36A3QOFLWWLDSLR", "length": 26096, "nlines": 391, "source_domain": "www.betterbutter.in", "title": "Mint leaves Pulikuzhambu recipe by Muthulakshmi Madhavakrishnan in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / புதினா புளிக்குழம்பு\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபுதினா புளிக்குழம்பு செய்முறை பற்றி\nபுதினா புளிக்குழம்பு மிகவும் சுலபமாக செய்திடலாம். குளி��்காலங்களில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nசின்ன வெங்காயம் - 10\nபூண்டு பற்கள் - 10\nபுதினா - 1 கட்டு\nபுளி - சிறிய எலுமிச்சை அளவு\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nதனியா தூள் - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்\nவெல்லம் - சிறிய துண்டு\nவெள்ளை எள் - 1 டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 1\nவெந்தயம் - 1/4 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபுளியை சூடான நீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தோலுரித்துக் கொள்ளவும்.\nவாணலியை சூடாக்கி அதில் வெள்ளை எள், உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.\nகனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பூண்டு பற்களை சேர்த்து லேசாக வதக்கவும்.\nபின் புதினா இலைகள் சேர்த்து கைவிடாமல் நன்கு வதக்கவும்.\nபுதினா நன்கு சுருண்டு வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nபுளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் மிளகாய்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்‌.\nகுழம்பு சிறிது கெட்டியாகும் போது பொடித்தவற்றை சேர்த்து நன்கு கலந்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.\nபின் பொடித்த வெல்லம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nபுளியை சூடான நீரில் போட்டு 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தோலுரித்துக் கொள்ளவும்.\nவாணலியை சூடாக்கி அதில் வெள்ளை எள், உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும். பின் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.\nகனமான கடாய��ல் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பூண்டு பற்களை சேர்த்து லேசாக வதக்கவும்.\nபின் புதினா இலைகள் சேர்த்து கைவிடாமல் நன்கு வதக்கவும்.\nபுதினா நன்கு சுருண்டு வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nபுளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்ததும் மிளகாய்தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்‌.\nகுழம்பு சிறிது கெட்டியாகும் போது பொடித்தவற்றை சேர்த்து நன்கு கலந்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.\nபின் பொடித்த வெல்லம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக கொதித்ததும் இறக்கவும்.\nசின்ன வெங்காயம் - 10\nபூண்டு பற்கள் - 10\nபுதினா - 1 கட்டு\nபுளி - சிறிய எலுமிச்சை அளவு\nமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nதனியா தூள் - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்\nவெல்லம் - சிறிய துண்டு\nவெள்ளை எள் - 1 டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 1\nவெந்தயம் - 1/4 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபுதினா புளிக்குழம்பு - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு ம��்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lollu-sabha-seshu-helping-poor-people-during-covid-lock-down/", "date_download": "2020-10-20T22:49:37Z", "digest": "sha1:2GQLDICFCIQNKDNCW2WINP5GFVFATP2K", "length": 6128, "nlines": 40, "source_domain": "www.cinemapettai.com", "title": "லாக் டவுனில் தேடிப்போய் உதவும் லொள்ளு சபா சேஷு! ரியல் ஹீரோ ஒய் நீ - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலாக் டவுனில் தேடிப்போய் உதவும் லொள்ளு சபா சேஷு ரியல் ஹீரோ ஒய் நீ\nலாக் டவுனில் தேடிப்போய் உதவும் லொள்ளு சபா சேஷு ரியல் ஹீரோ ஒய் நீ\nலொள்ளு சபா – 90 ஸ் கிட்ஸின் பாவரிட் நிகழ்ச்சி. சினிமாவை கலாய்த்து அதான் வாயிலாக சினிமாவில் நுழைந்து பிரபலமாக மாறியவர்கள் இந்த கூட்டம். சந்தானம், ஜீவா, சுவாமிநாதன், மனோகர், பாலாஜி என சொல்லிகொண்டே செல்லலாம்.\nஇவர்களில் சேஷு இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவரும் இவர், இந்த கொரோனா காலகட்டத்தில் தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறார். அதோடு நில்���ாமல் தனது இருசக்கர வாகனத்தில் மைக் வைத்து வீதி, வீதியாகச் சென்று தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை பரப்பி வருகிறார்.\nஇவரின் இந்த முயற்சிக்கு முகநூல் நண்பர்கள்தான் பக்கபலமாக செயல்படுகிறார்களாம். முதலில் வீட்டின் காம்பவுண்டிக்கு அருகில் உள்ள 15 குடும்பங்களுக்கு அரிசி, பருப்புன்னு தேவையான மளிகைப் பொருட்க்களை வாங்கிக் கொடுத்தாராம். கைக்குழந்தை இருந்த வீட்டுக்கு மூணு மாசத்துக்குத் தேவையான பாலுக்குக் காசு கொடுத்திருக்கிறார். அப்பொழுது சேஷுவின் வேண்டுகோளை ஏற்று ரஜினி ரசிகர் மன்றத்தினரும், நடிகர் யோகிபாபுவும் இந்த உதவிகளை செய்துள்ளனர்.\nமேலும் பேஸ் புக் நண்பர்கள் மற்றும் சந்தானம் சந்தானம் ரசிகர் மன்றமும் கொடுத்த பணத்தை வைத்து அரிசி மூட்டைகளை வாங்கி அதனை மற்றவர்களுக்கு பிரித்து கொடுத்து உதவியுள்ளார்.\nஇந்த இக்கெட்டான சூழலில் ஆன்லைன் வகுப்புக்கு குழந்தைகளுக்கு செல்போன் தேவை, ஆனால் எல்லா பெற்றோருக்கும் செல்போன் வாங்கிக்கொடுக்கும் சாத்தியம் இல்லை. முகநூல் நண்பர்கள் மூலமாக பழைய செல்போனை பெற்றுக்கொண்டு, அதைத் தேவையுள்ளவர்களிடம் கொண்டுபோய் கொடுத்துள்ளார்.\nபல நல்ல உள்ளங்களின் உதவியோடு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சார்.\nRelated Topics:இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், சேஷு, தமிழ் செய்திகள், தமிழ்நாடு, நடிகர்கள், லொள்ளு சபா, லொள்ளு சபா சேஷு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/KSL-MEDIA-LIMITED/Indhu-Tamizh-Thisai/Newspaper/521441", "date_download": "2020-10-21T00:08:40Z", "digest": "sha1:4BF7DKFBG5FYXN4MRXEKC25ASWMPFYSE", "length": 4192, "nlines": 119, "source_domain": "www.magzter.com", "title": "Indhu Tamizh Thisai-September 20, 2020 Newspaper", "raw_content": "\nமாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா\nதொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு - தெலங்கானா, ஆந்திராவில் கடும் பாதிப்பு\nலடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் பிடிபட்டார்\nபுதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனியில் அனுமதியின்றி பேரணி செல்ல முயன்ற கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸார் கைது\nகிருஷ்ணா நீரால் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி\nகிரிக்கெட் வீரர் தோனிக்காக தன் வீட்டை மஞ்சள் வண்ணத்தில் மாற்றிய கிராமத்து ரசிகர்\nமகாராஷ்டிர முதல்வர் பற்றிய ஆளுநர் கருத்துக்கு அமித் ஷா அதிருப்தி\nகரோனா தொற்றாளர்களுக்கு மருந்துகள், உணவு கொண்டு செல்ல பேட்டரி கார்\nஅரபிக் கடலில் 'ஐஎன்எஸ் சென்னை' கப்பலில் இருந்து ஏவிய பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி\nமாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக குஷ்பு மீது காவல் நிலையங்களில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzY4NzIxNDQ3Ng==.htm", "date_download": "2020-10-20T23:50:19Z", "digest": "sha1:55G2QCEDVT3L7U6HIMN2EY2MGYTDYIPO", "length": 10290, "nlines": 123, "source_domain": "www.paristamil.com", "title": "மெசஞ்சரில் மாற்றம் செய்த Facebook!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nமெசஞ்சரில் மாற்றம் செய்த Facebook\nஉலக அளவில் பலராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். ஆனால் இந்த நிறுவனத்தின் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நாடாளுமன்ற தொழில்நுட்பக் குழு விசாரணை செய்து வருகிறது. இந்தக் குழுவில் இந்திய ஃபேஸ்புக் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.\n“ஃபேஸ்புக் எப்போதும் திறந்த வெளியாகவும், ஒளிவு மறைவின்றியும், எந்த அரசியல் சார்பின்றியும் செயல்படுகிறது. ஃபேஸ்புக்கில் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பதிவிடுகின்றனர்” என்று தெரிவித்தனர். இந்தியாவில் இந்த நிலைமை என்றால் அமெரிக்காவில் எப்போதும் எதாவது ஒரு சர்ச்சையில் ஃபேஸ்புக் சிக்கும். கருப்பின இளைஞர் ஒருவர் போலீசார் கொல்லப்பட்ட சம்பவத்தில் ட்ரம்ப் பதிவிட்ட சர்ச்சை பதிவை ட்விட்டர் நீக்கியது. ஃபேஸ்புக் நீக்கவில்லை. இது பெரிய சர்ச்சையானது.\nஇந்நிலையில் அமெரிக்���ாவில் தேர்தல் வரவுள்ள நிலையில் ஃபேஸ்புக் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தில் வதந்திகள், பொய்ச்செய்திகள் அதிகம் பரவும் என்பதால் மெசஞ்சர் செயலியில் ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும் என்ற வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.\nதனி நபரோ குரூப்போ 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும். இந்த நடவடிக்கையை தன்னுடைய மற்றொரு நிறுவனமான வாட்ஸ் அப்பில் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக். இதன் மூலம் வாட்ஸ் அப்பில் உலக அளவில் 70சதவீதம் பார்வேர்ட் மெசேஜ்கள்\nகொரோனா, அமெரிக்க தேர்தல் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது\nபேஸ்புக்கில் ஐபோனை கிண்டல் செய்த சாம்சங் நிறுவனம்\n5G தொழில்நுட்பம் கொண்ட புதிய iPhone திறன்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம்\nஐபோன் பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nWhatsapp சாட்களை கூகுள் டிரைவில் பேக் அப் செய்வது ஆபத்து\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144488-mgr-centenary-celebrations-in-nagercoil", "date_download": "2020-10-20T23:53:20Z", "digest": "sha1:2KYPZIMNI22LRUNEMEIIOI4NUM2T4NDO", "length": 7694, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 30 September 2018 - சொந்தக் கட்சி எம்.பி-யை தெறிக்கவிட்ட தளவாய் சுந்தரம்! | MGR centenary celebrations in Nagercoil - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலின் எழுதிய எம்.ஜி.ஆர் கட்டுரை\n - ரஜினிக்கும் கமலுக்கும் தெரியுமா அது\nசொந்தக் கட்சி எம்.பி-யை தெறிக்கவிட்ட தளவாய் சுந்தரம்\n“அடிதடிகூட செய்யாமல் எப்படி அமைப்பு நடத்த முடியும்” - அசால்ட் கருணாஸ்\nRTI அம்பலம்: ஆயிரம் கோடி ரூபாயைத் தனியாருக்கு அள்ளிவிடவா காப்பீட்டுத் திட்டம்\nரஃபேல் பேரம்... எது நிஜம்\nமீட்ட���் வட்டி போல எகிறும் கட்டணம்\n\"ஆத்துல தண்ணீர் வந்ததால் விவசாயம் நாசமாச்சு” - குமுறும் கரூர் விவசாயிகள்\n - கொலை மிரட்டல் ஆபத்தில் பேராசிரியர்\nமணக்குள விநாயகர் கோயிலில் பல கோடி ரூபாய் முறைகேடு\nசொந்தக் கட்சி எம்.பி-யை தெறிக்கவிட்ட தளவாய் சுந்தரம்\nசொந்தக் கட்சி எம்.பி-யை தெறிக்கவிட்ட தளவாய் சுந்தரம்\nசொந்தக் கட்சி எம்.பி-யை தெறிக்கவிட்ட தளவாய் சுந்தரம்\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathiorganicfoods.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:29:07Z", "digest": "sha1:5FSH73V3MJEDA2CCTSKHM5WOQMNA73GU", "length": 17615, "nlines": 251, "source_domain": "bharathiorganicfoods.com", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today மாயாஜாலம் நிகழ்த்தும் மசாஜ்! | பாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods", "raw_content": "\nபாரதி வேளாண் உணவுகள் | Bharathi Organic Foods\nஉணவே மருந்து மருந்தே உணவு\nகூட்டு – பொரியல் வகைகள்\nHome ⁄ அழகுக் குறிப்புகள் ⁄ மாயாஜாலம் நிகழ்த்தும் மசாஜ்\nஆசிரியர் 0 Comment அழகுக் குறிப்புகள், உடல் பராமரிப்பு\nஉள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பே ஆலயம் என்றார் திருமூலர். உடலை தினமும் ஆராதித்து பேணுவதன் மூலம் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைகின்றன. நம்மில் பலர் ஓயாத வேலைப்பளுவினால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் ஏராளமான நோய்களும் உருவாகின்றன.\nதற்போது மசாஜ் சிகிச்சை முறை மனச்சுமையை நீக்குவதில் தற்போது முக்கிய பங்கு வகிக்கின்றன. மசாஜ் செய்வதால் உடலும் உள்ளமும் புத்துணர்சி பெறுகின்றன. மாயஜாலம் செய்யும் மசாஜ் பற்றி உடலியக்க நிபுணர்கள் தரும் சில முக்கியத் தகவல்கள் :\nமசாஜால் சருமம் பெறும் பலன்கள் இணையற்றவை. சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.\nதசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு, தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளில் இருந்து அந்த லக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன்மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.\nமசாஜ் செய்யப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் அங்கு அதிகமான சத்துகள் எடுத்துச் செல்லப்பட்டு, குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இரத்த ஓட்ட வேகம் அதிகரிப்பது, வீக்கத்தைக் குறைக்கிறது.\nஇலேசான அழுத்தத்துடன் கூடிய மெதுவான, மென்மையான மசாஜ், நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, அவற்றுக்கு இதமளிக்கும். சற்றுக் கடுமையான மசாஜ், தளர்வான நரம்புகளைத் தூண்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.\nகீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது, ஜீரண மண்டலத் தைத் தூண்டி, கழிவுகளை நன்றாக வெளியேற்ற வைக்கிறது. கல்லீரலின் திறன் அதிகரிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புத் திறன் வலுப்படுத்தப்படுகிறது.\nசிறுநீரக மண்டலத்தை மசாஜ் தூண்டுவதால் சிறுநீர் சேர்மானம் அதிகமாகிறது. எனவே உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.\nமுறையான மசாஜ், இதயத்தின் சுமையைக் குறைக்கிறது. அதன்மூலம் இதயத்தின் திறனையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக உலர்வான கைகளாலேயே மசாஜ் செய்யப்படுகிறது. ஆனால் சருமம் அதிக உலர்வாகவோ, மிகவும் பலவீனமாகவோ இருந்தால் ஈரமான துணி அல்லது மென்மையான எண்ணெய் மசாஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய் மசாஜுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மசாஜ் செய்யும்போது உராய்வைக் குறைப்பதற்காக சிலர் முகப் பவுடரை பயன்படுத்துவார்கள். அது தவறு. சருமத்தின் துளைகளை அது அடைத்துக் கொள்ளும்.\nகை, கால்களில் இருந்து மசாஜை தொடங்க வேண்டும். அடுத்து, நெஞ்சு, கீழ்வயிறு, பின் புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முகம் அல்லது தலையில் வந்து முடிக்க வேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்வதற்கு துணியைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்ளலாம். அப்போது அது ஒரு நல்ல உடற் பயிற்சியாகவும் அமையும்.\nசுயமாக மசாஜ் செய்து கொள்ள முடியாத அளவு பலவீனமானவர்கள் மற்றவர்களின் உதவியை நாடலாம். மசாஜூக்குப் பின் குளிக்கலாம், அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.\nஉயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்க வேண்டும்.\nகாய்ச்சலடித்தால் எந்தவகை மசாஜும் செய்யக் கூடாது. கர்ப்பிணிகளுக்கு கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யக் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சினை, கட்டிகள் இருந்தாலும் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. ·சரும வியாதிகள் உள்ளவர்களுக்கு மசாஜ் ஏற்றதல்ல.\nகொளுத்துது வெயில் – பத்திரம் தோல்\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n← கொளுத்துது வெயில் – பத்திரம் தோல்\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\nநோய் பல தீர்க்கும் வேப்பமரம் March 9, 2019\nவிஷக்கடிக்கு மருந்தாகும் துளசி February 12, 2019\nசுவையான பூசணி ஹல்வா செய்முறை\nபட்டுப்போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leadnews7.com/2020/01/27/sri-lanka-parliamentary-elections-1960-july/", "date_download": "2020-10-20T22:21:22Z", "digest": "sha1:YC5LAADWJEOTVUHAYSWWGC3X4A23DRVT", "length": 33964, "nlines": 280, "source_domain": "leadnews7.com", "title": "உலகின்முதல் பெண் பிரதமரை உருவாக்கிய தேர்தல் - 1960", "raw_content": "\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nHome featured உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய தேர்தல் – 1960\nஉலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய தேர்தல் – 1960\n1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை பெறாததால் 50 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த ஐக்கிய தேசியக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.\nபிரதமராக டட்லி சேனாநாயக்க பதவியேற்றார்.1960 மார்ச் 30ஆம் திகதி பாராளுமன்றம் கூடியது.சபாநாயகர் தேர்வின்போது ஆளுங்கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு – எதிரணி சார்பில் முன்மொழியப்பட்டவர் வெற்றிபெற்றார்.\nஇலங்கையின் அப்போதைய ஆளுநர் நாயகமாக இருந்த சேர். ஓலிவர் குணதிலக்கவின் சிம்மாசன உரை வாக்கெடுப்புக்குவிடப்பட்டபோது அது தோற்கடிக்கப்பட்டது.\nஇதனால் 24 நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. (1960 ஏப்ரல் 23 ஆம் திகதி) 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nநாட்டில் 1947, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டுவந்த நிலையில் 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅத்துடன், மூன்று தேர்தல்களிலும் 95 பேர் வாக்களிப்பு ஊடாகவும், அறுவர் நியமன உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.சபையில் மொத்தம் 101 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.\nஎனினும் 1959 இல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இலங்கையை 145 தேர்தல் தொகுதிகளாக நிர்ணயித்தது.\nஇதில் 140 தொகுதிகள் தனி அங்கத்துவ தொகுதிகளாகவும் ,நான்கு தொகுதிகள் இரட்டை அங்கத்துவ தொகுதிகளாகவும், மத்திய கொழும்பு மூன்று அங்கத்துவ தொகுதியாகவும் வரையறுக்கப்பட்டது.நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக நீடித்தது.\nஇதன்படி மொத்த பாராளுமன்ற உறுப்பின��்களின் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரித்தது. (140+8+3 +6) 5ஆவது பாராளுமன்ற தேர்தலிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.\nடட்லி சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி களமிறங்கி தீவிர பரப்புரைகளை முன்னெடுத்தது.\nஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு சி.பி.டி. சில்வா பொறுப்பேற்றிருந்தாலும், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் களத்தில் இறங்கி – தனது கணவரான பண்டாரநாயக்கவின் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க மக்களிடம் அனுமதி கோரினார்.\nஇத்தேர்தலில் 10இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. சுயேட்சையாகவும் பலர் களமிறங்கினர்.\n37 இலட்சத்து 24 ஆயிரத்து 507 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், 28 இலட்சத்து 27 ஆயிரத்து 75 பேரே வாக்குரிமையை பயன்படுத்தினர். மொத்த வாக்களிப்பு வீதமானது 75.9 ஆக அமைந்திருந்தது. 22 ஆயிரத்து 235 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.\nஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 10 இலட்சத்து 22 ஆயிரத்த 154 வாக்குகளைப் பெற்று 75 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி 30 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக்கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றின.\nலங்கா சமசமாஜக்கட்சி 12 ஆசனங்களையும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 4 ஆசனங்களையும், மக்கள் ஐக்கிய முன்னணி 3 ஆசனங்களையும், இலங்கை ஜனநாயகக்கட்சி, தேச விமுத்தி பெரமுன ஆகியன தலா 3 ஆசனங்களையும் பெற்றன.\nதமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை தக்கவைத்துக்கொண்டது.\nதேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிபீடமேற தகுதிபெற்றது.\nஉலகின் முதல் பெண் பிரதமர்….\nஐந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1960 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது. உலகின் முதல் பெண் பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றார். புதிய அமைச்சரவையும் உருவாக்கப்பட்டது.\nஶ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தேசியவாதத்துக்கே முன்னுரிமை வழங்கியது.\nதனியார் பாடசாலைகள் அரசமயப்படுத்தப்பட்டதுடன், இடைநிறுத்தப்பட்டிருந்த தனிசிங்கள மொழி சட்டமும் மீள நடைமுறைப்படுத்தப்பட்டது.\n1947- 1948 இல் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கமே நடவடிக்கை எடுத்தது.\nஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம்\nஇதற்காக 1964 ஒக்டோபர் 30 ஆம் திகதி இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nஇலங்கையின் பிரதமராக இருந்த ஶ்ரீமாவும், இந்தியாவின் பிரதமராக பதவிவகித்த லால் பகதூர் சாஸ்திரியும் கைச்சாத்திட்டனர். (ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம்)\nஇந்த உடன்படிக்கையின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.\n10 இலட்சம்பேரில் மீதமிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேரில் 50 வீதமானோரை இந்தியாவும், 50 வீதமானோரை இலங்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என 1974 இல் மற்றுமொரு ஒப்பந்தம் (சிறிமா – இந்திரா) செய்துகொள்ளப்பட்டது.\nஇரு அரசுகளினதும் இந்த நடவடிக்கைகளானவை பாரிய மனித உரிமைமீறல்களாகவே விமர்சிக்கப்பட்டது. சந்தையில் பொருட்களை விற்பதுபோல் மக்களை பங்கிட்ட அணுகுமுறை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தமானது மலையகத் தமிழர்களின் வாழ்வில் பெருந்துயரை ஏற்படுத்திய சம்பவமென்றே கூறவேண்டும். சொந்தங்களை இங்கு தவிக்கவிட்டுவிட்டு பாதி பேர் இங்கும், சொந்தங்களை பிரிந்த சோகத்தில் மீதமுள்ளோர் இங்கும் வாடினர்.\nமலையகத் தமிழர்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிமீது இன்றளவிலும் அதிருப்தி இருப்பதற்கு இதுவும் ஓர் பிரதான காரணமாகும்.\nமறுபுறத்தில் ஶ்ரீமாவின் மக்கள் மயக்கொள்கைக்கு எதிர்ப்புகள் வலுத்தமை, கட்சிதாவல்கள் உட்பட மேலும் சில காரணங்களால் பல நெருக்கடிகளையும் அவரது அரசாங்கம் எதிர்கொண்டது.\nதனால் நான்காண்டுகள் கடந்த நிலையில் 1964 செப்டம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.\n1965 மார்ச் 22 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது.\nஎனினும், மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1970 இல் ஐ.தே.க. ஆட்சியை வீழ்த்திய சிறிமாவின் நகர்வு உட்பட ஆறாவது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பதிவு விரைவில்……..\nதகவல்மூலம் – தேர்தல் ஆணைக்குழு இணையத்தளம், பாராளுமன்ற இணையத்தளம், வரலாற்று நூல்கள்.\nஇலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தல் தொடர்பான தொகுப்பு\nஇலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தல் – 1960\nPrevious article‘கோட்டா ஜனாதிபதி – சஜித் பிரதமரா’ – ஜே.வி.பி. விளாசல்\nNext article‘கொரோனா’ வைரஸ் – இலங்கையில் முதல் நோயாளி\n28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி 8 பேர் மட்டுமே ஆதரவு\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\nஅதிஉயர் சபையில் 28 தமிழ் எம்.பிக்கள்\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\n1989 முதல் 2015 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்\n5 தேர்தல்களில் படைத்த சாதனையை இம்முறை இழப்பாரா ரணில்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nபதுளை மாவட்டத்தில் 6 லட்சத்து 68 ஆயிரத்து 166 வாக்காளர்கள்\nபொதுத்தேர்தல் 2020 – கண்டி மாவட்ட வாக்கு வங்கி\nநுவரெலியா மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n�� அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\n28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.blogspot.com/2009_05_06_archive.html", "date_download": "2020-10-20T23:36:21Z", "digest": "sha1:2MBQKECV3LXZWVBDHCK4NASTBVLHETAV", "length": 41596, "nlines": 862, "source_domain": "mypno.blogspot.com", "title": "05/06/09 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளியில் வேலை வாய்ப்புப் பதிவு ஏற்பாடு\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ புதன், 6 மே, 2009 0 கருத்துரைகள்\nபிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி இறுதி தேர்வு முடிவுகள் வெளியான உடன் கல்வித்தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவர்கள் கூட்டம் அலைமோதும்.\nவேலை வாய்ப்பு அலுவலகங்களில் போதிய இடவசதி இல்லாத நிலையில் திருமண மண்டபம், பள்ளிகளில் சிறப்பு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டு வந்தது.\nநெரிசல், காலதாமதத்தை தவிர்க்க இந்தாண்டு அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதன்படி வேலை வாய்ப்பு பதிவிற்கான படிவத்தை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தலைமை ஆசிரியர்கள் பெற்று வர வேண்டும்.\nபடிவங்களை மாணவர்களுக்கு கொடுத்து, பூர்த்தி செய்த படிவத்துடன் அவர்களது ரேஷன் கார்டு நகல், மார்க் சீட் நகலை இணைத்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.\nவேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, பதிவு எண் அட்டைகள் வழங்கப்பட்டதும் அவற்றை உரிய மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும்.\nஇதற்காக தனியாக பதிவேடு துவங்கி பராமரிக்க வேண்டும். இந்த பணிகளை செய்ய 10ம் வகுப்புக்கு ஒருவர், 12ம் வகுப்புக்கு ஒருவர் என இரண்டு பொறுப்பு ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க>>>> \"பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளியில் வேலை வாய்ப்புப் பதிவு ஏற்பாடு\nபார்வையற்றோர் ஓட்டளிக்க புது ஏற்பாடு\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nலோக்சபா தேர்தலில் பார்வையற்றோர் மின்னணு எந்திரத்தில் நேரடியாக ஓட்டுப்பதிவு செய்ய புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த தேர்தல்களில் பார்வையற்றோர் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் உதவியுடன் ஓட்டுப்பதிவு செய்தனர்.\nவரும் லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு மின்னணு எந்திரத்தில் தடவிப்பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் பிரைலி முறையில் வேட்பாளர்களின் பெயரின் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட ஸ்டிகர் ஓட்டப்பட உள்ளது.\nஇதன் மூலம் பார்வையற்றோர் ஓட்டுச்சாவடி அலுவலரின் உதவியின்றி தாம் விரும்பிய வேட்பாளரின் பெயருக்கு அருகில் உள்ள பட்டனை அழுத்தி ஓட்டுப்பதிவு செய்யலாம்.\nமேலும் வாசிக்க>>>> \"பார்வையற்றோர் ஓட்டளிக்க புது ஏற்பாடு\nஅண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம்\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nஎன்ஜினீயரிங் படிக்க விண்ணப்பங்கள் இன்று (புதன்கிழமை) முதல் 58 மையங்களில் வினியோகிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவகர் தெரிவித்தார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. மன்னர் ஜவகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 354 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பல்கலைக்கழக கல்லூரிகள் 11, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 10, சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 333, சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 135 கல்லூரிகளும், கோவை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 103 கல்லூரிகளும், திருச்சி அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 63 கல்லூரிகளும், நெல்லை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 53 கல்லூரிகளும் உள்ளன.\nஇப்போதைய நிலவரப்படி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 84 ஆயிரத்து 555. அவற்றில் சுயநிதி சிறுபான்மை கல்லூரிகளில் 18 ஆயிரத்து 684 இடங்களும், சிறுபான்மை அல்லாத சுயநிதி கல்லூரிகளில் 57 ஆயிரத்து 307 இடங்களும் உள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1544 இடங்களும், அரசு கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 7 ஆயிரத்து 20 இடங்களும் உள்ளன. புதிதாக இந்த வருடம் 144 கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளனர்.\nமேற்கண்ட அனைத்து அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை பி.இ., பி.டெக் சேர்ப்பதற்கான கவுன்சிலிங்கை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்ப மனுக்கள் 1 லட்சத்து 60 ஆயிரம் அச்சடிக்கப்பட்டு தயாராக உள்ளன. விண்ணப்ப படிவங்கள் வினியோகம் இன்று (புதன்கிழமை) காலை 9-30 மணிக்கு தொடங்குகிறது. விண்ணப்ப படிவங்கள் வழங்குவதை நான் தொடங்கி வைக்கிறேன்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட உள்ளன.\nவிண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள மே மாதம் 30-ந்தேதி கடைசி நாள். காலை 9-30 முதல் மாலை 5-30 மணிவரை விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்பம் ரூ.250.\nநேரில் விண்ணப்பங்களை பெறாதவர்கள் http://www.annauniv.edu/tnea2009/ என்ற முகவரியில் லோடு செய்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அதை நிரப்பி புகைப்படம் ஒட்டி விண்ணப்ப கட்டண தொகைக்கு டிமாண்ட் டிராப்ட்டை இயக்குனர், சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம் சென்னை, என்ற பெயரில் எடுத்து அதை இணைத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பத்தை செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிளையாட்டு இட ஒதுக்கீட்டில் கவுன்சிலிங்கிற்கு வர விரும்புபவர்கள் விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக 100 ரூபாய்க்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்ப வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது. அதுமட்டுமல்ல தேர்தலையொட்டி 12, 13, மற்றும் 16 தேதிகளில் வி��்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் வந்து சேர மே 31-ந்தேதி கடைசி நாள்.\nபி.இ. விண்ணப்பிக்க மாணவர்கள் குறைந்த பட்சம் பொதுப்பிரிவினர் பிளஸ்-2 தேர்வில் 55 சதவீத மார்க்கும், பிற்பட்டோர் 50 சதவீத மார்க்கும், மிகவும் பிற்பட்டோர் 45 சதவீத மார்க்கும் பெறவேண்டும். ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் தேர்ச்சி பெற்றால் போதும்.\nபி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை குறித்து மேலும் விவரங்கள் அறிய 044-22203616, 22203617, 22203618, 22203619, ஆகிய தொலைபேசிகளில் காலை 9 முதல் மாலை 6 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.\nமாணவர்களுக்கு ரேங்க் பட்டியல் ஜுன் 20-ந்தேதிக்குள் வெளியிடப்பட்டு கவுன்சிலிங் ஜுன் இறுதியில் அல்லது ஜுலை முதல் வாரத்தில் தொடங்கும். அதாவது மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பிறகுதான் என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கும்.\nபுதிய படிப்புகளாக எம்.பி.ஏ. ஆஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட், எம்.இ. விண்வெளி தொழில் நுட்பம், எம்.ஆர்க். நவீன கட்டிடக்கலை ஆகிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.\nஇவ்வாறு துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்தார்.\nகடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரியில் பல்கலை., விண்ணப்பம்\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டப்படிப்பு விண்ணப்ப படிவம் கடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரியில் வழங்கப்படுகிறது.\nஅண்ணா பல்கலைக்கழக 2009-2010ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் பட்டப்படிப்பு முதல் ஆண்டு, பி.ஈ., பி.டெக் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கு விண்ணப்ப படிவங்கள் வினியோகம் இன்று (6ம் தேதி) துவங்குகிறது.\nபல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று கடலூர் பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.\nபிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அரசு பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்ந்த மாணவர்கள் அதற்குண்டான ஜெராக்ஸ் சான்றிதழை சமர்பித்து சலுகை கட்டணமாக 250 ரூபாய் மட்டும் நேரில் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெறலாம்.\nகடலூர் வண்ணாரப்பாளையம் கே.கே. நகரில் அமைந்துள்ள பாடலேசுவரர் பாலிடெக்னிக் கல்லூரி அலுவலகத்தில் இன்று (6ம் தேதி) முதல் பெற்று கொள்ளலாம்.\nஇத்தகவலை பாடலேசுவ���ர் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் வி.முத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க>>>> \"அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் 58 மையங்களில் கிடைக்கும்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nபொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளியில் வேலை வ...\nபார்வையற்றோர் ஓட்டளிக்க புது ஏற்பாடு\nஅண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் என்ஜினீயரிங் ப...\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:33:35Z", "digest": "sha1:DJ7HK7HPN3PQ236AEAVBX62FETOBKSQW", "length": 6106, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்ரீகிருஷ்ணர் |", "raw_content": "\nமக்களின் பாதுகாப்பும், ஆரோக்கிய வாழ்வுமே மோடி அரசின் முக்கிய முன்னுரிமை\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்\nநவராத்திரி 4ம் நாள்: வைஷ்ணவி தேவி\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nநம்மில் நிறையப் பேருக்கு மிகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான் குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான் 'அட... நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு 'அட... நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு வாய் கொள்ளாத எத்தனைக் கேள்வி கேட்கறது வாய் கொள்ளாத எத்தனைக் கேள்வி கேட்கறது’ என்று பெருமைப்பட்டுக் ......[Read More…]\nAugust,24,16, —\t—\tஅனுமன், அர்ஜுனன், கிருஷ்ண, சீதை, பாண்டவர்க்கு, ராவணன், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமபிரான்\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்த வேண்டும். \"வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது\" என்னும் ...\nஸ்ரீராமன் தமிழ் கடவுளா.. ராமருக்கும் தம ...\nமசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் � ...\nமுரண்பாடுகளை எப்படிகளைவது என்பதை நமது ...\nஇலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் ...\nசேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாத� ...\nஆர்வம், முயற்சி இருந்தால் எதையும் கறக்� ...\nராமாயணம் கேட்க அனுமனும் வருவார்\nகனி காணும் நேரம் (Malayalam )\nஅச்யுதம் கேசவம் ராம நாராயணம்\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/61165/PSLVC48-rocket-placed-Risat-into-the-orbit.html", "date_download": "2020-10-20T23:58:04Z", "digest": "sha1:ZQX6YXMTE5ZO52ZK4SMIRI5634CLRQOG", "length": 8248, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெற்���ிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட் செயற்கைக்கோள் ! | PSLVC48 rocket placed Risat into the orbit | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட் செயற்கைக்கோள் \nபிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-ஆவது ராக்கெட்டான பி‌.எஸ்.எல்.வி. சி 48 மூலம் விண்ணில் ஏவப்பட்ட ரிசாட் 2பிஆர் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.\nநாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-ஆவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி 48 என்ற ராக்கெட் மூலம் இன்று மாலை 3.25 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பப்பட்டுள்ளன. விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களிலேயே பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட்டிலிருந்து ரீசாட் 2பிஆர் 1 செயற்கைக்கோள் பிரிந்து, பூமியிலிருந்து 576 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்த 75 ஆவது ராக்கெட்டாகும்.\n“குடியுரிமை சட்டத் திருத்தம் மக்களுக்கு செய்யும் துரோகம்”- கமல்ஹாசன் சாடல்\n\"உயிருக்கு ஆபத்து உள்ளதால் நேரில் ஆஜராக முடியாது\"- நித்யானந்தா சிஷ்யைகள்\nஆளுநர் முடிவை எதிர்பார்க்காமல், அரசாணை மூலமே 7.5% இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது”: மக்களுக்கு மோடி எச்சரிக்கை\nதனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத���த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குடியுரிமை சட்டத் திருத்தம் மக்களுக்கு செய்யும் துரோகம்”- கமல்ஹாசன் சாடல்\n\"உயிருக்கு ஆபத்து உள்ளதால் நேரில் ஆஜராக முடியாது\"- நித்யானந்தா சிஷ்யைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%9F/150-221839", "date_download": "2020-10-20T23:08:58Z", "digest": "sha1:M6JY7NYZOSEJPQEHCGTSDU5UUYULIEN7", "length": 11548, "nlines": 159, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரசித்த செய்தி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் முரண்பாடு\nதியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வு, இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nபருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபியில், மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.\nஇதில், யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் எஸ். கஜேந்திரன், ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது, திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டவேளையில், நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.\nஇதன்போது, பாடலை நிறுத்துமாறு சி.வி.கே சிவஞானம் கோரினார்.\nஇதற்கு, பாடல் ஒலிபரப்பியவர்கள், “நிகழ்வு முடிவடைந்து விட்டது என அறிவித்த பின் கருத்துத் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. இங்கு அரசியல் தேவையற்றது என்பதே இங்கு முதன்மை” எனக் கூறி, பாடலை நிறுத்த மறுத்தனர்.\nஇதனால் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். கஜேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன.\nஇதனிடையில் அவைத்தலைவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து முடித்துவிட்டார்.\nஆரம்பித்த கருத்து மோதல்களின் போது தியாக தீபம் திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான தூசன வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.\nநிகழ்வின் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் முரண்பட்ட பார்வை இருந்தது. பிரதான சுடர் இரண்டு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பிக்கும் ஒரு நிமிடம் முன்னதாக ஒரு சுடர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்​தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனை���ளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா\nகம்பஹாவில் 24 மணிநேரத்தில் 77 கொரோனா தொற்றாளர்கள்\nகட்டட இ​டிபாடுகளை அகற்ற 2.8 மில்லியன் ரூபாய்\nமட்டக்குளியைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/131146", "date_download": "2020-10-20T22:50:53Z", "digest": "sha1:24TRNBRSVBSO4MVMFEHRWSSMB7F435O3", "length": 7009, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "டிபிபிஏ-யை எதிர்த்து நண்பர்களும் எதிரிகளும் ஒன்று கூடுகின்றனர் – Malaysiakini", "raw_content": "\nதலைப்புச் செய்திஜனவரி 23, 2016\nடிபிபிஏ-யை எதிர்த்து நண்பர்களும் எதிரிகளும் ஒன்று கூடுகின்றனர்\n2016ஆம் ஆண்டில் முதலாவது முக்கிய பேரணி இன்று நடைபெறுகிறது.\nஇன்னும் மூன்று நாள்களில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள பசிபிக் மண்டல வர்த்தக் பங்காளித்துவ ஒப்பந்தத்தை(டிபிபிஏ) எதிர்த்து கோலாலும்பூரில் நடைபெறும் அப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமற்ற விவகாரங்களில் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும் பல அமைப்புகள் டிபிபிஏ- எதிர்ப்பில் ஒன்றுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிம் ஏற்பாடு செய்துள்ள இப்பேரணியில் பாஸ், அமானா, பெர்க்காசா, பெர்சே, இஸ்மா, பிஎஸ்எம் முதலிய அமைப்புகள் கலந்துகொள்கின்றன.\nபெர்க்காசா, இஸ்மா ஆகியவை டிபிபிஏ-யால் மலாய்க்காரர்களின் உரிமை பறிபோகும் என அஞ்சுகின்றன.\nபிஎஸ்எம், அமானா, பெர்சே ஆகியவை டிபிபிஏ-யால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பொருளாதாரத் தொல்லைகள் மேலும் மோசமடையும் எனக் கவலை கொண்டுள்ளன.\nகருத்து வேறுபாடு கொண்ட அமைப்புகள் பேரணியை எப்படி வெற்றிகரமாக நடத்தப்போகின்றன என்பதைக் காண சுவாரஸ்யமாக இருக்கும்.\nராம்கர்ப்பால் : மலேசியாவைக் காப்பாற்றும் திறன்…\nநான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது…\nஇன்று மாலை 6 மணிக்கு பிரதமர்…\nஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது –…\nஅநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள் –…\nஅவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங்…\nகோல் பீல்டு விடுதி நிலம் மாநில…\nசேவியர் ஜ���யகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020\nநாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த…\nபடுங்கான் சட்டமன்ற உறுப்பினர் டிஏபி-யை விட்டு…\nஅன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது\nஅடுக்குமாடிச் சுவரை விழுங்கிய புதைகுழி\nகோவிட்-19: செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை…\n1MDB உடன் இணைக்கப்பட்ட RM194 மில்லியனை…\nகோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், 42…\nதிக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்\nசிலாங்கூர் மாநில அரசு: கிரேட் 56…\nநடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வு: பொருளாதார முடிவா,…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள், 84…\nகுற்றச்செயல்களில் சிக்கிய இந்தியச் சமுதாயம்\nகோவிட்-19: ஓர் இறப்பு, 40 புதிய…\nசட்டத்தை மீறும் அரசியல்வாதிகள் – தடுமாற்றத்தில் முஹிடின்\nநடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் இரு…\nகோவிட்-19: மேலும் 71 பாதிப்புகள், இரண்டு…\nஜனவரி 23, 2016 அன்று, 10:06 மணி மணிக்கு\nயாரும் எந்த ஆணியையும் பிடுங்க முடியாது . வேலைய பாருங்கப்பா .இதெல்லாம் எப்போதோ திட்டமிட்ட கதை .கண் இருப்பவர்களுக்கு மட்டும்தான் இது தெரியும் ஹிஹிஹி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneindiatamil.inlabel.info/mIKL2NHKummljIw/captain-pataviyai-vi-ukko-utta-dinesh-karthik-it-k-ra-am-oneindia-tamil.html", "date_download": "2020-10-20T22:21:06Z", "digest": "sha1:KRDZDGMO5JVOSZ3FPE4AE3JWD7VUH5GW", "length": 8515, "nlines": 188, "source_domain": "oneindiatamil.inlabel.info", "title": "Captain பதவியை விட்டுக்கொடுத்த Dinesh karthik... இதான் காரணமா? | Oneindia Tamil", "raw_content": "\nCaptain பதவியை விட்டுக்கொடுத்த Dinesh karthik... இதான் காரணமா\nOneindia Tamil | ஒன்இந்தியா தமிழ்\nகொல்கத்தா அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்ற பின்பும் கூட தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியில் ராஜினாமா செய்து இருக்கிறார்.\nஅதுதான் தமிழன் தோனியும் இருக்கனே\nஇதை முதல்ல மாத்திருக்கனும் நடுவுல மாத்தினா இப்படி தான்\nபூவும் பிஞ்சும் / Poovum Pinchum\nTaiwan-உடன் வர்த்தக உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை.. India-வின் அதிரடி முடிவு \nஏ பி டி வில்லியர்ஸ்-யின் கதை | Story Of Ab De Villiers | பிரபலங்களின் கதை | Episode 146\nஇப்படியும் ஒரு மோதல் இருக்குமா PUNJAB-னா இனி TURBAN இல்ல TIE தான்\n\"இனி MORGAN தான் CAPTAIN\" | திடீர் மாற்றத்திற்கு உண்மையான காரனம் இதுதான்\nCSK -வின் சாம்ராஜ்யம் முடிந்தது | RR Vs CSK IPL 2020 | கண்கலங்கிய CSK Fans | IPL 2020\nPlayoff-க்குள் நுழைய போகுது CSK வெளியான MASTER PLAN \n''யார்க்கர் நடராஜன்'' ஆனது எப்படி \n\"தோனி'இனி இவர்களுக்கு வாய்ப்பு இல்லை பெயருடன் கூறியதால் பரப���ப்பு | \"Dhoni | Csk vs RR | IPL2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/9213", "date_download": "2020-10-20T22:35:34Z", "digest": "sha1:Y6LTXVWPJ4NHRHEHQAZAO7X2WXVU4LJ7", "length": 6249, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 157 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 157 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு\nசீஷல்ஸ் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா,பம்பைமடு தனிமைப்படுத்தல் மு காமில் தங்க வைக்கப்பட்டிருந்த 157 பேர் இன்றைய தினம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகொ விட்-19 நோ ய் தா க்கம் காரணமாக வெளிநாடுகளில் சி க்கித்த வித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஅந்தவகையில்,சீஷல்ஸ் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பம்மைபடு தனிமைப்படுத்தல் மு காமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஅவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில் 157 பேர் அவர்களது சொந்த இடங்களான காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கொழும்பு, குருணாகல், நீர்கொழும்பு, கேகாலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த பயணிகளிற்கான பீ.சி.ஆர் பரிசோ தனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொ ரோனா தொ ற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை,வவுனியா மாவட்டத்தில் உள்ள எட்டு தனிமைப்படுத்தல் மு காமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் 4072 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி சம்பள அதிகரிப்புக்கான தடை நீக்கம்\nவவுனியாவில் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஊர்வலம்\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்ட���ன் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான…\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/no-good-husbands-here-says-jayapada/", "date_download": "2020-10-20T22:21:25Z", "digest": "sha1:TLJL4MNZAKIQ664KZB3GLZQ57CM35CZD", "length": 3796, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "இங்கே நல்ல கணவர்களே இல்லை.. ஜெயபிரதா கூறும் காரணம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇங்கே நல்ல கணவர்களே இல்லை.. ஜெயபிரதா கூறும் காரணம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇங்கே நல்ல கணவர்களே இல்லை.. ஜெயபிரதா கூறும் காரணம்\nதமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜெயபிரதா.\nஉங்களின் தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜெயபிரதா. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடரில் மருமகளுக்கு துரோகம் செய்யும் மகனை வெட்டிக் கொலை செய்வதாக இருப்பார்.\nஇந்த தொடரை பற்றி ஜெயபிரதா கூறுவது;\nமகனை கண்மூடித்தனமாக நம்புவது தவறு. பிறந்த வீட்டிலிருந்து செல்லும் பெண்களிடம் புகுந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்கள். அது தவறு இல்லை.\nஅதுபோல் ஆண்களையும் நல்ல மருமகனாக, நல்ல கணவராக ,இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல மனைவிகளை உருவாக்கும் நமது சமூகம் நல்ல கணவர்களை தயார் செய்வதில்லை.\nஅந்த விஷயத்தில் தோல்வி அடைந்திருக்கிறது என்பது எனது கருத்து நல்ல கணவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை ஆனால் அதிகம் இல்லை என்று தான் கூறுகிறேன் என ஜெயபிரதா கூறியுள்ளார்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/corona-news/dmk-leader-gives-advice-to-tamilnadu-cm.html/", "date_download": "2020-10-20T22:49:19Z", "digest": "sha1:TR7A7BSKM6WDAZFVLBWVVNWL4WOMJ3RO", "length": 15729, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "கொரோனா பரவலைத் தடுக்க, முதல்வருக்கு ஸ்டாலின் அளித்துள்ள ஆலோசனைகள்!", "raw_content": "\nகொரோனா பரவலைத் தடுக்க, முதல்வருக்கு ஸ்டாலின் அளித்துள்ள ஆலோசனைகள்\nகொரோனா பாதிப்பு இந��தியாவில் அதிகமாகிக் கொண்டே போகும் சூழலில், தமிழகம்தான் அதிக கொரோனா நோயாளிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலம் என அறிவித்திருக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். `இங்கு பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுவதே, நோயாளிகள் அதிகம் இருக்க காரணம்' என மாநில அரசு சொல்லி வருகின்றது. இதற்கிடையே தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வருக்கு கொரோனா பரவலைத் தடுக்கவும், தமிழகத்தை கொரோனாவிடமிருந்து காக்கவும் மருத்துவ வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று அவற்றை அறிக்கை வடிவில் இன்று சமர்ப்பித்திருக்கிறார்.\nதன்னுடைய அந்த அறிக்கையில் ஸ்டாலின்,\n``கொரோனா நோய் கிராமப்புறங்களிலும் பரவி வரும் சூழலில், மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடி இருந்தேன். அதில், அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.\n1) மருத்துவ உள்கட்டமைப்புகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். ஆகவே, சூழ்நிலைக்கு ஏற்ப அரசே நோய்த் தடுப்பு- சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான, செயல்முறைக்கேற்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.\n2) `சமூகப் பரவல் இல்லை' என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பது, மக்களுக்கு விபரீதத்தை உணர்த்தத் தவறும் ஆபத்தான போக்கு. ஆகவே சமூகப் பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமித்து- அறிக்கை பெற்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\n3) தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஆகவே, “நோய்த் தொற்றாளரைக் கண்டுபிடிப்பது” “நோய்த் தொற்றாளரின் தொடர்புகளைக் கண்டுபிடிப்பது” “தேவையான சிகிச்சை அளிப்பது” மூலம் மட்டுமே தொற்று பரவுவதைத் தடுக்க முடியும். அப்போதுதான், 2 ஆயிரத்திற்கும் அதிகமாகிவிட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கையை, தொடர்ந்து மேலும் மேலும் அதிகரிக்கவிடாமல், குறைக்க முடியும்.\n4) ஊரடங்கினால் தொற்றின் பாதிப்பு விகிதத்தை “தள்ளிப் போட முடியுமே” தவிர, முற்றிலுமாக ஒழிக்க அது உதவாது என்பதை அரசு உணர வேண்டும். ஆகவே அதற்கு ஏற்றாற் போல், தொலைநோக்குச் சிந்தனையோடு, “கொரோனா” மருத்துவக் கொள்��ை ஒன்றை வகுத்துச் செயல்படுத்தி- அனைத்து மாவட்டங்களிலும் நோய்ப் பரவலைப் போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும்.\n5) அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவர்களுக்கும், படுக்கைகளுக்கும் உள்ள விகிதம் என்ன, செவிலியர்களுக்கும் மருத்துவப் படுக்கைகளுக்கும் உள்ள விகிதம் என்ன, மற்றும் ஆக்ஸிஜனுக்கும் படுக்கைகளுக்கும் உள்ள விகிதம் என்ன என்பனவற்றை ஒளிவு மறைவின்றி அரசு வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட வேண்டும்.\n6) “கொரோனா மருத்துவக் கழிவுகளை” சரியான முறையில் பாதுகாப்புடன் அகற்றி, அறிவியல்ரீதியாக அவற்றை அழித்து, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதையும் அழிப்பதையும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.\n7) முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்த்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற முற்றிலும் புதிய வாழ்க்கை நடைமுறைக்கு மக்கள் தங்களை படிப்படியாகத் தயார் செய்து கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, காசநோய் போன்ற நோயை அறவே தமிழகத்திலிருந்து போக்கிட ஆக்கபூர்வமான செயல்திட்டத்தை உருவாக்கிட வேண்டும்.\n8) கொரோனா நோய் தவிர, பிற நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை; ஆகவே, பிற நோய்ப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடையின்றி சிகிச்சை பெற ஒரு பிரத்யேக “செயல் திட்டம்” உருவாக்கி, அதை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறைவேற்றிட வேண்டும்.\nஇந்த மருத்துவ வல்லுநர்களின் கோரிக்கைகளை, உடனடியாக நிறைவேற்றி, கிராம அளவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், கொரோனா தவிரப் பிற நோயால் பாதிக்கப்படுவோரின் தடையில்லாத சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளை அரசு மருத்துவமனைகளில் செய்திடவும் நடவடிக்கை எடுத்திடுமாறு முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்\"\nதமிழகத்தில் கண்டறியப்படும் கொரோனா தடுப்பூசியின் அடுத்தடுத்தகட்ட ஆய்வுக்கு, ஐசிஎம்ஆர் அனுமதி\nரஷ்யாவின் தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க டி.சி.ஜி.ஐ ஒப்புதல்\nவிரைவில் 3வது கொரோனா தடுப்பூசி: ரஷ்யாவின் அவசரம் நல்லதா கெட்டதா\nஅமமுக வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\n” நண்பர்களிடம் கேலி பேசிய தம்பியைக் கொலை செய்த அண்ணன்\n“பலான” சிக்கலில் கோவா துணை முதலமைச்சர் ஆபாச வீடியோ அனுப்பியதால் வெடித்தது சர்ச்சை.. “அட்மின் இல்ல.. ஹேக்கர்கள் அனுப்பிட்டாங்கப்பா..”\nபொய் வழக்குப் போட்டதாக கூறி தற்கொலை மிரட்டல் போலீசாரை 12 மணி நேரம் கதிகலங்க வைத்து அலைக்கழித்த கைதி..\nஇணையவாசிகளை ஈர்க்கும் கீதாஞ்சலி செல்வராகவனின் போட்டோஷூட் \nமார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டஃப் தரும் நடிகர் செந்தில் \nராதே ஷ்யாம் படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர் \nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்துவிற்கு மீண்டும் நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த விஜய் டிவி \nஜெயம் ரவியின் பூமி கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ \nஅக்னிச் சிறகுகள் படத்தின் தற்போதைய நிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/540578-i-ve-come-to-steal-anonymously-the-patriot-thief-who-apologized-and-wrote-home.html", "date_download": "2020-10-20T23:27:04Z", "digest": "sha1:POQVS4PKRNVG2TG5Y4OBRJ2IMTZF77AM", "length": 16262, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "‘தெரியாமல் திருட வந்துவிட்டேன்’: ராணுவ வீரர் வீட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டுச் சென்ற திருடன் | I've come to steal anonymously? The patriot Thief who apologized and wrote home? - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\n‘தெரியாமல் திருட வந்துவிட்டேன்’: ராணுவ வீரர் வீட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டுச் சென்ற திருடன்\nகொச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட வந்த திருடன் அது ராணுவ வீரர் வீடு என்று தெரிந்தவுடன் தெய்வமே உன் வீட்டிலா திருட வந்தேன் மன்னித்துக்கொள்ளுங்கள் என சுவற்றில் கிறுக்கிவிட்டு சென்றுள்ளார்.\nகொச்சி அருகே, திருவாங்குளம் பகுதியில் வசிப்பவர் ஐசக். இவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். சில நாட்களுக்கு முன் இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றிருந்தார். அப்போது அதே பகுதியில் திருடன் ஒருவன் கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம் பொருட்களை திருடியுள்ளார்.\nஇவ்வாறு ஐந்து கடைகளில் பணம் மற்றும் நகைகளை திருடிவிட்டு அருகில் இருந்த ஐசக் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அங்கிருந்த பொருட்களை எடுத்து மூட்டைக்கட்டி கிளம்பும் நேரத்தில் ராணுவ வீரர் ஐசக்கின் தொப்பி மற்றும் புகைப்படத்தைப் பார்த்துள்ளார்.\nஐயகோ, தெய்வமே உங்கள் வீட்டிலா திருட வந்தேன். நாட்டுக்காக உழைக்கும் உங்கள் வீட���டில் திருடுவதா என்னை மன்னித்து விடுங்கள் என மனதுக்குள் புழுங்கிய அந்த திருடன் அதை சுவற்றில் எழுதிவைத்துவிட்டு, தான் செய்த செயலுக்கு துக்கம் தாளாமல் பீரோவில் ராணுவ வீரர் வைத்திருந்த மிலிட்டரி ரம்மில் ஒரு பெக்கை உள்ளே ஊற்றி துக்கத்தை ஆற்றிவிட்டு கிளம்பிச்சென்றுள்ளார்.\nமறுநாள் கடைகளில் திருட்டுப்போன தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பக்கத்தில் உள்ள ராணுவ வீரர் ஐசக் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். உள்ளே பொருட்கள் கலைந்து கிடப்பதையும், ரம் பாட்டிலில் கொஞ்சம் குறைந்திருப்பதையும் பார்த்து சுவற்றில் எழுதியுள்ள வாசகங்களை படித்து ஆச்சர்யப்பட்டுள்ளனர்.\nமறுபுறம் எதையும் திருடாமல் சென்ற அவனது நல்ல குணத்தை எண்ணி சந்தோஷப்பட்ட போலீஸார் திருடனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேசப்பக்தி எதிலெல்லாம் இருக்கிறது என்று இந்தச்செய்தியை படித்தவர்கள் உள்ளுக்குள் சிரித்துவருகின்றனர்.\nI've come to steal anonymouslyPatriot ThiefApologizedWroteHome‘தெரியாமல் திருட வந்துவிட்டேன்ராணுவ வீரர்வீட்டில்மன்னிப்புதேசபக்த\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\n‘சிறைக்குள் பிரபல ரவுடிக்கு அதிகாரியால் கொலை மிரட்டல்’: மனைவி தொடர்ந்த வழக்கில் உள்துறைச்...\nராணுவ வீரர்களுக்காக அமெரிக்காவிலிருந்து குளிர்கால உடைகளை வாங்கியது இந்தியா\nலடாக் பகுதியில் நுழைந்த சீன ராணுவ வீரரை பிடித்தது இந்திய ராணுவம்\nமே.வங்கத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசும் முன் பாஜக ஆட்சி செய்யும் உ.பி.யைப்...\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nமதுரை அருகே இளைஞர் கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய கொடூரம்...\nகரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர்...\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம்\nதீபாவளி கொண்டாட்டம்: சன் டிவியின் பலே திட்டம்\nவெலிங்டன் டெஸ்ட்: புஜாரா, கோலியை விரைவில் வெளியேற்றிய கைல் ஜேமிசன்- இந்தியா திணறல்\nஒடுக்கப்பட்டோரின் குரலாக; சமூக மனநிலையின் எதிரொலியாகக் கலைகள் திகழ வேண்டும்: நாடகவியல் அறிஞர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-01/amazon-synod-laudato-si-honey-bees-160119.html", "date_download": "2020-10-20T23:42:11Z", "digest": "sha1:V7CDN5XKK75FC6JEK2Q7YI2LPJOZ4SUI", "length": 10036, "nlines": 220, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை : தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (20/10/2020 16:49)\nபூமியில் புதுமை : தேனீக்கள் அளிக்கும் உயிர்ப்பு\nஒவ்வோர் ஆண்டும் உலகமெங்கும் தேனீக்களின் அயராத மகரந்தச் சேர்க்கைப் பணியின் விளைவால் கிடைக்கும் பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஉலகம் முழுவதும் தாவரங்களில் நிகழும் மகரந்தச் சேர்க்கையில் எண்பது விழுக்காட்டுக்குப் பொறுப்பு காட்டுத் தேனீக்களும், வளர்ப்புத் தேனீக்களும்தான். தேனீக்களில் ஒரு இனம், ஒரு நாளில் முப்பது கோடி பூக்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ உதவுகிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு உணவு தரும் பயிர்களில் நூற்றுக்கு எழுபது பயிர்களில் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இந்தப் பயிர்கள்தான் உலகின் ஊட்டச்சத்து தேவையில் தொண்ணூறு விழுக்காட்டைப் பூர்த்திசெய்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் உலகமெங்கும் தேனீக்களின் அயராத மகரந்தச் சேர்க்கைப் பணியின் விளைவால் கிடைக்கும் பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ஏறத்தாழ இருபது இலட்சம் கோடி ரூபாய் ஏறத்தாழ இருபது இலட்சம் கோடி ரூபாய். இது உணவு விளைபொருளின் மதிப்புதான். இந்த உணவுகளெல்லாம் புவியின் பெரும்பாலான உயிர்களுக்குக் கொடுக்கும் ஆற்றலையும், அதனால் காக்கப்படும் இயற்கைச் சமநிலையையும் மதிப்பிடவே முடியாது.\nஆனால், 1990-களிலிருந்து தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்திருக்கிறது. இதற்கு, கைபேசிக் கோபுரங்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் போன்றவையே காரணங்கள் என்று சொல்லப்படுகின்றன. கூடவே, காற்று மாசுபாடு, புவி வெப்பமாதல் போன்றவையும் சேர்ந்துகொள்கின்றன. எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா, உலகை ஆள்வதாகச் சொல்லிக்கொள்ளும் மனித இனமான நாம்தான்.\nஆக, இயற்கையைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அதாவது மனிதர்களான நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், தேனீக்களைக் காப்பாற்றியாக வேண்டும். ஓர் இயற்கைச் சூழலினுடைய ஆரோக்கியத்தின் மிகவும் பொருத்தமான அடையாளம் தேனீக்களே. தேனீக்களுக்கு ஏற்படும் எந்தப் பாதிப்பும் நம் சூழலுக்கும், நமக்கும் ஏற்படும் பாதிப்பே. இதைச் சொல்வது, உலகின் மிகப்பெரும் அறிவியலாளர்கள்\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?page=1", "date_download": "2020-10-20T22:52:56Z", "digest": "sha1:MQZXKSNPVNLOIN5JDIPJEX57E4VXWQ35", "length": 9669, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பண்டாரநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்க��் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைவோருக்கான அறிவித்தல்\nகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழையும்போது அனைத்து ஊழியர்களும் வெளிச் செல்லும்...\nஅஞ்சலில் சேராத கடிதம் - அன்புடன் சந்திரிகா அம்மையாருக்கு,\nசுதந்திரக்கட்சியின் பரிதாபநிலை குறித்து அண்மையில் கவலையுடன் நீங்கள் தெரிவித்த கருத்துக்களுக்குப் பிறகு இதை எழுதுகிறேன்....\nவெளிநாடுகளில் சிக்கித் தவித்த 59 இலங்கையர் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை அடுத்து இன்று காலை நாட்டிற்கு 59 இலங்கையர்கள் வந்தட...\n‍நாடு திரும்பிய 299 இலங்கையர்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து மொத்தம் 299 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்...\n32 வெளிநாட்டு மாலுமிகள் நாட்டை வந்தடைந்தனர்\nகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றுவதற்காக 32 வெளிநாட்டு மாலுமிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ள...\nமாலைத்தீவில் சிக்கித் தவித்த 185 பேர் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மாலைத்தீவில் சிக்குண்டிருந்த 185 இலங்கையர்கள் இன்ற...\nபி.சி.ஆர்.சோதனைகளை நடத்த விமான நிலையத்தில் விசேட ஆய்வகம்\nகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். சோதனைகளை நடத்துவதற்கும் முடிவுகளைப் பெறுவதற்குமான புதிய...\nசீனாவிலிருந்து 48 மாணவர்கள் நாடு திரும்பினர்\nசீனாவிலிருந்து மேலும் 48 இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்\nகட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திய 9 பேர் கைது\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....\nஇலங்கை - ஜப்பான் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் : பிரதமர்\nஇலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்பறவு ஏற்கனவே வலுவானதாக இருக்கின்றது என்றும், அதனை மேலும் ஸ்திரப்பட��த்த...\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/l/english_tamil_dictionary_l_25.html", "date_download": "2020-10-20T23:04:30Z", "digest": "sha1:COFYFBLRP7W3KTUEIXMFJGIH5JOIFQVI", "length": 13276, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "L வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி - கட்டுக், வினை, அகராதி, leap, தமிழ், ஆங்கில, வகையில், குத்தகை, learn, சார்பு, முறை, வரிசை, கொண்ட, பாவு, மிகமிகக், பொருள், series, lease, ஒன்று, இறந்தகால, முதலியவை, என்பதன், கட்டுக்குத்தகை, எல்லை, பெறு, உரிமை, நுலிழை, பிரித்துவிடும், முனை, தோல்வாரினாற், துள்ளிச், வார்த்தை, word, lean, கல்வி, dictionary, english, tamil, சாய்வு, சரிவு, நாள், தவளைப்பாய்ச்சல், ஆண்டு, செல், செய், இடம், அகல், முறையும்", "raw_content": "\nபுதன், அக்டோபர் 21, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nL வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. ஒழுகல், ஒழுகும் பொருள், சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள், ஒழுகலுக்கு மாற்றீடு, மறைவௌதப்படுதல், முறையிலா இரகசியங்கள் வௌதயீடு, அறியவராச் செலவு, விளக்கமுடியாப் பண மறைவு.\na. இல்லிடைய, ஓட்டையுடைய, சில்லிகள் உள்ள, சிறுநீர் அடக்கமுடியாத, இரகசியங்களை வௌதயிடும் பாங்குள்ள.\n-1 n. கொழுப்பில்லாதஇறைச்சி, இளந்தசை, (பெ.) மெலிந்த, மெல்லிய, கொழுத்திராத, குறைத்த, வளமற்ற, மட்டத்தர மான, ஊட்டச்சத்தில்லாத, ஆதாயமற்ற, இறைச்சி வகையில் பெரும்பாலும் தசைநாகளே கொண்ட, பொழுப்புச் சேர்ந்திராத.\n-2 n. சாய்திரம், சாய்வு, சரிவு, (வினை) சாய்ந்திரு, சாய்த்துக்கொள், சாய்த்துவை, சார்த்தி வை, சாய், சார், ஆதாரமாகக்கொள், நம்பியிரு, கோணலாக நில், கருணை முதலியன கொள்ளும் பாங்குடையவராயிரு, சார்பாக மனக்கோட்டமுள்ளவராயிரு.\nn. சார்பு, சாய்வு, சரிவு, சாய்செயல், சாய்நிலை, சார்பு நாட்டம், சார்பு மனப்பாங்கு, மனக்கோட்டம், (பெ.) சாய்ந்துள்ள, இயல் விருப்பமுடைய, ஒருசார் விருப்பமுள்ள.\nn. குதிப்பு, பாய்ச்சல், துள்ளுதல், தாண்டுதல், தாண்டிய தொலை, பாய்ந்து குதித்தற்குரிய இடம், தாண்டுதற்குரிய பொருள், திடீர் இடைமாற்றம், அகல் இடையிடு, நீண்ட இடைநேரம், அகல் இடைவௌத, (வினை) குதி, தெறி, வேமாகக் கட, குதிக்கச் செய், ஆண் விலங்குகள் வகையில் புணர்ச்சியில் முனைவுறு, மீதாகத் தாவு, துள்ளிச் செல், பாய், தாண்டு, துள்ளு, துள்ளிச் செய், வேகமாகச் செல்.\nn. பிப்ரவரி மாதத்தின் 2ஹீ-ஆம் நாள்.\nn. பச்சைக்குதிரை, தவளைப்பாய்ச்சல் விளையாட்டு, (வினை) தவளைப்பாய்ச்சல் ஆட்டம் ஆடு, மேலாகத் தாவிக்குதி.\nn. மிகுநாள் ஆண்டு, நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.\nv. புதிதாகக் கற்றுக்கொள், கற்றுணர், படித்தறி, போதனை பெறு, மனத்திற் பதிய வைத்துக்கொள், உருப்போட்டுக் கைவரப் பெறு, பயின்று திறம் கைவரப்பெனறு, அனுபவத்தால் அறி, கேள்விப்படு, கேள்வியால் தெரிய வரப்பெறு, கற்றுக்கொடு.\n-2 a. கற்றறிந்த, படித்துத் தேர்ந்த, நன்குணர்ந்த, துறைபோன, அறிவுவளம் நிரம்பிய, நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய, மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட, கற்றவர்களால் மேற்கொள்ளப்பட\nஎன்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.\nn. கற்றல், கல்வி, கற்கப்படுவது, அறிவு, புலமை.\nஎன்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.\n-1 n. கட்டுக் குத்தகை, குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுக்பாட்டு முறை, நிலக்குத்தகை, பாட்டம், மண்ணக்குத்தகை, கட்டுக் குத்தனை உரிமை, கடடுக குத்தகை முறை, கட்டுக் குத்தகைக் கால எல்லை, அனுபவக் காப்புரிமை எல்லை, உரிமைக்காப்புக் கால ந\n-2 n. தறியிலே பாவு நுலிழைகளை முனைகளில் பிரித்��ு விடல், பாவு நுலிழை முனை பிரித்துவிடும் முறை, பாவு நுலிழை முனை பிரித்துவிடும் இடம்.\nn. கட்டுக் குத்தகை உரிமை, கட்டுக் குத்தகை நிலம், கட்டுக்குத்தகை மனை.\nn. கட்டுக் குத்தகையாளர், நிலத்தை அல்லது மனையைக் கட்டுக்குத்தகை எடுப்பவர்.\nn. நாய்வார், மூன்று வேட்டை நாய்கள்-முயல்கள் முதலியவை கொண்ட கணம், நெசவு வகையில் பாவுநுலை ஏற்றுக்கொள்வதற்கான சிறு துளையுடன் கூடிய கயிறு, (வினை) தோல்வாரினாற் கட்டிப்பிடி, தோல்வாரினாற் கட்டி இணை.\nn. அறச்சிறிது, (வினை) அறச்சிறிய, மிகமிகக் கொஞ்சமான, மிகமிக அற்றபமான (வினையடை) மிகமிகக் குறைவாக, மிகமிகக் கொஞ்சமாக.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nL வரிசை (L Series) - ஆங்கில-தமிழ் அகராதி, கட்டுக், வினை, அகராதி, leap, தமிழ், ஆங்கில, வகையில், குத்தகை, learn, சார்பு, முறை, வரிசை, கொண்ட, பாவு, மிகமிகக், பொருள், series, lease, ஒன்று, இறந்தகால, முதலியவை, என்பதன், கட்டுக்குத்தகை, எல்லை, பெறு, உரிமை, நுலிழை, பிரித்துவிடும், முனை, தோல்வாரினாற், துள்ளிச், வார்த்தை, word, lean, கல்வி, dictionary, english, tamil, சாய்வு, சரிவு, நாள், தவளைப்பாய்ச்சல், ஆண்டு, செல், செய், இடம், அகல், முறையும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2020/10/13/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2020-10-20T22:37:45Z", "digest": "sha1:AOAIXXZRXCZX3Y4EPSUJBIRKMS5TXF6U", "length": 7316, "nlines": 74, "source_domain": "www.tamilfox.com", "title": "சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விவாதம்| Dinamalar – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nசமூக வலைதளங்களில் பிரபலங்கள் விவாதம்| Dinamalar\nபுதுடில்லி: தனிஷ்க் நகை கடை விளம்பரம் சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது.\nவிளம்பரம் குறிப்பிடுவது என்னவென்றால் இந்து மருமகளுக்கு, முஸ்லீம் மாமியார் வளைக்காப்பு நடத்துவது. இது தான் அந்த விளம்பரம்.\nஇந்த விளம்பரம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் பாய்காட் தனிஷ்க் என்ற ஹேஸ்டாக் டிரெண்ட் ஆனதாலும் விளம்பரத்தை யூடியூப்பில் இர��ந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கிவிட்டது.\nஇந்நிலையில், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஹமீனா ஷாஃபிக், விளம்பரத்திற்கு ஆதரவாக “அழகான தனிஷ்க் விளம்பரங்களை கவனிக்க வைத்ததற்கு நன்றி\nநடிகை கங்கனா ரனாவத் பல மட்டங்களில் விளம்பரம் தவறாக உள்ளது இது ‘லவ் ஜிஹாத்’ மட்டுமல்ல, பாலியல் உணர்வையும் ஊக்குவிக்கிறது என்று கூறினார்.\nகடந்த வாரம் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சேலை அணிந்த கர்ப்பிணிப் பெண் அவரது மாமியாரால் வளைகாப்பு விழாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.\nவீடியோவில், கர்ப்பிணிப் பெண் மாமியாரிடம் கேட்கிறார்: “ஆனால் ஏன் இந்த விழா உங்கள் வீட்டில் நடத்தப்படவில்லை …”.\nமாமியார் பதிலளிக்கிறார்: “ஒவ்வொரு வீட்டிலும் மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒரு பாரம்பரியம் அல்லவா\nவீடியோவின் விளக்கம்: “பெண் ஒருவர் தனது சொந்தக் குழந்தையைப் போலவே தன்னை நேசிக்கும் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அவருக்காக மட்டுமே, அவர்கள் வழக்கமாகச் செய்யாத ஒரு கலாசாரத்தை கொண்டாட அவர்கள் வெளியே செல்கிறார்கள். மரபுகள், கலாச்சாரங்கள் என்ற இரண்டு வெவ்வேறு மதங்களின் அழகான சங்கமம் என கூறப்பட்டு உள்ளது.\nபாலியல் வன்கொடுமை தடுக்க புதுமையான தீர்வு வேண்டும்: த்ரிஷா\nலடாக்கை அங்கீகரிக்க மாட்டோம்… எல்லையில் பாலங்கள் திறந்த பின்னர் மீண்டும் சீண்டும் சீனா\nசர்ச்சைக்குரிய ட்ரையல் ரூம் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nகாலாவதியாகவுள்ள வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை நீடிப்பு\nமுல்லைத்தீவில் கடலுக்குச்சென்ற மீனவர்கள் இருவர் காணவில்லை\nஆளுனர் ஒப்புதல் இல்லைனா என்ன அரசாணை அமல்படுத்துங்க – ரவிக்குமார் எம்.பி கோரிக்கை\nசிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://momgrind.com/ta/noocube-review", "date_download": "2020-10-20T23:21:34Z", "digest": "sha1:3KEKC5IIWRHHKJMNSKURU3KLEQEX2N7X", "length": 24766, "nlines": 107, "source_domain": "momgrind.com", "title": "NooCube ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஎடை இழந்துவி���குற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதாரஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிஉறுதியையும்இயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nNooCube உடனான NooCube - சோதனையில் செறிவு அதிகரிப்பு உண்மையில் அடைய முடியுமா\nNooCube தற்போது ஒரு உண்மையான உள் NooCube, ஆனால் சமீபத்தில் புகழ் NooCube அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக அதிகமான பயனர்கள் பிரீமியம் தயாரிப்பின் உதவியுடன் நேர்மறையான ஆச்சரியங்களை உருவாக்கி தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nசோதனை மற்றும் அனுபவ அறிக்கைகள் NooCube உதவக்கூடும் என்பதை நிரூபிக்கிறது. எனது மதிப்பாய்வில், ஆர்வமுள்ள வாசகர் பயன்பாடு, தாக்கம் மற்றும் கற்பனை செய்யக்கூடிய முடிவுகளைப் பற்றி அறிந்து கொள்ள நிறைய> கற்றுக்கொள்கிறார்.\nNooCube பின்னால் என்ன இருக்கிறது\nNooCube இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது. இதன் மூலம் இது நீண்டகாலமாக நிரூபிக்கப்பட்ட விளைவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, இதன் மூலம் குறைந்த பட்சம் தேவையற்ற பக்கவிளைவுகள் மற்றும் மலிவானது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, உற்பத்தியாளர் மிகவும் நம்பகமானவர்.\n✓ NooCube -ஐ முயற்சிக்கவும்\nÄrtzliche ஏற்பாடு இல்லாமல் கையகப்படுத்தல் சாத்தியமாகும் & மறைகுறியாக்கப்பட்ட வரி வழியாக ஏற்பாடு செய்யலாம்.\nNooCube எதிராக என்ன பேசுகிறது\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nஎனவே, NooCube கொள்முதல் நம்பிக்கைக்குரியது:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது கெமிக்கல் கிளப் தேவையில்லை\n100% கரிம பொருட்கள் அல்லது கூறுகள் சரியான பொருந்தக்கூடிய தன்மையையும் மிகவும் எளிதான பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் அவலநிலையை கேலி செய்யும் மற்றும் உங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள தேவையில்லை\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்து மற்றும் சிக்கலற்ற மலிவான ஆன்லைனில் தீர்வு பெற முடியும் என்பதால்\nஇணையத்தில் தனித்துவ���ான கோரிக்கையின் காரணமாக, உங்கள் வணிகத்தின் எதையும் யாரும் கவனிக்க மாட்டார்கள்\nNooCube உண்மையில் எந்த வழியில் செயல்படுகிறது\nNooCube முடிவுகளை மிக விரைவாக புரிந்து கொள்ள முடியும், போதுமான நேரம் எடுத்து கட்டுரையின் அம்சங்களை NooCube.\nஇந்த முயற்சியை எங்களிடம் விட்டுவிடலாம்: ஆகவே, மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களின் அடிப்படையில் விளைவுகளை நாங்கள் தீர்மானிப்பதற்கு NooCube, NooCube பற்றி நிறுவனம் என்ன சொல்ல வேண்டும் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்:\nஎங்கள் தயாரிப்பின் நம்பிக்கைக்குரிய நுகர்வோரின் மதிப்பீடுகள் குறைந்தபட்சம் அவ்வாறு தோன்றுகின்றன.\nதனிப்பட்ட கூறுகளின் பட்டியல் கீழே\nதுண்டுப்பிரசுரத்தின் விரிவான NooCube பொருட்களைச் சுற்றி NooCube என்பதை வெளிப்படுத்துகிறது.\nதவிர, சிக்கல் செறிவு நன்கு அறியப்பட்ட மருந்துகளை மேம்படுத்துகிறது, அவை பல உணவு சப்ளிமெண்ட்ஸில் உள்ளன.\nஅந்தந்த பொருட்களின் பெரிய அளவையும் கவர்ந்திழுக்கிறது. இந்த வழக்கில், பல தயாரிப்புகள் போட்டியிட முடியாது. நீங்கள் அதை Forso A+ ஒப்பிட்டுப் பார்த்தால் அதைக் குறிப்பிடுவது மதிப்பு.\nசில வாசகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் தற்போதைய ஆராய்ச்சியின் படி, மேம்பட்ட கவனத்தைப் பெற இந்த பொருள் பயனுள்ளதாக இருக்கும்.\nஎனவே சுருக்கமாக சுருக்கமாகக் கூறுவோம்:\nகலை ரீதியாக, பொருட்களின் நன்கு சீரான செறிவு மற்றும் மீதமுள்ள பொருட்களால் உதவுகிறது, இது செறிவை அதிகரிக்க அவற்றின் பங்கையும் செய்கிறது.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nபெரிய அளவில், NooCube என்பது மனித உயிரினத்தின் இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு இலாபகரமான தயாரிப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nசந்தையில் உள்ள டஜன் கணக்கான பிற தயாரிப்புகளைப் போலல்லாமல், NooCube அதன்படி நமது உயிரினத்துடன் ஒரு அலகு போல செயல்படுகிறது. இது அரை-தோன்றாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nகட்டுரை ஒரு விதத்தில் விசித்திரமாகத் தோன்றும் வாய்ப்பு உள்ளதா விளைவு உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்க சிறிது நேரம் ஆக முடியுமா\n உடல் மாற்றங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை, இது கீழ்நோக்கிய வளர்ச்சியாக இருக்கலாம், ஆனால் அறியப்படாத உடல் உணர்வாக மட்டுமே இருக்கலாம் - இது ஒரு பக்க விளைவு, இது பின்னர் மறைந்துவிடும்.\nஇணக்கங்கள் தற்போது வெவ்வேறு வாடிக்கையாளர்களால் பகிரப்படவில்லை . ..\nஎந்த ஆர்வமுள்ள கட்சிகள் முறையைத் தவிர்க்க வேண்டும்\nபின்வரும் நிபந்தனைகள் நீங்கள் நிச்சயமாக தயாரிப்பைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கின்றன:\nஉங்கள் விவகாரங்களை வேரறுக்க நீங்கள் பணத்தை செலவழிக்கத் தகுதியற்றவர்.\nகொள்கையளவில், நீங்கள் விஷயங்களின் நிலையில் எதையும் மாற்ற விரும்பவில்லை.\nஇந்த காரணிகள் உங்களைச் சேர்க்கவில்லை என்றால், \"நான் சக்தி மற்றும் செறிவு ஆகியவற்றில் பணியாற்ற விரும்புகிறேன், அதற்காக எதையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்\" என்று நீங்கள் நிச்சயமாக அறிவிக்க முடியும், நீங்கள் உங்கள் சொந்த வழியில் நிற்கக்கூடாது: இப்போது சிறந்த தருணம் செயல்.\nஒன்று நிச்சயம்: NooCube இந்த சிக்கல்களை எதிர்த்துப் போராட முடியும்\nதயாரிப்பை பயனரால் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம், எப்போதும் மற்றும் வேறு எந்தவிதமான டிங்கரிங் இல்லாமல் - உற்பத்தியாளரின் நேர்மறையான விளக்கத்தின் காரணமாக உற்பத்தியின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் கூடுதலாக.\nNooCube நடைமுறையில் சிறிய இடத்தை ஆக்கிரமித்து, புத்திசாலித்தனமாக எல்லா இடங்களிலும் கொண்டு செல்லப்படுகிறது.\nNooCube -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nவழக்கமாக, தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும், மகிழ்ச்சியான முடிவுகளை அடைவதற்கும் நிறுவனத்தின் அமைப்பை விரைவாகப் பார்த்தால் போதுமானது.\nவாடிக்கையாளர்கள் NooCube க்கு NooCube நடந்துகொள்கிறார்கள்\nNooCube நீங்கள் செறிவை அதிகரிக்க முடியும்.\nபோதுமான நல்ல சான்றுகள் மற்றும் நிறைய சான்றுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.\nஇறுதி முடிவுக்கான உண்மையான காலம் உண்மையில் தன்மைக்கு மாறுபடும்.\nஇதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் மற்ற ஆண்களைப் போலவே ஈர்க்கப்படுவீர்கள் என்பதையும் , சில நாட்களுக்குப் பிறகு உங்கள் செறிவை அதிகரிப்பதில் முதல் வெற்றிகளை நீங்கள் அனுபவிக்க முடியும் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம் .\nபலர் உடனடியாக மாற்றத்தைக் கேட்கலாம். மற்றவர்கள் மாற்றத்தை பெற சில மாதங்கள் ஆகலாம். எனவே இது BioLab விட வலுவானது.\nபெரும்பாலும் முன்னேற்றத்திற்கு முதலில் சாட்சியாக இருப்பது ��ருகிலுள்ள சுற்றுப்புறம் தான். உங்கள் நேர்மறையான கவர்ச்சி நீங்கள் இன்னும் சீரானதாக இருப்பதைக் காட்டுகிறது.\nகட்டுரையில் ஏற்கனவே அனுபவங்கள் இருந்தால் உங்களைத் தெரிவிப்பது நல்லது. நடுநிலை மூன்றாம் தரப்பு மதிப்புரைகள் செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவான படத்தை வழங்குகின்றன.\nNooCube இன் எங்கள் மதிப்பீட்டில் முதன்மையாக ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் வாடிக்கையாளர் வெற்றிகள் ஆகியவை அடங்கும். ஆகையால், நம்பிக்கைக்குரிய சாத்தியக்கூறுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்:\nNooCube ஐப் பயன்படுத்தி NooCube\nNooCube க்கு பொதுவான அனுபவங்கள் பொதுவான ஆச்சரியத்திற்கு முற்றிலும் சாதகமானவை. அத்தகைய கட்டுரைகளின் தற்போதைய சந்தையை காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு வைத்தியம் போன்ற வடிவங்களில் கட்டுப்படுத்துகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் தங்களை சோதித்துப் பார்த்தோம். இருப்பினும், கட்டுரையைப் போலவே, முயற்சிகள் அரிதாகவே விழும்.\nஉண்மையில், வாக்குறுதியளிக்கப்பட்ட மறுசீரமைப்பு தயாரிப்பை சோதித்த கிட்டத்தட்ட அனைவராலும் கையொப்பமிடப்பட்டுள்ளது:\nஎங்கள் முடிவு: வழிமுறைகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nNooCube, NooCube போன்ற மிகவும் பயனுள்ள தயாரிப்பு பெரும்பாலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே சந்தையில் உள்ளது, ஏனெனில் சில வட்டங்களில் இயற்கை பொருட்கள் பிரபலமடையவில்லை. எனவே வாய்ப்பை இழக்காதபடி நீங்கள் சரியான நேரத்தில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nநாங்கள் கண்டுபிடித்துள்ளோம்: தீர்வை வாங்க நாங்கள் முன்மொழிகின்ற விற்பனையாளரைப் பாருங்கள், எனவே ஒரு நியாயமான தொகைக்கு மற்றும் புகழ்பெற்ற விற்பனையாளரிடமிருந்து அதை வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு நீங்கள் அதை மிக விரைவில் முயற்சி செய்யலாம்.\nபல மாதங்களுக்கு பயன்பாட்டை இயக்க போதுமான மன உறுதி உங்களிடம் உள்ளதா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.ஆனால், உங்கள் பிரச்சினையைச் சரிசெய்யவும், தயாரிப்போடு முடிக்கவும் உங்களுக்கு போதுமான உந்துதல் இருப்பதாக நான் நினைக்கிறேன்.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nதயாரிப்பு வழங்குநர்களை ஆராய்ச்சி செய்யும் போது பின்வருவனவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்\nஒரு தவறு, எடுத்துக்காட்டாக, ஒளிபுகா ஆன்லைன் கடைகளில் மலிவான ஒப்பந்தங்கள் வாங்குவதால்.\nஇறுதியாக, நீங்கள் யூரோக்களை வீணாக்குவது மட்டுமல்லாமல், ஆபத்தான ஆபத்தையும் எடுப்பீர்கள்\nஎனவே, எங்கள் உதவிக்குறிப்பு: இந்த தீர்வை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தவுடன், முரட்டு ஆன்லைன் கடைகளைத் தவிர்க்கவும் அதற்கு பதிலாக, இணைக்கப்பட்ட சப்ளையரிடம் செல்லுங்கள்.\nஅசல் கட்டுரைக்கான மலிவான சலுகைகள், உகந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் உகந்த கப்பல் நிலைமைகள் உள்ளன.\nநீங்கள் NooCube சோதிக்க NooCube இது கவனிக்கப்பட வேண்டும்:\nஇங்கே கட்டுப்படுத்தப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எச்சரிக்கையற்ற தேடலைச் சேமிப்பது நல்லது. இணைப்புகளை சுழற்சி முறையில் சரிபார்க்கிறோம். இதனால் நிபந்தனைகள், விலை மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது NooCube -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nNooCube க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-21T00:42:20Z", "digest": "sha1:IUS3UQ5AAA5FLWW4ENF55LWDIMRXK3ND", "length": 22749, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோனி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. ஞானவேல் (தமிழ் வசனம்) மகேஷ் ராஜா (தெலுங்கு வசனம்)\nதோனி (Dhoni) 2012 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் தயாரித்து, இயக்கி, நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்தியத் திரைப்படம் ஆகும்.[1][2] பிரகாஷ் ராஜ் உடன் ஆகாஷ் மற்றும் ராதிகா ஆப்தே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவேறு முரண்பட்ட விருப்பங்களை உடைய தந்தை மற்றும் மகனின் கதையாகும். தந்தைக்கு தன் மகன் எம். பி. ஏ படிக்க வேண்டும் என்று விருப்பம், மகனுக்கோ மகேந்திரசிங் தோனியைப் போல சிறந்த கிரிக்கெட் வீரராக விருப்பம். இது மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் வெளியான சிக்‌ஷ்னாச்சிய ஆய்ச்சா கோ என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது.[3] இத்திரைப்படம் 10 பிப்ரவரி 2012இல் வெளியானது.[4][5][6]\n4.1 விமர்சனம் மற்றும் பாராட்டுகள்\nசுப்ரமணியன் (பிரகாஷ் ராஜ்) மனைவியை இழந்த இரண்டு குழந்தைகள் உள்ள நடுத்தரக் குடும்பத்தலைவர். அவருடைய மகள் காவேரி (ஸ்ரீதேஜா) மற்றும் மகன் கார்த்திக் (ஆகாஷ்) ஆகிய இருவருக்காகவே உழைக்கிறார். அவர் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தர விரும்புகிறார். குறிப்பாக அவர் மகனை எம்பிஏ பட்டதாரியாக உருவாக்க விரும்புகிறார்.\nபதினான்கு வயது சிறுவன் கார்த்திக் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராக விரும்புகிறான். மகேந்திரசிங் தோனியைப் போல சிறந்த குச்சக் காப்பாளர் மற்றும் அதிரடியான மட்டையாளராக வருவதே அவன் இலட்சியம்.\nசுப்ரமணியன் ஒரு சிறந்த பள்ளியில் மகன் கார்த்திக்கை சேர்ந்திருந்தாலும் அவன் பெரும்பாலான பாடங்களில் தோல்வி அடைகிறான். ஆனால் அவனது துடுப்பாட்ட பயிற்சியாளர் (நாசர்) கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்தால் ஒரு தொடரை வென்றபோது அவன் திறமையைப் புரிந்துகொள்கிறார்.\nசுப்ரமணியனின் மகள் காவேரி அவர்கள் வீட்டின் அருகில் குடியிருக்கும் நளினி (ராதிகா ஆப்தே) யுடன் பழகுகிறாள். நளினி பாலியல் தொழில் செய்து சம்பாதிப்பதை அறிந்த சுப்ரமணியன் அதன் பிறகு காவேரி நளினியுடன் பழகுவதைத் தடை செய்கிறார். கார்த்திக் சரியாக படிக்காததால் பள்ளி முதல்வர் சுப்ரமணியனை அழைத்து கார்த்திக்கைப் பள்ளியை விட்டு நீக்கப்போவதாகக் கூறுகிறார்.\nதன் மகன் சரியாக படிக்காததற்கு அவன் துடுப்பாட்டம் விளையாடுவதே காரணம் என எண்ணும் சுப்ரமணியன் அவனது துடுப்பாட்ட பயிற்சியை நிறுத்திவிட்டு பாடங்களுக்கானத் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார். இருந்தபோதிலும் கார்த்திக்கின் படிப்பில் எந்தவித முன்னேற்றம் இல்லாததை அறிந்து சுப்ரமணியன் ஆத்திரமடைந்து அவனை அடித்ததில் அவன் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றுவிடுகிறான். தன் மகனின் இந்த நிலைக்கு தானே காரணமானதை எண்ணி மிகவும் வருந்துகிறார். மருத்துவச்செலவுகளுக்குப் பணம் தந்து உதவும் நளினியுடன் நட்பாகிறார்.\nபள்ளியில் கார்த்திக்கின் காப்புப்பெட்டகத்தில் இருக்கும் பொருட்களை எடுக்கச்செல்லும் சுப்ரமணியன் அதிலுள்ள கார்த்திக் துடுப்பாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற கேடயங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைக் ���ண்டபின் அவனுடைய திறமையையும், விருப்பத்தையும் அறிகிறார். பள்ளி முதல்வரிடம் மாணவர்களுக்குப் படிப்பில் திறமை இல்லையென்றால் எதிலுமே திறமையற்றவர்கள் என்று நினைக்கக்கூடாது, ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும், அதை வளர்க்க, மதிப்பிட இன்றைய கல்விமுறையில் வாய்ப்புள்ளதா என்று வாதிடுகிறார். கல்வி தொடர்பான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அனுமதியின்றி கலந்துகொண்டதற்காக அவர் பணியாற்றும் அரசு அலுவலகத்தில் தண்டிக்கப்படுகிறார். அவர் மகனின் மருத்துவச்செலவுகளுக்காக விண்ணப்பித்திருந்த கடன்தொகை மறுக்கப்படுகிறது. தொடர்ச்சியான தொந்தரவுகளால் மனம் கொதிக்கும் சுப்ரமணியன் மாநில முதலமைச்சர் பங்கேற்கும் விழாவில் நேரடியாக முதல்வரிடம் சென்று தன் பாதிப்புகளை எடுத்துக்கூறுகிறார். முதலமைச்சர் இனிமேல் சுப்ரமணியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கிறார் மேலும் கார்த்திக்கிற்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிடுகிறார். கார்த்திக்கிற்கு அறுவைசிகிச்சை முடிந்து குணமடைகிறான். கார்த்திக் பள்ளியில் நடக்கும் துடுப்பாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் கடைசிப்பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்து தன் அணியை வெற்றி பெறச்செய்கிறான். அவனது தந்தையும், பயிற்சியாளரும் கார்த்திக்கை தோளில் தூக்கிக் கொண்டாடுவதோடு படம் நிறைவடைகிறது.\nபிரகாஷ் ராஜ் - சுப்ரமணியன்\nஆகாஷ் ஜெகன்நாத் - கார்த்திக் சுப்ரமணியன்\nராதிகா ஆப்தே - நளினி\nபிரம்மானந்தம் - சுப்பிரமணியனின் மேலதிகாரி\nதனிகில்லா பரணி - பள்ளி முதல்வர்\nமுரளிசர்மா - காந்தி பாய் (பின்னணிக்குரல்- சமுத்திரக்கனி)\nசரத் பாபு - மாநில முதலமைச்சர்\nதலைவாசல் விஜய் - மருத்துவர்\nசாம்ஸ் - சுப்பிரமணியனுடன் பணிபுரிபவர்\nவிஸ்வநாத் - சுப்பிரமணியனின் நண்பர்\nபிரபுதேவா - கௌரவத் தோற்றம்\nகோபிநாத் (நிகழ்ச்சித் தொகுப்பாளர்) - கௌரவத் தோற்றம்\nபிரகாஷ் ராஜ் இன்றைய கல்விமுறையில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம், பிரச்சனைகள் போன்றவற்றை மையமாகக் கொண்ட திரைப்படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இயக்கப் போவதாக அறிவித்தார். தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் இதில் ப்ரகாஷ்ராஜின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆகஸ்ட் 2011 இப்படத்தின் முதல் அறிவிப்பு வெளியானது . நவம்பர் 2011 நடிகர்- நடன இயக்குனர் பிரபுதேவா கௌரவத் தோற்றத்தில் 5 நாட்கள் நடித்தார்.\nதோனி திரைப்படம் மிகுந்த பாராட்டைப் பெற்றது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 5 க்கு 3.5 மதிப்பெண் வழங்கியது. ஒன் இந்தியா பிரகாஷ் ராஜ் மிகச்சிறப்பாக இயக்கி, நடித்ததாக பாராட்டியது. தோனி \"படம் அல்ல பாடம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும், தற்போதைய கல்விமுறைக்கும் ஒரு படம் என்றால் மிகையல்ல\" என்று தினமலர் பாராட்டியுள்ளது. www.giriblog.com இணையதளம் \"தோனி நடுத்தர மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்துள்ள திரைப்படம்\" என்று பாராட்டியது.[7]\nதோனி திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. படத்தின் பாடல்கள் 28 ஜனவரி 2012 அன்று இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சியோடு வெளியானது. இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெருமளவில் பாராட்டு பெற்றது.\n1 சின்னக் கண்ணிலே ஷ்ரேயா கோசல், நரேஷ் ஐயர் நா. முத்துக்குமார்\n2 வாங்கும் பணத்துக்கும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்\n3 தாவித் தாவிப் போகும் இளையராஜா\n4 விளையாட்டா படகோட்டி ஹரிஹரன்\n5 விளையாட்டா படகோட்டி ஷ்ரேயா கோசல்,\nதெலுங்கில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஸ்ரீவெண்ணீல சீதாராம சாஸ்திரி\n1 சிட்டி சிட்டி ஆடுகா ஷ்ரேயா கோசல், நரேஷ் ஐயர்\n2 மாட்டிலோனி சேட்டு எஸ். பி. பாலசுப்பிரமணியம்\n3 எந்தக்க நீ பயணம் (பெண் குரல்) சுர்முகி ராமன்\n4 காயம் தகிலி இளையராஜா\n5 எந்தக்க நீ பயணம் (ஆண் குரல்) சத்யன்\n2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சிறந்த துணை நடிகர் பிரகாஷ் ராஜ் பரிந்துரை\nசிறந்த துணை நடிகை ராதிகா ஆப்தே பரிந்துரை\n↑ \"தோனி\".தினமலர் (பிப்ரவரி 21, 2012)\n↑ \"பிரகாஷ் ராஜ்- இளையராஜா கூட்டணியில் 'தோணி' ரெடி\n↑ \"தோனி படம் மராட்டிய மொழிப் படத்தின் தழுவல் தான். பிரகாஷ்ராஜ் ஒப்புதல்\".\n↑ \"மேடையில் இளையராஜாவின் லைவ் ஷோவுடன் டோணி இசை வெளியீடு\n↑ \"தோனி நாட் அவுட்\".\nபிரகாஷ் ராஜ் நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 02:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/agriculture/these-larvae-only-attack-the-pulses", "date_download": "2020-10-20T23:19:42Z", "digest": "sha1:UOPPW7X2KBV566SIHL2ZO32KMCXI7KYJ", "length": 10348, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பயறு வகை பயிர்களை இந்த புழுக்கள்தான் அதிகம் தாக்கும்...", "raw_content": "\nபயறு வகை பயிர்களை இந்த புழுக்கள்தான் அதிகம் தாக்கும்...\nபயறு வகை பயிர்களை தாக்கும் கம்பளி புழுக்கள்\nபயறு வகை பயிர்களில் சிவப்பு கம்பளி புழுக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக பயறு வகைகளான உளுந்து மற்றும் தட்டைப் பயறுகளில் இதன் தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இப்பூச்சியானது இலைகள் அனைத்தையும் வேகமாக தின்று தண்டுகளை மட்டுமே விட்டு வைக்கிறது.\nமேலும், இது வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது. ஆழமாக உழவு செய்வதால், மண்ணின் கீழே தங்கி உள்ள கூட்டுப் புழுக்கள் மேலே கொண்டு வரப்பட்டு பறவைகளால் அழிக்கப்படுகின்றன.\nஊடு பயிராக அல்லது வரப்பை சுற்றி 5 அல்லது 6 வரிசைகள் ஆமணுக்கு செடிகளை நட வேண்டும். சோளம், மக்காச்சோளம் ஆகிய பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும். விதைத்த பின் தொடர்ந்து வறட்சி காணப்படும்போது, இப்பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கும்.\nஅதனால் மண்ணின் தன்மையைப் பொறுத்து நீர்ப்பாசனம் செய்து பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். ஆங்காங்கே காணப்படும் வளர்ந்த புழுக்கள் மற்றும் முட்டைக் குவியல்களை பொறுக்கி அழிக்கலாம். வயல்களில் ஆங்காங்கே பறவைகள் அமர்வு குச்சிகள் வைக்கலாம்.\nவிதைத்த 15 நாட்களுக்குள் களை நிர்வாகம் செய்யப்பட வேண்டும். என்.பி.வி அல்லது நுண்ணுயிர் கொல்லிகளை தெளிக்கலாம். மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளுடன் பூச்சிக் கொல்லி மருந்துகள் கார்பரில் 50 சதவீதம் அல்லது எக்டேருக்கு குயிலைபாஸ் 1500 மில்லி அல்லது எக்டேருக்கு நூலான் 500 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/asst-dance-master-commits-suicide-prlant", "date_download": "2020-10-20T22:36:42Z", "digest": "sha1:WGZPFMSNHILAPWPR6EPOSBHZEKFLXCJ2", "length": 10031, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை...", "raw_content": "\nடான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டுத் தற்கொலை...\nநடிகரும், நடன இயக்குநரும், பிரபல டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளருமான பரத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச��செய்தி கோடம்பாக்கத்தை அதிரவைத்துள்ளது.\nநடிகரும், நடன இயக்குநரும், பிரபல டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் உதவியாளருமான பரத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி கோடம்பாக்கத்தை அதிரவைத்துள்ளது.\nவிருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு பரத் வசித்து வந்தார்.ராஜீவ் மேனன், அர்விந்த்சாமி கூட்டணியின் ’மின்சாரக் கனவுகள்’ என்ற படத்தில் குறிப்பிட்ட நடித்துள்ள இவர், ராகவா லாரன்சின் குழுவில் உள்ளார். மாற்றுத்திறனாளியான அவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் குழந்தைகள் உட்பட பல திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கும் நடனம் கற்றுக் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.\n35 வயதான பரத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு தனது வீட்டில் பரத் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சினிமாவில் எதுவும் சாதிக்க முடியாத விரக்தியில் பரத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் சந்தேகிக்கிறது..இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீசார், பரத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-respected-modi-lot-gauthami-044582.html", "date_download": "2020-10-20T23:23:18Z", "digest": "sha1:BYMUZKT6KXCVCPKQJFEQPRFGC47K3RBN", "length": 18518, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோடியை பெரிதும் மதித்தேன், இப்படி செய்துவிட்டாரே: நடிகை கவுதமி | I respected Modi a lot: Gauthami - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n5 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந���திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியை பெரிதும் மதித்தேன், இப்படி செய்துவிட்டாரே: நடிகை கவுதமி\nசென்னை: பிரதமர் மோடியை நான் பெரிதும் மதித்தேன். அனைத்து குடிமகன்களும் பிரதமர் முன் சமம் என்றால், ஏன் எனது கேள்வியை பிரதமர் புறக்கணிக்கிறார் என நடிகை கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பல கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. அவர் கடிதம் எதுவும் எழுதி தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nமுதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகம் நிலவுவதைக் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் 8-ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இது சமூக வலைத் தளங்களிலும் மீடியாவிலும் பலராலும் பகிரப்பட்டது. சமூக வலைத்தளங்கள், மீடியாவைப் பாவிப்பதில் பிரதமர் மோடி மற்ற தலைவர்களை விட முன்னோடியாகத் திகழ்பவர். அப்படிப்பட்டவருக்கு நான் எழுதிய கடிதம் நேரடியாகவும் மீடியா வழியாகவும் தெரிந்த பிறகும் கூட, அதற்கான பதிலை பிரதமரோ, அவரது அலுவலகமோ இது வரை தெரிவிக்கவில்லை.\nஇந்த நாட்டின் பிரஜை என்ற முறையில் ஜனநாயக முறைப்படி நான் ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட வலி மற்றும் சந்தேகத்தை பிரதமருக்குத் தெரிவித்திருந்தேன். பல லட்சம் மக்களுக்குத் தெரிந்த அந்தக் கடிதம், பிரதமரின் பார்வைக்கே போகவில்லை என்பது, குடிமக்களாகிய நம்மைச் சூறையாடுவதற்குச் சமம்.\nபிரதமர் மோடியை நான் பெரிதும் மதித்தேன். அனைத்து குடிமகன்களும் பிரதமர் முன் சமம் என்றால், ஏன் எனது கேள்வியை பிரதமர் புறக்கணிக்கிறார் தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பலரும் அவரது உடல்நலம் விசாரிக்க நேரில் போய்ப் பார்த்தனர். ஆனால் ஒருவர் கூட அவரது உடல் நிலை பற்றிய உண்மையைத் தெரிவிக்கவில்லை.\nதமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் மறுப்பதும், ஜெயலலிதாவுக்கு நீதி மறுப்பதும் தமிழக மக்களுக்கு மறுக்கப்படும் நீதியாகும். ஜெயலலிதா மறைவு, வரதா புயல் போன்றவற்றால் தமிழக மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். தமிழக மக்கள் தங்கள் கலாச்சார அடையாளத்தை மீட்டெடுக்க பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.\nஅரசு தங்கள் அழுகைக்கு செவி சாய்க்கவில்லை என்ற வேதனையில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இத்தகைய துயரங்களுக்குப் பிறகாவது மத்திய அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு ஆறுதலான செய்தி ஏதாவது வரும் என்று எதிர்ப்பார்த்தோம்.\nஒருவரது கேள்விக்கு பதில் கிடைக்க தாமதமானால் பரவாயில்லை... ஆனால் பதிலே கிடைக்கவில்லை என்றால், அந்த குடிமகனுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை என்று தானே அர்த்தம்... அதுவும் பொறுப்பிலிருந்த ஒரு முதல்வர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவர் மரணம் குறித்த தகவல்களை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளியிட வேண்டுமல்லவா அதுவும் பொறுப்பிலிருந்த ஒரு முதல்வர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவர் மரணம் குறித்த தகவல்களை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளியிட வேண்டுமல்லவா இதைத் தெரிந்து கொள்ளவும் நாம் தெருவில் இறங்கிப் போராட வேண்டுமோ இதைத் தெரிந்து கொள்ளவும் நாம் தெருவில் இறங்கிப் போராட வேண்டுமோ என கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆதாரமில்லாமல் கமல் மீது குற்றம் சாட்டவில்லை - மல்லுக்கட்டும் கௌதமி\nதன்னை ஹீரோயினாக்கிய இயக்குனரையே ரகசிய திருமணம் செய்த நடிகை\nஇரண்டே 2 கேள்வி கேட்ட ஆர்.ஜே.: எப்.எம். பேட்டியின் பாதியிலேயே கிளம்பிய நடிகை கவுதமி\n14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா\n'அம்மா' எப்படி திடீர் என இறந்தார், பதில் சொல்லுங்கள்: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்\nமகளை ஹீரோயினாக்க தனுஷுடன் கவுதமி பேச்சுவார்த்தை\nகமல்-கவுதமி பிரிவு: எரிந்த தீயில் எண்ணெய் ஊற்றிய ரம்யா கிருஷ்ணன்\nஎங்கப்பா, கவுதமி பிரிய நான் காரணமா: ஸ்ருதி ஹாஸன் விளக்கம்\nகவுதமி கமலை பிரிய ஸ்ருதியிடம் தூள் பறந்த அதிகாரம், ஓவர் கண்டிப்பு காரணமா\nகவுதமியை மனதில் வைத்து தான் ஸ்ருதி 'இப்படி' ட்விட்டரில் கூறியுள்ளாரா\nகவுதமி கமலை பிரிய ஸ்ருதி ஹாஸனுடனான மோதல் காரணமா\nமகளுக்கு நல்ல தாயாக இருக்க கமலை பிரிந்த கவுதமி#Gautami\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கும் பீட்டர் மாமாவுக்கும் பிரேக்கப்பாமே.. வனிதா அக்காவை வெறுப்பேற்றும் நெட்டிசன்ஸ்\nஆண் நண்பருடன் நெருக்கமாய் பிரபல நடிகை.. பொது வெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறல்\nசிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/11/quake.html", "date_download": "2020-10-20T23:47:15Z", "digest": "sha1:UALKGNRPATKR7KZIOP7ZRCW7FYMZICPL", "length": 11243, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான்: இடிபாடுகளில் இருந்து 40 குழந்தைகள் உயிருடன் மீட்பு | 40 Children trapped in quake rubble rescued - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nபீகார் தேர்தல் கருத்து கணிப்பில் நிதிஷ்குமாரை நெருங்கிய தேஜஸ்வி யாதவ்.. கை ஓங்கும் லாலு குடும்பம்\nஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள்\nஎகிறும் மோடியின் செல்வாக்கு.. முதல்முறையாக நிதிஷை ஒதுக்க நினைக்கும் மக்கள்.. கருத்துகணிப்பில் பகீர்\nவிளம்பரங்களில் பாரபட்சம்.. போட்டியாளர்களை ஒடுக்குவதாக கூகுள் மீது அதிரடி வழக்கு\n6 மாதத்துக்குப் பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் எந்த திசைக்கு போனாலும் தலைமறைவானாலும் தண்டிப்பது உறுதி: ஸ்டாலின்\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்���ாம தவிக்கப் போறாங்களாம்...\nMovies சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான்: இடிபாடுகளில் இருந்து 40 குழந்தைகள் உயிருடன் மீட்பு\nபாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த பள்ளி கட்டிட இடிபாடுகளில் இருந்து 40 குழந்தைகள்மீட்கப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தானிய ராணுவ படைகள், பிரன்ச்சு நிபுணர் உதவிக் குழவுடன் சேர்ந்து பாலகாட் என்ற இடத்தில் பள்ளிக்கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 370 பள்ளி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த மீட்புப்பணியில் இதுவரை 40 குழந்தைகளும், 60 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக, தொலைபேசியில் தகவல்கிடைத்தது என்று பாகிஸ்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000த்தைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.\nபெரும்பாலான பகுதிகள் மலை சார்ந்தவை என்பதால் மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்துடன் நடந்து வருகின்றன.ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தான் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்புப் படையினர் அடைய முடிகிறது.\nஅதே போல இந்தப் பகுதிகளுக்கு உணவு, உடைகள், படுக்கைகள் ஆகியவையும் ஹெலிகாப்டர்கள் மூலமேவழங்கப்பட்டு வருகின்றன.\nநில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் முழுமையான மீட்புப் பணி நடக்கவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:56:45Z", "digest": "sha1:HK4ENFS3YHI7TRZTBBIDBXQTNQRWIBRG", "length": 9554, "nlines": 54, "source_domain": "trollcine.com", "title": "சும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே..! நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..! | TrollCine", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nநடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகரான கார்த்திக் நடித்துள்ள மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் அன்பு என்பவரின் மனைவியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர்.\nதமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து உள்ளார்கள் அவர்களில் ஒருவர்தான் ரித்விகா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்தாலும் இவருக்கு மக்களிடையே அதிக பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.\nபிக் பாஸ் சீசன் 1 இல் வெற்றி பெற்றவர்தான் ஆரவ் மற்றும் சீசன் 2வில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்தான் நடிகை ரித்விகா மேலும் கடந்த ஆண்டு 2019- ல் பிக் பாஸ் சீசன் 3 இன் வெற்றியாளர் முகென்ராவ். மற்றும் நடிகை ரித்விக்கா சீசன் 3 நிகழ்ச்சிக்கு விருந்தினராக சென்றுள்ளார்.\nஇவர்கள் மூவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றிருந்தாலும் தற்போது வரை இவர்களுக்கு சினிமா துறையில் சொல்லும்படி வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை போல போட்டோ ஷூட் நடத்தி வரும் நடிகை ரித்விக்கா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ள புக���ப்படத்தை நீங்களே பாருங்கள் அதிர்ந்து போய்டுவீர்கள்.\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு எல்லா...\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nதென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் தமிழ்...\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nஹிந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான மிஸ்தி (33) நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட...\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/17/arumugasamy-commission-letter-to-tn-government", "date_download": "2020-10-20T23:47:22Z", "digest": "sha1:EP4IF6DE3U36264ZRDNTGI7IZCXORDAO", "length": 10399, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Arumugasamy commission letter to TN government", "raw_content": "\n“விசாரணை தாமதமாவதை வேடிக்கை பார்க்கிறது அரசு” - கால நீட்டிப்பு கோரும் ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு\nஎட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் வரும் 24 ம் தேதியோடு முடிவடையவுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து ��ாமதிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாண்டுகளைக் கடந்தும், எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை உள்ளது.\nஇந்நிலையில், எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் வரும் 24 ம் தேதியோடு முடிவடையவுள்ளது. எனவே ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.\nஅப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம் ஆவதை அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக, ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய காலநீட்டிப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணைத்திற்கு 8வது முறையாக கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ம் தேதியோடு முடிவடையவுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஇந்த கடிதத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அப்பல்லோ மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான மனு, நீதிமன்றம் விதித்த தடை ஆணையை நீக்குவதற்கான மனு போன்ற மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு அரசு உரிய அறிவுரைகளை அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கி வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.\nமேலும், வழக்கு விசாரணைகளில் அப்பல்லோ மருத்துவமனை, வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்கும்போது அரசு வழக்கறிஞர்கள் எவ்வித ஆட்சபனையும் தெரிவிக்காமலும், குறைந்தபட்சம் அடுத்த விசாரணைக்கான தேதியை குறிப்பிட்டு வலியுறுத்தாமல், வழக்கு விசாரணை தாமதம் ஆவதை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பதாகவும் கால நீட்டிப்பு கடிதத்தில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும், அக்டோபர் 17 ம் தேதி வழக்கு விசாரணை பட்டியல் இருந்து நீக்கக்கூடாது என்ற மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று அரசு வழக்கறிஞர்களை அரசு வலியுறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் எப்போது வழக்கு ��ட்டியலுக்கு வரும் என்று தெரியாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறான சூழலில்,ஆணையத்தின் கால அவகாசம் வரும் 24 ம் தேதியோடு முடிவடையுள்ளது. எனவே ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.\nஜெ.மரணம்: ”ஆறுமுகசாமி ஆணைய விசாரணையால் உண்மையைக் கண்டறிய முடியாது”- அப்பல்லோ மருத்துவமனை கடும் விமர்சனம்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/01/14091228/1281201/marriage-problem-control-thirumeeyachur.vpf", "date_download": "2020-10-20T23:51:03Z", "digest": "sha1:36RWGS4BFEQKWDU3LB3IOR57RRBNL7J4", "length": 7289, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: marriage problem control thirumeeyachur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண தடை போக்கும் திருமீயச்சூர்\nபல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்கும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம் திருமண தடை நீக்கும் தலமாக திகழ்கிறது.\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி ஆலயம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குகிறது.\nஇத்தலத்தின் வடக்கு உள் பிரகாரத்தில் சுவாமி கோஷ்டத்தில் உள்ள கல்யாண சுந்தரேசுவரரை, மணமாகாத பெண்கள் பிரார்த்தனை செய்து கொண்டு மலர் மாலை சாத்தி வழிபட்டு வந்தால் விரைவிலேயே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nசித்தர்களில் முதன்மை பெற்ற அகத்தியர், வில்லவன், வாதாபி என இரு அரக்கர்களை வதம் செய்தார். இதனால் அவருக்கு ‘ஹத்தி தோஷம்’ ஏற்பட்டது. அகத்தியருக்கு அடிக்கடி வயிற்றுவலி உண்டானது. எனவே முருகப்பெருமானிடம் பாபவிமோசனம் வேண்டினார். அவர் ஆலோசனைப்படியே இக்கோவில் இருக்கும் வனத்துக்கு வந்தார். அங்கே காட்டின் நடுவில் ஜோதி லிங்கமாக சிவன் காட்சி தந்தார். அவரை வணங்கி நின்றவுடன் பாவம் அழிந்து சிவஞானம் பெற்றார். அகத்தியர் பூஜை செய்த வில்வ மரத்தை உள்ளே வைத்து ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. அங்கு காணப்படும் வில்வமரம் “அகத்திய வில்வம்” என்றே அழைக்கப்படுகிறது.\nதிருவாரூர் மாவட்டத்தில் திருமீயச்சூர் திருத்தலம் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் மெயின் ரோட்டில் பேரளம் என்ற இடத்தில் இடதுபுறம் திரும்பி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.\nமூக்குக்கு மேல் வரும் கோபத்தை கட்டுப்படுத்தும் காயத்ரி மந்திரம்\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்\nகோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nஇந்த வார விசேஷங்கள் 20.10.2020 முதல் 26.10.2020 வரை\nகண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/isdnfsi9.html", "date_download": "2020-10-20T23:21:30Z", "digest": "sha1:FAN6S5IL6QRB5IE4BAO2WXDASQDBRFTF", "length": 8781, "nlines": 106, "source_domain": "www.pathivu.com", "title": "கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nகொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nகனி May 09, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை (09-05-2020) கொரோனா தொற்று\nநோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nவிஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்\nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68166/Thailand-Hospital-Creates-Mini-Face-Shields-For-Newborn-Babies", "date_download": "2020-10-20T23:58:59Z", "digest": "sha1:3YOOLDVMNCWMWWGNNGF7I5FJIEAT6O3I", "length": 9954, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவில் இருந்து காப்பாற்ற பிஞ்சுக் குழந்தைகளுக்கு தனி மாஸ்க்! | Thailand Hospital Creates Mini Face Shields For Newborn Babies | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்��ுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனாவில் இருந்து காப்பாற்ற பிஞ்சுக் குழந்தைகளுக்கு தனி மாஸ்க்\nகொரோனா நோய்த் தொற்றிலிருந்து பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பாற்ற புதிய மாஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியைக் கிளப்பி வருகிறது, இந்த நோய்த் தொற்றுக்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இந்த நோய்க்குத் தொற்றால் 1,523,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்த அளவில் 5865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்று நோய் பெரியவர்கள், முதியவர்கள். குழந்தைகள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. இதனிடையே இத்தாலியின் மிகக் குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டுள்ளது.\nஇந்நிலையில் தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை பிஞ்சு பிள்ளைகளுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதில் கூடுதல் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. ஆகவே அந்தக் குழந்தைகளுக்காக ஒரு பிரத்யேகமான முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளது. இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.\nதாய்லாந்து நாட்டில் சமுத் பிரகர்ன் மாகாணத்தில் உள்ள பாவ்லோ மருத்துவமனையின் பிரசவம் வார்டில் உள்ள சில தாய்மார்கள் தங்களின் குழந்தைகளைப் போர்வையால் போர்த்திக் கொண்டு கூடவே குட்டியான முகக்கவசங்களை அணிவித்து உள்ளனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியுமென்று மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது. அந்தப் புகைப்படங்கள்தான் தற்போது வைரலாக மாறியுள்ளது.\nஇது குறித்து பவ்லோ மருத்துவமனையின் முகநூல் பக்கத்தில், “எங்கள் மருத்துவமனையில் பிறந்த பிஞ்சு குழந்தைகளுக்குக் கூடுதல் பாதுகாப்புடன் கூடிய முகத்தை மறைக்கும் முகக்கவசம்” என்று பதிவிட்டுள்ளது.\nஎந்தெந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா - சென்னை மாநகராட்சி விளக்கம்\nதிருச்சியில் ஊரடங்கின்போது இயங்கிய மசாஜ் சென்டர்... தப்பித்து ஓட்டம் பிடித்த பெண்கள்..\nஆளுநர் முடிவை எதிர்பார்க்காமல், அரசாணை மூலமே 7.5% இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது”: மக்களுக்கு மோடி எச்��ரிக்கை\nதனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎந்தெந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா - சென்னை மாநகராட்சி விளக்கம்\nதிருச்சியில் ஊரடங்கின்போது இயங்கிய மசாஜ் சென்டர்... தப்பித்து ஓட்டம் பிடித்த பெண்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%BE/5nW_l9.html", "date_download": "2020-10-20T22:26:00Z", "digest": "sha1:KMSAEKTC5EG7NSUGX4ZOE7BF3SZBADMV", "length": 6767, "nlines": 41, "source_domain": "pallivasalmurasu.page", "title": "பெண் சார்பதிவாளர்- களப்பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர், சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்பட்டு ஊழியர்கள், பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nபெண் சார்பதிவாளர்- களப்பணியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர், சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்பட்டு ஊழியர்கள், பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் வந்துவிடக்கூடாது என மா��ட்ட கலெக்டர் ரத்னா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்._\nஇந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையில் பணியாற்றும் களப்பணியாளரான 32 வயதுடைய ஒருவருக்கும், அவரது மனைவியான மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 30 வயதுடைய சார்பதிவாளருக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.\nஅதில் அவர்கள் 2 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது._ *_இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் களப்பணியாளர் பங்கேற்றுள்ளார்.\nஅவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று முதல் 3 நாட்களுக்கு அரியலூர் கலெக்டர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர்.\nமேலும் கலெக்டர் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது._* _இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதையும் நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முத்து முகமது தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தனர்.\nஇதேபோல் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது._\n_இதனையடுத்து அவர்கள் வசிக்கும் வாலாஜாநகரம் ராஜீவ்நகர் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து 500-ஐ தொட்டுள்ள நிலையில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது._\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/i_5Jk8.html", "date_download": "2020-10-20T23:24:37Z", "digest": "sha1:2DEANDSADSWW2XBOJYSN3OJ4KQKGB6SG", "length": 8597, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "மாநகராட்சி அதிகாரிகள் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாந��ல செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nமாநகராட்சி அதிகாரிகள் பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு\nசென்னையில் முக்கிய சாலைகளில் நடை பாதையை ஆக்கிரமித்து நூற்றுகணக்கான பங்க் கடைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மாற்று திறனாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இந்த பங்க் கடைகள் அனைத்தும் தற்போது பணம் படைத்த வியாபாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எழும்பூரில் குழந்தைகள் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வாசல் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மட்டும் விதியை மீறி 6 பங்க்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் எழும்பூரில் மட்டும் நடைபாதையை முற்றிலும் ஆக்கிரமித்து 66 பங்க் கடைகள் செயல்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. முக்கிய சாலைகளில் விதியை மீறி செயல்பட்டு வரும் இந்த பங்க் கடைகளை அகற்ற வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 11 ந்தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடைகளை வைத்திருக்கும் ஒரிஜனல் உரிமைதாரர்களுக்கு மாநகராட்சி கடைகள் அமைப்பு அனுமதி குழு தலைவர் லாரன்ஸ் நோட்டீஸ் அனுப்பினார். அதில் 15 தினங்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட 3 தெருக்களில் மட்டுமே கடைகளை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவுறுத்தப்பட்டது. உடனடியாக ஒரு சில கடைகளை அகற்றிய அதிகாரிகள் 50 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை 60க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரி, வியாபாரிகள் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு வருகிற 3 ந்தேதி அந்த மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் அதன் பின்னர் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் சமாளித்தனர் இந்த நிலையில் தங்கள் கடைகளை காலி செய்வதற்காக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்ற வழக்கறிஞர் ருக்மாங்கதன் தங்களை மிரட்டுவதாக கூறி வியாபரிகள் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். இது குறித்து விசாரித்த போது, நீதிமன்ற உத்தரவுபடி தங்கள் கடையை அகற்றாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் கடைக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் பேரம் பேசி வியாபரிகள் பணம் கொடுத்ததாக கூறப்படுகின்றது. இந்த தகவலை வழக்கறிஞர் ருக்மாங்கதனிடம் தெரிவித்து வழக்கை வாபஸ் பெற கூறியுள்ளனர் ஆனால் அவர் வழக்கை வாபஸ் பெறாமல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து பொது நல வழக்கு தொடர்ந்தவரை பழிவாங்கும் நோக்கத்தில் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் ருக்மாங்கதன் மீது போலீசில் மிரட்டல் புகார் அளித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. சென்னை நகரம் முழுவதுமே போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற கோரி மாநகராட்சி ஆணையரிடம், நீதி மன்றம் அறிவுறுத்தி அனுப்பி உள்ள நிலையில் வியாபரிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பொது நல வழக்கு தொடர்ந்தவரின் பெயர் விவரத்தை தெரிவித்து வியாபரிகள் மூலம் போலீசில் மிரட்டல் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/product_category/Galaxy", "date_download": "2020-10-20T23:45:05Z", "digest": "sha1:MTQUG6VTBFPNEFLWSXCBRJ4JP7FRHQOO", "length": 4965, "nlines": 91, "source_domain": "ta.termwiki.com", "title": "Galaxy glossaries and terms", "raw_content": "\nஅந்த ராட்சத intergalactic பபுள், எரிவாயு இடைவெளியை நடமாடும். இது மாபெரும் நட்சத்திர குண்டுவெடிப்பில், அல்லது பால் மண்டலத்தில் உள்ள பெரிய கூடிய திரள் மேகம் (LMC) galaxy சில 400 ஆண்டுகளுக்கு முன்பு ...\nஒரு கருப்பு குழி இருக்கிறது அதனால் எதுவும் முடியும் படமானது அல்லது அதிலிருந்து தப்பினார் ஒளி உட்பட அனைத்தையும் absorbs எந்த ஒரு சில்வர் மையத்தில் வட்ட கருத்த இடம் உள்ளது. ஒரு கருப்பு துளையைச் சுற்றி ...\nஇந்த இரண்டு ராட்சத பபிள்ஸ், ஒளிக்கதிர்களின் சாய்வு high-energy காமா நிலை protruding இருந்து Milky வழி, ஒவ்வொரு spanning 25,000 light-years குறுக்கே, அளவை என்பதற்கு நிகராகும், சில்வர். என நாசா, அந்த ...\nஒரு இடம் கூர்நோக்கு அமைப்பு ஆகியவைகளை உள்ளடக்கிய பெரிய 40-புட் (12 மீட்டர்) ரேடியோ telescopes வடக்கு சிலி Atacama பாலைவனத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு தகவல். , உயர் துல்லிய telescopes, 66 ஆரம்பத்தில், ...\nஇந்த முழுமையான சிறுபான்மையினருக்கு கட்டத்தில் உள்ள நேரம் அதன் அணு எரிபொருள் போது ���ில உள்ளது அதன் உருவாக்கம் வாயு மற்றும் தூசு இருந்து ஒரு நட்சத்திரத்தை கவர்வீர்கள். இந்த பிரபல வளர்ச்சி Based மாதிரி, ...\nஒரு remnant நட்சத்திர பால் மண்டலத்தில் குண்டு வெடிப்பு கொண்ட ஒரு தோராயமான அளவு சூரியன் அல்லது பெரிதாக, அதில் புவி ஈர்ப்பு உள்ளது காரணமாக ராட்சத பன்னாட்டு சுருக்க அனைத்து விஷயம், neutrons மட்டும் ...\nஒரு தள்ளப்பட்டு குக்கிகளைத் நட்சத்திரம் எந்த மூலம் மின் மற்றும் அணு படைகள் கொண்டிருக்க உணரவில்லை gravitational pull இடிந்து விட்டது. கறுப்பு holes உள்ளன வழக்கமாக கருத்திற் கொண்டு நட்சத்திரங்கள், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.frankbathroomvanity.com/ta/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-20T22:34:47Z", "digest": "sha1:DNTD5HCJYGQPCSH6AKFCVR5TZR2G5XXD", "length": 13871, "nlines": 214, "source_domain": "www.frankbathroomvanity.com", "title": "எல்.ஈ.டி குளியலறை கண்ணாடி அமைச்சரவையின் சிதைவைத் தவிர்க்க நான்கு உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nபழங்கால உடை குளியலறை வேனிட்டி\nஅமெரிக்கன் ஸ்டைல் ​​பாத்ரூம் வேனிட்டி\nநவீன உடை குளியலறை வேனிட்டி\nஎல்.ஈ.டி குளியலறை கண்ணாடி அமைச்சரவையின் சிதைவைத் தவிர்க்க நான்கு உதவிக்குறிப்புகள்\nஅமெரிக்கன் ஸ்டைல் ​​பாத்ரூம் வேனிட்டி\nபழங்கால உடை குளியலறை வேனிட்டி\nநவீன உடை குளியலறை வேனிட்டி\nமொத்த புதிய தயாரிப்புகள் நவீன உடை குளியலறை வேனிட்டி\nநவீன மிதக்கும் வூட் இரட்டை மடு குளியலறை வேனிட்டி\nபழங்கால உடை ஓக் மர குளியலறை வேனிட்டி சப்ளையர்கள்\nசீன பழங்கால குளியலறை மூழ்கி வேனிட்டிஸ் தொழிற்சாலை\n72 இன்ச் அமெரிக்கன் ஸ்டைல் ​​சாலிட் வூட் பாத்ரூம் வேனிட்டி\nஅமெரிக்க பாணி ஒற்றை மடு சுவர் குளியலறை வேனிட்டிகளை தொங்கவிட்டது\nஅமெரிக்க ஸ்டைல் ​​குளியலறை வேனிட்டிஸ் விற்பனைக்கு டாப்ஸ்\nஅமெரிக்கன் ஸ்டைல் ​​பாத்ரூம் வேனிட்டி உற்பத்தியாளர்கள்\nகுவாங்டாங் ப்யூர்ஃபைன் கிச்சன் & பாத் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nமுகவரி: 8வது மாடி,டி 10 கட்டிடம்,நகரம்,1-ஸ்ட் ஜிஹுவா சாலை,சான்செங் மாவட்டம்,ஃபோஷன் சிட்டி,ஃபோஷன் சிட்டி,குவாங்டாங்,சீனா\nஎல்.ஈ.டி குளியலறை கண்ணாடி அமைச்சரவையின் சிதைவைத் தவிர்க்க நான்கு உதவிக்குறிப்புகள்\nஇப்போதெல்லாம், people pay more and more attention to the quality and style of the led bathroom mirror cabinet. உதாரணத்திற்கு, the bathroom furniture cabinets should not only have a good appearance and decoration but also increase the storage function of the toilet. எனினும், சந்தையில் விற்பனைக்கு பல வகையான குளியலறை வேனிட்டிகள் உள்ளன. நீண்ட கால பயன்பாட்டிற்குப் பிறகு, அமைச்சரவையின் சிதைவு பெரும்பாலும் நிகழ்கிறது. இந்த சூழ்நிலையை எவ்வாறு தவிர்ப்பது அடுத்து பிராங்க் குளியலறை வேனிட்டிகள் மற்றும் பெட்டிகளின் சிதைவைத் தடுக்க பல முறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.\nமுதலாவது, பொருட்களின் தேர்வு மற்றும் தரம் தரமானதாக இல்லை; இரண்டாவது, பொருட்களின் மேற்பரப்பில் உள்ள பாதுகாப்பு படம் போக்குவரத்தின் போது மோதியதால் சேதமடைகிறது; the third is that the toilet is too humid and the wood is exposed to the humid environment for a long time.\n1.முதலில், குளியலறை அமைச்சரவையைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் பிராண்ட் மிகவும் முக்கியமானது.\nசந்தையில் பல வகையான குளியலறை பெட்டிகளும் உள்ளன, எனவே தேர்ந்தெடுக்கும் போது குழப்பமடைவது எங்களுக்கு எளிதானது. பொதுவாக சொன்னால், ஒரு நல்ல பிராண்டுக்காக, quality and after-sales are more guaranteed. குளியலறை அமைச்சரவை கிடைத்த பிறகு, முதலில், மேற்பரப்பில் மோதக்கூடிய மதிப்பெண்கள் உள்ளதா என சோதிக்கவும். இருந்தால், அதை சரியான நேரத்தில் திருப்பித் தர வணிகரைக் கண்டறியவும்.\n3. குளியலறை அமைச்சரவையில் ஈரப்பதத்தின் செல்வாக்கைக் குறைக்கும் பொருட்டு, கழிப்பறை காற்றோட்டமாக வைக்கப்பட வேண்டும்.\nகுளியலறையில் திறந்த ஜன்னல்கள் மற்றும் வெளியேற்ற விசிறி அவசியம், உலர்ந்த ஈரமான பிரிப்பை வைத்திருப்பது நல்லது. அதே நேரத்தில், அதிக அமைச்சரவை காலுடன் குளியலறை அமைச்சரவையைத் தேர்ந்தெடுப்பது நல்லது, and with a 304 stainless steel footpad, அமைச்சரவையின் பின்புறம் சுவருக்கு நெருக்கமாக இருக்காது, தரையிலும் சுவரிலும் உள்ள ஈரப்பதத்தை திறம்பட தனிமைப்படுத்த.\n4.பொதுவாக குளியலறை அமைச்சரவையின் பராமரிப்பிலும் கவனம் செலுத்துங்கள், அமைச்சரவையில் தண்ணீரை சரியான நேரத்தில் சுத்தம் செய்யுங்கள்.\nவாழ்க்கையில், வாஷ்பேசின் மற்றும் குழாய் ஆகியவற்றின் நீர் ஸ்பிளாஸ் தவிர்க்க முடியாதது. எனினும், the joint between the basin and the table should be kept dry to prevent splashing water from staying on the cabinet surface for a long time, அமைச்சரவையின் பொருள் சிதைவின் விளைவாக. இந்த நேரத்தில், ஒரு நுரை நிறைந்த தேர்வு, குளியலறை அமைச்சரவையைப் பாதுகாக்க மென்மையான நீர் குழாய் ஒரு சிறந்த வழியாகும்.\nAbove are the maintenance skills of the led bathroom mirror cabinet. குளியலறை வேனிட்டி பெட்டிகளை வாங்கும் பணியில் உங்களுக்கு கூடுதல் தொழில்முறை ஆலோசனை மற்றும் அறிவு தேவைப்பட்டால், please contact Frank.\nவாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். தகவல் கோருங்கள்,மாதிரி & மேற்கோள்,எங்களை தொடர்பு கொள்ள\nமுகவரி: 8வது மாடி,டி 10 கட்டிடம்,நகரம்,1-ஸ்ட் ஜிஹுவா சாலை,சான்செங் மாவட்டம்,ஃபோஷன் சிட்டி,ஃபோஷன் சிட்டி,குவாங்டாங்,சீனா\nகுவாங்டாங் ப்யூர்ஃபைன் கிச்சன் & பாத் டெக்னாலஜி கோ, லிமிடெட். © 2020 எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/10/14/4462-670392-", "date_download": "2020-10-20T23:47:56Z", "digest": "sha1:T6Z24O3DK4RZ3IB3G7ALRBOX46AGHKKC", "length": 6310, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Covid19 updates : 4,462 persons affected by corona today in tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 4,462 பேருக்கு கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 6,70,392-ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,083 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 4,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,70,392-ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 95,538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 85,84,041 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.\nஅதிகபட்சமாக இன்று சென்னையில் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,85,573 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 389 பேருக்கும், சேலத்தில் 274 பேருக்கும் செங்கல்பட்டில் 272 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,083 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,17,403 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,423 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா தொற்று... அரசு மருத்துவமனைகளில் அதிக உயிர்பலி\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/23/amazon-shopping-interface-now-available-in-tamil", "date_download": "2020-10-20T22:31:38Z", "digest": "sha1:OGJQMACDAZAF36HXBA6SM24UOV2BAN42", "length": 6859, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Amazon shopping interface now available in Tamil", "raw_content": "\nஅமேசான் செயலியில் தமிழ் மொழி - அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டம்\nதமிழ் உள்பட 4 இந்திய மொழிகளை புதிதாக இணைத்துள்ளது அமேசான்.\nஉலகளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமேசான் இந்திய வர்த்தகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇந்நிலையில் இந்தியாவின் அனைத்து பண்டிகைக்கும் அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு அதிரடி விலை சலுகைகளை அறிவிக்கும் அமேசான் நிறுவனம் இந்திய வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஅமேசான் செயலியில் இதுவரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே சேவைகள் வழங்கப்பட்டு வந்தன.\nஆனால் தற்போது இந்தியாவில் அமேசான் ஷாப்பிங் செயலியில் புதிதாகத் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தனது வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.\nஇந்தியாவில் பண்டிகை காலம் வரவிருப்பதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.\nஅமேசான் இந்தியாவில் தனது இ-காமர்ஸ் வர்த்தகத்தைத் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் ஷாப்பிங் சேவை நாட்டின் மிகவும் பிரபலமான மொழிகளில் மட்டும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் இந்தியாவில் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் சந்தைப்படுத்தலின் இயக்குனர் கிஷோர் தோட்டா, அமேசானின் இந்தியா ஷாப்பிங் அனுபவத்தை நான்கு புதிய மொழிகளில் கிடைப்பது “அமேசான் நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகதை திருட்டு விவகாரம்: அமேசான் பிரைமில் இருந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் நீக்கம்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/22035946/1287221/ks-alagiri-says-Actor-Vijay-is-welcome-to-come-to.vpf", "date_download": "2020-10-20T23:37:09Z", "digest": "sha1:ZUXGYIB7GCA53KXJHHJHXRHNLFV2Y52P", "length": 20510, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்- கே.எஸ்.அழகிரி பேட்டி || ks alagiri says Actor Vijay is welcome to come to Congress", "raw_content": "\nசென்னை 21-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்- கே.எஸ்.அழகிரி பேட்டி\nகாங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nகாங்கிரஸ் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.\nகாங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று தமி��்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nதமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய செயலாளரும், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான கிருஷ்ணா அல்லவரு, இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜெபி மேத்தர் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.\nஇதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வேலையில்லா திண்டாட்டம் குறித்த தேசிய அளவிலான பேச்சுப்போட்டியினை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மாநில துணைத்தலைவர் ஆர்.தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக உலக தாய்மொழி நாளை முன்னிட்டு, தமிழ் தாய் உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், கே.எஸ்.அழகிரி முன்னிலையில் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மீனவர் அணி புதிய தலைவராக பொறுப்பேற்றார்.\nபின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅவிநாசி அருகே நடைபெற்ற கோர விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற விபத்துக்கு காரணம் முறையான ஓட்டுனர் பயிற்சியின்மை மற்றும் இந்தியன் திரைப்படத்தில் வருவது போன்று அறைக்குள் இருந்துகொண்டு வாகனங்களுக்கு தரச்சான்று வழங்குவதும் ஆகும். இவற்றை போக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,\nவிவசாயிகளுக்கான பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டத்துக்கான மானிய தொகையை 50 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக மத்திய அரசு குறைத்து இருப்பது மிகவும் தவறான முடிவாகும். இதனால் விவசாயிகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.\nஆனால், போராட்டக்காரர்கள் மீது வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தமிழக அரசு கூறவில்லை. எனவே, இதுவும் பல்வேறு அறிவிப்புகளில் ஒன்றாக போய்விடும்.\nராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால், சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கொலைக்குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.\n7 பேர் விடுதலையை கோர்ட்டு அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் விடுதலைக்கு கோரிக்கை வைப்பவர்களின் வீடுகளில் இதுபோன்ற கொலை நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா எனவே, 7 பேரை கோர்ட்டுதான் மன்னிக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிகள் அல்ல.\nநடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.64 லட்சம் கட்டினால் மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று தெரிவித்த வருமான வரித்துறையினர் நடிகர் விஜய்க்கு 24 மணிநேர கால அவகாசம் கூட வழங்கவில்லை. விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவது பற்றி பேசப்பட்டதே தவிர அழைக்கப்படவில்லை. அவர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம்.\nஇந்த பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nபூரன் அரை சதம் - டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்\nதவான் மீண்டும் சதம்: பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி\nபண்டிகை காலங்களில் இன்னும் கூடுதல் கவனமாக மக்கள் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை\nகொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி\nகொரோனா விஷயத்தில் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது, அதை நாம் கெடுத்து விடக்கூடாது- பிரதமர் மோடி\nஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வரவில்லை- பிரதமர் மோடி\nஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது- பிரதமர் மோடி\nஎடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டை சுற்றுப்பயணம் - ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்\nவெங்காயம் விலை ‘கிடு கிடு’ உயர்வு - கிலோ ரூ.90-க்கு விற்பனை\nஅரசாணை மூலமே 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nவேலூரில் ரோட்டில் ஓடிய கார் திடீரென தீப்பிடித்��ு எரிந்ததால் பரபரப்பு\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி\nகொரோனா வைரஸைக் குணப்படுத்த சாத்தியமான சிகிச்சையை கண்டறிந்த அமெரிக்க வாழ் இந்திய சிறுமி\nபார்வையாளர்கள் முன்பு பூங்கா காப்பாளரை கடித்துக் குதறி தின்ற கரடிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.blogspot.com/2008/01/", "date_download": "2020-10-20T22:25:46Z", "digest": "sha1:EKRJHYWRMQ43PYKCISK2J5WABYGXHYDM", "length": 50864, "nlines": 887, "source_domain": "mypno.blogspot.com", "title": "ஜனவரி 2008 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nவிழுப்புரம்-திருச்சி அகலப்பாதை இரயில்பாதை பரங்கிப்பேட்டை வரை நிறைவுப்பெற்றுள்ளது ஆனால...\nby: M.Gee.ஃபக்ருத்தீன் திங்கள், 28 ஜனவரி, 2008 0 கருத்துரைகள்\nவிழுப்புரம்-திருச்சியிடைலான மீட்டர் கேஜ் அகற்றப்பட்டு பிராட்கேஜ் எனப்படும் அகலஇரயில்பாதை அமைக்கும் பணி விழுப்புரத்திலிருந்து துவங்கப்பட்டு தற்போது பரங்கிப்பேட்டை வரை நிறைவுப்பெற்றுள்ளது.\nபாதை பரங்கிப்பேட்டை வரை போடப்படடும், பரங்கிப்பேட்டையில் இரயில் நிலையம் அமையுமா அல்லது வெறும் சிக்னல் ஸ்டேசன்தானா அல்லது வெறும் சிக்னல் ஸ்டேசன்தானா என்பது ஆரம்ப நிலையிலிருந்தே குழப்பம் நிறைந்ததாகவும் கேள்விகுறியாகவும் இருந்து வருகிறது. சில தரப்பிலிருந்து ஏற்கனவே இதை மறுத்து பரங்கிப்பேட்டையில் இரயில் நிலையம் அமையும் என்று விளக்கம் அளித்திருந்தாலும் அதற்காக எந்த ஆயத்தப்பணியும் நடைபெறுவதாக தெரியவில்லை. விரைவில் சம்பந்தப்ட்ட நிர்வாகத்திடமும் ஜமஅத், பேரூராட்சியிடமும் வலைப்பூ சார்பாக பேட்டி கண்டு முழு விபரத்தினை ���ெளியிட உள்ளோம்.\nமேலும் வாசிக்க>>>> \"விழுப்புரம்-திருச்சி அகலப்பாதை இரயில்பாதை பரங்கிப்பேட்டை வரை நிறைவுப்பெற்றுள்ளது ஆனால...\nதடைகளைத் தாண்டி திட்டப்பணிகளில் மீராப்பள்ளி கபரஸ்தான்\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 0 கருத்துரைகள்\nதடைகளைத் தாண்டி திட்டப்பணிகளில் மீராப்பள்ளி கபரஸ்தான்.\nஅனைத்து பேரூராட்சி - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மீராப்பள்ளியின் கபரஸ்தான் மேம்படுத்துதல் மற்றும் மின்விளக்குகள் அமைத்தல் என்கிற திட்டப்பணி தொடங்கியதுப்பற்றி ஜனவரி 8 அன்று வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தோம். அதன்பிற்கு ஆரம்ப பணி சிலரின் சூழ்ச்சியால் தடைப்பட்டு நின்றது. இந்த தடையை ஏற்படுத்த நினைத்தவர்கள் கோர்ட் வரை சென்று ஸ்டே கேட்டு மனு செய்திருந்தனர். ஆனால் அந்த ஸ்டே மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதன் விளைவாக தற்போது இத்திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nபடம்: காஜியார் தெரு, காஜியார் சந்தின் கேட்லிருந்து பாதை போடும் பணி\nமேலும் வாசிக்க>>>> \"தடைகளைத் தாண்டி திட்டப்பணிகளில் மீராப்பள்ளி கபரஸ்தான்\"\nஇஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு நன்றி\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 0 கருத்துரைகள்\nஜனவரி 8, 2008 அன்று வலைப்பூவில் குறிப்பிட்டு எழுதியிருந்த 'நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி' என்கிற செய்தி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதின் விளைவாக, தற்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இது குறித்து ஜமாஅத் தனது முழுமுயற்சியுடன் அரசின் பார்வைக்கு எடுத்து சென்றும் இதற்கான நிதி ஒதுக்கும் ஆதாரம், திட்டம் எதுவும் இல்லாததினால் ஜமாஅத்தே இதை கையில் எடுத்து தற்போது தீர்வு கண்டுள்ளது. இதன்படி, பள்ளியின் உட்புறம் தெரியாதவாறு நுழைவு (கிரில்) கேட்டில்; அடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவினை பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் ஏற்றது. மேலும் பள்ளியின் வகுப்பறைகள் தெரியதாவறு தற்போதைய காம்பவுண்ட் சுவரினை உயரப்படுத்திதர சகோ. ஹபீபுர்ரஹ்மான் (ஹபீபிய்யா) ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் பணி ஓரிரு நாட்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நற்பணிகளுக்காக முயற்சி எடுத்த ஜமாஅத்திற்கும், சகோ. ஹபீபுர்ரஹ்மானுக்கும், லயன்ஸ் கிளப்பிற்கும் பரங்கிப்பேட்டை மக்கள் சார்பாக இவ்வலைப்பூ நன்றிகளைத் தெரிவிக்கிறது.\nமேலும் வாசிக்க>>>> \"இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு நன்றி\nby: ஜி என் சனி, 26 ஜனவரி, 2008 0 கருத்துரைகள்\nஅரேபியாவில் உப்புத் தொழில் செய்யும் பரங்கிப்பேட்டை சகோதரர்களைப் பேட்டிக் கண்டுள்ளோம். அதன் வீடியோ தொகுப்பு.\nஅரேபிய வாழ்க்கை சொல்லும் பாடம்\nமேலும் வாசிக்க>>>> \"உழைக்கும் மைந்தர்கள்\"\nசென்னையில் நடைபெற்ற PEACE மாநாடுபற்றி பரங்கிப்பேட்டை கல்விக்குழு தலைவர் பேட்டி\nby: M.Gee.ஃபக்ருத்தீன் செவ்வாய், 22 ஜனவரி, 2008 0 கருத்துரைகள்\nசென்னையில் நடைபெற்ற உலகலாவிய இஸ்லாமிய மாநாடு பற்றி அதில் கலந்து கொண்ட பரங்கிப்பேட்டை கல்விக்குழு தலைவர் பேட்டி\nமிகச்சிறப்பாக இருந்தது மாநாட்டு ஏற்பாடுகள், பேச்சாளர்கள், கலந்து கொண்ட மக்கள் கண்காட்சிகள், கலந்துரையாடல்கள், அனைத்தும் நிறைவாகவும் பெருமிதம் கொள்ளதக்க வகையிலும் இருந்தன.\nமாநாட்டின் சிறப்பம்சமாக நீங்கள் கருதுவது...\nசமுதாயத்தில் இன்றைய நிலையில், இது போன்ற மாநாடு உணர்த்தும் கொள்கைகள் தாண்டிய சகோதரத்துவ ஒற்றுமை, பல்வேறு கொள்கைகள் சார்ந்த சகோதரர்கள், மூஃமின் என்ற அடிப்படையில் தங்கள் முகமூடிகளை கழற்றிவிட்டு அங்கு தேடலாக அலைந்தது நல்லவிஷயம். இதைதவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் நடத்திய இஸ்லாமிய வகுப்புக்களும், பயிற்சி வகுப்புகளை(Workshop)யும் சொல்லலாம்.\nபரங்கிப்பேட்டையிருந்து எத்தனை பேர் வந்தனர்\nதனிப்பட்ட முறையில் சகோதரர்கள் பலரும், அல்ஹஸனாத் மகளிர் கல்லூரி, மாணவிகளும் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் பள்ளிவாசல் தோறும் அறிவிப்பு செய்யப்பட்டும், விளம்பரங்கள் செய்யப்பட்டும் பிரயோஜனமிக்க விஷயங்களில் கலந்துகொள்வது என்பது நமதூரிpல் இன்னும் பழக்கமாகவில்லை என்பதை குறையாக அல்லாமல் ஆதங்கமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அருகில் நெய்வேலியில் புத்தக கண்காட்சி, கடலுரர் சிதம்பரம் போன்ற நகரங்;களி;ல் பல விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், ஏன் தற்போது சென்னை புத்தக கண்காட்சியில் கூட நாங்கள் கவனித்த வரை பெரிய அளவிளான பரங்கிமாமக்களின் பங்கேற்பு இல்லை என்பது வருத்தம்தான். இந்த மனப்போக்கை வரும் இளைய சமுதாயத்தினரிடம் மாற்ற கல்வ��குழு இன்ஷh அல்லாஹ் முயலும். துஆ செய்யவும் கோருகிறோம்.\nமேலும் வாசிக்க>>>> \"சென்னையில் நடைபெற்ற PEACE மாநாடுபற்றி பரங்கிப்பேட்டை கல்விக்குழு தலைவர் பேட்டி\"\nஅகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை\nby: M.Gee.ஃபக்ருத்தீன் திங்கள், 21 ஜனவரி, 2008 1 கருத்துரைகள்\nஅகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை.\nபெரியமதகிலிருருந்து புதுச்சத்திரம் வரையிலான 6 கி.மீ தூரமுள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மழை காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடடரப்பட்டு 75 சதவீதத்தை தாண்டி வேகமாக நடைப்பெற்று வரும் இந்நெடுஞ்சாலைப் பணி விரைவில் முழுமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலையில் முத்து நாடார் தோப்பு அருகே இருந்த சிறிய பாலம் ஒன்று மிக மோசமாக பழுதடைந்திருந்தது. இந்த நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலமும் போடப்பட்டுவிட்டது.\nஇதே போன்று பரங்கிப்பேட்டை - முட்லூர் சாலையும் விரைவில் சரிசெய்யப்பட்டு புதிய சாலை போடும் பணி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது தெரிகிறது. இப்பணி ஆரம்பித்தால் மட்டுமே, மிக மோசமான நிலையில் இருக்கும் பெரியத்தெருவின் சாலையும் சீரமையும்.\nமேலும் வாசிக்க>>>> \"அகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை\"\nகச்சேரி தெருவில்... பிளாட்ஃபார்முடன் புதிய தார் சாலை பணி ஆரம்பம்.\nby: M.Gee.ஃபக்ருத்தீன் திங்கள், 14 ஜனவரி, 2008 1 கருத்துரைகள்\nகச்சேரி தெருவில்... பிளாட்ஃபார்முடன் புதிய தார் சாலை பணி ஆரம்பம். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் புதிய தார் சாலை போட்டு இரு ஓரங்களிலும் நடைபாதை (பிளாட்ஃபார்ம்) அமைக்க பேரூராட்சி திட்டத்தின் கீழ் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிளாட்ஃபார்ம் அமையப்பெறுவதற்காக ஏற்கனவே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது சாலை சற்று விரிவாக்கப்பட்டு புதிய தார் சாலை போடும் வேலை இன்று (14-01-2008) துவங்கிவிட்டது. இந்த வேலை நிறைவேறிய பிறகு கச்சேரி தெரு நிச்சயமாக எழில் பெறும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது.\nமேலும் வாசிக்க>>>> \"கச்சேரி தெருவில்... பிளாட்ஃபார்முடன் புதிய தார் சாலை பணி ஆரம்பம்.\"\nஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.\nby: M.Gee.ஃபக்ருத்தீன் புதன், 9 ஜனவரி, 2008 1 கருத்துரைகள்\nஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.\nஅனைத்து பேரூராட்சி - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மீராப்பள்ளி மயானம் (கபர்ஸ்தான்) மேம்படுத்துதல் மற்றும் மின் விளக்குகள் அமைத்தல் திட்டம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது திட்டப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1.75 லட்சம் ஆகும். இத்திட்டம் 45 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே இன்ஷாஅல்லாஹ் மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டம் முழுமையடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் கிடைக்க பேரூராட்சி தலைவர் திரு. யூனுஸ் மற்றும் மீராப்பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.\nமேலும் வாசிக்க>>>> \"அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.\"\nநிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 0 கருத்துரைகள்\nநிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\nகடந்த ஆண்டு வரை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக இருந்த இடத்தில் இராஜஸ்தான் அரசு நிதியுதவியுடன் விரிவுப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தயார் நிலையில் உள்ளது. நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் இப்பள்ளி அமையப் பெற்றிருந்தாலும் பாதுகாப்பு சூழல் இல்லாததாகவே உள்ளது.\nபள்ளியைச் சுற்றி அமைந்துள்ள மதில் சுவர் பழைய நிலையிலேயே குட்டி சுவராகவே உள்ளது. இரு அடுக்குகளாக பள்ளி அமையப் பெற்றிருப்பதால் பள்ளியறைகள் அப்படியே வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. இது மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாகவே அமைந்துள்ளது. முக்கியமாக முஸ்லிம் மாணவிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்புதிய பள்ளிக்கு வகுப்புகள் மாறுவதற்கு முன்பே பள்ளி நிர்வாகம், பேரூராட்சி மன்றம் மற்றும் ஜமாஅத் போன்ற அமைப்புகள் இதனை அக்கறை கொண்டு உடனடியாக அரசின் பார்வைக்கு எட��த்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது.\nமேலும் வாசிக்க>>>> \"நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\nபரங்கிமாநகர் மக்களின் கனவு வெள்ளாற்றுப் பாலம் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டது.\nby: M.Gee.ஃபக்ருத்தீன் செவ்வாய், 8 ஜனவரி, 2008 3 கருத்துரைகள்\nபரங்கிமாநகர் மக்களின் கனவு வெள்ளாற்றுப் பாலம் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டது.\nபரங்கிப்பேட்டை-கிள்ளையிடையே அமைந்துள்ள வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைய வேண்டும் பல ஆண்டுகளாக பொது மக்களும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்ததின் பலனாக தற்போது திட்டநிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கியும் விட்டது.\nஇத்திட்டத்தின் பலனாக பாலம் அமையப்பட்டவுடன் இனி பரங்கிப்பேட்டை-சிதம்பரத்திற்கு 14 கி.மீ பயண தொலைவாக சாலைப் பயணம் அமையப்பெறும். இதன் மூலமாக பரங்கிப்பேட்டை, கிள்ளை மக்கள் பயனடைவது மட்டுமின்றி, ஊரின் வர்த்தகமும் முன்னேற்றமடையும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து கிடையாது\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிமாநகர் மக்களின் கனவு வெள்ளாற்றுப் பாலம் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டது.\"\nமீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.\nby: M.Gee.ஃபக்ருத்தீன் 0 கருத்துரைகள்\nமீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.\nஊரில் கடந்த வாரம் வரை பெய்த பருவமழை காரமாக மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு குளத்தில் குளிக்க நிறைய பேர் வருகின்றனர்.\nநீச்சல் தெரிந்த சிறுவர்கள் தங்களின் திறமையை காண்பிக்க மீராப்பள்ளியின் கழிப்பறை கட்டிடத்தின்மீதேறி டைவ் ஷாட் நிகழ்ச்சியை அடிக்கடி நடத்துவதால் வழக்கம்போல் ஒரு சில நிர்வாகிகளின் குரல் அவ்வப்போது வலுக்கும். அதையெல்லாம் நம்ம பசங்க கண்டுகொள்வார்களா என்ன\nமேலும் வாசிக்க>>>> \"மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.\"\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nவிழுப்புரம்-திருச்சி அகலப்பாதை இரயில்பாதை பரங்கிப்...\nதடைகளைத் தாண்டி திட்டப்பணிகளில் மீராப்பள்ளி கபரஸ்தான்\nஇஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு நன்றி\nசென்னையில் நடைபெற்ற PEACE மாநாடுபற்றி பரங்கிப்பேட்...\nஅகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை\nகச்சேரி தெருவில்... பிளாட்ஃபார்முடன் புதிய தார் சா...\nஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீரா...\nநிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகா...\nபரங்கிமாநகர் மக்களின் கனவு வெள்ளாற்றுப் பாலம் திட்...\nமீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2011/02/blog-post_534.html", "date_download": "2020-10-20T22:56:09Z", "digest": "sha1:FHZ7HEUZTRCOSTTGBJPY4E2DYATUVS6I", "length": 47980, "nlines": 726, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) - அவுஸ்திரேலியா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்த���களையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை19/10/2020 - 25/10/ 2020 தமிழ் 11 முரசு 27 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) - அவுஸ்திரேலியா\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) - அவுஸ்திரேலியா\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த டிசம்பர் 2010 ஜனவரி 2011 காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொண்ட பணிகள் பற்றிய அறிக்கை.\nஇலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 23 வருடகாலமாக நிதிப்பங்களிப்பின் ஊடாக உதவி வழங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் (C.S.E.F) சமீபத்திய அறிக்கை.\nபுத்தளம் மாவட்டத்தில் உடப்பு பிரதேசத்தில் உடப்பு தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் ஆண்டிமுனை தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் செல்வி கவித்ரா, செல்வன்கள் ருஷாந்தன், விதுர்ஷன் ஆகியோருக்கான 2010 மே - டிசம்பர் (எட்டுமாதங்கள்) மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவு 24,000 ஆயிரம் ரூபா ($233.00) ( ஒரு மாணவருக்கு எட்டாயிரம் ரூபா வீதம்) ஆண்டிமுனை மகாவித்தியாலய மண்டபத்தில் 01-12-2010 ஆம் திகதி நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டது. இம்மூன்று மாணவர்களும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள். வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் தந்தையை இழந்தவர்கள். தாயாருடன் உடப்பு பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்து வந்தபின்னர் தாயார் இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார். தற்போது இம்மாணவர்கள் மூவரும் பாட்டியாரின் பராமரிப்பில் வளர்க்கப்படுகிறார்கள். நிதிக்கொடுப்பனவு வைபவத்தில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nஇம்மூன்று மாணவர்களுக்கும் உதவும் அன்பர்: திருமதி சாந்தி ரவீந்திரன்\nதிருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களை கண்காணிக்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு ( Voluntary Organization For Vulnerable Community Development – VOVCOD) பணிமனையில் 06-12-2010 ஆம் திகதியன்று, அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் மாணவர்களது கடிதங்கள், சான்றிதழ்களில் இடம்பெறும் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. நிதிக்கொடுப்பனவுகள் கிடைத்ததும் தாமதமின்றி பகிர்ந்��ளிக்கவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. பணிமனை ஊழியர்களுக்கு நிதியத்தின் பணிகளை விளக்கும் ஒளிப்படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்த அமைப்பின் நிறுவனர் திரு.கணேஷ் அவர்களும் கலந்துகொண்டார்.\nகிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் நிதியத்தின் உதவி பெறும் 24 மாணவர்களுக்கான 2010 செப்டெம்பர்- டிசம்பர் ( நான்கு மாதங்கள்) நிதிக்கொடுப்பனவு 07-12-2010 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் பதில் துணைவேந்தர் கலாநிதி பிரேம்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது. இம்மாணவர்களுக்கு இலங்கை நாணயத்தில் ஒரு இலட்சத்து தொன்னூற்றி இரண்டாயிரம் ரூபா (1,92,000.00 ரூபா) வழங்கப்பட்டது. (நிருவாகச்செலவுடன் $977.66) இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர் பதிவாளர் திருமதி நிசாந்தி நிருமதன்,பேராசிரியர் செ. யோகராசா ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்விலும் நிதியத்தின் ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வின் பின்னர், மாணவி செல்வி ஜெ. ஜெயராதா, செல்வி என். பிராசாந்தினி ஆகியோரை, அவுஸ்திரேலியாவிலிருந்து இவர்களுக்கு உதவும் அன்பர்கள் செல்வி கீர்த்தனா ஆனந்தகுமார் மற்றும் திரு,திருமதி அல்லமதேவன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து உரையாடினர்.\n08-12-2010 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கல்முனைப்பிரதேசத்;தில் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம் மற்றும் இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனும் அதிபர் ஆசிரியர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.\n11-12-2010 ஆம் திகதி நீர்கொழும்பு விஜயரத்தினம் மத்திய கல்லூரியில் அதிபர் திரு. என். கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத்தெரிவான மூன்று மாணவிகளுக்கும் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்களுக்கும் முப்பத்தியைந்தாயிரம் ரூபா (35,000.00) ($379.58) வழங்கப்பட்டது.\nயாழ். மாவட்டத்தில் நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களை கண்காணிக்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிமனையில் (Old Park Road, Jaffna) 17-12-2010 ஆம் திகதி சனிக்கிழமை பணிமனை ஊழியர்கள் மற்றும் அபிவிருத்தி நிலைய நிருவாகிகளுடனான கலந்துரையாடலும் தகவல் அமர்வும் நடைபெற்றது. இச்சந்திப்பில் வன்னியிலிருந்து பணியாற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.\n18-12-2010 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிதியத்தின் நிதியுதவி பெறும் மாணவர்களின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வு நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் வரையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறுவர் அபிவிருத்தி நிலையத்தலைவர் திரு. சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கினார். அமைப்புச்செயலாளர் திரு. பால. தயானந்தன் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தார். யாழ். மாவட்டத்தில் பல பாகங்களிலுமிருந்து வருகைதந்த நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களும் புதிய மாணவர்களும் தாய்மாரும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிற்றுண்டியும் மதியபோசன விருந்தும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 113 மாணவர்களுக்கான 2010 அக்டோபர்-டிசம்பர் (மூன்று மாதங்கள்) நிதிக்கொடுப்பனவு (நிருவாகச்செலவு உட்பட) மூன்று இலட்சத்து எழுநூற்றி ஐம்பது ரூபா ($3,033.90) வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நிதியத்தின் உறுப்பினர்கள் திரு,திருமதி யோகநாதன், திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்தனர். இந்நிகழ்விலும் நிதியத்தின் ஒளிப்படக்காட்சி காண்பிக்கப்பட்டது.\nவன்னி யுத்தத்தில் தனது வலதுகாலை இழந்துள்ள மாணவி செல்வி ஜஸிந்தா தற்போது எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் கல்வி பயிலுகின்றார். இவருக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து திரு, திருமதி பவானந்தன் நிதியுதவி வழங்குகின்றனர். இம்மாணவி யாழ்.போதனா மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 18-12-2010 ஆம் திகதி மருத்துவமனையில் இம்மாணவியின் உடல்நிலை பற்றி விசாரிக்கப்பட்டது.\nவவுனியா மாவட்டத்தில் நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயம் வவுனியா பல்கலைக்கழக வளாகம் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து வந்துள்ள போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வு நெலுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மண்டபத்தில் 14-01-2011 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வளாக முதல்வர் திரு. நந்தகுமார் மற்றும் வளாக விரிவுரையாளர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன், பதிவாளர் திரு. ஸ்ரீதரன், முன்னாள் கல்வி அதிகாரி திரு. பொன்னையா மற்றும் VOVCOD ஊழியர்கள் உட்பட ஆசிரியர்கள் ஊர்பொதுமக்கள் மாணவர்களின் தாய்மார் கலந்துகொண்டனர். தைப்பொங்கலை முன்னிட்டு அனைவருக்காகவும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்பட்டது.\nவவுனியா வளாக மாணவர்கள்: (நிருவாகச்செலவு உட்பட) 61,000.00 ரூபா ($639.27)\nவவுனியா நெலுக்குளம் கலைமகள் ம. வி. மாணவர்கள் 27,500.00 ரூபா ($293.41)\nவவுனியா மாவட்ட மாணவர்கள் 61. 1,90,000.00 ரூபா ($1,849.92)\nவவுனியாவில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் (VOVCOD) கண்காணிப்பிலிருக்கும் வன்னியில் நடந்த இறுதிக்கட்டப்போரில் பாதிக்கப்பட்ட 62 மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகள் வழங்கப்பட்டன. இதனை எமது கல்வி நிதியத்தின் தற்போதைய தலைவர் திருமதி மதிவதனி சந்திரானந்த் வழங்கியிருந்தார். அவருக்கு நிதியம் மனமார்ந்த நன்றியைத்தெரிவிக்கின்றது.\n15-01-2011 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிதிக்கொடுப்பனவு நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு. சிவலிங்கம் தலைமை தாங்கினார் கல்வித்திணைக்களத்திலிருந்து திரு. உதயசங்கர் மற்றும் நிதியத்தின் உறுப்பினர் திரு. சாந்தலிங்கம் (அவுஸ்திரேலியா) டென்மார்க்கிலிருந்து வருகைதந்த நிலக்கிளி அ. பாலமனோகரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இங்கு பயிலும் போரில் தாய், தந்தையரை இழந்த 23 மாணவர்களுக்கு 2011 ஜனவரி மாதத்திற்கான நிதிக்கொடுப்பனவு 23 ஆயிரம் ரூபா ($209) வழங்கப்பட்டது. இம்மாணவர்களுடன் தைப்பொங்கல் பண்டிகை மிகவும் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. இம்மாணவர்கள் குறிப்பிட்ட இவ்வைபவத்தில் தெரிவுசெய்யப்படும்வரையில், இவர்களுக்கு உதவும் அன்பர்கள் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியா VOVCOD பணிமனை சந்திப்பு\n19-01-2011 ஆம் திகதி வவுனியா VOVCOD பணிமனையில் நடைபெற்ற சந்திப்பில், இந்த அமைப்பின் ஊடாக உதவிபெறும் போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் விதவைத்தாய்மார் கலந்துகொண்டு தங்களது தேவைகளை தெரிவித்தனர். இவர்களது பிள்ளைகளின் விசேட பயிற்சி வகுப்புகள் தொடர்பாகவும் சில மாணவர்களுக்கு பாடசாலை செல்வதில் எதிர்நோக்கப்படும் போக்குவரத்துப்பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டது. நிதியத்தின் உதவிபெறும் வவுனியா வளாக மாணவர்கள் சிலர் இம்மாணவர்களுக்கு விசேட வகுப்புகளை நடத்துவதற்கு முன்வந்திருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சில மாணவர்களின் போக்குவரத்துத்தேவைகளுக்காக துவிச்சக்கர வண்டிகள் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்தப்பயணத்தில் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களை மாத்திரம்தான் நேரில் சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உதவிக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் எமது கல்வி நிதியத்தின் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். தாய், தந்தையரை இழந்த மாணவர்கள் உறவினர்களின் பராமரிப்பிலேயே வாழ்கின்றனர். இவர்கள் தங்குதடையின்றி தமது கல்வியைத்தொடருவதற்கு இம்மாணவர்கள் பயிலும் பாடசாலைகளில் மாணவர் விடுதிகள் அமைக்கப்படுவதன் மூலம் எதிர்நோக்கப்படும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்படலாம். எனவே அதற்கான வழிவகைகளையும் ஆராயவேண்டும்.\nபுதிய மாணவர்கள் : போரில் பாதிக்கப்பட்ட பல மாணவர்களின் உதவிகோரும் விண்ணப்பங்கள் அன்பர்களின் உதவிக்காக காத்திருக்கின்றன. உதவவிரும்பும் அன்பர்கள் தாமதமின்றி தொடர்புகொள்ளவும். மேலே குறிப்பிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் கல்வி நிதியத்தின் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி கலந்துகொண்டார்.\nபின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nதிருவேங்கடம் பார்வதி அம்மா காலமானார்\nசிட்னி துர்க்கை அம்மன் மாசி மகத் திருவிழா\nசபிக்கப்பட்ட உலகு ---துவாரகன் -கவிதை-\n'காலத்தைச் செதுக்கும் கவிதை வரிகள்\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (இணை) - அவுஸ்திரேலியா\nகிரிக்கெட் மட்டையின் கதை -பத்ரி சேஷாத்ரி-\nமாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா\nஆங்கிலத்தில் பகவத் கீதை வகுப்புக்கள்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்���ு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:22:37Z", "digest": "sha1:D54U7O2NE5IN5ZFJMTKLYJ5KRPOOFB32", "length": 11037, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "எத்தில்பென்சீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎத்தில்பென்சால்; பினைல்ஈத்தேன்: ஆல்பா-மெத்தில்டொலுயீன்; EB\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 106.17 g·mol−1\nஆவியமுக்கம் 9.998மிமீ பாதரச அழுத்தம்\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.495\nஇருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.58 டிபை[2]\nவெப்பக் கொண்மை, C 1.726 J/(gK)\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் எளிதில் தீப்பற்றக்கூடியது\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஎத்தில்பென்சீன் (Ethylbenzene) C6H5CH2CH3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இது எளிதில் தீப்பற்றக்கூடியது, நிறமற்ற நீர்மம், மற்றும் இதன் மணம் கல்நெய்யை ஒத்துள்ளது. இந்த ஒரிணைய ஐதரோகார்பன் முக்கியமாக பெட்ரோலிய வேதிப்பொருள் துறையில் சிடைரீன் தயாரிப்பதில் இடைநிலைப் பொருளாக முக்கியப் பங்கு வகிக்கிறது. 2012 ஆம் ஆண்டில் உற்பத்தியான 99% எத்தில்பென்சீன் சிடைரீன் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டள்ளது. வேதிப்பொருட்கள் உற்பத்தி செய்யவும், எரிபொருளாகவும் மற்றும் மை, இரப்பர், பசைகள், மரப்பிசின், மற்றும் வண்ணப்பூச்சுகள் முதலியவற்றில் ஒரு கரைப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2017, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:George46", "date_download": "2020-10-20T23:14:08Z", "digest": "sha1:QEV2IHEEPPWHJFKAKBHSQF2FWOKQHFVO", "length": 6337, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பயனர் பேச்சு:George46\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பயனர் பேச்சு:George46\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர் பேச்சு:George46 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Info-farmer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆமோஸ்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/1. விநாயகர் நான்மணி மாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Inbamkumar86 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதவி பேச்சு:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம் பேச்சு:நாள் ஒரு இலக்கியம்/சூலை 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு03 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/bn/53/", "date_download": "2020-10-20T22:30:23Z", "digest": "sha1:A5LWO5XEU4ZOVRA4MU7YL5X3D7YQZJ5J", "length": 28443, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "கடைகள்@kaṭaikaḷ - தமிழ் / வங்காள", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » வங்காள கடைகள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். আম-- এ--- খ---- জ------ দ---- খ----- ৷\nநாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம்.\nநாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். আম-- এ--- ক------ ব- ম----- দ---- খ----- ৷\nநாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். আম-- এ--- ও----- দ---- খ----- ৷\nநாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண���டும். আম-- এ--- ফ---- ক---- চ-- ৷\nநாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும்.\nநாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். আম-- স----- ক---- চ-- ৷\nநாங்கள் ஸலாமி வாங்க வேண்டும்.\nநாங்கள் மருந்து வாங்க வேண்டும். আম-- ও--- ক---- চ-- ৷\nநாங்கள் மருந்து வாங்க வேண்டும்.\nநாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். আম-- এ--- ফ---- ক---- জ--- এ--- খ---- জ------ দ---- খ----- ৷\nநாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம்.\nநாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். আম-- স----- ক---- জ--- এ--- ক------ ব- ম----- দ---- খ----- ৷\nநாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். আম-- ও--- ক---- জ--- এ--- ও----- দ---- খ----- ৷\nநாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம்.\nநான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். আম- এ--- গ---- দ---- খ----- ৷\nநான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nநான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். আম- এ--- ফ--- (ছ--- স--------) দ---- খ----- ৷\nநான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன்.\nநான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். আম- এ--- ক---- দ---- খ----- ৷\nநான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nநான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன்.\nநான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். আম- এ--- আ--- ক---- জ--- এ--- গ---- দ---- খ----- ৷\nநான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன்.\nஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். আম- এ--- ফ------ র-- ক---- জ--- এ--- ফ--- দ---- খ----- ৷\nஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன்.\nநான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். আম- এ--- ক-- ক---- জ--- এ--- ক---- দ---- খ----- ৷\nநான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன்.\n« 52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + வங்காள (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003526/MUSKEL_ittuppu-alltu-mulllngkaal-muuttttu-maarrrrukkaannn-arruvaic-cikiccaikku-munnnpaannn-villkkk-klvi", "date_download": "2020-10-20T22:59:23Z", "digest": "sha1:KF3EYMDLROFFGEBQ2AND3SIYT7GCYGEG", "length": 20828, "nlines": 115, "source_domain": "www.cochrane.org", "title": "இடுப்பு அல்லது முழங்கால் மூட்டு மாற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி | Cochrane", "raw_content": "\nஇடுப்பு அல்லது முழங்கால் மூட்டு மாற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி\nபின்புலம்- அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி என்றால் என்ன\nஅறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி என்பது மக்களின் அறிவு, ஆரோக்கிய நடத்தைகள் மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்தும் நோக்கில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்படும் ஏதாவதொரு விளக்கக் கல்வி தலையீட்டைக் குறிக்கிறது. அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வியின் உள்ளடக்கம், அமைப்புகளிடையே வேறுபடுகிறது, ஆனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பான நடைமுறைகள், அறுவைச் சிகிச்சை நடைமுறையின் உண்மையான படி நிலைகள், அறுவைச் சிகிச்சைக்கு பின்பான பராமரிப்பு, அறுவைச் சிகிச்சையுடன் தொடர்புடைய சாத்தியமான மன அழுத்த நிலைகள் , சாத்தியமான அறுவைச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை தொடர்பில்லாத சிக்கல்கள் , அறுவைச் சிகிச்சைக்கு பின் வலி மேலாண்மை மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பின்பான தவிர்க்க வேண்டிய இயக்கங்கள் ஆகியவை பற்றிய​ விவாதத்தைக் அடிக்கடி கொண்​டிருக்கிறது. விளக்கக் கல்வியானது​, பெரும்பாலும் இயன் முறை சிகிச்சையாளர்கள், செவிலியர்கள் அல்லது உளவியலாளர்கள் உட்பட பல்வகை அணிகளின் உறுப்பினர்கள் மூலம் வழங்கப்படுகிறது. விளக்கக் கல்வி வடிவமானது ஒருவரிடமிருந்து-ஒருவருக்கான மொழித் தொடர்பு, நோயாளி குழு அமர்வுகள் அல்லது காணொளி அல்லது மொழித் தெ��டர்பு இல்லாத கையேடு என மாறுபடுகிறது.\nஇந்த காக்ரேன் திறனாய்வு சுருக்கம், அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வியை வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிடுகையில், இடுப்பு அல்லது முழங்கால் மாற்று பெறும் மக்களில் விளைவுகளை மேம்படுத்துகிறதா (எ.கா. வலி, செயல்பாடு) என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து நாம் என்ன அறிகிறோம் என்பதை அளிக்கிறது. மே 2013 வரை அனைத்து தொடர்புடைய ஆய்வுகளை தேடிய பிறகு, கடந்த திறனாய்வு முதல் ஒன்பது புதிய ஆய்வுகளுடன் மொத்தம் நாங்கள் 18 ஆய்வுகளைச் (1463 பங்கேற்பாளர்கள்) சேர்த்தோம்; 13 சோதனைகள் இடுப்பு மாற்று மேற்கொண்ட 1074 மக்களை (மொத்தம் 73%) உள்ளடக்கியது, மூன்று முழங்கால் மாற்று மேற்கொண்ட மக்கள் சம்பந்தப்பட்டது மற்றும் இரண்டு, இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று மேற்கொண்ட இருவகை மக்களையும் உள்ளடக்கியது. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் பெண்களாக (59 %) இருந்தனர் மற்றும் பங்கேற்பாளர்களின் சராசரி வயது 58லிருந்து 73 ஆண்டுகளுக்கிடையிலான எல்லைக்குள் இருந்தது\nமுக்கிய முடிவுகள்- இடுப்பு மாற்றுக்காக அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி மேற்கொண்ட மக்களை வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட மக்களுடன் ஒப்பிடுகையில் என்ன நடக்கும்.\nஅறுவைச் சிகிச்சைக்கு பின்பான பதட்டம் (குறைந்த மதிப்பெண்களின் அர்த்தம் குறைந்த பதட்டம்):\nஅறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி கொண்ட இடுப்பு மாற்று மேற்கொண்ட மக்களில் அறுவைச் சிகிச்சைக்கு பின்பான பதட்டம் ஆறு வாரங்களில் 2.28 புள்ளிகள் குறைவாக இருந்தது (5.68 புள்ளிகள் குறைந்ததிலிருந்து 1.12 புள்ளிகள் உயர்ந்தது வரையிலான இடைவெளியில்), (4% முழுமையான முன்னேற்றம் , 10% முன்னேற்றத்திலிருந்து 2 % மோசமடைதல் வரையிலான இடைவெளியில்) - இடுப்பு மாற்றுக்கு வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட மக்கள் 20 முதல் 80 புள்ளிகள் என்ற அளவுகோலில் தங்கள் அறுவைச் சிகிச்சைக்குப் பின்பான பதட்டத்தை 32.16 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.\nவலி (குறைந்த மதிப்பெண்களின் அர்த்தம் குறைந்த வலி):\nஅறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி கொண்ட இடுப்பு மாற்று மேற்கொண்ட மக்களில் மூன்று மாதங்கள் வரை இருந்த வலி 0.34 புள்ளிகள் குறைவாக இருந்தது (0.94 புள்ளிகள் குறைந்ததிலிருந்து 0.26 புள்ளிகள் உயர்ந்தது வரையிலான இடைவெளியில்) . (3% முழுமையான முன்னேற்றம் , 9% முன்னேற்றத்திலிருந்து 3 % மோசம் வரையிலான இடைவெளியில் , ) - இடுப்பு மாற்றுக்கு வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட மக்கள் 0 முதல் 10 புள்ளிகள் என்ற அளவுகோலில் தங்கள் வலியை 3.1 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.\nசெயல்பாடு (குறைந்த மதிப்பெண்களின் அர்த்தம் சிறந்த செயல்பாடு அல்லது குறைவான இயலாமை):\nஅறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி கொண்ட இடுப்பு மாற்று மேற்கொண்ட மக்களில் செயல்பாடு 3 முதல் 24 மாதங்களில் 4.84 புள்ளிகள் குறைவாக இருந்தது (10.23புள்ளிகள் குறைந்ததிலிருந்து 0.66 புள்ளிகள் உயர்ந்தது வரையிலான இடைவெளியில்) . (7% முழுமையான முன்னேற்றம் , 15% முன்னேற்றத்திலிருந்து 1 % மோசம் வரையிலான இடைவெளியில் , ) - இடுப்பு மாற்றுக்கு வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட மக்கள் 0 முதல் 68 புள்ளிகள் என்ற அளவுகோலில் தங்கள் செயல்பாட்டை 18.4 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.\nஅறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி மேற்கொண்டமக்களை வழக்கமான பராமரிப்பு மேற்கொண்டமக்களுடன் ஒப்பிடுகையில், 100 –ல் வெகுசில 5 மக்களில் பாதகமான நிகழ்வுகள் இருந்தது (தொற்று அல்லது ஆழமான நாள இரத்த உறைவு போன்றவை) ஆனால் இந்த மதிப்பீடு நிச்சயமற்றதாகவே உள்ளது.- இடுப்பு மாற்றுக்காக அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி மேற்கொண்ட100 மக்களில் 18 பேர் பாதகமான நிகழ்வுகளை பதிவுசெய்தனர். - இடுப்பு மாற்றுக்காக வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட100 மக்களில் 23 பேர் பாதகமான நிகழ்வுகளை பதிவுசெய்தனர்.\nஅறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி அளிக்கப்பட்ட இடுப்பு அல்லது முழங்கால் மாற்று பெறும் மக்களில் இந்த திறனாய்வு காட்டுவதாவது:\nஅறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி வழக்கமான பராமரிப்பை விட வலி, செயல்பாடு, உடல்நிலை தொடர்பான வாழ்க்கை தரம் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்பான பதட்டம் ஆகியவற்றை மேம்படுத்த முடியாது என்று தரம் குறைந்த சான்றுகள் பரிந்துரைத்தன. மேற்கொண்டு​ செய்யப்படும் ​ஆராய்ச்சியானது இந்த மதிப்பீடுகள் மீதான நமது நம்பிக்கையில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது, மற்றும் அதின் மதிப்பீடுகளை மாற்ற வாய்ப்பு உள்ளது.\nஆரோக்கியம் தொடர்பான வாழ்க��கைத் தரம், சிகிச்சை வெற்றியின் ஒட்டுமொத்த மதிப்பீடு மற்றும் மறு-அறுவைச் சிகிச்சை வீதங்கள் பற்றிய தகவல் இல்லை.\nஅறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வியை வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிடுகையில் தொற்று அல்லது ஆழமான நாள இரத்த உறைவு போன்ற ஒருசில பாதகமான நிகழ்வுகளை அளித்தது என்பது மிகவும் குறைந்த தர சான்று காரணமாக நிச்சயமற்றதாகவே உள்ளது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமாத விடாய் நிற்றலுக்கு பிந்தைய எலும்புப்புரை வராமல் தடுத்தல் மற்றும் சிகிச்சைக்கான உடற்பயிற்சிகள்\nஎலும்புத்துளை நோயின் (ஆஸ்டியோபோரோசிஸ்) முதுகெலும்பு முறிவிற்கு பின்னான விளைவுகளை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சி\nஇடுப்பு அல்லது முழங்கால் கீல்வாதத்திற்கான, உயர்-தீவிர மற்றும் குறைந்த-தீவிர உடலியல் நடவடிக்கை அல்லது உடற்பயிற்சி திட்டங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள்.\nமுழங்கால் மூட்டு கீழ்வாதத்திற்காக அகநோக்கி (ஆர்த்ரோஸ்கோபி) வழி மூட்டு அறுவை சிகிச்சை செய்து அன்னிய பொருளை நீக்கல் (debridement)\nமுழங்கால் கீல்வாதத்திற்கான உள்-மூட்டு கார்டிகோஸ்டீராய்டு ஊசி\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/493/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-10-20T22:53:27Z", "digest": "sha1:VWRYQDYESSWSD5FQCWIZISIK3ZOCJPNE", "length": 11194, "nlines": 85, "source_domain": "mmnews360.net", "title": "ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி - MMNews360", "raw_content": "\nஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் பற்றிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி\nதமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட�� மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை , ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சியினை வரும் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் (EDII) நடத்த உள்ளது.\nஉலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.\nஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் / பெண் இருபாலரும் சேரலாம். இப்பயிற்சி நடக்கும் இடம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.\nஇப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்.\nவேலை வாய்ப்பு செய்திகள் – 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு\nவேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் http://tnprivatejobs.tn.gov.in இணையதளம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்வு- தமிழக அரசு.\n31 மே அன்று நடக்கவிருந்த குடிமைப் பணிகள் (முதல் கட்ட) தேர்வு, 2020 ஒத்திவைக்கப் படுகிறது\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,103)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,024)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (931)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137341/", "date_download": "2020-10-20T22:18:44Z", "digest": "sha1:VG6LRF2M5L2662L2EECZ3GWHGGKWPGAQ", "length": 10606, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "சிட்னி கொரோனா பரவலின் மையம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசிட்னி கொரோனா பரவலின் மையம்\nகொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கொரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிட்னி நகரில் புதன்கிழமை மட்டும் 19 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்னி நகர் கொரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவில் இதுவரை 15,304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 பேர் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 295 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவிக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரேஇ ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி: ரூ.18 லட்சம் பரிசு தொகை பெற்றார்\nகனடா மக்களிற்கு அவசர எச்சரிக்கை: ஆபத்தை ஏற்படுத்தும் போலி தயாரிப்பு\nபதப்படுத்தப்பட்ட உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\n20வது அரசியலமைப்புக்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள் யாழில் தீப்பந்தமேந்திப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர். சில தினங்களின் முன்னர் அவர்கள் யாழில் செய்தியாளர்களை சந்தித்து, இன்று (20) இரவு 8 மணிக்கு விளக்குகளை அணைக்குமாறு...\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்ப�� வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2020-10-20T23:58:25Z", "digest": "sha1:MHMUI3A54HAN7MI2DGK6PDWHBAT4O7WW", "length": 4561, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அனுமதி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிருமணம் முடித்த 17 வயது சிறுமி....\nசபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திற...\n‘25 ஆயிரம் பேர் இருந்தால் மட்டும...\nதிருவனந்தபுரம் நவராத்திரி விழா: ...\nகொடைக்கானல் வாரச் சந்தையில் கடைப...\nசபரிமலையில் 16 ஆம் தேதி முதல் பக...\nஎம்.எல்.ஏ பிரபுவுடன் செல்ல மனைவி...\nகுலசை தசரா விழா; நாளொன்றுக்கு 8,...\nபடப்பிடிப்பில் காயம்: மலையாள நடி...\nசபரிமலையில் நாள்தோறும் 1000 பக்த...\nமெரினா கடற்கரையில் மக்களுக்கு எப...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2010/12/07/pulavar-abedeen-sangamithirai/", "date_download": "2020-10-20T23:48:12Z", "digest": "sha1:BVPIGVWVETVF47WOLKITP2ZZOMRU45OD", "length": 37721, "nlines": 660, "source_domain": "abedheen.wordpress.com", "title": "சங்கமித்திரை | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n07/12/2010 இல் 13:11\t(இஜட். ஜபருல்லா, புலவர் ஆபிதீன்)\nதமிழ்பேப்பரில் பத்மா எழுதும் ‘ஜென்வழி’ கதைகளைப் படிக்கிறேன் – என் வழி ஜின்வழியாக இருந்தாலும் ‘துறவியின் மனைவியும் துளி தங்கமும்‘ என்று ஒரு கதை. ஆசிபெறுவதற்காக துறவியிடம் ஏராளமான தங்கத்தைக் கொடுக்க முயற்சிக்கிறான் ராஜா. ‘உடனே எடுத்துச் சென்றுவிடு’ என்று மறுக்கும் துறவி, ’மகனே, நான் ஆசைகளைக் கடந்துவிட்டேன். ஆனால் என் மனைவி அப்படி இல்லை. இத்தனை தங்கத்தைப் பார்த்ததும் அவள் சபலப்பட்டுவிடுவாளோ என்றுதான் எனக்குக் கவலை.’ என்கிறார். அடுத்த நிமிடம் உள்ளே இருந்து அவருடைய மனைவியின் குரல் கேட்கிறது, ’நீங்க பெரிய துறவிதான். தங்கத்துமேல உள்ள ஆசையைத் துறந்துட்டீங்க. ஆனா அடுத்தவங்களுக்கு அந்த ஆசை இருக்குமோங்கற கவலையை உங்களால விடமுடியலையே ‘துறவியின் மனைவியும் துளி தங்கமும்‘ என்று ஒரு கதை. ஆசிபெறுவதற்காக துறவியிடம் ஏராளமான தங்கத்தைக் கொடுக்க முயற்சிக்கிறான் ராஜா. ‘உடனே எடுத்துச் சென்றுவிடு’ என்று மறுக்கும் துறவி, ’மகனே, நான் ஆசைகளைக் கடந்துவிட்டேன். ஆனால் என் மனைவி அப்படி இல்லை. இத்தனை தங்கத்தைப் பார்த்ததும் அவள் சபலப்பட்டுவிடுவாளோ என்றுதான் எனக்குக் கவலை.’ என்கிறார். அடுத்த நிமிடம் உள்ளே இருந்து அவருடைய மனைவியின் குரல் கேட்கிறது, ’நீங்க பெரிய துறவிதான். தங்கத்துமேல உள்ள ஆசையைத் துறந்துட்டீங்க. ஆனா அடுத்தவங்களுக்கு அந்த ஆசை இருக்குமோங்கற கவலையை உங்களால விடமுடியலையே அப்படீன்னா நீங்க இன்னும் தங்கத்தை ஒரு பெரிய விஷயமா நினைக்கறீங்கன்னுதானே அர்த்தம் அப்படீன்னா நீங்க இன்னும் தங்கத்தை ஒரு பெரிய விஷயமா நினைக்கறீங்கன்னுதானே அர்த்தம்\n‘காந்தி மஹான் சிரிக்கிறார்’ என்று ஜபருல்லாநானா அனுப்பிய எஸ்.எம்.எஸ்தான் ஞாபகம் வந்தது. ‘பேப்பரை கொடுத்துட்டு மண்ணை வாங்குறான், மண்ணுக்கு கீழே உள்ளதயும் வாங்குறான். பிறகு அதையும் கொடுத்துட்டு மறுபடி பேப்பரை வாங்குறான். அதான் நோட்டுலெ காந்தி சிரிக்கிறாரு’ என்று சொல்லிவிட்டு அதை அனுப்பிவைத்தார். பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மனதை இழந்துவிட்ட பணக்காரர்களைப் பார்த்து காந்தி சிரிப்பதாக அந்தக் ‘கவிதை’ வரும். சிரிக்கட்டும் சிரிக்கட்டும், அவருக்கென்ன இந்த ஜபருல்லா நானாவுக்கு 1500 ரூபாய் நேற்று கிடைத்திருக்கிறது. தன் உம்மாவிடம் 500 கொடுத்துவிட்டு மீதி 1000த்தில் இவர் 250 எடுத்துக்கொண்டு (இடிந்த வீட்டுக்கான செலவாம் இந்த ஜபருல்லா நானாவுக்கு 1500 ரூபாய் நேற்று கிடைத்திருக்கிறது. தன் உம்மாவிடம் 500 கொடுத்துவிட்டு மீதி 1000த்தில் இவர் 250 எடுத்துக்கொண்டு (இடிந்த வீட்டுக்கான செலவாம்) மீதியை தர்ஹாவில் மழையால் வாடிக்கொண்டிருக்கும் ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.\n‘நானோ சுமக்க நாற்றப் பொன்னை’ என்று ஒரு பெண் சொல்லும் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது இப்போது. அவள் சங்கமித்திரை. புலவர் ஆபிதீனின் ‘சங்கமித்திரை’. ‘அழகின் முன் அறிவு’ நூலில் அந்த அழகான பாடல் வருகிறது. ஊரிலிருந்தபோது , ஏதோ ஒரு உற்சாகத்தில் , அந்தப் பாடலை (‘நானோ சுமக்க நாற்றப் பொன்னை’ என்று ஒரு பெண் சொல்லும் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது இப்போது. அவள் சங்கமித்திரை. புலவர் ஆபிதீனின் ‘சங்கமித்திரை’. ‘அழகின் முன் அறிவு’ நூலில் அந்த அழகான பாடல் வருகிறது. ஊரிலிருந்தபோது , ஏதோ ஒரு உற்சாகத்தில் , அந்தப் பாடலை (‘நானோ சுமக்க நாற்றப் பொன்னை மட்டும் இருமுறை) இந்த புண்ணாக்கு ஆபிதீன் உற்சாகமாக உரக்கப் பாடி முடித்த அன்று ‘அது’ கிட்டவில்லை. சாப்பாட்டைச் சொல்கிறேன் மட்டும் இருமுறை) இந்த புண்ணாக்கு ஆபிதீன் உற்சாகமாக உரக்கப் பாடி முடித்த அன்று ‘அது’ கிட்டவில்லை. சாப்பாட்டைச் சொல்கிறேன் ‘ஹூம்.., நீங்களும் ஒங்க சபரும்..’ என்று ஒரே சத்தம்\nஅஸ்மாக்கள் அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்\nகீ.மூ இருநூ றாண்டுகள் முன்னர்\nகோமா னசோகச் சக்கர வர்த்தி\nஒரிஸா என்னுங் கலிங்க நாட்டை\nமுறியடித் திடவே கருதிய போது\nபடைகள் புறப்படப் பணித்தார் ராணுவம்\nநடைகள் போட்டுக் கெடுபிடி செய்ய\nவானும் தெரியா வண்ணந் தூசுகள்\nகாணும் பரிதிக் கதிரை மூடின\nதிடுதிடு வெனவே முரசு முழங்கின\nதடபுடல் செய்தார் இருதரப் பாரும்\nவில்லும் வாளும் வேலும் தத்தம்\nகொல்லுந் தொழிலைச் செய்தன மின்னி\nதார்க்குலை போலும் குடல்கள் சிதையப்\nபோர்க்கள முடிவு பிணக்கா டாயது\nமுக்கல் முனகல் மெல்லொலி யார்ப்ப\nமக்கள் புழுவாய் மடிந்து போயினர்\nதாவின பரிசுகள் கரிகள் நகருள்\nஆவிகள் அமரர் உலகிற் கேகின\nநாற்றம் நுகர்ந்த கழுகுக் கூட்டம்\nகாற்றாய் மேலே வட்டம் இட்டது\nகணவன் பிரிவால் கண்ணீர் சிந்திப்\nபிணத்தைப் புரட்டினர் பெண்டி ரனேகர்\nலக்ஷக் கணக்கில் சேதம் செய்த\nதக்ஷத் தவரால் தோற்றது கலிங்கம்\nபொன்னும் பொருளும் சூறை யாடி\nஇன்னம் பலரைச் சிறையாய்க் கொண்டு\nசென்றனர் வெற்றி முரசுகள் கொட்டி\nநன்றெனத் தக்ஷ சீலம் நோக்கி\nபின்னர் ஒருநாள் சங்க மித்திரை\nஎன்னும் மகளை அருகில் அழைத்து\n‘வலிமை செறுக்கில் வீழ்ந்து சிதைந்த\nகலிங்க மளித்த காணிக் கையிவை\nஈண்டுள தங்கக் குவியலில் நீயும்\nவேண்டிய மட்டும் வாரிக் கொள்க’\nஎன்றார் அசோகர் அம்மொழி கேட்டு\nநின்றாள் மலைத்துப் பிறகு சொன்னாள்:\n‘கூரிய மதிசேர் குரிசிற் பெரும்\nமௌரிய மரபின் மன்னர் மன்ன\nமன்னித் தருள்க மாற்றம் உண்டேல்\nபொன்னோ நமது பிறவியின் நோக்கம்\nஏனோ இந்த எளியோர் ஊனம்\nநானோ சுமக்க நாற்றப் பொன்னை\nஎத்தனை மக்கள் உயிரை மாய்த்து\nஇத்தனை செல்வம் சேர்த்தீ ரிங்கு\nஉதிரம் என்னும் ஆற்றில் தோய்ந்த\nஉதவா நகைக ளெனக்கு எதற்கு\nமாண்டா ருயிரில் ஒன்றை யேனும்\nமீண்டும் அளிக்க முடியுமோ நம்மால்\nகுருதியின் வாடை வீசுது அம்ம\nஅறிவில் திரையும் விழுந்த தெங்ஙன்\nஉலகைக் கட்டி ஆண்டும் ஆசை\nவிலகிப் போக வில்லை கொடுமை\nபொன்னை உணவுப் பொருளாய் வைத்து\nஉண்ணச் சிறிதும் உதவுமோ என்ன\nமுள்ளைப் பறித்து முடியில் சூடிக்\nகொள்வது சற்றும் நல்லது அன்று.\nஆயிரம் ஆண்டும் வாழ்பவ ரென்று\nபாயிரம் பெற்றுப் பிறந்தோ மல்லோம்\nஇன்றோ அல்லது என்றோ ஒருநாள்\nசென்று நெருப்பில் சாய்வது உறுதி\nஅன்பின் வடிவம் புத்தர் பெருமான்\nஇன்பம் விழைவார்க் கிதுவா நீதி\nதருமம் செய்க தடைகூ றாமல்\nகருமப் பொருளே கொஞ்சமும் வேண்டா’\nஇப்படிப் பெரிதும் இதமாய்ப் போதம்\nசெப்பிய மகவின் செஞ்சொற் கேட்டு\n‘உண்மை கூறினை உத்தம மகளே\nநன்மை உரைத்தாய் நன்றி உனக்கு;\nபாரில் வறுமைப் பட்டார்க் கெல்லாம்\nவாரி இறைத்து விடுவாய் இவற்றை\nஎதுவோ அரசியல் ஏய்த்தது என்னை\nஎன்று அசோகர் எழுந்தா ரன்றே.\nநன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், இஜட். ஜபருல்லா , பத்மா / தமிழ்பேப்பர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை ப���யிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/87017-i-am-playing-negative-role-in-arvind-swamys-movie-says-metti-oli-shanthi", "date_download": "2020-10-20T23:59:47Z", "digest": "sha1:2S26G6RFKF2S4YD2ITHELH3T3TM6BFJ7", "length": 15678, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி!’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக் | I am playing negative role in Arvind Swamy's movie says Metti Oli Shanthi", "raw_content": "\n\"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக்\n\"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக்\n\"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக்\n'மெட்டி ஒலி' சாந்தி மாஸ்டரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 'மெட்டி ஒலி' சீரியலைப் பார்த்தவர்களைவிடவும், சீரியலின் இன்ட்ரோ பாடலில் இவரது நடனத்தை ரசித்தவர்கள் அதிகம். டான்ஸர் சாந்தி தற்போது சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிகையாகவும் அசத்திக்கொண்டிருக்கிறார்.\n\"13 வயசுல 'கிழக்கு வாசல்' படத்தில் 'தடுக்கித் தடுக்கி' பாட்டுல குரூப் டான்ஸரா அறிமுகமானேன். அப்படியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தின்னு பல மொழிகளிலும் மூவாயிரம் பாடல்களுக்கும் மேல டான்ஸ் ஆடியிருக்கேன். பல மொழிகளில் ஐந்நூறுக்கும் மேலான பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்கேன். சுசித்ரா, பிரகாஷ், தருண் குமார், கல்யாண், பிருந்தா மாஸ்டர் என ஐந்து குருநாதர்களும் என் வளர்ச்சியில் பக்கபலமா இருந்திருக்காங்க. பிரபுதேவா, ராஜூ சுந்தரம் மாஸ்டர்களின் பாடல்களில் நிறைய ஆடியிருக்கேன். பிரபுதேவா மாஸ்டர் என்னை ஸ்பெஷல் டான்ஸரா நிறையப் பாடல்களுக்கு வொர்க் பண்ணவெச்சதோடு, 'என்னோட ஸ்பெஷல் டான்ஸர்'னு சொல்லிட்டே இருப்பார்.\nநான் மாஸ்டரா வொர்க் பண்ணின முதல் படம், மணிரத்னம் சாரின் 'ஆயுத எழுத்து' படத்தோட இந்தி வெர்ஷன் 'ஜன கன மன' பாடல்தான். அடுத்து, தமிழில் 'கம்பீரம்' படத்தில் 'சம்பல் காட்டுக் கொள்ளைக்காரி' பாட்டு. தொடர்ந்து முன்னணி ஹீரோ, ஹீரோயின்ஸ் பலரின் படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணினேன். 'வெயில்' படத்தின் 'உருகுதே மருகுதே', 'கில்லி' படத்தின் 'சூரத்தேங்காய் அட்றா அட்றா', 'கந்தசாமி' படத்தின் 'மியாவ் மியாவ் பூனை' என எக்கச்சக்க ஹிட் லிஸ்ட் இருக்கு. டான்ஸராகி 25 வருஷம் ஆகியிருந்தாலும், பலருக்கும் 'மெட்டி ஒலி' சாந்தியாகத்தான் என்னைத் தெரியுது\" எனச் சிரிக்கிறார்.\n\"2002-ம் வருஷம் 'மெட்டி ஒலி' சீரியல் ஒளிபரப்பாக இருந்த சில நாட்களுக்கு முன்னாடிதான் அந்த டைட்டில் இன்ட்ரோ பாடலை ஷூட் பண்ணினோம். சினிமாவில் டான்ஸ் மாஸ்டரா பிஸியா இருந்த சமயம். அப்போ என்னோட ஃப்ரெண்டு கந்தாஸ், அவர் மாஸ்டரா வொர்க் பண்ணின அந்தப் பாட்டுக்கு என்னை ஆடச்சொல்லி வற்புறுத்தினார். 'ஒரு சீரியல் பாட்டுத்தானே... சரி. ஆனா, நான் அக்சஸரீஸ் எதுவும் போடமாட்டேன்'னு சொல்லித்தான் ஆடறதுக்கு சம்மதிச்சேன். முதல்ல, மூணு பேரு மெயின் டான்ஸரா ஆடுறதா இருந்துச்சு. அந்த சீரியலின் டைரக்டர் திருமுருகன் சார், 'நான் உங்களோட ரசிகர். அதனால், நீங்க மட்டும் மெயின் டான்ஸரா ஆடுங்க'னு சொல்லிட்டார். ஒரு நைட் மட்டும்தான், 'அம்மி அம்மி அம்மி மிதித்து... அருந்ததி முகம் பார்த்து' என்கிற அந்தப் பாட்டின் ஷூட் நடந்துச்சு. அந்த சீரியல் ஒளிபரப்பான முதல் நாளே, ஏகப்பட்ட போன் கால்ஸ். 'சீரியலைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது'னு மனசார நினைக்கவெச்ச தருணம் அது.\nஇன்னைக்கு வரைக்கும் நான் எங்கே போனாலும் என்னை 'மெட்டி ஒலி' சாந்தினு சொல்லியே பாராட்டுறாங்க. சினிமாவில் சம்பாதிச்ச புகழைவிட, இந்த ஒரு சீரியல் கொடுத்த புகழ்தான் அதிகம். குறிப்பாக, டான்ஸர்களில் நிறைய பேர் சாந்தி என்கிற பெயரில் இருக்காங்க. நான் ஒல்லியா இருக்கிறதால் தாரா மாஸ்டர் 'பாம்பு சாந்தி'னு எனக்குப் பெயர் வெச்சாங்க. அந்தப் பெயர்லதான் பலரும் என்னை கூப்பிட்டுகிட்டு இருந்தாங்க. மெட்டி ஒலி சீரியல் வந்த பிறகு, 'மெட்டி ஒலி' சாந்தினு எனக்கு சினிமா டைட்டிலிலும் போட ஆரம்பிச்சுட்டாங்க'' என்கிற சாந்தி, திருமண வாழ்க்கைக்குப் பிறகான இரண்டாவது இன்னிங்ஸில், தனக்குப் புகழ் கொடுத்திருக்கும் 'குலதெய்வம்' சீரியலைப் பற்றியும் சினிமா வாய்ப்புகள் பற்றியும் கூறுகிறார்.\n\"2007-ம் வருஷம் கல்யாணமாச்சு. அடுத்த ஒன்றரை வருஷத்துல கணவர், குழந்தை, குடும்பம்னு சினிமாவுக்குச் சுத்தமா பிரேக் கொடுத்துட்டேன். குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகு மறுப��ியும் டான்ஸ் வாய்ப்புகள் வந்துச்சு. திருமுருகன் தயாரிச்ச 'தேனிலவு' சீரியலின் ஓபனிங் பாட்டு. அதுக்குப் பிறகு, சில சினிமாக்களில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். மறுபடியும் திருமுருகன் டைரக்‌ஷனில் 'குலதெய்வம்' சீரியலில் மங்களசுந்தரி கேரக்டரில் நடிக்க சொன்னார். ஆரம்பத்துல தயக்கமா இருந்தாலும், பிறகு நடிக்க சம்மதிச்சேன். இப்போ, அந்த கேரக்டராவே மாறி நடிச்சுட்டு இருக்கேன். கணவர், பிள்ளைங்க, மாமியார், அம்மா என எல்லோரும் என்னோட ஆக்டிங்கை பாராட்டுறாங்க. சில சமயம் என் நடிப்பைக் கிண்டல் பண்ணி ரசிப்பாங்க\" எனச் சிரிக்கிறார்.\n\"திருமுருகன் சார், வடிவுகரசி அம்மா, மெளலி சார்னு மூணு பேர்கிட்டயும் ஆக்டிங்ல நிறைய விஷயங்களை தொடர்ந்து கத்துகிட்டு இருக்கேன். இப்போ, 'ஆக்கம்', 'முந்திரிக்காடு' எனப் பல படங்களில் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். செல்வா சார் டைரக்‌ஷனில், அரவிந்த் சாமி சார் ஹீரோவா நடிக்கும் படத்தில் வில்லி கேரக்டரில் நடிச்சுட்டு இருக்கேன். நடிப்பு, டான்ஸ் மாஸ்டர் என இரட்டை குதிரை சவாரி சூப்பரா போயிட்டு இருக்கு. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், டைரக்டர் திருமுருகன் சாருக்கு எப்பவும் நன்றிக்கடன்பட்டவளா இருப்பேன்\" என நெகிழ்கிறார் 'மெட்டி ஒலி' சாந்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2013/03/10/anti-nationals-following-the-modus-operandi-of-delhi-imam/", "date_download": "2020-10-20T22:32:37Z", "digest": "sha1:K6UPGLHOUYUMZCEUCDP5746FBLG2FLVN", "length": 23650, "nlines": 74, "source_domain": "islamindia.wordpress.com", "title": "தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« தர்காவில்-மசூதியில் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம் இருக்கலாமா – இஸ்லாம் சொல்வதும், செய்வதும்\nமிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்\nதில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்\nதில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென���று குற்றம் செய்ய வேண்டும்\nதில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக்: தில்லி இமாம் பாணியில், இந்திய விரோதிகள் குற்றங்களைச் செய்து வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, சோனியா அரசு அதற்கு ஆதரவு அளித்து வருகிறது[1]. முன்னர், தில்லி இமாம், பாகிஸ்தானிற்குச் சென்று, இதே மாதிரி, ஒரு இந்திய விரோத கூட்டத்தில் கலந்து கொண்டு, “பாரத மாதா ஒரு தெவிடியா” என்று பேசிவிட்டு வந்தார். ஆனால், அயல்நாட்டில் அந்த குற்றம் நடந்தது என்று ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர். இதில் வேடிக்கையென்னவென்றால், நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று பேசி அவரை கைது செய்ய மூன்று உயர்நீதி மன்றங்களிலினின்று கைது வாரண்ட் பிறப்பித்திருந்தாலும், கைதுச் செய்யப்படாமல், காங்கிரஸ்காரர்கள் காத்து வந்தார்கள். இப்பொழுதும் அதே கதைதான். பாஸ்போர்ட்டை ஏன் பிடுங்காமல் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை[2]. அச்சட்டத்திலோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழோ எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதும் விந்தைதான் ஜிஹாத்தின் யுத்த முறைகள் மாறினாலும், காங்கிரஸ் ஆதரவு அளிப்பது தேசவிரோதம் தான்[3].\n ஹாபிஸ் சையது, ஜிலானி, யாசின் மாலிக் முதலியோர் ஒரே மேடையில், கூட்டத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா அப்சல்குரு வழக்கில் விடுதலைச் செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜிலானியும் கூட இருந்தான். “நான் ஹாபிஸ் சையதை அழைக்கவில்லை, அவரும் என்னை அழைக்கவில்லை. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் அவ்வளவு தான். நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை”, என்று வாதிட்டான்[4]. குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்[5] காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொண்டான்\nஒரு தலைவெட்டி பாகிஸ்தானிற்குச் செல்லும் போது, இன்னொன்று உள்ளே வருகிறது: நேற்று (சனிக்கிழமை) அந்த தலைவெட்டி பாகிஸ்தானிற்குத் திரும்பச் செல்லும் போது, இந்த தேசவிரோதி, பாகிஸ்தானிலிருந்து தில்லியில் வந்து இறங்குகிறான். கேட்டால், நான் ஒன்றும் செய்யவில்லை. அப்சல் குருவிற்கு எதிராக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன். இந்திய அரசு என்னை கைது செய்தால் தாராளமாக செய்து கொள்ளட்டும். சிறை எனக்கு இன்னொரு வீடாகும் அதனால் எனக்கு ஒன்றும் ���வலையில்லை என்று அசால்டாக பதிலளித்து, திமிராக விமான நிலையத்திலிருந்து வெலியில் சென்றன். அப்பொழுது, போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது வேடிக்கையாகத்தான் இருந்தது. அவருக்கு சிவசேனா அமைப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதில்லியில் கைது செய்யாமல், ஶ்ரீநகரில் கை ஏன்: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம்: இரவு தங்கி விட்டு, இன்று காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் வந்து சேர்ந்தானாம் உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம் உடனே, அவனை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்க அழைத்துச் சென்றார்களாம் கைதான யாசின் மாலிக் மீது 38-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. தடா, பொடா சட்டத்தின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த 2005-06-ம் ஆண்டுகளில் லெஹஷ்கரே தொய்பா அமைப்பினர் நடத்திய மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான் சென்று கலந்து கொண்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. முன்னர் ஒமர் அப்துல்லா முதலியோரும் அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்[6].\nசிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும்: ஜம்மு-காஷ்மீரில் , ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவன் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான் என்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அதனால்தான் நக்கலாக, சிறை என்பது எனக்கு இன்னொரு வீடாகும், என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறான். காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பைச்சேர்ந்த யாசின்மாலிக், இவர் பார்லிமென்ட் தாக்குதல் பயங்கரவாதி அப்சலகுரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்தார். 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானின் முக்கிய பயங்கரவாத அமைப்பான லெஷ்கரே தொய்பா அமைப்பின் ஹபீஸ் சையத்தினை சந்தித்துவிட்டு நேற்று டில்லி வந்தான்.\nகாந்தி–நேரு போன் று நாங்கள் அஹிம்சா வழி பின்பற்றுகிறோம்[7]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[8]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[9]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொ���்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.\nExplore posts in the same categories: அகிம்சை, அடிமை, அடையாளம், அப்சல் குரு, அமைதி, அல்லா பெயர், அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், அஹிம்சை, ஆப்கானிஸ்தான், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்கள், இமாம், இல்லாத நிலை, உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, காஃபிர், காஃபிர்கள், காந்தி, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, சத்தியாகிரகம், சன்னி, சிறுபான்மையினர், சுன்னி, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, நேரு, புத்தகங்கள் எரிப்பு, புத்தகம், புத்தர், புனிதப் போர், போதை, மசூதி, முஸ்லீம்\nThis entry was posted on மார்ச் 10, 2013 at 11:53 முப and is filed under அகிம்சை, அடிமை, அடையாளம், அப்சல் குரு, அமைதி, அல்லா பெயர், அவதூறு, அவமதிக்கும் இஸ்லாம், அஹிம்சை, ஆப்கானிஸ்தான், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இந்தியாவின் மேப், இந்துக்கள், இமாம், இல்லாத நிலை, உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, ஓட்டு, ஓட்டுவங்கி, கத்தி, கர்பலா, காஃபிர், காஃபிர்கள், காந்தி, காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, சத்தியாகிரகம், சன்னி, சிறுபான்மையினர், சுன்னி, ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, நேரு, புத்தகங்கள் எரிப்பு, புத்தகம், புத்தர், புனிதப் போர், போதை, மசூதி, முஸ்லீம். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அசிம்சை, அமைதி, அவமதிக்கும் இஸ்லாம், அஹிம்சை, இமாம், இஸ்லாமிய தீவிரவாதம், காந்தி, குண்டு வெடிப்பு, கொலை, கொலை வழக்கு, கொலை வெறியாட்டம், சத்த���யாகிரகம், ஜிலானி, ஜிஹாதி, ஜிஹாதி குண்டுக்கொலை, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், டில்லி, டில்லி இமாம், தில்லி இமாம், நேரு, முஸ்லீம்கள், யாசின் மாலிக், ஹாபிஸ் சையது\n4 பின்னூட்டங்கள் மேல் “தில்லி இமாமைப் பின்பற்றும் யாசின் மாலிக் – இந்திய சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பாகிஸ்தானிற்குச் சென்று குற்றம் செய்ய வேண்டும்\nமிகக்கொடுமையான மற்றும் மோசமான ஆயுத போராட்டம் வெடிக்கும் – மிரட்டும் யாசின் மாலிக்\nமார்ச் 11, 2013 இல் 1:05 முப\nமார்ச் 29, 2013 இல் 1:11 முப\nஆமாம், இந்திய நீதித்துறை அப்படியென்ன மஹாத்மா காந்தி போலவா செயல் பட்டுக் கொண்டிருக்கிறது\nலஞ்சம் கொடுத்தால் தான் கட்டை எடுப்பேன் என்கிறான், வழக்கறிஞ்சன்;\nசாதகமான தீர்ப்பு வேண்டுமானால், சேம்பருக்கு வெளியே வந்து பேசு என்கிறான்.\nபிறகு இவர்களுக்கு சொல்லியா தெரியவேண்டும்\nதெசல்வாத் போன்ற வாதிடும் வழக்கறிஞிகள், அருந்ததி ராய் போன்ற வக்காலத்து வாங்கிகள், கேட்கவா வேண்டும்\nபத்மஶ்ரீ கொடுத்து, பிறகு பிரதமராகக் கூட ஆக்கி விடுவார்கள்.\nதேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த� Says:\nதேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த� Says:\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/dry-fruits-snacks-for-kids/", "date_download": "2020-10-20T23:27:13Z", "digest": "sha1:M5I47FGFG4XSZTH7WIFJP2PDTOKDOD7E", "length": 10576, "nlines": 92, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கான ட்ரை புரூட்ஸ் எனெர்ஜி பார்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nட்ரை புரூட்ஸ் எனெர்ஜி பார்\nDry Fruits Snacks for Kids:நம் குழந்தைகளுக்கு பிடித்தவாரு ஹெல்தியான டேஸ்டியான ஸ்னாக்ஸ் செய்து தருவது அனைத்து அம்மாக்களுக்கும் பிடித்தமான செயல். அதை குழந்தைகள் விரும்பி சுவைக்கும்பொழுது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த மகிழ்ச்சியினை உங்கள் குழந்தைகள் முகத்திலும் அடிக்கடி காண வேண்டுமா இந்த ஹெல்தியான ஸ்னாக்சினை நீங்களும் ட்ரை பண்ணுங்க.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக���கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nட்ரை புரூட்ஸ் எனெர்ஜி பார்\nபாதாம் – ¼ கப்\nஇதையும் படிங்க: முட்டை சேர்க்காத ஆப்பிள் வீட் பான்கேக்ரெசிபி\n1.பாதாம் மற்றும் கடலைப்பருப்பு போன்றவற்றை தனித்தனியாக இடித்து எடுக்கவும். பொடியாகாமல் பார்த்து கொள்ளவும்.\n2.வெல்லத்தை நன்கு பொடியாக பொடித்து எடுக்கவும்.\n3.கடாயில் நெய் ஊற்றி இடித்து வைத்த பாதாமை சேர்த்து லேசாக வறுக்கவும்.\n4.அதன்பின் கடலை பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.\n5.பெருஞ்சீரகம் ஓமம் மற்றும் இஞ்சி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.\n6.அடுப்பை அணைத்து உடனடியாக வெல்லத்தூள் சேர்க்கவும். நன்றாக கிளறவும்.\n7.அகலமான பாத்திரத்தில் நெய் தடவி கலவையினை பரப்பவும்.\n8.கலவை ஆறியதும் தேவையான வடிவில் பர்பிகளாக வெட்டவும்.\n9.காற்று புகாத டப்பாவில் அடைக்கவும்.\nஇந்த பர்பிகள் ஒரு வாரத்திற்கு கெடாமல் இருக்கும். கடாய் அடுப்பில் இருக்கும் பொழுது வெல்லம் சேர்க்கக்கூடாது. கலவை மிகவும் பிசுபிசுப்பாக இருந்தால் பேக்கிங் ஷீட்டை கீழே விரித்து அதன் மேலே கலவையினை பரப்பலாம். நட்ஸ்கள் கலந்துள்ளதால் குழந்தைகள் விரும்பும் டேஸ்டியான ஸ்வீட்டாக இருக்கும். புரோடீன்கள் நிறைந்தது மற்றும் குழந்தைகளுக்கு எனெர்ஜி அளிக்கக்கூடியது.\nஇதையும் படிங்க: குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nஉங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.\nகுழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.\nகுழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.\nபனானா கோகொனட் பிரெஞ்ச் டோஸ்ட்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/kitchen/", "date_download": "2020-10-20T23:00:46Z", "digest": "sha1:GMDUEX55JEYHSPQR5WVY7D6TNKZQ2E7P", "length": 3224, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "Kitchen Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nகிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”\nமுதல்வர் பழனிசாமியுடன் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா திடீர் சந்திப்பு\nநாற்காலி கேட்ட மூதாட்டியை மிரட்டிய இண்டிகோ பைலட் சஸ்பெண்ட்\nசட்டப்படி செல்லாது… கள்ளக்காதலுக்கு புது விளக்கமளித்த இளம்பெண்\nகர்நாடகாவில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி – ஊரடங்கு 4.0 வழிமுறைகள்\nயூடியூப் இணையதளத்தில் டிஸ்லைக் பெற்றதில் புதிய சாதனை…எந்த வீடியோ தெரியுமா\nகல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த யூஜிசி உத்தரவு\nஅந்த பொண்ணை அடிக்க சொன்னது தவறு – மன்னிப்பு கேட்ட செல்வராகவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11601", "date_download": "2020-10-20T23:54:46Z", "digest": "sha1:A42VPERMXZF3ZZK7BB33U7A4TEN25D73", "length": 11711, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது நம்பிக்கையில்லை என்கிறார் கம்மன்பில | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nதேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது நம்பிக்கையில்லை என்கிறார் கம்மன்பில\nதேர்தல்கள் ஆணைக்குழுவின்மீது நம்பிக்கையில்லை என்கிறார் கம்மன்பில\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலை டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிற்கு முன்னர் அறிவிக்க முயற்சிப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்துள்ளார். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது. தேர்தலை பெற்றுக் கொள்வதற்கு சட்ட ரீதியாகவும் ஜனநாயக மக்கள் போராட்டங்கள் ஊடாகவும் கூட்டு எதிர் கட்சி களமிறங்கும் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\nபஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியின் குழுவினர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலம் கடத்தப்படுகின்றமை தொடர்பில் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஉள்ளுராட்சி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும்\n2020-10-21 01:03:06 இரட்டை குடியுரிமை கெஹெலிய ரம்புக்வெல்ல உதய கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nமுல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட ���ீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.\n2020-10-21 00:49:08 முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால்..\n2020-10-21 00:36:51 ரிஷாத் பதியுதீன் கைது அரசியல் அழுத்தம்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார்\n2020-10-20 23:41:06 உதய கம்மன்பில சர்வதேசம் எம்.சி.சி. ஒப்பந்தம்\nநடைபாதை புடவை வியாபாரத்தை தடைசெய்ய சாவகச்சேரி நகரசபை தீர்மானம்\nசாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 22:58:37 சாவகச்சேரி நகரசபை நடைபாதை புடவை வியாபாரம் தடை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leadnews7.com/2019/07/02/sl-vs-wl/", "date_download": "2020-10-20T23:39:27Z", "digest": "sha1:PAB5UOOU3ZN4IQ6SM6KX4OC5OP5GBGES", "length": 24271, "nlines": 253, "source_domain": "leadnews7.com", "title": "மே.தீவுகள் அணியை வீழ்த்தியது இலங்கை அணி", "raw_content": "\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் ந��ராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nHome விளையாட்டு இலங்கை அணி வெற்றிநடை\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 39 லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 3ஆவது வெற்றியை பெற்றது.\nநாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மே.தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித் தலைவர் கருணாரட்ன, குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினார்கள்.\nகருணாரத்ன நிதானமாக ஆட மறுமுனையில் குசல் பெரேரா அடித்து ஆடினார்.\nஅணியின் ஓட்ட எண்ணிக்கை 93 ஓட்டங்களாக உயர்ந்த போது கருணாரட்ன (32 ஓட்டங்கள்) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ அருமையாக ஆடினார். 17.3 ஓவர்களில் இலங்கை அணி 100 ஓட்டங்களை எட்டியது.\nஅடித்து ஆடிய குசல் பெரேரா 51 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 64 ஓட்டங்களை எடுத்த நிலையில் ‘ரன்-அவுட்’ ஆகி வெளியேறினார்.\nஅடுத்து களம் கண்ட குசல் மென்டிஸ் 39 ஓட்டங்களும் , மேத்யூஸ் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய அவிஷ்கா பெர்னா���்டோ 100 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.\nஒரு நாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.\n45.3 ஓவர்களில் அந்த அணி 300 ஓட்டங்களை கடந்தது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 47.2 ஓவர்களில் 314 ஓட்டங்கள் எட்டிய போது அவிஷ்கா பெர்னாண்டோ\n(104 ஓட்டங்கள், 103 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) ஷெல்டர் காட்ரெல் பந்து வீச்சில் பாபியன் ஆலெனிடம் பிடி கொடுத்து பெவிலியன் திரும்பினார். அ\nடுத்து வந்த இசுரு உதனா (3 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.\nநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்களைக் குவித்தது.\nபின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய மே. தீவுகள் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், 5ஆவது வீரராக களம் கண்ட நிகோலஸ் பூரன் நிலைத்து நின்று அடித்து ஆடி இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.\nஅவருக்கு பக்கபலமாக இருந்த பாபியன் ஆலென் 51 ஓட்டங்களுடன் ரன்-அவுட் ஆனார்.\nஅடுத்து முதல் சதம் அடித்து மிரட்டிய நிகோலஸ் பூரன் (118 ஓட்டங்கள், 103 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்) மேத்யூஸ் பந்து வீச்சில் குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அத்துடன் மே. தீவுகள் அணியின் நம்பிக்கை தகர்ந்தது.\nஅணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்களையே அவ்வணி எடுத்தது. இதனால் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தனது 3-வது வெற்றியை ருசித்தது\nPrevious articleமரண தண்டனைக்கு எதிராக ஒரே நாளில் 12 மனுக்கள்\nNext article‘தயாசிறிமீது சட்டம் பாயும்’ – தெரிவுக்குழு எச்சரிக்கை\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nவங்கப் புலிகளை வேட்டையாடிய சிங்கங்கள்\nஇந்தியா ‘அவுட்’ – இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து\nஇறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா நியூசிலாந்து\nஇறுதி லீக் ஆட்டம் இன்று\nஇலங்கை, மே.கி. தீவுகள் இன்று பலப்பரீட்சை\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\n28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-10-20T23:56:24Z", "digest": "sha1:Y6ARRVG27ZBTHJR6SKRP4NIJNB36P3QZ", "length": 17582, "nlines": 368, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்குரோணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்குரோணி அல்லது அக்சௌகிணி (Akshauhini) (சமசுகிருதம்: अक्षौहिणी) என்பது, பழங்காலத்து போர் அணிவகுப்பு வகைகளுள் ஒன்று. இது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது.[1][2] இந்த எண்கள் ஒவ்வொன்றிலுமுள்ள இலக்கங்களைக் கூட்டும்போது 18 என்னும் எண் கிடைக்கும். (எகா: 21870ல், 2+1+8+7+0=18). அத்துடன், இதில் தேர், யானை, குதிரை, படை வீரர் 1 : 1 : 3 : 5 என்னும் விகிதத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.\nமகாபாரதத்தில் இது குறித்துப் பல தகவல்கள் காணப்படுகின்றன. மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.\n2 குருசேத்திரப்போர் படை விபரங்கள்\n2.1 கௌரவர் தரப்புப் படைகள்\n2.2 பாண்டவர் தரப்புப் படைகள்\nபடைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.\n3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்\n3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா\n3 குல்மாக்கள் 1 கனம்\n3 கனங்கள் 1 வாகினி\n3 வாகினிகள் 1 பிரிதனா\n3 பிரிதனாக்கள் 1 சம்மு\n3 சம்முக்கள் 1 அனிகினி\n10 அனிகினிக்கள் 1 அக்குரோணி\nகுருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அத்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.\nதுரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:\nபிரக்கியோதிச நாட்டு பகதத்தன் படைகள் - 1 அக்குரோணி\nமாத்ர நாட்டு சல்லியனின் படைகள் - 2 அக்குரோணிகள்\nபூரிசுவரர்கள் - 1 அக்குரோணி\nகிருதவர்மன் (கிருட்டிணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி\nஜயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி\nகாம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி\nவிந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி\nஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி\nஅத்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி\nவிருஷ்னி வம்சத்துச் சாத்தியகியின் படைகள் - 1 அக்குரோணி\nநீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி\nசேதி நாட்டு சிசுபாலன் மகன் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி\nமகதா நாட்டு ஜராசந்தன் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி\nபாஞ்சல நாட்டு துருபதனின் படைகள் - 1 அக்குரோணி\nவிராடனின் படைகள் - 1 அக்குரோணி\nபாண்டியரும், சோழரும், பிறரும் - 1 அக்குரோணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்��க்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2018, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-205-7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2020-10-20T22:27:03Z", "digest": "sha1:FNAQOPFOTGVCTM6QKBJPFPQFJSDGX3QG", "length": 7055, "nlines": 55, "source_domain": "vanninews.lk", "title": "மன்னாரில் 205.7 கிலோ மஞ்சள் மற்றும் 104 கிலோ கேரள கஞ்சா - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nமன்னாரில் 205.7 கிலோ மஞ்சள் மற்றும் 104 கிலோ கேரள கஞ்சா\nமன்னாரில் உள்ள 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, 7 ஆவது விஜயபாகு கலாட் படையணியின் படையினர் மற்றும் 15 ஆவது (தொண்டர்) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 205.7 கிலோ மஞ்சள் மற்றும் 104 கிலோ கேரள கஞ்சாவுடனான நான்கு இலங்கையை சேர்ந்த சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.\n543 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவிற்குட்பட்ட மதவாச்சி – மன்னார் வீதிப் பகுதியில் வீதித் தடைப் பரிசோதனையில் ஈடுபட்ட 7 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் சந்தேகத்தின் பேரில் ஒரு சிறிய லொரியை (டிமோ பட்டா) தடுத்து நிறுத்தியதோடு வாகனத்தை பரிசோதனை செய்தனர்.\nஅவ்வாறு பரிசோதனை செய்யும் வேளையில், மாலை 6.30 மணியளவில் இரண்டு சந்தேக நபர்களுடன் சுமார் 8.2 லட்சம் மதிப்புள்ள மஞ்சளானது கைப்பற்றப்படன.\nஅதே நேரத்தில், 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் கீழ் உள்ள 542 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது (தெண்) ஹெமுனு ஹேவா படையணியின் படையினர் குஞ்சிகுளம் வீதித் தடையில் வைத்து மன்னாரில் இருந்து குளிரூட்டப்பட்ட வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 104 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள கைது செய்தனர்.\nகண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சாவின் (கஞ்சா) மதிப்பு ரூபா .20.8 மில்லியனாகும்.\nஇராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி கடந்த சில நாட்களில் மன்னார் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து போதைப்பொருள், மஞ்சள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.\nமேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஅமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் முறைகேடு ஏற்றுக் கொள்ள மாட்டேன் டிரம்ப்\nபிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் நிகழ்வு\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில\nகல்பிட்டி பிரதேச செயலாளர் பெண் கிராம உத்தியோகத்தருடன் பாலியல் சேட்டை\nபலி வாங்காமால் பலனடையுங்கள் முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான்\nதெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது\nஇலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறாபடுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில October 19, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/07/30/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2020-10-20T23:32:20Z", "digest": "sha1:6MFKXU6FSOINRHALGYUFC4SG5VNX6T7R", "length": 13676, "nlines": 128, "source_domain": "vimarisanam.com", "title": "இசையுலகம் …..சாக்ஸபோனிலேயே இவ்வளவா …? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← திமுக-வின் சே-குவாரா- “கொரொனா” ஊர்வலம் போகும் அரிய காட்சி ….\nராஜபவனி – முடியாட்சி கூட அழகாகத்தான் இருக்கிறது…\nஇசையுலகம் …..சாக்ஸபோனிலேயே இவ்வளவா …\nபொதிகையில் ஒரு மெல்லிசை …\nவிளம்பரம் இல்லாமல், படாடோபம் இல்லாமல்\nநிகழும் சில நிகழ்ச்சிகள் கூட சமயத்தில் அருமையாக\nஇந்தக் கலைஞர் இதுவரை நமக்கு அறிமுகம் இல்லை.\nசாக்ஸபோனில் “நெஞ்சம் மறப்பதில்லை” பாடலை\nவரும் ஒரிஜினல் பாடலை விட இது அருமையாக\nசாக்ஸபோன் கலைஞர் s.நாதன் – அவர்களுக்கு\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை நமது\n– நெஞ்சம் (என்றும்) மறப்பதில்லை….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← திமுக-வின் சே-குவாரா- “கொரொனா” ஊர்வலம் போகும் அரிய க��ட்சி ….\nராஜபவனி – முடியாட்சி கூட அழகாகத்தான் இருக்கிறது…\n1 Response to இசையுலகம் …..சாக்ஸபோனிலேயே இவ்வளவா …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்களும்,ராணுவத்தினரும் கதறுகின்றனர்…..\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம்ஒன்றுமே தெரியாது …..\nஇவர் வழி தனி வழி -\nஞானதேசிகன் என்கிற இளையராஜா …\nஈவேரா பெரியாரை அவர் எதிரிலேயே -எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு.....\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோர… இல் Karthikeyan\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் tamilmani\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் Ezhil\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் Kvicky\nஇவர் வழி தனி வழி – இல் GOPI\nஎம்.வி. வெங்கட்ராம் சிறுகதை… இல் மெய்ப்பொருள்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் மெய்ப்பொருள்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் M.Subramanian\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் GOPI\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் Bandhu\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் R KARTHIK\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் புதியவன்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் புதியவன்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு…..\nஇவர் வழி தனி வழி – ஒக்ரோபர் 19, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/kids-petta-version-2-trailer", "date_download": "2020-10-20T23:05:19Z", "digest": "sha1:RMLAZVSPSZTSO6X5X4Q5MRZQB6OVGS3K", "length": 5259, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "இணையத்தை கலக்கும் பேட்ட ட்ரெய்லர் வெர்ஷன் 2 வீடியோ: என்ன ஒரு நடிப்பு! - TamilSpark", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் பேட்ட ட்ரெய்லர் வெர்ஷன் 2 வீடியோ: என்ன ஒரு நடிப்பு\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’ திரைப்படம் இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் ��ெளியானது.\nரஜினியின் இளமைத் தோற்றத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nபாட்ஷா, படையப்பா படங்களுக்கு அடுத்து ரஜினி நடித்துள்ள மாஸான படம் இது தான் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை ரஜினி ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சிறுவர்கள் ஒரு குழுவாகவே இணைந்து பேட்ட படத்தின் வெர்ஷன் 2 ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இவர்களின் நடிப்பு மிகவும் பிரமிப்பாக உள்ளது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.\nமீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி என்ன குழந்தை தெரியுமா செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்\nபலருக்கு உதாரணமாக மாறிய ஆடு.. மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வைரல் வீடியோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி தேவதை இப்போ பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுதா\nபிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி\nகாமெடி நடிகர் செந்திலா இது பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே\n புதிய டாஸ்கால் மீண்டும் வெடித்த மோதல் ரணகளமான பிக்பாஸ் வீடு\nநேற்றைய மோசமான தோல்விக்கு நடுவிலும் பெரிய சாதனை படைத்த தோனி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை இதுதான் காரணமா\n காதல் கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டாரா வனிதா உருக்கமாக அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்\nஇன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன் பிரதமர் மோடி ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-20T23:43:34Z", "digest": "sha1:UKLXT3EYAITTJARYXJ4DJKFOFSLIVCSN", "length": 11122, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "வட தெரியும்...வாடா தெரியுமா…! ‘இறால் வாடா’ செஞ்சு பாருங்க! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome உணவு வட தெரியும்...வாடா தெரியுமா… ‘இறால் வாடா’ செஞ்சு பாருங்க\n ‘இறால் வாடா’ செஞ்சு பாருங்க\nதமிழகமெங்கும் கிடைக்கும் உளுந்து வடையின் இரட்டை பிறவிதான் இந்த ‘வாடா’. ஆறு வித்தியாசமெல்ல��ம் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஆனால், கூடுதல் மொறுமொறுப்பு, வித்தியாசமான சுவை என இது வேற லெவல்\n நாகூர் தர்கா சந்தனக்கூடு, நாகூர் அனீபாவின் பாட்டு போல நாகூரின் இன்னொரு சிறப்புதான் ‘வாடா’\nமஞ்சள் வாடா, தொப்பிவாடா சூலிவாடா என்று மூன்றுவகை ‘வாடா’க்கள் உண்டு. இவையல்லாமல் சீனி வாடா என்று ஒரு இனிப்பு வாடாவும் இந்த ஊரில் கிடைக்கும்.\nநீங்கள் எவ்வளவு பெரிய அப்பா டக்கராக இருந்தாலும், ‘வாடா, வேணுமா என்று தான் கேட்பார்கள், கோபப்பட்டு பொருளில்லை அப்படியே கோபம்.வந்தாலும் ஒரு வாடாவை வாங்கி ஒருவாய் சாப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் கிளீன் போல்டு\nதமிழகமெங்கும் கிடைக்கும் உளுந்து வடையின் இரட்டை பிறவிதான் இந்த ‘வாடா’. ஆறு வித்தியாசமெல்லாம் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஆனால், கூடுதல் மொறுமொறுப்பு, வித்தியாசமான சுவை என இது வேற லெவல். இதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.\nபச்சை அரிசி 2 கப் எடுத்து, கழுவி 12 மணிநேரம் ஊறவையுங்கள். 2 கப் பழைய சோறு, கொஞ்சம் தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டு.\nஊறவைத்த அரிசி, பழைய சோறு இரண்டையும் அரைத்துக்கொள்ளங்கள், அத்துடன், தேங்காய் துருவல், பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். எறாலை சுத்தம் செய்து, சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காட்டாக தனியாக வேக வைத்து எடுங்கள்.அதன் பிறகு, ஒரு கடாயில் சிறிது எண்ணை விட்டு எறாலை வறுத்துக்கொள்ளுங்கள்.\nஇப்போது எறாலையும் மாவுடன் சேர்த்து பிசைந்து மெது வடையைப் போல எண்ணையில் இட்டு பொரித்து எடுத்தால்,’வாடா’ ரெடி இதற்கு ஒரு தொடுகறி இருக்கிறது.அதன் பெயர் ‘உள்ளடம்’. தேங்காய் துருவல், வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய கலவைதான் உள்ளடகம்.\nஇதை ஒரு முறை சுவைத்துப் பாருங்கள், பாரதி,’காலா என் காலருகே வாடா’ என்று சொன்னது தவறென்று உங்களுக்கே தெரியும். என்ன செய்ய, பாரதி சைவமாச்சே\nசாப்பிதமாத்தேன் ப்போ…’ என்று அடம்பிடிக்கும் குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடும் ஆம்லெட்\nவிளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..\nஅயிட்டம் வேறு அர்த்தத்தில் கூறினேன் என்று கமல் நாத் விளக்கம் கொடுத்த பிறகும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரை விடாமல் தாக���கி வருகிறார்.\nஉலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்\nஉலகிலேயே பெரிய கட்சிதான் ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பா.ஜ.க.வை தேஜஸ்வி யாதவ் கிண்டல் அடித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி...\nஅனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்\nஅனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தால் குறுகிய காலத்தில் மாசுபாட்டை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.\nராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்\nநான் ராஜினாமா செய்ய அல்லது என் அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன் ஆனால் விவசாயிகளை பாதிக்கவோ அல்லது அழிக்கவோ விட மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/156021-cbcid-hesitates-to-bring-out-my-husband-mugilans-wife-explains-the-reason", "date_download": "2020-10-20T23:38:25Z", "digest": "sha1:ZYRKUIQKARVBO6RMGHJ6IBIH57M3GSLS", "length": 14658, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "``என் கணவர் திரும்பிவருவார்னு நானும், என் மகனும் காத்துக்கிட்டு இருக்கோம்!'' - முகிலன் மனைவி பூங்கொடி | 'CBCID Hesitates to bring out my Husband' - Mugilan's wife explains the reason", "raw_content": "\n``என் கணவர் திரும்பிவருவார்னு நானும், என் மகனும் காத்துக்கிட்டு இருக்கோம்'' - முகிலன் மனைவி பூங்கொடி\n``என் கணவர் திரும்பிவருவார்னு நானும், என் மகனும் காத்துக்கிட்டு இருக்கோம்'' - முகிலன் மனைவி பூங்கொடி\n\"அவர் இருக்காரு. உயிரோடத்தான் இருக்காரு. வீட்டுக்கு மீண்டும் திரும்பி வருவாருன்னு நான் நம்பறேன்.. என் மகனும் அவருக்காகக் காத்துட்டு இருக்கான்\nசூழலியல் போராளியான முகிலன் காணாமல் போய் இன்றுடன் 70 நாள்கள் நிறைவடைந்திருக்கின்றன. `முகிலன் எங்கே' எனச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த இணையவாசிகளை மக்களவைத் தேர்தல், ஐ.பி.எல். கிரிக்கெட் போன்ற அலைகள் அடித்துச்சென்று விட்டன. தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ஆடியோ விவகாரம் குறித்த ஆராய்ச்சியில் சமூக வலைதளவாசிகள் மூழ்கியிருக்கிறார்கள். அவர்களைக் குறைசொல���வதற்கும் இல்லை. இங்கே எந்தப் பிரச்னையும், சம்பவமும் அதிகபட்சம் இரண்டு நாள்களுக்கு மேலே பேசுபொருளாவதில்லை. ஆனால், முகிலன் எங்கே எனத் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ஓவியங்கள் வரையப்பட்டன. அந்த ஓவியங்களை பலர் தங்களின் செல்போன்களில் முகப்புப் படங்களாக வைத்திருந்தார்கள்.\nஅரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், முகிலன் பற்றிக் கேள்வி எழுப்பினார்கள். முகிலன் எங்கே என்கிற ஆதங்கம் வெறும் சமூக வலைதளங்களுடன் நின்றுவிடாமல் பொதுமக்களை வீதியில் இறங்கி கண்டனக் குரல் எழுப்பச் செய்தது. தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது, மனித உரிமை ஆர்வலர்கள், ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்கள். இத்தகைய அதிர்வலைகள் அனைத்தும் முகிலன் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டதும் அடங்கிப்போனது. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தேடி வருகிறார்கள் என்று சொல்லப்பட்டது. தற்போது அந்தப் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தேயத் தொடங்கி, `அப்படி ஒருத்தர் இருந்தார்' என்கிற மனநிலையை நோக்கி அனைவரும் நகரத் தொடங்கியிருக்கிறோம். அதே மனநிலையில் நாம் இருந்துவிடலாம். ஆனால், முகிலனின் மனைவி, `தன் கணவர் திரும்பி வருவாரா' என்கிற ஏக்கத்திலும். சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் அலைக்கழிப்பிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். முகிலன் பற்றிப் பேசுவது குறைந்துள்ள சூழலில் அவர் மனைவி பூங்கொடியிடம் பேசினோம். முகிலன் பெயரைச் சொன்னதுமே அவரின் குரல் உடையத் தொடங்குகிறது.\n``என் கணவரைப் பற்றி போலீஸாரிடம் கேக்கும்போதெல்லாம் விசாரிச்சுட்டு இருக்கோம்னுதான் சொல்றாங்க. ஒண்ணு மட்டும் உறுதியாச் சொல்லமுடியும். என்னோட கணவரைக் கடத்திட்டுப் போனவங்க, அவரை எங்க வெச்சிருக்காங்கன்னு சி.பி.சி.ஐ.டி-யினருக்குத் தெரியும். அவங்க அவரை வெளியில கொண்டுவர பயப்படுறாங்க. ஏன்னா, என் கணவரை அடைச்சு வெச்சு இருக்கறவங்க, ரொம்பப் பெரிய முதலாளியான ஸ்டெர்லைட் நிறுவனத்தைச் சேர்ந்தவங்களாத்தான் இருப்பாங்க. காவல்துறையினரின் உதவியோடு இதைச் செஞ்சு இருக்காங்க. அவர் வெளிய வந்தார்னா பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஸ்டெர்லைட் ஆலையின் வர்த்தகத்தை எதிர்த்து, மீண்டும் குரல் கொடுப்பாரு. அதனாலேயே அவரைக் கடத்தியிருக்காங்க. அவரை வெளியில் கொண்டுவந்தா, போலீஸாரோட உயிருக்கும், அவங்க குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும்னு நினைக்கிறாங்க.\nஅதனால்தான், என் கணவர் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்டவங்ககிட்ட விசாரணைன்னு நெருங்கறதுக்கே யோசிக்கிறாங்க. ஆனா, ஏற்கெனவே கணவரைத் தொலைச்சுட்டு தேடுற எங்கிட்டவந்து, அப்பப்போ விசாரணைன்னு சொல்லி என்னை ரொம்பச் சோர்வடையச் செய்றாங்க. விசாரணைக்கு முன் அனுமதிகூட கேக்காம வந்து என்னை விசாரிக்கிறாங்க. என் கணவர் வீடு திரும்பறதுக்கு எந்தவிதத்திலும் தடையா இருக்கக் கூடாதுங்கறதால நான் எல்லாத்தையும் சகிச்சுகிட்டு இருக்கேன். \"என் கணவரை அவங்க ஏதாச்சும் பண்ணி இருக்கலாம், இவ்ளோ நாள் எப்படி கிடைக்காம இருப்பார்\" னு சிலர் சொல்றாங்க. அவர் இருக்காரு. உயிரோடத்தான் இருக்காரு. வீட்டுக்கு மீண்டும் திரும்பி வருவாருன்னு நான் நம்பறேன்.. என் மகனும் அவருக்காகக் காத்துட்டு இருக்கான்\" என்ற பூங்கொடியால் அதற்குமேல் பேச்சைத் தொடர இயலவில்லை.\nபொதுவாகவே ஒரு வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குச் செல்கிறது என்றால் அந்தவழக்கு பொதுமக்களின் கண்காணிப்பிலிருந்து விலகிவிடும். முகிலன் விஷயத்திலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. நாள்கள் செல்லச் செல்ல, இனி முகிலன் பற்றிய செய்திகள் முற்றிலும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. முகிலன் மக்கள் மத்தியில் முற்றிலும் மறக்கடிக்கப்பட வேண்டும் என்பதைத்தான், ஒருவேளை அதிகாரவர்க்கம் எதிர்பார்க்கிறதோ என்னவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?page=6", "date_download": "2020-10-20T23:00:12Z", "digest": "sha1:BMQUL3FN7QTBI75YVPWZL3HIVU6AXOOP", "length": 5620, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பண்டாரநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும��பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nமைத்திரி தவிர்த்த நிகழ்வில் மஹிந்த : உரை நிகழ்த்தவில்லை..\nகொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய தாதியர் தின கொண்டாட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறி...\nஉலக தண்ணீர் தினம் இன்று.\nஉலக குடிநீர் தின தேசிய நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்த...\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=6151.2&lang=TA", "date_download": "2020-10-21T00:19:32Z", "digest": "sha1:FIHO42CFQ6UM3Q3ZGQ6FCMXEBX2T2RZH", "length": 10944, "nlines": 57, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு About Avibase Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 20,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 309,809,559 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/ariyalur/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:51:14Z", "digest": "sha1:AK2FKN4QVPQWMLDTN7A7JO3PIZSW45WU", "length": 9394, "nlines": 102, "source_domain": "kallaru.com", "title": "ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா்... ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா்...", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome அரியலூர் / Ariyalur ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஅரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளா் திருச்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.\nஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம், யுத்தப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன், ஓய்வுபெற்ற அரசு மருத்துவா். இவா், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா் விஷால் நாராயண காம்ப்ளே என்பவரை அணுகி, ஆவணங்களை சமா்ப்பித்துள்ளாா். அப்போது வங்கி மேலாளா், பாலசுப்ரமணியனிடம் தங்களுக்கு ஹிந்தி தெரியுமா எனக் கேட்டுதற்கு, அவா் தமிழ், ஆங்கிலம் மட்டுமே எனக்குத் தெரியும் என பதிலளித்துள்ளாா். அதற்கு வங்கி மேலாளா் ஹிந்தி தெரிந்தால் மட்டுமே தங்களது கடன் விண்ணப்ப ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.\nதொடா்ந்து வங்கி மேலாளா் மொழி பற்றியே பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்ரமணியன், தனது வழக்குரைஞா் மூலம் விளக்கம் கேட்டு வங்கி மேலாளருக்கு அறிக்கை அனுப்பினாா். இதுவரை பதில் வராததால் வங்கி மேலாளா் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக பாலசுப்ரமணியன் திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா். இந்நிலையில் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளா் உத்தரவின்படி, விஷால் நாராயண காம்ப்ளே திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.\nPrevious Postபெரம்பலூாில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம். Next Postஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:37:26Z", "digest": "sha1:3D32W72SAOBWO4JL2HAGJUVVAPQOUBF3", "length": 13567, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானிய திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வகை வாரியாக பிரித்தானியத் திரைப்படங்கள்‎ (6 பகு)\n\"பிரித்தானிய திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 106 பக்கங்களில் பின்வரும் 106 பக்கங்களும் உள்ளன.\n2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)\nஇந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (திரைப்படம்)\nஎக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று\nஎக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்\nகிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ்\nகேசினோ ராயல் (2006 திரைப்படம்)\nசார்லி அண்ட் த சாக்லேட் பேக்டரி (திரைப்படம்)\nசூப்பர் மேன் (2013 திரைப்படம்)\nசெவன் இயர்ஸ் இன் திபெத் (திரைப்படம்)\nடெத் ஒஃப் எ பிரசிடண்ட்\nத டார்க் நைட் (திரைப்படம்)\nத டார்க் நைட் ரைசஸ்\nத டிசப்பிரன்ஸ் ஆப் ஆலிஸ் கிரீட் (திரைப்படம்)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்\nத மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்)\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (திரைப்படம்)\nத வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத்\nதி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல்\n���ோ மன்ஸ் லாண்ட் (2001 திரைப்படம்)\nபுரெம் ரஷ்யா வித் லவ்\nமண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம்\nமோக்லி: லெஜண்ட் ஆஃப் த ஜங்கிள்\nயு ஒன்லி லிவ் டூவைய்ஸ்\nலாரன்ஸ் ஒப் அரேபியா (திரைப்படம்)\nவால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 12:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:36:02Z", "digest": "sha1:GWSLJL7PM5TOR3MA7HX235MSEK46S2WG", "length": 7897, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலிக்கால் முனிவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வரர் கோயில் இராசகோபுரத்தில் புலிக்கால் முனிவர் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்புச் சிற்பம்\nபுலிகால் முனிவர் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் மத்யந்தனர் என்பவரின் மகனும், சிறந்த சிவ பக்தனும் ஆவார். இவருடைய இயற்பெயர் மழன் என்பதாகும். இவரை வியாக்ரபாதர் வியாக்கிரபாதர் என்றும் அறியப்பாடுகிறார்.\nசிவபெருமானுக்கு தூய மலர்களால் அர்ச்சனை செய்ய விரும்பிய மழன், மரத்திலிருந்து கீழே விழும் மலர்களையும், வண்டு போன்ற உயிரினங்களால் நுகரப்பட்ட மலர்களையும் ஏற்க மறுத்தார். அதனால் அதிகாலையிலேயே மரத்தில் ஏறி அர்சனைப் பூக்களை சேகரிக்க எத்தனித்தார். இரவு நேரத்தில் கண்களுக்கு போதிய வெளிச்சம் இல்லாமையாலும், மரத்தில் ஏறுவதற்கு வசதியான உடலமைப்பு இல்லாமையாலும் மிகுந்த கவலையுற்றார். அதனை தீர்க்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து இரவில் தெரியும் பார்வையும், புலிக்கால் மற்றும் புலி நகங்களையும் பெற்றார்.\nசமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பது புலியைக் குறிப்பதனால் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். இதற்கு புலிக்கால்களை உடையவர் என்று பொருளாகும். தமிழில் புலிக்கால் முனிவர் என்றும் அறியப்படுகிறார்.\nசமாதி இவர் திருச்சி சமயபுரம் அருகில் உள்ள திருபட்டுர் என்னும் இடத்தில் ஜிவசமாதி அடைந்தார்.\nதிருப்பெரும் புலியூர் - சைவம் ஆர்க் தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239151-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%C2%A0%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%C2%A0%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/13/?tab=comments", "date_download": "2020-10-20T23:41:46Z", "digest": "sha1:CBTWS4SMCVQ62MRUCHIA6YQEF2R3ANFQ", "length": 75631, "nlines": 800, "source_domain": "yarl.com", "title": "நில்மினியின் மருத்துவ ஆலோசனைகள் - Page 13 - யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nMarch 8 in யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nஊரில் இரத்தம் எடுத்த பின்பு இன்னும் எடுக்கலையா\nதங்கச்சி ஒரு வருடத்துக்கு ஒருக்கால் என்றாலும் பிசிக்கல் சோதனை செய்யுங்கள்.அந்தநேரம் இரத்தமும் எடுத்து கொலஸ்ரரோல் சீனி மற்றைய வைட்டமின்கள் என்ன நிலையில் இருக்கிறதென்பதை அறியுங்கள்.\nநம்மவர்கள் எல்ரோரையுமே வைட்டமின் டி எடுக்க சொல்கிறார்கள்.\nஇது பல பிரச்சனைக்கும் டி குறைபாடே காரணம் என்கிறார்கள்.\nநில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.\nஇரண்டு ,மூன்று தரம் எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் இவர்களும் கஸ்டப்பட்டு நாளைந்து தரம் இடை வெளி விட்டு முயற்சி செய்து தான் எடுத்தார்கள் ....நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...ஆனால் செக்கப் பண்ண போனால் என்ன இல்லாத வருத்தம் எல்லாம் சொல்வார்கள் என்ற பயத்தில் போறதில்லை.\nஎந்த சாப்பாடையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்று நம்புறன்\nதைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும\nவிட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது இயக்கங்களை எப்படியோ செய்\nஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணா���ுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்\nஇரண்டு ,மூன்று தரம் எடுத்திருக்கிறார்கள் ...ஆனால் இவர்களும் கஸ்டப்பட்டு நாளைந்து தரம் இடை வெளி விட்டு முயற்சி செய்து தான் எடுத்தார்கள் ....நீங்கள் சொல்வது உண்மை அண்ணா ...ஆனால் செக்கப் பண்ண போனால் என்ன இல்லாத வருத்தம் எல்லாம் சொல்வார்கள் என்ற பயத்தில் போறதில்லை.\nஎந்த சாப்பாடையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்று நம்புறன்\nஒரு வயதுக்கு பிறகு இரத்தம்,யூரின் எடுத்து செக்பண்ணுறது நல்லம். ஒரு சில வருத்தங்கள் இருக்கிறது எங்களுக்கே தெரியிறேல்லை. வருத்தம் கூடீனாப்பிறகுதான் தெரிய வரும். சிலருக்கு பிரசர் இருப்பதே தெரிவதில்லை.\nஉங்க ஊரில சூராவளி மழை என்றார்கள். நீங்கள் எல்லோரும் நலம் தானே\nஉங்க ஊரில சூராவளி மழை என்றார்கள். நீங்கள் எல்லோரும் நலம் தானே\nவணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. அக்கறையாக விசாரித்ததுக்கு நன்றி . ஹரிகேன் சலியால் (Hurricane sally) நல்ல மழையும் , காத்தும் வெள்ளமும் ஒரு பக்கத்தால. அடாது மழை பெய்தாலும் விடாது படிக்கும் எனது மருத்துவ மாணவ மணிகளின் அன்பு வேண்டுகோள்களுக்கு ஓம் என்று சொல்லி இரவு பகலாக வேலை. வெள்ளிக்கிழமை இறுதி தேர்வு.\nவணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. அக்கறையாக விசாரித்ததுக்கு நன்றி . ஹரிகேன் சலியால் (Hurricane sally) நல்ல மழையும் , காத்தும் வெள்ளமும் ஒரு பக்கத்தால. அடாது மழை பெய்தாலும் விடாது படிக்கும் எனது மருத்துவ மாணவ மணிகளின் அன்பு வேண்டுகோள்களுக்கு ஓம் என்று சொல்லி இரவு பகலாக வேலை. வெள்ளிக்கிழமை இறுதி தேர்வு.\nஉங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நில்மினி\nஉங்களை போல் குரு அமையும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..\nநாங்களும் அப்படியே ஒரு சில ஆசிரியர்களை விட\nபின்னால் போர்வையால் போர்த்திவிட்டிருப்பது பாடியா எங்களை கலாய்க்க வேண்டுமென்று இப்படி போஸ் கொடுக்கின்றீர்களா தாயே\nவணக்கம் ஈழப்பிரியன் அண்ணா. அக்கறையாக விசாரித்ததுக்கு நன்றி . ஹரிகேன் சலியால் (Hurricane sally) நல்ல மழையும் , காத்தும் வெள்ளமும் ஒரு பக்கத்தால. அடாது மழை பெய்தாலும் விடாது படிக்கும் எனது மருத்துவ மாணவ மணிகளின் அன்பு வேண்டுகோள்களுக்கு ஓம் என்று சொல்லி இரவு பகலாக வேலை. வெ���்ளிக்கிழமை இறுதி தேர்வு.\nஉங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நில்மினி\nஉங்களை போல் குரு அமையும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..\nநாங்களும் அப்படியே ஒரு சில ஆசிரியர்களை விட\nபின்னால் போர்வையால் போர்த்திவிட்டிருப்பது பாடியா எங்களை கலாய்க்க வேண்டுமென்று இப்படி போஸ் கொடுக்கின்றீர்களா தாயே\nஉங்கள் பாராட்டுகளுக்கு நன்றி உடையார். எனது அப்பா போல நல்ல ஒரு ஆசிரியராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆமாம் பின்னால் இருப்பது பாடி தான். கண்கள் அகல தெரியவில்லை என்று சிறிக்கு கவலையாக இருக்கப்போகுது. விரைவில் கண்கள் காட்டப்படும் ( முக்கியமாக உங்களை கலாயக்கத்தான்)\nஆமாம் பின்னால் இருப்பது பாடி தான். கண்கள் அகல தெரியவில்லை என்று சிறிக்கு கவலையாக இருக்கப்போகுது. விரைவில் கண்கள் காட்டப்படும் ( முக்கியமாக உங்களை கலாயக்கத்தான்)\nஇந்த திரிக்குள் நான் வரவில்லை.. .இனியுமில்லை\n---ஆமாம் பின்னால் இருப்பது பாடி தான். கண்கள் அகல தெரியவில்லை என்று சிறிக்கு கவலையாக இருக்கப்போகுது. விரைவில் கண்கள் காட்டப்படும் ( முக்கியமாக உங்களை கலாயக்கத்தான்)\nகெதியாய்... கண்ணை திறந்து, காட்டுங்கோ... நில்மினி.\nஇந்த திரிக்குள் நான் வரவில்லை.. .இனியுமில்லை\nஉடையார்... துணிவான ஆள் என்று நினைத்தேன்.\nமூடியிருக்கிற, \"பாடியை\" பார்த்தே... தலை விறைத்து, பயந்து போனார்.\nஅவரின் பயத்தை போக்க... சிட்னி முருகன் கோயிலுக்குப் போய்...\nகையில் கயிறு, கட்டினால், பயம் பறந்து போகும்.\nநில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.\nவிட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது இயக்கங்களை எப்படியோ செய்து முடித்துவிடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது பாதகமான விளைவுகளாகவும் முடியும். உதாரணத்துக்கு நாங்கள் காலையில் எழுந்தவுடன், இன்று இன்று இவ்வளவு புரதம், கொழுப்பு, மாச்சத்து, விட்டமின் , மினெரல்ஸ் எனது உடலுக்கு தேவை என்று கணக்கு பார்த்து எடுப்பதில்லை. ஆனால் புரதம், வைட்டமின் போன்றவை உடலால் தயாரிக்கவும் முடியாது, சேகரித்து வைக்கவும் மு���ியாது. இவை ஒவ்வொரு நாளும் தேவையான அளவு எடுக்க வேண்டும். மற்றும் கல்சியம் போன்ற மினெரல் வகைகள் நாம் தேவையான அளவு உணவுடன் எடுக்காவிட்டால், உடல் எமது எலும்புகள், பற்கள் லில் இருந்து கல்சியத்தை சுரண்டி எடுத்துவிடும். இத்தானில் எலும்புகள் தேய்ந்து போகும். அத்துடன் வயதானர்வகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு 45 வயதுக்கு பிறகு உணவுகுழாய்களில் இருந்து கல்சியம் உறிஞ்சப்படுவதுக்கு விட்டமின் D நிறைய தேவை. அதனால்தான் கல்சியம் tablet உடன் calcitriol (D3) சேர்த்து விற்கிறார்கள். ஆனால் எமது உடலுக்கு மிகவும் பொருத்தமானது உணவுடன் சேர்ந்து இருக்கும் விட்டமின் மினரல்கள் தான். மருந்தாக எடுப்பவை அவ்வளவு உகந்தது அல்ல. வேறு வழி இல்லாவிடில் எடுத்துத்தான் ஆகவேணும் . நீரும் அப்படிதான். மரக்கறி, பழங்களில் இருக்கும் நீர்தான் உடலுக்கு மிகவும் உகந்த தண்ணி. அதைவிட்டு அடிக்கடி அளவுக்கு அதிகமாக தண்ணி குடிப்பது நல்ல பலன்களை தராது.\nஇதனால் நாம் அறிவது என்னவென்றால், எமது உணவுப்பழக்கங்கள் மிகவும் முக்கியமானது. எமது உடல் உணவினாலும் , நீரினாலும் மட்டுமே ஆனது. உயிரை பற்றி அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். என்றபடியால் ஒவ்வொரு நாளும் நிறைய மரக்கறி, பழங்கள் மட்டும் எல்லா nutrients உம் சேர்ந்த வீட்டில் தயாரித்த உணவை உண்பதே எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இறைச்சி வகைகள் எமது மிக நீண்ட வளைந்த குடல்களால் சென்று முடிய 3 நாட்கள் வரை எடுக்கும். அதற்குள் அவை நச்சுத்தன்மை அடைந்து பல தீய விளைவுகளை ஏற்படுத்தும். என்றபடியால் மீன், முட்டை மற்றும் மரக்கறி பழங்களே சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது . அமெரிக்கா போன்ற நாடுகளில் விக்கும் பாலும் கூடாது. ஹோர்மோன்கள் நிறைந்தவை. உலகெங்கும் விக்கும் இறைச்சி வகைகள், farm இல் வளர்க்கும் மீன் வகையிலும் உதவாது. மற்றது கடைகளில் விக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ( பிஸ்கட் , பாண், மாமிசம் என்று நீண்ட நாட்கள் குளிரூட்டி இல்லாமல் இருக்கக்கூடிய உணவில் எல்லாம் transfat எனப்படும் கொழுப்பு உள்ளது. அவை உடலுக்கு கேடு விளைவிப்பவை (குருதிக்குழாய்கள், இருதய நோய்கள்). ஏனென்றால் அவை செயற்கையாக கட்டியாக்கப்பட்ட கொழுப்பை கொண்டவை. அத்துடன் நிறய சீனி, உப்பு சேர்க்கப்பட்டவை. பேக்கரியில் விக்கும் பாண் ஓரளவுக்கு நல்லம். எனவே உணவே உடல், உணவே மருந்து என்று கவனமாக சாப்பிட்டு வந்தாலே முக்காவாசி வருத்தமும் இல்லாமல் போய்விடும். அல்லது வருத்தம் வராது. கடைசியாக சொல்ல விரும்புவது, ரெண்டு சாப்பாட்டுக்கு நடுவில் உணவுகுழாய்களுக்கு கொஞ்சம் ஒய்வு குடுக்கவேணும். எந்த நேரமும் வேலை செய்தால் அவை களைத்து பிழையாக வேலை செய்யத்தொடங்கி விடும். நடுவில் தண்ணி மட்டும் குடிக்கவேணும்.\nநில்மினி நேரம் இருக்கும் போது வைட்டமின் டி இன் குறைபாடு எப்படியான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.\nபலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா.\nநல்ல பயனுள்ள தகவல்கள், என்னையும் கடந்த கிழமையில் இருந்து இந்த டியை எடுக்க சொல்லிவிட்டார் வைத்தியர்\nபலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா.\nசீ ....சீ இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கக்கூடாது மகள்.... நீங்கள் ஆவிகளுடன் போராடுபவர் உங்களிடம் இந்தப் பாவிகள்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.....\nபலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா.\nஅட நீங்கள் வேறை.அந்த மனிசனுக்கு கோபம் வாற நரம்பு நாளமெல்லாம் வேலை செய்யாது.\nவிட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது இயக்கங்களை எப்படியோ செய்து முடித்துவிடும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அது பாதகமான விளைவுகளாகவும் முடியும். உதாரணத்துக்கு நாங்கள் காலையில் எழுந்தவுடன், இன்று இன்று இவ்வளவு புரதம், கொழுப்பு, மாச்சத்து, விட்டமின் , மினெரல்ஸ் எனது உடலுக்கு தேவை என்று கணக்கு பார்த்து எடுப்பதில்லை. ஆனால் புரதம், வைட்டமின் போன்றவை உடலால் தயாரிக்கவும் முடியாது, சேகரித்து வைக்கவும் முடியாது. இவை ஒவ்வொரு நாளும் தேவையான அளவு எடுக்க வேண்டும். மற்றும் கல்சியம் போன்ற மினெரல் வகைகள் நாம் தேவையான அளவு உணவுடன் எடுக்காவிட்டால், உடல் எமது எலும்புகள், பற்கள் லில் இருந்து கல்சியத்தை சுரண்டி எடுத்துவிடும். இத்தானில் எலும்புகள் தேய்ந்து போகும். அத்துடன் வயதானர்வகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு 45 வயதுக்கு பிறகு உணவுகுழாய்களில் இருந்து கல்சியம் உறிஞ்சப்படுவதுக்கு விட்டமின் D நிறைய தேவை. அதனால்தான் கல்சியம் tablet உடன் calcitriol (D3) சேர்த்து விற்கிறார்கள். ஆனால் எமது உடலுக்கு மிகவும் பொருத்தமானது உணவுடன் சேர்ந்து இருக்கும் விட்டமின் மினரல்கள் தான். மருந்தாக எடுப்பவை அவ்வளவு உகந்தது அல்ல. வேறு வழி இல்லாவிடில் எடுத்துத்தான் ஆகவேணும் . நீரும் அப்படிதான். மரக்கறி, பழங்களில் இருக்கும் நீர்தான் உடலுக்கு மிகவும் உகந்த தண்ணி. அதைவிட்டு அடிக்கடி அளவுக்கு அதிகமாக தண்ணி குடிப்பது நல்ல பலன்களை தராது.\nஇதனால் நாம் அறிவது என்னவென்றால், எமது உணவுப்பழக்கங்கள் மிகவும் முக்கியமானது. எமது உடல் உணவினாலும் , நீரினாலும் மட்டுமே ஆனது. உயிரை பற்றி அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். என்றபடியால் ஒவ்வொரு நாளும் நிறைய மரக்கறி, பழங்கள் மட்டும் எல்லா nutrients உம் சேர்ந்த வீட்டில் தயாரித்த உணவை உண்பதே எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இறைச்சி வகைகள் எமது மிக நீண்ட வளைந்த குடல்களால் சென்று முடிய 3 நாட்கள் வரை எடுக்கும். அதற்குள் அவை நச்சுத்தன்மை அடைந்து பல தீய விளைவுகளை ஏற்படுத்தும். என்றபடியால் மீன், முட்டை மற்றும் மரக்கறி பழங்களே சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது . அமெரிக்கா போன்ற நாடுகளில் விக்கும் பாலும் கூடாது. ஹோர்மோன்கள் நிறைந்தவை. உலகெங்கும் விக்கும் இறைச்சி வகைகள், farm இல் வளர்க்கும் மீன் வகையிலும் உதவாது. மற்றது கடைகளில் விக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ( பிஸ்கட் , பாண், மாமிசம் என்று நீண்ட நாட்கள் குளிரூட்டி இல்லாமல் இருக்கக்கூடிய உணவில் எல்லாம் transfat எனப்படும் கொழுப்பு உள்ளது. அவை உடலுக்கு கேடு விளைவிப்பவை (குருதிக்குழாய்கள், இருதய நோய்கள்). ஏனென்றால் அவை செயற்கையாக கட்டியாக்கப்பட்ட கொழுப்பை கொண்டவை. அத்துடன் நிறய சீனி, உப்பு சேர்க்கப்பட்டவை. பேக்கரியில் விக்க���ம் பாண் ஓரளவுக்கு நல்லம். எனவே உணவே உடல், உணவே மருந்து என்று கவனமாக சாப்பிட்டு வந்தாலே முக்காவாசி வருத்தமும் இல்லாமல் போய்விடும். அல்லது வருத்தம் வராது. கடைசியாக சொல்ல விரும்புவது, ரெண்டு சாப்பாட்டுக்கு நடுவில் உணவுகுழாய்களுக்கு கொஞ்சம் ஒய்வு குடுக்கவேணும். எந்த நேரமும் வேலை செய்தால் அவை களைத்து பிழையாக வேலை செய்யத்தொடங்கி விடும். நடுவில் தண்ணி மட்டும் குடிக்கவேணும்.\nஎனக்குத் தெரிந்த பல பேர் கொரோனாவுக்கு பயத்தில் \"அயன்\", \"விற்றமின்\" மாத்திரைகள் எடுக்கின்றனர்...இதனால் எதுவும் பக்க விளைவுகள் வராதா\nவெயில்ல நின்றால்/வேலை செய்தால் விற்றமின் டி தோலே தயாரிக்குமாமே\nபலநாட்கள் கழித்து பதில் போட்டதும் இல்லாமல் பிந்தியத்துக்கு மன்னிப்பும் கேட்கவில்லையே என்று ஈழப்பிரியன் அண்ணா கோவித்துக்கொண்டாரோ தெரியவில்லையே எதற்கும் முதலில் மன்னிப்பு கேட்டுவிடுகிறேன் அண்ணா.\nஇது ஒரு பொதுக் கேள்வி தான்.நான் நீண்ட காலமாக 1000 ஐயு எடுக்கிறேன்.இபபோ போதாதென்று 2000 எடுக்க வேண்டுமென்று டாக்ரர் கூறினார்.\nநீங்கள் சொல்வதை பார்த்தால் எதை சாப்பிடுவதுகார்பரேட் நிறுவனங்கள் தருவதைத் தான் எல்லோரும் உண்ண வேண்டிய நிலைமை.\nஅண்மையில் குடும்ப நண்பரான டாக்ரருடன் கதைக்கும் போது எமது மக்கள் எல்லோருக்குமே வயது வித்தியாசமில்லாமல் டி குறைபாடு இருக்கிறது.அவர் எல்லோருமே எடுக்க வேண்டுமென்கிறார்.\nவருடத்தில் 3 மாதம் வெய்யில்.அந்த நாள்களிலும் வீடு கார் வேலை கடை என்று எங்கும் ஏசி.\nஉங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி.\nதிருத்தம் : கொழுப்பில் மட்டும் கரையக்கூடிய விட்டமின்களான A, D, E, K எமது ஈரலில், கொழுப்பு கலங்களில் செயலற்ற நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் (சிலநாட்களில் இருந்து சில மாதங்கள் வரை). தேவையான நேரங்களில் ஈரல், சிறுநீரகங்களில் செயல்பாடு அடையும். B complex, C போன்ற நீரில் கரையும் விட்டமின்கள் சேமிக்கப்படமாட்டுது .\nவெயில்ல நின்றால்/வேலை செய்தால் விற்றமின் டி தோலே தயாரிக்குமாமே\nசூரிய கதிர்களில் இருக்கும் Ultraviolet B (UVB) rays எமது தோலில் இருக்கும் 7-DHC என்ற ஒருவகை நல்ல கொலெஸ்டெரோலுடன் தாக்கமடைந்து விட்டமின் D இன் முன்னோடி ஒன்றை தயாரிக்கும். இது ஈரல், சிறுநீரகம் போன்ற இடங்களில் முதிர்ச்சி அடைந்து விட்டமின் D ஆக மாறி உடலுக்கு உதவும்.\nமிகக்குறைந்த உணவு வகைகளே விட்டமின் நிறைந்ததாக இருப்பதால் எமது தோல் நிறம் கொண்டவர்கள் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரையான வெயிலில் 2 மணிநேரம் வரை நின்றால் மிகவும் பயனடையலாம். இது கொஞ்சம் கஸ்டமான விசயம் தான். வெள்ளை தோலுக்கு 30 நிமிடம் போதுமானது. வெயிலில் இருந்து தயாரிக்கப்படும் விட்டமின் D மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை. மற்றது கொழுப்பை சாப்பிட்டில் இருந்து அறவே நிப்பாட்ட வேண்டாம்.\nஎனது பங்குக்கு ஒரு அட்வைசும் கேள்வியும்.\nஅட்வைஸ் - யூகே வாசி எனில் ஜீ பி யை அழைத்து விட்டமின் டி ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். நான் ஆசிய இனத்தவர் என்று சொல்லுங்கள். உடனே அப்பாயின்மெண்ட் கிடைக்கிறது.\nஜி பி யிடம் போக தொற்று பயம் என்றால் - சூப்பர் டிரக் - ஒன் லைன் டெஸ்டிங்ன்கிட் 39£ க்கு விற்கிறார்கள். வீட்டில் இருந்தே ரத்த மாதிரியை அனுப்பலாம். வரும் முடிவை ஜி பி யிடம் காட்டி ஆலோசனையை டெலி போனில் பெறலாம்.\nகேள்வி- நில்மினி விட்டமின் டி வாயால் எடுக்கும் போது, குடல் வழியே உடலில் சுவருவது குறைவாமே\nஎனக்குத் தெரிந்த பல பேர் கொரோனாவுக்கு பயத்தில் \"அயன்\", \"விற்றமின்\" மாத்திரைகள் எடுக்கின்றனர்...இதனால் எதுவும் பக்க விளைவுகள் வராதா\nகோரோனோ மூக்கு, வாய் வழியாக உள்ளே நுழைய முற்படும்போது எமது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் வாயுடேனேயே, தொண்டையுடேனேயே நின்றுவிடும். மிக அதிகளவு கிருமிகள் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் வந்தாலோ (அதிக கூட்டம் உள்ள இடங்களில் இது சாத்தியம்) அல்லது எதிர்ப்பு சக்தி அவ்வளவு போதாமல் இருந்தாலோ நுரையீரலுக்குள் போய்விடும். அங்குள்ள கலங்களில் தாம் இனம் பெருகி நுரையீரலை அழிக்கும்போது மிகக்கூடிய எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. இவ்வளவு செயல்களுக்கும் மருந்து ஒன்றுமே இல்லை. எமது உடல் மட்டுமே வெண்கலங்களை கொண்டு சண்டை போடமுடியும். அதற்கு விட்டமின் மட்டும் எடுத்தால் போதாது. பலவருடங்களாக நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின், உணவு முறை, அறுவை சிகிச்சைகள், வயது, மது, சிகரெட், மரபணு கோளாறுகள், மன நிலைமை (அதிகம் கவலைப்பட்டு Stress ஆகியவர்களுக்கு தாக்கம் அதிகமாக இருக்கும்).\nநான் இந்த கோரோனோ பிரச்சனை துடங்கின காலம் முதல் நிறய ஓர்கானிக் மஞ்சள், மிளகு, கீரை வகைகள், எல்லா பெரிகளும் சேர்ந்த தேன் சேர்த்த ஸ்மூதி , மீன் இவைகளை அதிகம் உணவில் சேர்க்கிறேன். இப்பதான் Ashwagandha என்று ஒரு பவுடர் வாங்கினேன். மற்றும்படி கண்டபாட்டுக்கு வைட்டமின் வகைகளை எடுப்பது தேவையற்றது சிலசமயம் ஆபத்தானது. evening primrose oil , Centrum போன்றவை நல்லம் என்று நினைக்கிறன். இப்படி தாக்கப்பட்ட உடலில் ஆபத்தான பக்டீரியாக்கள் புகுந்து தமது வேலையை துடங்கும். இவற்றுக்குத்தான் மருத்துவ சிகிச்சை இருக்கிறது. எமது பாடகர் இறந்தது போனதுக்கு அதிகப்படியான காரணம் இந்த பக்க விளைவுகளால் தான். அவரது உடல் நிலை , வயது இந்த பக்க விளைவுகளின் தாக்கத்தையும் அதற்கு கொடுத்த மருத்துவ சிகிச்சைகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை .\nஎனது பங்குக்கு ஒரு அட்வைசும் கேள்வியும்.\nஅட்வைஸ் - யூகே வாசி எனில் ஜீ பி யை அழைத்து விட்டமின் டி ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். நான் ஆசிய இனத்தவர் என்று சொல்லுங்கள். உடனே அப்பாயின்மெண்ட் கிடைக்கிறது.\nஜி பி யிடம் போக தொற்று பயம் என்றால் - சூப்பர் டிரக் - ஒன் லைன் டெஸ்டிங்ன்கிட் 39£ க்கு விற்கிறார்கள். வீட்டில் இருந்தே ரத்த மாதிரியை அனுப்பலாம். வரும் முடிவை ஜி பி யிடம் காட்டி ஆலோசனையை டெலி போனில் பெறலாம்.\nகேள்வி- நில்மினி விட்டமின் டி வாயால் எடுக்கும் போது, குடல் வழியே உடலில் சுவருவது குறைவாமே\nஇப்படியெல்லாம் அரசாங்கம் உங்களை கவனிக்கிறதா அமெரிக்காவில் இப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவரவர் தமது நலனை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.\nகுடல் வருத்தம் ஏதும் இருந்தாலேயன்றி பொதுவாக வைட்டமின் D குடலில் நன்றாக உறிஞ்சப்படும். வயதான பெண்களுக்குத்தான் அதிகப்படியான விட்டமின் D, மக்னிசியும் தேவைப்படும். கொழுப்புள்ள மீன்கள், காளான், மஞ்சள் கரு போன்றவை நல்லது. சிலர் Fortified உணவுகள் supplements போன்றவற்றை எடுக்கிறார்கள். UV லாம்ப் உம் நல்லம் என்று அறிந்தேன்.\nஇப்படியெல்லாம் அரசாங்கம் உங்களை கவனிக்கிறதா அமெரிக்காவில் இப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவரவர் தமது நலனை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.\nகுடல் வருத்தம் ஏதும் இருந்தாலேயன்றி பொதுவாக வைட்டமின் D குடலில் நன்றாக உறிஞ்சப்படும். வயதான பெண்களுக்குத்தான் அதிகப்படியான விட்டமின் D, மக்னிசியும் தேவைப்படும். கொழுப்புள்ள மீன்கள், காளான், மஞ்சள் கரு போன்றவை நல்லது. சிலர் Fortified உணவுகள் supplements போன்றவற்றை எடுக்கிறார்கள். UV லாம்ப் உம் நல்லம் என்று அறிந்தேன்.\nசிறு காய்சல் முதல் கான்சர் டிரீட்மெண்ட் வரை எமக்கு எல்லாமே இலவசம் (free at the point of delivery). தரமும் ஓப்பீட்டளவில் குறைவில்லை.\nஆனால் அதிக வேலை பழு, funding cuts காரணமாக காத்திருக்கும் நேரம் அதிகமாகலாம்.\nஇங்கே பெரும்பான்மையானோருக்கு மருத்துவ காப்புறுதி இல்லை. NHS தான்.\nஇதை மாற்றி, தனியார் மயபடுத்தி, உங்கள் சிஸ்டம் போல கொண்டுவர “முதலைகள்” முயற்சித்தபடிதான் இருக்கிறாரகள்.\nசிறு காய்சல் முதல் கான்சர் டிரீட்மெண்ட் வரை எமக்கு எல்லாமே இலவசம் (free at the point of delivery). தரமும் ஓப்பீட்டளவில் குறைவில்லை.\nஆனால் அதிக வேலை பழு, funding cuts காரணமாக காத்திருக்கும் நேரம் அதிகமாகலாம்.\nஇங்கே பெரும்பான்மையானோருக்கு மருத்துவ காப்புறுதி இல்லை. NHS தான்.\nஇதை மாற்றி, தனியார் மயபடுத்தி, உங்கள் சிஸ்டம் போல கொண்டுவர “முதலைகள்” முயற்சித்தபடிதான் இருக்கிறாரகள்.\nநான் இருக்கும் ஊர் முதலைகளின் ஊர் தானே. அதனால்தான் திரும்ப நியூசிலாந்து போகிறேன். கனடா, இங்கிலாந்து போன்று பல நாடுகளிலும் universal healthcare இருக்கு என்று தெரியும். இந்த விட்டமின் D ஆசிய இனத்தவர்களுக்கு ஸ்பெஷல் treatment என்பவைதான் விளங்கவில்லை. இதைப்பற்றி அறியத்தரவும்.\nநான் இருக்கும் ஊர் முதலைகளின் ஊர் தானே. அதனால்தான் திரும்ப நியூசிலாந்து போகிறேன். கனடா, இங்கிலாந்து போன்று பல நாடுகளிலும் universal healthcare இருக்கு என்று தெரியும். இந்த விட்டமின் D ஆசிய இனத்தவர்களுக்கு ஸ்பெஷல் treatment என்பவைதான் விளங்கவில்லை. இதைப்பற்றி அறியத்தரவும்.\nநியுசிலாந்தில் எம்மை விட நல்ல சிஸ்டம் என கேள்வி பட்டுள்ளேன்.\nஸ்பெசல் டிரீட்மெண்ட் இல்லை. ஆனால்,\nஇங்கே ஆசிய/அப்பிரிக்க இனத்தவரின் மத்தியில் கொரோனா இறப்பு வீதம் வெள்ளையினத்தோரை விட மிக அதிகம். இதை பற்றி ஒரு விசாரணையும் நடந்தது.\nஅதில் வாழ்கை முறை உட்பட சில காரணங்கள் இந்த இறப்பு வீத அதிகரிப்புக்கு காரணம் என கூறப்பட்டது.\nவிட்டமின் டி குறைபாட்டை கூறாவிடிலும், ஆசிய-ஆபிரிக்க இனத்தவர்கள் தோல் விட்டமின் டியை தொகுக்கும் efficiency வெள்ளை இன தோலை விட குறைவு என்பது பரவலாக நம்ப படுகிறது. விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதும் இப்போ வரும் பூர்வாங்க தகவல்களில் தெரிகிறது.\nஆகவே ஜி பி சர்ஜரிக்கு போன் போட்டு நான் ஆசிய ��னத்தவர், எனக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கிறது என சந்தேகிக்கிறேன் என்று சொன்னால் - விரைவாக ரத்த பரிசோதனை அப்பாய்மெண்ட் தருகிறார்கள்.\nஇல்லாவிட்டால், நீ இள வயது/ ஒரு பிரச்ச்னையும் இல்லை எனவே ரத்த பரிசோதனை தேவையில்லை என தட்டி கழிக்க கூடும்.\nதைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும\nவிட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது இயக்கங்களை எப்படியோ செய்\nஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nவடக்கில் இராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்\nதொடங்கப்பட்டது 29 minutes ago\nலங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள்\nதொடங்கப்பட்டது 38 minutes ago\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nமுரளிதரன், சேதுபதி, தமிழுக்கு தமிழர்க்கு ஆதரவானவர் என்றுசொல்லும் ௐருத்தர், பெண்குழந்தை. முதலிருவர் சொல்லவந்த செய்தி ௐன்று. சொல்லிவிட்டு போனது வேறு. முரளி- தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பது வெளிப்படையானது. ஆனால் அவர் தமிழர்களுக்கு எதிராக என்ன சொன்னார் எப்போ சொனார் என்பது பலருக்கு தெரியாது. இப்போ எல்லாவற்றையும் சொல்லிவைத்து விட்டுப் போயிருக்கிறார். சேதுபதி- ௐரு நல்ல நடிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழரா தெலுங்கரா எனபது பலருக்கு தெரியாது. இப்போ தான் ௐரு தெலுங்கர் என்பதும் தான் தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்றிரு��்கிறார். தமிழர்க்கு ஆதரவானவர் போல்- இவர் உண்மையான தமிழரா என்பதும் இவருடைய செய்தியும் விசாரணைக்குட்படுத்த வேண்டியன. பெண்குழந்தை-இந்தச்செய்தியை பெருப்பிக்காமல் இருந்தாலே போதும்.\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\n1992இல் அது வாழைப்பூ என்றுதான் ஒரு பட பாடலில் சொன்னார்கள் இப்போ இரட்டை குலை தள்ளிவிட்டது என்று எண்ணுகிறேன். நீர்வேலி வாழைகள் மாதிரிபோல ... என் கண்ணே பட்டிடும் போல இருக்கு. முதல்ல திரிஸ்ட்டி காட்ட வேணும்\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nஇந்தியாவின் நேரடி தலையீட்டால் தான் இன்று தமிழர்களுக்கு இந்த நிலை. புலிகள் போனபின் 11 வருடம் கடந்தும் தனது கேந்திரநிலையை பலப்படுத்த முயலாதவர்கள் இன்று நேரடி தலையீடு செய்ய வேண்டுகிறோமா ஒரு உருப்படியான வீட்டுத்திட்டத்தை நடத்த முடியாதவர்களிடம் நேரடி தலையீடு செய்ய வேண்டுகிறோமா ஒரு உருப்படியான வீட்டுத்திட்டத்தை நடத்த முடியாதவர்களிடம் நேரடி தலையீடு செய்ய வேண்டுகிறோமா.தனது நாட்டில் பிறந்து, படித்து மேலுழும்பியவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திணறும் ஒரு நாடு, \"வெள்ளையனே வெளியேறு\" என்று கூவி சுதந்திரம் பெற்றன் பின் இன்று அதே வெள்ளை நாடுகளின் விசாவை ஏங்கி காத்திருக்கும் நிலையில் எங்களுக்கு உருப்படியாக எதுவும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை. 32 வருடத்துக்கும் முன் பெற்ற தன்னுடைய குதங்களை உருப்படியாக பாவித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தெரியாத ஒரு நாட்டிடம் நீங்கள் போய் நேரடி தலையீடு செய் என்று கேட்பது கேலித்தனமானது. இன்றைய உலகம் 1980களில் இருந்து முற்றாக வேறுபடட பூகோள அரைசியலை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருந்தும் நேரடி தலையீடு பற்றி பேசுவது நீங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து வெளிவரவில்லை என்பதை குறிக்கிறது. இந்தியா நேரடி தலையீடு செய்ய நாம் ஒன்றும் தைவான் அல்ல. இந்தியாவால் தனது தென்கோடியை பாதுகாக்க எங்கள் நிலப்பரப்பை தனது விசுவாசநபர்களின் கண்காணிப்பில் வைத்திருப்பதை தவிர அவர்களால் ஒரு அங்குலமும் மேலே போகமுடியாது. ���ந்த நிலையையை அவர்களே உருவாக்கினார்கள். அதன் நீண்டகால விளைவுகள் இந்த நிகழ் காலத்தில் நிஜமாகிக்கொண்டுவருகிறது.தனது நாட்டில் பிறந்து, படித்து மேலுழும்பியவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திணறும் ஒரு நாடு, \"வெள்ளையனே வெளியேறு\" என்று கூவி சுதந்திரம் பெற்றன் பின் இன்று அதே வெள்ளை நாடுகளின் விசாவை ஏங்கி காத்திருக்கும் நிலையில் எங்களுக்கு உருப்படியாக எதுவும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை. 32 வருடத்துக்கும் முன் பெற்ற தன்னுடைய குதங்களை உருப்படியாக பாவித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தெரியாத ஒரு நாட்டிடம் நீங்கள் போய் நேரடி தலையீடு செய் என்று கேட்பது கேலித்தனமானது. இன்றைய உலகம் 1980களில் இருந்து முற்றாக வேறுபடட பூகோள அரைசியலை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருந்தும் நேரடி தலையீடு பற்றி பேசுவது நீங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து வெளிவரவில்லை என்பதை குறிக்கிறது. இந்தியா நேரடி தலையீடு செய்ய நாம் ஒன்றும் தைவான் அல்ல. இந்தியாவால் தனது தென்கோடியை பாதுகாக்க எங்கள் நிலப்பரப்பை தனது விசுவாசநபர்களின் கண்காணிப்பில் வைத்திருப்பதை தவிர அவர்களால் ஒரு அங்குலமும் மேலே போகமுடியாது. இந்த நிலையையை அவர்களே உருவாக்கினார்கள். அதன் நீண்டகால விளைவுகள் இந்த நிகழ் காலத்தில் நிஜமாகிக்கொண்டுவருகிறது . ஒரு கட்டத்தில் தென்கோடிக்கு ஆபத்து வந்தால் நாங்கள் மீண்டும் எண்கள் மண்ணில் பலியிடப்படுவோம் . ஒரு கட்டத்தில் தென்கோடிக்கு ஆபத்து வந்தால் நாங்கள் மீண்டும் எண்கள் மண்ணில் பலியிடப்படுவோம். அப்ப நேரடி தலையீடு எப்படியிருக்கும் என்று நீங்கள் கண்டறிவீர்கள்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/remo-climax-and-dubbing/", "date_download": "2020-10-20T23:15:35Z", "digest": "sha1:73K262VQIEN3LCCCIRAAMAFAMXMOTR5Q", "length": 11173, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங் | இது தமிழ் ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்\nரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்\n24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக் கெளரவிக்கும் வகையில் நன்றி விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவில் அனைவருக்கு��் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆஹோ ஓஹோ எனச் சொல்ல முடியவிட்டாலும், இந்தக் குழு நிச்சயம் தமிழ் சினிமா பெருமைப்படுமளவு ஒரு தரமான நல்ல படத்தை எடுக்கும். அதன் தொடக்கம் தான் இந்தப் படம்” என்றார். படக்குழுவினரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\n“பொதுவாக டப்பிங்கில் ஒரு மைக் தான் இருக்கும். இங்க மைக்கிற்கு மேல் ஒரு ட்யூப் இருந்தது. பத்தாதற்கு என் ஷர்ட்டில் ஒரு காலர் மைக் வச்சாங்க. ‘அவ்ளோ தானா நாலாவது மைக்கும் இருக்கா’ என நினைச்சேன். ‘மூனு மைக் தான்’ என்றார் ரெசூல் பூக்குட்டி. ‘என் மைண்ட்-வாய்ஸையும் சேர்த்து அந்த மைக் கேப்ச்சர் பண்ணிடுச்சு. அப்ப விளையாட்டாய்த் தெரிஞ்சாலும், தியேட்டரில் பார்க்கும் பொழுதுதான் அதோட எஃபெக்ட் தெரிஞ்சது. ரொம்ப துல்லியமா புது அனுபவமா இருக்கு. இது போல் சின்னச் சின்ன விஷயத்திலும் ரொம்ப மெனக்கெட்டு செஞ்சிருக்கார்” என சவுண்ட் இன்ஜினியர் ரெசூல் பூக்குட்டியைச் சிலாகித்தார் சதீஷ்.\n“எனக்கு ரெமோ நர்ஸின் குரல் அவ்வளவு திருப்தியாக இல்லை. அப்போ ஏ.ஆர்.ரஹ்மான் தான், லேடி வாய்ஸாக அதை கிராக் செய்ய ஐடியா கொடுத்தார். நான் சிவகார்த்திகேயனை டப்பிங்கிற்கு மீண்டும் அழைத்தேன். மொத்தம் 4 முறை டப்பிங் செய்தார். ஃப்ரான்ஸ் நிறுவனம் தந்த சாஃப்ட்வேரைக் கொண்டு லேடி வாய்ஸாக மாத்தினோம். நிஜமாகவே பெண் பேசுவது போலவே உள்ளது சிவகார்த்திகேயனின் குரலெனச் சொல்றாங்க” என்றார் சவுண்ட் இன்ஜினியரான ரெசூல் பூக்குட்டி.\n“நான் நடிச்ச எந்தப் படத்திலும், ரெண்டு க்ளைமேக்ஸ் ஷூட் பண்ணியதில்லை. ஆனா, ரெமோ படத்தில் யோகி பாபு அண்ணனுக்கு ரெண்டு க்ளைமேக்ஸ் எடுத்திருந்தாங்க. நான் ஒரு துணிக் கடையில் இருப்பேன். அப்போ அங்க அவர் வந்து, ‘எப்ப நம்ம மேரேஜ்க்கு டிரஸ் எடுக்கப் போறீங்க’ எனக் கேட்பார். ‘நான் ஒன்னு உங்ககிட்ட காட்டணும்’ எனச் சொல்வேன். அவர், ‘நானும் பார்க்கணும்’ என்பார். ட்ரையல் ரூமுக்குப் போவோம். ஆஆ.. என அலறல் சத்தம் மட்டும் வரும். ட்ரையல் ரூம் விட்டு வெளியில் வரும் யோகி பாபு அண்ணனிடம் சேல்ஸ் மேன், ‘ஏதாச்சும் பார்க்கிறீங்களா சார்’ எனக் கேட்பார். ‘நான் ஒன்னு உங்ககிட்ட காட்டணும்’ எனச் சொல்வேன். அவர், ‘நானும் பார்க்கணும்’ என்பார். ட்ரையல் ரூமுக்குப் ப���வோம். ஆஆ.. என அலறல் சத்தம் மட்டும் வரும். ட்ரையல் ரூம் விட்டு வெளியில் வரும் யோகி பாபு அண்ணனிடம் சேல்ஸ் மேன், ‘ஏதாச்சும் பார்க்கிறீங்களா சார்’ எனக் கேட்பார். ‘பார்த்துட்டன்டா. இதுக்கு மேல தாங்காது. போதும்டா சாமீ’ என அவர் சொல்றாப்ல ஒரு சீன் எடுத்திருந்தோம். ஆனா, இயக்குநர் பாக்கி, அவரது காதல் ஒரு தொடர் கதையா இருக்கட்டும்னு இந்த சீன் எடுத்துட்டு படத்தில் வேற சீன் வச்சுட்டார்” எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் சிவகார்த்திகேயன்.\nTAG24AM STUDIOS Remo Remo movie Remo Tamil Movie சதீஷ் சிவகார்த்திகேயன் சுரேஷ் சந்திரா யோகி பாபு ரெமோ\nPrevious Postரெமோ லட்டு Next Postதேவி விமர்சனம்\nபிளான் பண்ணி பண்ணணும் – இசை வெளியீடு\nபிளாக் ஷீப்பின் முதல் படத்தயாரிப்பு\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2020-09-25-12-16-02/vengaayam-sep20/40887-2020-09-27-13-49-54", "date_download": "2020-10-20T23:35:40Z", "digest": "sha1:XELRP2R7ZQJFCQMFLPHP6BBANV3WMRDZ", "length": 27154, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "அண்ணா – அரசியல் அதிகாரம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவெங்காயம் - செப்டம்பர் 2020\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nமீண்டும் மேலவை: ஏன், எதற்கு, எப்படி\nவெற்றியின் வேர்களும் - விடை தேடும் கேள்விகளும்\nஅண்ணா - கலைஞர் - தி.மு.க: பெரியாரின் இறுதிக் கால கருத்துக்கள்\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கும் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nபிரிவு: வெங்காயம் - செப்டம்பர் 2020\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2020\nஅண்ணா – அரசியல் அதிகாரம்\n'அதிகாரம்' என்பதைப் பற்றி உலக அளவில் இரண்டு வகையான சிந்தனை மரபுகள் உள்ளன. ஒன்று மேக்ஸ் வெபர் கூறுவது போல 'அதிகாரமென்பதை ஒரு தனி நபரோ அல்லது சிறு குழுவோ தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான செயல்பாட்டில் ஒட்டுமொத்த சமூகத்தையே ஈடுபடச் செய்வதற்கான கருவி’ என்கிறது. அதாவது ஆதிக்க வர்க்கத்தின் நலன் காக்கவே அதிகாரம் பயன்படும் என்கிறது இந்தத் தரப்பு.\nமற்றொரு வகையான சிந்தனைப் போக்கு, அதிகாரம் என்பது ஏதோ சிலருக்கு மட்டுமே உரியது அன்று, அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உரியது என்கிறது.\nஒரு சமூகத்தில் உருவாகின்ற உயரிய விழுமியங்கள், ஒரு கூட்டு இலட்சியத்தை உருவாக்கும். அச்சமூகத்தின் விழுமியங்கள் மற்றும் இலட்சியங்களின் அடிப்படையில் அதனை முன்னேற்றுகிறோம் என வாக்குறுதி வழங்கும் அரசியல் கட்சியிடம் தன்னை வழிநடத்திச் செல்லும் அதிகாரத்தை அச்சமூகம் வழங்குகிறது. அதன்மூலம் அச்சமூகமே அதிகாரம் மிக்கதாக மாறுகிறது.\nஉதாரணமாக மேற்கத்திய நாடுகள் பொருள்முதல்வாதத்தைத் தங்கள் விழுமியமாகவும், பொருளாதார முன்னேற்றத்தை இலட்சியமாகவும் கொண்டு இருந்ததால் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆட்சியாளர்களிடம் அதிகாரத்தை வழங்கி இன்று அதிகாரமிக்க முன்னேறிய சமூகங்களாக மாறின.\nசரியான விழுமியங்கள், உயர்வான கூட்டு இலட்சியம் நிலவுகின்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சியியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது வங்கியில் உள்ள வைப்பு நிதியைப் போன்றது. மக்கள் வாடிக்கையாளர்களைப் போன்றவர்கள்.\nவங்கியின் மீது நம்பிக்கை இழந்தால் வாடிக்கையாளர்கள் தங்களின் வைப்பு நிதியைத் திருப்பி எடுத்துக் கொள்வது போன்று, ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கை இழந்தால் தேர்தல் மூலம் மக்கள் அவர்கள் வழங்கிய அதிகாரங்களை மீண்டும் எடுத்துக் கொள்வார்கள்.\nஇந்த இரண்டாவது வகைச் சிந்தனைப் போக்கின் சாராம்சம், அதிகாரம் சமூக மேம்பாட்டிற்காகவும் பயன்படக்கூடும் என்பதாகும்.\nஇந்த இருவேறு வாதங்களில் இதுதான் சரி என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இரண்டு தரப்புக்கும் நியாயம் கற்பிக்கக் கூடிய உதாரணங்கள் இருக்கவே செய்கின்றன. கடந்த இரண்டாயிரம் ஆண்டு கால இந்திய வரலாறு முதல் தரப்பிற்கான சரியான எடுத்துக்காட்டு. ஏனெனில் இங்கு அதிகாரம் என்பது உயர்சாதி என்கிற சிறு குழுவின் நலனைக் காக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.\nஅதே சமயம் இந்திய சமூகப் பரப்பில் அதிகாரம் என்பது சமூக மேம்பாட்டிற்காகவும் பயன்படக் கூடும் என்கிற மற்றொரு தரப்பிற்கு நியாயம் கற்பிக்கும் விதத்தில் தேர்தல் அரசியலில் களம் புகுந்தவர் அறிஞர் அண்ணா.\nஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சாதி என்னும் இருட்டறையில் கட்டுண்டு கிடந்த தமிழர்களின் வாழ்வில் பகுத்தறிவு ஒளி வீசி, சுயமரியாதை உணர்வூட்டி, சமத்துவ சமூகத்திற்கான உயர்ந்த விழுமியத்தை விதைத்தவர் தந்தை பெரியார்.\nஅவர் உருவாக்கிய இலட்சியம் நோக்கிய பயணத்தை வழிநடத்த, தமிழ்ச் சமூகத்தால் தங்கள் நம்பிக்கையை, அதிகாரத்தை முதலீடு செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் அறிஞர் அண்ணா.\nஆனால், அறிஞர் அண்ணா சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை தராமல் அரசியல் சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை தந்து விட்டார் என இன்றளவும் விமர்சிக்கப்படுகிறார். அரசியல் சீர்திருத்தமா சமூக சீர்திருத்தமா என்ற விவாதத்தை வறட்டுத்தனமான ஒன்று என்று விமர்சிக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.\nஅவர் கூறுவதாவது: \"ஒரு சமூகம் வளர்ச்சி பெறவும் முன்னேற்றம் அடையவும் பல்வேறு வழிமுறைகளைக் கையாள வேண்டியிருக்கும். ஒவ்வொரு வழிமுறைக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். அவற்றை நடைமுறைப்படுத்தும் போது முதலில் இது, அடுத்தது இது என்றெல்லாம் வரிசைப்படுத்த முடியாது\" (நான் இந்துவாக சாகமாட்டேன், 5ஆம் பதிப்பு, பக்கம் 66).\nஅம்பேத்கர் தன்னளவில் சமூக மாற்றத்திற்குத்தான் முதலிடம் கொடுப்பேன் என்று கூறியிருந்தாலும் மற்ற தளங்களிலும் தொடர்ந்து மாற்றத்திற்கான செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதில் உறுதி காட்டுகிறார்.\nநிலச் சுவான்தார்களும், சாஸ்திரிகளும், ஆச்சாரியார்களும் அரசியலில் கோலோச்சிய காலகட்டத்தில், தந்தை பெரியார் சமூக தளத்தில் சாமானிய மக்களுக்குள் விதைத்த சமத்துவ இலட்சியத்தை அரசியல் தளத்திலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வெற்றிடம் இருக்கவே, அதன் முக்கியத்துவம் உணர்ந்து அப்பொறுப்பை ஏற்பதற்காக, பெரியாரிடமே முரண்பட்டுத் தனி இயக்கம் கண்டவர் அண்ணா.\nஅதுவரை இருந்த அரசியல் தலைவர்கள் போல நான்தான் உங்களைக் காப்பாற்ற முடியும் என்ற தொனியில் மக்களைத் தனக்கு ஆதரவளிக்க வற்புறுத்தியவரில்லை அண்ணா. மக்களிடமிருந்து கற்று, அவர்களிடமிருந்து இயக்கத்தைக் கட்டமைத்து, சாமானிய மக்களின் பிரதிநிதியாகவே தன்னை நிறுவிக் கொண்டார்.\nஅரசியல் தளத்தில் எங்கெல்லாம் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளதோ அத்தனையும் தகர்த்துப் பரவலாக்க ஓங்கி ஒலித்தது அவரது குரல். அதிகாரத்தைச் சாமானிய மக்களுக்கும் நெருக்கமானதாகக் கொண்டுவர அவர் முன்மொழிந்த வழிமுறைகள்தான் மத்திய அரசின் அதிகாரத்தை எதிர்க்கும் மாநில சுயாட்சி கோரிக்கை, இருமொழிக் கொள்கை, நிலச் சீர்திருத்தத்திற்கான அவரது ஆதரவு, சமூக நலத் திட்டத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் ஆகியவையெல்லாம்.\nமக்கள் மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்றம் என அவர் தடம் பதித்த அத்தனை இடங்களிலும் அதிகாரக் குவிப்பை அடித்து நொறுக்கும் வேலையையே செய்தார் அண்ணா.\nநாடாளுமன்றத்தில் தனது முதல் பேச்சிலேயே, 'தேசம் என்றால் என்ன என்ற மறுசிந்தனைக்கு மறுமதிப்பீடு, மறு வியாக்கியானங்களுக்கான நேரம் வந்துவிட்டது' என்று பேசி நாடெங்கும் அதிர்வலைகளைக் கிளப்பியதும்,\nமுதல்முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே 'சட்டத்தின் மூலம் மட்டும் தேசிய கௌரவத்தை நிலைநிறுத்திட முடியாது' என முழங்கியதும், சாதி, மதம், தேசியம் என எந்த வடிவத்தில் ஆதிக்கம் திணிக்கப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறியும் பெரியாரின் சுயமரியாதை, சமூகநீதிக் கொள்கை வழங்கிய உந்துவிசையால்தான்.\nஇன்று தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் இருந்து வேறுபட்டு அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத் தன்மை வாய்ந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்க அதுவே காரணம்.\nகாஞ்சிபுரத்தில் எளிய நெசவுக் குடும்பத்தில் பிறந்த அண்ணாதுரை என்னும் அந்தச் சிறிய உருவம் அதுவரை தமிழக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய பார்ப்பனிய ஆதிக்கத்தை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது என்பது அதிகாரத்தின் மீது உள்ள ஆசையால் அன்று, சமூகநீதிக் கொள்கையை அரசியல் அரியணை ஏற்ற வேண்டிய வேண்டிய வரலாற்றுத் தேவையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் நம்பிக்கையை மூலதனமாகப் பெற்றதனால்தான். அவரது தலைமையிலான இயக்கம் பெற்ற அதிகாரம் என்பது சாமானியனின் அதிகாரம்.\nதனக்குக் கிடைத்த அதிகாரம் என்பது ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்திற்கான அதிகாரம் என்பதையும் உணர்ந்ததாலோ என்னவோ அவர் \"அண்ணாதுரை கொண்டு வந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று எண்ணும் போதே மக்கள் வெகுண்டு எழுவார்களே என்ற அச்சமும் கூடவே வரும் இல்லையா என்ற அச்சமும் கூடவே வரும் இல்லையா அந்த அச்சம் இருக்கிற வரையில் இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள் அந்த அச்சம் இருக்கிற வரையில் இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்\" எனத் துணிந்து சொன்னார்.\nதமிழ்ச் சமூகத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி என்னும் உயரிய லட்சியங்களை விதைத்த பெரியார் என்னும் அடிக்கட்டுமானம் மீதுதான், அண்ணா ஆட்சி அதிகாரத்தை கட்டியெழுப்பினார்.\nஅண்ணா வகுத்த வழியில் பெரியார் விதைத்த லட்சியங்களில் இருந்து வழுவாமல், தனக்குக் கிடைத்த அதிகாரம் ஒவ்வொரு சாமானிய மக்களின் அதிகாரம் என்பதை இன்றைய ஆட்சியாளர்களும், ஆட்சிக்கு வர விரும்புபவர்களும் மறப்பார்களேயானால், தமிழ்ச் சமூகம் தங்கள் நம்பிக்கையின் மூலம் அவர்களுக்கு வழங்கிய அதிகாரத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும், மீண்டுமொரு அண்ணா உருவாகும் வரை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23227/", "date_download": "2020-10-20T23:16:31Z", "digest": "sha1:B2Y5PEE5L5IVIGJUMPXN5WZAISCX2QCN", "length": 15941, "nlines": 287, "source_domain": "www.tnpolice.news", "title": "காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் குறித்த வகுப்பு, திருவள்ளூர் SP தலைமை – POLICE NEWS +", "raw_content": "\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\nவிழுப்புரம் SP தலைமையில் கலந்தாய்வு\nமெகா பெட்டிசன் மேளா கலக்கும் கோவை மாவட்ட காவல்துறை.\nமுககவசம் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை, DSP கல்பனா தத் எச்சரிக்கை\nசெங்குன்றம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து\nதையல் மிஷின் வழங்கிய திண்டுக்கல் ஊரக உட்கோட்ட DSP\nகாவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் குறித்த வகுப்பு, திருவள்ளூர் SP தலைமை\nதிருவள்ளூர் : ஒரு சிறந்த தலைவருக்கான அடையாளம் அச்சம் கொள்ளாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், 0ஆர்வமுடன் செயல்படுதல்.இவை அனைத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒப்புவிக்கும் தலைமைத்துவ திட்ட நிகழ்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு நடைபெற்றது.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\n13 வயது சிறுமி வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர் கைது\n106 கோவை : கோவை செல்வபுரம் தில்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். […]\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nஅரக்கோணம் தாலுகா காவல் நிலைய SSI மரடைப்பால் மரணம்\nகாலை யோகா பின் திறன் மேம்பாட்டு பயிற்சி, அளித்துவரும் DIG முத்துசாமி, காவல் துறையினர் வரவேற்பு\nஉயிர் நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி\nமுக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 27018 வழக்குகள் பதிவு\nவேலூரில் Pink Squad விழிப்புணர்வு மூலம் 5000 பேர் காவலன் SOS பதிவிறக்கம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,927)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,057)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,839)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,828)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,734)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,712)\nநள்ளி��வில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24712/", "date_download": "2020-10-20T22:50:24Z", "digest": "sha1:N2VEB3PWJ3QBGZ7JWWMRRRJ45PCLVCMF", "length": 15700, "nlines": 280, "source_domain": "www.tnpolice.news", "title": "மதுரை மாவட்டம் ஊமச்சி குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\nவிழுப்புரம் SP தலைமையில் கலந்தாய்வு\nமெகா பெட்டிசன் மேளா கலக்கும் கோவை மாவட்ட காவல்துறை.\nமுககவசம் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை, DSP கல்பனா தத் எச்சரிக்கை\nசெங்குன்றம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து\nதையல் மிஷின் வழங்கிய திண்டுக்கல் ஊரக உட்கோட்ட DSP\nமதுரை மாவட்டம் ஊமச்சி குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் போக்குவரத்து போலீசார் தங்களது எல்கைகளில் உள்ள சாலைகளில் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, சாலையில் செல்லும் போது இடதுபுறம் ஓரமாக செல்ல வேண்டும் என்றும் இரவு நேரங்களில் டார்ச்லைட் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வலியுறுத்தி பாதுகாப்பாக கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வரவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nபுற்றுநோய் தீராத நோய் அல்ல’- உலக புற்றுநோய் தினம்\n188 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை […]\nபொதுமக்கள் 2 மீட்டர் இடைவெளி விட்டு காய்கறிகள் வாங்கிச்செல்ல காவல்துறை அறிவுரை\nபாதுகாவலரின் பணத்தை திருடிய மூ��ர் கைது\nபெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு SOS என்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவேலூரில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா, SP பங்கேற்பு\nகாவலர் தினம் - செய்திகள்\nதஞ்சை மாவட்ட காவலர்களுடன் காவலர் தினம்\nகமுதி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த பிரபல ரவுடி கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,927)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,057)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,839)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,828)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,734)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,712)\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2020-10-20T23:03:27Z", "digest": "sha1:BV5ITP7JRECZFC5R3YE66QSXI7R7C2ZK", "length": 4483, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆடிப்பெருக்கு விழா திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை |", "raw_content": "\nஆடிப்பெருக்கு விழா திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nஆடிப் பெருக்கு விழாவை ஒட்டி இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடப்பது உண்டு. இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி 18 என்னும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.\nதிருச்சி காவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பின்னர், அகண்ட காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. இதனால், திருச்சி மாவட்ட மக்கள் ஆடிப்பெருக்கை உவகையுடன் கொண்டாட மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.\nஆடிப்பெருக்கு விழாவை திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:30:54Z", "digest": "sha1:47SVB4LKEST62LY6YCETFU75P4SOCHXS", "length": 12196, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரி நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n“கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.\nகாரி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். மறையார் வாழும் திருக்கடவூரில் தோன்றியவர் காரி நாயனார்[1][2]. அவர் வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து சொல்விளங்கிப் பொருள் மறையத் தமது பெயராற் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.\nஅவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். இறைவரது திருக்கயிலை மலையினை என்றும் மறவாதிருந்தார். தமது புகழ் விளங்கி இடையறாத அன்பினாலே சிவனருள் பெற்று உடம்புடன் வடகயிலை மலையினைச் சேர்ந்தார்.\n↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மா��்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\n↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (22 ஜனவரி 2011). காரி நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2020, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-10-20T23:42:08Z", "digest": "sha1:GG7OTZHGBCGCVI2V43OG6JLV2B6DFHRY", "length": 18941, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெயராம் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெயராம் சுப்ரமணியம் ( பிறப்பு:டிசம்பர் 10, 1965 ) பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ் படங்களிலும் நடிக்கிறார்.[2] இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார்.[3]\nஇவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]\n2012 ஞானும் என்றெ பாமிலியும் டோ. தினநாதன்\n2011 சுவப்ன சஞ்சாரி அஜயசந்திரன்\n2011 உலகம் சுற்றும் வாலிபன் ஜயசங்கர்\n2011 சபாஷ் செரியான போட்டி ஜே. ஆர்.\n2011 பொன்னர் சங்கர் நெல்லியன் கோடன்\n2011 குடும்பஸ்ரீ டிராவல்ஸ் அரவிந்தன்\n2010 கத துடருன்னு பிரேமன்\n2010 ஹாப்பி ஹஸ்பன்ட்ஸ் முகுந்தன் மேனன்\n2009 ரஹஸ்ய போலீஸ் மணி, இன்ஸ்பெக்டர்\n2009 வின்டர் சியாம் ராம்தாஸ்\n2009 பாக்யதேவத பென்னி சாக்கோ\n2009 சமஸ்தகேரளம் பி. ஒ. பிரபாகரன்\n2008 பஞ்சாமிருதம் (தமிழ்) மாரீசன்\n2008 ட்வன்றி20 டாக்டர் வினோத் பாஸ்கர்\n2008 ஆயேகன் (தமிழ்) காலேஜ் பிரின்சிப்பால் ஆல்பர்ட் அதியபதம்\n2008 சரோஜா காவலர் ரவிசந்திரன்\n2008 தாம் தூம் ராகவன் நம்பியார்\n2008 பார்தன் கண்ட பரலோகம் அனில்\n2008 வெறுதே ஒரு பார்யா சுகுணன்\n2007 அஞ்சில் ஒராள் அர்ஜுனன் சுதீந்திரன்\n2006 கனகசிம்ஹாசனம் காசர்கோடு கனகாம்பரன்\n2005 சர்க்கார் தாதா முகுந்தன் மேனன்\n2005 ஆலீஸ் இன் வண்டர்லான்ட் ஆல்பி\n2005 பிங்கர் பிரின்ட் விவேக் வர்மா\n2004 அம்ருதம் கோபிநாதன��� நாயர்\n2004 மயிலாட்டம் தேவன், பழனி\n2004 ஞான் சல்ப்பேர் ராமன்குட்டி ராமன் குட்டி\n2003 என்றெ வீட் அப்பூன்றேம் விஸ்வநாதன்\n2003 ஜூலி கணபதி பாலமுருகன்\n2002 யாத்ரக்காருடெ சிரத்தக்கு ராமானுஜன்\n2002 மலையாளிமாமன் வணக்கம் ஆனந்தக்குட்டன்\n2001 வண் மான் ஷோ ஜயகிருஷ்ணன்\n2001 நாறாணத்து தம்புரான் தம்புரான்\n2001 ஷார்ஜா டூ ஷார்ஜா நந்தகோபாலன் விஸ்வநாதன்\n2001 வக்காலத்து நாராயணன் குட்டி நாராயணன் குட்டி\n2000 தெனாலி டாக்டர் கைலாஷ்\n2000 தைவத்தின்றெ மகன் சண்ணி\n2000 கொச்சு கொச்சு சந்தோஷங்ஙள் கோபன்\n2000 மில்லேனியம் ஸ்டார்ஸ் சண்ணி\n2000 நாடன் பெண்ணும் நாட்டுபிரமாணியும் கோவிந்தன்\n1999 ஞங்ஙள் சந்துஷ்டராண் சஞ்சீவன் ஐ.பி.எஸ்\n1999 வீண்டும் சில வீட்டுகார்யங்ஙள் ராய் கே தாமஸ்\n1998 ஆயுஷ்மான் பவ சண்ணி\n1998 கைக்குடன்ன நிலாவு வாசுதேவன்\n1998 கொட்டாரம் வீட்டில் அப்பூட்டன் அப்புட்டன்\n1998 சம்மர் இன் பத்‌லகேம்\n1997 பெரிய இடத்து மாப்பிள்ளை கோபாலகிருஷ்ணன்\n1997 தி கார் சுனில்\n1997 கிலுகில் பம்பரம் அனந்தபத்மநாபன் வக்கீல்\n1997 கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்து கிரி மேனன்\n1996 அரமன வீடும் அஞ்ஞூறேக்கறும்\n1996 தில்லீவால ராஜகுமாரன் அப்பு\n1996 களிவீடடு மகேஷ் சிவன்\n1996 சுவப்ன லோகத்தெ பாலபாஸ்கரன் பாலகிருஷ்ணன்\n1996 தூவல் கொட்டாரம் மோகன சந்திரன் பொதுவாள்\n1995 ஆத்யத்தெ கண்மணி பாலசந்த்ரன் உண்ணித்தான்\n1995 அனியன் பாவ சேட்டன் பாவ பிரேமசந்திரன்\n1995 மங்கலம் வீட்டில் மானசேஸ்வரி குப்தா ஜெயதேவன்\n1995 மின்னா மினுங்ஙினும் மின்னுகெட்டடு ஹரி\n1995 புதுக்கோட்டையிலெ புதுமணவாளன் கானபூஷணம் கிரீஷ் கொச்சின்\n1995 விருத்தன்மாரெ சூட்சிக்குக விஜய கிருஷ்ணன்\n1994 சிஐடி உண்ணிகிருஷ்ணன் பிஏ பிஎட் உண்ணிகிருஷ்ணன்\n1994 வது டோக்டரான் சித்தார்த்தன்\n1993 துருவம் வீரசிம்க மன்னாடியார்\n1993 ஆக்னேயம் மாதவன் குட்டி\n1993 பந்துக்கள் சத்ருக்கள் ஆனமலை ஹரிதாஸ்\n1993 கஸ்டம்ஸ் டயரி ஆனந்தகிருஷ்ணன்\n1993 மேலெப்பறம்பில் ஆண்வீடு ஹரிகிருஷ்ணன்\n1993 ஒரு கடங்கதை போலெ ரவீந்திரன்\n1993 வக்கீல் வாசுதேவு வேணு\n1992 ஆயுஷ்காலம் அபி மாத்யு\n1992 அயலத்தெ அத்தேஃகம் பிரேமசந்திரன்\n1992 ஏழரப்பொன்னானை பாலன் / விக்ரமன்\n1992 பஸ்ட் பெல் பிறப்பங்கோட் பிரஃகாகரன்\n1992 மை டியர் முத்தச்சன் பார்த்தசாரதி\n1992 ஊட்டி பட்டணம் பவித்ரன்\n1991 பூமிக எஸ். ஐ. உண்ணி\n1991 என்னும் நன்மகள் சிவன்\n1991 ஜோர்ஜ்குட்டி கேர் ஆப் ஜ���ர்ஜ்குட்டி ஜோர்ஜ்குட்டி\n1991 கடிஞ்ஞூல் கல்யாணம் சுதாகரன்\n1991 கேளி நாராயணன் குட்டி\n1991 கிலுக்காம்பெட்டி பிரகாசு மேனன்\n1991 பூக்காலம் வரவாயி நந்தன்\n1990 குறுப்பின்றெ கணக்குபுஸ்தகம் சாந்தன்\n1990 நகரங்ஙளில் சென்னு ராப்பார்க்காம் ராமசந்திரன்\n1990 நன்மை நிறஞ்ஞவன் ஸ்ரீனிவாசன் ஸ்ரீனிவாசன்\n1990 ரண்டாம் வவு ஜயகுமார்\n1989 சக்கிக்கொத்த சங்கரன் பிரதீப் தம்பி\n1989 இன்னலெ சரத் மேனன்\n1989 பெருவண்ணாபுரத்தெ விசேஷங்ஙள் சிவசங்கரன்\n1989 புதிய கருக்கள் வினோத்\n1989 உண்ணிக்ருஷ்ணன்றெ ஆத்யத்தெ கிரிஸ்துமஸ் உண்ணிகிருஷ்ணன்\n1988 அபரன் விஸ்வநாதன் / உத்தமன்\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nபத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:32:32Z", "digest": "sha1:3F3LLTR2DUEOGKKOB7UE3T3XBB5ZEQCC", "length": 6846, "nlines": 59, "source_domain": "vanninews.lk", "title": "சமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை. வழி நடத்தவே வந்துள்ளேன் நிதி அமைச்சர் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nசமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை. வழி நடத்தவே வந்துள்ளேன் நிதி அமைச்சர்\nஇந்நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமான அரசியல் சித்தாந்தத்திற்குள்\nநுழைந்து செயல்படுவதன் ஊடாக சிறந்ததோர் எதிர்காலம் உதயமாகும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.\nபேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.\nமேலும் கூறியதாவது-, நாட்டில் இன்னும் 20 அல்லது 30 வருடங்களுக்கு ராஜபக்‌ஷ ஆட்சி தொடரும். சென்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஐந்து சதவீதமளவே பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர். எனினும் பொதுத் தேர்தலில் அதை விட சிறந்த முறையில் வாக்களித்துள்ளனர்.\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ 68 இலட்சம் வாக்க���களைப் பெறுவார் என்றும் பொதுத் தேர்தலில் 137 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைப்பற்றும் என்று நான் கூறிய போது சிலர் சிரித்தார்கள்.\nதேசிய பட்டியல் மூலம் எம். பி. பதவியையோ அமைச்சர் பதவியையோ நான் கேட்கவில்லை. ஜனாதிபதியே இப்பதவியைத் தந்தார்.\nதேசிய ரீதியாக நாட்டு மக்களுககு சேவை செய்யவே எனக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.\nசமூகத்தை காட்டிக்கொடுக்க வரவில்லை. வழி நடத்தவே வந்துள்ளேன். சில விடயத்தில் விட்டுக்கொடுப்பு அவசியம். இனவாதம் பேசுவதில் பயனில்லை.\nகளவு செய்து பணம் சம்பாதிக்கவோ, கட்சி மாறி பணம் சம்பாதிக்கவோ நான் வரவில்லை. பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். பதவிகள் அல்லாஹ் தந்த அமானிதமே.\nநாம் ஒவ்வொரு நாட்டினதும் வரலாற்றினைப் புரட்டிப்பார்க்கின்ற பொழுது அந்த நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்தினை எதிர்த்து முட்டி மோதி வெற்றிபெற்ற வரலாறு கிடையாது.\n களி மண் பயன்படுத்த வேண்டும்\nசிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை தலையிட வேண்டும்\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில\nகல்பிட்டி பிரதேச செயலாளர் பெண் கிராம உத்தியோகத்தருடன் பாலியல் சேட்டை\nபலி வாங்காமால் பலனடையுங்கள் முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான்\nதெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது\nஇலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறாபடுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில October 19, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/edapadi-palanisamy-speech-about-corona-virus.html", "date_download": "2020-10-20T23:44:17Z", "digest": "sha1:UFBJAACR7EDXQ4B6PDC44AZMNODCHWT5", "length": 10521, "nlines": 151, "source_domain": "www.tamilxp.com", "title": "அது கடவுளுக்கு தான் தெரியும்.. கொரோனா குறித்து பழனிசாமி பேட்டி..! - Health Tips Tamil, Health and Beauty Tips Tamil, மருத்துவ குறிப்புகள், TamilXP", "raw_content": "\nஅது கடவுளுக்கு தான் தெரியும்.. கொரோனா குறித்து பழனிசாமி பேட்டி..\nஅது கடவுளுக்கு தான் தெரியும்.. கொரோனா குறித்து பழனிசாமி பேட்டி..\nகொரோனா பரவலின் காரணமாக, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள ���ொரோனா சிகிச்சை மையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.\nஇதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.\nமேலும், சென்னையில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறிய அவர், கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பமான 7000 மாணவிகள்\nசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 10 பேர் பலி\nரூபாய் 51 கோடி கடன் பாக்கி – அதிர்ந்து போன டீக்கடைக்காரர்\nபழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை\nசிட்டுக்குருவிக்காக இருளில் வாழும் மக்கள் – எந்த ஊர் தெரியுமா\nரத்தம் சொட்ட.. சொட்ட.. மனைவியின் கோர முகம்.. நடந்தே மருத்துவமனை சென்ற கணவன்..\nதண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் – மனதை உருகவைத்த வீடியோ\nமழைக்காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் – அதிர்ச்சி தகவல்\nஎன்ன சிம்ரன் இது.. கணவரை விவாகரத்து செய்த பெண்.. வளர்ப்பு மகனோடு திருமணம்..\nபாதம் பருப்பில் பிரதமர் மோடி ஓவியம்\nகாட்டுமிராண்டி கூட்டம் – கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nவைரம் பதித்த முகக்கவசம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா\nகுடிபோதையில் அலப்பறை – பொக்லைன் இயந்திரத்தால் தூக்கி அடித்த டிரைவர்\nமீண்டும் டிக்-டாக் வேணுமா.. அப்ப இத பண்ணுங்க.. வைரலாகும் வீடியோ..\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்து குறித்து கமல் ட்விட்\nபன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ்.. இன்னொரு குண்டை போட்ட சீனா..\nOPS வீட்டிலேயே கை வைத்த கொரோனா..\nகொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. மத்திய அரசின் அடுத்த பிளான்..\nFair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmnews360.net/1386/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-10-20T22:32:02Z", "digest": "sha1:MH3R6FCNBEWCHPHDNH2XNCUGYOIETQTD", "length": 11381, "nlines": 97, "source_domain": "mmnews360.net", "title": "கல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு #அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.! - MMNews360", "raw_content": "\nகல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு #அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.\n1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது….\nமகனே…மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே…உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.\n2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..\nமகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.\nஉன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்\nமகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு.\n4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.\nபிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,\nநம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி… அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்…\n5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்\nகாதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்…எப்பவும்இளமையா உணர வைக்கும்…\nஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்…..\nஉங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ…. அது போல நீயும் உன் மனைவியை…கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..\nOctober 8, 2020 திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்… ஓ.பி.எஸ் வாழ்த்து\nநாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …\nOctober 8, 2020 தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nகர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …\nNext Next post: இனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\nபிரபல இயக்குனருக்கு திருமணம் – இயக்குநர் மறுப்பு\nஇ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்\n… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்\nபிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ\n… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை\nகுறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்\nக/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா\nகடற்கரை நகரம் – Part 1 (1,103)\n09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி (1,024)\nசெவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காண தொகுதி-IV தேர்வுக்கான(Group-IV) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு (931)\nதமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது… October 8, 2020\nஆசியாவின் பிரமாண்ட ஏரோ ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/174-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-20T22:40:13Z", "digest": "sha1:VNKYN7MXPWDYRKRAJNQQBHPRPNBUH4AE", "length": 7395, "nlines": 253, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஸ்ரீதேவி காமாட்சி பாடல்", "raw_content": "\nThread: ஸ்ரீதேவி காமாட்சி பாடல்\n(கிட்டத்தட்ட \"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன்\" மெட்டில் பாடவேண்டும்)\nகற்பகத் தரு போலே கருணை மழை பொழிவாயே\nகண்களைத் திறந்தெந்தன் கனவுகளைக் கலைத்தாயே\nகற்பனைக்கெட்டாத கலியுக தெய்வம் நீயே\nகண்டுகொண்டேனுன்னை காஞ்சி காமாட்சி தாயே\nசித்தமெல்லாம் உந்தன் சிங்கார ரூபமம்மா\nசிந்தனையில் உனையன்றி வந்தனையே இல்லையம்மா\nசக்தியெல்லாம் உந்தன் ஸன்நிதி முன்னிலம்மா\nதத்தையும் தாமரையுன் சித்தத்திற் குகந்ததன்றோ -நின்\nதளிர்க்கரம் அதனுடனே சொந்தம் கொண்டாடிமோ \nகாமாட்சி நகரினிலே கனிவாட்சி நடைபெறவே\nகனிவான செங்கரும்பைக் கையில் கொண்டேகினாயோ\n« Kamatchi Song by NVS | ஸ்ரீதேவி காமாட்சி பஜன் »\n“ஆண்டாள் பாவாடையுடன் ஸேவை சாதிப்பதில்லை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2018/06/blog-post_79.html", "date_download": "2020-10-20T22:34:51Z", "digest": "sha1:ROW4UQN5PLEPETROH5H7CEPU7YMCSAV7", "length": 8380, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "காத்தான்குடி துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் பலியான சம்பவம். மூவர் கைது, மோட்டார் சைக்கிளும் மீட்பு - Eluvannews", "raw_content": "\nகாத்தான்குடி துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் பலியான சம்பவம். மூவர் கைது, மோட்டார் சைக்கிளும் மீட்பு\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 5,இல் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் ஒருவர் பலியாகிய சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை 10.06.2018 காலையில் மூவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.\nதமது தீவிர விசாரணையில் கிடைக்கப்பெற்ற திருப்பத்திற்கமைய சந்தேக நபர்கள் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் தலைமறைவாகியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற காத்தான்குடிப் பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரையும், அவர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.\nகைதாகியுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தாம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதிய காத்தான்குடி 5, கர்பலா வீதி, அலியார் சந்தியிலுள்ள அவர் நடாத்தி வந்த தேநீர்க் கடையில் இருக்கும்போது அங்கு வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்கள்.\nசூடுபட்ட முதியவர் ஸ்தலத்திலே சுருண்டு விழுந்து பலியாகியிருந்தார்.\nபழனிபாவா என்று அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முஹம்மத் இஸ்மாயில் என்பவரே இந்தத் துப்பாகிச் சூட்டில் பலியானார்.\nசம்பவம் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் தடயவியல் பரிசோதகர்களான பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து கடமையில் ஈடுபட்டனர்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் கே. கருணாகரன் ஜாமிஉஸ் ஜலாம் பள்ளிவாயலுக்கு விஜயம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nமட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கே.கருணாகரன் அவர்கள் நியமனம்.\nஉயிர்த்த ஞாயிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nஉயிர்த்த ஞா��ிறு சம்பவம் காத்தான்குடியில்வேன் மீட்பு மீட்பு ஒருவர் கைது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எந்த பிரிவும் மூடப்படவுமில்லை, எவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி தகவல்.\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nகளுதாவளை கரை வலை மீனவர்களின் வலையில் மீன்களுக்குப் பதிலாக அகப்பட்டது கொங்கீட் தூணும், மண்மூட்டையும் முட்கம்புகளுமே\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/5729/", "date_download": "2020-10-20T22:48:27Z", "digest": "sha1:36Z4HLZQVAXXXKBOXSNUDMGX27ABQQRH", "length": 17803, "nlines": 280, "source_domain": "www.tnpolice.news", "title": "கடலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – POLICE NEWS +", "raw_content": "\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\nவிழுப்புரம் SP தலைமையில் கலந்தாய்வு\nமெகா பெட்டிசன் மேளா கலக்கும் கோவை மாவட்ட காவல்துறை.\nமுககவசம் இன்றி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை, DSP கல்பனா தத் எச்சரிக்கை\nசெங்குன்றம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து\nதையல் மிஷின் வழங்கிய திண்டுக்கல் ஊரக உட்கோட்ட DSP\nகடலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nகடலூர்: கடலூர் கோண்டூர் டி.என்.எஸ்.டி.சி. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் திருஞானசம்பந்தமூர்த்தி (34) இவர் கடந்த மாதம் 19–ந்தேதி செல்லங்குப்பம் மெயின்ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.\nஅப்போது அவரை சின்னபிள்ளையார்மேடு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் விக்கி என்கிற விக்னேஷ் (24) என்பவர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ��ூ.500–யை வழிப்பறி செய்தார். இது பற்றி திருஞானசம்பந்தமூர்த்தி கடலூர் முதுநகர் காவலில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nகைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. இது தவிர குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் திரு.சீனிபாபு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமாருக்கு பரிந்துரை செய்தார். அவர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.\nஇதையடுத்து தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விக்கி என்கிற விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்படி முதுநகர் காவல் ஆய்வாளர் திரு.சீனிபாபு, விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான ஆணையை அவரிடம் கடலூர் மத்திய சிறை அலுவலர்கள் மூலம் காவல்துறையினர் வழங்கினர்.\n54 இரண்டு காவல் உயர் அதிகாரிகள் கைகுலுக்குவதும்– ஒருவரிடமிருந்து இன்னொருவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும்– இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதும், புது வி‌ஷயம் இல்லை. ஆனால் […]\n134 பெண் காவலர்களுக்கான பயிற்சி துவக்கம்\nசென்னை காவல்துறையில் நேற்று 33 காவலர்கள் கொரானாவிலிருந்து குணம்\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ. 40.64 லட்சம் தங்கம் பறிமுதல்\nகாவலர் குடியிருப்பில் முருங்கை மரக்கன்று\nமுடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர்\nஅனைத்து காவல் நிலையங்களிலும், கொரோனா உறுதிமொழி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,927)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,057)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,838)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,828)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வன��்துறையினர் (1,734)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,712)\nநள்ளிரவில் உதவிய நெல்லை மாநகர காவல்துறையினர்.\nசென்னையில் காவல்துறை அருங்காட்சியமாக மாறப் போகும் பழமை வாய்ந்த கட்டிடம் \nமாவட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n23 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த நபர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-10-20T23:46:52Z", "digest": "sha1:JBBVV4IXO6YCOBP5C7Q6X7B5BNLYB42F", "length": 6099, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "விஜய் சேதுபதியை கைது செய்ய வலியுறுத்தல் – Chennaionline", "raw_content": "\nவிஜய் சேதுபதியை கைது செய்ய வலியுறுத்தல்\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர்.\nஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் உள்ளது. இதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nவிஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nதிருநங்கைகள் ரேவதி, பிரேமா, கல்கி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இதுகுறித்து கூறியதாவது:-\n‘‘விஜய் சேதுபதி மீது மரியாதை வைத்து இருந்தோம். சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் அதை கெடுத்துக்கொண்டார். திருநங்கைகள் குழந்தைகளை கடத்துவதுபோல் வசனம் பேசி உள்ளார். திருநங்கைகள் எப்போது குழந்தைகளை கடத்தினார்கள் என்று சொல்ல முடியுமா கதையை கேட்டதும் விஜய் சேதுபதி அதில் நடிக்காமல் புறக்கணித்து இருக்க வேண்டும்.\nதிருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சியில் நடித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. குழந்தை பெற்றபின் அவர் திருநங்கையாக மாறுவதுபோன்றும், மனைவியிடம் புடவை வாங்கி உடுத்தும் காட்சிகளும் எந்த அடிப்படை��ில் என்று புரியவில்லை. திருநங்கை சமூகத்துக்கு இந்த படம் அநீதி இழைத்துள்ளது’’\n← அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமஜிலி படத்திற்காக திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா →\nநடிகை சுஷ்மிதா சென்னுக்கு திருமணம்\nயோகி பாபுக்கு ஜோடியாகும் யாஷிகா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-10-20T22:38:20Z", "digest": "sha1:BAVFNB6T7ABFJIBCDHPHN7EBEFCOYXDR", "length": 7765, "nlines": 56, "source_domain": "trollcine.com", "title": "வருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க | TrollCine", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால்.\nஇவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் சிலர் இவருக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர்.\nநேற்று (அக்டோபர் 5) காஜலின் திருமணம் பற்றிய செய்தி வந்தது, ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்தார்.\nஇந்த நிலையில் காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் எனக்கு தொழிலதிபர் கௌதம் என்பவருடன் அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார்.\nஇந்த தகவல் ரசிகர்கள் சிலருக்கு சந்தோஷம் என்றாலும் நம் காஜலுக்கு திருமணமா என்றும் வருத்தம் அடைந்துள்ளனர்.\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nஇணையத்தில் வைரலாகும் இ��ுட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nசந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இருட்டு அறையில் முரட்டு குத்து 2. 18 வயது நிரம்பியோரை அடிப்படையாக வைத்து அடல்ட்...\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nநடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின்...\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nதென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் தமிழ்...\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/1eNWFJ.html", "date_download": "2020-10-20T22:54:19Z", "digest": "sha1:ITQOFV32Q2LVIIIJYVAOZ6XWGTN33YB6", "length": 1725, "nlines": 31, "source_domain": "viduthalai.page", "title": "மறைவு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nநெய்வேலி திராவிடர் கழக அமைப்பாளர் தெ.இராதாகிருஷ்ணன், தெ.இராமகிருஷ்ணன், பழனி யம்மாள், மலர்கொடி ஆகியோரின் தாயார் தனக் கொடி அம்மையார் (வயது 85) அவர்கள் நேற்று (13.10.2020) பகல் 12 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையார் இறுதி ஊர்வலம் இன்று (14.10.2020) மாலை 3 மணிக்கு கீழக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/am/5/", "date_download": "2020-10-21T00:05:35Z", "digest": "sha1:BJMZLVT27YORERXOHLFQRGGGANCTFU3U", "length": 25303, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "நாடுகளும் மொழிகளும்@nāṭukaḷum moḻikaḷum - தமிழ் / அம்காரியம்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » அம்காரியம் நாடுகளும் மொழிகளும்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஜான் லண்டனிலிருந்து வருகிறான். ጆን የ--- ከ---- ነ--\nலண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. ለን-- ታ-- ብ---- ው-- ነ--\nலண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது.\nஅவன் ஆங்கிலம் பேசுகிறான். እሱ እ----- ይ-----\nமரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். ማሪ- የ---- ከ---- ነ--\nமாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. ማድ-- እ--- ው-- ነ--\nமாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது.\nஅவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். እሷ እ---- ት------\nஅவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள்.\nபீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். ፒተ- እ- ማ-- ከ---- ና---\nபீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள்.\nபெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. በር-- የ---- ጀ--- ው-- ነ--\nபெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது.\nநீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா\nநீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா\nலண்டன் ஒரு தலைநகரம். ለን-- ዋ- ከ-- ና--\nமட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். ማድ-- እ- በ---- ዋ- ከ--- ና---\nமட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள்.\nதலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. ዋና ከ--- ት--- ጫ--- ና---\nதலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன.\nஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. ፈረ--- የ---- አ--- ው-- ነ--\nஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது.\nஎகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. ግብ- የ---- አ--- ው-- ነ--\nஎகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது.\nஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. ጃፓ- የ---- ኤ-- ው-- ነ--\nஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது.\nகானடா வட அமெரிக்காவில் உள்ளது. ካና- የ---- ሰ-- አ--- ው-- ነ--\nகானடா வட அமெரிக்காவில் உள்ளது.\nபனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. ፓና- የ---- በ------ አ--- ው-- ነ--\nபனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது.\nப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. ብራ-- የ---- ደ-- አ--- ው-- ነ--\nப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது.\n« 4 - பள்ளிக்கூடத்தில்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + அம்காரியம் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/blog/Rig-Vedakaala-Aariyargal-1/", "date_download": "2020-10-20T23:18:11Z", "digest": "sha1:LNHYAJGJQYPLSKKTPCCJX4NWXS3L5KQN", "length": 8987, "nlines": 162, "source_domain": "www.periyarbooks.in", "title": "பதிவுகள் | பெரியார்புக்ஸ்.இன் - ரிக் வேதகால ஆரியர்கள் - பதிப்புரை", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nரிக் வேதகால ஆரியர்கள் - பதிப்புரை\nரிக் வேதகால ஆரியர்கள் - பதிப்புரை\nரிக் வேதகால ஆரியர்கள் - பதிப்புரை\nஇரண்டாம் பதிப்பு - 2016\nஆரியர்கள் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றி சமீபகாலமாக மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. உலகளவில் மானிடவியலாளர்கள் ஏற்றுக் கொண்ட கருத்துக்கு மாறாக, ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் அல்லவென்றும் பூர்வ இந்தியக் குடிகளே என்றும் நிறுவும் முயற்சிக்கு அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தும் போக்கு சமீபகாலங்கலில் கூர்மையடைந்துள்ளது. ஹரப்பா நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று நிறுவ பல முயற்சிகள் நடைபெற்ற போதிலும் அவை தோற்றுப்போயின. இந்த இரண்டு கருத்துகளுக்குமான விவாதங்களில் பெரும்பாலான படித்த வர்க்கம் பார்வையாளர்களாகவே நின்று கொண்டுள்ளது.\nஇன்றைய சூழ்நிலையில் மேலே கண்ட இந்தக் கருத்தில் வாசகர்கள் தெளிவு பெற மார்க்சிய ஆய்வாளர் ராகுல சாங்கிருத்யாயனின் 'ரிக் வேதகால ஆரியர்கள்' என்ற இந்நூல் பயன்படும். மேலும் இவ்வாண்டு நாங்கள் வெளியிட்டுள்ள 'ரிக் வேதம்' (மூன்று தொகுதிகள்) நூலைப் படிப்பவர்களுக்கு கூடுதல் தகவல் நூலாகவும் இந்நூல் இருக்கும். இந்தக் காரணங்களால் வெளியிடப் பட்டுள்ள இந்நூல் வாசகர்களுக்கு அவசியமெனக் கருதுகிறோம். இந்நூலை வெளியிட அனுமதி அளித்த மொழிபெயர்ப்பாளர் தோழர் ஏ.ஜி. எத்திராஜூலு அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம். முகப்பு அட்டைக்கு உதவும் வகையில் நூல் ஆசிரியர் ராகுல சாங்கிருத்யாயனின் நிழற்படம் அனுப்பி உதவிய கண்ண ன். எம் (Indology Department, French Institute of Pondicherry) அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nரிக் வேதகால ஆரியர்கள் - பொருளடக்கம்\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/revised-guidelines-for-home-isolation.html", "date_download": "2020-10-20T23:56:37Z", "digest": "sha1:YW7TUQADCVVM4DMK654BHFG2BLJHAQFP", "length": 7834, "nlines": 226, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "Revised Guidelines for Home Isolation of very mild/pre-symptomatic/asymptomatic COVID19 cases issued. - Tamil Science News", "raw_content": "\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/12/blog-post_1920.html", "date_download": "2020-10-20T22:33:27Z", "digest": "sha1:MYIUS2AVS2WR3TOAAE7QERTZGDA4DBFM", "length": 10485, "nlines": 321, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஒபாமா, பராக்!", "raw_content": "\nஎன்னுடைய நாவல்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில்…\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (9/n)\n13. இராமானுசன் அடிப் பூமன்னவே - துதிக்கப்பெறுகை\nமலர்ந்தும் மலராத காலைப் பொழுதாக – பாண்டி பஜார் இன்று\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nஇல்லை. ஆனால் ஒபாமாவின் வெற்றிக்குப் பின் வரும் முதல் தமிழ் புத்தகம் இது. இதற்குமுன், ஆழி பதிப்பக வெளியீடாக செந்தில்நாதன் எழுதி ஒரு புத்தகமும், அரசியல்வாதி வைகோ எழுதி விகடன் வெளியீடாக ஒரு புத்தகமும் முறையே அக்டோபர், நவம்பரில் வெளியாகின.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு புத்தக அறிமுகம் 6 - ஒலிப்பதிவு\nசென்னை புத்தகக் கண்காட்சி - NHM கடை எண்கள்\nகிழக்கு புத்தக அறிமுகம் 5 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 6\nகிழக்கு புத்தக அறிமுகம் 4 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் - 5\nகிழக்கு புத்தக அறிமுகம் - 4\nகிழக்கு புத்தக அறிமுகம் 3 - ஒலிப்பதிவு\nகிழக்கு புத்தக அறிமுகம் 2 - ஒலிப்பதிவு\nசாகித்ய அகாதெமி விருது 2008\nகிழக்கு புத்தக அறிமுகம் - 3\nசெயல்வழிக் கற்றல் - ஒரு நேரடி அனுபவம்\nகிழக்கு புத்தக அறிமுகம் - 2\nகிழக்கு மொட்டைமாடி புத்தக அறிமுகம் - 1\nகிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் - 1\nஞாநி - கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஒலிப்பதிவு\nவிஷ்வநாத் பிரதாப் சிங் (1931-2008)\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)\nகாலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - தொகுதி 9\nமொட்டைமாடிக் கூட்டம் - ஞாநி, மும்பை பற்றி\nஇந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்\nபிரபாத் பட்நாயக் - உலகப் பொருளாதாரச் சிக்கல்\nஅருன் ஷோரி - பயங்கரவாதம் பற்றி\nமும்பை தாக்குதல்: ஞாநியின் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/01/05.html", "date_download": "2020-10-20T23:36:40Z", "digest": "sha1:U2K5JWCWT4FZY3EHTQNGNK6CNLQNITFB", "length": 15373, "nlines": 189, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: எரிந்தும் எரியாமலும்-05", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Wednesday, January 6, 2010 7 பின்னூட்டங்கள்\nஇந்தியா, இலங்கை, பங்களாதேஸ் ஆகியஅணிகளுக்கிடையே இடம்பெற்றுவரும் முக்கோண தொடரும் இந்தவருடத்தின் முதலாவமு போட்டித்தொடருமாகும்.\n2010ம் ஆண்டில் இலங்கையின் முதல்ஒருநாள் சர்சதேசபோட்டி\nடில்சான் இந்த வருடமும் தனது அதிரடியால் தனது வருடத்தின் முதலாவது சதத்தை பூர்த்தி செய்துகொண்டார்.(104ஓட்டங்கள்12பவுண்டரிகள் அடங்கலாக)\nசங்கக்கார தனது இந்தவருடத்தின் முதலாவது அரைச்சதம்.(74ஓட்டங்கள் 10பவுண்டரிகள் அடங்கலாக)\nசமரவீர இந்த வருடத்தின் முதலாவது சதம்(105ஓட்டங்கள் 11புவுண்டரிகள் அடங்கலாக,அவருக்கு இரண்டாவது சதமும்கூட)\nசங்கக்கார மீண்டும் வருடத்தின் தனது இரண்டாவது போட்டியில் ஒரு அரைச்சதம்.(60 ஓட்டங்கள் 4பவுண்டரிகள் அடங்கலாக).\nPOWER PLAY PLAYER என்று அழைக்கும் அளவுக்கு ஒரு அதிரடி மன்னன் கிடைத்து விட்டார்,அட அவர்தாங்க திஸ்ஸார பெரேரா. (இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்த\nஇவருக்கு எல்லா பந்துமே FREE HITதான் என்னா அடி\n1966ம் ஆண்டு திலீப்குமார் என்ற பெயருடன் சென்னையில் பிறந்த இசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள். இசைப்புயல் மேலும் மேலும் அடிக்க வாழ்த்துக்கள்.\nவகைகள்: இசை, எரிந்தும் எரியாமலும், கிரிக்கெட், வாழ்த்து\nமனுசன் அமைதியா எவ்வளவு வேகமா அந்த 100 ���ட்டங்களை எடுத்திச்சு,...\nடில்ஷான் அடிச்சது வருசத்தின் அவரது முதற்சதம் மட்டுமல்ல, இந்தச் தசாப்தத்தின் கிறிக்கற்றின் முதற்சதம்...\n//(இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்த\nமரவீர பெரேராக்கு ஒரு கைதட்டு..உங்களுக்கு... என்ன கொஞ்ச டவுட் இருக்கு கேட்கவா..\nஇலங்கை கலக்கித்தான் இருக்கின்றது ஆனாலும் மிச்ச ஆட்டம் வரை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nஅனைவருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..;)\nஉங்கள் வீட்டுக்கு யார் சொந்தக்காரர் தெரியுமா\nகட்டிப்புடி வைத்தியம் யூஸ் பண்ணுறதில்ல\nஅவளும் நானும் அந்த மூன்று ஆண்டுகள்..\n10 விக்கெட் எடுத்திட்டோம் சேவாக் அண்ணன்ட சொல்லுங்க\nதிருமலைக்களியாட்டவிழா ஒரு கலக்கல் அனுபவம்\nநினைவுகள்-07 (மாங்காய் செய்த சதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/06/tweets-004.html", "date_download": "2020-10-20T23:41:38Z", "digest": "sha1:SU5FCVOLBJJS3Q6DXVT2F5Y6NRXLJMFB", "length": 15321, "nlines": 193, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: ருவீட்ஸ் || Tweets #004", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Tuesday, June 14, 2011 12 பின்னூட்டங்கள்\nவெள்ளை மணிக்கூடு+மஞ்சள் செருப்பு+ரோஸ் டீ-சர்ட்+பச்சை டவுசர்+சீப்பு பாவிக்காத பரட்டைத் தலை +Headsetல் English பாட்டு= ஃபாசன் #Fashion :P\n A:இப்போ படித்துக்கொண்டிருப்பவர்கள் அனைவரினதும் எதிரிதான் VIA @vettrifm By @LoshanARV\nஉன் வரவை எண்ணி எண்ணி தூக்கமின்றியே கழிகின்றன என் இரவுகள்- பரீட்சை #பப்புமுத்து\nமரணத்தைக் காதலியுங்கள், கடைசிவரை உயிருடன் வாழ்வதற்கு..:P #உல்டா #பப்புமுத்து\nபுதுசாக Tweet அடிப்பதை விட, Retweet அடிப்பது இலகு. ரெண்டே கிளிக்தான்..:P #பேசிக்கலிஐஆம்எசோம்பேறி\nசில வேளைகளில் எமது நல்ல குணங்கள் எம்மைக் கெட்டவர்களாகவும், கெட்டகுணங்கள் எம்மை நல்லவர்களாகவும் ஆக்கிவிடுகிறது. #முரண்பாடு\nஅளவுக்கதிகமா EXAMகு படிக்கிற STUDENTம்,அளவுக்கதிகமா கஷ்டமா EXAMவைக்கிற டீச்சரும் பைத்தியம் புடிக்காம மண்டயபோட்டதா சரித்திரமேஇல்ல #EXAMTIME\nகாதலில் தோல்வியடைந்தவர்கள் அதை FBகில் எழுதி அலப்பறையைக் கொடுக்கிறார்கள் என்றால்,அவர்கள் உண்மையில் FBஐதான் காதலிக்கிறார்கள் #ஆய்வுமுடிவு :P\nஉண்மையைச் சொல்லும்போது சற்றுப் பொய்யாகிவிடுமோ என்ற பயமும், பொய் சொல்லும்போது சற்று உண்மையாகிவிடுமொ என்ற பயமும் இருக்கத்தான்செய்கிறது\nஉன்னோடு நானிருந்த ஒவ்வொரு மண��த்துளியும் மதிப்பெண் வருகையிலும் மறக்காது கண்மணியே #எக்ஸாம் #உல்டா #பப்புமுத்து\nஅடுத்த நாள் எக்ஸாமுக்கு முதல் நாள் இரவு படிக்கிறவன்தான்டா உண்மையான ஸ்டூடண்டு..:P #உண்மையான_ஸ்டூடண்டு\nகம்பிமத்தாப்பு கண்ணு வண்ண மத்தாப்பு பொண்ணு #அப்ப பத்தவச்சா வெடிச்சிருமாம்,வைரமுத்து எங்கயோ போய்ட்டாருய்யா:P\nஎக்ஸாமை மட்டும் ருவிட்டரில் வைத்திருந்தால் சிம்பிளா ரீருவிட் பண்ணிட்டுப் போயிருக்கலாம். #ExamTime\nஎக்ஸாம் supervisor நமதுமொழி தெரியாதவராக இருந்துவிட்டால்,பக்கத்தில் உள்ளவனிடம் விடைகேட்டாலும்,timeகேட்டேன் என்று சமாளித்துவிடலாம் #ExamTime\n@navi_n Naveen Kumar :காதலையும் இதயத்தையும் இணைக்கும் அலப்பறைக்கு அளவில்லையா உங்க காதலி இதயத்த வேற ஒருத்திக்கு பொருத்திவிட்டா அவள காதலிப்பீங்களா\nவகைகள்: tweets, twitter, அனுபவம், பப்புமுத்து, பரீ்ட்சை\nகன்கொன விட என்ட பெரிசு..\n//உண்மையைச் சொல்லும்போது சற்றுப் பொய்யாகிவிடுமோ என்ற பயமும், பொய் சொல்லும்போது சற்று உண்மையாகிவிடுமொ என்ற பயமும் இருக்கத்தான்செய்கிறது//\nபரீட்சை நம்ம பவனையும் சித்தனாக்கிவிடும் போல\n பரீட்சை வியாதி என்னகு இட்னைக்குதான் போச்சுது உனக்கு இண்டைக்குத்தான் வந்து இருக்குது எண்டு நினைக்கிறன்...\nexam உங்கள் ரொம்ப பாதிச்சிடுச்சு போலிருக்கே\nஹிஹி...once again கலக்கல் தம்பி..:)\nஅட பாவி... இப்பிடியெல்லாம் லேசா பதிவிடலாமாடா... :) அவ்வவ்\nதினமும் GOOGLE கிட்டார் வாசிக்கலாம் வாங்க\nபதிவுலக பிரச்சார பீரங்கிகள் - 100%மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/indraya-rasi-palan/page/3/", "date_download": "2020-10-20T23:45:12Z", "digest": "sha1:DPRZO3H3L47ZFIIBVZMLQKCWVEQ33T4V", "length": 18019, "nlines": 150, "source_domain": "dheivegam.com", "title": "Indraya rasi palan Archives - Page 3 of 24 - Dheivegam", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் – 09-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் யாவும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடன் பாக்கிகள் வசூலாகி விடும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். வியாபாரத்தில் கூட்டாளிகள் உடனான...\nஇன்றைய ராசி பலன் – 08-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சற்று சோர்வு��ன் காணப்படுவீர்கள்....\nஇன்றைய ராசி பலன் – 07-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு எதிர்பாராத சலுகைகள், பதவி உயர்வுகள் போன்றவை கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபமான நாளாக இருக்கும்....\nஇன்றைய ராசி பலன் – 06-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் அமைதியை கடைபிடிக்கக் கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதனால் அனுகூலம் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை இருந்தாலும் சிறு சிறு...\nஇன்றைய ராசி பலன் – 05-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் திறம்பட சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம்...\nஇன்றைய ராசி பலன் – 04-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வீட்டில் சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தி...\nஇன்றைய ராசி பலன் – 03-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன்...\nஇன்றைய ராசி பலன் – 02-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதையும் எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கை புதியதாக பிறக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்தவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் புதிய விஷயங்களை...\nஇன்றைய ராசி பலன் – 01-09-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைக்கு ஏற்ப ஊதிய உயர்வு பெறுவீர்கள். கலை மற்றும்...\nஇன்றைய ராசி பலன் – 31-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டது எல்லாம் வெற்றியில் முடியும். சகோதரர்கள் மற்றும் மனைவியின் வழியிலும் ஆதாயம் உண்டாகும். கவலைகள் அகலும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வர வாழ்விலும்...\nஇன்றைய ராசி பலன் – 30-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு...\nஇன்றைய ராசி பலன் – 29-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் லாபம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம்...\nஇன்றைய ராசி பலன் – 28-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை பெருக்கிக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது...\nஇன்றைய ராசி பலன் – 27-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவி இடையே மனகசப்புகள் நீங்கி பரஸ்பர அன்பு அதிகரிக்கும். வீடு மனை வாங்கும் முயற்சிகள் தடைகளுக்கு பின் வெற்றி...\nஇன்றைய ராசி பலன் – 25-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய வாய்ப்பை பெறுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள்...\nஇன்றைய ராசி பலன் – 24-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது முயற்சிக்கு வெற்றி கொடுக்கும் நாளாக அமையும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்ல முடிவை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை அவசியம். வயிற்று உபாதைகள் வர...\nஇன்றைய ராசி பலன் – 23-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பழைய கொடுக்கல் வாங்கல் முடிவுக்கு வரும். தலைவலி, கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு....\nஇன்றைய ராசி பலன் – 22-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல சுப நிகழ்வுகள் தரக்கூடிய நாளாக அமையும். புது நட்புக்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். குரு பகவானுக்கு கடலை...\nஇன்றைய ராசி பலன் – 21-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி மிக்க நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் தீரும். ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு...\nஇன்றைய ராசி பலன் – 20-08-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை தரக்கூடிய நாளாகக் இருக்கும். குடும்பத்தினரிடையே அனுசரித்துப் போவது நன்மை தரும். நண்பர்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சாதகமாகும். முருகப்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-20T23:54:39Z", "digest": "sha1:YQRNLPCCPMLEM4OWU3PLRPHJD76FHTVO", "length": 8499, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "குழு பாலியல் வல்லுறவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுழு பாலியல் வல்லுறவினை காட்டும் கலைவேலை\nகுழு பாலியல் வல்லுறவு (Gang rape) என்பது ஒரு தனிநபர் மீது ஒரு குழு பாலியல் வல்லுறவு கொள்வதாகும். குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் குழுவாக இயங்கி வல்லுறவு கொள்ளுதலை குழு பாலியல் வல்லுறவு என்கின்றனர். இதனை \"கூட்டு வல்லுறவு\" என்றும் \"கூட்டு வன்புணர்வு\" என்றும் கூறுவதுண்டு.\n1.1 2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு\n1.2 தமிழகத்தில் குழு பாலியல் வல்லுறவு\n2 பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள்\n2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு[தொகு]\nமருத்துவ மாணவியொருவர் திசம்பர் 16, 2012 [1][2] தில்லியில் ஆறு நபர்களால் பேருந்து ஒன்றில் குழு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பேருந்து உதவியாளர் தவிர்த்து ஐந்து நபர்களுக்கு தண்டனை வழங்கப் பெற்றது.[3][4]\nதமிழகத்தில் குழு பாலியல் வல்லுறவு[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: வாச்சாத்தி வன்முறை\nஇந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் 1992 சூன் 20ம் தேதி 18 பெண்களிடம் குழு பாலியல் வல்லுறவு கொண்டதாக வழக்குத் தொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.\nபாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள்[தொகு]\nபாலியல் வன்கொடுமைகளை தடுக்க இந்திய அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.[5]\n2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு\n2014 உ.பி. குழு வன்புணர்வு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995380", "date_download": "2020-10-20T23:54:47Z", "digest": "sha1:PGNJ2ZS3NSFEP4OADJJP3GUOEPA237JF", "length": 10754, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி எண்ணூர் முகத்துவார ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு: வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபசுமை தீர்ப்பாய உத்தரவை மீறி எண்ணூர் முகத்துவார ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு: வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எண்ணூரில் தாழங்குப்பம், நெட்டுகுப்பம், காட்டு குப்பம் போன்ற பல மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் எண்ணூர் முகத்துவார ஆற்றில் மீன், இறால், நண்டு போன்றவைகளை பிடித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்தது வெளியேறும் கழிவுகள் இந்த முகத்துவார ஆற்றில் நேரடியாக விடப்படுகிறது. இதில், ரசாயனமும் கலந்து வருவதால் முகத்துவார ஆறு மாசடைந்து மீன், இறால், நண்டு போன்றவை செத்து மிதக்கின்றன.இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. மேலும், ஆற்றில் இறங்கி நண��டு, இறால் போன்றவற்றை பிடிக்கும் மீனவர்களுக்கு தோல் வியாதி, அரிப்பு போன்றவையால் பாதிக்கப்படுகின்றனர்.\nஎனவே, தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் முகத்துவாரத்தில் விடக்கூடாது என்று மீனவர்கள், சமூக நல அமைப்புகள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து ரசாயன கழிவுகள் முகத்துவார காற்றில் கலந்து, தண்ணீர் நஞ்சாக மாறி வருகிறது.இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘முகத்துவார ஆற்றை நம்பி ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதால் ஆற்றுநீர் மட்டுமன்றி கடல் நீரும் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.\nகழிவுகளை நேரடியாக ஆற்றில் விடக்கூடாது என்று நீதிமன்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம் போன்ற பல்வேறு அமைப்புகள் தடை விதித்துள்ளன. ஆனால், தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுகள் முகத்துவாரத்தில் விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர், தொழிற்சாலை ஆய்வாளர்கள், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், தொழிற்சாலை கழிவுகள் தொடர்ந்து முகத்துவார ஆற்றில் விடப்படுகிறது. ஏற்கனவே வருவாய் இன்றி வறுமையில் வாடும் மீனவ குடும்பங்கள் இதுபோன்ற தொழிற்சாலைகளில் அத்து மீறல்கள் மற்றும் அதிகாரிகள் அலட்சியத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது,’’ என்றனர்.\nகாணவில்லை புகார் மீது போலீசார் மெத்தனம் ரயில் மோதி இறந்த வாலிபர் அனாதை பிணமாக அடக்கம்\nகோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது\nசென்னை சிறுமி பலாத்காரத்தில் திடீர் திருப்பம் டிக்டாக் காதல் கணவன் போலி டாக்டர் உள்பட 5 பேர் கைது\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது\nசிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செங்கொடி சங்கத்திலிருந்து விலகல்: மீண்டும் வேலை கோரி ஆணையருக்கு கடிதம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-10-20T23:46:27Z", "digest": "sha1:JABX3D4DNB73GPJFSBD6B6J6NOJZ6RAQ", "length": 4610, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிவகார்த்திகேயன்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபிரேம்ஜி அமரனின் 'சத்திய சோதனை':...\nஆர்.கே.சுரேஷ் படத்தின் ஃபர்ஸ்ட் ...\nபவன் கல்யாணுக்குப் பிடித்த ஊதா க...\nஏலியனுடன் லாலிபாப் சாப்பிடும் சி...\nதெறிக்கும் ஆப்ரேஷன் கத்திகள்.. வ...\n“ரஜினியின் ஸ்டைல், வசீகரம் எப்போ...\nரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார...\nநடிகர் சூரியின் ஓட்டல்களைத் திறந...\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் ...\nவிக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன...\n’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆனார் சிவ...\n“மிஸ்டர். லோக்கல் தோல்வி படம்தான...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2011/06/13/abbas-taste_of_cherry/", "date_download": "2020-10-20T23:01:29Z", "digest": "sha1:6RD22SYBFTQ7BMMUOVXHZGUKIGIYNBAJ", "length": 48524, "nlines": 705, "source_domain": "abedheen.wordpress.com", "title": "அப்பாஸ் கிராஸ்தமியின் பழங்கள் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n’ஆசையினாலே மனம், அடியிலெ தொங்குது கனம், அப்பாட பிரிமிஸ் பழம்’ என்று வேடிக்கையான பாட்டு ஒன்றுண்டு – நாகூரில். அங்கே எல்லாமே வேடிக்கைதான். தாத்தாவை அப்பா என்று சொல்லும் வேடிக்கை உள்பட. ப்ரூம்ஸ் பழம்தான் பிரிமிஸ் பழம் என்றானதோ தெரியவில்லை, அடியில் எல்லாம் ஆராய்ச்சி பண்ணக் கூடாது. ம்… பாட்டில் வரும் ’அப்பாஸ்’ அல்ல இந்த அப்பாஸ். அப்பாஸ் கிராஸ்தமி ( عباس کیارستمی ) . புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர். அதிகம் அறிந்தவர்கள்தான் நீங்கள். தெரியும். குரஸோவா யாரப்பா தெரியவில்லை, அடியில் எல்லாம் ஆராய்ச்சி பண்ணக் கூடாது. ம்… பாட்டில் வரும் ’அப்பாஸ்’ அல்ல இந்த அப்பாஸ். அப்பாஸ் கிராஸ்தமி ( عباس کیارستمی ) . புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர். அதிகம் அறிந்தவர்கள்தான் நீங்கள். தெரியும். குரஸோவா யாரப்பா என்று கனவில் குரலெழுப்பியவர் அப்பாஸ் யாரப்பா என்று கனவில் குரலெழுப்பியவர் அப்பாஸ் யாரப்பா\n‘Tast of Cherry‘ பாத்து அசந்துபோனத எழுதவாப்பா\nபழமென்றாலும் பழம், மன்னிக்கவும், படமென்றாலும் படம். ‘எந்த துணிச்சல்ல இத எடுத்தாரு’ என்றே கேட்டார் நண்பர் சாதிக் – அநியாயமான ஆமைவேகம் காரணமாக. அபூர்வமான சினிமாக்களை அறிமுகம் செய்யும் சகோதரர் அய்யனாரின் பதிவை ( ’தற்கொலை ஒரு விடுபடல் அவ்வளவுதான் ) எடுத்துக் கொடுத்தேன். உடனே அவருக்கு படத்தின் வசனங்கள் பிடிக்க ஆரம்பித்தன – அந்த குழப்பமான முடிவு வரும் வரை. ’என்ன நானா இது, குழில படுத்து செத்தவன் திரும்பவும் வர்றான்’ என்றே கேட்டார் நண்பர் சாதிக் – அநியாயமான ஆமைவேகம் காரணமாக. அபூர்வமான சினிமாக்களை அறிமுகம் செய்யும் சகோதரர் அய்யனாரின் பதிவை ( ’தற்கொலை ஒரு விடுபடல் அவ்வளவுதான் ) எடுத்துக் கொடுத்தேன். உடனே அவருக்கு படத்தின் வசனங்கள் பிடிக்க ஆரம்பித்தன – அந்த குழப்பமான முடிவு வரும் வரை. ’என்ன நானா இது, குழில படுத்து செத்தவன் திரும்பவும் வர்றான்’ ‘நாம பாக்குறது படம்தான்னு சொல்றாரு. யார் செத்தாலும் வாழ்க்கை அது பாட்டுக்கு ஓடிக்கிட்டிக்கிறதை காமிக்கிறாரே.’ ‘என்னமோ போங்க, ஆனா குரஸோவாவோட ’இகிரு’க்கு இது தேவலாம்.’ ’அதுவும் அருமையான படம்தான் சாதிக். என்னா, ரெண்டு மணிநேரம் ட்ரிம் பண்ணிடனும்’ ‘நாம பாக்குறது படம்தான்னு சொல்றாரு. யார் செத்தாலும் வாழ்க்கை அது பாட்டுக்கு ஓடிக்கிட்டிக்கிறதை காமிக்கி��ாரே.’ ‘என்னமோ போங்க, ஆனா குரஸோவாவோட ’இகிரு’க்கு இது தேவலாம்.’ ’அதுவும் அருமையான படம்தான் சாதிக். என்னா, ரெண்டு மணிநேரம் ட்ரிம் பண்ணிடனும்’ ‘சீரியஸாவே பேச மாட்டீங்களா நானா’ ‘சீரியஸாவே பேச மாட்டீங்களா நானா\n‘செர்ரியின் சுவை’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தூக்கம் வந்தால் அருமையான சினிமா என்று அப்பாஸ் சொல்லியிருக்கிறார். (மதச் சட்டங்களால் தடுக்கப்பட்ட) தற்கொலை செய்யும் முடிவுடன் – தன் பிணத்தைப் புதைக்க உதவுபவர்களைத் தேடி – அலைகிறார் ஜனாப். பதீஈ. எதற்காக அந்த முடிவு என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. ’உனக்கு துப்பாக்கி ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா. (மதச் சட்டங்களால் தடுக்கப்பட்ட) தற்கொலை செய்யும் முடிவுடன் – தன் பிணத்தைப் புதைக்க உதவுபவர்களைத் தேடி – அலைகிறார் ஜனாப். பதீஈ. எதற்காக அந்த முடிவு என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. ’உனக்கு துப்பாக்கி ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா என்று ஒரு இளைஞனைப் பார்த்து அவர் கேட்கும் ஒரேயொரு கேள்வி மட்டும் இருக்கிறது . போதுமா என்று ஒரு இளைஞனைப் பார்த்து அவர் கேட்கும் ஒரேயொரு கேள்வி மட்டும் இருக்கிறது . போதுமா ஆனாலும் எதுவும் சொல்லாத இறுக்கம் என்னென்னவோ சொல்வதை எடுத்துக் கூறவேண்டும். காரணத்தைச் சொல்லாமல் – ’பணம் நிறைய தருகிறேன், ஒரு உதவி செய்வாயா ஆனாலும் எதுவும் சொல்லாத இறுக்கம் என்னென்னவோ சொல்வதை எடுத்துக் கூறவேண்டும். காரணத்தைச் சொல்லாமல் – ’பணம் நிறைய தருகிறேன், ஒரு உதவி செய்வாயா’ என்று இளைஞர்களை அவர் ஆரம்பத்தில் கேட்கும்போது ஏதோ ஓரினப் புணர்ச்சிக்கு அழைப்பதுபோல இருக்கிறது என்று ஒரு விமர்சன மேதை எழுதியிருந்ததைப் பார்த்துத் தொலைத்தேன். ’பையன்வேலை’யில் முண்டன் போல அவர் ’ என்று இளைஞர்களை அவர் ஆரம்பத்தில் கேட்கும்போது ஏதோ ஓரினப் புணர்ச்சிக்கு அழைப்பதுபோல இருக்கிறது என்று ஒரு விமர்சன மேதை எழுதியிருந்ததைப் பார்த்துத் தொலைத்தேன். ’பையன்வேலை’யில் முண்டன் போல அவர் எனக்கு அப்படிப் படவில்லை. விடுங்கள், விமர்சகர்கள் பார்த்துக் கொல்வார்கள். கதாநாயகரைப் பார்த்து பகேரி என்ற கிழவர் சொல்லும் ஆறுதலும் அதனூடே வரும் அட்டகாசமான நகைச்சுவைக்காகவும்தான் இந்தப் பதிவு.\nதனக்கும் – கல்யாணமான சமயத்தில் – ரொம்ப பிரச்சனைக��் ஏற்பட்டன என்கிறார் அந்தக் கிழவர். (பாரடி அஸ்மா, உலகம் முழுதும் ஒரே மாதிரி பிரச்சனை). அவர் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்:\n’ஒருநாள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று தோன்றிற்று. அதிகாலையில் எழுந்து – ஒரு கயிறை எடுத்துக்கொண்டு – மல்பெரி பழத் தோட்டம் ஒன்றுக்குச் சென்றேன். மரத்தில் கயிற்றை மாட்டலாம் என்றால் முடியவில்லை. ஓரிருமுறை முயன்றேன். சரிவரவில்லை. நானே மரத்தில் ஏறி கயிற்றை இறுகக் கட்டினேன். அப்போது என் கையில் மென்மையாக ஒன்று நசுங்கியது. மல்பெரி பழம் சுவையும் இனிப்புமுள்ள மல்பெரி ஒன்றைத் தின்றேன். அதன் சாறும் சதையும்…ஆஹா.. அப்புறம் ரெண்டாவது, மூன்றாவது… அப்போதுதான் பார்த்தேன், சூரியன் மலையுச்சியிலிருந்து எழுந்து கொண்டிருந்தான். என்ன அற்புதமான காட்சி அப்போதுதான் பார்த்தேன், சூரியன் மலையுச்சியிலிருந்து எழுந்து கொண்டிருந்தான். என்ன அற்புதமான காட்சி குழந்தைகள் ஸ்கூலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நின்றார்கள். மரத்தை உலுக்குங்களேன் என்றார்கள். உலுக்கினேன். பழங்கள் விழுந்தன. சாப்பிட்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கீழிறங்கி , கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். மனைவி உறங்கிக்கொண்டிருந்தாள். விழித்ததும் அந்தப் பழங்களை அனுபவித்துச் சாப்பிட்டாள். பார், தற்கொலை செய்வதற்காகப் போனேன். பழங்களுடன் திரும்பி வந்தேன் குழந்தைகள் ஸ்கூலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் நின்றார்கள். மரத்தை உலுக்குங்களேன் என்றார்கள். உலுக்கினேன். பழங்கள் விழுந்தன. சாப்பிட்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கீழிறங்கி , கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். மனைவி உறங்கிக்கொண்டிருந்தாள். விழித்ததும் அந்தப் பழங்களை அனுபவித்துச் சாப்பிட்டாள். பார், தற்கொலை செய்வதற்காகப் போனேன். பழங்களுடன் திரும்பி வந்தேன் ஒரு மல்பெரி பழம் என்னைக் காப்பாற்றி விட்டது. ஒரு மல்பெரி பழம்.. ஒரு மல்பெரி பழம் என்னைக் காப்பாற்றி விட்டது. ஒரு மல்பெரி பழம்..\nஅவ்வளவுதான். ’ஒவ்வொரு பருவமும் தரும் விதவிதமான பழங்களைப் பாரேன். எந்தத் தாயாவது இப்படி வகைவகையான பழங்களை தன் பிள்ளைகளுகாக சேகரிக்க இயலுமா தன் படைப்புகளுக்கு இறைவன் காட்டும��� கருணையைப் போல உலகின் எந்தத் தாயாலும் செய்யவே இயலாது. இதையெல்லாம் மறுக்க விரும்புகிறாயா நீ தன் படைப்புகளுக்கு இறைவன் காட்டும் கருணையைப் போல உலகின் எந்தத் தாயாலும் செய்யவே இயலாது. இதையெல்லாம் மறுக்க விரும்புகிறாயா நீ வாழ்வின் இனிமையை இழக்க விரும்புகிறாயா வாழ்வின் இனிமையை இழக்க விரும்புகிறாயா’ என்று நெஞ்சை நிறைக்கும் நீண்ட போதனை… அட்வைஸ் பழம்தான் நமக்கு அதிகம் கசக்குமே, அதனால் அவர் சொல்லும் ’ஜோக்’கை மட்டும் அடியில் பதிவிடுகிறேன் – காணொளியாக. கண்டு சிரிப்பதும் கண்பட வாழ்வதும் உங்கள் இஷ்டம். பார்ப்பதற்கு முன் ஒரு விசயம் சொல்ல வேண்டும். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, சகோதரர் சன்னாசியின் ‘மரணம் பற்றிய இரண்டு படங்கள்‘ பதிவில் ஜபருல்லா என்பவர் இந்தப் படத்தைச் சொல்லியிருந்தார் – மரணத்தின் மூலம் வாழ்வதற்கான காரணங்களை தேடும் சிறந்த (மற்றொரு) படைப்பு இதுவென்று. யாருப்பா இவர் புதுசா’ என்று நெஞ்சை நிறைக்கும் நீண்ட போதனை… அட்வைஸ் பழம்தான் நமக்கு அதிகம் கசக்குமே, அதனால் அவர் சொல்லும் ’ஜோக்’கை மட்டும் அடியில் பதிவிடுகிறேன் – காணொளியாக. கண்டு சிரிப்பதும் கண்பட வாழ்வதும் உங்கள் இஷ்டம். பார்ப்பதற்கு முன் ஒரு விசயம் சொல்ல வேண்டும். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு, சகோதரர் சன்னாசியின் ‘மரணம் பற்றிய இரண்டு படங்கள்‘ பதிவில் ஜபருல்லா என்பவர் இந்தப் படத்தைச் சொல்லியிருந்தார் – மரணத்தின் மூலம் வாழ்வதற்கான காரணங்களை தேடும் சிறந்த (மற்றொரு) படைப்பு இதுவென்று. யாருப்பா இவர் புதுசா அன்றிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றுவரை. கண்டுபிடிக்கவே முடியவில்லை என்னால். அறிந்தவர்கள் சொல்லுங்கள். சத்தியமாக நாகூர் ஜபருல்லாநானா கிடையாது. நம்ம நானா நல்ல சினிமாலாம் பாப்பாஹலா என்னா அன்றிலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன் இன்றுவரை. கண்டுபிடிக்கவே முடியவில்லை என்னால். அறிந்தவர்கள் சொல்லுங்கள். சத்தியமாக நாகூர் ஜபருல்லாநானா கிடையாது. நம்ம நானா நல்ல சினிமாலாம் பாப்பாஹலா என்னா பொழுதன்னைக்கிம் டி.வி சீரியல் பார்த்துக்கொண்டு , அதில் வரும் ஒலஹமஹா தத்துவங்களைக் சின்ஸியராக குறித்துக் கொண்டிருப்பதற்கே நானாவுக்கு நேரம் போதாது. இத்தனைக்கும் , சீரியல்காரன்கள் இவரைப் போன்றவர்களின் வரிகளிலிருந்துதான��� சுட்டிருப்பான்கள். நாதஸ்வரத்தைப் பிடித்துக்கொண்டே சீரியல் தத்துவங்கள் சொல்லும் இன்னொரு நாகூர்க்காரரும் உண்டு. ஆல்ஃபா மன்னரை அப்புறம் கவனிக்கலாம். முதலில் இந்தக் காட்சியைப் பாருங்கள். சிரித்துவிட்டு , பிறகு சீரியஸ் ஆளான அப்பாஸ் கிராஸ்தமியின் நேர்காணலை அவசியம் பாருங்கள்.\n’செர்ரியின் சுவை’ பற்றி விமர்சனம் செய்த நண்பர்கள் எவருமே கீழே காணும் ஜோக்கை ஏன் குறிப்பிடவில்லை என்பது சிந்தனை செய்யப்பட வேண்டிய விஷயம்.\nசிரிக்கத்தானே ஐயா வாழ்வு – சாவையும் சேர்த்து \n’செர்ரியின் சுவை’யை மேலும் இங்கே பார்க்கலாம்.\nஅகிரா குரசோவாவுடன் உரையாடல் – அப்பாஸ் கிராஸ்தமி (எஸ்.ரா. பதிவிலிருந்து)\nபாக்கியசாலிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் ஆபிதீன்.\n//பாக்கியசாலிகளாக..// யோவ் , ஏன்யா இப்படி கிண்டல் பண்றே நாளக்கி ஒம்ம ஓஷோவை போட்டுடுறேன். மக்கள் மேலும் பாக்கியசாலிகளாகட்டும். சரிதானே நாளக்கி ஒம்ம ஓஷோவை போட்டுடுறேன். மக்கள் மேலும் பாக்கியசாலிகளாகட்டும். சரிதானே அப்புறம் நண்பரே.. தற்கொலை செய்யப்போகும் கதாநாயகனுக்கு வாழும் ஆசையும் இருப்பதாக மெல்லச் சொல்வார் இயக்குநர் அப்பாஸ். காலையில் வந்து (குழியில் கிடக்கும்) என்மேல் இரண்டு கற்களை எடுத்து வீசு ’ என்று சொல்வான் கதாநாயகன் – அந்தக் கிழவரிடம். கிழவர் நம்பிக்கைவாதி. Be optimistic அப்புறம் நண்பரே.. தற்கொலை செய்யப்போகும் கதாநாயகனுக்கு வாழும் ஆசையும் இருப்பதாக மெல்லச் சொல்வார் இயக்குநர் அப்பாஸ். காலையில் வந்து (குழியில் கிடக்கும்) என்மேல் இரண்டு கற்களை எடுத்து வீசு ’ என்று சொல்வான் கதாநாயகன் – அந்தக் கிழவரிடம். கிழவர் நம்பிக்கைவாதி. Be optimistic என்பவர். ’மூன்று கல்லை எடுத்து வீசுகிறேன்’ என்பார் என்பவர். ’மூன்று கல்லை எடுத்து வீசுகிறேன்’ என்பார். ரொம்பவும் ரசித்த இடம். எனக்கு வாய்ப்பிருந்தால் நாலு கற்கள் உபயோகிப்பேன். மூன்று கதாநாயகனுக்கு. ஒன்று உம்மை நோக்கி\nநான் தான் எந்த மிஸ்டுமில்லியே…..\nஎன் வீட்லக் கூட(வீட்டுக்காரங்க) சொல்றாங்க…\nபடம், அதன் செய்தி, டைரக்டர் அவரது பார்வை – இதெல்லாம் இருக்கட்டும்.\nஇப்பல்லாம் ‘சாவுங்கலை’ பத்தி நண்பர்கள் சிலாகிப்பது அதிகமாகியிருச்சோன்னு தோணுது. அதுக்கு இந்தமாதிரி நல்ல படங்களும் அதுக்கு ஒரு சாக்கு.\nஎன்னவோ தெரியல, இதெல்லாம் ரசிக்க ���ுடியல. உண்மையச்சொன்னா சங்கடமா இருக்கு.\nசாவு அதுபாட்டுக்கு வரட்டும். அதை வரவேற்கவோ, திருப்பி அனுப்பவோ நம்மால முடியாது.\n(வேற எதத்தான்ய்யா உன்னால வரவேற்கவோ , விரட்டவோ முடியும்\nசரிதான் – இருந்தாலும், வாழும்வரை ‘வாழுங்கலை’ பத்திப்\n(அய்யோ, வில்லங்கமா வருதே; இது ‘அந்த வாழும் கலை’ இல்லை) – பேசும்போதுதான் சந்தோசமா இருக்கு.\nஆமா ஆமா. எங்க மறக்கிறது\nகிங்கரர்கள்: மானிடா, எங்கே போகிறாய்\nகிங்கரர்கள்: அதுதான் கூடாது, கூடவே கூடாது\nஒருவழியா என்னையும் சாவப்பத்தி பேச வச்சாச்சுல்ல\n//சாவுக்குப் பிறகு நம்ம சாவைப் பற்றி பேச முடியாது. அதான் கஷ்டம்.\n//சாவுக்குப் பிறகு நம்ம சாவைப் பற்றி பேச முடியாது. அதான் கஷ்டம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/71-etang/112-coucher_de_soleil&lang=ta_IN", "date_download": "2020-10-20T23:55:11Z", "digest": "sha1:N46CEOQEXJOGDTK4357ZXSRTVUGTZQR5", "length": 6312, "nlines": 148, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mots-clés Etang + Coucher de Soleil | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந��த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:40:30Z", "digest": "sha1:CE2F34CM3LHGC3IFV2XKHLHDGRTB4TD3", "length": 7481, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாப் தனிமாநில இயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருமொழி மாநிலமாயிருந்த கிழக்கு பஞ்சாபிலிருந்து பஞ்சாபி-மொழியினருக்குத் தனியான பஞ்சாப் மாநிலத்தை உருவாக்குதல்\nபோராட்டப் பேரணி, சாலைப் போராட்டங்கள், கலவரம், உண்ணாநிலைப் போராட்டம், பொது வேலைநிறுத்தம்\nநவம்பர் 11, 1966இல் பஞ்சாப், அரியானா மாநிலங்கள் மற்றும் சண்டிகர் ஒன்றியப் பகுதிஉருவாக்கம். அனைத்து மலைப்பகுதிகளும் இமாச்சலப் பிரதேசத்திற்கு மாற்றப்படுதல்.\nமாஸ்டர் தாரா சிங் (அகாலி தளம்)\nபதே சிங் (அகாலி தளம்)\nபஞ்சாபி சுபா இயக்கம் (Punjabi Suba movement) அல்லது பஞ்சாப் தனிமாநில இயக்கம் 1950களில் கிழக்கு பஞ்சாபிலிருந்து பஞ்சாபியர்-பெரும்பான்மையரான மாநிலத்தை (\"சுபா\") அமைக்கப்படுவதற்கான போராட்ட இயக்கம் ஆகும். அகாலி தளத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் விளைவாக பஞ்சாபி மொழியினர் பெரும்பான்மையான பஞ்சாப் மாநிலமும், இந்தி மொழியினர் பெரும்பான்மையான அரியானா மாநிலமும் சண்டிகர் ஒன்றியப் பகுதியும் உருவாயின. சில மலைவாசி மொழியினர் பெரும்பான்மையாக இருந்த கிழக்குப் பஞ்சாபின் பகுதிகள் இமாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2016, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:45:03Z", "digest": "sha1:FXXGKDT4VYDTDLE5E23QG46FPPBZPTDZ", "length": 6550, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரஞ்சன் தாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 10 2000 எ இந்தியா\nநவம்பர் 10 2000 எ இந்தியா\nரஞ்சன் தாஸ் (Ranjan Das, பிறப்பு: சூலை 14 1982), வங்க��ளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 19 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2000 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/20/evms.html", "date_download": "2020-10-20T22:40:00Z", "digest": "sha1:XSS6POCURA4ZRFJVQ3IPVVCQIBOWHHVQ", "length": 19285, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மின்னணு வாக்குப் பதிவு கருவிக்கு ஜெ. எதிர்ப்பு | jaya opposes electronic voting machines - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nபீகார் தேர்தல் கருத்து கணிப்பில் நிதிஷ்குமாரை நெருங்கிய தேஜஸ்வி யாதவ்.. கை ஓங்கும் லாலு குடும்பம்\nஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள்\nஎகிறும் மோடியின் செல்வாக்கு.. முதல்முறையாக நிதிஷை ஒதுக்க நினைக்கும் மக்கள்.. கருத்துகணிப்பில் பகீர்\nவிளம்பரங்களில் பாரபட்சம்.. போட்டியாளர்களை ஒடுக்குவதாக கூகுள் மீது அதிரடி வழக்கு\n6 மாதத்துக்குப் பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் எந்த திசைக்கு போனாலும் தலைமறைவானாலும் தண்டிப்பது உறுதி: ஸ்டாலின்\nநீட்டில் நீதிக்கு இடம் உண்டா.. கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா.. 7.5% உள்ஒதுக்கீடு குறித்து கமல்\nவாய்ப்பந்தல் போடாமல் உருப்படியான நலத்திட்டங்களை அறிவியுங்க...பிரதமர் மோடிக்கு திருமாவளவன் அட்வைஸ்\nஆஹா சென்னையில் குறைந்து கொண்டே போகும் கொரோனா பாதிப்பு.. தப்புகிறதா தலைநகர்\nதொடர்ந்து 3ஆவது நாளாக தமிழகத்தில் 4000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. ���க்கள் ஹேப்பி\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு\nஒரே வாரத்தில் 2 முறை ஏற்பட்ட சூப்பர் மாற்றம்.. தங்கம் வாங்குபவர்களை உற்சாகப்படுத்தும் ஐப்பசி\nMovies சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்னணு வாக்குப் பதிவு கருவிக்கு ஜெ. எதிர்ப்பு\nவரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை (எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:\nவாக்களிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்று நமது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது. எந்தக் காரணம் கொண்டும் இதில்சமரசம் செய்யக் கூடாது.\nபோட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்குமே வாக்களிக்க பிடிக்கவில்லை என்றால், யாருக்கும் வாக்கு இல்லை என்ற கட்டத்தில் வாக்காளர்தனது முத்திரையை பதித்து பெட்டியில் போட்டுவிட்டுப் போகலாம்.\nஆனால், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் அந்த வசதி இல்லை. வாக்காளர் யாருக்கும் ஓட்டுப் போட விருப்பப்படாவிட்டால், அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். இதை அங்கே அமர்ந்திருக்கும் கட்சிகளின் ஏஜெண்டுகள் பார்க்கவும் கேட்கவும்வாய்ப்புள்ளது. இதன் மூலம் ரகசிய வாக்கு என்ற உரிமை பறிபோய்விடும்.\nஅதே போல மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வாக்காளர் பட்டனை அழுத்திய பிறகு, தேர்தல் அதிகாரியும் பட்டனை அழுத்தவேண்டும். அப்போது தான் ஓட்டு பதிவாகும். ஆளும் கட்சியின் நெருக்குதலுக்குப் பணிந்து தேர்தல் அத��காரி நடந்து கொண்டால், அவர்பட்டனை அழுத்தாமல் விட்டுவிடவும் வாய்ப்புள்ளது. இதனால், எதிர்க் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகமலேயேபோய்விட வாய்ப்புண்டும்.\nமத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டசும், தமிழக முதல்வர் கருணாநிதியும் எதிர்க் கட்சித் தலைவர்களாக இருந்தபோது இந்தஎந்திரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இப்போது இந்த எந்திரங்களை ஆதரிக்கின்றனர்.\nஅமெரிக்காவில் கூட கம்ப்யூட்டர் உதவியில் இயங்கும் வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக செயல்படாமல் போய்விட்டன. இதனால் தானஅந்த நாட்டிலேயே வழக்கம்போல் வாக்குச் சீட்டில் ஓட்டு அளிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nகம்ப்யூட்டரின் சிப்களின் தாய்நாடான ஜப்பானிலேயே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் ஓழிக்கப்பட்டுவிட்டன.\nஇந்த எந்திரங்களில் 7 வகைகளில் மோசடி செய்ய முடியும் என கம்ப்யூட்டர் நிபுணர் வைன் நன் கூறியுள்ளார். இவ்வளவு மோசமானமின்னணு எந்திரங்களை முதலில் உள்ளாட்சித் தேர்தல்களில் பயன்படுத்தி சோதனை செய்து பார்க்கலாம்.\nபல குறைகள் கொண்ட இந்த மின்னணு எந்திரங்களால் பல இடங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இது குறித்துதலைமை தேர்தல் ஆணையருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.\nஇவ்வாறு ஜெயலலிதா தனத மனுவில் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅத்வானிக்கு ரத யாத்திரை.. முருகனுக்கு வேல் யாத்திரை.. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வழி பிறக்குமா\nகாலியாகக் கிடக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி... மகிழ்ச்சியாக கடந்து போகும் வாகன ஓட்டிகள்\n7.5%இட ஒதுக்கீடு மசோதா : அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாக ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள்\nஇது பெரிய ட்விஸ்ட் .. நீட் குளறுபடி.. கேள்வி எழுப்பிய மாணவர்களை.. அதிர வைத்த தேசிய தேர்வு முகமை\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி மன்னன்... அவர் நையாண்டியை எங்களிடம் காட்டக் கூடாது -கே.எஸ்.அழகிரி\nகடைசி வரை.. விஜய் சேதுபதி பட விவகாரத்தில் வாயே திறக்கலையே திமுக.. ஏன்\nதாமரை மலர்ந்துடுமோ.. இப்படி பண்ணுங்க.. பாஜக போடும் கிடுக்கிப்பிடி.. சிக்காமல் தப்பிக்க திணறும் திமுக\nஇந்திய தேசிய லீக் தலைவருக்கு கொலைமிரட்டல்... பின்னணியில் ரூ.3 கோடி கடன்...\nடாப் கியர் போட்ட அதிமுக.. டக்கர் பிளான் ரெடி.. அதிரடி உத்திகள்.. சட்டசபை தேர்தலுக்கு சூப்பர் ரெடி\nசென்னை என்பது கிண்டியுடனோ.. அண்ணா நகருடனோ முடியவில்லை.. ஆதங்கத்தில் புறநகர் மக்கள்\nவிஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிர மிரட்டல்: திமுக எம்.பி. கனிமொழி, உ.வாசுகி கடும் கண்டனம்\nவிஜய் சேதுபதி பெரிய தந்திரக்காரர்.. அதை முதலிலேயே செய்திருக்கலாமே.. ஏன் செய்யலை.. மணியரசன் விளாசல்\nரஜினிகாந்தை உலுக்கி எடுத்த அமமுக வெற்றிவேல் மரணம்.. மீளமுடியாமல் தவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/06/security.html", "date_download": "2020-10-20T22:24:08Z", "digest": "sha1:SEN5KOAT3GCWXP5CKIOIQ4QPFWIS7Y5R", "length": 16630, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை பந்த்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம் | Security beefed up all over TN towards bandh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nபீகார் தேர்தல் கருத்து கணிப்பில் நிதிஷ்குமாரை நெருங்கிய தேஜஸ்வி யாதவ்.. கை ஓங்கும் லாலு குடும்பம்\nஆந்திராவில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி.. சுழற்சி முறை வகுப்புகள்\nஎகிறும் மோடியின் செல்வாக்கு.. முதல்முறையாக நிதிஷை ஒதுக்க நினைக்கும் மக்கள்.. கருத்துகணிப்பில் பகீர்\nவிளம்பரங்களில் பாரபட்சம்.. போட்டியாளர்களை ஒடுக்குவதாக கூகுள் மீது அதிரடி வழக்கு\n6 மாதத்துக்குப் பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் எந்த திசைக்கு போனாலும் தலைமறைவானாலும் தண்டிப்பது உறுதி: ஸ்டாலின்\nரஜினி இ-பாஸ் விவகாரம் - ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி\nபண்ணை வீட்டுக்கு போக ரஜினிகாந்த் இ.பாஸ் வாங்கினாரா.. ஆய்வு செய்கிறோம்.. சென்னை மாநகராட்சி ஆணையர்\nஅத்துமீறியது ஏன்... பதில் தேவை... வாணியம்பாடி அதிகாரிக்கு மனித உரிமை ஆணையம் கிடுக்கிப்பிடி\nநீங்க அதிகாரியா... ரவுடியா... வாணியம்பாடி அதிகாரியை அழைத்து வெளுத்து வாங்கிய அமைச்சர்\nஇப்படியா அசிங்கப்படுத்துவீங்க.. தலைகாட்ட முடியல.. வாட்ஸ்அப் புரளி.. கண்ணீர் விட்டு அழுத 2 பெண்கள்\nரத்த புற்றுநோயால் போராடும் 17 வயது சிறுமி.. தெலுங்கானாவில் ஒரு நாள் கவுரவ ஆணையரானார்\nMovies சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை பந்த்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்\nஎதிர்க்கட்சிகள் நாளை நடத்தவுள்ள பந்த் காரணமாக தமிழகம் முழுவதும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல்தடுக்க பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று தமிழக போலீஸ் டி.ஜி.பியான பி.பி. நெய்ல்வால் கூறினார்.\nஇதுகுறித்து தமிழக காவல்துறைத் தலைவர் நெய்ல்வால் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,\nஎதிர்க்கட்சிகள் நாளை பந்த் நடத்தத் திட்டமிட்டுள்ளன.\nஅப்போது யாரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பேருந்துகள், பால் வண்டிகள், தண்ணீர்லாரிகள் போன்றவற்றை நிறுத்துதல், கடைகளை மூடச்சொல்லி வற்புறுத்துதல் போன்றவற்றில் யாரும் ஈடுபடக்கூடாது.\nஅவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும் பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய ஜமாத் பேரவை உள்ளிட்ட சில முஸ்லீம்அமைப்புகளுக்கு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது அசம்பாவிதம்எதுவும் நடைபெறாமல் தடுக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.\nபாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.\nஇன்றும் நாளையும், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் ��லத்த போலீஸ்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்றார்.\nசென்னையில் மட்டும் பாதுகாப்புக்காக 12,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும்பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇரவு, பகலாக டார்ச்சர்.. மிரட்டுகிறார்கள்.. உயிருக்கு ஆபத்து உள்ளது.. ஆடியோ மூலம் தீபா புகார்\nவழக்கு, விசாரணை வந்துவிடுமோன்னு பயப்படாதீங்க... கூடுதல் கமிஷனர் அருண் வேண்டுகோள்\nஎன் விவகாரத்தில் போலீஸ் தலையிடக் கூடாது.. வனிதா அதிரடி\n விசாரணை ஆணைய தலைவர் பதவியை ராஜினாமா செய்த நீதிபதி பரபர விளக்கம்\nஅடுத்தடுத்து அசத்தும் சென்னை கமிஷனர்.. எஸ்.ஐயால் கை உடைக்கப்பட்ட இளைஞருக்கு நேரில் ஆறுதல்\nசென்னையில் திருடனை விரட்டி பிடித்த 'சூர்யா'.. குவிகிறது பாராட்டு.. கமிஷனர் வெகுமதி\nதி.நகரில் இளைஞர் மீது தாக்குதல்: 2 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய தெலுங்கானா போலீஸ்\nசென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்\nதவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:தீக்குளித்த இளைஞரை சந்தித்தப்பின் கமிஷனர் தகவல்\nரூ.75,000 லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது - வீட்டில் ரெய்டு\nகுட்காவுக்கு லஞ்சம்.. நேர்மையான அதிகாரி என ஹைகோர்ட் பாராட்டிய ஜெயக்கொடி திடீர் மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/6039/", "date_download": "2020-10-20T22:40:27Z", "digest": "sha1:BJL475M2PEK2TYQTS3F2I4UUQTS6SYU5", "length": 4559, "nlines": 56, "source_domain": "thiraioli.com", "title": "விஜய்யின் மாஸ் வசனத்தை செக்ஸியாக கூறும் சன்னி லியோன் – வீடியோ உள்ளே", "raw_content": "\nHome / வீடியோ / விஜய்யின் மாஸ் வசனத்தை செக்ஸியாக கூறும் சன்னி லியோன் – வீடியோ உள்ளே\nவிஜய்யின் மாஸ் வசனத்தை செக்ஸியாக கூறும் சன்னி லியோன் – வீடியோ உள்ளே\nபெரிய நடிகர்களின் படங்களில் வரும் வசனங்கள் எப்போதும் மாஸாக இருக்கும். அதிலும் சமீபத்தில் வரும் படங்கள் எல்லாவற்றிலும் வசனங்கள் தான்.\nஉதாரணத்துக்கு இப்���ோது வந்த விஸ்வாசம் டிரைலர் மற்றும் ரஜினியின் பேட்ட டிரைலரில் வந்த வசனங்கள் மக்களிடம் படு வைரல். அப்படி விஜய்யும் வசனங்களில் பல ஹிட் கொடுத்தவர், ஐ ஆம் வெயிட்டிங் போன்று நல்ல மாஸ் வசனங்கள் உள்ளது.\nஅப்படி அவரின் மாஸான போக்கிரி பட வசனத்தை சன்னி லியோன் தமிழில் அவரது பாவத்தில் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7524/", "date_download": "2020-10-20T23:42:46Z", "digest": "sha1:PED52VU5PL547AM5MULUD35DJSV6IBQ3", "length": 4442, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "கடல் கரையில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / கடல் கரையில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி – புகைப்படம் இதோ\nகடல் கரையில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி – புகைப்படம் இதோ\nதமிழில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. உடல் சற்று பூசினாற் போல் காணப்பட்டதால் கோலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை.\nஇதனால் இந்தி பக்கம் சென்றார். சும்மா செல்லவில்லை, உடலை மெலிய வைத்து தான் சென்றார். இதனால் ஓரளவுக்கு படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் பட வாய்ப்பிற்கு தனது புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார். அப்படிதான் தற்போது தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995381", "date_download": "2020-10-20T23:54:59Z", "digest": "sha1:AZZ3DR5LY2SMXASYQR4XMTLMV5NO4BW5", "length": 6457, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "குடோனில் தீவிபத்து | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஅம்பத்தூர்: சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (58). இவர், அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை, சண்முகபுரத்தில் பழைய பிளாஸ்டிக் கு\nடோன் நடத்தி வருகிறார். நேற்று காலை 6 மணி அளவில் இந்த குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.\nதகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாதவரம், செங்குன்றம் ஆகிய 3 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.\nகாணவில்லை புகார் மீது போலீசார் மெத்தனம் ரயில் மோதி இறந்த வாலிபர் அனாதை பிணமாக அடக்கம்\nகோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது\nசென்னை சிறுமி பலாத்காரத்தில் திடீர் திருப்பம் டிக்டாக் காதல் கணவன் போலி டாக்டர் உள்பட 5 பேர் கைது\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது\nசிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செங்கொடி சங்கத்திலிருந்து விலகல்: மீண்டும் வேலை கோரி ஆணை��ருக்கு கடிதம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619011", "date_download": "2020-10-20T23:24:09Z", "digest": "sha1:GGABXYC3A5W3K6JXWEG43AIKRCGGHETP", "length": 10830, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் மறுப்பு : வங்கி மேலாளருக்கு நோட்டீஸ்; ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஇந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் மறுப்பு : வங்கி மேலாளருக்கு நோட்டீஸ்; ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு\nஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அடுத்த யுத்தப்பள்ளம் கிராமமாகும்.இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 15 வருடங்களாக கணக்கு வைத்து வாடிக்கையாளராக உள்ளார்.\nஇந்நிலையில் ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு தனது நண்பருடன் சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். ��வரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டு உள்ளார்.\nஅப்போது பேசிய வங்கி மேலாளர், உங்களுக்கு இந்தி தெரியுமா என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் எனக்கு இந்தி தெரியாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதற்கு வங்கி மேலாளர், நான் மகாராஷ்டிராவை சேர்ந்தவன். இந்தி ெதரியும். இது மொழி பிரச்னை என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவணங்களை காண்பித்து உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும், வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது எனக்கூறி பாலசுப்பிரமணியனை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.\nவீட்டிற்கு திரும்பி வந்த மருத்துவர், மொழி பிரச்னை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு, மான நஷ்ட ஈடு கேட்டு கடந்த 12ம் தேதி வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார். மேலும் நீதி மன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற ராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் இந்தி தெரியாது என்பதால் கடன் கிடையாது என வங்கி மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக பாலசுப்பிரமணியன் வருத்ததுடன் தெரிவித்தார்.\nஇந்தி தெரியாது கடன் மறுப்பு வங்கி மேலாளர் நோட்டீஸ் ஜெயங்கொண்டம்\nமின்சாரம் பாய்ந்து இருவர் பரிதாப பலி\nதிருமணமான ஒரு மாதத்தில் மனைவி சாவு: துக்கம் தாங்க முடியாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை\nகதிர் அடிக்கும் களங்கள் இல்லாததால் விவசாய பொருட்களை சாலையில் உலர வைக்கும் விவசாயிகள்: மாமல்லபுரம் சுற்று வட்டார கிராம மக்கள் வேதனை\nமாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம்: கலெக்டர் திறந்து வைத்தார்\nசெல்போனை தாய் பறித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை: சடலத்தை அடக்கம் செய்ய முயற்சி\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீத��..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/sep/21/the-workers-demanded-the-opening-of-the-mill-3469829.html", "date_download": "2020-10-20T23:35:03Z", "digest": "sha1:6T5TWJOM5ERDAWTRGARBA6IT6E2WFDZD", "length": 9701, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நூற்பாலையைத் திறக்கக் கோரி தொழிலாளா்கள் தா்னா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nநூற்பாலையைத் திறக்கக் கோரி தொழிலாளா்கள் தா்னா\nபுதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே தா்ணாவில் ஈடுபட்ட திருபுவனை அரசு நூற்பாலைத் தொழிலாளா்கள்.\nதிருபுவனை அரசு நூற்பாலையை உடனடியாகத் திறக்கக் கோரி, தொழிற்சங்கத்தினா் புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.\nபுதுச்சேரி அருகே திருபுவனையில் புதுவை அரசின் நூற்பாலையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கரோனா பொது முடக்கம் காரணமாக, அரசு உத்தரவின் பேரில், கடந்த 7 மாதங்களுக்கு முன் இந்த நூற்பாலை மூடப்பட்டது.\nஇதனால், நூற்பாலையில் பணியாற்றி வந்த ஊழியா்கள் வேலையின்றி தவித்து வந்தனா். இந்த நிலையில், கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்த நூற்பாலை மட்டும் திறக்கப்படாமல் லே-ஆப் கொடுத்து மூடினா்.\nபுதுவை அரசின் இந்த நடவடிக்கையால் தொழிலாளா்கள் வேதனையடைந்தனா். கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட நூற்பாலையை மீண்டும் திறந்து இயக்க வலியுறுத்தி வருகின்றனா்.\nஇதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை புதுவை சட்டப் பேரவை வளாகம் அருகே நூற்பாலை தொழிற்சங்கத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு தா்னாவில் ஈடுபட்டனா். மீண்டும் நூற்பாலையைத் திறக்கக் கோரி, அவா்கள் முழக்கமிட்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jovisionsecurity.com/ta/", "date_download": "2020-10-20T23:47:17Z", "digest": "sha1:V3TBBMBLAAR5A4VULTVDQNE67B5FF272", "length": 12325, "nlines": 244, "source_domain": "www.jovisionsecurity.com", "title": "Ip Camera, Wifi Camera, Security Camera - Jovision Technology", "raw_content": "\nவிஷுவல் ஃப்யூஷன் கிளவுட் மேடை\nJovision புதிதாக ஸ்டார்லைட்டும் ஐபி சிஏ வெளியிடப்பட்டவுடனே ...\nJovision Jovision நிறுவனத்தின் நிலையான வளர்ச்சி உணர மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு உருவாக்க புதுமையான தொழில்நுட்பங்களை மற்றும் தொழில்முறை அனுபவம் பொறுத்தது.\n20 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் R & D அனுபவங்களை. Jovision அமைத்துக்கொள்ள பொருட்கள் மற்றும் தீர்வு (ஓ.ஈ.எம் & -ODM) வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகள் படி வழங்குகிறது.\nஎங்கள் தயாரிப்புகள் நடக்கிறது எந்த பிரச்சனையும் குறுகிய நேரத்திற்குள் ஒழிக்கப்பட்டிருக்கும். நாம் தொழில்முறை மற்றும் உலக சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை சேவை பிறகு திறமையான வழங்கும்.\nஎங்கள் நோக்கம், தொழில்முறை நம்பகமான மற்றும் மிகவும் மேம்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் \"ஒரு ஸ்மார்ட் மற்றும் பாதுகாப்பான உலக உருவாக்கு\" உள்ளது.\nJovision தொழில்நுட்ப கோ, Ltd.\nஉலக முன்னணி வீடியோ கண்காணிப்பு பொருட்கள் மற்றும் தீர்வுகள் அளிப்பாளரி���்\nJVS-FRT-T9 முதல் வெப்பநிலை அளவீட்டு அனல் கேமரா\nJVS-C8W-WF 2.0MP முழு வண்ண வைஃபை சுற்றளவு கேமரா\nJVS-N510-YWS 5.0எம்.பி. உலோக புல்லட் கேமரா\nJVS-N5022 5.0எம்.பி. வாண்டல் ஆதாரம் PoE டோம் கேமரா\nJVS-N410-கால்பகுதி 1 4.0MP ஸ்டார்லைட்டும் கேமரா\nJVS-N43-Z25 4.0MP ஸ்டார்லைட்டும் PTZ ஐபி கேமரா\nJVS-A835-YWC-R3 2.0MP எச்டி அனலாக் உள்ளரங்க கேமரா\nJVS-A835-YWC 2.0MP எச்டி அனலாக் உள்ளரங்க கேமரா\nJVS-A530-YWS 5.0எம்.பி. ஸ்டார்லைட்டும் எச்டி அனலாக் கண் விழி ...\nJVS-A430-YWC 4.0MP எச்டி அனலாக் உள்ளரங்க கேமரா\nJVS-A815-YWC-R3 2.0MP எச்டி அனலாக் புல்லட் கேமரா\nJVS-A811-பிடி 2.0MP எச்டி அனலாக் புல்லட் கேமரா\nJVS-A510-YWS 5.0எம்.பி. எச்டி அனலாக் புல்லட் கேமரா\nJVS-A410-YWC 4.0MP எச்டி அனலாக் புல்லட் கேமரா\nJovision தொழில்நுட்ப கோ, Ltd.\nதொடர்ந்து எங்கள் நிறுவனத்தின் முக்கிய ஆராய்ச்சிப், ஸ்மார்ட் IP கேமிராக்கள் வைஃபை கேமராக்கள், NVRs, DVR கள் உள்ளன, எச்டி அனலாக் கேமராக்கள், வீடியோ மேலாண்மை மென்பொருள், அலாரம் அமைப்புகள், குறியாக்கிகளைப், குறியீட்டுநீக்கிகளின், மற்றும் சிசிடிவி தொகுதிகள், முதலியன Jovision மேலும் பொறியாளர்கள் அனுபவம் வழங்க முடியும் அமைத்துக்கொள்ள பாதுகாப்பு தீர்வுகளை. Jovision சில்லறை, வங்கி, போக்குவரத்து, கல்வி, வணிக, அரசு, மற்றும் குடியிருப்பு பயன்பாடுகள் இதில் ஒரு பெரிய சந்தை, நிரப்பியுள்ளது.\nJVS-N815-YWC (R4) 2.0MP பிளாஸ்டிக் வெளிப்புற கேமரா\nJVS-N43-Z25 4.0MP ஸ்டார்லைட்டும் PTZ ஐபி கேமரா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியலை பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nதலைமையகத்தை முகவரி: தரை 12, கட்டிடம் 3, Aosheng சதுக்கத்தில், No.1166 Xinluo தெரு, ஜீனன், சாங்டங், சீனா.\nஷென்ழேன் கிளை முகவரி: தரை 12, கட்டிடம் 3A, கிளவுட் பார்க், Bantian லாங்காக் மாவட்டம், ஷென்ழேன், சீனா.\nதிங்கள் - வெள்ளி 9:00 மணிமுதல் மாலை 6:00 மணி வரை\nஒரு தேசிய முக்கிய உயர் தொழில்நுட்ப நிறுவன என, Jovision மிகவும் மேம்பட்ட வீடியோ கண்காணிப்பு பொருட்கள் வளரும் மற்றும் உற்பத்தி தொழில்முறை உள்ளது.\nசூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\n32 சேனல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் , H.265 நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் , நெட்வொர்க் DVR , டோம் நெட்வொர்க் கேமரா , பாதுகாப்பு CCTV அமைப்புகளில் கேமரா , நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ,\nஜிபிஎல் மூல குறியீடு அறிக்கை | தனியுரிமை மற்றும் குக்கீகளை\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/01/02180745/1279204/Ponniyin-Selvan-team-sudden-surprise.vpf", "date_download": "2020-10-20T22:48:40Z", "digest": "sha1:LQ42QD4Z4JHSCCYBHXXR4CBV4HTBI5RE", "length": 7376, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ponniyin Selvan team sudden surprise", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொன்னியின் செல்வன் படக்குழுவினரின் திடீர் சர்ப்ரைஸ்\nலைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.\n‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.\nரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கி வருகிறார்.\nஇந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழுவினர் திடீரென்று வெளியிட்டிருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமைந்திருக்கிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.\nபொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவெளிநாட்டில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு\n‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திடீர் மாற்றம்.... பிரபல இயக்குனர் இணைகிறார்\nபொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவுக்கு ஜோடி இவரா\nபொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்\nகொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா - மணிரத்னம் அசத்தல் பதில்\nமேலும் பொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள்\nகொட்டி தீர்த்த கனமழை.... நிவாரணம் கொடுக்கும் நடிகர்கள்\nமீண்டும் அரசியலா... அலறும் வடிவேலு\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nபிரபல இயக்குனர் படத்தில் பாபி சிம்ஹா\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:00:34Z", "digest": "sha1:NE6J3SO4NL72JOI3WEIL7QCG6DE2HJ7C", "length": 20686, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜம்மு காஷ்மீர் News in Tamil - ஜம்மு காஷ்மீர் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்தியா பதிலடி\nஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டு வீசி தாக்கிய பயங்கரவாதிகள்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.\nஜம்மு, காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து- குரல் கொடுக்கும் ப.சிதம்பரம்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370-வது அரசியல் சாசன சட்டத்தை நீக்கிய முடிவை, பா.ஜ.க. அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்- இந்திய வீரர்கள் பதிலடி\nகாஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - 2 பிஎஸ்எப் போலீசார் காயம்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் 2 பி.எஸ்.எப். போலீசார் காயம் அடைந்தனர்.\nஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்... 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை\nஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.\nபோலி என்கவுண்ட��ில் கொல்லப்பட்ட 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் -நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆளுநர்\nஜம்மு காஷ்மீரில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட 3 இளைஞர்களின் குடும்பத்தினரை துணைநிலை ஆளுநர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை\nஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்திய வீரர் வீரமரணம்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் வீரமரணம் அடைந்தார்.\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீர மரணம்\nகாஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 30, 2020 21:59\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 29, 2020 08:49\nஜம்மு காஷ்மீர் எல்லையில் அடுத்தடுத்து அத்துமீறும் பாகிஸ்தான் ராணுவம்\nஜம்மு காஷ்மீர் எல்லையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.\nசெப்டம்பர் 26, 2020 12:47\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்\nஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 26, 2020 00:02\nஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 ப��ங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nசெப்டம்பர் 25, 2020 11:13\nஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் பிரபல வக்கீல் பாபர் காத்ரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\nசெப்டம்பர் 24, 2020 22:08\nஎல்லையில் ட்ரோன் மூலம் பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களை வீசிய பாகிஸ்தான்\nபாகிஸ்தான் விமானம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வீசிச் சென்றதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசெப்டம்பர் 22, 2020 18:33\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீரின் பட்காமில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.\nசெப்டம்பர் 22, 2020 09:02\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்தியா தகுந்த பதிலடி\nஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.\nசெப்டம்பர் 19, 2020 23:43\nகுடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்.... அடித்து துரத்திய வனிதா... கசிந்தது தகவல்\nதங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு\nமுதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா.... பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி- மதுரை மாணவி விளக்கம்\nதாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்\nபவர்பிளே-யில் அதிக டாட் பால்கள்: சென்னை ரொம்ப மோசம்\nகேலிக்கூத்தான தேர்வு: எம்.எஸ். டோனி மீது ஸ்ரீகாந்த் கடும் விமர்சனம்\nஐபிஎல் பாயின்ட் டேபிள்: கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்\nபிக்பாஸ் 4-ல் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா\nடுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி\nசம்பளமே வாங்காமல் நடித்த யோகிபாபு - ஏன் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/2010-cvk.html", "date_download": "2020-10-20T23:31:23Z", "digest": "sha1:AQOTRYVTKEADNW5MK4BKUJXROYI6EQ66", "length": 8601, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "2010 க்கு பின்னர் வந்தவர்களால் தான் கட்சிக்குள் குளறுபடி! சி.வி.கே - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / 2010 க்கு பின்னர் வந்தவர்களால் தான் கட்சிக்குள் குளறுபடி\n2010 க்கு பின்னர் வந்தவர்களால் தான் கட்சிக்குள் குளறுபடி\nகனி May 22, 2020 சிறப்புப் பதிவுகள்\nதமிழரசுக் கட்சியில் 2010க்கு பின்பு வந்தவர்கள் எல்லாம் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் வந்தவர்களே சீ.வி.கே.சிவஞானம் குற்றம்\nஇது தொடர்பில் அவர் கருத்துரைக்கும் போது:-\nஎங்களுடைய கட்சிக்குள் உள்ள பிரச்சினை 2010க்குபின் வந்தவர்கள் தான் குளப்படி இதுக்கு முன்பு கட்சிக்குள் வந்தவனால் அனேகமாக பிரச்சினையில்லை. பின்னுக்கு வந்தவனுக்கெல்லாம் கட்சிக்குள்ள அந்த பதவி வேணும் இந்த பதவி வேணும் மாகாண சபை, பாராளுமன்ற பதவி வேணும் என்று சொல்ற ஆக்கள் இவையள்தான் என்ற சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.\n2010க்கு பின் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட சுமந்திரன், சிறிதரன், சிவமோகன், யோகேஸ்வரன், சிறினேசன், சாள்ஸ், சாந்தி ஆர்னோல்ட், சயந்தன், ரவிகரன், சத்தியலிங்கம் போன்றவர்களால் தான் தமது கட்சிக்குள் குழப்பம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nவிஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்\nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இ��்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/vanitha-surya-devi-issue-latest-news", "date_download": "2020-10-20T22:58:53Z", "digest": "sha1:3PLLV6M67BXUZ5ZW622WGBEPJX6AE7UG", "length": 6142, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "வனிதா - சூர்யா தேவி விவகாரத்தில் புது சிக்கல்..! சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி.! வனித்தாவின் நிலை என்ன.? - TamilSpark", "raw_content": "\nவனிதா - சூர்யா தேவி விவகாரத்தில் புது சிக்கல்.. சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி. சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி.\nநடிகை வனிதா விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட சூர்யா தேவி மற்றும் அவரை கைது செய்யத காவல் ஆய்வாளர் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்தும் வனிதாவை பற்றி அவதூறு பரப்புவதும், மிரட்டல் விடுப்பதாகவும் இருந்த சூர்யா தேவி என்ற பெண்ணை வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். சூர்யா தேவியை கைது செய்ததை அடுத்து விதிமுறை அடிப்படையில் கொரோனா பரிசோதனைக்காக ஆய்வாளர் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார். சூர்யா தேவிக்கு பரிசோதனை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், தனக்கும் ஆய்வாளர் சோதனை செய்து கொண்டுள்ளார்.\nஇந்த பரிசோதனையில் சூர்யா தேவி மற்றும் காவல் ஆய்வாளர் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா தேவியை கைது செய்தபோது அவருடன் நடிகை வனிதா மற்றும் வேறுசில காவலர்கள் உடன் இருந்ததாகவும், தற்போது அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்���து.\nமீண்டும் அப்பாவானார் நடிகர் கார்த்தி என்ன குழந்தை தெரியுமா செம ஹேப்பியாக அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்\nபலருக்கு உதாரணமாக மாறிய ஆடு.. மெய்சிலிர்க்க வைக்கும் குட்டி வைரல் வீடியோ..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி தேவதை இப்போ பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுதா\nபிரபல நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி\nகாமெடி நடிகர் செந்திலா இது பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே\n புதிய டாஸ்கால் மீண்டும் வெடித்த மோதல் ரணகளமான பிக்பாஸ் வீடு\nநேற்றைய மோசமான தோல்விக்கு நடுவிலும் பெரிய சாதனை படைத்த தோனி\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை இதுதான் காரணமா\n காதல் கணவர் பீட்டர் பாலை பிரிந்துவிட்டாரா வனிதா உருக்கமாக அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்\nஇன்று மாலை 6 மணிக்கு ஒரு செய்தி சொல்கிறேன் பிரதமர் மோடி ட்விட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232409?ref=archive-feed", "date_download": "2020-10-20T23:15:56Z", "digest": "sha1:US3ZZXL3CJERIJBJIXZJV4W6RGHR7NSD", "length": 8322, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மீண்டும் உறுப்பினர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ள ரணில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமீண்டும் உறுப்பினர்களை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ள ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சந்திக்கவுள்ளார்.\nஇன்றும் அவர் சிறிகொத்தாவில் வைத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்து அங்கு ஆராயப்பட்டன.\nஇதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அடிமட்டத்தில் இருந்து மீளமைக்கப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.\nஇந்��நிலையில் அவர்களை மீண்டும் சந்தித்து கட்சியை மீளமைப்பது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடவுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இன்றைய சந்திப்பின்போது சஜித் பிரேமதாஸவை கட்சியின் செயலராக நியமிக்குமாறு பலரும் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2020/09/24/17149/", "date_download": "2020-10-20T22:35:07Z", "digest": "sha1:22ZYXCNYLYJOKPQDCQP7SYSAAFTGBZEG", "length": 18961, "nlines": 145, "source_domain": "aruvi.com", "title": "இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாத் எம்.பி முறைப்பாடு! ;", "raw_content": "\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாத் எம்.பி முறைப்பாடு\nபுத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.\nதேர்தல்கள் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று (23) கையளித்தபோதே, ஆணைக்குழு உறுப்பினர்கள் ரிஷாத் பதியுதீனிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் ரிஷாத் எம்.பி. ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோது கூறியதாவது,\n\"1990 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ம���்களில் ஒரு பகுதியினர், புத்தளம் மாவட்டத்தில் தமது வாக்குகளை பதிவு செய்துவிட்டனர். அமைதி திரும்பிய பின்னர் ஒருசாரார் வடக்கில் உள்ள தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, மீண்டும் அங்கு வாக்காளர் பதிவை மேற்கொண்டிருக்கின்றனர்.\nமீள்குடியேற்றத்துக்கென மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சென்றவர்கள், தமது பிரதேசங்களில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லாமையால் மீண்டும் புத்தளத்துக்குத் திரும்பியுள்ளனர்.\nஎனினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இவர்களுக்கென கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.\nஇவ்வாறான நிலையில், கொத்தணி வாக்குச்சாவடி வாக்காளர்களை மன்னார் மாவட்டப் பதிவிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை கிராம சேவகர் ஊடாக முன்னெடுப்பதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nதேர்தல் சட்ட விதிகளின் படி, ஒரு நபர் தனது வாக்கை எங்கு பதிய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கே உரித்தானது. அத்துடன், குறிப்பிட்ட நபருக்கு இரண்டு வீடுகள் இருந்தாலும், எந்த வீட்டு விலாசத்தில் தமது வாக்கை பதிய வேண்டும் என்பதை அந்த வாக்காளர்தான் தீர்மானிக்க வேண்டும். இதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது.\nதேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் ஒன்றை உதவித் தேர்தல் ஆணையாளரோ, கிராம சேவகரோ செய்ய முடியாது. எனவே, வாக்காளர்கள் தமது விருப்புக்கேற்ப, அவர்களது பதிவுகளை மேற்கொள்வதற்கு உதவித் தேர்தல் ஆணையாளர் இடமளிக்க வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரிடம் முறையீட்டுக் கடிதம் ஒன்றைக் கையளித்தோம். உதவித் தேர்தல் ஆணையாளரோ, கிராம சேவகரோ தங்களது விருப்பப்படி அவ்வாறு பெயர்களை நீக்க முடியாதென ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஎனவே, பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளை உரிய முறையில் பதிவதற்கு அந்தந்த கிராம சேவையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை உதவித் தேர்தல் ஆணையாளர் வழங்குவார் என நம்புகின்றோம்\" - என்றார்.\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்) 2020-10-17 09:20:35\nஇலங்க�� பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா\nஉரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 24 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கையின் வெளியுறவு கொள்கை - ஒத்துழைப்புக்கும் முதலீட்டுக்கும் முதலிடம் வழங்குகிறதா\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் இலங்கையின் போர்க்குற்றங்களும்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nமுரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுபதி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்\n“விலகிக் கொள்ளுங்கள்” விஜய் சேதுபதியை கோரினார் முரளிதரன்\nதயாராகும் திரையரங்குகள்: தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் 3 திரைப்படங்கள்\nஅதர்வாவுக்கு டும் டும் டும்: காதலியை கரம் பற்றுகிறார்\nமுத்தையா முரளிதரன் குறித்த '800' திரைப்படத்திற்கு தீவிரமடையும் எதிர்ப்பு: படக்குழுவின் திடீர் அறிக்கை\nவிவசாயிகளை பயங்கரவாதிகளாக பதிவிட்ட நடைகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\nவவுனியா தனிமைப்படுத்தல் மையத்தில் 20 பேருக்கு கொரோனோ\nபுங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் நீக்கம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சந்தேக நபர்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nவவுனியாவில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் தெகிவளையில் தம்பதிகள் கைது\nசென்னையை பந்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்���ு வாய்ப்பு\nஐபிஎல் வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர்: டேவிட் வோர்னர் சாதனை\nடோனியின் கனவைத் தகர்த்த ஷிகர் தவான்: 5விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nடீவில்லியர்ஸ் ருத்ரதாண்டவம்: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களுர் அபார வெற்றி\nகுயின்டன் டீ கொக் அதிரடி ஆட்டம்: தொடர்ச்சியாக 6வது வெற்றியுடன் முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல்-2020: ஹட்ரிக் வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ்\n20 10 2020 பிரதான செய்திகள்\n19 10 2020 பிரதான செய்திகள்\nகல்வியங்காடு சைக்கிள் ஓட்டப் போட்டிகள்\nஇரட்டைக் குடியுரிமை விவகாரம்; ஊடக சந்திப்பில் முரண்பட்ட அமைச்சரவைப் பேச்சாளர்கள்\nபரபரப்புக்கு மத்தியில் '20' விவாதம் நாளை ஆரம்பம் இரட்டைக் குடியுரிமை சரத்தை நீக்க கோட்டா மறுப்பு\nதனிமைப்படுத்தல் முடித்து வீடு திரும்பவிருந்த 24 பேருக்கு மீண்டும் கொரோனாத் தொற்று\nஊடகர்களைத் தாக்கிய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nதொழிலுக்குச் சென்ற முல்லைத்தீவு மீனவர்கள் இருவரைக் காணவில்லை\nசற்று முன் 126 பேருக்கு கொரோனா: இன்று 186பேருக்கு தொற்று உறுதி\n20ம் திருத்தத்தில் இருந்து 05 மற்றும் 22ஆம் பரிந்துரைகள் நீக்கப்படுகிறது\nகலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்\n20இற்கு எதிர்ப்பு: யாழ். வல்லையில் தீப்பந்தமேந்தி போராட்டம்\nகொழும்பு - உலக வர்த்தக மைய பணியாளர் ஒருவருக்குக் கொரோனா\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/12/24/drmgr-latha/", "date_download": "2020-10-20T23:01:59Z", "digest": "sha1:NDND62IHQ6GDSRO7F4MYLPGCAP2RFJIC", "length": 6891, "nlines": 146, "source_domain": "mykollywood.com", "title": "இன்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 32 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடிகை லதா அஞ்சலி செலுத்தினார் – www.mykollywood.com", "raw_content": "\nSuperstar-ஐ KIDNAP பண்ணி இதை கேக்கணும் | 45…\n“சொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\nதென்காசி காவல் துறையினரின் “இமைக்கா வி���ிகள்”– Master Print\nகேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின்…\nஇன்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 32 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடிகை லதா அஞ்சலி செலுத்தினார்\nஇன்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 32 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடிகை லதா அஞ்சலி செலுத்தினார்\nஇன்று புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 32 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடிகை லதா அஞ்சலி செலுத்தினார். உடன் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் அஞ்சலி செலுத்தினார்.\n“இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல்” – நடிகர் சிவகுமார்\nநடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\n800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\n“சொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்\nகேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….\nஅரசியலுக்கு எங்களை கொண்டுவந்ததே சினிமாதான் பேய்மாமா இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1359961.html/embed", "date_download": "2020-10-20T23:30:29Z", "digest": "sha1:52MKWQMGD6CUAMTBYR3E2B6CBKNWIAJN", "length": 4810, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு.!! – Athirady News", "raw_content": "பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் இடம்பெறும் பகிடிவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள்’ ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ளது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு. இதுதொடர்பில் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் ரி.கனர���ஜால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. “‘யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் இடம்பெறும் பகிடிவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள்’ என்பது தொடர்பான செய்தியால் தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது. அத்துடன் மேலும் பல இணையத்தளங்களில் பகிடிவதையில் … Continue reading பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420456.html", "date_download": "2020-10-20T22:33:57Z", "digest": "sha1:5PEZ6U4NWGZW5HA6GDFGS6CZ47CHOLT3", "length": 13672, "nlines": 188, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சமாக உயர்வு..!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சமாக உயர்வு..\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சமாக உயர்வு..\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.\nதடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சத்தை கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 38 லட்சத்து 32 ஆயிரத்து 711 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 76 லட்சத்து 82 ஆயிரத்து 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 620 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.\nகொரோனா தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 11 ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 51 லட்சத்து 38 ஆயிரத்து 301 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\nதென் ஆப்ரிக்கா – 6,06,520\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கு எதிராக புகார்\nகொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலையை விரைவாக ஆரம்பிக்குமாறு விடுத்த கோரிக்கையை நாம் நிறைவேற்றியுள்ளோம்; பிரதமர்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும்…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை மீட்டெடுத்த சென்னை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை என்கிறார் அமைச்சர்…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு போன ஸ்டெல்லா..…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப்…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத் தொற்றாகிவிட்டது;…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டார்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத்…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக…\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன்…\nஉலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின்,…\nசாவகச்சேரி நகரசபை எல்லை பகுதியில் நடைபாதை புடவை வியாபாரத்துக்கு…\nகிறிஸ்தவ மயானத்துக்கு இடம் ஒதுக்க தீர்மானம்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேல��ம் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420500.html", "date_download": "2020-10-20T22:45:55Z", "digest": "sha1:M42DZVIBETXDROGIQC5OJ2AZCVGPNETC", "length": 12068, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பாடசாலைகளிற்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\n“பசுமைப்புரட்சி” என்ற கருத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலைகளிற்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த இருதினங்கள் இடம்பெற்றது.\nபிரபாகரன் நடராஜா அவர்களின் அனுசரணையுடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் தர்மகுணசிங்கம் சுஜீவன் அவர்களினால் குறித்த மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டு பாடசாலைகளில் நாட்டப்பட்டது.\nநேற்றயதினம் தெற்குவலயத்திற்குட்பட்ட பாசலைகளிற்கும் இன்று வடக்குவலயத்தை சேர்ந்த\nபாடசாலைகளுக்கும் குறித்த மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இதனை தொடர்ந்து அனைத்து பாடசாலைகளுக்கும் 10000 வேப்பமரக்கன்றுகள் எதிர்காலத்தில் வழங்கி வைக்கப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் சுயீவன் இதன்போது தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஅமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா..\nகை துண்டப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும்…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை மீட்டெடுத்த சென்னை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை என்கிறார் அமைச்சர்…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு போன ஸ்டெல்லா..…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப்…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூ��த் தொற்றாகிவிட்டது;…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டார்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத்…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக…\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன்…\nஉலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின்,…\nசாவகச்சேரி நகரசபை எல்லை பகுதியில் நடைபாதை புடவை வியாபாரத்துக்கு…\nகிறிஸ்தவ மயானத்துக்கு இடம் ஒதுக்க தீர்மானம்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/137636/", "date_download": "2020-10-20T23:48:29Z", "digest": "sha1:2463IY3AVZ5AMQ5C5JIZBOXU2CG7GBYP", "length": 15042, "nlines": 138, "source_domain": "www.pagetamil.com", "title": "சிறுகுழந்தைகளும் கொரோனாவை பரப்பும் ஆபத்து இருக்கிறது; அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல் - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nசிறுகுழந்தைகளும் கொரோனாவை பரப்பும் ஆபத்து இருக்கிறது; அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசிறு குழந்தைகளும் மற்ற பெரியவர்களைப் போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்பும் ஆபத்து இருக்கிறது என்பது அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.\nசீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, இப்போ���ு 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.75 கோடி பேரின் உடல்களில் புகுந்து விட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.\nஅந்த வகையில் அமெரிக்காவின் ஆன் அண்ட் ரொபர்ட் எச்.லூரி குழந்தைகள் வைத்தியசாலையின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி வந்தனர்.\nஇந்த ஆய்வின் முடிவுகள், ஜமா பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.\nஇந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மிக முக்கிய விஷயம், கொரோனா வைரஸ் தொற்றை பெரியவர்கள் போலவே சிறுகுழந்தைகளும் பரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதுதான்.\nஇதுபற்றி விஞ்ஞானிகள் கூறும்போது, “எங்கள் ஆய்வுகள், 5 வயதுக்கு உட்பட்ட சிறுகுழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறபோது, பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களின் மூக்கில் கொரோனா வைரஸ் மரபணு பொருள் அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், குழந்தை தொற்று நோய் நிபுணருமான வைத்தியர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கருத்து தெரிவிக்கையில், “இது பெரியவர்களிடம் காணப்படுவதை விட குழந்தைகளால் வைரஸ் அதிகமாக பரவலாம் என்று காட்டுகிறது. இது முக்கியமான பொது சுகாதார தாக்கங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு குறித்த விவாதங்களின்போது கவனிக்கப்பட வேண்டியதாகும்” என்று கூறினார்.\nஇந்த ஆய்வின்போது, அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்துக்குள் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களை ஆராய்ந்துள்ளனர்.\n5 வயதுக்கு குறைவான குழந்தைகள், 5 வயது முதல் 17 வயது வரையிலானவர்கள், 18 முதல் 65 வயது வரையிலான பெரியவர்கள் என 3 குழுவினரின் மூக்கில் காணப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு பொருட்களின் அளவை ஒப்பிட்டனர்.\nஇது குறித்து டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கூறுகையில், “எங்கள் ஆய்வானது, சிறு குழந்தைகளும் பெரியவர்களைப்போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதை நிரூபிப்பதற்காக நடத்தப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது. இந்த வைரஸ் பற்றி நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வதால் பரவுவதைக் குறைப்பதற்கான முயற்சிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஇநத ஆய்வு, கொரோனா வைரஸ் மரபணு பொருட்களை கண்டறிவ���ற்குத்தான் நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.\nதொடர்ந்து அவர்கள் கூறும்போது, “சிறு குழந்தைகள் கொரேனா வைரஸ் தொற்றினை பொதுமக்களிடையே பரப்புவதில் முக்கியமானவர்களாக உள்ளனர். குழந்தைகள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றை கொண்டிருக்கிறபோது, தொற்றை பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.\nகட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறபோது, சிறு குழந்தைகளின் நடத்தை, பழக்க வழக்கம் மற்றும் பள்ளிகளில், பகல்நேர பராமரிப்பு மையங்களில் அவர்கள் ஆக்கிரமித்துள்ள நெருக்கமான பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவது பற்றிய கவலையை எழுப்புகின்றன; கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்போது, நோய்த்தடுப்பு முயற்சிகளை குறிவைக்க இந்த குழந்தைகள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு கண்டுபிடித்த இந்திய வம்சாவளி மாணவி: ரூ.18 லட்சம் பரிசு தொகை பெற்றார்\nகனடா மக்களிற்கு அவசர எச்சரிக்கை: ஆபத்தை ஏற்படுத்தும் போலி தயாரிப்பு\nபதப்படுத்தப்பட்ட உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது\nமணிவண்ணனை மாநகரசபை உறுப்புரிமையில் இருந்து கட்சி நீக்கியிருப்பது\nமுன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியமளிக்கிறார் மணிவண்ணன்: நீக்கத்திற்கு எதிராக வழக்கு \nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மாடும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nமுன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியமளிக்கிறார் மணிவண்ணன்: நீக்கத்திற்கு எதிராக வழக்கு \nயாழில் தீப்பந்தமேந்திய சுமந்திரன் ஆதரவு இளைஞர்கள்\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப் போக்கு\nவடமராட்சி கிழக்கு மக்கள் கடலில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டுமென அரசு விரும்புகிறதா\nஅதிக பரிசோதனையே கொரோனாவை கட்டுப்படுத்தும்: யாழில் முகக்கவசங்களை மா��ும் சாப்பிடுகின்றன: வைத்தியர் யமுனானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:25:50Z", "digest": "sha1:UODLBVIHOLPRKSTNURDVVFYX4BPB32UQ", "length": 11991, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேவாரத் திருத்தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Yokishivam ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமால்பூர் மணிகண்டீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் திரிபுராந்தகர் கோயில் ‎ (← இணைப்��ுக்கள் | தொகு)\nதிருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பை மாகாளேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கச்சிஅனேகதங்காவதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருக்கச்சிநெறிக்காரைக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமுல்லைவாசல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடதிருமுல்லைவாயில் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995382", "date_download": "2020-10-20T23:55:17Z", "digest": "sha1:A5PH4F3ZCYJW5SFX4Q7KYYRL22OL6523", "length": 7811, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமணம் தடைபட்டதால் பட்டதாரி பெண் தற்கொலை: நிச்சயமான தேதியில் இறந்த சோகம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nதிருமணம் தடைபட்டதால் பட்டதாரி பெண் தற்கொலை: நிச்சயமான தேதியில் இறந்த சோகம்\nஅம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பாலாஜி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தீபிகா (26). பிஎஸ்சி பட்டதாரியான இவர் இதே பகுதி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், சாலிகிராமத்தை சேர்ந்த பாலாஜி சிங் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர். இதனிடையே, பாலாஜி சிங் குடும்பத்திற்கும், தீபிகா குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, திருமண ஏற்பாடு பாதியில் நின்றது.\nஇதனால், மனமுடைந்து காணப்பட்ட தீபிகா, திருமணம் தடைபட்டு ஓராண்டு ஆவதால், நிச்சயிக்கப்பட்ட நாளான நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்து அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அம்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியது.\nகாணவில்லை புகார் மீது போலீசார் மெத்தனம் ரயில் மோதி இறந்த வாலிபர் அனாதை பிணமாக அடக்கம்\nகோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது\nசென்னை சிறுமி பலாத்காரத்தில் திடீர் திருப்பம் டிக்டாக் காதல் கணவன் போலி டாக்டர் உள்பட 5 பேர் கைது\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி அதிரடி கைது\nசிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட 40 சவரன் நகை ஒப்படைப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்���தால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செங்கொடி சங்கத்திலிருந்து விலகல்: மீண்டும் வேலை கோரி ஆணையருக்கு கடிதம்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3474584.html", "date_download": "2020-10-20T23:15:39Z", "digest": "sha1:OQL6OPY5PGQCV5JIBCBSK7GUZXE7OACK", "length": 10306, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திரைப்படவியல் பட்டயப்படிப்பு சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n13 அக்டோபர் 2020 செவ்வாய்க்கிழமை 10:33:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதிரைப்படவியல் பட்டயப்படிப்பு சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபெங்களூரு: திரைப்படவியல் மற்றும் ஒலிப்பதிவு பொறியியல் பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n2016 - 17 -ஆம் கல்வியாண்டில் கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் திரைப்படவியல் மற்றும் ஒலிப்பதிவு பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்களிடமிர��ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதில் கா்நாடகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு 50 சதவீத இடங்களும், வெளிமாநில மாணவா்களுக்கு 50 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இப்படிப்பில் சோ்ந்து படிக்க, குறைந்தபட்சம் 2-ஆம் ஆண்டு பியூசிஅல்லது 12-ஆம் வகுப்பு (அறிவியல்) தோ்வில் தோ்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும்விவர கையேட்டை இணையதளங்களில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை முதல்வா் அலுவலகம், அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், ஹெசரகட்டா அஞ்சல், பெங்களூரு-560088 என்ற முகவரியில் அல்லது அருகாமையில் உள்ள ஆவண சரிபாா்ப்பு மையங்களில் நேரில் அளிக்கலாம். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்கள், 8 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் அக்.6-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 9686754592, 9844288324, 8970101477 ஆகிய செல்லிடப்பேசிகளில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nசென்னையில் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nகுஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/18-reels-production-team-celebrates-darbar/", "date_download": "2020-10-20T22:32:15Z", "digest": "sha1:XFSWGJOHHG4AWPVODZ7JGB44OXMHAEAG", "length": 7071, "nlines": 103, "source_domain": "www.filmistreet.com", "title": "தலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்", "raw_content": "\nதலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்\nதலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்\nபண்டிகை என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது புத்தாடை பலகாரங்கள் இவற்றுடன் முக்கிய பங்கு வகிப்பது பண்டிகை அன்று வெளியாகும் தங்களுடைய அபிமான நட்சத்திரங்கள் நடித்த படத்தைப் பார்ப்பது தான். இந்த ஆர்வம் கூலி தொழிலாளிகள் முதல் பெரும் வணிகர்கள் வரை அனைவருக்கும் இருக்கும். தங்களின் நட்சத்திரங்களுக்காக உயரமான கட்-அவுட் வைத்து பாலபிஷேகம் செய்வது, இனிப்புகள் வழங்குவது, முதல் நாள் முதல் கட்சிகளைப் பார்த்து விடுவது, அதிலும் சிலர் தங்களது சொந்த செலவில் தங்களது குடும்பம் தவிர்த்து உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு டிக்கெட் எடுத்து அவர்களைகளையும் அழைத்துச் செல்வார்கள். இப்படி திரைப்பட வெளியீட்டை அவரவர் வசதிகளுக்கேற்பத் திருவிழாவாகக் கொண்டாடுவர்வர்கள்.\nஅதன்படி தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னதாகவே வெளியாகும் தலைவரின் ‘தர்பார்’ படத்தை ’18 ரீல்ஸ்’-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி தனது நிறுவனத்திலுள்ள அனைவருடனும் காணவுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-\nநான் தலைவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன். ஒவ்வொரு முறை தலைவர் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதும் எனக்கு திருவிழா போல தான் இருக்கும். ஆனால், இந்த முறை வெளியாகும் தலைவரின் ‘தர்பார்’ படத்தை வித்தியாசனமான முறையில் கொண்டாட விரும்பினேன். அதற்காக எனது நிறுவனத்தில் உள்ள அனைவரையும் அழைத்துச் செல்ல விருக்கிறேன். ஆகையால், நாளை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.\nஇவ்வாறு 18 ரீல்ஸ்’-ன் உரிமையாளர் எஸ்.பி.சௌத்ரி கூறினார். மற்றும் இவர் தயாரிப்பில், சந்தானம் மற்றும் யோகிபாபு காமெடி சரவெடியில் கலக்க உள்ள டகால்டி திரைப்படம், இம்மாதம் திரைக்கு வர உள்ளது.\n'தர்பார்' திரைப்படத்துடன் 'அகோரி' ட்ரெய்லர்\nசென்டிமீட்டருக்காக யோகி பாபுவை இயக்கும் தர்பார் பட ஒளிப்பதிவாளர்\nரோஜா, தளபதி, இருவர், துப்பாக்கி, செக்கச்…\nரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம் அதுதான்; ரகசியம் சொல்லும் கம்யூ. முத்தரசன்\nமதுரை மேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்…\nமார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .\nதர்பார் பட சமயத்தின் போதே ரஜினி…\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை\nஇன்று (21.02.2020) சென்னை, திருவள���ளுர், காஞ்சிபுரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/11/08124609/1270329/Pilot-killed-after-small-plane-crashes-into-residence.vpf", "date_download": "2020-10-20T23:48:11Z", "digest": "sha1:RQ6LY7MRKY3IPTOCK2IOCN5NBX2KMK4Q", "length": 6846, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pilot killed after small plane crashes into residence in Southern California", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீட்டின் மீது மோதிய விமானம் -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தந்தை, மகன்\nபதிவு: நவம்பர் 08, 2019 12:46\nஅமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதிய விபத்தில், அந்த வீட்டில் இருந்த தந்தை, மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.\nவிமான விபத்து ஏற்பட்ட வீடு\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ளது அப்லேண்ட் நகரம். இந்நகரின் கேபிள் விமான நிலையத்திலிருந்து இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் திடீரென விமானம் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது மோதியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். ஆனால் அந்த வீட்டில் இருந்த தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.\nஇது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘விமானம் மிக அருகில் பறப்பது போன்று சத்தம் கேட்டது. இதையடுத்து பார்க்கையில் விமானம் மிகவும் தாழ்வாக பறந்து வந்து கொண்டிருந்தது. மேலும் யு-டர்ன் எடுத்து பறந்த போது வீட்டின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது’, என தெரிவித்தார்.\nவிபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.\nவிபத்துக்குள்ளான விமானம், இருவர் அல்லது மூவர் பயணிக்ககூடிய ஒற்றை எஞ்சின் உடைய சிர்ரஸ் எஸ்.ஆர்- 22 வகையைச் சேர்ந்தது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 85 லட்சத்தை கடந்தது\nதேர்தல் பிரசாரத்தின்போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ்\nதேர்தல் பிரசாரத்தின் போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ் - சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ\n‘எச்1 பி’ விசா மீதான கட்டுப்பாடு - டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு\nஸ்பெயினில் 10 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு வ���ளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/slpolice.html", "date_download": "2020-10-20T22:32:41Z", "digest": "sha1:54RF4VDGHYFCLEJI7BSXDBKYZUL24MYG", "length": 7328, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் காவல்துறை தாக்குதல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லையில் காவல்துறை தாக்குதல்\nடாம்போ May 09, 2020 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குமற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 3 நபர்கள் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nகுறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்ய முல்லைத்தீவு பொலிசார் மறுத்துள்ளனர்.\nபார்ட்டியுடன் தொடங்கியது சுமந்திரன் ஆட்டம்\nமாவை- சுமந்திரன் உள்ளக முரண்பாடுகளையடுத்து கட்சிக்குள் தனது பலத்தை காட்ட சுமந்திரன் தரப்பு தயாராகிவருகின்றது. நேற்றிரவு தனது ஆதரவு அணி உள்ளு...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தி இன்று\nஇலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில்,\nமுல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி ...\nவிஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்\nஎன்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்��ளும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/projectors/protel+projectors-price-list.html", "date_download": "2020-10-20T22:52:01Z", "digest": "sha1:ZDQ2INFCHWPZ4SVVWZ72T7R7GZCNH57T", "length": 16758, "nlines": 408, "source_domain": "www.pricedekho.com", "title": "ப்ரோடேல் ப்ரொஜெக்டர்ஸ் விலை 21 Oct 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nப்ரோடேல் ப்ரொஜெக்டர்ஸ் India விலை\nIndia2020உள்ள ப்ரோடேல் ப்ரொஜெக்டர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ப்ரோடேல் ப்ரொஜெக்டர்ஸ் விலை India உள்ள 21 October 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் ப்ரோடேல் ப்ரொஜெக்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ப்ரோடேல் லெட் சினிமா ப்ரொஜெக்டர் வித் ஹடமி வகை அவ் உசுப்பி அண்ட் ஸ்ட் கார்டு போர்ட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Amazon, Snapdeal, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ப்ரோடேல் ப்ரொஜெக்டர்ஸ்\nவிலை ப்ரோடேல் ப்ரொஜெக்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ப்ரோடேல் லெட் சினிமா ப்ரொஜெக்டர் வித் ஹடமி வகை அவ் உசுப்பி அண்ட் ஸ்ட் கார்டு போர்ட் Rs. 6,499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ப்ரோடேல் லெட் ப்ரொஜெக்டர் Rs.3,349 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள ப்ரோடேல் ப்ரொஜெக்டர்ஸ் விலை பட்டியல்\nப்ரோடேல் லெட் சினிமா ப்ர� Rs. 6499\nப்ரோடேல் லெட் ப்ரொஜெக்டர Rs. 3349\n2000 ஹர்ஸ் அண்ட் பேளா\nப்ரோடேல் லெட் சினிமா ப்ரொஜெக்டர் வித் ஹடமி வகை அவ் உசுப்பி அண்���் ஸ்ட் கார்டு போர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/247922-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:35:18Z", "digest": "sha1:2AUD2TCOTWZIWPVXPAD255JIFSGV55CA", "length": 39857, "nlines": 212, "source_domain": "yarl.com", "title": "வரலாற்று அனுபவங்களும் பாடம் கற்றுக்கொள்ளலும் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nவரலாற்று அனுபவங்களும் பாடம் கற்றுக்கொள்ளலும்\nவரலாற்று அனுபவங்களும் பாடம் கற்றுக்கொள்ளலும்\nSeptember 12 in அரசியல் அலசல்\nவரலாற்று அனுபவங்களும் பாடம் கற்றுக்கொள்ளலும்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தின் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: அமைச்சரவை பேச்சாளர்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் தமது யோசனைகளை சமர்ப்பிக்க முடியும்: வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன\nபாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகலஉறுப்பினர்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ\nமூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் விரைவில் புதிய அரசியலமைப்பை கொண்டுவரவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது. அவ்வாறு அறிவித்துள்ளது மட்டுமன்றி புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காகவும் அதன் உருவாக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் 9 பேர் கொண்ட நிபுணத்துவ குழுவையும் அரசாங்கம் நியமித்திருக்கிறது.\nகுறித்த 9 பேர் கொண்ட நிபுணத்துவ குழுவில் 2 சிறுபான்மை நிபுணத்துவ உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் மலையக சமூகத்தை பிரதிநித்துவ படுத்தும் நிபுணத்துவ பிரதிநிதி ஒருவரும் இந்த குழுவில் உள்வாங்கப்பட வேண்டும் என்று மலையக தமிழ் அரசியல�� கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை பல தடவைகள் வலியுறுத்திவிட்டார். எப்படியிருப்பினும் தற்போது நிபுணத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அந்த குழுவானது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை கட்டமைத்து அந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்தல் காலத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கமைய மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமோக வெற்றிபெற செய்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல தரப்பினரும் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பொது ஜன பெரமுன அரசாங்கம் விடுத்திருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த கோரிக்கையை பகிரங்கமாக அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க போகின்ற அரசாங்கம் வரலாற்றில் முன்னைய அரசாங்கங்கள் விடுத்த தவறுகளையும் வரலாற்றில் இலங்கை அடைந்த அனுபவங்களையும் கருத்திற்கொண்டு அந்த அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்று புதிய அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.\nஅதாவது பல்லின மக்கள் பல் மத பல்மொழி பல் கலாசார மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது சகல தரப்புக்களினதும் பங்களிப்பும் ஈடுபாடும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும்.\nஅதனடிப்படையில் சகல தரப்பு மக்களினதும் சகல தரப்பு சமூகங்களினதும் யோசனைகளையும் அவர்களது பங்களிப்புகளையும் அவர்களது ஈடுபாட்டையும் பெற்றுக்கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் அரசாங்கம் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஅரசியலமைப்பை உருவாக்குவதில் கடந்தகால வரலாறு என்பது மிகவும் கசப்பானதாகவே காணப்படுகிறது. கடநத காலங்களில் அரசியல் அமைப்பு���்களை உருவாக்கும் போது சகல தரப்பினதும் கருத்துக்கள் கடந்த காலங்களில் உள்வாங்கப்பட்டனவா என்பது கேள்விக்குறியாகும். அந்த விடயத்தில் திருப்தியடையாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.\nவிசேடமாக தமிழ் பேசும் மக்களின் யோசனைகள் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டனவா அல்லது தமிழ் பேசும் மக்களின் மக்களின் பங்களிப்பு அரசியலமைப்பு உருவாக்கத்தில் கடந்த காலங்களில் பெறப்பட்டனவா என்று கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு முழுமையான பதில் வழங்க முடியாது.\nசோல்பரி யாப்பு கொண்டுவரப்பட்ட போதும் அதில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு காணப்படுகிறது.\nஅதைப்போன்று 1972 ஆம் ஆண்டு சிறிமா அம்மையார் தலைமையில் முதலாவது குடியரசு யாப்பு கொண்டுவரப்பட்ட போது கூட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை என்றும் அந்த அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ்பேசும் மக்களின் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வெகுவாகவே காணப்படுகிறது. அதாவது ஆரம்பத்தில் பங்களிப்பு பெறப்படும் சூழல் காணப்பட்டாலும் பின்னர் அது சாத்தியமடையவில்லை.\nஅதேபோன்று 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பிலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை. முக்கியமாக 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்க செயல்பாட்டில் ஆரம்பத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்ற போதிலும் கூட ஒரு கட்டத்தின் பின்னர் அவர்களின் பங்களிப்பு பெறப்படவில்லை.\nஅதன்படி பார்க்கும்போது இதற்கு முன்னர் இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட மூன்று அரசியலமைப்புகளிலும் முக்கியமாக இரண்டு குடியரசு அரசியலமைப்புகளிலும் தமிழ் பேசும் மக்களின் யோசனைகள் பங்களிப்புகள் அவர்களின் கருத்துக்கள் அவர்களின் அபிலாசைகள் உள்வாங்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. இது வரலாற்றில் காணப்படுகின்ற ஒரு மிக முக்கியமான அப் பதிவாக இருக்கிறது.\nஎனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் போது தமிழ் பேசும் மக்களின் பங்களிப்புகள் யோசனைகள் உள்வாங்கப்பட்ட ஒரு செயல்முறை காணப்பட்டத��. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அரசியலமைப்பு உருவாக்க வேலைத்திட்டங்கள் எடுக்கப்பட்டன. விசேடமாக பிரதான வழிநடத்தல் குழு நிறுவப்பட்டிருந்ததுடன் அதன் கீழ் பல்வேறு உப நிறைவேற்றுக் குழுக் கள் நிறுவப்பட்டன.\nஅதுமட்டுமன்றி நிபுணர் குழு மக்கள் கருத்தறியும் குழு என மிகப்பெரிய பரந்துபட்ட ஒரு செயற்பாடு நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்த செயற்பாடுகளில் நாட்டின் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றதுடன் அவர்களது பங்களிப்பும் அதில் உள்வாங்கப்பட்டது.\nமுக்கியமாக பிரதான வழிநடத்தல் குழுவில் தமிழ் பேசும் பிரதிநிதிகளிடம் இடம்பெற்றிருந்ததுடன் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்திருந்தனர். அது கடந்தகால அரசியலமைப்பு உருவாக்கங்களை விடவும் வித்தியாசமான முறையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடாக அமைந்தது.\nஆனால் 2018 ஆம் ஆண்டளவில் நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் ஸ்தம்பிதமடைந்தன. அத்துடன் அந்த செயற்பாடுகள் முடங்கின. எனினும் இறுதி வரை அதாவது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையும் வரை தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு ஈடுபாடு அதில் மிக பரந்துபட்ட ரீதியில் காணப்பட்டன என்பதே யதார்த்தமாகும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் பல்வேறு விட்டுக்கொடுப்புகளைக் கொடுத்து அந்த அரசியலமைப்பு உருவாக்க செயற்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி இருந்தது. அதாவது விட்டுக்கொடுப்புகளை செய்தாவது தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும் என்றதொரு எண்ணத்தில் கூட்டமைப்பு அப்போது செயற்பட்டிருந்தது. ஆனால் அந்த விட்டுக்கொடுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடந்த தேர்தலில் பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது என்பதும் தற்போது அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது விடயமாகும். எவ்வாறெனினும் கடந்தகால வர���ாறுகளுடன் ஒப்பிடுகையில் நல்லாட்சியின் அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் பேசும் மக்களின் பங்களிப்பு வெகுவாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அந்த முயற்சியை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.\nஇந்த சூழலில் தற்போது புதிய அரசாங்கமானது நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும் அதனை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி சுமார் இரண்டு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.\nஇந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ள அரசாங்கமானது சகல மக்களினதும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு இதனை உருவாக்க வேண்டும். எந்த ஒரு காரணத்துக்காகவும் இந்த அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமாக முன்னெடுக்கப்பட கூடாது. முக்கியமாக இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் கடந்த 70 வருட காலமாக தமக்கான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு தீர்வு திட்டத்தை கோரி நிற்கின்றனர். எனவே அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்ளடக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு சிறப்பானதாக அமையும் என்பது பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தின் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருக்கிறார். அதேபோன்று இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளும் தமது யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅதன் அடிப்படையில் தற்போது புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ள அரசாங்கம் சகல தரப்பினரதும் யோசனைகளை உள்வாங்கி பரந்துபட்ட ரீதியில் அதனை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு என்பது இந்த நாட்டை வலுப்படுத்துவதாகவும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நாட்டின் எதிர்கால செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும் இருக்கப்போகின்றது.\nஅவ்வாறு நாட்டின் எதிர்கால செயற்பாடுகளில் தாக்கம் செலுத்த போகின்ற நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகின்ற அரசியலமைப்பு உருவாக்கமானது ஒரு தரப்பினரால் மட்டும் முன்னெடுக்கப்பட கூடாது. அந்த உருவாக்க செயற்பாடுகளில் சகல இன மக்களும் சகல தரப்பு மக்களும் சகல சமூகங்களும் கூட்டாக பங்கெடுக்க வேண்டும்.\nபல்வேறு யோசனைகளையும் கருத்திற்கொண்டு ஒரு பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் சகல தரப்புக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் கடந்தகாலத்தில் விடப்பட்ட தவறுகளிலிருந்து பாடங்களை கற்று மற்றும் அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை கற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை சகல தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பது மிக அவசியமாகின்றது. வரலாற்றில் விடப்பட்ட தவறுகளை மீண்டும் விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇலங்கை என்பது பல்லின பல மத பல்கலாசார பழ்மொழி ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். எனவே உருவாக்கப்பட போகின்ற அரசியல் அமைப்பும் இந்த பன்முகத்தன்மையை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். பன்முகத் தன்மையின் ஊடாகவே ஒரு பலமான நாட்டை கட்டியெழுப்ப முடியும். அவ்வாறு பன்முகத்தன்மை ஊடாக கட்டி எழுப்பப்பட்ட நாடுகள் இன்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை உலகத்தில் நாம் சாதாரணமாக பார்க்கிறோம்.\nஎனவே அதுபோன்றதொரு பன்முகத் தன்மையை கட்டியெழுப்புகின்ற நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்கின்றது. எனினும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம். அவ்வாறெனின் ஒரு சரியான ஒரு திட்டத்தை முன்னெடுத்து அதன் ஊடாக புதிய அரசிய���் அமைப்பை உருவாக்கி அதனை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும்.\nமுக்கியமாக புதிய அரசியலமைப்பில் சகல இன மக்களினதும் உரிமைகளும் அவர்களின் அரசியல் அபிலாசைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். முக்கியமாக வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் இதில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை காண்பதற்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக முயற்சிக்கப்பட வேண்டும்.\nவடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனை என இரண்டு வகையான பிரச்சினைகள் காணப்படுகின்றமை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nபொருளாதார பிரச்சினைகளை தீர்த்து அபிவிருத்தியை ஒரு பக்கத்தில் முன்னெடுத்து மறுபக்கத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அந்த மக்களின் அரசியல் தீர்வு பிரச்சனைக்கும் ஒரு நிரந்தர தீர்வைக் காண்பதற்கு சகலரும் முயற்சிக்க வேண்டும். இது ஒரு கூட்டு முயற்சியாக இடம்பெறவேண்டியது அவசியமாகும்.\nமாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா\nதொடங்கப்பட்டது Yesterday at 00:41\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nதொடங்கப்பட்டது December 5, 2010\nமாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்பா\nBy குமாரசாமி · Posted சற்று முன்\nஎனது பார்வை வேறு பக்கம்.... தொழில் செய்தவர்கள் நான் இன்ன தொழில் செய்தேன் என ஏன் சொல்வதில்லை உதாரணத்திற்கு:- நாங்கள் தூரம் போன கரையார். ஒவ்வொருத்தரும் சொல்லுங்கள் நான் இன்ன தொழில் செய்தேன்/ செய்கிறேன் என..... சாதியை கேட்டால் முகத்தில் குத்துங்கள்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதிமுக பொதுமக்கள் படுகொலைகளை வைத்து அரசியல் லாபம் தேடும் கட்சி.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\n திரைக்கதை வசனம் இசையமைப்பு எல்லாமே அங்கிருந்து தானாம் வந்தது என காற்றிலை தென்றலாய் வீசுது.\nமாணவனுக்கு தேவாரம் பாட மறுப்பு – சாதிய புறக்கணிப்ப���\nவறுமை இல்லாதொழிய ஒரு செல்வந்தன் தான்புரட்சி செய்ய வேண்டும். ஏழைகள் அல்ல. சாதி இல்லாதொழிய உயர்சாதியிரனர்தான் முன்வரவேண்டும். தாழ்ந்த சாதிகள் அல்ல. எங்கே கையை தூக்கங்கள் பார்க்கலாம் யாழ் நிர்வாகம் உட்பட. சீ.சீ பொன்னம்பலம், பொன். இராமநாதன், சுந்தரலிஙகம் இவர்கள் வறுமையும் சாதியும் அழிந்து போகப்பாடுபட்டவர்கள். யாழ் நிர்வாகம் உட்பட. சீ.சீ பொன்னம்பலம், பொன். இராமநாதன், சுந்தரலிஙகம் இவர்கள் வறுமையும் சாதியும் அழிந்து போகப்பாடுபட்டவர்கள். இன்னமும் எரிந்து கொண்டேயிருக்கிறது. சிங்களவர் தமிழர்களை அழிக்க அடியெடுத்தக்கொடுத்தவர்கள்\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\n குஷ்புவுக்கு கோயில் கட்டின பூமியிலை இருந்து என்னத்தை எதிர்பாக்கிறியள்நல்லது தெரிந்தால் இன்று அது வல்லரசெல்லோ\nவரலாற்று அனுபவங்களும் பாடம் கற்றுக்கொள்ளலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slaasmb.gov.lk/ta/penalties-and-other-implications/", "date_download": "2020-10-20T23:08:36Z", "digest": "sha1:3EFFA2CG6DH36NTVYI7TRKT3D7A25SAX", "length": 10907, "nlines": 60, "source_domain": "slaasmb.gov.lk", "title": "English", "raw_content": "\nஅவதானிப்புகள் – நிதிசார் கூற்றுக்களின் மீளாய்வுகள்\nகுறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் பணிகள்\nஇலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தராதரங்கள்\nதண்டப்பணங்கள் மற்றும் ஏனைய விளைவுகள்\nசட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இயைந்துசெல்ல தவறுகின்ற ஒவ்வொரு நபரும் இச்சட்டத்தின் கீழ் குற்றமொன்றுக்கு தவறாளியாதல் வேண்டும் என்பதோடு நீதவான் நீதிபதி ஒருவரின் முன்னர் சுருக்க விசாரணையொன்றின் பின்னரான குற்றத்தீர்ப்பின் அடிப்படையில் ரூபா ஐநூறு ஆயிரத்திற்கு விஞ்சாத தண்டப் பணத்தொகையொன்றுக்கு பொறுப்பாதலும் வேண்டும்.\nஇச்சட்டத்தின் கீழ், குற்றமொன்றின் அடிப்படையில் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டு நபரொருவர், அத்தகைய குற்றமானது குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியின் பங்குதாரர்களை அல்லது அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியுடன் ஈடுபட்டுள்ள ஏதாவது நிதி நிறுவனத்தை அல்லது உண்ணாட்டு இறைவரி திணைக்களத்தை தவறாக வழிநடத்தும் நோக்குடன் குற்றம் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றம் சட்டத்தை அளாவியதாக நிலைப்பாட்டைக்கொண்டு ��ல்லது இந்த சட்டத்தின் கீழ் குற்றமொன்றை அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தக வங்கியொன்று செய்ததாக குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டால் அத்தகைய வங்கியின் வைப்பாளர்களை தவறாக வழிநடத்தும் நோக்குடன் குற்றம் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றம் சட்டத்தை அளாவியதாக நிலைப்பாட்டைக்கொண்டு குற்றவாளிக்கு நீதிமன்றம் ஐந்து வருடங்களுக்கு விஞ்சாத சிறைவாசத்தை தண்டணையாக வழங்கலாம்.\nஇச்சட்டத்தின் கீழ், குற்றமொன்றை கூட்டாண்மை அமைப்பு, குற்றத்தின் ஆரம்ப நேரத்தில் உள்ள எவராவது நபர், ஒரு பணிப்பாளர், முகாமையாளர், செயலாளர் அத்தகைய கூட்டாண்மை அமைப்பின் ஏனைய ஒத்த அலுவலர் செய்திருக்குமிடத்து அத்தகைய குற்றம் அவர் அறியாது அல்லது ஈடுபாடின்றி செய்யப்பட்டது அல்லது விடயத்தின் எல்லா நிலைமைகளிலும் தனது தொழிற்பாடுகளின் தன்மையொடு தொடர்பானதாக தான் நிறைவேற்றவேண்டுமென்ற குற்றத்தின் ஆரம்பத்தை தடுப்பதற்கான அத்தகைய எல்லா கவனத்தையும் பிரயோகித்தார் என்பதை அவர் நிரூபிக்காவிடில் தவறாளியாகக் கருதப்படுவார்.\nஇச் சட்டத்தின் எந்தவொரு ஏற்பாட்டையும் மீறுகின்ற எந்தவொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியினதும் எந்தவொரு கணக்காளருக்கும் அத்தகைய கணக்காளருக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு சபையினை இயலச்செய்வதன் நோக்கத்திற்காக, உறுப்பினர் ஒருவராக இருக்கின்ற அத்தகைய கணக்காளரின் ஏதாவதொரு தொழில்சார் அமைப்பொன்றின் கவனத்திற்கு அத்தகைய மீறுகையை கொண்டுவருவது சபையின் கடமையாக இருக்கும்.\nஇந்த சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இயைந்து செயற்படத் தவறிய எந்தவொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சி பற்றியும் அத்தகைய விடயத்தை பின்வருவோரின் கவனத்திற்கு கொண்டுவருவது சபையின் கடமையாகும்.\nஅத்தகைய குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியின் செயற்பாடுகளை ஒழுங்குறுத்த அல்லது மேற்பார்வைசெய்வதற்கு சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஏதாவது அதிகாரசபைக்கு அத்துடன்\nஅத்தகைய குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியின் அத்தகைய இயைபின்மை வரி பொறுப்புகளில் கணிசமான குறைப்பொன்றை ஏற்படுத்துமென சபை கருதினால் உண்ணாட்டு இறைவரி திணைக்களத்திற்கு\nஅதிகரிக்கும் தணிக்கை தரத்தை திட்டங்கள்\nஇலங்கைக் கணக்கீட���டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை\n293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christfever.in/index.php?threads/thoongamal-jebikkum-lyrics-jebathotta-jeyageethangal-vol-15.250/", "date_download": "2020-10-20T23:54:27Z", "digest": "sha1:ASZ7Y4SRQA6P2DQL5TCY5QWG54YOA7Q2", "length": 3583, "nlines": 98, "source_domain": "christfever.in", "title": "Thoongamal Jebikkum | தூங்காமல் ஜெபிக்கும் | Lyrics | jebathotta jeyageethangal vol 15 | Christ Fever - All In One Portal", "raw_content": "\nதூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா\nவிழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா\nநான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்\n1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்\nபேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்\n2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்\nசாமுவேலை காணும்வரை இதயத்தை ஊற்றணும்\n3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்\nசிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும்\n4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்\nகதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்\n5. மோசேயை போல மலைமேல் ஏறணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:43:40Z", "digest": "sha1:L5TY4XVTFWVXTSFZ3DXCA2LJWC7VCVYT", "length": 7096, "nlines": 103, "source_domain": "kallaru.com", "title": "சினிமா செய்திகள் Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today சினிமா செய்திகள் Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome Posts tagged சினிமா செய்திகள்\nTag: Tamil Cinema, Tamil Movie News, Tollywood News, சினிமா செய்திகள், சினிமா தமிழ், தமிழ் சினிமா, தளபதி விஜய்\n[the_ad id=”7250″] தளபதி விஜய்யின் ரியாக்ஸன்\nநேரடி டிஜிட்டலில் வெளியாகும் அடுத்த தமிழ்ப் படம்\nநேரடி டிஜிட்டலில் வெளியாகும் அடுத்த தமிழ்ப் படம் நேரடி...\nஹாலிவுட்டின் மூத்த நடிகர் கிர்க் டக்ளஸ் மரணம்.\nஹாலிவுட்டின் மூத்த நடிகர் கிர்க் டக்ளஸ் மரணம். [the_ad id=”7250″]...\n‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக்\n‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக். இளைய தளபதி விஜய்...\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ். [the_ad id=”12149″] சமுத்திரகனி...\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா [the_ad id=”7250″] கண்டேன்...\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-10-20T23:20:16Z", "digest": "sha1:5FKFAOWVO4XKZNLM4RIIDDWFXC5L7LCJ", "length": 7798, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome கல்வி தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்\nதமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்\nதமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி வழங்கப்பட்டது. ஆனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், இந்தத் தேர்வில�� தேர்ச்சி பெறாமல், தமிழ்த் தேர்விலிருந்து விலக்கு கேட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.\nஇதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்விப் பணியாளர் பிரிவு இணை இயக்குநர், நாகராஜ முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘சட்டத்தை பின்பற்றி பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்த் தேர்வை முடிக்காதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசின் பணி நிபந்தனை விதிகளின்படி, தமிழ்மொழி படிக்காத ஆசிரியர்கள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் வழியே, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nPrevious articleமாநாடு படத்தில் சிம்பு நீக்கம் குறித்து வெங்கட் பிரபு விளக்கம்\nNext articleஇலங்கை வளர்ந்து வரும் குழாம் அறிவிப்பு\nகங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி ஆசிரியை கோமதியின் அதிரடி சாதனைகள்\n5,000 அகல் விளக்குகளால் தேசிய தின சின்னம்\nஉசாஹா கெமிலாங் தமிழ் பாலர் பள்ளிக்கு 5 கணினிகள் வழங்கினார் டத்தோ சிவகுமார்\nசெந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் நேரடியாக களம் இறங்கினார்\nஇன்று 589 பேருக்கு கோவிட் தொற்று\nபோதுமான அளவு உணவுப் பொருட்கள் கையிருப்பு: அரசாங்கம் உறுதி\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோவிட்- 19: ஆன்லைன் (இயங்கலை) வழி மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது\nதமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் குடும்ப உறவு முறைகளில் குளறுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/robinhood-movie-motion-poster/", "date_download": "2020-10-20T23:47:17Z", "digest": "sha1:DMDJDIYTYGHW5P6HS7MSJ2YMSJYUK5IB", "length": 3317, "nlines": 57, "source_domain": "moviewingz.com", "title": "Robinhood Movie Motion Poster - www.moviewingz.com", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nசொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்.\nகேங்க்ஸ்டராக மாறும் நடிகர் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்.\nநடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி \nதமிழ் திரைப்பட உலகில் உள்ள நடிகர்களுக்கும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஓர் வேண்டுகோள்.\nநடிகர் ஆர் மாதவன், நடிகை ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான “மாறா” பட இசை உரிமையை பெற்ற திங்க் மியூசிக் (Think Music) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://swisspungudutivu.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-20T23:41:19Z", "digest": "sha1:AVSQV6WFX7CWQOOMBS2NAGA2T7LY4NMK", "length": 5236, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "நியூயார்க் மகிழ்ச்சியான நகரம் அல்ல!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / நியூயார்க் மகிழ்ச்சியான நகரம் அல்ல\nநியூயார்க் மகிழ்ச்சியான நகரம் அல்ல\nadmin July 27, 2014\tஇன்றைய செய்திகள், உலகசெய்திகள், செய்திகள்\nஅமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் முன் எச்சரிக்கை மையங்கள் அந்நாட்டின் மகிழ்ச்சியான நகரங்கள் குறித்து பொது மக்களிடம் ‘சர்வே’ மேற்கொண்டன.\nஅதில் நியூயார்க் நகரம் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற நகரம் அல்ல என பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது ஒரு மிகப்பெரிய தொழில் நகரம். அமெரிக்காவின் தூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு மேன் காட்டன், புரூக்ளின், ஸ்டேட்டன் தீவு, புரோன்ஸ் என்று 4 கிளை நகரங்கள் உள்ளன.\nஇருந்தும் இங்கு வாழும் மக்கள் திருப்தியாக இல்லை. இங்கு எல்லா வசதிகள் இருந்தாலும் பல குறைகள் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.\nஅதே நேரத்தில் ரிச்மான்ட், விரிஷினியா ஆகிய நகரங்கள் மிக மகிழ்ச்சிகரமான நகரங்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன. இங்கு வாழ்பவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nPrevious இஸ்ரேலின் 24 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பு: ஹமாஸ் நிராகரிப்பு\nNext காசாவில் மீண்டும் 24 மணி நேர போர் நிறுத்தம்: ஹமாஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/09/22/modi-govts-farm-bills-are-insulting-our-farmers-says-dmk-mp-tks-elangovan", "date_download": "2020-10-20T23:28:29Z", "digest": "sha1:4XJVT773XY23ZQBUKMU5LRKRBTP2IMNE", "length": 12082, "nlines": 72, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "modi govts farm bills are insulting our farmers says dmk mp tks elangovan", "raw_content": "\n“விவசாயிகளை பெருமுதலாளிகளின் அடிமைகளாக்கவே இந்த வேளாண் மசோதா” - டி.கே.எஸ்.இளங்கோவன் பளீர் உரை\nவிவசாயிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதபோது ந��ங்கள் ஏன் இச்சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறீர்கள் என மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதா நிறைவேறினால், அதன் விளைவாக விவசாயிகள், விலைபொருள்களாக மாற்றப்படுவதோடு மரணத்தைத் தழுவ வேண்டிய சூழல்தான் உருவாகும் என மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களின் மீது உரையாற்றிய தி.மு.க எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரையின் விவரம் :\n“இந்த மசோதாக்கள் விவசாயிகளும் முதலாளிகளும் விவசாய விளைபொருட்களை விற்பது வாங்குவது குறித்து சுதந்திரமாக உரையாடி ஒருமித்த முடிவுக்கு வருவதற்கென முன்மொழியப்பட்டுள்ளன. என்னுடைய இந்தப் பேனாவை வாங்கியபோது நான் இதன் உற்பத்தியாளரிடம் அமர்ந்து பேசி விலையை முடிவு செய்யவில்லை. உற்பத்தியாளர்கள் என்ன விலை நிர்ணயித்திருந்தாரோ அதே விலைக்குத்தான் வாங்கினேன்.\nஆனால் விவசாயிகள் பொருளை வாங்குபவரோடு அமர்ந்து பேசி தாங்கள் உழைத்து உற்பத்தி செய்த வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்த மசோதா சொல்கிறது. விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சினை இது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாகும். இந்த சட்டமே விவாயிகளை அவமானப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம் என்றே சொல்வேன்.\nஇந்த மசோதா இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தை ரத்து செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் தெரிவிக்கிறது. அத்தோடு இந்த மசோதா, கடந்த காலத்தில் பா.ஜ.க அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்துவோம் என்று அளித்திருந்த உறுதிமொழியையும் முழுமையாக ரத்து செய்வதற்கெனவே கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்டத்தை இந்த அவை நிறைவேற்றக் கூடாது. காரணம் வேளாண்மை மாநிலப் பட்டியலில் உள்ளது. விவசாயிகளைப் பாதுகாக்க, தி.மு.கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் ‘உழவர் சந்தை’ திட்டத்தைத் தொடங்கினார். உழவர் சந்தைக்கு விவசாயிகள் வேளாண் விளை பொருட்களைக் கொண்டு வருவார்கள். வாங்குபவர்கள் அங்கு வந்து அங்குள்ள மாநில அரசின் அதிகாரிகள் நிர்ணயம் செய்யும் விலைக்குப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.\nஇந்தச் சட்டத்தில் ‘விவசாயிகளுக்கும் வாங்குபவர்களுக்��ும் விலையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் தங்கள் சுதந்திரம் பறி போய்விடும் என்று நாடு முழுவதும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். இச்சட்டம் வாங்குபவர்களுக்குதான் சுதந்திரம் வழங்குமேயன்றி விவசாயிகளுக்கு அல்ல. விவசாயிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதபோது நீங்கள் ஏன் இச்சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறீர்கள் இந்தச் சட்டத்தைத் தூக்கி எறியுங்கள்.\n“பிரதமர் மோடியின் 8 மணி அறிவிப்புகள் எல்லாமே கெட்ட செய்திதான்”-நாடாளுமன்றத்தில் கொந்தளித்த தயாநிதி மாறன்\nதலைவர் அவர்களே, இந்தச் சட்டம் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய உதவாது, விவசாயிகளையே விற்பனைப் பொருளாக்கத்தான் பயன்படும். விவசாயிகள் பெருமுதலாளிகளின் அடிமைகளாக ஆக்கப்படுவார்கள்.\nஅமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஆப்பிரிக்க மக்கள் இன்னும் அடிமைகளாக நடத்தப்பட்டு கொலை செய்யப்படும் சூழ்நிலைக்கு ஆளாவதை நாம் இன்றும் பார்த்து வருகிறோம். அதுபோலவே, இந்தியாவின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 20 சதவிகித பங்களிப்பு வழங்கி வரும் விவசாயிகளும் அடிமைகளாக நடத்தப்படும் நிலையை இந்த மசோதா உருவாக்கும்.\nஇந்த மசோதா நிறைவேறினால், அதன் விளைவாக விவசாயிகள் விலை பொருள்களாக மாற்றப்படுவதோடு மரணத்தைத் தழுவ வேண்டிய சூழல்தான் உருவாகும்.” என உரையாற்றியுள்ளார்.\n“இனி நாட்டில் விற்பதற்கு எதுவும் மிச்சமில்லை” - மோடி அரசை பகிரங்கமாக சாடிய திருச்சி சிவா \nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ண���க்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/love-love-song-lyrics/", "date_download": "2020-10-20T23:22:44Z", "digest": "sha1:GM5643ZFRAJ5E4NPHUXDIY2ZSLGX5UMZ", "length": 8440, "nlines": 147, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Love Love Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ராகுல் மற்றும் ரீட்டா\nஇசையமைப்பாளர் : மணி ஷர்மா\nஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி\nஎன் நெஞ்சுக்குள் நீ வாடி\nபெண் : தில் தில் தில் தில் தில்லுடா\nஆண் : அல்ட்ரா மாடலா\nபெண் : செல் ஃபோனைப் போல\nஆண் : ராக்கெட்டைப் போல\nஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி\nஎன் நெஞ்சுக்குள் நீ வாடி\nபெண் : தில் தில் தில் தில் தில்லுடா\nஆண் : மின்சாரம் பாச்சுறப்\nபெண் : காதலால் செய்கின்ற\nஆண் : என்னென்ன இன்பம் சேர்த்து\nஎன்னை ஆனாய் அவனே செய்தானோ\nபெண் : செல் ஃபோனைப் போல\nஆண் : ராக்கெட்டைப் போல\nஆண் : லவ் லவ் லவ் லவ்வுடி\nஎன் நெஞ்சுக்குள் நீ வாடி\nஆண் : வெல்வெட்டு தேகத்தைப்\nபெண் : பூமியத் தாண்டியேப்\nஆண் : ஆசைக்கு ரெக்கை உண்டு\nபெண் : செல் ஃபோனைப் போல\nஆண் : ராக்கெட்டைப் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/21", "date_download": "2020-10-20T22:35:21Z", "digest": "sha1:3VLMITNHLCETOWIVBP6BPWEJHHLHE3UJ", "length": 3050, "nlines": 24, "source_domain": "www.thaarakam.com", "title": "தொடர்பு கொள்ள", "raw_content": "\nபாரெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கு, தாயகத்திலிருந்து தமிழ்ச் செய்திகளை எடுத்துவரும் தாரகம் செய்தி ஊடகத்தைத் தொடர்பு கொள்வதற்குச் சுலபமான வழி, மின்னஞ்சல் தான்.\nஎமது செய்தியாளர்கள் தாயகப் பிரதேசத்தில் வாழ்கிறார்கள். பலத்த கெடுபிடிகளுக்கு நடுவே வாழும் அவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களது இயல்பு வாழ்வு தொலைந்துவிடும். அதை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம்.\nஇணையத்தின் நிர்வாகம் புலம்பெயர் நாடுகளில் பரந்திருக்கிறது. அவர்கள் மீதும் சட்ட அழுத்தங்கள் தோற்றுவிக்கப்படலாம். இதற்காகப் பயந்து வாழ்பவர்களல்ல நாம்.... ஆனால், தற்பாதுகாப்பு எடுத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nஅந்த அடிப்படையில், எம்மைத் தொடர்பு கொள்ள, பின்வரும் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள், அல்லது Facebook, Twitter வழியாக எம்மைத் தொடருங்கள்.\nசெய்தியாசிரியருடன் தொடர்பு கொள்ள: [email protected] விளம்பரங்கள் செய்ய விரும்பினால்: செய்தியாளரைத் தொடர்பு கொள்ள: இந்த இணைப்பை அழுத்துங்கள்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adityanskinclinic.blogspot.com/2020/09/blog-post_65.html", "date_download": "2020-10-21T00:02:17Z", "digest": "sha1:TN3LTEHGIZNNHG3VC2GBPVJXKFPL2P4A", "length": 4589, "nlines": 91, "source_domain": "adityanskinclinic.blogspot.com", "title": "Adityan skin clinic: ஸ்டீராய்டு பருக்கள்", "raw_content": "\nபொடுகின் வகைகள் 1) வெள்ளி நிற பெரிய பொடுகுகள் - ச...\nபாத வெடிப்புகள் 1. வறண்ட தோல் சில, மரபணு வியாதிகள...\nபூச்சி வெட்டு / புழு வெட்டு\nஉணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகக் கூடிய உ...\nமருக்கள் * முகம் & கழுத்தில் ஏற்படும் தோல் மாற்றம...\nிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவிட...\nஉடம்புப் பேன் 1. உடம்புப் பேன் கண் இமை முடிகளையும...\nபல்லி எச்சம் 1. வைரஸ் கிருமியால் ஏற்படுவது. 2. உ...\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...\nமுடி உதிர்தல் பிரச்சனைகளும், தீர்வுகளும்...\nஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும் கண்டிஷனரை ஸ்கால்ப்...\nசிரங்கு1) கண்ணுக்குத் தெரியாத சிறிய கிருமியால் ஏற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97410", "date_download": "2020-10-20T22:49:03Z", "digest": "sha1:OSRXJQ2YSDYILUVP73HWNJEM7VSFIBTN", "length": 7042, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "சிம்புவுடன் காதல்? லிப்கிஸ் ரொம்ப நல்லது! பிக்பாஸ் பிரபலத்தின் சர்ச்சை பேச்சு!", "raw_content": "\n பிக்பாஸ் பிரபலத்தின் சர்ச்சை பேச்சு\n பிக்பாஸ் பிரபலத்தின் சர்ச்சை பேச்சு\nபிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில் சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கியே பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா.\nஐஸ்வர்யா செல்லக்குட்டியாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டவர். இவரை பிக் பாஸின் மனைவி என்றெல்லாம் கலாய்த்துள்ளனர். ஏனென்றால் பிக் பாஸ் தனது செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவை கஷ்டப்பட்டு காப்பாற்றி ஃபைனல் வரை அழைத்து வந்தார் இருப்பினும் அவர் அந்த சீசனில் வெற்றி அடையவில்லை.\nஇந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஆரியுடன் ஒரு புது படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். மேலும் மஹத்துடன் ஓரு படத்திலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ள அவர். \"லிப்கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன் எனவே நீங்கள் எதை கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்\" என கூறி சிரித்தார்.\nஅதுமட்டுமின்றி எனக்கு நடிகர் சிம்பு மீது க்ரஷ் இருக்கிறது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சுசித்ராஸ\nபிக்பாஸ் வீட்டுக்கு புதுவரவுஸ சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த பிரபலம் யார் தெரியுமா\nபிக்பாஸ் தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nபிக்பாஸ்ல கலந்துகிட்டா பிம்பிளிக்கா பிளாப்பி தானா.. நடிகை கஸ்தூரிக்கே ஒரு வருஷமா சம்பளம் தரலையாமே\nசிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சுசித்ராஸ\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/02/islam-violent-history-11/", "date_download": "2020-10-20T22:52:50Z", "digest": "sha1:X5GQ5Q5B2WAYW356XVVVIH2S4G5LEVXE", "length": 29077, "nlines": 167, "source_domain": "www.tamilhindu.com", "title": "வன்முறையே வரலாறாய்… – 11 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவன்முறையே வரலாறாய்… – 11\nதமிழில் : அ. ரூபன்\n‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.\nசிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.\nஅந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.\nமுந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.\nஅல்லா ஜிகாத் செய்வதை ஒவ்வொரு முஸல்மானுக்கும் கட்டாய கடமையாக அளித்து, உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆளுகையின் கீழ் வரும்வரை அவன் தொடர்ந்து போரிடவும் உத்தரவிட்டிருக்கிறார் (குரான் 2:193).\nமேலும், அல்லா ஒவ்வொரு நம்பிக்கையாளனின் வாழ்க்கையையும் தனதாக சுவீகரித்து, தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஜிகாதினைத் தொடர்ந்து செய்து வரும் – அதனைக் கொண்டு கொல்லவும், அதனால் கொல்லப்படவும் கூடிய – நம்பிக்கையாளனை மட்டுமே சுவனத்திற்குள் நுழைய அனுமதியளிப்பான் (குரான் 9:111).\nஜிகாதில் மரிக்கும் ஒவ்வொரு தியாகியையும் (Martyr) வாழ்த்துவதுடன், அவர்களை நேரடியாக சுவனத்தினுள் நுழையவும் அல்லா அனுமதியளிப்பான் (குரான் 2:154).\nஅல்லா நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் உறவுகளை மறுதலித்து (தகப்பன்மார் மற்றும் உனது மகன்கள், உனது சகோதரர்கள் மற்றும் உனது மனைவியர்கள், மற்றும் உனது குலத்தினர்) அத்துடன் உலக இன்பங்கள் அனைத்தையும் விட்டு உதறி அல்லாவின் வழியை மட்டுமே ஒற்றை நோக்கத்துடன் பின்பற்ற ஆணையிடுகிறார் (குரான் 9:24).\nமுகமது நபி, அல்லா இட்ட இந்தக் கட்டளைகளை தான் பின்பற்றியதுடன், தன்னைப் பின் தொடரும் நம்பிக்கையாளர்களும் அல்லாவிற்குத் தங்களை ஒப்புக் கொடுத்து, அல்லா இட்ட கட்டளைகளான பிரார்த்தனை செய்வது, நோன்பிருப்பது இவற்றுடன் உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகும் வரை ஜிகாதையும் செய்ய வலியுறுத்துகிறார். முகமது நபி மதீனாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு அல்லா இந்தக் கட்டளைகளை முகமது நபிக்குத் தெரிவிக்கிறார். இதன்படி, முகமது நபியும் அவரது சக நம்பிக்கையாளர்களும் காஃபிர்களுக்கு எதிரான வன்முறையக் கட்டவிழ்த்து விட்டுக் கொலைகளும், கொள்ளைகளும் செய்யத் துவங்கினார்கள்.\nகாஃபிர்களிடம் கொள்ளையடித்த செல்வங்களை வைத்தே முகமது நபியின் இஸ்லாமிய அரசாங்கம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. காஃபிர்களுக்கு எதிரான இந்தச் சண்டைகளில் இறந்த நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக சுவனத்தில் இடம் உண்டு என அறிவிக்கிறார் அல்லா (குரான் 2:154). எனவே சுவனத்திற்குச் செல்வது ஒன்று மட்டுமே ஒவ்வொரு இஸ்லாமிய நம்பிக்கையாளனின் வாழ்க்கையின் இலட்சியமாக உருவாகியது. இதன்படி, ஜிகாதில் இறக்கும் எந்தவொரு நம்பிக்கையாளனுக்கும் சுவனத்தில் இடம் நிச்சயமானதால் அவர்கள் காஃபிர்களுடன் போரிட்டு மரணித்து சுவனத்தில் தங்களுக்கான இடத்தை நிச்சயம் செய்து கொண்டார்கள்.\nஇதன் காரணமாக, இஸ்லாமிய மதம் உருவாகிய ஆரம்ப நாட்களில் ஏராளமான நம்பிக்கையாளர்கள் சுவனம் செல்லும் நப்பாசையில் ஜிகாதில் இணைந்தார்கள். கரு நிறக் கண்களுடனும், கொழுத்த முலைகளும் கொண்ட கன்னி��ள் சுவனத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் காத்திருப்பார்கள் என அறிவிக்கிறார் அல்லா (குரான் 44:51-54, 78:31-33). இதனடிப்படையில் நம்பிக்கையாளர்கள் தங்களது உறவுகளை மறுதலித்து, உலக இன்பங்களைத் துறந்து ஜிகாதினை மட்டுமே தங்களின் இலட்சியமாகக் கொண்டு அல்லாவிற்காக அவர்கள் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள்.\nஇவ்வாறு ஜிகாதில் தங்களை இணைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கை முறை உலக இன்பங்கள் துறந்த ஒருவிதமான துறவு நிலையுடன் இருந்தது. பிறருடன் தங்கள் தொடர்புகளைத் துண்டித்து, ஐந்து வேளை தொழுகை செய்வதிலும், சுவனம் செல்வதற்காக ஜிகாது செய்வதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இதுவே முகமது நபி, அவரது காலத்தில் தன்னுடன் இருந்த நம்பிக்கையாளர்களுக்கு காட்டிய வாழ்க்கை முறை.\nமேலும், முகமது நபியின் காலத்தில் எல்லா உடல் வலிமையுள்ள, போரிடும் வயதுடைய ஆண்கள் அனைவரும் ஜிகாதில் ஈடுபட வலியுறுத்தப்பட்டார்கள். இஸ்லாமிய அரசாங்கம் வேகமாக பரவிய காரணத்தால், சம்பளம் பெறும் சாதாரண சிப்பாய்களையும் உடன் இணைத்துக் கொண்டது. இருந்தாலும் அல்லா அளிப்பதாகக் கூறிய சுவனம் செல்வதில் ஆர்வமுடைய ஏராளமான இளைஞர்கள் சம்பளம் எதுவும் பெறாமலேயே தங்களை இஸ்லாமியப் படையணிகளுடன் இணைத்துக் கொண்டார்கள். இதுபோன்று சுயமாக தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள் காஃபிர்களுக்கு எதிரான போர்களில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களுக்கான ஊதியம் அரசாங்க கஜானாவில் இருந்து அளிக்கப்படாமல், மதக் காரியங்களாக ஒதுக்கப்பட்ட ஜகாத்திலிருந்து (zakat) அளிக்கப்பட்டதுடன், போரில் கிடைக்கும் கொள்ளையிலும் பங்கு அளிக்கப்பட்டது.\nமுகமது-பின்-காசிம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை வெறும் 6000 அராபிய சிப்பாய்களைக் கொண்டு வெற்றி பெற்ற பிறகு, மேற்கூறிய இளைஞர்கள் முகமது-பின்-காசிமின் படைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டு அதனால் கிடைக்கவிருக்கும் கொள்ளைப் பணத்திற்காக சிந்து நோக்கிப் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். இதன் காரணமாக பின்-காசிமின் இஸ்லாமியப் படை நாளுக்கு நாள் அதிகரித்தது. இஸ்லாமிற்காக உயிர் துறந்து சுவனம் செல்வதற்கான ஆவலின் காரணமாக அராபிய முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்து வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.\nஇந்தக் காரணங்��ளுக்காக 965-ஆம் வருடம் இரான் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 20,000 முஸ்லிம்கள் ஏறக்குறைய 1000 மைல்கள் பயணம் செய்து பைஸாண்டியத்திற்கு நடந்த போரில் பங்கெடுக்கச் சென்றார்கள். பால்கனில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் போர் தொடுத்த ஒட்டமான்கள் தொலை தூர நாடுகளில் இருந்த முஸ்லிம்களையும் ஜிகாதிற்கென ஈர்த்தார்கள்.\nகாலம் செல்லச் செல்ல ஜிகாதிப் போர்கள் குறைந்தன. எனவே ஜிகாதினை தங்கள் வழியாகத் தேர்ந்தெடுத்தவர்கள் (காஜிக்கள்) துறவிகளைப் போல அலைந்து திரிந்தார்கள். அல்லாவின் சுவனத்திற்குச் செல்ல எளீய நுழைவுச் சீட்டான ஜிகாது செய்யும் வாய்ப்பினைத் தேடியலைந்த பல முஸ்லிம்களும் இவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள். காஜிக்கள் அல்லது முராபத்கள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், ஜிகாது செய்யும் வாய்ப்பு குறைந்து போன காலகட்டத்தில் மெதுவாக வன்முறையற்ற வாழ்க்கை முறைக்குத் தங்களை திருப்பிக்கொண்டார்கள். கிறிஸ்தவ மற்றும் பவுத்த மடாலயங்களைப் போலவே இவர்களும் தங்களுக்கென ஆஸ்ரமங்களை அமைத்துக் கொண்டார்கள் எனக் கூறுகிறார் சர் ஹாமில்டன் கிப் என்னும் மேற்கத்திய வரலாற்றாசிரியர்.\nபின்னாட்களில் சூஃபிக்கள் என்று அழைக்கப்பட்ட மேற்படி காஜிக்கள் உலக வாழ்க்கையின்பங்களைத் துறந்து, பிச்சைக்காரர்களாக (பக்கிர்), மருத்துவம் செய்பவர்களாகவும் மாறி புகழ், பொருள், விருந்து, பெண்கள், நட்பு என அனைத்தையும் துறந்து எளிய வாழ்க்கை வாழத் தலைப்பட்டார்கள்.\nஇருப்பினும் இந்தியாவை வந்தடைந்த சூஃபிக்கள் இவர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள். பெரும்பாலான இந்திய சூஃபிக்கள், இந்து காஃபிர்களுக்கு எதிராக ஜிகாத் செய்யவதற்காக இந்தியா வந்தவர்கள். வேறு சில இந்திய சூஃபிக்களோ தாங்களை இறை தூதர்களாக அழைத்துக் கொண்டவர்கள். அதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லவும் பட்டவர்கள்.\nஅவர்களைக் குறித்து இனி பார்க்கலாம்.\nTags: அமைதி மார்க்கம், அல்லா, இறை தூதர், இஸ்லாமிய அடிப்படைவாதி, இஸ்லாம், காஃபிர், சூஃபி, ஜிகாதி, நம்பிக்கையாளர்கள், பக்கிர், புத்தகம், மதம், முகமது நபி, முஸ்லிம்கள், வரலாற்றாசிரியர்\n2 மறுமொழிகள் வன்முறையே வரலாறாய்… – 11\nதங்கள் சேவைக்கு என் கரம் கூப்பிய வணக்கம்.தமிழகத்தில் நிலவும் றி அறியாமையை நீக்க வந்த பகலவன் போன்றது தமிழ் ஹிந்து இணையம்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\n• கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\n• பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் -1\nஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்\nஆதிசங்கரர் படக்கதை — 2\nஇராம காதையில் இரு தியாக தீபங்கள்\nநான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்\nபாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா\nஅரசுச் சின்னத்தில் திருவள்ளுவர் என்னும் இந்து ஞானி\nஇலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி\nகாஸ்ட்ரோ சேகுவேரா நேரு புரட்சி வீழ்ச்சி\n) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அ��ிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-20T22:51:24Z", "digest": "sha1:7YTW2VINYJWDNQMVTUH5RIEWWV4QZ55D", "length": 8046, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொலைக்காட்சி சொல்லியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த வகை கலைச்சொல்லியல் தொடர்பான தொலைக்காட்சி தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் உள்ளடக்கக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஊடகத் தொழில்நுட்பம்‎ (3 பகு, 3 பக்.)\n► எண்ணிமத் தொலைக்காட்சி‎ (4 பக்.)\n► ஒலிபரப்பு‎ (5 பகு, 2 பக்.)\n► கம்பியற்ற தகவற்தொடர்பு‎ (1 பகு, 9 பக்.)\n► திரைப்படம் மற்றும் காணொளி சொல்லியல்‎ (1 பகு, 8 பக்.)\n► தொலைக்காட்சி வலைப்பின்னல்கள்‎ (4 பகு, 2 பக்.)\n► நிகழ்படம்‎ (6 பகு, 10 பக்.)\n\"தொலைக்காட்சி சொல்லியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 26 பக்கங்களில் பின்வரும் 26 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-will-not-delete-the-record-of-krishna---bala-bharathi", "date_download": "2020-10-20T22:37:51Z", "digest": "sha1:5O75V3ZTBKM5D57G3BWN64RWXAFQMYI4", "length": 12902, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"வானமே இடிந்து விழுந்தாலும் பதிவை நீக்க மாட்டேன்\" : டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக பாலபாரதி பேட்டி!", "raw_content": "\n\"வானமே இடிந்து விழுந்தாலும் பதிவை நீக்க மாட்டேன்\" : டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக பாலபாரதி பேட்டி\nநீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் கிருஷ்ணசாமி போன்றவர்களைப் பயன்படுத்தி உண்மையில்லாத கருத்துக்களை அரசு பரப்பி வருவதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.\nமாணவி அ��ிதா நீட் தேர்வு முறையால், மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்துக் நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nமாணவி அனிதா மரணத்துக்கு நீட் தேர்வு காரணம் கிடையாது என்றும், அவரின் இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், சி.பி.எம். கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, டாக்டர் கிருஷ்ணசாமி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், கிருஷ்ணசாமி, தன்னுடைய மகள், மருத்துவ சீட் பெறுவதற்கு போதிய மதிப்பெண் எடுக்காததால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்டதாகவும், ஜெயலலிதாவும் அவருக்கு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇது குறித்து பாலபாரதி தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி அளித்திருந்தார். அப்போது 2015 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நடந்த ஒரு நிகழ்வைத்தான் என் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். என்னை சட்டமன்றத்தில் அவர் பார்க்கவேயில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். சட்டமன்றத்துக்கு இரு கண்களோடுதானே வந்தார் அதெப்படி நான் அவர் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போயிருப்பேன் அதெப்படி நான் அவர் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போயிருப்பேன்\nமத்தியில் ஆளும் பாஜக அரசு கிருஷ்ணசாமியை தூண்டி விடுகிறது. அதனால்தான், அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருகிறார் என்றார். நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால்தான் கிருஷ்ணசாமி போன்றவர்களைப் பயன்படுத்தி உண்மையில்லாத கருத்துக்களை அரசு பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஒரு பொய்யை உண்மையாக்குவது மிக சுலபமாகிவிட்டது. ஆனால் இனி மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாலபாரதி கூறினார்.\nஇந்த நிலையில், மேலும் ஒரு பேஸ்புக் பதிவை பாலபாரதி பதிவிட்டுள்ளார். அதில், டாக்டர் கிருஷ்ணசாமி குறித்த என் பதிவை நான் நீக்கிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள் என்றும் ஆனால், அது உண்மை அல்ல என்றும் வானமே இடிந்து விழுந்தாலும் நீக்கமாட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/not-only-to-tamil-nadu-mother-for-india-is-modi", "date_download": "2020-10-20T23:10:39Z", "digest": "sha1:KL5K3N2B6PH4EAU5HFCSGCTJY5SXC3JC", "length": 11132, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்திற்கு மட்டுமல்ல...இந்தியாவிற்கே அம்மா இனி மோடி தான்; தமிழிசை பேச்சு", "raw_content": "\nதமிழகத்திற்கு மட்டுமல்ல...இந்தியாவிற்கே அம்மா இனி மோடி தான்; தமிழிசை பேச்சு\nதமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே இனி பிரதமர் மோடி தான் அம்மா என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே பாஜக மகளிர் அணி சார்பாக 'தமிழ்மகள் தாமரை மாநாடு' நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜகவின் தேசிய மகளிரணி தலைவி விஜயரகத்கர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமாநாட்டில் முதலில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம், மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகம் தாமரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், பாஜக ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் மதுவை முழுமையாக ஒழிக்க முடியும் என்றார்.\nபிறகு பேசிய தமிழிசை ஒரு பெண் நினைத்தால் தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றி அமைக்க முடியும் என்றார். சென்னையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவதை சுட்டிக் காட்டிய அவர், இதுபோன்ற குற்றவாளிகள் கடந்த ஆட்சியில் தப்பித்து வந்ததாவும், பாஜக ஆட்சியில் அவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு கொடுத்து இருக்கிற திட்டங்களை பட்டியலிட்ட தமிழிசை. நம் நாடு பெண்ணை, நதியை, மண்ணை தாயாகப் பார்க்கும் நாடு என்றார். தமிழகத்தில் தாமரை மலரும். பெண்கள் என்றால் மென்மையானவர்கள் என்று கணக்குப் போடுகிறவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். இங்கு கூடி இருக்கிற வலிமையான பெண்களால் தமிழகத்தில் தாமரை ஆட்சி மலரும் என்றார். மேலும் தமிழகத்திற்கு அம்மா இனி மோடிதான் எனக் கூறியுள்ளார்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/auto-collapsed-including-5-women-7-people-heavy-injured", "date_download": "2020-10-20T22:22:29Z", "digest": "sha1:GM5AAEMTOLYIVTAEWI2J7N6L37JFMO7D", "length": 11748, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ; ஐந்து பெண்கள் உள்பட 7 பேருக்கு படுகாயம்...", "raw_content": "\nநடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ; ஐந்து பெண்கள் உள்பட 7 பேருக்கு படுகாயம்...\nநாகப்பட்டினத்தில் நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் அதில பயணித்த 5 பெண்கள் உள்பட ஓட்டுநர் மற்றும் சைக்கிளில் சென்ற சிறுவன் என 7 பேர் படுகாயம் அடைந்தனர்.\nநாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த சிவக்குமார். மனைவி கலா (35), ஆறுமுகம் மனைவி சுமித்ரா (35), புஷ்பராஜ் மனைவி மகேஸ்வரி (30), இரத்தினவேல் மனைவி ஜெயப்பிரியா (35), ரமேஷ் மனைவி இன்பவள்ளி (36) ஆகியோர் நாகப்பட்டினம் மீன் இறங்கு தளத்திலிருந்து மீன்களை வாங்கி வந்து வாஞ்சூர் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.\nஇவர்கள் நேற்று காலையும் வழக்கம்போல மீன்களை வாங்கிக்கொண்டு அவற்றை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு விற்பதற்காக வாஞ்சூருக்கு சென்று கொண்டிருந்தனர்.\nஆட்டோவை வாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் நாகராஜ் (36) என்பவர் ஓட்டினார். ஆட்டோ நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தது.\nஅப்போது முன்னால் சைக்கிளில் சென்ற வடக்கு பால்பண்ணைச்சேரி கீழதெருவைச் சேர்ந்த சிவகுமார் மகன் இசால் (17) திடீரென சாலையை கடந்துள்ளான். இதில் தடுமாறிய நாகராஜ் ஆட்டோவை பிரேக் அடித்து நிறுத்த முயற்சித்துள்ளார்.\nஆனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ முன்னால் சென்ற சைக்கிளில் மோதியது. அதுமட்டுமின்றி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் இசால், ஆட்டோவில் வந்த மீனவ பெண்கள் ஐந்து பேர் மற்றும் டிரைவர் என ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும், ஆட்டோவில் கொண்டு வந்த மீன்களும் சாலையில் கொட்டி சிதறின.\nஇதனைப் பார்த்து அதிர்ந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nபின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.\nஇதுகுறித்து வழக்குபதிந்த நாகூர் காவலாளர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/student-protest-in-andal-koil-tower", "date_download": "2020-10-20T23:19:04Z", "digest": "sha1:DAAVNZNCCFUCJY6YTXM7CDL6QPV4NZDV", "length": 10819, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் விட்டுவைக்காத மாணவர்கள்… நீட் தேர்வை எதிர்த்து கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்…", "raw_content": "\nஆண்டாள் கோவில் கோபுரத்தையும் விட்டுவைக்காத மாணவர்கள்… நீட் தேர்வை எதிர்த்து கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்…\nஆண்டாள் கோவில் கோபுரத்தையும் விட்டுவைக்காத மாணவர்கள்… நீட் தேர்வை எதிர்த்து கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்…\nமாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.\nநீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nநேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புகழ்பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவில் கோபுரத்தின் மீது ஏறிய 22 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு நின்று கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாணவர்களை கோபுரத்தில் இருந்து இறங்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் மாணவர்கள் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோபுரத்தில் இருந்து இறங்க வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nதமிழகத்த��ல் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு... சென்னையிலும் குறைந்த பாதிப்பு பதிவு...\nகன்னியாகுமரி; மார்க்சிஸ்ட் கவுன்சிலர் தாக்கப்பட்ட சம்பவம்.. சூதாட்டக்கும்பல் கைது..\nபிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ரகசிய திருமணம்... மணப்பெண் யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்.. கைகோர்த்து கண்டனம் தெரிவிக்கும் பெண்கள்..\nலாட்ஜில் கள்ளக்காதலியுடன் அஜால்குஜால் செய்த போலீஸ் கணவன்.. தர்ம அடிகொடுத்து வீதியில் அழைத்துச் சென்ற மனைவி.\nதேர்தலுக்கு பின் எங்கே சென்றாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டனை.. ஈபிஎஸ்-ஓபிஎஸுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/9633/", "date_download": "2020-10-20T22:17:23Z", "digest": "sha1:2ZLRHFWMZ5YR3PGFO7PEKVLFLTII4QYK", "length": 5015, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "யாருக்கும் தெரியாமல் காருக்குள் திருட்டுத்தனமாக தம் அடிக்கும் பிக்பாஸ் மீரா – லீக்கானது புகைப்படம்", "raw_content": "\nHome / பிக் பாஸ் / யாருக்கும் தெரியாமல் காருக்குள் திருட்டுத்தனமாக தம் அடிக்கும் பிக்பாஸ் ம��ரா – லீக்கானது புகைப்படம்\nயாருக்கும் தெரியாமல் காருக்குள் திருட்டுத்தனமாக தம் அடிக்கும் பிக்பாஸ் மீரா – லீக்கானது புகைப்படம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் மீரா மிதுன். வார முழுவதுமே எலிமினேட் லிஸ்ட்டில் ஒரளவுக்கு முன்னேறி இருந்தாலும் கடைசி சில நாட்களில் மக்களிடையே மிக பெரிய மாற்றம் ஏற்பட்டது.\nஅதுமட்டுமின்றி இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதால் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.\nதற்போது மீரா மிதுன் யாருக்கும் தெரியாமல் காரின் உள் அமர்ந்து அவர் புகைபிடிக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு பேர் என்ன” என வறுத்தெடுத்து வருகின்றனர்.\nசமீபத்தில் மீரா மிதுன் இளைஞர் ஒருவருடன் வளைந்து நெளிந்து நடனமாடும் வீடியோ வெளியாகி இருந்தது.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-10-20T22:39:32Z", "digest": "sha1:FCKIMPKXF7MFQDNZBWI2IB6VUG5X4LXK", "length": 10443, "nlines": 60, "source_domain": "trollcine.com", "title": "வெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை ! அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா? | TrollCine", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்பட��் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nஹிந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான மிஸ்தி (33) நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ டயட்டில் மிஸ்தி இருந்திருக்கிறார்.\nகீட்டோ உணவுத் திட்டம் என்பது 70-80 சதவீதக் கொழுப்பு, 20 சதவீதப் புரதம் மற்றும் 5 சதவீத மாவுச்சத்து என்ற விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்வதாகும்.\nஇந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்று வதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் நாளொன்றுக்கு 50 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.\nமாவுச் சத்துதான் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்து உடலுக்கான ஆற்றலை வழங்குகிறது. மாவுச்சத்தை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு கொழுப்பிலிருந்தும் புரதத்திலிருந்தும் உடலுக்கான ஆற்றலை உருவாக்குவது தான் இந்த உணவுத் திட்டத்தின் நோக்கம்.\nகீட்டோவால் என்ன விளைவுகள் ஏற்படும்\nபேலியோ உணவுத் திட்டத்தை விடவும் மாவுச்சத்தின் பயன்பாடு கீட்டோ உணவுத் திட்டத்தில் குறைவு. இந்திய உணவுப் பண்பாடு அதிக அளவிலான மாவுச்சத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இந்த உணவுத் திட்டம் இந்தியச் சூழலுக்கு உகந்ததல்ல. கொழுப்பும் புரதமும் கொண்ட பொருட்களை மட்டுமே தொடர்ச்சியாக உண்ண முடியாது என்பதால் இந்த உணவுத் திட்டத்தை நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.\nஇந்த உணவுத் திட்டத்தை அனைவராலும் பின்பற்ற முடியாது. இதைப் பின்பற்ற விரும்புபவர்கள் முறையான மருத்துவ ஆலோசனைக்குப் பிறகுதான் தொடங்க வேண்டும்.\nசிறுநீரகப் பிரச்சினை இருப்பவர்கள் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றக் கூடாது. கீட்டோவில் அதிக அளவிலான புரதம் வெளியாவதால் அதில் உள்ள அம்மோனியாவைச் சிறுநீரகத்தால் கிரகித்துக் கொள்ள முடியாது.\nபிறப்பிலேயே கொழுப்பை ��ீரணிக்கும் திறனற்றவர்கள் இதைத் தொடர முடியாது.\nபிக்பாஸ் வீட்டில் போன முதல் நாளே சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்த சனம் ஷெட்டி அனல் பறக்கும் ப்ரோமோ\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு எல்லா...\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nநடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின்...\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nதென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் தமிழ்...\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/chadwick-boseman-black-panther-star-dies-cancer/", "date_download": "2020-10-20T23:42:44Z", "digest": "sha1:FHGR362VV7TGCHKA5CMVSPXXO4KJ6FQD", "length": 4859, "nlines": 40, "source_domain": "www.cinemapettai.com", "title": "அவெஞ்சர்ஸ் புகழ் நடிகர் திடீர் மரணத்திற்கு காரணம் இதுதான்.. அடப்பாவமே என கண்கலங்கும் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅவெஞ்சர்ஸ் புகழ் நடிகர் திடீர் மரணத்திற்கு காரணம் இதுதான்.. அடப்பாவமே என கண்கலங்கும் ரசிகர்கள்\nஅவெஞ்சர்ஸ் புகழ் நடிகர் திடீர் மரணத்திற்கு காரணம் இதுதான்.. அடப்பாவமே என கண்கலங்கும் ரசிகர்கள்\nபிளாக் பேந்தர் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற சாட்விக் போஸ்மேன் நேற்று புற்றுநோயால் மரணமடைந்தார்.\n2008 சினிமாவில் அறிமுகமாகி, 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல பேஸ்பால் வீரரின் கதாபாத்திரத்தில் நடித்த 42 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது.\nஇந்த வெற்றியை வைத்து மார்வெல் நிறுவனம் பிளாக் பேந்தர் என்ற கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் படத்தில் பிளாக் பேந்தராக நடிக்க தொடங்கினார்.\n2017 சாட்விக் போஸ்மேனை வைத்து பிளாக் பேந்தர் என்ற கதாபாத்திரத்தை முழு நீல படமாக எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.\nஇவர் கடந்த 4 வருடங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார், ஆனாலும் போஸ்மேன் தனது 43 வயதில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார்.\nஇதனால் உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். முக்கியமாக குழந்தைகளை மிகவும் கவர்ந்த பிளாக் பேந்தர் கதாபாத்திரம், உலக அளவில் உள்ள ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nRelated Topics:இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சாட்விக் போஸ்மேன், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், பிளாக் பேந்தர், ஹாலிவுட்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t151392-350", "date_download": "2020-10-20T22:55:27Z", "digest": "sha1:AGJJWXB5GB6WDXPRBAKYJVTPKEPJ64SW", "length": 19638, "nlines": 191, "source_domain": "www.eegarai.net", "title": "350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்\n» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி\n» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக���க வேண்டுமா\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» கனவுகளும் அதன் பலன்களும்\n» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்\n» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)\n» ஆறு அது ஆழம் இல்ல…\n» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..\n» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்\n» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்\n» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது\n» சும்மா இருப்பது சுலபமா \n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய\nவிமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுகுள்\nபுகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.\nஇந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகள்\n350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.\nவிமானப்படையினர் கொன்றதற்கு ஆதாரம் என்ன\nஎன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி\nஎழுப்பி இருந்தன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளை\nபிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடி இருந்தார்.\nஇந்த நிலையில் விமான தாக்குதல் தொடர்பாக\nபிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த\nதலை��ர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான\nப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி\nஇந்திய விமானப்படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய\nமுதல் மனிதர் ராகுல்காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து\nவிட்டார். விமானப் படையின் துணைத்தளபதி உயிரிழந்தோர்\nஎண்ணிக்கை பற்றி கருத்து கூற மறுத்து விட்டார்.\n300-350 பேர் உயிர் இழந்தார்கள் என்ற செய்தியை யார்\nஇந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான்\nநம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே\nமுயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில்\nஇவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்\nRe: 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\nRe: 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\n350 என்று யார் சொன்னது\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வ���த்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/546211-covid-19-curfew.html", "date_download": "2020-10-20T23:24:19Z", "digest": "sha1:WYZVF6AUR62QD35S5OMDGIGR5QRMCUUQ", "length": 24529, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "உயிர் காக்கும் போருக்கான முழு வசதிகளும் மருத்துவ வீரர்களுக்குக் கிடைத்திட வேண்டும் | covid 19 curfew - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nஉயிர் காக்கும் போருக்கான முழு வசதிகளும் மருத்துவ வீரர்களுக்குக் கிடைத்திட வேண்டும்\nஒட்டுமொத்த நாட்டையும் வீட்டுக்குள் இருக்கச் சொல்லியிருக்கிறது இந்திய அரசு. கரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நூற்றிமுப்பத்தைந்து கோடி மக்களும் அடுத்த 21 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ஒட்டுமொத்த நாடும் வீட்டுக்குள் அமைதியாக உள்ளடங்கியிருக்கிறது என்றால், அது தம் இன்னுயிரைப் பணயம் வைத்து, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியிடமிருந்து மக்களைப் பாதுகாக்க நம்முடைய மருத்��ுவத் துறையினர் முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்பு மிக்க போரை நம்பித்தான். நாட்டு மக்களின் உயிருக்காகப் போரின் முன் வரிசையில் நிற்க ஒரு வீரர் தயாராகும்போது, அந்த வீரரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஒட்டுமொத்த நாடும் அக்கறை கொள்வது அவசியமானது.\nகரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நாடு எழுப்பிக்கொள்ள வேண்டிய முதல் கேள்வி, ‘நம்முடைய மருத்துவர்கள் முதல் தூய்மைத் தொழிலாளர்கள் வரையிலான மருத்துவப் படையினர் துடிப்போடு பணியாற்றிட எப்படிப்பட்ட பாதுகாப்பான சூழலை அரசு உருவாக்கியிருக்கிறது’ ஏனெனில், நோய்த் தொற்றுக்கு எளிதில் வாய்ப்புள்ள நிலையில் உள்ளவர்கள் அவர்கள். இவர்கள் அடையும் எந்தச் சேதமும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இழப்பாகும். ஆக, மக்களுக்கான பணியில் இறங்கியிருக்கும் இவர்கள் ஒவ்வொருவரின் உடல் – மன நலத்தைப் பேண வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் இருக்கிறது.\nஆனால், அடிப்படையிலேயே இரட்டை முகம் கொண்ட சமூகம் நம்முடையது. ஒருபுறம், மருத்துவர்களைப் பாராட்டுகிறோம் என்று வீட்டு மாடங்களில் நின்று கை தட்டிக்கொண்டே, மறுபுறம் வாடகை வீடுகளில் உள்ள மருத்துவர்களைக் காலிசெய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர்கள் நிர்ப்பந்தம் அளிக்கும் செய்திகள் வெளியாவது நம்முடைய கயமைக்கான வெளிப்பாடு. சில மாதங்களுக்கு முன், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி இங்கே எப்படியெல்லாம் சத்தம் வந்தது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. போகட்டும், இப்போதேனும் நம் சுகாதாரத் துறையினரின் முக்கியத்துவத்தை உணர்வோம். ஒரு நோயாளியை அணுகுபவர், அவர் மருத்துவரோ தூய்மைத் தொழிலாளியோ இணையான முக்கியத்துவத்தை இரு உயிர்களுக்கும் தரும் மனப்பாங்கைப் பெறுவோம். அதற்கேற்ப பாதுகாப்புத் திட்டங்களை வகுப்போம்.\nமிக அடிப்படையான விஷயம் இது. மருத்துவர்கள், செவிலியர்கள் தொடங்கி தூய்மைத் தொழிலாளர்கள் வரை கரோனா தொற்றுக்கு எதிரான போரில் இறங்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும், அவர்களுக்குத் தேவையான கையுறை, முகக் கவசம், தலைப் பாதுகாப்பு உறை, ரப்பரால் ஆன காலணிகள் மற்றும் முழு உடலையும் மறைக்கும் தற்காப்பு உடைகள் அளிக்கப்பட வேண்டும். மேலும், அடுத்தடுத்��� வாரங்களில் அதிகரிக்கலாம் என்று அஞ்சும் தீவிரமான சூழலை எதிர்கொள்ளத்தக்க வகையில் அதிகமான அளவில் இச்சாதனங்கள் இருப்பில் வைக்கப்பட வேண்டும். இவை யாவும் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடியவை என்பதால் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய எண்ணிக்கையில் இவை தேவைப்படும். எனவே, போதுமான அளவில் இவற்றைத் தொடர்ந்து உற்பத்திசெய்வதும், கையிருப்பில் பராமரிக்க வேண்டியதும் அவசியமானதாகும்.\nமிகவும் துரித கதியில் சிகிச்சைப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் சுழற்சி முறையில் பணிபுரியச் செய்ய வேண்டும்; தனித் தனிக் குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவினர் சிகிச்சை அளித்துவரும்போது மற்றொரு குழுவினர் போதிய ஓய்வெடுக்கும் வகையில் வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அவசர காலச் சிகிச்சைகளை அளிக்க வேண்டியிருக்கும்போது, அதுவும் நோய்த் தொற்றுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளபோது மருத்துவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். அவர்களது பணிகளுக்கு இடையே அளிக்கப்படும் போதுமான ஓய்வுதான் அவர்கள் நல்ல மனநலத்துடன் பணிபுரிவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கும்.\nசிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்க வேண்டும். அவர்களது பணியில் எந்தவொரு புறக் காரணிகளும் தாக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. எதிர்பாராத சமயங்களில் உடனடியாக முடிவெடுப்பதில் தமிழக மருத்துவர்கள் கெட்டிக்காரர்கள். அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவரும் அனுபவத்தால் அவர்களால் இக்கட்டான நேரங்களில் உடனடி முடிவுகளைத் துணிந்து எடுக்க முடிகிறது. பரிந்துரைகள் என்ற பெயரில் வெளியார் அவர்களது பணியில் குறுக்கிடுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.\nமிக முக்கியமாக, சிகிச்சை பலனளிக்காமல் இறப்புகள் ஏதும் நிகழ்ந்தால், நோயாளியின் குடும்பத்தாரைப் போலவே மருத்துவரும் தமது சிகிச்சை பலனளிக்காமல்போனதை எண்ணி வருத்தப்படுவார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை, மருத்துவர்கள் சங்கடத்துக்கு ஆளாக நேரிட்டால், அவர்கள் மேற்கொண்டுவரும் மற்ற சிகிச்சைகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை நம் சமூகத்தின் மனதில் இருத��த வேண்டும்.\nகுறைந்தது ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் வெகு சில மாநிலங்களில் ஒன்று நம்முடைய தமிழ்நாடு என்றாலும், கரோனா போன்ற அதிதீவிரப் பரவல் வேகம் கொண்ட ஒரு பூதத்தை எதிர்கொள்ள இன்னும் கூடுதலான சிகிச்சையாளர்கள் நமக்கு வேண்டும். உடனடியாக மருத்துவர்களை உருவாக்க முடியாத சூழலில் அடுத்தடுத்த நிலையில் கரோனா சிகிச்சைக்கு மட்டும் என்ற அளவில் ஒரு துணை மருத்துவர், செவிலியச் சிறப்புப் படையை வெகு வேகமாக நாம் பயிற்சி அளித்து உருவாக்க வேண்டும். எல்லோருக்கும் முன்னோடியாக இதற்கான செயல்திட்டம் ஒன்றைத் தமிழக அரசு உடனடியாகத் தீட்ட வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்பில்தான் ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்புமே இன்று அடங்கியிருக்கிறது.\nCovid 19 curfewகரோனா கிருமிபிரதமர் மோடி\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nகரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர்...\n‘‘ஊரடங்கு நீக்கப்பட்டிருக்கலாம்; கரோனா நீங்கவில்லை: பண்டிகை காலத்தில் எச்சரிக்கை தேவை’’- பிரதமர் மோடி...\nபிரதமர் மோடி மிக முக்கிய தகவலை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்; எல்ஜேபி வேட்பாளர்களுக்கு...\nபிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்\nஅனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன் அவசியமானதாகிறது\nஜெகன்மோகன், ரமணா: விவாதத்துக்குள்ளாகும் இந்திய நீதித் துறை\nசென்னையின் புறநகர் மின் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும்\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nகரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர்...\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி\n'ராதே ஷ்யாம்' அ���்டேட்: இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம்\nதீபாவளி கொண்டாட்டம்: சன் டிவியின் பலே திட்டம்\nமயிலாடுதுறை மாவட்டம்:கால் நூற்றாண்டுக் கனவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/09/20/mk-stalin-slams-edappadi-govt-for-supporting-agriculture-bills", "date_download": "2020-10-20T22:58:02Z", "digest": "sha1:GKTM6IPW3ZA5UC6DIK2WTZOE3VW7DV5K", "length": 27335, "nlines": 79, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mk stalin slams edappadi govt for supporting agriculture bills", "raw_content": "\n“முறைகேட்டில் இருந்து தப்பவே வேளாண் மசோதாவை ஆதரித்தேன் என விவசாயிகளிடம் மன்னிப்பு கோரவும்” -மு.க.ஸ்டாலின்\nமத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு அதிமுக உட்பட 4 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\n“மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கியதற்காக, தன்னையும், தனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ளவே இப்பாதகத்தைச் செய்தேன் என முதலமைச்சர் பழனிசாமி, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து - விவசாயப் பெருமக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் விவரம்:-\n“விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி” ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.\nபா.ஜ.க.,வின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி - வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அ.தி.மு.க. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.\nஇவ்வாறான நிலையில் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளதற்குப் பதிலாக, “நான் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறேன். முதலமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் ஆறு மாதங்களுக்கு - நானும், எனது அமைச்சரவை சகா��்களும், ஏற்கனவே செய்த - இப்போதும் செய்து கொண்டிருக்கின்ற - இனியும் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள - ஊழல் முறைகேடுகளில் இருந்து தப்பிக்க, பா.ஜ.க.,வின் பாதுகாப்பு தேவை. அதனால் ஆதரித்தேன்; மன்னித்து விடுங்கள்” என்று தமிழக விவசாயப் பெருமக்களிடம், தண்டனிட்டு, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கலாம்.\n“அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்”, “விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம்”, “விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம்” ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து - தனது மேஜையில் வைத்துக் கொண்டு - ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு அல்லது அவற்றை அறிந்தோர் படிக்க, பக்கத்திலிருந்து கேட்டுவிட்டு, முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் - யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு, “விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று உணர்ந்து சட்டங்களை ஆதரித்ததாக”க் கூறியிருப்பது, அர்த்தமற்ற செய்கையின் உச்சக்கட்டம்\nமுதலில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் “இருப்பு வரம்பு” ஒழுங்குமுறைப்படுத்தவே கடும் நிபந்தனைகள் உள்ளன. அதாவது, “தொடர்ந்து 12 மாதங்களுக்கு 100 சதவீத விலை உயர்வுக்குள்ளாகியுள்ள தோட்டக்கலைப் பொருட்களுக்கு மட்டுமே” இருப்பு வரம்பு (Stock Limit) நிர்ணயிக்க வேண்டும் என்ற “நிபந்தனை” உள்ளது. அதேபோல் அழுகும் விவசாய விளைபொருட்களும், 12 மாதம் தொடந்து 50 சதவீத விலை உயர்வில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.\nவிலைவாசி உயரவில்லை என்றால் “இருப்பு வைத்துக் கொள்வதில் எந்த கட்டுப்பாடும்” நிர்ணயிக்க முடியாது; ஒழுங்குமுறையும் செய்ய முடியாது. ஆகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்க வழி இருக்காது என்று முதலமைச்சர் சொல்வது அப்பட்டமான பொய் மட்டுமல்ல; கார்ப்பரேட்டுகளின் வணிகச் சதிகளுக்கு வக்காலத்து வாங்கும் வஞ்சகமாகும்.\n“விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி அடையாமல் உறுதியாக வருவாய் கிடைக்கும்” என்கிறார் முதலமைச்சர். பண்ணை ஒப்பந்தம் போடும் போதே “தரம், அளவு, விலை போன்றவற்றை விவசாயி உறுதி செய்ய வேண்டும்”; அந்த விளை பொருட்களை டெலிவரி கொடுக்கும் போது “ஒப்பந்தப்படி தரமாக உள்ளது” என்று மூன்றாவது நபர் சான்ற��தழ் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் ஒப்பந்த ஷரத்துகளாக இருக்கின்றன.\nஇது “கார்ப்பரேட்” நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் பாதகம் ஏற்பட்டு விடாமல் பாதுகாக்கவே தவிர - மழையிலும், புயலிலும் எல்லாக் காலங்களிலும் இன்னல்களால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்க அல்ல ஏன், தஞ்சாவூரில் உள்ள ஒரு விவசாயி - கார்ப்பரேட் நிறுவனத்துடன் போடும் ஒப்பந்தம் எப்படி இருக்க வேண்டும் (Model Agreement) என்பதை அரசு தயாரித்துக் கொடுக்கப் போவதில்லை; அதையே டெல்லிதான் கொடுக்கப் போகிறது. அது மத்திய அரசு சட்டத்திலேயே சொல்லப்பட்டுள்ளது என்பதை முதலமைச்சர் படிக்கவில்லை போலும்\n“உழவர் சந்தைக்கோ, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கோ பாதிப்பு இல்லை” என்கிறார் முதலமைச்சர். ஆனால் இந்தச் சட்டங்கள் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை மட்டுமல்ல - மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள “விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டப் பிரிவு 14-ல்- “மாநில அரசுகளின் வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை “மீறும்” அதிகாரம், மத்திய அரசின் இந்தச் சட்டங்களுக்கு இருக்கிறது” என்பதைப் படிக்கத் தவறி விட்டார் முதலமைச்சர். படித்து, எடுத்துச் சொல்லவும் அறிக்கை எழுதியவர் மறந்து விட்டார் ஆகவே மாநிலத்திற்குள் நடைபெறும் உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அனைத்திற்குமே இந்தச் சட்டங்கள் ஆபத்தானவை\n“விவசாயிகளுக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் மேற்கண்ட சட்டத்தில் “நிரந்தரக் கணக்கு எண் வைத்துள்ள எந்த நபரும்” (Any person) என்றுதான் இருக்கிறதே தவிர, முதலமைச்சர் சொல்வது போல் “விவசாயிக்கு - அல்லது விவசாய அமைப்புக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை” என்று கூறவில்லை என்பதை பாவம் - முதலமைச்சர் பார்க்கத் தவறி விட்டாரா அல்லது பார்த்ததை மறைக்க முயற்சி செய்கிறாரா\nபஞ்சாப் எதிர்ப்பது, சந்தைக்கட்டணம் உள்ளிட்ட கட்டண வருவாய் பாதிப்பதால் என்று கூறும் முதலமைச்சர், இவரே கூறுகின்ற அம்மா ஆட்சியின் “தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைகள்” சட்டம் மற்றும் வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வசூல் செய்யப்படும் கட்டண வருவாய் குறித்து ஏன் கவலைப்படவில்லை தமிழ்நாட்டிற்கும் நிதி இழப்பு ஏற்படும் என்று ஏன் வாதிடவில்லை தமிழ்நாட்டிற்கும் நிதி இழப்பு ஏற்படும் என்று ஏன் வாதிடவில்லை ஆகவே இதுவும், சட்டத்தை ஆதரித்து விட்டு - இப்போது விவசாயிகளின் எதிர்ப்பு வந்ததும் தப்பிக்க முயற்சித்து - முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல், விழி பிதுங்கி, திணறி நிற்கும் வாதம்\nநான் இறுதியாகத் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் - இந்த மூன்று சட்டங்கள் குறித்து நேற்றைய தினம் - ஆங்கில “தி இந்து” நாளேட்டில் “சந்தை தோல்வி” (Market Failure) என்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்த மூன்று சட்டங்களால் “விவசாயிகளின் சந்தைச் சுதந்திரம் பறிபோகும். அவர்களின் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை கிடைக்காது. மாநிலங்களில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பாதிக்கப்படும். பெரும்பான்மையாக உள்ள அமைப்பு சாரா சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.\nவிவசாயத்தை கூறுபோட்டு விற்க முனையும் மோடி அரசு - மாநிலங்களவையிலும் தாக்கலானது வேளாண் மசோதா\nவேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்த பீஹார் அரசின் நடவடிக்கை தோல்வியில் முடிந்து விட்டது” என்றெல்லாம் கடுமையாக எச்சரித்து விட்டு, உண்மையிலேயே வேளாண்துறை முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற அக்கறை மத்திய அரசுக்கு இருந்தால் – வேளாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் குவித்துக் கொள்வதை விட- “மாநிலங்களில் உள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்களை விரிவுபடுத்த மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும். விவசாய உட்கட்டமைப்பை வலுப்படுத்த உதவி செய்ய வேண்டும்” என்று கோடிட்டுக் காட்டியுள்ள பொருள் பொதிந்த விளக்கங்களையும்; “டெக்கான் கிரானிக்கிள்” ஆங்கில நாளேடு, இந்தச் சட்டங்கள் ‘பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்றுவிட எடுக்கப்படும் முயற்சியாகும்’ என்று நேற்றைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதையும்; ஆற, அமர உட்கார்ந்து முதலமைச்சர் பொறுமையாகப் படித்துத் தெரிந்து கொ���்ளவும் - புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nவிவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து - உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடை பெற்றவர், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடத் தீவிரம் காட்டுபவர், ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 6 லட்சம் போலிகளைச் சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் - இன்றைக்கு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து விட்டு - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் - விவசாயிகள் விரோத மத்திய பா.ஜ.க. அரசுக்கும் சாமரம் வீசுவதையும்; தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும்; வரலாறு மன்னிக்காது. ஆயிரம் முறை ‘விவசாயி’ என்று கூறிக்கொள்வேன் என்கிறார்; பள்ளியில் படிக்கும் மாணவன் தவறாக எழுதிவிட்ட சொல்லை ஆயிரம் தடவை சரியாக எழுதும்படி ஆசிரியர் தண்டித்ததைப்போல இருக்கிறது இவர் சொல்வது. இந்த காவிரிக் காப்பாளர் அல்ல; “காவிரி ஏய்ப்பாளர்” போடும் “கபட நாடகம்”, இன்னும் ஆறு மாதங்களுக்கு வேண்டுமென்றால் ஊழல் வழக்குகளில் இருந்து “பா.ஜ.க.,வின் பாதுகாப்பு” வளையத்திற்குள் நின்று தப்பித்துக் கொள்ள உதவலாம்; அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப் போகும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது.\nமுதலமைச்சரின் நேற்றைய 6 பக்க “ஆதரவு அறிக்கையை” நிராகரிக்கும் வகையில் - இன்றைக்கு மூத்த அரசியல் தலைவரும், அ.தி.மு.க.,வின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். “மக்களவையில் ஆதரவு” “மாநிலங்களவையில் எதிர்ப்பு” என்ற அ.தி.மு.க.,வின் நகைச்சுவைக்குப் பிறகு - இப்போது முதலமைச்சரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி ‘என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்” என்று, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து - விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள் ‘என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்” என்று, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து - விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள் அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய வேளாண் மசோதா இடைத்தரகர்களுக்கும், பெரு முதலாளிகளுக்குமே ஆதரவாக உள்ளது - நாராயணசாமி குற்றசாட்டு\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\n“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார அட்டை அவசியமில்லை” - ராஜேஷ் பூஷன் தகவல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1979", "date_download": "2020-10-20T23:43:19Z", "digest": "sha1:R7BESJKIPFOJCVRBIN4HQGPFLQ3UZDKN", "length": 9214, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்", "raw_content": "\n\" வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்\"\nசர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\nபின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.\nஇதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார்.\nஇதற்கு முன் 2002 ல் சீமா புனியாவும், 2014 ல் நவஜீத் கவுர் தில்லானும் மட்டுமே இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.\nஹிமா தாஸ் பந்தய இலக்கை 51.46 விநா���ிகளில் அடைந்துள்ளார். இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஹிமா புதிய வரலாறு படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ., ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தடகள வீராங்கணை ஹிமா தாசால் இந்தியா மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை இளம் தடகள வீரர்கள் பலருக்கும் இனி வரும் காலங்களில் உத்வேகமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇது போல் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ராஜ்யவர்தன் ரதோர், நடிகர்கள் அமிதாபச்சன், அக்‌ஷய் குமார் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\nபேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்\nகுமரியில் பலத்த மழை: க\nகுமரியில் பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்ப\nகாலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த திட்\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உதவி இயக்குனர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்க\nபூதப்பாண்டி அருகே தற்காலிக பாலம் சேதம் பொதுமக்கள் அவதி\nகன்னியாகுமரி அருகே கரைஒதுங்கிய மீன்பிடி படகு\nமரணம் அடைவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி குறித்து தாயார் கடை\nஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கு ‘பரிசு’ காத்திருக்கி\nசென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிர\nமேட்டூர் அணையின் நீர்வரத்து உயர்வு\nதொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க ஆன்லைன் பயன்படுத்துங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/06/blog-post_26.html?showComment=1246040932874", "date_download": "2020-10-20T23:43:37Z", "digest": "sha1:FZTBOL45MIRTN7R3RWH2MQWIKVMJ5A2Z", "length": 15861, "nlines": 206, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: நாட்டு சரக்கு - உலக கண்டுப்பிடிப்பும் உள்ளூர் கண்டுப்பிடிப்பும்", "raw_content": "\nநாட்டு சரக்கு - உலக கண்டுப்பிடிப்பும் உள்ளூர் கண்டுப்பிடிப்பும்\nலண்டனில் இருக்கும் ஹென்றி, இன்றைய தேதிக்கு உலகின் வயதான மனிதர். வயசு அதிகமில்லை. 113 ஆண்டுகள். 16 நாட்கள். இவர் இதுவரை 3 நூற்றாண்டுகள், 6 அரசாட்சிகள், 2 உலக போர்களை பார்த்திருக்கிறார்.\n“நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்\n“சிகரெட், விஸ்கி... அப்புறம் பொண்ணுங்க, அடங்காத பொண்ணுங்க”\nவாஷிங்மெஷின்ல துணியை துவைக்க போட்டா, ஒரு பிரச்சினை. தண்ணி எக்கச்சக்கமா எடுக்கும். அதுக்கு முடிவு கட்ட, புது மாதிரியா ஒரு வாஷிங்மெஷின் கண்டுப்பிடிச்சிருக்காங்க. ஒரு கப் தண்ணி போதுமாம். 90% சதவிகித தண்ணீரை மிச்சம் பிடிக்கலாமாம்.\n“இதே மாதிரி ஒரே கப்புல மப்பு வர ஏதாச்சும் கண்டுபிடிப்பாங்களா\n தாண்டலாமே, இதுல என்ன இருக்குன்னு கேக்குறீங்களா\nஅதுக்கு தண்டனை, ஆறு மாதம் வரைக்குமான ஜெயில். இந்திய தண்டவாள வரலாற்றில் முதல் முறையாக இந்த தண்டனையை பெற்றிருப்பவர், மும்பையை சேர்ந்த பிரகாஷ். மேலே கடந்து செல்ல பாலம் இருக்க, குறுக்கு வழியா குறுக்க போயிருக்கார். பிடிச்சு, ஒரு வாரம் ஜெயில வச்சிட்டாங்க.\nரயில் டிக்கெட் எடுக்காம வந்தவுங்க, தண்டவாளத்துல தலை வச்சவுங்க, மறியல் பண்றவுங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வருவீங்க.\nஉத்தரபிரதேச அரசாங்கம், கட்டுமான வேலைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எல்லாம் ரொம்ப முக்கியமான வேலைகள்.\nஇதுவரை கன்ஷிராம், மாயாவதி சிலைகளை ஊரு பூரா வைக்க, 7 கோடி செலவு பண்ணியிருக்காங்க. 52 கோடிக்கு மார்பிள்ல யானை சிலை செஞ்சிருக்காங்க. 2008-09 ஆண்டு மட்டும் பெரிய தலைவர்களுக்கு சிலை வைக்க, 194 கோடி. அம்பேத்கர் நினைவு மண்டபத்துக்கு 231 கோடி. அடுத்ததா, 40 சிலைகளை மாயாவதி திறந்து வைக்க போறாங்களாம். அதுல, ஆறு அவுங்க சிலை.\nபோன வாரம், கர்நாடக மின் துறை அமைச்சரை சந்திக்க வந்த ஒரு முதலீட்டாளரை, சென்னை ஏர்போர்ட்ல கைது பண்ணிட்டாங்க. ஏன்னா, அவரு தீவிரவாதியாம். பேரு, அப்பாஸி. அல்ஜீராவை சேர்ந்தவர். அந்த நாட்டு ஏர்போர்ட் குண்டு வெடிப்பில் அவரும் குற்றம் சாட்டப்பட்டவராம். சென்னையில ஜெயிலுல வச்சிட்டாங்க. அப்புறம், இண்டர்போல் எச்சரிக்கையை விலக்கிக்கொள்ள, ரிலீஸ் பண்ணிட்டாங்க.\nஅமைச்சர்கிட்ட ஏன் இப்படின்னு கேட்டா, மின் ஆலை நிறுவ அவரோட டீலிங் நல்லாயிருந்தது. அதான் வர சொன்னோம்ங்கறாரு. கடைசில, சர்ச்சையில இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரியை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அவரும், ஒண்ணும் பிரச்சினை இல்லை, நல்லதுன்னு அப்பாஸியோட கம்பெனியில சி.இ.ஓ.வா சேர்ந்துட்டாரு.\nஇப்ப, தமிழ்நாட்டு கவர்மெண்டோட பேச்சுவார்த்தை நடந்திட்டு இருக்காம் \nஒரு கோவிலுக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதற்காக. கோவிலுக்கு உள்ளே போகிறவர்கள் எல்லோரும், கதவில் இருந்த ஒரு உலோக வளையத்தை தட்டி கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும். பக்கத்தில் வந்த கோவில் ஊழியரிடம் கேட்டேன்.\n“அது கதவு தாழ்பாளுங்க. எவனோ ஒருத்தன் தட்டிட்டு போயிருப்பான். அதை பார்த்துட்டு எல்லோரும் ஆரம்பிச்சுருப்பாங்க.”\nவகை செய்தி, நாட்டு சரக்கு, விமர்சனம்\nஒரு கப்பில் மப்பு ஏறும் சரக்கு கிடைத்தால் சொல்லவும்\nகோவில் கதவு மேட்டர் எனக்கு பயன்படும்\n//கோவில் கதவு மேட்டர் எனக்கு பயன்படும்\n//ஒரு கப்பில் மப்பு ஏறும் சரக்கு கிடைத்தால் சொல்லவும்\nஆமா சாமி ஒரு ஆஃப் போட்டாலும் ஏற மாட்டேங்குது ..\nபோன வாரம் கூட ஒரு லிட்டர் ரெட் லேபிள் ஜானிவாக்கர்3 பேர் சேர்ந்து அடிச்சும் கூட் ஏறாம ஒரு ஆஃப் MC போட்டதுதான் லைட்டா ஒரு எறும்பு கடிச்ச மாதிரி இருந்துச்சு ...\n\\\\\\\\ ரயில் டிக்கெட் எடுக்காம வந்தவுங்க, தண்டவாளத்துல தலை வச்சவுங்க, மறியல் பண்றவுங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வருவீங்க. ////\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபொத்தி வெச்ச மல்லிக மொட்டு\nஅனானியின் புகாருக்கு ரெட்பஸ் பதில்\nநாடோடிகள் - பாதி வேகம் மீதி சோகம்\nநாட்டு சரக்கு - உலக கண்டுப்பிடிப்பும் உள்ளூர் கண்ட...\nஇந்திய ரயில்வேக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்\nமழை பொழிய வைத்த இளையராஜா - மகேந்திரன்\nபஸ் டிக்கெ��் கிடைக்கலைன்னா என்ன பண்ணுவீங்க\nபெங்களூர் ‘பசங்க’ளுக்கு ஒரு நற்செய்தி\nயாரடி நீ மோகினி - தெலுங்குடன் ஓரு ஒப்பீடு\nநாட்டு சரக்கு - போலி ஸ்டேட்மெண்ட்ஸ்\nஎல்லா... இல்ல, எல்லாரோட புகழும் இளையராஜாவுக்கே\nபெண்கள் இட ஒதுக்கீடு - கலைஞர் சம்மதம்\nசூப்பர் சிங்கர் - 2008 டூ 2009\nகருணாநிதியும் சோவும் சேர்ந்தால் ஜோசியம்தான்\nதோரணை - மசாலா பாப்கார்ன்\nஇரு அணைகள் - ஆழியார் & மேட்டூர்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-20T23:20:17Z", "digest": "sha1:V3RZDHK33TJ6NTL6MOBUEK6RQXLHAY3Y", "length": 8002, "nlines": 126, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "போட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி – Tamilmalarnews", "raw_content": "\nகோயிலுக்குச் செல்லும் பொழுது 05/10/2020\nமுக்தி அடைய செய்யும் ஆலயம் 05/10/2020\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்... 05/10/2020\nவாராஹி அம்பிகே ஸ்தோத்திரம் 04/10/2020\nஇறைவனை அறிய ஆத்மா 26/09/2020\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி\nபோட்டித் தேர்வுகளுக்கு -என்ஐடி திருச்சி\nIGNITTE குழு, சஞ்சீவ்.வி என்பவரால் நிறுவப்பட்டது மற்றும் சரண்\nபத்ரேஷ், ஆதர்ஷ் யேஷ்வந்த், அருண் பிரசன்னா, அரவிந்தன்.சி, பிரேம்\nகுமார், தேசிய தொழில்நுட்பக் கழகம்,திருச்சிராப்பள்ளி மாணவர்கள்\nஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது.JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கு\nகிராமப்புறங்களில் உள்ள திறமையான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான\nவளங்களையும் பயிற்சிகளையும் வழங்குவதன் அவசியத்தை அவர்கள்\nஉணர்ந்தனர்.அப்போதைய என்ஐடி திருச்சியின் இயக்குநரும், அப்போதைய\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியருமான திரு.கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ். அவர்களின்\nஉதவிகள் மூலம் சஞ்சீவ் மற்றும் அவரது குழுவினர் பெரம்பலூரில் உள்ள அரசுப்\nபள்ளியில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினர்.இக்குழு\nவார இறுத�� நாட்களில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தது மற்றும் குழு\nநிறுவப்பட்ட அதே ஆண்டில், 2 மாணவர்கள் JEE MAIN இல் தேர்ச்சி பெற்றனர்,\n13 மாணவர்கள் நீட்(NEET) இல் தேர்ச்சி பெற்றனர்.எங்கள் தற்போதைய\nஇயக்குநர் டாக்டர்.மினி ஷாஜி தாமஸ் அவர்களால் இந்த குழு தொடர்ந்து\nஊக்குவிக்கப்பட்டது, மேலும் 2018 ஆம் ஆண்டில், IGNITTE மூலம் பயிற்சி\nபெற்ற 4 மாணவர்களில் 2 மாணவர்கள் JEE MAIN இல் தேர்ச்சி பெற்று வெற்றிக்\nகதை தொடர்ந்தது. அடுத்த ஆண்டு 2 மாணவர்கள் JEE MAIN இல் தேர்ச்சி\nபெற்றனர், அவர்களில் ஒருவருக்கு என்ஐடிடி இல் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.\n2019 ஆம் ஆண்டில், இக்குழு இந்த திட்டத்தின் பயனாளிகளை அதிகரிப்பதை\nநோக்கமாகக் கொண்டது,எனவே நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர்.மினி ஷாஜி\nதாமஸ், திருச்சி மாவட்ட ஆட்சியர், திரு.எஸ்.சிவராசு I.A.S, திருச்சியின்\nமுதன்மை கல்வி அலுவலர் செல்வி.சாந்தி மற்றும் குழுவின் ஆசிரிய ஆலோசகர்\nடாக்டர்.எம். வெங்கட கீர்த்திகா ஆகியோரின் ஆதரவோடு IMPULSE என்னும்\nசெயல்முறைத் திட்டதைத் தொடங்கினர்.IMPULSE திட்டத்தின் கீழ் நுழைவுத்\nதேர்வு மூலம் 600 மாணவர்களிலிருந்து 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு\nஅவர்களுக்கு என்ஐடிடியில் பயிற்சிகள் வழங்கப்பட்டது,வார இறுதி நாட்களில்\nஅவர்கள் தங்கியிருந்தபோது இலவச உணவு மற்றும் தங்குமிடங்களை வழங்கியது.\nஸ்ரீ நடராஜ பெருமானின் தோற்ற விளக்கம்\nமுக்தி அடைய செய்யும் ஆலயம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-10-20T22:30:55Z", "digest": "sha1:JOWHOIGRWQXIEXLSOIWXXOK27KKJYNNP", "length": 11220, "nlines": 65, "source_domain": "moviewingz.com", "title": "ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ் - www.moviewingz.com", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்\nதனது பிறந்தநாள் பரிசாக சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்\nஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக��கும் தனது பிரம்மாண்ட படமான ‘சாஹூ’ திரைபடத்தின் “Shades of Saaho” எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.\nஇந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.\n1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் “சாஹூ” மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் அடுத்த காட்சி தொகுப்புகள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாய் அமைத்துள்ளது “Shades of Saaho” காட்சி தொகுப்பு. ஒரு குறுகிய காட்டிசிகளின் தொகுப்பாக அளிக்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழு, பெரிய பட்ஜெட் படமான “சாஹூ” படத்தின் தயாரிப்பும் திரைப்பட காட்சியையும் கலவையாக கொடுத்து படத்தின் முன்னோட்டத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர்.\nஇப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்கள் நடித்துள்ளனர்.\nஇயக்குனர் சுஜீத் இப்படத்தை இயக்க, வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளுக்கு, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் குழைத்து உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல் பட்டியல் தயாராகிவிட்டது. மதியின் ஒளிப்பதிவும், சாபுசிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகபடுத்தியுள்ளது. திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.\nபிரம்மாஸ்த்ரா படத்தின் லோகோவை தமிழ் மொழியில் வெளியிட்ட தனுஷ் மற்றும் சூர்���ா கமல்ஹாசன் வழங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். “அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியானது… கமல்ஹாசன் வழங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். “அசுரகுரு” டீஸர் படக்குழுவினரை பாரட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் விஜய் சேதுபதியின் கெட்டப் வெளியானது… நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” மீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ‘டாப்சி’ பழம்பெரும் நடிகர் டைபிஸ்ட் கோபு மற்றும் நடிகை குசல குமாரி மரணம் . நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” மீண்டும் தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ‘டாப்சி’ பழம்பெரும் நடிகர் டைபிஸ்ட் கோபு மற்றும் நடிகை குசல குமாரி மரணம் . நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி* நடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் நூல்\nPosted in சினிமா - செய்திகள்\nPrev“துலாம்” படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகை சோனியா அகர்வால்\nNextதமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “மேடி @ மாதவ்”\nசொன்னது நீதானா” பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கிய செந்தில்குமரன்.\nகேங்க்ஸ்டராக மாறும் நடிகர் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்.\nநடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி \nதமிழ் திரைப்பட உலகில் உள்ள நடிகர்களுக்கும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஓர் வேண்டுகோள்.\nநடிகர் ஆர் மாதவன், நடிகை ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான “மாறா” பட இசை உரிமையை பெற்ற திங்க் மியூசிக் (Think Music) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/tips-tricks/gmail-tips-and-tricks-how-to-recall-or-unsend-an-email-and-how-to-choose-time-to-undo-it-step-by-step-guide/articleshow/78722152.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-10-20T23:36:49Z", "digest": "sha1:QXBS7V26OR2AKGFNJEMTWFCBH5YREARE", "length": 15556, "nlines": 105, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nGmail வழியாக அனுப்பிய ஒரு இமெயிலை Unsend செய்வது எப்படி\nஜிமெயில் டிப்ஸ்... ஒரு மின்னஞ்சலை எவ்வாறு ரீகால் அல்லது அன்டூ செய்வது மற்றும் அதை அன்டூ செய்வதற்கான கால அவகாசத்தை தேர்வு செய்வது எப்படி... இதோ எளிய வழிமுறைகள்.\nதவறான தகவல்களுடன் அல்லது பெரிய தவறுடன் நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பும் \"கெட்ட நேரங்கள்\" உங்களுக்கு வரலாம். அந்த நேரத்தில் தான் Unsend பொத்தானின் தேவையை நீங்கள் உணர்வீர்கள்.\nWhatsApp Tips : மறைமுகமாக ஸ்டோரேஜை நிரப்பும் வாட்ஸ்அப்; நிறுத்துவது எப்படி\nஜிமெயிலில் குறிப்பிட்ட மின்னஞ்சலை அன்சென்ட் செய்ய தனி பொத்தானோ அல்லது அம்சமோ இல்லை என்றாலும் கூட, குறிப்பிட்ட இமெயிலை அனுப்பிய பின் அதை ரீகால் செய்வதற்கு உங்களுக்கு குறுகிய நேரம் கிடைக்கும்.\nஇதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது, Undo பொத்தான் திரையில் தோன்றும், இது நீங்கள் Settings-இல் டைமரை அமைத்திருந்தால் அதிகபட்சம் 30 விநாடிகள் தெரியும்.\nட்ரூ காலரில் இருந்து உங்கள் மொபைல் நம்பரை டெலிட் செய்வது எப்படி இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே\nகுறிப்பிட்ட நேரத்திற்குள் அன்டூ பொத்தானை அழுத்தினால், மின்னஞ்சல் ரத்து செய்யப்படும். ஒருவேளை Gmail பக்கத்தில் வேறு ஏதேனும் ஒரு விருப்பத்தை நீங்கள் அழுத்தினால், அன்டூ பொத்தான் உடனடியாக மறைந்து விடும். ஏனெனில் ஒரு இமெயில் அனுப்பப்பட்டதும் அந்த பக்கம் ரெஃப்ரெஷ் செய்யப்படும். இந்த அம்சம் ப்ரவுஸர் அல்லது ஜிமெயில் ஆப் ஆகிய இரண்டிலுமே செயல்படும்.\nஇது தவிர்த்து கூகுள் உங்களுக்கு ஜிமெயிலில் ஒரு confidential mode-ஐயும் வழங்குகிறது. நீங்கள் அடிக்கப்படி இமெயிலில் சொதப்பும் ஒரு நபருக்காக இருந்தால், இது நிச்சயமாக உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் இந்த பயன்முறையை இயக்கினால், பெறுநர்களுக்கு குறிப்பிட்ட மின்னஞ்சலை forward, copy, print அல்லது download செய்யும் விருப்பம் இருக்காது.\nசரி இப்போது, நீங்கள் ஒரு மின்னஞ்சலை எவ��வாறு ரீகால் செய்யலாம் மற்றும் அதை அன்டூ செய்யும் நேரத்தினை தேர்வு செய்வது எப்படி என்பதைப் பற்றிய வழிமுறைகளை காணலாம்:\nGmail-இல் ஒரு மின்னஞ்சலைரீகால் அல்லது அன்சென்ட் செய்வது எப்படி\nவழிமுறை 01: நீங்கள் ஏற்கனவே அனுப்பிய ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை ரீகால் அல்லது அன்சென்ட் செய்ய விரும்பினாலும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்காது. அதை செய்ய உங்களுக்கு சிறிது நேரம் மட்டுமே கிடைக்கும்.\nவழிமுறை 02: அனுப்பட்ட இமெயிலை திரும்ப பெற விரும்பினால், ஸ்க்ரீனில் இடது மூலையில் “Message sent” மற்றும் “Undo” அல்லது “View message\" போன்ற விருப்பங்களை காண்பீர்கள்.\nவழிமுறை 03: மேற்குறிப்பிட்ட விருப்பங்களில் \"Undo\" விருப்பத்தை உடனே கிளிக் செய்யவும், அவவ்ளவுதான். குறிப்பிட்ட இமெயில் அனுப்பப்படாது.\nஒரு இமெயிலை ரீகால் அல்லது அன்டூ செய்வதற்க்கான குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்வது எப்படி\nவழிமுறை 01: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஜிமெயிலுக்குச் செல்லவும்.\nவழிமுறை 02: மேல் வலதுபுறத்தில் உள்ள செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்து, பின்னர் ஆள் செட்டிங்ஸ் என்பதை காண்க.\nவழிமுறை 03: “Undo Send\" என்பதற்கு அடுத்து, 5, 10, 20 அல்லது 30 விநாடிகள் போன்ற அன்டூ செய்வதற்கான நேர விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும், அவ்வளவுதான்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nWhatsApp Tips : மறைமுகமாக நிரம்பும் ஸ்டோரேஜ்; நிறுத்துவ...\nகூகுள் Docs, Slides & Sheets-இல் டார்க் மோட்-ஐ எனேபிள் ...\nடெக் டிப்ஸ்: Microsoft Word-இல் உள்ள Transcribe அம்சத்த...\nOffline-இல் Google Docs-ஐ பயன்படுத்த இப்படி ஒரு வழி இரு...\nWhatsApp Tips : மறைமுகமாக நிரம்பும் ஸ்டோரேஜ்; நிறுத்துவது எப்படி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிருதுநகர்2,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசினிமா செய்திகள்பீட்டர் பாலின் முதல் மனைவி சொன்னது மாதிரியே நடந்து��ுச்சே\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇந்தியாநீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nதமிழ்நாடுஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்: இராமதாசு வலியுறுத்தல்\nக்ரைம்சென்னை கோழிப்பண்ணை தீ விபத்து: 4 ஆயிரம் கோழிகள் உடல் கருகி உயிரிழப்பு..\nஇந்தியாகொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடி சூசகம்\nசெய்திகள்DC vs KXIP IPL Match Score:தாண்டவமாடிய ஷிகர் தவன்..\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: அரசர்கள் vs அரக்கர்கள் டாஸ்க், வீட்டில் புதிய கட்டுப்பாடு, கண்ணீர் விட்ட அர்ச்சனா\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nகிரகப் பெயர்ச்சிகுரு பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - ராஜ யோகம் உங்கள் ராசிக்கு தான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swisspungudutivu.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-10-20T23:00:05Z", "digest": "sha1:OMGK4ZG5GZ7E4JJT2DNZ4P7V5MQVCSEL", "length": 6397, "nlines": 78, "source_domain": "swisspungudutivu.com", "title": "மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர், ஆசிரியை விளக்கமறியலில்!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர், ஆசிரியை விளக்கமறியலில்\nமாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர், ஆசிரியை விளக்கமறியலில்\nadmin July 22, 2014\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர் மற்றும் ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்படி சந்கேநபர்கள் இருவரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமற��யலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் அமில ஆரியசேன இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 2007.11.12 அன்று அப்பாடசாலையின் உயர் தரத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவரை அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவியினால் கனிகந்ஹேன பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.\nஇதன்படி பிரதான சந்தேகநபர் மீது நுவரெலியா நீதிமன்றில் தற்போதும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.\nகுறித்த சம்பவத்திற்கு உதவிய குறித்த பாடசாலையின் அதிபர் திருவானந்தன் நாகராஜ் (38) மற்றும் 35 வயதான அப் பாடசாலையின் ஆசிரியை ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு எதிராக ஹட்டன் பொலிஸாரால் ஹட்டன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்த மாதம் 5ஆம் திகதி வழங்கப்படும் என ஹட்டன் நீதவான் அமில ஆரியசேன தெரிவித்தார்.\nPrevious பாராளுமன்ற உறுப்பினர் நில்வலா 1500 ரூபா பிணையில் விடுதலை\nNext ஸ்டாலின், உதயநிதி மீதான வழக்கு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:36:37Z", "digest": "sha1:2C45YSBQREE2WEL3NBOXZSE4QFFNHEPD", "length": 7030, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேசுதெல்லோ பெருங்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித மேரி இணைப் பேராலயம்\nகேசுதெல்லோ டெ லா பிளானா, வாலென்சிய தன்னாட்சிப் பகுதி, எசுப்பானியா\nகட்டலான் கோத்திக், பிரெஞ்சு கோத்திக், மறுமலர்ச்சி, பரோக், புதிய தொன்மை\nபுனித மேரி இணைப் பேராலயம் (Co-cathedral of Saint Mary, எசுப்பானியம்: Concatedral de Santa María) எசுப்பானியாவின் வாலென்சிய தன்னாட்சிப் பகுதியில் உள்ள கேசுதெல்லோ டெ லா பிளானாவில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/adichanallur-excavation-work-upload-website/", "date_download": "2020-10-20T23:31:48Z", "digest": "sha1:IBAIGQ5WTABPERHX3WU3LTW57VUWHUO3", "length": 14523, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்", "raw_content": "\nYou are here:Home தமிழகம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்\nஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்\nஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்\nஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட அறிக்கைகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஒரு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்து அனைவரும் எளிதாகப் படித்தறிய வாய்ப்பு ஏற்படும் என்றார் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nமக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழாவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது: தமிழகத்தில் 12 நதி தீரங்களில் அகழாய்வுப் பணிகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. கீழடி, அழகன்குளம் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூரில் 8 கட்டங்களாக அகழாய்வு செய்யப்பட்டதில் பல அரும் பொருள்கள் கிடைத்துள்ளன. அவை குறித்த ஆய்வு அறிக்கைகள் பொதுமக்களிடம் சென்றடையாமல் உள்ளன. அதை இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் அந்தப் பணிகள் நிறைவடையும்.\nதங்கம், வெண்கலம், மண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட ஏராளமான பழங்கால பொருள்கள் தமிழகத்தில் உள்ளன. இதுதவிர சமணப்படுக்கைகள், வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள், மண்டபங்கள் என தொல்லியல் தன்மை நிறைந்த ஏராளமானவை இருக்கின்றன. அவை மாநில அரசு, மத்திய அரசு, யுனெஸ்கோ ஆகியவற்றின் பங்களிப்பில் பராமரிக்கப்படுகி��்றன. இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பழமையின் சிறப்பை விளக்கும் வகையில் தொல்லியல் சுற்றுலா என்கிற திட்டத்தை பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 2,530 பேர் நன்கொடை அளித்துள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் அமெரிக்கா, கனடா நாட்டில் வசிக்கும் தமிழர்கள். இந்தியாவிலிருந்து நிதியளிக்க சிரமங்களைக் குறைக்கும் வகையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ரூ.30 கோடி நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், பலர் நன்கொடை அளித்து வருகிறார்கள். தமிழர்களின் உதிரத்தால் கிடைத்த பணத்தில் இருக்கை அமைக்கப்பெறுவது மிகவும் தனிச்சிறப்பானதாகும். தை மாதம் 1ஆம் தேதிக்குள் அந்த இருக்கை அமைக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.\nஇலக்கியத் துறையில் ஜாம்பவான்கள் காலத்திற்கேற்ப உருவாகிக்கொண்டே இருக்கின்றனர். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் விரைவில் 91 விருதுகள் வழங்கப்பட உள்ளன. காலத்தின் தேடல்களுக்கு எழுத்தாளர்கள் சிறந்த தீர்வுகளை அளிக்க வேண்டியது கடமையாகும் என்றார் அவர்.\nமுருகன்குறிச்சியில் உள்ள செல்வி மஹாலில் தினமும் முற்பகல் 11 முதல் இரவு 9 மணி வரை நவ. 9ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. பல்வேறு துறை சார்ந்த 1 கோடி புத்தகங்கள் 70 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.\nதொடக்க விழாவில் மக்கள் வாசிப்பு இயக்க நிர்வாகி வீரபாலன் வரவேற்றார். ஆதிதிராவிடர் மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தலைமை வகித்தார். சி.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தி முருகேசன், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பாவேந்தர் பாரதிதாசன் பேரவைச் செயலர் அ.மதியழகன் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் ஓவியர் சந்ரு, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் பே.ராஜேந்திரன், மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன், எம்.ஏ.பிரிட்டோ, கவிஞர் கிருஷி, அதிமுக நிர்வாகிகள் சுதா கே.பரமசிவன், பரணி சங்கரலிங்கம், தச்சை கணேசராஜா, ஜெரால்ட��� உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கிளாசிஸ் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகி எம்.சாதிக் பாஷா நன்றி கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t147553-topic", "date_download": "2020-10-20T23:56:35Z", "digest": "sha1:4E6REDDCGDQCSNIVEOMQFV4KC2LHMO7G", "length": 19650, "nlines": 185, "source_domain": "www.eegarai.net", "title": "உ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்\n» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி\n» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» கனவுகளும் அதன் பலன்களும்\n» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்\n» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)\n» ஆறு அது ஆழம் இல்ல…\n» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..\n» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்\n» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்\n» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது\n» சும்மா இருப்பது சுலபமா \n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\nஉ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி\nலக்னோ:உ.பி.,மாநில காவல்துறையில் 62 பியூன்\nகாலி இடத்திற்கு 81 ஆயிரம் பட்டதாரிகள் போட்டியிட்டுள்ளனர்.\nஇது குறித்து மாநில காவல் துறை தெரிவித்திருப்பதாவது:\nஉ.பி., மாநில காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்)\nகாலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம்\nகாலி பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20 ஆயிரம் எனவும்,\nகுறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு எனவும்\nஇதனையடுத்து காவல் துறைக்கு 81 ஆயிரம்\nவிண்ணப்பங்கள் வந்து சேர்ந்தது. இதில் பட்டதாரிகள்\n50 ஆயிரம் பேர், முதுகலை பட்டதாரிகள் 28 ஆயிரம் பேரும்,\nபிஎச்டி படித்தவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் என 81 ஆயிரத்து\nபியூன் வேலைக்கு குறைந்த பட்ச தகுதி 5-ம் வகுப்பு என்று\nஇருந்தபோதிலும் எதிர்பாராத வகையில் பட்டதாரிகளும்\nவிண்ணப்பித்திருப்பதால் தற்காலிகமாக தேர்வு நிறுத்தி\nஇதற்கிடையில் யோகிநாத் தலைமையிலான அரசு\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தோல்வி\nகட்சியின் செய்திதொடர்பாளர் அப்துல் ஹபீஸ் காந்தி\nகூறுகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகுதிவாய்ந்த\nஇளைஞர்கள் இல்லை என்று கூறி இருப்பது இளைஞர்களை\nஅவமானப் படுத்துவது போன்று உள்ளதாகவும்.,\nஉண்மையில் இளைஞர்கள் தகுதியுடையவர்களாக உள்ளனர்.\nஆனால் அரசு அவர்களுக்கான வேலையை வழங்க வில்லை\nஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பா.ஜ., முந்தைய\nஆட்சிகளில் பண மற்றும் சாதி அடிப்படையில்\nபணியமர்த்தலில் முழு வெளிப்படைத் தன்மை உள்ளது\nRe: உ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி\nஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பா.ஜ., முந்தைய\nஆட்சிகளில் பண மற்றும் சாதி அடிப்படையில்\nபணியமர்த்தலில் முழு வெளிப்படைத் தன்மை உள்ளது\nஅப்போ பிரதமர் செலவீனங்களை பற்றி ஒருவர் R.T.I. இல் கேட்ட போது அறிக்கை தர மறுத்த போதே பா.ஜ. வின் வெளிப்படை தன்மை தெரிய வேண்டாமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--���ொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzczNjY5MzIzNg==.htm", "date_download": "2020-10-20T22:24:47Z", "digest": "sha1:5ECNPQPL4QDF3O2LYJA3E2VTXIPQGTLH", "length": 6669, "nlines": 136, "source_domain": "www.paristamil.com", "title": "காலத்தின் பிடியில்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசெவி மடுத்து கேட்பார் யாரோ\nதன் மன அசைவின் படி\nஆடினால் தான் அக மகிழ்வேன்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்க��ள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2019/12/page/2/", "date_download": "2020-10-20T22:50:09Z", "digest": "sha1:MQEAFX3XIJ7L3V6RHHEOTWTB4KWRBVRD", "length": 27443, "nlines": 183, "source_domain": "www.tmmk.in", "title": "December 2019 | Page 2 of 5 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகோவை வடக்கு, கோவை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் – பீட்டர் அல்போன்ஸ்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nதமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்\nதிருவாரூரில் தமுமுக மமக பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி முகாம்\nநெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nDecember 23, 2019\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம் 0\nநெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் டிசம்பர் 22,2019.குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதின் தலைமையில் நடைப்பெற்றது. தமுமுக மமக மாநில துணை தலைவர் P.S.ஹமீது, தமுமுக தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஏர்வாடி ரிஸ்வான் மற்றும் தோழமை கட்சி சகோதரர்கள் கண்டன உரையாற்றினர். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு CAA மற்றும் NRCக்கு …\nநீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக\nDecember 23, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம் 0\nநீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக�� கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஊட்டி அபுதாஹிர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.\nசாலையில் செல்வதை தடுத்து அவமதிப்பதை,எதிர்த்து போராடியவர்களில் 156 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்தும் நிர்வாகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nDecember 20, 2019\tசெய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nசாலையில் செல்வதை தடுத்து அவமதிப்பதை,எதிர்த்து போராடியவர்களில் 156 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்தும் நிர்வாகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றுபவர்களின் வீடுகள் அமைந்துள்ள கல்பாக்கம் நகரிய பகுதியில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வரும் சாலையில் தற்போது நுழைய முடியாதவாறு புதிய புதிய நுழைவாயில்கள் உருவாக்கி அவற்றை மூடியதை எதிர்த்து கடந்த 16ஆம் தேதி …\nபாபர் பள்ளிவாசல் இடிப்பு நாடகத்தைப் பார்வையிட்டுப் பாராட்டி அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை மீறிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்\nDecember 19, 2019\tசெய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nபாபர் பள்ளிவாசல் இடிப்பு நாடகத்தைப் பார்வையிட்டுப் பாராட்டி அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை மீறிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கடந்த நவம்பர் 9 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் டிசம்பர் 6, 1992ல் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது …\nகுடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி இல்லம் முற்றுகை\nDecember 18, 2019\tஅரசியல் களம், சமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nகுடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி இல்லம் முற்றுகை “முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாரபட்சம் காட்டு��் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 வாக்குகளே காரணமாக அமைந்தது. ஈழத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்த அதிமுகவைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தை முற்றகையிடும் போராட்டம் …\nசெ.ஹைதர் அலி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nDecember 18, 2019\tசெய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nதமுமுக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செ.ஹைதர் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மாயவரம் ஜெ.அமீன் தலைமை நிலைய செயலாளர்\nஅரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஆளுநர் கிரண்பேடி மீது புகார் தமுமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு..\nDecember 18, 2019\tசெய்திகள், தமிழகம், நாடு, பத்திரிக்கை அறிக்கைகள் 0\nஅரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஆளுநர் கிரண்பேடி மீது புகார் தமுமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு.. கடந்த 15/12/2019 அன்று கர்நாடக மாநிலம்,கல்லட்கா நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் ஸ்ரீ ராம் வித்ய கேந்திர பளளியில் நடைபெற ஆண்டு விழாவில், 1992ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட பாபாி மஸ்ஜித் நிகழ்வை 4000 மாணவர்கள் மத்தியில் மீள்உ௫வாக்கம் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் மேதகு.கிரண்பேடி மற்றும் …\nதிமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக\nDecember 18, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nதிமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கியது.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்பு.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nDecember 17, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள், தமிழகம், பத்திரிக்கை அறிக்கைகள் 0\nகுடியுரிமை திருத்த சட்டத்த�� திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் டிசம்பர் 16,2019.தென்காசி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமையில் நடைப்பெற்றது.மமக மாவட்ட செயலாளர் பசீர் ஒளி,மாவட்ட துணை செயலாளர்கள் பண்பொலி செய்யதலி, விஷ்வை அப்துல் காதர்,கடையநல்லூர் பாஸித், அச்சன்புதூர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …\nஜித்தா மாநகரில் பாஸிச பிஜேபி யின் குடியுரிமை சட்டத்தை(CAB) எதிர்த்து நடந்த கண்டன கருத்தரங்கத்தில் மமக பங்கேற்பு\nDecember 17, 2019\tசமுதாய அரங்கம், செய்திகள் 0\nஜித்தா மாநகரில் பாஸிச பிஜேபி யின் குடியுரிமை சட்டத்தை(CAB) எதிர்த்து நடந்த கண்டன கருத்தரங்கத்தில் மமக பங்கேற்பு கடந்த 17-12-19 அன்று ஜித்தா இம்பாலா ஆடிட்டோரியத்தில் ஜித்தா கேரள போரம் (JKF) சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஜித்தா நிர்வாகிகள் பொறியாளர். கீழை இர்பான், காரைக்கால் அப்துல் மஜீத், பரக்கத் அலி, ரிளுவான், செல்வகனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கண்டன உரையாற்றிய பொறியாளர். கீழை இர்பான்,இந்தியாவில் நடக்கும் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட���ட ஆய்வு கூட்டம்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/29599--2", "date_download": "2020-10-20T23:55:10Z", "digest": "sha1:HUFQE3JVW2IX7ZKHK6SACMKLJIUPO5OA", "length": 43126, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 February 2013 - வட்டியும் முதலும் | vattiyum mudhalum series - Episode 80", "raw_content": "\nவிகடன் மேடை எம் எஸ் வி பதில்கள்\nபற்றி எரியும் உலகின் கூரை\nலவ்வர் பாய் ட்ரீம் கேர்ஸ்\nநாதாவுக்கும் டைவாவுக்கும் லவ்வோ லவ்வு\nதிங்க் பண்ணுங்க சார்... லவ் நல்லா இருக்கும்\nகாதலில் ஜெயிக்க 10 டிப்ஸ்\nரத்த வெறிக்கு ஏன் ராஜ மரியாதை\n''அமலாவிடம் காதல் சொல்வது எப்படி\n''தமிழகத்தின் செல்லப் பிள்ளை நானு\nவட்டியும் முதலும் - 80\nஎன் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும்\nஇவர் மட்டும் நம் கணவராக அமைந்தால்\nவட்டியும் முதலும் - 80\nராஜுமுருகன்HASSIFKHAN K P M\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 1\nவட்டியும் முதலும் - 2\nவட்டியும் முதலும் - 3\nவட்டியும் முதலும் - 4\nவட்டியும் முதலும் - 5\nவட்டியும் முதலும் - 6\nவட்டியும் முதலும் - 7\nவட்டியும் ���ுதலும் - 8\nவட்டியும் முதலும் - 9\nவட்டியும் முதலும் - 10\nவட்டியும் முதலும் - 11\nவட்டியும் முதலும் - 12\nவட்டியும் முதலும் - 13\nவட்டியும் முதலும் - 14\nவட்டியும் முதலும் - 15\nவட்டியும் முதலும் - 16\nவட்டியும் முதலும் - 17\nவட்டியும் முதலும் - 18\nவட்டியும் முதலும் - 19\nவட்டியும் முதலும் - 20\nவட்டியும் முதலும் - 21\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 56\nவட்டியும் முதலும் - 57\nவட்டியும் முதலும் - 58\nவட்டியும் முதலும் - 59\nவட்டியும் முதலும் - 60\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 62\nவட்டியும் முதலும் - 63\nவட்டியும் முதலும் - 64\nவட்டியும் முதலும் - 65\nவட்டியும் முதலும் - 66\nவட்டியும் முதலும் - 67\nவட்டியும் முதலும் - 68\nவட்டியும் முதலும் - 69\nவட்டியும் முதலும் - 70\nவட்டியும் முதலும் - 71\nவட்டியும் முதலும் - 72\nவட்டியும் முதலும் - 73\nவட்டியும் முதலும் - 74\nவட்டியும் முதலும் - 75\nவட்டியும் முதலும் - 77\nவட்டியும் முதலும் - 78\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 81\nவட்டியும் முதலும் - 82\nவட்டியும் முதலும் - 83\nவட்டியும் முதலும் - 84\nவட்டியும் முதலும் - 85\nவட்டியும் முதலும் - 86\nவட்டியும் முதலும் - 87\nவட்டியும் முதலும் - 87\nவட்டியும் முதலும் - 86\nவட்டியும் முதலும் - 85\nவட்டியும் முதலும் - 84\nவட்டியும் முதலும் - 83\nவட்டியும் முதலும் - 82\nவட்டியும் முதலும் - 81\nவட்டியும் முதலும் - 80\nவட்டியும் முதலும் - 78\nவட்டியும் முதலும் - 77\nவட்டியும் முதலும் - 75\nவட்டியும் முதலும் - 74\nவட்டியும் முதலும் - 73\nவட்டியும் முதலும் - 72\nவட்டியும் முதலும் - 71\nவட்டியும் முதலும் - 70\nவட்டியும் முதலும் - 69\nவட்டியும் முதலும் - 68\nவட்டியும் முதலும் - 67\nவட்டியும் முதலும் - 66\nவட்டியும் முதலும் - 65\nவட்டியும் முதலும் - 64\nவட்டியும் முதலும் - 63\nவட்டியும் முதலும் - 62\nவட்டியும் முதலும் - 61\nவட்டியும் முதலும் - 60\nவட்டியும் முதலும் - 59\nவட்டியும் முதலும் - 58\nவட்டியும் முதலும் - 57\nவட்டியும் முதலும் - 56\nவட்டியும் முதலும் - 55\nவட்டியும் முதலும் - 54\nவட்டியும் முதலும் - 53\nவட்டியும் முதலும் - 52\nவட்டியும் முதலும் - 51\nவட்டியும் முதலும் - 50\nவட்டியும் முதலும் - 49\nவட்டியும் முதலும் - 48\nவட்டியும் முதலும் - 47\nவட்டியும் முதலும் - 46\nவட்டியும் முதலும் - 45\nவட்டியும் முதலும் - 44\nவட்டியும் முதலும் - 43\nவட்டியும் முதலும் - 42\nவட்டியும் முதலும் - 41\nவட்டியும் முதலும் - 40\nவட்டியும் முதலும் - 39\nவட்டியும் முதலும் - 38\nவட்டியும் முதலும் - 37\nவட்டியும் முதலும் - 36\nவட்டியும் முதலும் - 35\nவட்டியும் முதலும் - 34\nவட்டியும் முதலும் - 33\nவட்டியும் முதலும் - 32\nவட்டியும் முதலும் - 31\nவட்டியும் முதலும் - 30\nவட்டியும் முதலும் - 29\nவட்டியும் முதலும் - 28\nவட்டியும் முதலும் - 27\nவட்டியும் முதலும் - 26\nவட்டியும் முதலும் - 25\nவட்டியும் முதலும் - 24\nவட்டியும் முதலும் - 23\nவட்டியும் முதலும் - 22\nவட்டியும் முதலும் - 21\nஅதுவரை அவ்வளவு பிரியமாக வாழ்ந்த உறவுகளை எப்படியெல்லாம் பிரித்துப்போடுகிறது இந்த சாதி\nநான் தளிர்; நீ நெருப்பு சாம்பலாய்ப் போனது நந்தவனம் நான் படகு; நீ திசை தொலைந்து போனது பயணம் நான் அல்லி; நீ தண்ணீர் மூச்சுத் திணறியது பொய்கை நான் வண்ணம்; நீ தூரிகை ஊனமானது ஓவியம் நான் சொல்; நீ பொருள் அர்த்தமற்றுப் போனது காவியம் நான் மனுஷன்; நீ மனுஷி மலடாய்ப் போனது உறவு நான் சேரி; நீ ஊர் தூரமாய்ப் போனது மனிதம்\n- தய்.கந்தசாமியின் இந்தக் கவிதையைப் படித்துவிட்டுத் தூக்கமே இல்லை. நினைவுகள் தீப்பற்றிக்கொண்டன. 'ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ புத்தகங்களுக்கு நடுவே ஒளித்துவைக்கப்பட்ட, தமிழரசியின் சிவப்பு மைக் கடிதங்கள் மனசில் படபடக்கின்றன. சென்னாக் குளத்தங்கரையில், அழிஞ்சி மரத்தடியில் அவள் கண்ணீரோடு நின்ற அந்தக் கணம் இப்போதுகூட இமை நுனியில் தளும்புகிறது. என்ன குறைச்சல் தமிழரசிக்கு\nபார்க்கப் பழைய ஸ்ரீபிரியா மாதிரி ஒரு வசீகரம். வாத்தியார் பொண்ணு. துலங்கும் கண்களு���் துடுக்குப் பேச்சுமாக அவளை சுந்தருக்குப் பிடித்ததில் ஆச்சர்யமே இல்லை. சொல்லப்போனால், தமிழோடு ஒப்பிடுகையில் அவன்தான் தரை டிக்கெட். ஆனாலும், காதல் ஒரு மாய மான் இல்லையா இருவரும் அப்படிக் காதலித்தார்கள். சிவப்பு மையால் அவள் அனுப்பும் கடிதங்களால் அண்ணனின் அலமாரிப் புத்தகங்கள் புள்ளைத்தாச்சியாகின. ஊரைத் தாண்டிச் சந்தித்துக்கொண்டார்கள். தீ மிதித் திருவிழாவில் முஜிபுர்னிஸா வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் தமிழுக்காகத்தான் அவன் தீ மிதித்தான். அவன் வீட்டில் புத்தகங்கள் நோண்டும்போது, 'என்ன புள்ள வேணும் உனக்கு இருவரும் அப்படிக் காதலித்தார்கள். சிவப்பு மையால் அவள் அனுப்பும் கடிதங்களால் அண்ணனின் அலமாரிப் புத்தகங்கள் புள்ளைத்தாச்சியாகின. ஊரைத் தாண்டிச் சந்தித்துக்கொண்டார்கள். தீ மிதித் திருவிழாவில் முஜிபுர்னிஸா வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் தமிழுக்காகத்தான் அவன் தீ மிதித்தான். அவன் வீட்டில் புத்தகங்கள் நோண்டும்போது, 'என்ன புள்ள வேணும் உனக்கு’ என்ற சிவப்பு மையெழுத்துகளை நான்தான் முதலில் கண்டுபிடித்தேன். அப்புறம் ஒரு பங்காளிக்குத் தெரிந்ததில்தான் கலவரமானது. ஒரே பிரச்னை... சாதி. தமிழ் தாழ்த்தப்பட்ட சாதி. இவன் பிற்படுத்தப்பட்ட சாதி.\n இனிமே அவளப் பாத்த... ரெண்டு பேரையும் வெட்டிப்போட்டு வெட்டாத்துல கொளுத்திவுட்ருவோம்...'' என எகிறினார்கள் பங்காளிகள். பாலிடாயில் வாங்கிக்கொண்டு இலுப்பத் தோப்புக்கு ஓடிய சுந்தர் அண்ணனைப் பிடித்து இழுத்து வந்து வீட்டில் போட்டார்கள். ''அவ இல்லைன்னா செத்துருவேன்...'' என வைக்கப்போரில் உட்கார்ந்து அரற்றினான். தமிழரசிதான் அவ்வளவு பக்குவமாய் நின்றது. இப்போதுகூட என்னால் அவள் வலிக்குள் நுழைய முடியவில்லை. முஜிபுர்னிஸாவை விட்டு என்னைத்தான் கூப்பிட்டனுப்பியது தமிழ்.\nஅழிஞ்சி மரத்தடியில் நின்றபடி கண்களை எங்கோ அலையவிட்டு, தீர்க்கமான குரலில் பேசியது, ''ஒங்கண்ணன்ட்ட சொல்லு... இது நடக்காது. அடுத்த சென்மத்துலயாவது ஒரே சாதில பொறந்து வாழ்ந்துக்கலாம்னு... எங்கூட்லயும் வந்து தகராறு பண்ணிட்டுப் போயிருக்காக... என்னால அதுக்குத்தான் கஷ்டம். கல்யாணம் பண்ணிட்டுப் போனாலும் நிம்மதியாவா வாழ வுடுவாக ஒண்ணும் வேணாம்னு சொன்னேன்னு சொல்லு. யாரும் ஒண்ணு��் பயப்பட வேணாம்... நான் எங்க சித்தி ஊருக்குப் போறேன்...'' என்றபோது அது அறியாமல் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. அடுத்த நாளே அது நாகப்பட்டினம் தாண்டி ஏதோ ஓர் ஊருக்குப் போய்விட்டது. அதிலிருந்து மீள முடியாமல் சுந்தர் கொஞ்ச நாளைக்குக் கிறுக்குப் பிடித்து அலைந்தான்.\nபத்து வருடங்களுக்குப் பிறகு வேளாங்கண்ணி போனபோது தமிழைப் பார்த்தேன். கையில் பிள்ளையோடு, கனிந்துவிட்ட கண்களோடு. சினேகாவுக்கும் விஜய்க்கும் ஓவியத்தில் மொட்டை போட்டிருந்த போர்டுக்குக் கீழே குடும்பத்தோடு நின்றிருந்தது. ''பிள்ளைக்கு மொட்ட போடலாம்னு வந்தேன்... அவுக சீட்டெடுக்கப் போயிருக்காக...'' என்றது சிரிப்பாய். ''ரொம்ப லேட்டாத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... வூட்டாளுக தொந்தரவு இருக்குல்ல... அவுகளும் நல்ல மனுஷந்தான். எங்கூரு வழிலேயும் ஒரு இலுப்பத் தோப்பு இருக்கு... வண்டில போம்போது ஒரு வாசம் வரும்ல... அப்பெல்லாம் ஒங்கண்ணன் நெனப்பெல்லாம் வரும்... மாதா கும்புடு... யாருக்கு என்ன குடுத்துருக்கோ, அதான கெடைக்கும்... ங்க பாரு... அடுத்த பொறப்புலயாவது காலனித் தெருல பொறக்காம இருக்கணும்யா... மாதா கும்புடு...'' என அது சிரித்தபோது, எனக்கு அழுகைதான் வந்தது.\nஇதை எழுதக்கூட வேண்டாம் என்று நினைத்தேன். பெயர்களை மாற்றி எழுதுகிறேன். பெயரென்ன பெயர்.. காதலின் உப்பளத்தில் நடந்து திரும்புகையில் காலெல்லாம் வழிந்திருக்கும் உதிரம் ஒரே நிறம்தான். சாதியின் அதிகாரம் பிரித்துப் போட்ட உயிர்கள் எல்லாம் தமிழரசிகள்தான்... சுந்தர் அண்ணன்கள்தான்\nஎத்தனை எத்தனை பேர் இப்படி எங்கெங்கோ கிடக்கிறார்கள் தெரியுமா சாதியும் மதமும் கொன்று போட்ட ஆன்மாக்கள் எவ்வளவு சாதியும் மதமும் கொன்று போட்ட ஆன்மாக்கள் எவ்வளவு அன்பும் பிரியமும் வாழ்வதற்கான தகுதியும் இருந்தும் விலகி நிற்கும் உறவுகள் தரும் வலியோடு வாழ்க்கை முழுக்க வாழ்கிறவர்கள் எவ்வளவு பேர் அன்பும் பிரியமும் வாழ்வதற்கான தகுதியும் இருந்தும் விலகி நிற்கும் உறவுகள் தரும் வலியோடு வாழ்க்கை முழுக்க வாழ்கிறவர்கள் எவ்வளவு பேர் நண்பர் பச்சியப்பனின் ஒரு கவிதை சாணித் தரை சிம்னி போல் எனக்குள் எரிகிறது எப்போதும். சாதி மாறிக் காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விட்ட பிறகு, ஏதோ ஒரு விசேஷ நாளில் பிறந்த வீட்டுக்கு மனைவியை அழைத்து வருகிறான் அவன். அந்த நாளில் அவனது உணர்வுகளைச் சொல்கிற கவிதை...\nஆயிரம் முறை சொன்னேன் இவள்தான் கேட்கவேயில்லை நாங்கள் நுழைந்தபோது மனசு நெளிந்து சிரித்துவைத்தீர்கள் தம்பி குழந்தையை இடுப்பில் சுமந்தபடி கை நீட்டும் உங்களைப் போல சம்பிரதாயத்துக்குத் தாவத் தெரியவில்லை என் குழந்தைக்கு தண்ணீர்ப் பாம்புகளாய் எட்டிப் பார்க்கும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சீழ் பிதுக்குகிற அவஸ்தையோடு எதையோ கிசுகிசுக்கிறீர்கள் ஆள் பார்த்து உள் நுழையும் தெருநாய் கயிறறுத்துப் போகும் கன்றுக்குட்டி ஊர் சுற்றி வரும் தம்பி எல்லாமும் சாக்காகிறது எங்கள் காதல் மணத்தைத் தூற்றி முடிக்க விடைபெற்றுத் திரும்பும்போது நீங்கள் சாதாரணமாகத்தான் சொல்லியிருக்கக் கூடும் 'கண்ணு... எல்லாத்தையும் ஏறக்கட்டு வீட்டையெல்லாம் கழுவிவிடணும் என்று இருந்தும் கண்ணீரின்றி திரும்பிப் பார்க்க இயலவில்லை என்னால்\nஅதுவரை அவ்வளவு பிரியமாக வாழ்ந்த உறவுகளை எப்படியெல்லாம் பிரித்துப்போடுகிறது இந்த சாதி\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் போயிருந்தபோது, மார்க்கெட் ஏரியாவில் அன்புவுக்குக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஏழெட்டு மாதங்களுக்கு முன்புதான் அன்பு கல்யாணம் செய்துகொண்டான். காதல் கல்யாணம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தான். பெண் வீட்டில் தெரிந்து பெரிய பிரச்னையாக, இருவரும் ஓடி வந்து சென்னையில் கல்யாணம் செய்துகொண்டார்கள். இப்போது அவனை இப்படிக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் பார்த்ததும் திடுக்கென்றது.\nடிப்டாப் சலூனில் வைத்து அருணன்தான் சொன்னார், ''கொலகாரப் பாவிக... காத்திருந்து போட்டாய்ங்கப்பா. சென்னையில போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்ட பொறவு நல்லாத்தான் இருந்தாக. பொண்ணு வூட்லயும் பேசிச் சமாதானமாய்ட்டாய்ங்க. அந்தப் புள்ளைக்குக் கொழந்த பொறந்து இவிய்ங்களும் போய்ப் பாத்துட்டெல்லாம் வந்தாய்ங்க. இப்போ போன மாசம் 'கொழந்தைக்கு செயின் போடுறோம், வந்துட்டுப் போ’னு சொல்லி அன்பை வரவெச்சு, எங்கயோ கொண்டுபோயிக் கொன்னுப்புட்டாய்ங்க. கையில கொழந்தையோட அந்தப் புள்ள இப்போ ஒத்தையில நிக்குது. சாதி, மதம், சாமி எல்லாம் மனுஷன் உருவாக்குனதுதாண்டா மடப் பசங்களா... எந்த சாமிரா ஒங்களக் கொல பண்ணச் சொல்லுச்சு... நாய்ங்களா...'' என அருணன் இரைந்தபோது, கோபமாக இருந்தது. இப்போதும் சாதியின் பெயரால் பிரிக்கப்படுகிற, கொலையில் முடிகிற காதல்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எந்தச் சுரணையும் இல்லாமல் அந்த மனிதர்களோடு உலவிக்கொண்டும் பழகிக்கொண்டும் இருக்கிறோம்.\nவிஜயனையும் வள்ளியையும் திருப்பூரின் ஓர் ஒண்டுக்குடித்தனத்தில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. ஆளுக்கு இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு குறுகலான மாடிப்படிகளில் நின்று சிரித்தார்கள். ''அண்ணே வாங்கண்ணே...'' என ஈரத்தோடு வந்து கையை இறுக்கினான் விஜயன். வள்ளி குழந்தையை அள்ளிக்கொண்டு, ''வாங்கண்ணே... ஊர்லாம் எப்பிடி இருக்கு எங்க வூட்டுப் பக்கம்லாம் போவீங்களா எங்க வூட்டுப் பக்கம்லாம் போவீங்களா'' என்றது சிரிப்பாக. விஜயன் தாழ்த்தப்பட்ட பையன். வள்ளி பிற்படுத்தப்பட்ட பெண். இருவரும் காதலித்து பிரச்னை ஆக, ஊரை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு திருப்பூரில் வசிக்கிறார்கள். கொஞ்ச நாள் பிரச்னை பண்ணிவிட்டு, 'ஒட்டும் இல்லை உறவும் இல்லை’ என எழுதி வாங்கிக்கொண்டு குடும்பங்கள் பிரிந்துவிட்டன. அதன் பிறகு இவர்கள் திருப்பூரின் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபடி வாழ்கிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரியும். இப்போது வேறு வேலையாக திருப்பூருக்கு வந்தபோதுதான் பார்க்கிறேன். வள்ளி டீ போட்டுத் தர, உட்கார்ந்து ஊரைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்போதே, வள்ளியின் அப்பா உள்ளே வந்தார்.\n''ஷிஃப்ட்டு முடிஞ்சுதா மாமா... முருகன் இப்பதான் வந்தாப்ல...'' என்றான் விஜயன். ''வாங்க... வாங்க... நெனப்பு வெச்சு வந்திருக்கீங்களே...'' என சாயம் படிந்த சட்டையைக் கழட்டியபடி சிரித்தார் வள்ளியின் அப்பா. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவர்கள் காதலுக்கு, 'செத்தாலும் ஏத்துக்க மாட்டேண்டா’ என அவ்வளவு பிரச்னை பண்ணிய அப்பாவா இவர் சாதியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு திரிவாரே சாதியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு திரிவாரே வெளியே வரும்போது, ''என்ன சமாதானம் ஆகிட்டாரா.. வெளியே வரும்போது, ''என்ன சமாதானம் ஆகிட்டாரா..'' என்றேன் விஜயனிடம். ''ஆமாண்ணே... இவ அப்பப்போ பேசிட்டு இருந்தா. மொதல்ல முண்டிட்டுத்தான் இருந்��ாரு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சமாதானமாகிட்டாரு. மாமியா செத்த பொறவு இப்போ இங்கயே வந்துட்டாரு. ஊர்ல வெவசாயம்லாம் அத்துப்போச்சுண்ணே. ஆண்ட அடிமைனு இருந்த காலம்லாம் போச்சுல்ல. நூறு வருஷமா கால்ல சாதிங்கிற குண்டைக் கட்டிக்கிட்டே கெடக்கம்ணே ஊர்ல. இங்க பனியன் கம்பெனில எல்லாரும் தொழிலாளிதான். மாமாவுக்கு என் கம்பெனிலயே வேல வாங்கிக் குடுத்துட்டேன்.\nஎம் பொண்டாட்டிய பதவுசாப் பாத்துக்குறேன். ஒரு நா சாயம்போட்ட கையோட எங் கையப் புடிச்சுக்கிட்டு, 'மன்னிச்சுக்கங்க மாப்ள...’ன்னாரு மாமா. ஆனா, ஊருக்குப் போனா இப்பமும் சாதி சொல்லித் தப்பாத்தான் பேசுவானுவ. அதனால ரெண்டு பேரும் போறதே இல்ல. சாதி என்னண்ணே சாதி... மனுஷந்தான் முக்கியம்னு மாமா மாரி எல்லாருக்கும் புரியணும்ணே...'' என்றான் புன்னகையோடு. மேலிருந்து வள்ளி அப்பா குரல் கொடுத்தார், ''மாப்ள... விருந்தாளி வேற வந்துருக்காப்ல. பார் கீருப் பக்கம் போனியன்னா, என்னையும் சேத்துக்கங்க\nசமீபத்தில் என் முஸ்லிம் நண்பன் ஒருவன் சேஸிங் காதல் திருமணம் செய்துகொண்டான். பெண் இந்து. இரு வீட்டார் எதிர்ப்போடு இவர்கள் மதுரைக்கு ஓடிப்போய், ஒரு நண்பனின் உதவியோடு கல்யாணம் செய்துகொண்டார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்ட நண்பன், ''அண்ணே... ரெஜிஸ்டர் மேரேஜ்லாம் முடிஞ்சுதுண்ணே... ரெண்டு பேரும் தனியா வீடெடுத்து செட்டிலாகிட்டோம். ரெண்டு பேரும் வெவ்வேற மதம்கிறதால ஸ்பெஷல் ஆக்ட் சட்டப்படி சர்ட்டிஃபிகேட் வேணும். அப்போதான் எல்லாம் முறைப்படி செல்லுபடியாகும். ரேஷன் கார்டெல்லாம் அப்ளை பண்ண முடியும். அதுக்கு ஒரு ஹெல்ப் வேணும்ணே...'' என்றான்.\nநான் திருவண்ணாமலை 'சாகசம்’ அமைப்பைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். ''அது பண்ணிக்கலாம் சார்... நிறையப் பேருக்கு நாங்க பண்ணிக் குடுத்துருக்கோம். ரெண்டு பேரும் உண்மையாக் காதலிச்சாப் போதும் சார். மத்ததெல்லாம் ஒரு விஷயமா நீங்க அவரை அனுப்புங்க, விசாரிச்சுட்டு பண்ணிக்கலாம்...'' என்றார் ஹரிகிருஷ்ணன்.\nசான்றிதழ் வாங்கிக்கொண்டு நண்பனோடு அவன் வீட்டுக்குப் போனேன். ஷெல்ஃபில் பிள்ளையார், முருகன் என சாமி படங்கள் இருந்தன. மேல் தட்டில் குர்-ஆன் இருந்தது. ''வெள்ளிக் கிழமைன்னா, அவளைக் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போய் விட்ருவேன். நான் ��ரெக்ட்டா மாஸ்க்குக்குப் போயிருவேன். அவ அவ சாமியக் கும்பிட்டுக்குவா, நான் எங்க சாமியத் தொழுதுக்குவேன். அதுல ஒரு சிக்கலும் இல்லண்ணே... வாழ்ற வாழ்க்கதாண்ணே முக்கியம்...'' என்ற நண்பனிடம், ''சரி... கொழந்த பொறந்தா எப்பிடி வளப்பீங்க..'' என்றேன். சட்டென்று அவன் சிரித்தபடி சொன்னான், ''ஆம்பளப் புள்ளன்னா, மனுஷனா வளப்போம்... பொம்பளப் புள்ளன்னா மனுஷியா வளப்போம்ணே'' என்றேன். சட்டென்று அவன் சிரித்தபடி சொன்னான், ''ஆம்பளப் புள்ளன்னா, மனுஷனா வளப்போம்... பொம்பளப் புள்ளன்னா மனுஷியா வளப்போம்ணே\nஎழுத்தாளர், ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர் ராஜூ முருகன். வட்டியும் முதலும், ஜிப்ஸி ஆகியவை ஆனந்த விகடனில் வெளியான இவரது படைப்புகள். இதில் `வட்டியும் முதலும்' தொடர் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ஒன்று. 2014-ம் ஆண்டு `குக்கூ' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் இயக்கிய `ஜோக்கர்' திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வென்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2020-09-25-12-16-02/vengaayam-sep20/40902-2020-09-29-09-16-31", "date_download": "2020-10-20T23:07:02Z", "digest": "sha1:GBDWEILO3TWFUNLMEJUQ4UXNNMVPLG6T", "length": 22547, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "எழுக திராவிடம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவெங்காயம் - செப்டம்பர் 2020\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nபார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை\nபார்ப்பனியம் - பார்ப்பனியம் என்று பகை நோக்கில் பேசுவதும் எழுதுவதும் காலப்பொருத்தம் உடையதா\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nபெரியாரை சாதி ஒழிப்பு, சுயமரியாதை என்ற மய்யப்புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும்\nநீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்\nமதக் கொள்கைகளை மாற்ற முடியாது என்று சொல்வது சுத்த மடமையாகும்\nமரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்\nஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nம.க.இ.க-வின் பிளவிற்கும், சரிவிற்கு���் காரணம் அரசியல் ரீதியிலான தோல்வியே\nஎன்னுள்ளும் எப்போதாவது - மிருகங்கள்\nஆர்.எஸ்.எஸ் இன் பிரிவாக மாற்றப்பட்ட என்ஐஏவும் மாவோயிச பூச்சாண்டியும்\nபட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களில் காற்றில் பறக்கவிடப்படும் இடஒதுக்கீடு நடைமுறைகள்\nசனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பாற்ற மாநிலங்களுக்குத் தன்னுரிமை வழங்குக\nபிரிவு: வெங்காயம் - செப்டம்பர் 2020\nவெளியிடப்பட்டது: 30 செப்டம்பர் 2020\nசமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இம்மூன்றுமே ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்புரிமை என்று 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் தேசம் உலகுக்கே வழிகாட்டியது.\nபிரான்ஸில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தபோது, நம் தமிழகத்தில் சனாதனக் கொள்கை என்கிற சமத்துவமற்ற, சகோதரத்துவமற்ற பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருந்தது.\nசனாதனம் என்பது வெறும் நால்வருணப் பிரிவினை மட்டுமன்று, மனிதத் தன்மையற்ற மூடச்சமூகமாக மனிதர்களை மாற்றி வைத்த கொடுஞ் சித்தாந்தமே சனாதனம்.\nசனாதனம் பெற்றெடுத்த பிசாசுகளாய் ஆயிரக்கணக்கான சாதிகள் நாடுமுழுக்க நடைபோட திக்கற்ற சமூகமாய் நம் சமூகம் வாழ்ந்த காலகட்டத்தில் தான், திராவிடச் சிந்தனை மலரத் தொடங்கியது.\nதிராவிடம் என்பது மொழியை, இனத்தைக் குறிக்கும் சொல்லாக மேற்கத்திய அறிஞர்கள் எல்லீஸ், ஹட்சன், கார்ல்டுவெல், ஜி.யு.போப் ஜே.எச்.நெல்சன், மவுண்ட் ஸ்டூவர்ட் போன்றோர் பயன்படுத்தி இருந்தாலும், திராவிடம் என்ற சொல்லுக்குச் சமூகநீதி அரசியல் அடையாளத்தை 19ஆம் நூற்றாண்டு இறுதியில் 1885இல் பண்டிதர் அயோத்திதாசர், ரெவரெண்ட் ஜான்ரத்தினம் இணைந்து திராவிடப் பாண்டியன் என்கிற இதழ் வெளியிட்டு அத்துடன் சமூக இயக்கமாக 'திராவிட மகாஜன சபை' என்கிற அமைப்பையும் உருவாக்கித் திராவிடம் என்பதைக் கருத்தியலாக்கினார்கள்.\nபார்ப்பனியக் கருத்தியலுக்கு நேரெதிராகத் திராவிடக் கருத்தியல் கட்டமைக்கப்பட்டது அது 1908இல் கோவில்பட்டியில் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம் முதல், திராவிடர் மாணவர் விடுதி, திராவிடன் பத்திரிக்கை, திராவிடப் பள்ளி என்று சாதிபேதமற்ற பார்ப்பனரல்லாதோர் அனைவரையும் ஒன்றிணைக்கும் சொல்லாக தமிழகத்தில் வலம் வருகிறது திராவிடம்.\nபெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிப் பார்ப்பன ஆதிக்கத்தை ��ழிப்பதே என் முழுவேலை என்று அறிவித்து விட்டுப் பார்ப்பனர்களுக்கு எதிரான வலுவான அமைப்பைக் கட்டமைக்கத் திராவிடத்தைப் பயன்படுத்தினார்.\n\"ஆரியர்கள் இந்நாட்டுக்குள் எப்போது வந்தார்களோ அப்போதே ஆரியர் Vs திராவிடர் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ஆரிய வேதம், ஆரிய ஆதிக்கம், ஆரியப் பிரச்சார சபா, ஆரிய வர்ணாசிரம தர்மப் பிரச்சார சபா என்கிற ஆதிக்கம் எதுவரையில் இந்நாட்டில் இருக்குமோ அதுவரை நமது திராவிட முன்னேற்ற இயக்கம் இருந்துவர வேண்டியது தான்.\nஅத்துடன் மதம் என்று சொல்லிக் கொண்டு வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் முதலியவைகள் பேரால் ஆரியப் பிரச்சாரம் செய்து வரும் வரையில் திராவிடமும் இருந்து கொண்டே இருக்கும் என்று 26-6-1927இல் கோவில்பட்டியில் நடந்த 18வது திராவிடர் கழக மாநாட்டில் பெரியார் பேசினார்.\"\nபார்ப்பனர்களை ஆரியர் என்ற சொற்களிலே பெரியார் அழைக்கிறார். அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர்களும் தங்களை ஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர். ஆங்கில இந்து நாளேடு இந்தியாவை ஆரிய வர்த்தம் (ஆரிய தேசம்) என்றே எழுதி வந்தது.\nஇதெல்லாம் பாசிச ஹிட்லர் நாங்கள் ஆரிய இனம், நாங்கள் தான் உயர்ந்தவர்கள், எங்கள் விந்தே உயர்ந்தது என்று சொல்லி உலகையே கொலைக்களமாக்கி, ஆரியன் என்றாலே ஆபத்தானவன் என்ற பார்வை உலகம் முழுக்க பரவியபோது நம் நாட்டு ஆரியர்கள் தங்களின் இன்னொரு பெயரான பிராமணன் என்ற சொற்களில் தங்களை அழைத்து கொண்டார்கள். பெரியாரோ பிராமணர் என்பதற்குப் பதில் அவர்களின் தொழிற்பெயரான பார்ப்பனர் என்று ஆரியர்களை அழைக்கத் தொடங்கினார்.\nபெரியாரைப் பொருத்தவரை நாம் வேறு பார்ப்பனர் வேறு என்ற அடிப்படைச் சித்தாந்தமே அவர் அரசியலாக இருந்தது.\nபார்ப்பனரை வேறுபடுத்திக் காட்டுவதன் மூலமே சாதி, மத, கடவுள், சாஸ்திர புராணங்களின் தொல்லையில் இருந்தும், கொடுமையில் இருந்தும் மக்களைக் காக்க முன்னேற்ற முடியும் என்பதே பெரியாரின் பார்வையாக இருந்தது.\nஅத்துடன் பெரும்பான்மை மனித சமூகத்தின் குருட்டுப் பழக்கமாக இருந்துவந்த மூடநம்பிக்கைகள், பொருள் தெரியாத சடங்குகள், மதத்தின் பேரால் நடக்கும் வெறுப்பு பிரச்சாரங்கள், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகள், ஆகியவற்றை அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமூகமாக சமத்துவமாக வாழ்வதை நோக்கிப் பரப்புரை செய்வதற்குத் திராவிடம் என்கிற கருத்திலைத் தன் ஆயுதமாகக் கையாண்டார்.\nசாதியற்ற பார்ப்பனரல்லாதோர் கூட்டமைப்பைப் பார்ப்பனியத்திற்கு எதிராக வலுவாகக் கட்டமைத்துப் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பட்டத்தை நீக்கி பார்ப்பனர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குச் சாவுமணி அடித்தது பெரியாரின் திராவிடக் களச் செயல்பாடு.\nகல்வி, அரசு வேலைவாய்ப்பு, வகுப்புவாரியான பிரதிநிதித்துவம் (அ) இடப்பங்கீடு என்று இந்தச் சமூகத் தளத்தில் பார்ப்பனரல்லாதோர்க்கு மறுக்கப்பட்ட அனைத்தையும் போராடி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப் பெரியார் தன் வாழ்நாள் முழுக்கப் பயணப்பட்டார்.\nசமூக மாற்றம், அரசியல் மாற்றத்திற்கு மட்டுமில்லாமல் பெண்கள் ஒன்றும் ஆணின் அடிமையல்லர் என்பதைப் பெண்களுக்கு உணர்த்தி பெண்களுக்கான உந்து சக்தியாகப் பெரியாரின் பேச்சும் செயலும் இருந்தன.\nஇப்படி திராவிடத்தாலும், பெரியாராலும் நூற்றாண்டாகத் தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட சமூகநீதியை இந்த 2020ஆம் ஆண்டில் இந்துத்துவ, பாசிச சக்திகளின் ஊடக பலத்தாலும், மதவெறுப்பு அரசியலாலும் சிதைந்துவிடாமல் நாம் காப்பற்ற வேண்டும் என்றால் பெரியார் கையில் எடுத்த திராவிடக் கருத்தாக்கம் மீண்டும் தமிழகம் முழுக்கப் பரவ வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=678&cat=1", "date_download": "2020-10-20T22:58:22Z", "digest": "sha1:JYZJDT3BHQAMC6E22KV5TPCG456RT4E3", "length": 13174, "nlines": 374, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று அஜெய் தேவ்கான் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் அஜெய் தேவ்கான் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nபாலிவுட்டின் பிரபல சண்டை இயக்குநர் வீரு தேவ்கானின் மகன் அஜெய் தேவ்கான். 1969ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி பிறந்த அஜெய் தேவ்கான், 1991ம் ஆண்டு பூ��் அவுர் கான்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திற்கே சிறந்த அறிமுக ஹீரோவுக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. அதிலும் ஆக்ஷன் படங்கள் அஜெய்க்கு பெரிய பெரை பெற்று தந்து அவரை முன்னணி ஹீரோவாக்கியது. பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை கஜோலை காதலித்து, 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் இருக்கிறார் அஜய்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nயோ யோ ஹனி சிங்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/87903/special-report/Corona-effect-:-How-Tamil-Cinema-industry-affects-says-celebrities-and-technicians.htm", "date_download": "2020-10-20T23:50:11Z", "digest": "sha1:GK245LEBE2HGUQAEX7YEZTXAE3GLG7GH", "length": 53010, "nlines": 215, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி : குலுங்கி போன தமிழ் சினிமா - தவிப்பில் கலைஞர்கள் - Corona effect : How Tamil Cinema industry affects says celebrities and technicians", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nகொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி : குலுங்கி போன தமிழ் சினிமா - தவிப்பில் கலைஞர்கள்\n26 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா நோய் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கிட்டத்தட்ட 50வது நாளை எட்டி வருவதால் பல துறைகளும் முடங்கி உள்ளன. அதில் கோடிகளில் புரளும் சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கு காலத்தில் மட்டும் ரூ.500 கோடி முடங்கி போய் உள்ளதாக திரைத்துறையினர் கூறுகின்றனர். படப்பிடிப்பு நடத்த அனுமதி தராவிட்டாலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காகவாது அனுமதி தாருங்கள் என திரையுலகினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கொரோனா தங்கள் வாழ்வை எந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை திரைக்கு முன்னாலும், பின்னாலும் இருக்கும் த��ரைக்கலைஞர்களை கேட்டோம். அவர்களின் மனக்குமுறல்கள் இதோ...\nசரவணா ஸ்டோர் அண்ணாச்சி, சசிகுமார் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் 3 படங்களில் வேலை பார்த்து வருகிறேன். கொரோனாவால் அப்படியே படப்பிடிப்பு நிற்கிறது. கிட்டத்தட்ட 2020ம் ஆண்டை மறந்துவிட்டதாகவே கருதுகிறேன். 50 சதவீதம் ஊழியர்களுடன் பல தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதேப்போன்று திரைத்துறைக்கும் அனுமதி வழங்கினால் அன்றாடம் வருமானம் ஈட்டும் பலர் பயன் அடைவர்.\nபடப்பிடிப்புகள் பெரும்பாலும் திறந்தவெளியில் நடப்பதால் நிச்சயம் பெரிய பாதிப்பு இருக்காது. நடிகர்களும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார்கள். தயாரிப்பாளர்களும் தகுந்த முன்னேற்பாடுகளை செய்வார்கள் என நம்புகிறேன். மற்ற துறையை விட எங்களின் சினிமா துறையை கண்டிப்பாக பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். அரசின் முடிவிற்காக காத்திருக்கிறோம் என்றார்.\n20 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலரது படங்கள் என 60 படங்களில் வேலை பார்த்துள்ளேன். இப்படி ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தது இல்லை. கொரோனா அதிர்ச்சியளிக்கிறது. நாளுக்கு நாள் நோயின் தீவிரம் அதிகமாகிறது. படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இழந்துள்ளோம் உண்மை தான். ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து இருந்தால் சுலபமாக இந்த நோய் தொற்றி இன்னும் பாதிப்பு அதிகமாகி இருக்கும். ஆகவே அரசு எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டு, நம்மை பாதுகாத்து கொள்வது நல்லது என்றார்.\nசிம்பு, தனுஷ், ராகவா லாரன்ஸ், சசிகுமார், விஷால், ஜெயம் ரவி, ஜீவா என பல நடிகர்களுக்கு காஸ்டியூம் டிசைனராக உள்ளேன். இதுவரை 37 படங்களில் வேலை பார்த்துள்ளேன். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் எல்லா காஸ்டியூம் நான் பண்ணியது தான். கொரோனாவால் எங்களை பெரிய அளவில் முடக்கி போட்டுள்ளது. ஒரு படத்திற்கு மூன்று லட்சம் சம்பளம் என்றால் அதை மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக தருவார்கள். வீட்டு வாடகை, இஎம்ஐ., மற்ற இதர செலவுகள் எல்லாமும் அதில் தான் பார்க்க வேண்டும். சில மாதங்கள் வேலை இருக்காது. நான் ஒரு துணிக்கதை வைத்துள்ளேன். அதற்கு வாடகையே ரூ.40 ஆயிரம். பிறகு ஊழியர்களின் சம்பளம் எல்லாம் பார்க்கணும். இப்படி பல பிரச்னைகள் இருக்கு. இதை எப்படி சமாளிக்க போகிறோம் என தெரியவில்லை.\nஇந்தசமயத்தில் எனக்கு ஒரு சின்ன யோசனை. இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்களுக்கு நல்ல மதிப்பு. திரைத்துறையை சேர்ந்த பெரிய நடிகர்கள் ஒரு வீடியோ ரெடி பண்ணி, அதை தனித்தனியாக இணையதளங்களில் ஒளிப்பரப்பினால் அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு அன்றாடம் வருமானம் ஈட்டும் சினிமா தொழிலாளர்களுக்கு கொடுத்து உதவலாம். ஊரடங்கில் மக்கள் எல்லாரும் வீட்டில் தான் இருக்காங்க. நிறைய பேர் சமூகவலைதளங்களை பயன்படுத்துறாங்க. இதை நமக்கு சாதகமாக்கி வருமானம் ஈட்ட வழி வகை செய்யலாம். அதற்கு திரைத்துறையினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.\n1999லேயே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக உறுப்பினர் அட்டை பெற்றேன். பொறுப்பாளராக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எங்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் போராட்டமானது தான். நாங்கள் வேலை பார்த்த படங்களின் தயாரிப்பாளர்கள் இன்னும் சம்பளம் தரல. பல தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா பிரச்சினைகள் முடிந்த பிறகு தான் சம்பளம் தர முடியும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களை நம்பி வேலை பார்க்கும் டப்பிங் கலைஞர்களை சம்பளம் இல்லை என்று எப்படி திருப்பி அனுப்ப முடியும். அதனால் எங்களின் நகைகளை அடமானம் வைத்து சிலருக்கு சம்பளம் வழங்கினோம்.\nசீரியல்களில் ஒரு எபிசோடுக்கு ரூ.200 முதல் 250 வரையும், அதே ஒரு நடிகருக்கும் பேசும் போது ஒருநாளைக்கு ரூ.1500 கிடைக்கும். இதை வைத்து தான் அவர்கள் குடும்பம் நடத்த வேண்டி இருக்கும். எங்களுக்கான சம்பளத்தை நிலுவை இன்றி கொடுத்தாலே போதும் ஒரு மாதத்தை அவர்கள் குடும்பத்தை ஓரளவுக்கு பார்தது கொள்ள முடியும். அதையும் மீறி தற்போதைய சூழ்நிலையில் வேலை கிடைத்தாலும் போதும் என்றே உள்ளனர். மேலும் நாங்கள் மைக் முன்னாடி பேசுபவர்கள். ஒருவருக்கு சளி இருமல் இருந்தால் ஏசி அறையில் மற்றவர்களுக்கு அது கண்டிப்பாக பரவும். தற்போதைய சூழலில் அடுத்த சில மாதங்களுக்கு எங்களின் வாழ்க்கை போராட்டமாக இருக்க போகிறது என்று நினைக்கும்போது பயமாக உள்ளது என்றார்.\nசமீபகாலமாக நான் கவனித்த ஒரு விஷயம், மக்கள் அதிகமாக வெப்சீரிஸ் பார்த்து வருகிறார்கள். இந்த கொரோனா காலக்கட்டம் இன்னும் அதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதை அந்த நிறுவனங்கள் இன்னும் சிறப்பாக செய்யும் என நினைக்கிறேன். கொரோனா பிரச்னையை எல்லாம் கடந்து படப்பிடிப்பு தொடங்கினால் கூட ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் மட்டுமே 10 பேர் வருவார்கள். அப்போது தொற்று பரவாது என்று எப்படி உத்தரவு தர முடியும். நிமிடத்திற்கு நிமிடம் சமூக இடைவெளியை பார்த்துக் கொண்டே இருப்பது கஷ்டம். இதையெல்லாம் மீறி படப்பிடிப்பு நடத்த முடியுமா என்பது கேள்விக்குறி.\nநடிகர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல, அவர்களும் மனிதர்கள் தான் என்பதை இந்த கொரோனா உணர்த்தி உள்ளது. நடிகர்கள் பிம்பம் எனக்கு கிடையாது. திறமையால் முன்னுக்கு வந்தேன் என்று சொல்வதை விட ரசிகர்களால் இந்த இடத்தில் இருக்கிறேன். இப்போது எனக்குள் இருக்கும் பெரும் கவலையே திரைத்துறை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது தான். என்னதான் அரிசி, பருப்பு என கொடுத்தாலும் சினிமாவில் தினசரி சம்பளம் பெறுபவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு என்று சில பண தேவைகள் இருக்கிறது. இதற்கு சீக்கிரம் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.\nநான் இந்த துறையில் 17 ஆண்டுகளாக உள்ளேன். படங்களுக்கு மேல் வேலை பார்த்துள்ளேன். ஐஸ்வர்யா ராய் பர்சனல் மேக்கப் மேனாக ரோபோ, ராவணன் படங்களில் பணியாற்றி உள்ளேன். தனுஷ், அனுஷ்கா, திரிஷா இன்னும் பல முன்னணி நடிகர்களுடன் வேலை பார்த்துள்ளேன். பெப்சியில் 25 ஆயிரம் பேர் உறுப்பினராக உள்ளார்கள். இவர்களில் 22 ஆயிரம் பேர் கஷ்டப்படும் ஊழியர்கள், தினசரி சம்பளம் வாங்குபவர்களாக இருப்பார்கள். 22 ஆயிரம் பேருக்கும் தினம் வேலை கிடைப்பது இல்லை. ஒரு 10 பேருக்கு கிடைத்தால் கூட பெரிய விஷயம். ஊழியர்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு போனால் தான் மொத்தமாக ஒரு சம்பளம் கிடைக்கும்.\nசினிமா தொழிலாளர்களுக்கு முதல் மனைவி வேலை தான். அப்புறம் தான் வீடு. பாதிபேர் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாது. அதிகாலையில் ஷுட்டிங் போனால் நள்ளிரவு தான் திரும்புவார்கள். பிறகு மறுநாள் அதேமாதிரி கிளம்பி விடுவார்கள். எங்களது தொழிலில் கால, நேரமே கிடையாது. எதிர்பாராத விதமாக என் சொந்த ஊரான சாத்துருக்கு வந்தேன். கொரோனாவால் சென்னை திரும்ப முடியவில்லை. அதனால் இப்போது குடு��்பத்துடன் நேரத்தை செலவிட முடிந்தது. சென்னையில் இருக்கக்கூடிய எங்கள் மக்கள் நிறைய பேரு பாதிப்பில் இருக்காங்க. இது ஒரு சோகமான காலம். எப்போதும் சரியான நேரத்திற்கு சம்பளம் கொடுக்கிற கம்பெனிகளால் கூட இந்த காலகட்டத்தில் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்காங்க. எங்களுக்கு வர வேண்டிய தொகை இப்போது கொஞ்சம் வந்தால் கூட எங்களால் ஏதோ கொஞ்சம் நிம்மதியாக வாழ முடியும். மீண்டும் எப்போது வேலை ஆரம்பிக்கும் என காத்திருக்கிறோம் என்றார்.\nபடப்பிடிப்பு தளங்களில் பாத்திரங்களை சுத்தம் செய்யும் கே ஸ்ரீப்ரியா\n25 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கிறேன். நாங்கள் பார்ப்பது பெண்கள் மட்டுமே வேலை செய்யும் ஒரு துறை தான். பெப்சி அமைப்பு மூலம் 207 பேர் உறுப்பினராக உள்ளோம். தினசரி ஊதியம் தான் எங்களுக்கு. இதில் வேலை பார்க்கும் பெண்கள் பலரும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள். ஒரு நாளைக்கு ரூ.600 சம்பளம். கொரோனாவால் இப்போது பெரும் பாதிப்பு எங்களுக்கு. பெப்சி அமைப்பு மூலமாக அரிசி கொடுத்தாங்க. அதை வைத்து கஞ்சி குடிக்கிறோம்.\nஎங்க வேலை காலையில் டீ, காபி குடிப்பதில் ஆரம்பித்து அதன்பின் காலை, மதியம், இரவு உணவு என தொடர்ந்து பாத்திரம் கழுவி கொண்டே இருக்கும் ஒரு வேலை. காலை 5.30 மணிக்கு வடபழனி ஏவிஎம் தியேட்டர் எதிரில் புரொடக்ஷன் வண்டி வந்து எங்களை அழைத்து சென்றால் இரவு தான் வீடு திரும்புவோம். பெப்சி அமைப்பில் முதல்முறையாக துணை செயலாளர் பொறுப்பிற்கு நான் வந்துள்ளேன். அதுவே பெரிய சந்தோஷம். இந்த காலக்கட்டத்தில் பெப்சி பெரிதும் துணையாக உள்ளது. இப்போதைக்கு எங்களுக்கு வேலை வேணும், அதற்கு படப்பிடிப்பு துவங்கணும், அப்போது தான் நாங்கள் சம்பளம் வாங்கி எங்கள் குடும்பத்தை பார்க்க முடியும் என்றார்.\nபிக்பாஸ் புகழ் டேனி போப்\nசென்னையில் கொரோனா தொற்று அதிகம் இருக்ககூடிய ஒரு பகுதியில் தான் நான் இருக்கிறேன். ஆனால் 15 நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டதால் வெளியில் வர வேண்டிய அவசியம் இல்லை. இரவு 10 மணிக்கு மேல் தெருவில் வரும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்துகிறோம். கொரோனா ஊரடங்கு எல்லோரும் சாதாரண வாழ்க்கையை வாழணும் கற்று கொடுத்துள்ளது.\nபடம் ரிலீஸ் ஆகுதோ இல்லையோ சின்ன நடிகர்கள் தொடங்கி பெரிய நடிகர்கள் வரை, தினசரி சம்பள���் வாங்கும் பிற தொழிலாளர்கள் உட்பட எல்லோருக்கும் சம்பள பாக்கி வச்சுடாங்க. அதை தயாரிப்பாளரகள் மனமுவந்து கொடுத்தால் கூட ஒரு இரண்டு மாதம் படப்பிடிப்பு இல்லை என்றாலும் குடும்பத்தை சமாளிக்க முடியும் என்பது என் கருத்து. இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு நான் பதிவு செய்யணும். சில சங்கங்கள் பிஎப் மாதிரியான ஒரு தொகையை சம்பளத்தில் எடுத்து கொள்கிறார்கள். இனி வரும் காலங்களில் இதுபோன்று ஒரு பிடித்தம் செய்தால் இதுபோல் பேரிடர் காலங்களில் அந்த பணத்தை கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார்.\nதயாரிப்பாளர், இயக்குனர் சிவி குமார்\nஅட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டி போன்ற படங்களை தயாரித்த சிவி குமார் கூறுகையில், தியேட்டர்களை எவ்வளவு சீக்கிரம் திறக்கிறார்கள் அவ்வளவு திரைத்துறைக்கு நல்லது. பாதுகாப்பான இருக்கைகள் நோய் தொற்று பரவாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. தியேட்டர் திறந்தால் மட்டுமே புதுப்படங்களை ரிலீஸ் செய்ய முடியும்.\nதற்போதைய சூழலில் ரூ.500 கோடிக்கு மேல் பணம் முடங்கி உள்ளது. இதனால் வாங்கிய பணத்திற்கு எப்படி வட்டி கட்ட போகிறோம் என தெரியாமல் தயாரிப்பாளர்கள் பலர் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். சினிமா துறை இயல்பு நிலைக்கு திரும்ப ஓராண்டு ஆகும். எனவே வரி செலுத்துவதில் தளர்வு உள்ளிட்டவைகளை அரசு செய்து எங்களுக்கு உதவ வேண்டும். டைட்டானிக் காதல், 4ஜி ஆகிய படங்களை ஏப்ரலிலும், ஜாங்கோ படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தோம். இதுதவிர இன்னும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்து வந்தன. கொரோனாவால் இவை எல்லாமே முடங்கி உள்ளது. என்னைப் போன்று பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளோம். எப்போது இயல்பு நிலைக்கு திரும்பி படப்பிடிப்பை நடத்தி ரிலீஸ் செய்ய போகிறோம் என தெரியவில்லை என்றார்.\nநடிகரும், தயாரிப்பு நிர்வாகியுமான வெங்கட் சுபா\nகொரோனா காலத்தில் தமிழ் சினிமா செய்ய வேண்டிய முதல் வேலை படப்பிடிப்பை நடத்த வேண்டும். மற்றொன்று பாதுகாப்போடு தியேட்டர்களை திறக்க வேண்டும். நான் படப்பிடிப்பு நடத்த தயாராக உள்ளேன். பெப்சி, அரசு அனுமதி தந்தால் அரசின் சட்டத்திட்டங்களை மதித்து, தகுந்த பாதுகாப்போடு, ச��ூக இடைவெளி உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒரு மருத்துவர் என படப்பிடிப்பை தொடர நான் உறுதி அளிக்கிறேன். மேலும் படப்பிடிப்பில் வேலை பார்ப்பவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாட்களும் வேலை முடியும் வரை ஓரிடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு முறையான 34 நாட்கள் பேட்டா வழங்கி படப்பிடிப்பு நடத்துவது என்று பல திட்டங்களை வைத்திருக்கிறேன்.\nபொதுவாக ஒரு படப்பிடிப்பு தளத்தில் 100 பேர் இருப்பார்கள். வெறும் 20 பேருக்கு அனுமதி கொடுங்கள் நான் படப்பிடிப்பை நடத்தி காட்டுகிறேன். கதை, இயக்குனர், நடிகர்கள், தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் என நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் படப்பிடிப்பை தொடர அரசின் அனுமதி வேண்டும். எங்களின் படப்பிடிப்பு தளத்தை அரசு கண்காணிக்கலாம். நாங்கள் கொடுத்த வாக்கை தவறினால் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உறுதியளிக்கிறேன்.\nகொரானா காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாத்தியமானது ஒன்று. அதேப்போல் படத்தை முடித்து தியேட்டருக்கு வரும் போது 50 பேரை மட்டும் தியேட்டருக்குள் அனுமதியுங்கள். அந்த கலெக்சன் மட்டும் எனக்கு போதும். தகுந்த பாதுகாப்பு அளியுங்கள், படம் பார்க்க வருபவர்களின் இருக்கைக்கு சென்று ஸ்னாக்ஸ் வழங்குங்கள். முக்கியமாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் அரசு எந்த வரியும் வாங்கக் கூடாது என வேண்டுகிறேன்.\nஇந்த கொரோனாவில் நான் தப்பித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அதர்வாவின் தள்ளி போகாதே, சந்தானத்தின் பிஸ்கோத்து ஆகிய இரண்டு படங்களின் வேலைகளும் டப்பிங் வரை முடித்து விட்டேன். இரண்டு படங்களும் மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தேன். கொரோனாவால் பல குழப்பங்கள் நடந்து விட்டது. ரிலீஸ் செய்ய வேண்டிய பல படங்கள் வரிசையில் இருக்கின்றன. எப்போது என் படம் ரிலீசாகும் என்ற ஒரு சூழலும் உள்ளது. முதலில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள படங்களை ரிலீஸ் செய்து அந்த தயாரிப்பாளர்கள் காப்பாற்ற வேண்டும்.\n50% படப்பிடிப்பு முடிந்த பல படங்கள் இருக்கின்றன. மீதம் இருக்கின்ற படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் இக்கட்டான சூழ்நிலை. எல்லா புறாக்களுமே வலையில் மாட்டிக்கொண்ட மாதிரியான ஒரு சூழல். ஒவ்வொன்றாக மெதுவாக வெளியில் ��டுக்க வேண்டும். அனைத்தும் பறந்தால் தான் நமக்கு நிம்மதியாக இருக்கும். திரைத்துறையில் அத்தனை வேறுபாடுகளையும் கடந்து எல்லோரும் ஒன்றாக சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய சமயம் இது. ஹீரோக்கள், டெக்னிசியன் என எல்லாரும் சேர்ந்து அவர்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை தயாரிப்பாளர்களுக்கு செய்து கொடுத்தால் அது பெரிய அளவிற்கு அவர்களை ஆசுவாசப்படுத்தும் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு உரிமம் விற்க முடியாது. திரையரங்கம் இப்போதைக்கு திறக்க இயலாத சூழ்நிலை. இப்போது இருக்கும் இரண்டு வழி ஒன்று ஓடிடி பிளாட்பார்ம், இன்னொன்னு டிவி சேனல்கள். இதற்கு மூத்த அனுபவம் வாய்ந்தவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல முடிவு எடுக்கணும். கொரோனாவுக்கு நிச்சயம் மருந்து கண்டுபிடிப்பாங்க. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவாங்க என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.\nகலை இயக்குனர், நடிகர் கிரண்\nஇரண்டாம் உலகம், அனேகன் கவண், தானா சேர்ந்த கூட்டம் உட்பட 15 படங்களில் கலை இயக்குனராகவும், வேலையில்லா பட்டதாரி, பாயும்புலி, கதகளி, காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளேன். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் வேலை பார்த்துள்ளேன். படங்களைப் பொறுத்தவரையில் ஒரு படம் முடித்த பிறகுதான் இன்னொரு படத்தை கமிட் பண்ணுவேன். இப்போது எந்த வேலையும் இல்லாமல் சிரமமான சூழ்நிலையில் இருக்கிறேன்.\nகொரோனா பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும் 50 சதவீதம் சினிமா தொழில் நடக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி நடக்கும் பட்சத்தில் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்னுடைய துறைக்கே குறைந்தது 6 பேர் தேவைப்படுவார்கள். அப்படி மற்ற துறைகளை சேர்த்தால் குறைந்தது 50 பேராவது செட்டில் இருப்பாங்க. இப்படியான நிலையில் எப்படி 10 - 15 பேரை வைத்து வேலை செய்ய முடியும். இல்லையேன்றால் முன்கூட்டியே திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளையும் அந்த துறை சார்ந்தவர்களை வைத்து முதல் நாளே செய்துவிட்டால் ஓரளவுக்கு சமாளிக்கலாம். கொரோனா தொற்றிலிருந்தும் நம்மை காப்பாற்றலாம். படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்தந்த பணியாளர்களை உடனே அனுப்பி வைத்துவிட வேண்டும். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது அந்த செட்டுக்கே பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எங���களுக்கு வேலை வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதைவிட பாதுகாப்பு முக்கியம் என்கிறார்\nஜீனியர் ஆர்டிஸ்ட் ஏஜென்ட் ரமணபாபு\n25 ஆண்டுகளாக 500 படங்களுக்கு மேல் வேலை பார்த்துள்ளேன். பெப்சி அமைப்பில் கூடுதல் செயலாளராக பணியாற்றி உள்ளேன். ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். படப்பிடிப்பு இல்லாமல் இப்போது பெரும் சிரமத்தில் உள்ளோம். பெப்சியில் இருந்து உதவி வருது. அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய், அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்த உதவி என கொஞ்சம் சமாளித்து வருகிறோம். தினம் படப்பிடிப்புக்கு வேலைக்கு போனால் தான் எங்களுக்கு சம்பளம். ஒரு நாளைக்கு ரூ.500. அதில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டிற்கு ரூ.400 சம்பளம். படப்பிடிப்பு தளத்திலேயே மூன்று வேளை சாப்பாடு கொடுத்துருவாங்க. அதனால் எங்களுக்கு சாப்பாட்டு பிரச்னை இருக்காது. இப்போது படப்பிடிப்பு இல்லை, ரொம்ப கஷ்டப்படுறோம்.\nஜூனியர் ஆர்டிஸ்ட்டை பொருத்தவரைக்கும் 200 பேர் 300 பேர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டால் தான் அத்தனை பேருக்கும் அன்றைக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் இனி இந்த மாதிரி கூட்டத்தோடு சேர்ந்து படப்பிடிப்பு நடத்துவாங்களா, மக்கள் எல்லாருக்கும் வேலை கிடைக்குமா என்பது சந்தேகம். கொரானோ பிரச்னைகள் முடிந்து எல்லாம் சரியான பிறகும், இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் எல்லாரையும் வர வைப்பாங்களானு தெரியல. திரைத்துறையில் பாதிப்பு நிறைய இருக்கு. அதில் அதிகமாக பாதிக்கப்படப்போவது நாங்கள் தான். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம், நல்ல தீர்வு கிடைக்கும் என அரசை நம்பி உள்ளோம் என்றார்.\nகருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய\nஅஜித் எனும் வலிமை : அறிந்ததும், ... தயாரிப்பாளரான நமீதா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nCovaxin (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) - Bharat Hindustan,இந்தியா\nசினிமாக்காரங்க எல்லாரும் ரூம் போட்டு அழுங்க... சினிமாத்தொழில் அழிவதால் நாட்டுக்கும் சமூகத���திற்கும் தீமை விலகும். பெரும் நன்மை விளையும்... ஒழிக சினிமா... .\nகூத்தாடிகளால் நாடு நாசமா போனதுதான் நிதர்சனம். இந்தத்துறை தேசவிரோத தளமாக மாறிவிட்டதும் உண்மை. எப்படியிருந்தாலும் பெரும்பான்மையர் உப்பு போட்டு சாப்பிடுவதை உணர்ந்து விட்டார்கள் என்பதும் ஓரளவிற்க்கு வெளிப்படுகிறது. எல்லாம் ப்ரஹதீஸ்வரனுக்கு சமர்பணம்.\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nநான் விருகம்பாக்கம்தான் என்பதால் இவர்களின் அராஜக ஆட்டத்தை எனது கண்ணால் காண்பவன். 90 சதம் அந்த தொழில்தான். சினிமா சும்மா அதிககாசு வசூலுக்காக. அதனால்தான் இவர்களுக்கு வாடகைக்குகூட யாரும்வீடு தருவதில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஅஜித் எனும் வலிமை : அறிந்ததும், அறியாததும்... - பிறந்தநாள் ஸ்பெஷல்\nஅதிசயங்கள் நிறைந்த ஜீன்ஸ் - 22 ஆண்டுகளை கடந்து நிற்கும் நினைவுகள்\nஎப்படி இருந்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலை இப்படி ஆனதே...\nகொரோனா ஊரடங்கு ; எங்களுக்கு யாரும் உதவல - பெண் உதவி இயக்குனர்கள் குமுறல்\nமார்ச் மாதப் படங்கள் : பாதியில் முடிந்த வெளியீடுகள்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் ஒரு ரவுண்டு வருவேன்: கனிகா\nசினிமாவில் தொடரும் 'பார்ட்டி' கலாச்சாரம்\nதமிழ் சினிமாவை மிரட்டும் போலி ஸ்ரீரெட்டிகள்...\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/21192", "date_download": "2020-10-20T22:49:28Z", "digest": "sha1:6MSVTI55FZUGB5HOEWNIFIFSFB4CVK3X", "length": 12697, "nlines": 89, "source_domain": "malaysiaindru.my", "title": "திரித்துக்கூறி விட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும் – Malaysiakini", "raw_content": "\nதிரித்துக்கூறி விட்டார்கள் என்கிறார் ராமசாமி, மறுபடியும்\nதுணை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறியிருப்பது குறித்து கொஞ்சமும் கலக்கம் உறாத பி.ராமசாமி, செய்தித்தாள் ஒன்று தாம் சொன்னத்தைத் திரித்துக் கூறியதுதான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணம் என்று பழியைச் செய்தித்தாள்மீது போட்டிருக்கிறார்.\nடிசம்பர் 23-இல் த ஸ்டார் செய்தித்தாளில் “நெருக்கடிநிலையில் டிஏபி” என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியை டிஏபி துணைத் தலைமைச் செயலாளருமான ராமசாமி மறுத்தார்.\n“டிசம்பர் 23 காலையிலேயே சம்பந்தப்பட்ட செய்தியாளரை அழைத்து அச்செய்தியைச் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தேன்”, என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் சொன்னார்.\n“அதன் இணையத்தளத்தில் அன்றே திருத்தம் போட்டு விடுவதாக அச்செய்தியாளர் உறுதிகூறினார்.\n“ஆனால் டிசம்பர் 24-இல் வெளிவந்த அறிக்கை ‘டிஏபி ராமசாமி பல்லவியை மாற்றிக்கொண்டார்’ என்று கூறியது.”\nடிசம்பர் 23 செய்தி அறிக்கையில், அடிநிலை உறுப்பினர்களின் கோரிக்கைகளைக் கவனிப்பதில்லை என்பதால் தம்மைக் கவிழ்க்க சதி நடப்பதாக ராமசாமி கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\n“என்னைக் கவிழ்க்க பெருந் திட்டம் தீட்டுகிறார்கள்”, என்று ராமசாமி கூறியதாகக் கூறப்பட்டிருந்தது.\nஇதனால் ஆத்திரமடைந்த டிஏபி தேசியத் தலைவர் கர்பால், கட்சி தொடர்பாகவும் தலைவர்களைத் தாக்கியும் எவரும் அறிக்கை வெளியிடக்கூடாது என்ற மத்திய செயல் குழுவின் (சிஇசி) உத்தரவை ராமசாமி மீறிவிட்டார் என்றும் அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\n“டிஏபி தலைவர்கள் ஊழல்மிக்கவர்கள் என்றும் என்னைக் கவிழ்க்க பினாங்கில் சதி நடப்பதாகவும் நான் சொன்னதாகக் கூறப்படுவதை ஆணித்தரமாக மறுக்கிறேன்”, என்று ராமசாமி கூறினார்.\nடிசம்பர் 21-இல், மாநில விவகாரங்கள் பற்றி விவாதிக்க, த ஸ்டார் செய்தியாளர் உள்பட, பல செய்தியாளர்களைச் சந்தித்ததாகவும் ஆனால், அச்செய்தித்தாள் தாம் சொன்னதைத் திரித்துக்கூறிவிட்டதாகவும் அவர் விளக்கினார்.\nஅச்செய்தியில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் “அடிப்படை அற்றவை”, “அற்பமானவை” என்றும் அதில் தமக்கு “அநீதி” இழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.\n“கட்சியின் உள்விவகாரங்கள் பற்றி செய்தித்தாள்களுடன் ஒருகாலும் பேச மாட்டேன்”, என்றாரவர்.\nநிலைமையை விளக்கி சிஇசி-க்குக் கடிதம் எழுதினாரா என்று வினவியதற்கு ஊடகங்கள்வழி தம்மைத��� தற்காத்துக்கொள்வதையே விரும்புவதாக ராமசாமி பதிலிறுத்தார்.\n“விளக்கமளிக்கத்தான் இந்தச் செய்தியாளர் கூட்டம்”, என்றாரவர்.\nராமசாமியுடன் சார்ல்ஸ் சந்தியாகு (கிள்ளான்), எம்.மனோகரன் (தெலுக் இந்தான்) ஆகிய டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனட்டர் எஸ்.ராமகிருஷ்ணனும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசனும் இருந்தனர்.\nராமசாமிக்கும் கர்பாலுக்கும் “வார்லார்ட்-கோட்பாதர்” சச்சரவால் மூண்ட பதற்றம் தணிந்து வரும் வேளையில் இந்தக் கிறிஸ்மஸ்கால வாக்குவாதம் டிஏபி-க்குள் நிலவும் உள்சண்டையை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது.\nகர்பாலுடன் பேசுவதுண்டா என்று வினவியதற்கு,“பேசாமல் என்ன அவர் (கர்பால்) தேசியத் தலைவர் ஆயிற்றே. அவருடன் எனக்குப் பிரச்னை எதுவுமில்லை…அவ்வப்போது கர்பாலை அழைத்து ஆலோசனை கேட்பதுண்டு”, என்று ராமசாமி கூறினார்.\nமாநில துணை முதலமைச்சர் பதவியைத் துறப்பாரா என்று வினவியதற்கு மறுமொழி கூறாக ராமசாமி, அடுத்த கட்ட நடவடிக்கையை கட்சிதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.\nஅண்மைய வாரங்களில் ராமசாமி, செய்தித்தாள்கள் தாம் சொன்னதைத் திரித்துக்கூறுவதாகக் குறிப்பிடுவது இது இரண்டாம் முறையாகும்.\nஇதற்குமுன் ராமசாமி, தமிழ் நாளேடான மக்கள் ஓசை தாம் சொன்னதைத் திரித்துக்கூறி விட்டதாகவும் அதன் விளைவாக “காட்ப்பாதர்-வார்லார்ட்’ சர்ச்சை மூண்டது என்றும் குறைகூறினார்.\nஅச்செய்தித்தாள் பின்னர், அதை ஒப்புக்கொண்டு அதற்கு ஒரு விளக்கத்தையும் வெளியிட்டிருந்தது.\nகோவிட் – 19 : இன்று…\nபி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி,…\nகிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை…\nகோவிட் – 19 : இன்று…\nபொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே…\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம்…\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல்…\nஅஜீஸ் : முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்பு…\nசுகாதார அமைச்சு : அரசாங்கம் பி.கே.பி.பி.-யை…\nரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nகோவிட் 19 : இன்று 871…\nஅன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள்…\nஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக…\nகியூபேக்ஸ் : அரசு ஊழியர்களின் சம்பளம்,…\nகோவிட் 19 : 869 புதிய…\nஓரினப்புணர்ச்சி உட்பட, அன்வர் மீது 6…\nமுஹைதீனிடம் அம்னோ : எங்கள் கோரிக்கைகளைக்…\nதாஜுதீ��்: துணைப் பிரதமர், முக்கிய அமைச்சரவை…\n6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்\nடாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது,…\nமாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு…\nமுகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 3…\nஅம்னோவின் 30 எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/21516", "date_download": "2020-10-20T23:39:34Z", "digest": "sha1:DVZ5J76TYUACAYF2OXOSOEN6JNW2OBHD", "length": 9907, "nlines": 82, "source_domain": "malaysiaindru.my", "title": "கடற்படை வழங்கிய “முகவர் கட்டணம்” பற்றி விளக்க ஜாஹிட் தயார் – Malaysiakini", "raw_content": "\nகடற்படை வழங்கிய “முகவர் கட்டணம்” பற்றி விளக்க ஜாஹிட் தயார்\nதற்காப்பு அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, கடற்படை வாங்கிய ஆறு காவல் படகுகள் பற்றி விளக்கம் தேவையென்றால் கித்தா கட்சி தலைவர் சைட் இப்ராகிம் தம்மை வந்து பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.\n“மேல்விவரங்கள் பெற என்னைச் சந்திக்குமாறு சைட்டை அழைக்கிறேன்”, என்றாரவர்.\nஅப்படிப்பட்ட வினாக்களுக்கு விளக்கம் அளிக்க தம் அமைச்சு தயாராக இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n“மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.அப்போதுதான் தவறான தகவல்கள் அவர்களைச் சென்றடைவது தவிர்க்கப்படும்.\n“எங்களிடம் ஒளிவுமறைவு இல்லை. எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு விளக்க விரும்புகிறோம்”, என்று ஜாஹிட் கூறினார்.\nகடந்த வாரம் சைட், வெளிநாடுகளிலிருந்து கடற்படைக் கலன்கள் வாங்குவதற்குத் “தொழில்நுட்ப உதவி” வழங்கியதற்காக போஸ்டெட் நேவல் சீப்யார்ட் சுமார் ரிம11 மில்லியன் கொடுத்திருப்பதைக் குறிப்பிடும் விவரச் சிட்டைகளைக் காண்பித்து விளக்கம் கோரியிருந்தார்.\nஅவை, பிரஸ்ஸல்ஸ், பாரிஸ், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு வங்கிகள் மூலமாக பணம் கொடுக்கப்பட்டதைக் காண்பித்தன.\nஆயுதப் படைக்குச் சொந்தமான போஸ்டெட் நிறுவனம், பிரான்சின் டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து அக்கலன்களைக் கொள்முதல் செய்தது.\nஇந்த டிசிஎன்எஸ், மலேசியாவுக்கு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக்கப்பல்கள் விற்றது உள்பட பல நாடுகளுக்கு தற்காப்புத்துறை சார்ந்த பொருள்களை விற்பனை செய்ததில் கமிசன் கொடுத்துள்ளதாக சந்தேகிக்கப்பட்டு அதன்மீது பிரான்சில�� விசாரணை நடைபெற்று வருகிறது.\nபெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி, டோனி புவாவும் தம்மைச் சந்தித்து கடற்படை காவல் படகுகள் வாங்கியது பற்றி தகவல் பெறலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n“புவா என்னைச் சந்திக்கலாம். அஞ்ச வேண்டாம். நான் சிங்கமோ முதலையோ அல்ல”, என்று குத்தலாகக் குறிப்பிட்டார்.\nஆறு கலன்களின் விலை ரிம6 பில்லியனிலிருந்து ரிம9 பில்லியனாக உயர்ந்தது ஏன் என்றும் அந்தப் புதிய கலன்கள் இப்போது தேவைதானா என்றும் புவா கேள்வி எழுப்பியிருந்தார்.\nமற்றொரு விவகாரம் பற்றியும் பேசிய அஹமட் ஜஹிட், அன்வார் இப்ராகிம் தம் சொந்த விவகாரத்தில் பொதுமக்களை இழுக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.\nதம் குதப்புணர்ச்சி வழக்கு பற்றி விளக்க நாடு முழுக்க புயல்வேக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அன்வாரின் திட்டம் பற்றிக் கருத்துரை அமைச்சர், சட்ட விவகாரங்களை அரசியலாக்கக்கூடாது என்றார்.\n“மக்கள்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்கிறார். அப்படியானால் பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டும்.”\nஇவ்விவகாரத்தைத் தெருவுக்குக் கொண்டுசெல்வது “மலேசிய அரசியல் சூழலுக்கு ஏற்புடையதல்ல”, என்றாரவர்.\nகோவிட் – 19 : இன்று…\nபி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி,…\nகிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை…\nகோவிட் – 19 : இன்று…\nபொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே…\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம்…\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல்…\nஅஜீஸ் : முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்பு…\nசுகாதார அமைச்சு : அரசாங்கம் பி.கே.பி.பி.-யை…\nரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nகோவிட் 19 : இன்று 871…\nஅன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள்…\nஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக…\nகியூபேக்ஸ் : அரசு ஊழியர்களின் சம்பளம்,…\nகோவிட் 19 : 869 புதிய…\nஓரினப்புணர்ச்சி உட்பட, அன்வர் மீது 6…\nமுஹைதீனிடம் அம்னோ : எங்கள் கோரிக்கைகளைக்…\nதாஜுதீன்: துணைப் பிரதமர், முக்கிய அமைச்சரவை…\n6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்\nடாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது,…\nமாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு…\nமுகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 3…\nஅம்னோவின் 30 எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-20T23:57:41Z", "digest": "sha1:IGI2U2OA6QDW3DJLAQBXWLD2XQDNUBH5", "length": 30103, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "இடையாத்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇடையாத்தூர் ஊராட்சி (Edayathur Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2134 ஆகும். இவர்களில் பெண்கள் 1094 பேரும் ஆண்கள் 1040 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 8\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 65\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"பொன்னமராவதி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவன்னிய���்பட்டி · வாளரமாணிக்கம் · துரையூர் · திருவாக்குடி · தெக்காத்தூர் · செங்கீரை · சமுத்திரம் · இராயவரம் · புதுநிலைவாயல் · பிலியவாயல் · பெருங்குடி · ஓனாங்குடி · நெடுங்குடி · நல்லாம்பாள் சமுத்திரம் · முனசந்தை · மிரட்டுநிலை · மேல்நிலைவயல் · மதகம் · குருங்கலூர் · கும்மங்குடி · கீழப்பனையூர் · காரமங்கலம் · கண்ணன்காரக்குடி · கல்லூர் · கைக்குளன்வயல் · கடியாப்பட்டி · கடயகுடி · கே. இராயவரம் · கே. செட்டிப்பட்டி · இரும்பாநாடு · ஏம்பல் · ஆயிங்குடி\nவிஜயபுரம் · வெட்டிவயல் · வேம்பங்குடி கிழக்கு · வேம்பங்குடி மேற்கு · வல்லவாரி · தொழுவன்காடு · திருநாளூர் · தாந்தாணி · சுனையக்காடு · சுப்பிரமணியபுரம் · சிட்டங்காடு · சிலட்டூர் · ரெத்தினக்கோட்டை · இராமசாமிபுரம் · இராஜேந்திரபுரம் · பூவற்றக்குடி · பெருங்காடு · பெரியாளூர் · பரவாக்கோட்டை · பஞ்சாத்தி · ஊர்வணி · நெய்வத்தளி · நாட்டுமங்களம் · நற்பவளக்குடி · நாகுடி · மூக்குடி · மேற்பனைக்காடு · மேல்மங்களம் · மேலப்பட்டு · மறமடக்கி · மன்னகுடி · மாங்குடி · மங்களநாடு · குரும்பூர் · குளத்தூர் · கோங்குடி · கொடிவயல் · கீழ்குடி அம்மன் ஜாக்கி · கம்மங்காடு · ஏகப்பெருமாளூர் · ஏகணிவயல் · இடையார் · ஆயிங்குடி · ஆவணத்தான்கோட்டை · அத்தாணி · அரசர்குளம் வடபாதி · அரசர்குளம் தென்பாதி · அரசர்குளம் கீழ்பாதி · அமரசிம்மேந்திரபுரம் · ஆமாஞ்சி · அழியாநிலை · ஆளப்பிறந்தான்\nவிளத்துப்பட்டி · வெட்டுகாடு · வெள்ளனூர் · வெள்ளஞ்சார் · வீரப்பட்டி · வயலோகம் · தோடையூர் · திருவேங்கைவாசல் · திருநல்லூர் · தளிஞ்சி · தாச்சம்பட்டி · சித்தன்னவாசல் · சத்தியமங்கலம் · பூங்குடி · புங்கினிபட்டி · புல்வயல் · புதூர் · பெருமாநாடு · பரம்பூர் · பணம்பட்டி · நார்த்தாமலை · முத்துக்காடு · முக்கணாமலைப்பட்டி · மேலூர் · மதியநல்லூர் · மாங்குடி · மண்ணவேளம்பட்டி · குடுமியான்மலை · கோத்திராப்பட்டி · கோதண்டராமபுரம் · கிளிக்குடி · கீழக்குறிச்சி · கட்டாக்குடி · கதவம்பட்டி · ஈஸ்வரன்கோயில் · இருந்திராபட்டி · இரும்பாளி · இராபூசல் · எண்ணை · இடையப்பட்டி · அரியூர் · அம்மாச்சத்திரம் · ஆலத்தூர்\nவிளானூர் · வேட்டனூர் · வேள்வரை · வெளிவயல் · வீராமங்கலம் · துஞ்சனூர் · தொண்டைமானேந்தல் · திருப்புன்னவாசல் · திருப்பெருந்துறை · தீயூர் · தீயத்தூர் · தாழனூர் · சிறுமருதூர் · செங்காணம் · சாட்டியக்குடி · புத்தாம்பூர் · புண்ணியவயல் · பூவலூர் · பொன்பேத்தி · பொன்னமங்கலம் · பெருநாவலூர் · பாண்டிபத்திரம் · பலவரசன் · ஒக்கூர் · நட்டாணிபுரசகுடி · மீமிசல் · குன்னூர் · குண்டகவயல் · கீழ்க்குடிவாட்டாத்தூர் · கீழச்சேரி · காவதுகுடி · கதிராமங்கலம் ஊராட்சி · கரூர் · களபம் · அமரடக்கி\nவிராலிப்பட்டி · வெள்ளாளவிடுதி · வீரடிப்பட்டி · வடுகப்பட்டி · துவார் · துருசுப்பட்டி · தச்சங்குறிச்சி · சுந்தம்பட்டி · சங்கம்விடுதி · புனல்குளம் · புதுப்பட்டி · புதுநகர் · பிசானத்தூர் · பெரியகோட்டை · பல்லவராயன்பட்டி · பழைய கந்தர்வகோட்டை · நொடியூர் · நெப்புகை · நத்தமாடிப்பட்டி · நம்புரான்பட்டி · நடுப்பட்டி · முதுகுளம் · மட்டங்கால் · மஞ்சப்பேட்டை · மங்கனூர் · குரும்பூண்டி · குளத்தூர் · கோமாபுரம் · காட்டுநாவல் · கல்லாக்கோட்டை · கந்தர்வகோட்டை · ஆத்தங்கரைவிடுதி · அரியாணிப்பட்டி · அரவம்பட்டி · அண்டனூர் · அக்கச்சிப்பட்டி\nவெள்ளாளவிடுதி · வண்ணக்கன்காடு · வந்தான்விடுதி · வலங்கொண்டான்விடுதி · வடதெரு · திருமணஞ்சேரி · தீதன்விடுதி · தீத்தானிபட்டி · செங்கமேடு · ரெங்கநாதபுரம் · இராஞ்சியன்விடுதி · புதுவிடுதி · பொன்னன்விடுதி · பிலாவிடுதி · பட்டாத்திகாடு · பாப்பாபட்டி · பல்லவராயன்பாதை · ஓடப்பாவிடுதி · முல்லங்குருச்சி · முதலிபட்டி · மருதக்கோன்விடுதி · மாங்கோட்டை · மலையூர் · மைலகோன்பட்டி · எம். தெற்குதெரு · குலந்திரன்பட்டு · கீராத்தூர் · கட்டாத்தி · கருப்பாட்டிபட்டி · கரு. தெற்குதெரு · கரு. கீழதெரு · கரம்பாவிடுதி · கணக்கன்காடு · கலியாரன்விடுதி · கலாபம் · இலைகாடிவிடுதி · பந்துவகோட்டை · ஆதிரன்விடுதி · அம்புகோயில்\nவிசலூர் · வீரக்குடி · வத்தனாக்குறிச்சி · வத்தனாக்கோட்டை · வாலியம்பட்டி · வாழமங்கலம் · வைத்தூர் · உப்பிலியக்குடி · உடையாளிப்பட்டி · தென்னங்குடி · தெம்மாவூர் · தாயினிப்பட்டி · தா. கீழையூர் · செங்களூர் · செனையக்குடி · ராக்கதம்பட்டி · புலியூர் · பெரியதம்பிஉடையன்பட்டி · பெரம்பூர் · பாப்புடையான்பட்டி · பள்ளத்துப்பட்டி · ஒடுக்கூர் · ஒடுகம்பட்டி · நாஞ்சூர் · மூட்டாம்பட்டி · மின்னாத்தூர் · மேலப்புதுவயல் · மங்கதேவன்பட்டி · லெக்கனாப்பட்டி · குளத்தூர் · கொப்பம்பட்டி · கிள்ளுக்குளவாய்பட்டி · கிள்ளுக்கோட்டை · கிள்ளனூர் · கண்ணங்குடி · செட்டிபட்டி · அ���்டக்குளம்\nவிராச்சிலை · வெங்களூர் · வி. லக்ஷ்மிபுரம் · துலையானூர் · திருமயம் · சேதுராப்பட்டி · ராராபுரம் · ராங்கியம் · புலிவலம் · பேரையூர் · பனையப்பட்டி · பி. அழகாபுரி · ஊனையூர் · நெய்வாசல் · நெய்க்கோணம் · நச்சாந்துப்பட்டி · மிதிலைபட்டி · மேலூர் · மேலப்பனையூர் · லெம்பலக்குடி · குருவிகொண்டான்பட்டி · குழிபிறை · குலமங்கலம் · கோட்டூர் · கோட்டையூர் · கோனாபட்டு · கண்ணனூர் · கே. பள்ளிவாசல் · இளஞ்சாவூர் · ஆத்தூர் · அரசம்பட்டி · அரங்கினாம்பட்டி · ஆதனூர்\nவேப்பங்குடி · வென்னாவல்குடி · வேங்கிடகுளம் · வாண்டாக்கோட்டை · வல்லாதிரகோட்டை · வடகாடு · திருவரங்குளம் · திருக்கட்டளை · தெட்சிணாபுரம் · செரியலூர் ஜமீன் · செரியலூர் இனாம் · சேந்தன்குடி · சேந்தாகுடி · எஸ். குளவாய்பட்டி · புள்ளான்விடுதி · புதுக்கோட்டைவிடுதி · பூவரசகுடி · பாத்தம்பட்டி · பாச்சிக்கோட்டை · பனங்குளம் · பள்ளதிவிடுதி · பாலையூர் · நெடுவாசல் மேற்கு · நெடுவாசல் கிழக்கு · நகரம் · மேலாத்தூர் · மாஞ்சான்விடுதி · மணியம்பலம் · மாங்காடு · எல். என். புரம் · குப்பகுடி · குலமங்கலம் (தெ) · குலமங்கலம் (வ) · கோவிலூர் · கொத்தமங்கலம் · கொத்தகோட்டை · கீழாத்தூர் · காயாம் பட்டி · கத்தகுறிச்சி · கரும்பிரான்கோட்டை · கல்லாலங்குடி · கலங்குடி · கைக்குறிச்சி · கே. வி. கோட்டை · கே. ராசியமங்கலம் · இசுகுபட்டி · அரையப்பட்டி · ஆலங்காடு\nவாராப்பூர் · வண்ணாரப்பட்டி · வளவம்பட்டி · வாகவாசல் · வடவாளம் · தொண்டமான்ஊரணி · திருமலைராய சமுத்திரம் · சோத்துபாளை · செம்பாட்டூர் · சம்மட்டிவிடுதி · புத்தாம்பூர் · பெருங்கொண்டான்விடுதி · பெருங்களூர் · முள்ளூர் · மூக்கம்பட்டி · மங்களத்துப்பட்டி · மணவிடுதி · எம். குளவாய்பட்டி · குப்பயம்பட்டி · கவிநாடு மேற்கு · கவிநாடு கிழக்கு · கருப்புடையான்பட்டி · கல்லுகாரன்பட்டி · கணபதிபுரம் · ஆதனகோட்டை · 9பி நத்தம்பண்ணை · 9ஏ நத்தம்பண்ணை\nவேந்தன்பட்டி · வேகுபட்டி · வார்பட்டு · வாழக்குறிச்சி · தொட்டியம்பட்டி · தூத்தூர் · திருக்கலம்பூர் · தேனூர் · சுந்தரம் · செவலூர் · சேரனூர் · செம்பூதி · ஆர். பாலகுருச்சி · பி. உசிலம்பட்டி · ஒலியமங்கலம் · நெருஞ்சிக்குடி · நல்லூர் · நகரபட்டி · மைலாப்பூர் · முள்ளிப்பட்டி · மேலத்தானியம் · மேலசிவபுரி · மேலமேல்நிலை · மரவாமதுரை · எம். உசிலம்பட்டி · கோவனூர் · கொப்பனாப்பட்டி · கொன்னயம்பட்டி · கொன்னைப்பட்டி · கீழத்தானியம் · காட்டுபட்டி · காரையூர் · கண்டியாநத்தம் · கல்லம்பட்டி · கூடலூர் · ஏனாதி · இடையாத்தூர் · பகவான்டிபட்டி · அரசமலை · அம்மன்குறிச்சி · ஆலவயல் · ஆலம்பட்டி\nவிச்சூர் · வெட்டிவயல் · வெள்ளூர் · தினையாகுடி · தண்டலை · செய்யானம் · சாத்தியடி · பெருமருதூர் · நிலையூர் · நெற்குப்பை · நெல்வேலி · மும்பாலை · மின்னாமொழி · மஞ்சக்குடி · மணமேல்குடி · மணலூர் · கிருஷ்ணாஜிப்பட்டினம் · கோட்டைப்பட்டினம் · கோலேந்திரம் · கீழமஞ்சக்குடி · கட்டுமாவடி · காரக்கோட்டை · கரகத்திக்கோட்டை · கானாடு · இடையாத்தூர் · இடையாத்திமங்களம் · பிராமணவயல் · அம்மாபட்டினம்\nவிருதாப்பட்டி · விராலுர் · விராலிமலை · விளாப்பட்டி · வெம்மணி · வேலூர் · வானதிராயன்பட்டி · வடுகப்பட்டி · தொண்டாமநல்லூர் · தேராவூர் · தென்னாதிரயன்பட்டி · தென்னம்பாடி · தெங்கைதின்னிபட்டி · சூரியூர் · இராஜகிரி · ராஜாளிப்பட்டி · பொய்யாமணி · பேராம்பூர் · பாலாண்டம்பட்டி · பாக்குடி · நீர்பழனி · நாங்குபட்டி · நம்பம்பட்டி · நடுப்பட்டி · மேலபச்சைகுடி · மீனவேலி · மேப்பூதகுடி · மாத்தூர் · மருதம்பட்டி · மண்டையூர் · மதயானைப்பட்டி · லக்ஷ்மணன்பட்டி · குன்னத்தூர் · குமாரமங்களம் · கோங்குடிபட்டி · கோமங்களம் · கொடும்பாளூர் · காத்தலூர் · கசவனூர் · கல்குடி · களமாவூர் · பூதகுடி · ஆவூர் · ஆலங்குடி · அகாரபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:10:10Z", "digest": "sha1:GUOSZOWPA5HN6HB5XWCCDS4EUB2NZI4O", "length": 13147, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\" ப���ுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 168 பக்கங்களில் பின்வரும் 168 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் காதர் சாகுல் அமீட்\nஇ. மு. வி. நாகநாதன்\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஎம். ஈ. எச். மகரூப்\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nஎம். ஏ. அப்துல் மஜீத்\nஎம். கே. ஏ. டி. எஸ். குணவர்தனா\nஎம். ஜோசப் மைக்கல் பெரேரா\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா\nஏ. ஆர். எம். அப்துல் காதர்\nஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்\nஏ. எச். எம். பௌசி\nஏ. எல். அப்துல் மஜீத்\nஏ. பி. ஜகத் புஸ்பகுமார\nகி. வி. வி. கன்னங்கரா\nசா. ஜே. வே. செல்வநாயகம்\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nநிமல் சிரிபால டி சில்வா\nமு. ஹு. மு. அஷ்ரப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.pdf/15", "date_download": "2020-10-20T23:12:54Z", "digest": "sha1:A7H6YP2PS2GFTYMN5HXHOYYCCZI6ZAEC", "length": 5036, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குதிரைச் சவாரி.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "\nகண்டு, அவர்கள் சந்தோஷப்படவில்லை; ஆச்சரியப்படவும் இல்லை; கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள்: ‘ஆய், ஊய்’ என்று கத்தினர்கள்: கை தட்டினார்கள்; கற்களை எடுத்து, குதிரைகளின் மேல் எறிந்தார்கள்.\nஇந்த ‘ரகளை’யில் குதிரைகள் இரண்டும் வேகமாக ஒட ஆரம்பித்தன. ஒட, ஒட, அந்தத் துஷ்டப் பையன்களும் விடாமல் விரட்டலானார்கள். மோஹனும் மூச்சைப் பிடித்துக்கொண்டு, குதிரைகளைத் தொடர்ந்து ஒடினான்... ஆனாலும், அவனால் அதிக தூரம் ஓட முடியவில்லை: களைத்து விட்டான். கையிலிருந்த கடிவாளங்கள் நழுவி விட்டன: குதிரைகள் இரண்டும் அவனை விட்டு விட்டு\nஇப்பக்கம் கடைசியாக 4 சூலை 2017, 04:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t152350-topic", "date_download": "2020-10-20T23:51:07Z", "digest": "sha1:MYZLMWGB2K4SHYOIRDDTHQENKHEETSL7", "length": 17906, "nlines": 169, "source_domain": "www.eegarai.net", "title": "நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்\n» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி\n» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» கனவுகளும் அதன் பலன்களும்\n» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்\n» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)\n» ஆறு அது ஆழம் இல்ல…\n» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..\n» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்\n» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்\n» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது\n» சும்மா இருப்பது சுலபமா \n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\nநீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி\nதரமற்ற உணவு வழங்கப்படுவதாக பொய் புகார் கூறியதற்காக,\nதுணை ராணுவப் படையிலிருந்து நீக்கப்பட்ட, தேஜ் பகதுார்,\nவாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து, சமாஜ்வாதி\nகட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியவர்,\nதேஜ் பகதுார் யாதவ். கடந்த, 2017ல், ராணுவத்தில் உள்ள\nவீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி, 'வீடியோ'\nஇது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து,\nவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில், தேஜ் பகதுார்,\nபொய் புகார் கூறியது தெரியவந்தது. இதையடுத்து அவர்,\nதுணை ராணுவப் படையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில், தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில்,\nபிரதமர் மோடி போட்டியிடும், உத்தர பிரதேச மாநிலம்,\nவாரணாசி தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பில்,\nதேஜ் பகதுார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.\nஏற்கனவே, இந்த தொகுதியில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்\nகூட்டணி சார்பில், ஷாலினி சிங் என்பவர், வேட்பாளராக\nதற்போது, அவருக்கு பதிலாக, தேஜ் பகதுார் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇவர், சில நாட்களாகவே, பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடப்\nபோவதாக கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி\n“நான்தான் உண்மையான சௌகிதார்” என்கிறாரோ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்பு���்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=284094", "date_download": "2020-10-20T22:36:20Z", "digest": "sha1:D4NUVP2JOYP34D54WTQC42SMIGAIZG7C", "length": 7355, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வவுனியாவை பூர்வீகமாக கொண்ட சிறுவன் லண்டனில் மரணம் – குறியீடு", "raw_content": "\nவவுனியாவை பூர்வீகமாக கொண்ட சிறுவன் லண்டனில் மரணம்\nவவுனியாவை பூர்வீகமாக கொண்ட சிறுவன் லண்டனில் மரணம்\nதமிழர் தாயகத்தில் வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் வசித்த சிறுவன் ஒருவன் விபத்தில் உயிரிழந்துள்ளான்.\nகுறித்த சிறுவன் ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று (11) இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்ற சிறுவன் பாதசாரி கடவையை கடஙக்க ���ுற்பட்ட போது வேகமாக வந்த கார் மோதியுள்ளது.\nஇதனால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளான்.\nகுறித்த சம்பவத்தில் வவுனியா பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியை பூர்வீகமாக கொண்ட சசிகரன் அகர்வின் வயது 4 என்ற சிறுவனே மரணமடைந்தான்.\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=284391", "date_download": "2020-10-20T23:04:37Z", "digest": "sha1:JDIEH5K43O3FO6VMZ5HSYFSEFPRDRBB6", "length": 15012, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "இனப்படுகொலை’ தந்த மனித மாமிச ருசி, சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு – குறியீடு", "raw_content": "\nஇனப்படுகொலை’ தந்த மனித மாமிச ருசி, சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு\nஇனப்படுகொலை’ தந்த மனித மாமிச ருசி, சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு\n‘பலம் தான் உலக ஒழுங்கை நிச்சயம் செய்யும்’ எனும் வல்லரசுகளின் நீதிக்காலத்திலும் கூட, உலகில் தனித்த தேசமாக விடுதலையைப் பெற்றுவிட போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களின் கொள்கைப் பற்றுறுதியைப் போலவே, இருபதாம் நூற்றாண்டில் மாபெரும் தமிழினப் படுகொலையை சந்தித்த பின்னும் தமிழ்த் தேசிய இனமும் சமரசமின்றிய தீர்வுக்காக பெருத்த நம்பிக்கையோடு விடுதலை வேட்கை கொண்டு நிற்கிறது.\nஇந்த விடுதலை வேட்கையின் ஓர் அங்கமாக தமிழீழ மக்கள் மீதும் தமிழீழ மண்ணின் வளங்கள் மீதும் கரிசனை கொண்டு செய்தி அறிக்கைகளை தயாரித்து, தமிழர் தேசத்தின் அபாய நிலைமையை உலகறிய எச்சரிக்கைச் செய்து வரும் தமிழ் ஊடகவியலாளர்கள் இருவர் மீது கொலை முயற்சி தாக்குதல் கடந்த 2020.10.12 திங்கள் அன்று நடத்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே தமிழீழ தேசத்தை இராணுவ படை பல ரீதியாக சிறீலங்கா அரசு ஆக்கிரமிப்புச் செய்து விட்டது. ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட எமது தேசத்தின் வளங்களை கொள்ளையடிக்கும் – தமிழ்ச் சமூகத்தை நெறிபிறழச் செய்து பண்பாட்டு கட்டமைப்பை உடைக்கும் நாசகார வேலைகளிலும் சமூக விரோத கும்பலை வைத்து சிறீலங்கா அரசு இயக்குகின்றது. அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்பு படைகளும், ஏவல் திணைக்களங்களும் மரபு வழித் தாயகமாக தமிழ் மக்கள் கொண்டிருக்கும் நிலபுலத் தொடர்ச்சிகளை துண்டறுத்து, பெருந்தேசிய கம்பனிகளுக்கு கூறு போட்டு விற்கும் கட்டமைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பையும், இனப்பரம்பலை சிதறடிக்கும் சிங்கள குடியேற்றங்களையும் நின்று நிதானித்து திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கின்றன.\nகாடுகளை ஊடுருவி அரிந்து கொட்டுவது, கனிய வளங்களை குடைந்து சூறையாடுவது, கடல் வளத்தை அபகரிப்பது, விளைநிலங்களையும் மேய்ச்சல் தரவைகளையும் பண்ணை நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்துவது, தொன்மை மிகுந்த வழிபாட்டுத் தலங்களையும் வரலாற்று வாழிடங்களையும் பௌத்த சிங்கள மயமாக்குவது, இவை எல்லாமே இப்போதும் கூட தமிழீழத்தில் சத்தமே இல்லாத பெரும் போரை தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.\nதமிழர் தேசம் எதிர்கொள்ளும் அபாயத்தை அம்ப���ப்படுத்தும் மண் நேயம், உயிர் நேயம், சூழல் நேயம் கொண்டு செயலாற்றும் சிவில் சமூக மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களை தாக்கி காயப்படுத்துவது, கொலை அச்சுறுத்தல் விடுப்பது, கைது செய்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவது என்று சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களும், மனித குலத்துக்கு எதிரான வன்முறைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. போர் வெற்றி வாத கர்வம், இனப்படுகொலை தந்த மனித மாமிச ருசி இவை சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. ஆகவே சிறீலங்கா ஆனது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவின் நட்புக் கோரிக்கைகளை காது கொடுத்தும் கேட்பதில்லை.\nசிறீலங்கா ஒரு ஜனநாயக நாடு அல்ல. அது ஜனநாயக உரிமைகளையும், மனித விழுமியங்களையும் கிஞ்சித்தும் தானும் மதிக்க கற்றுக் கொள்ளாத காட்டேறிகளின் நாடு. காட்டு மிராண்டித்தனமான இராணுவ ஆட்சியை நோக்கி சிறீலங்கா பயணித்துக் கொண்டிருக்கிறது. அது தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்து தமிழீழ மக்களை அடிமைகளாகவே நடத்திக் கொண்டிருக்கிறது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இராஜிய சந்திப்புகளில் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தி கூறி வருவதைப் போல தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பான கௌரவமான வாழ்க்கைக்கும் உத்தரவாதம் யாதெனில், சர்வதேச தலையீடுகள் தொடர்ந்தும் சிறீலங்காவுக்கு உள்ளே வலிந்து இருக்க வேண்டும். ஐ.நாவின் மேற்பார்வையில் நிரந்தர அரசியல் தீர்வுக்காக பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.\nவவுனியா மாவட்ட பிரஜைகள் குழு\nதலைவர் கோ.ராஜ்குமார் (0094 77 854 7440)\nமதிப்பிற்குரிய இயக்குனர் சிறீபதி ரங்கசாமி, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் அன்போடும் உரிமையோடும் நாம் எழுதிக்கொள்வது.\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12 ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை\nமுரளிதரன் பற்றி… தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\n20 ஆவது திருத்தம்: அதிகரிக்கும் எதிர்ப்பு\nபிரிகேடியர்.சுப.தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020 – சுவிஸ்\nபிரான்சில் லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 24ஆம் ஆண்டு நினைவேந்தல்.\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nகலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா.-பீலபெல்ட்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் 30ஆவது அகவை நிறைவு விழா யேர்மனி ஆன்ஸ்பேர்க்.\nதிலீபன் நினைவு நடன அஞ்சலி.\nசிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப் பகிர்வு நடனம்\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2020/03/23160318/1352490/Volvo-Cars-Recalled-In-India-Part-Of-A-Global-Recall.vpf", "date_download": "2020-10-20T23:32:54Z", "digest": "sha1:FLLGE7ULH6G5CB5XAEV6BX5XVTUBIEMA", "length": 7422, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Volvo Cars Recalled In India: Part Of A Global Recall Affecting Over 7.5 Lakh Units", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாகனங்களில் கோளாறு காரணமாக 7.5 லட்சம் கார்களை திரும்ப பெறும் வால்வோ\nவால்வோ நிறுவன கார் மாடல்களில் கோளாறு கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து 7.5 லட்சம் கார்களை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nவால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில கார் மாடல்களை இந்திய சந்தையில் திரும்ப பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் வெவ்வேறு வால்வோ மாடல்களை சேர்ந்த சுமார் 1891 யூனிட்களை திரும்ப பெறுவதாக வால்வோ அறிவித்து இருக்கிறது.\nவால்வோ கார்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டதாக வால்வோ கார்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.\nஆட்டோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டத்தை (AEB) இயக்கும் மென்பொருளை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது. இந்த கோளாறு சில வெப்பநிலைகளில் ஏற்படுவது கண்டறியப்பட்டு இருக்கிறது.\nஇதே பிரச்சினை வால்வோ நிறுவனம் சர்வதேச சந்தையில் விற்பனை செய்த சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது. வால்வோ எக்ஸ்.சி.40, எக்ஸ்.சி.60, எக்ஸ்.சி.90, வி90 கிராஸ் கண்ட்ரி மற்றும் எஸ்90 உள்ளிட்ட மாடல்களை பாதித்து இருக்கிறது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களை பயன்படுத்துவோரில், கோளாறு உறுதி செய்யப்பட்ட கார்களை வைத்திருப்போரை வால்வோ தொடர்பு கொண்டு, பிரச்சினை இலவசமாக சரி செய்து தரப்படும் என வால்வோ தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை மென்பொருள் அப்டேட் மூலமாகவே சரி செய்துவிட முடியும் என கூறப்படுகிறது.\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்\nவிற்பனையகம் வந்தடைந்த 2020 ஹூண்டாய் ஐ20\nடொயோட்டா அர்பன் குரூயிசர் விநியோக விவரம்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு போலோ மற்றும் வென்டோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nகியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nநிசான் மேக்னைட் டீசர் வெளியீடு\nகியா கார்னிவல் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த மஹிந்திரா தார்\nவிற்பனையகம் வந்தடைந்த 2020 ஹூண்டாய் ஐ20\nசோதனையில் சிக்கிய டாடா கார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/81407", "date_download": "2020-10-20T22:24:17Z", "digest": "sha1:KSV5YYRQKNHQ63MOP4B5C3S5PESINWCJ", "length": 11080, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவோம்: டிரம்ப் உறுதி..! | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\nஇவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவோம்: டிரம்ப�� உறுதி..\nஇவ்வாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவோம்: டிரம்ப் உறுதி..\nஉலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இந்நிலையில், உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 இலட்சத்தை தாண்டிவிட்டது.\nஅமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.\nஇந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனாவுக்கான தடுப்பூசி உருவாக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியளித்துள்ளார்.ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமேலும், குறித்த தடுப்பூசியை தாமதமின்றி விரைவிலேயே கண்டுப்பிடித்து பாவனையில் அறக்குவோமெனவும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி கொரோனா தடுப்பூசி\nஐஸ்லாந்தின் தென் மேற்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 5.6 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\n2020-10-20 21:38:39 ஐஸ்லாந்து ரெய்காவிக் நிலநடுக்கம்\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nபாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் செவ்வாய்க்கிழமை பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 6 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2020-10-20 20:27:22 பாகிஸ்தான் கராச்சி குண்டு வெடிப்பு\nசிகிச்சைக்கு நம் நாட்டில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதால் அச்சப்பட தேவையில்லை - பிரதமர் மோடி சிறப்புரை\nஇந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தமத நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து சிறப்பு உரை ஒன்றை இன்று நிகழ்த்தியுள்ளார்.\n2020-10-20 19:32:21 கொரோனா வைரஸ் தொற்று இந்தியா பிரதமர் நரேந்திர மோடி\nஇந்தியாவுக்குவந்த சோதனை; பெப்ரவரி மாதத்திற்குள் 50 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்றலாம்\nஇந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி பேரில் குறைந்தது பாதி பேர் அடுத்த பெப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய மத்திய அரசின் நிபுணர் குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\n2020-10-20 17:02:48 இந்தியா பெப���ரவரி மாதம் கொரோனா வைரஸ்\nவரலாற்று விஜயம் ; இஸ்ரேலை சென்றடைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்மட்டக் குழு\nஇஸ்ரேலுக்கான முதல் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்மட்டக் குழுவொன்று டெல் அவிப் நகருக்கு சென்றுள்ளது.\n2020-10-20 15:33:06 இஸ்ரேல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டெல் அவிவ்\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/management-guru-kamban.html", "date_download": "2020-10-20T22:50:45Z", "digest": "sha1:N2B5GS3QTSAN2JBLZL3KC6NBKVCPG5SQ", "length": 10112, "nlines": 179, "source_domain": "sixthsensepublications.com", "title": "மேனேஜ்மெண்ட் குரு கம்பன்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nதிருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன. சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துகள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன. ஆனால், கம்ப ராமாயணத்தைப் பொறுத்தவரை பலரும் அதை பக்தி இலக்கியமாகவோ அல்லது தமிழ் காவியமாகவோ மட்டுமே பார்த்திருக்க, சிலர் மட்டும் அதில் காணப்படும் அறிவியல், அரசியல், சமூகவியல், பெண்ணியம், வானியல் ஆகிய துறைகளைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் கம்பராமாயணத்தில் காணப்படும் மேலாண்மை குறித்த கருத்துகளைப் பற்றி அதிகம் கண்டறிந்து எவரும் எழுதவில்லை என்ற குறை தொடர்ந்து இருந்துகொண்டே வரும் நேரத்தில்தான், கம்பர் காவியத்தையும் மேலாண்மைக் கோட்பாடுகளையும் ஒப்பிட்டு, மேலாண் வல்லுனர் சோம வள்ளியப்பன், மிக விரிவாக எழுதியிருக்கும் மேனேஜ்மெண்ட் குரு கம்பன் தமிழுக்கு புது வரவாக வருகிறது. எடுத்த காரியத்தில் வெற்றியடைவதற்கு மேலாண்மை கூறும் வழிகளான இலக்கு நிர்ணயித்தல், திட்டமிடுதல், ஏற்பாடுகள் செய்தல், தகுந்தோரைத் தேர்வு செய்தல், அவர்களுக்குப் பயிற்சி அளித்தல், ஒருங்கிணைத்தல், தலைமையேற்று வழிநடத்தல் ஊ��்கப் படுத்தல், கண்காணித்தல், கட்டுப் படுத்தல், மற்றும் செயல்முடிவில் வெற்றிக் கனிகளைப் பகிர்ந்தளித்தல், என்ற அத்தனை மேலாண்மை கோட்பாடுகளும் இராமாயணத்தில் இருப்பதை அழகாக எடுத்துக்காட்டும் இந்த நூல், ஒரு அறிய ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, மேலாண்மையை இலக்கிய நயத்துடன் விளக்கும் அற்புத ஆசானும்கூட. ஒரு ஆய்வுநூலின் நேர்த்தியுடனும், சுவை குன்றாத இலக்கிய நூலின் சுவாரஸ்யத்துடனும் படிப்பவர்க்கும் மகிழ்வு தரும் மாறுபட்ட ஒரு படைப்பாக, ஒரு புதிய வாசிப்புக்கு அழைத்துச் செல்லும் அற்புதமான படைப்பு. ஒவ்வொரு தமிழரும் படித்து பெருமைகொள்ளவேண்டிய நூல்.\nYou're reviewing: மேனேஜ்மெண்ட் குரு கம்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2011/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-10/", "date_download": "2020-10-20T23:15:40Z", "digest": "sha1:HC4AICJSQOCNAC4PZ6ZKSACRSNWIWWH6", "length": 11905, "nlines": 100, "source_domain": "nimal.info", "title": "ஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன்\nஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன் அதற்கு 3 மறுமொழிகள்\nபயணத் திகதி: நவம்பர் 27, 2010\nகடந்த இரண்டு நாட்களும் சிட்னியில் இடியப்ப உரல் வாங்குவது போன்ற முக்கியமான தனிப்பட்ட வேலைகளைச் செய்வதில் செலவிட்ட பின்னர், 7ம் நாளான இன்று மெல்பேர்ன் நோக்கி எமது பயணத்தை மீள ஆரம்பித்தோம். அதிகாலை 5.30க்கே எழுத்து தயாராகி 6 மணியளவில் நாம் ஹியூம் நெடுஞ்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தோம்.\nஹியூம் நெடுஞ்சாலை (Hume Highway) சிட்னியையும் மெல்பேர்னையும் இணைக்கும் பிரதானமான அதிவேக நெடுஞ்சாலை. பெரும்பாலான இடங்களில் வெளியான சமதரைப் பிரதேசங்களுக்கூடாகவும் சில சிறு நகரங்களுக்கூடாகவும் செல்லும் இந்த பாதையில் அனேகமாக இடங்களில் 110கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அடுத்த 3 மணித்தியாலங்களுக்கு எங்கும் நிறுத்தாமல் பயணித்து 9 நெடுஞ்சாலை ஓர நிறுத்தம் ஒன்றில் மணியளவில் காலை உணவுக்காக நிறுத்தினோம். வழக்கமான காலை உணவை முடித்த பின்னர் சிறிது நேரம் தாமதித்து Gundagai நோக்கி பயணிக்கலானோம். வழியில் யாஸ் (Yass) என்ற நகருக்கு அண்மையில் ஒரு BP நிரப்பு நிலையத்தில் எமது வாகனத்துக்க���ம், அருகே இருந்த ஒரு KFC உணவக்கதில் எமக்கும் எரிபொருள் நிரப்பிக் கொண்டு பயணத்தைத் தொடரந்தோம்.\nஹியூம் நெடுஞ்சாலை (Hume Highway)\nGundagai நகருக்கு 8கிமீ முன்னதாக Snake Gully என்ற இடத்தில் சாப்பாட்டுப் பெட்டிக்கு மேல் இருக்கும் நாய் (Dog on the Tuckerbox) இந்த இந்த நெடுஞ்லையில் பிரபலமான ஒரு நிறுத்தமாக கருத்ப்படுகிறது. அந்த நாயையும் பார்த்துவிடலாம் என்று அங்கு நிறுத்தி சில புகைப்படங்களை எடுத்த பின்னர் ஆல்பெரி நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.\nசாப்பாட்டுப் பெட்டி மேல் இருக்கும் நாய்\nபழைய ரயில் வண்டி, Snake Gully\nதெருவோரக் கடை, Snake Gully\nசிதிலமடைந்த புகையிரத நிலையம், Snake Gully\nவேகமாக பயணித்துக் கொண்டிருந்த நெடுஞ்சாலை Holbrook என்ன நகருக்கூடாக செல்லும் போது வேகம் குறைந்தது. அங்கே இருந்த ஒரு பழைய நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகத்திலும் நிறுத்தி சில படங்களை எடுத்த பின்னர் மீண்டும் பழைய வேகத்தில் பயணம் தொடர்ந்தது.\nபகல் உணவுக்காக ஆல்பெரி (Albury) நகரத்தில் நிறுத்திய பின்னர், அங்கிருந்த புகையிரத நிலையத்துக்கும் சென்று சில படங்களை எடுத்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தொம்.\nபகலுக்கு பின்னராக நாம் பயணித்த பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. சில இடங்களில் மெதுவான தூறலாகவும் மற்ற இடங்களில் பாதையை மறைக்கும் அளவுக்கு அதிகமான மழையாகவும் பெய்துகொண்டிருந்தது. மழை காரணமாக எமது வேகமும் சற்று குறைய வேண்டி இருந்தது. மாலை நெருங்கும் வேளையில் வழியில் இருந்த ஒரு McDonnalds உணவக்கதில் கோப்பி குடிக்க நிறுத்தினோம். இதன் பின்னர் அதிக நிறுத்தங்கள் இல்லாது எமது பயணம் தொடரந்து இரவு 8 மணியளவில் மெல்பேர்னில் உள்ள அருணனின் வீட்டை அடைந்தோம்.\nஇன்றய பயணம் 886கிமீ. ஏழு நாட்களில் பயணித்த மொத்த தூரம் 2685.9 கிமீ.\nஅடுத்த பதிவில் Great Ocean Road…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஒரு பயணத்தின் படக்கதை – ஜினோலன் குகைகள்\nஒரு பயணத்தின் படக்கதை – பெருஞ் சமுத்திர சாலை\n3 replies on “ஒரு பயணத்தின் படக்கதை – சிட்னியில் இருந்து மெல்பேர்ன்”\nகடந்த இரண்டு நாட்களும் சிட்னியில் இடியப்ப உரல் வாங்குவது போன்ற முக்கியமான தனிப்பட்ட வேலைகளைச் செய்வதில் செலவிட்ட பின்னர்…\n��ழகான ஆரம்பம். படங்களைக் குறைத்து இன்னும் அதிகமாக எழுதினால், இன்னும் “அதிகமாக” ஜொலிப்பீர்கள்\nஅதுக்காக நான் புகைப்படங்களைக் குறை கூறுகின்றேன் என்று எடுக்கக் கூடாது. உங்களுக்குள்ளே ஒரு புகைப் படக் கலைஞனும் ஒளிந்து கொண்டுள்ளான்\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-20T22:58:16Z", "digest": "sha1:IFTQ6P6T4G2ER2TUXWBGRY4OKKAQQ7NX", "length": 6893, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்காடெல்-லுசென்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006 (1898 ல் அல்காடெல் உருவாக்கப்படது, 1996ல் லூசென்ட்; 2006ல் இணைந்தன)\nஆல்காடெல்-லுசென்ட்(Alcatel-Lucent) என்பது ஒரு உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனம் கழகம். நகர்பேசிகள், மின்னணு பொருட்கள், ஐபி தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. பிரான்சு நாட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது\nஆல்காடெல்-லுசென்ட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமாக பெல் செயல்படுகிறது. சி-நிரலாக்க மொழி பெல்லில் உருவானதாகும்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/suresh-raina-ambati-rayudu-join-chennai-super-kings-training-camp.html", "date_download": "2020-10-20T22:54:12Z", "digest": "sha1:Y474L55MVRZCSA6Y4BXND3PJAIRQFM4E", "length": 5857, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "Suresh Raina Ambati Rayudu Join Chennai Super Kings Training Camp | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங���கு கிளிக் செய்யவும்\n‘ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் வந்தாரு’.. அதுக்குள்ள மறுபடியும் காயமா\n'நியூசி.' எல்லாம் எங்களுக்கு 'தூசிடா'... அடிச்சா சிக்ஸ்... தொட்டா பவுண்டரி... 'ஆக்லாந்தை' அதிரவிட்ட இந்திய வீரர்கள்...\nVideo: தர்மப்பிரபு நீங்க 'இங்கேயும்' வந்துட்டீங்களா... பாய்ந்து 'பிடித்த' வீரரால்... பதறும் ரசிகர்கள்\nஅடிச்சு 'தூள்' கிளப்பிய நியூசிலாந்து... மார்டின் குப்தில், முன்ரோ தெறிக்க விட்டனர்... கடின இலக்குடன் களத்தில் இந்தியா...\nசென்னைக்காக 'அள்ளிக்கொடுத்த' அதிரடி இளம்வீரர்... 'நெகிழ்ந்து' போன சிகிச்சை மையம்\nVIDEO: ‘அடிச்ச வேகத்துல தெறிச்சு சிதறிய ஸ்டம்ப்’.. ‘என்னா வேகம்’.. மிரட்டிய இளம்வீரர்..\nஇப்டி செஞ்சா 'எப்டி' வெளையாடுறது... 'கேள்வி' கேட்ட கேப்டன்... 'அப்பவே' சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்\n'அந்த' நாட்டுக்கு போறோம்... எங்கள 'ஞாபகம்' வச்சுக்கங்க... 'பகிரங்கமாக' சொன்ன இளம்வீரர்... ஏன்\n அவர எப்பத்தான் 'கேப்டனா' போடுவீங்க... கேள்வி கேட்ட ரசிகருக்கு... செம 'பதிலடி' கொடுத்த சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://atozhealth.in/category/diabetes/page/22/", "date_download": "2020-10-20T23:18:02Z", "digest": "sha1:XUB344YKEB7BIFK6W2UIVISJBB2N4NBV", "length": 4011, "nlines": 121, "source_domain": "atozhealth.in", "title": "Diabetes | A to Z Health | Page 22", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 131\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 130\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 123\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 121\nசர்க்கரை நோய் பகுதி – 11\nசர்க்கரைநோயை கட்டுப்படுத்துவதற்கு என்ன உடற்பயிற்சி செய்யலாம் -( சர்க்கரை நோய் பகுதி – 10...\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 61\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 95\nஐ.டி . துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 63\nகரு முதல் குழந்தை வரை- பாகம் 97\nகரு முதல் குழந்தை வரை – பாகம் 96\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=355", "date_download": "2020-10-20T23:58:06Z", "digest": "sha1:LPCBTHFWYSVV5P6QNKSEZMNDHRJLS5KU", "length": 9227, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகை���ள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஸ்ரீதேவியின் மரணம் எனக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. எனது உண்மையான நண்பரையும் திரையுலகம் நல்ல நடிகையையும இழந்து விட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமேலும் : ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் ...\nஎன் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ...\nஅரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப ...\nசுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் ...\nகட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட ...\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை ...\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் ...\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த ...\nஉழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, ...\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் ...\nஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் ...\nகாவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற ...\nபூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ...\nகாவிரி நீர் பங்கீட்டில் ...\nஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் ...\nஎன்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...\nமுக்கியமான பிரச்னை பேசப்பட்டுள்ளது, ...\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர ...\nமாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது ...\nவெங்கையா நாயுடு ஜி, எனது இதயம் கனிந்த ...\nஅன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய ...\n‛‛எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் ...\nபத்மவிபூஷண் விருது பெருமை ...\n“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் ...\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த, எனக்கு ...\nநெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் ...\nபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ...\nஎன் மகள் செளந்தர்யாவுக்கும், ...\nவரலாற்று வெற்றி பெற்றுள்ள, ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ...\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம��� திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\nஅசோக் செல்வன் நித்யா மேனன் கூட்டணியில் இணைந்த ரிது வர்மா\n'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் உரிமைக்கு இவ்வளவு விலையா\nசொத்து வரி குறைப்பு : நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ...\nமீண்டும் ஐதராபாத்தில் சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-10-20T23:29:37Z", "digest": "sha1:ETKRFZZ7X44AH6TVYY66G6VN56ACTOKG", "length": 8312, "nlines": 111, "source_domain": "kallaru.com", "title": "அரியலூர் செய்திகள் இன்று Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today அரியலூர் செய்திகள் இன்று Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome Posts tagged அரியலூர் செய்திகள் இன்று\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா Ariyalur News: Corona infection in 36...\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது. Ariyalur News: Youth...\nகொள்ளை சம்பவங்களை தடுக்க சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர்.\nகொள்ளை சம்பவங்களை தடுக்க சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர்....\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது.\nநேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது. அரியலூர்...\nஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி.\nஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி. Ariyalur News: Youth killed in road accident...\nஅரியலூரில் நகைக்கடை சுவரை உடைத்து நகைகள் திருட்டு.\nஅரியலூரில் நகைக்கடை சுவரை உடைத்து நகைகள் திருட்டு Ariyalur News: jewelery...\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்....\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபர��தம்\nஜெயங்கொண்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/page/2/", "date_download": "2020-10-20T23:14:19Z", "digest": "sha1:BTZFBOOKHIAHH6CTU55V5JAQ7CDXYFAZ", "length": 25225, "nlines": 82, "source_domain": "nimal.info", "title": "நிமலின் பதிவு – பக்கம் 2 – என் எண்ணங்கள்… என் தமிழில்…", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\nஇதைப்பற்றி இதுவரை யாரிடமும் எங்கேயும் கதைத்ததில்லை. ஆனால் இன்று என் கதையை பொதுவெளியில் பகிரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு 12-13 வயது இருக்கும்போது, நான் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதன் விளைவுகள் இன்னமும் என் வாழ்வில் எங்கோ இருப்பதாகவே நான் உணர்கிறேன்.\nநான் 7ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நான் கொழும்புக்கு இடம்பெயர்ந்து வந்து ஒருவருடத்துக்கும் உள்ளான காலப்பகுதி அது. பாடசாலை முடிந்ததும் ஒரு குறித்த உறவினர் வீட்டில் சென்று நிற்பது வழக்கம் வழமையாக அந்த வீட்டில் பல உறவினர்கள் இருப்பார்கள். ஆனால் ��ந்த குறிப்பிட்ட நாளில் உறவினர் எல்லோரும் எங்கோ சென்றிருந்தனர் (எதற்காக என்பது நினைவில் இல்லை). அந்த குறித்த உறவினர் மட்டுமே வீட்டில் இருந்தார்.\nவழமைபோலவே நான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்து ஒரு சிறவர் நிகழ்ச்சியையோ திரைப்படத்தையோ பார்க்கத் தொடங்கினேன். அந்த உறவினர் என் அருகில் இருந்த கதிரையில் வந்து அமர்ந்தார். அது வழமையாகவே இருந்தது. அவர் என் தொடையில் தன் கையை வைத்தார். அது சாதாரணமாக இருந்தது. அவர் என் காற்சட்டை வழியே கையை விட்டு என் ஆணுறுப்பை தொட்டார். அது குழப்பமானதாக இருந்தது. அவர் என் ஆணுறுப்பை வெளியே எடுத்து நாக்கால் நக்கத் தொடங்கிரார். அது பிழையாக இருந்தது.\nஎனக்கு என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை, ஆனால் அது தவறானது என்று மட்டும் விளங்கியது. நான் அவரைத் தள்ளிவிட்டு என் பாடசாலைப் பையையும் தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடினேன். பிரதான வீதி வரை ஓடிவந்த எனக்கு வீடு எந்தப்பக்கம் என்பது தெரியவில்லை. பார்த்த நினைவிருந்த சில கட்டடங்களை குறிப்பாக வைத்து ஒரு திசையாக நடக்கத் தொடங்கினேன். பேருந்தில் செல்ல பணமும் இருக்கவில்லை, வழியும் தெரியாது. ஒருவாறாக வழிகேட்டு வீட்டுக்கு போய்விட்டேன். ஆனால் அந்த நேரத்தில் அம்மா என்னை கூட்டிவருவதற்காக அந்த உறவினர் வீட்டுக்கு போயிருந்தார். அங்கு நான் இல்லை என்று திரும்பி வந்த அவரிடம் சொல்ல என்னிடம் காரணம் எதுவும் இருக்கவில்லை. என்ன நடந்தது என்றும் சொல்லவில்லை. அதன் பின்னர் இன்றுவரை யாரிடமும் சொல்லவுமில்லை.\nஇது என்ன பெரிய விடயமா என்று சிலருக்கு இருக்கலாம். அது மீண்டும் நடக்கவும் இல்லை. அந்த உறவினர் இருக்கும் இடங்களில் தனிமையா இருப்பதை தவிர்த்து வந்திருக்கிறேன். இப்போது அவரை நேரடியாக பயம் இன்று பார்க்கவும் முடிந்திருக்கிறது. ஆனாலும், 21 வருடங்களின் பின்னரும், அந்த சம்பவத்தின் விளைவுகள் என்னை சில வகைகளில் பாதித்திருப்பதாகவே உணர்கிறேன். குடும்பங்கள் உறவுகள் என்ற கட்டமைப்புக்கள் மீது அவநம்பிக்கையான ஒருவனாக நான் வளர்ந்திருக்கிறேன். நான் எப்போதும் தனிமையை விரும்புபவனாகவும் தேவையில்லாமல் மற்றவர்களிம் தொடர்புகளை தவிர்ப்வனாகவும் இருக்கிறேன். என்னுடைய இருபதுகளின் நடுப்பகுதி வரையுமே சுய சந்தேகம் உள்ள ஒருவனா���வே இருந்திருக்கிறேன். இதற்காக நான் சொல்லவரவில்லை இவை எல்லாவற்றுக்குமே அந்த சம்பவம் தான் காரணம் என்று. ஆனால் அதன் பாதிப்புக்கள் என்னில் இருந்திருக்காது என்றும் என்னால் சொல்ல முடியாது.\nஆனால் இப்போது இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் ஏன் இதைப்பற்றி பகிர்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அண்மையில் இதேபோன்ற நெருக்கிய குடும்ப அங்கத்தவர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான வேறொருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இது தனக்கு மட்டுமே நடந்ததாக நினைத்துக்கொண்டிருந்ததையும் அறிய முடிந்தது. நான் என் கதையை இவ்வாறு பொதுவெளியில் பகிர்வதன் மூலமாக அவர்களும் தாங்கள் தனித்திருக்கவில்லை என்பதை உணரமுடியும். இந்த பிரச்சனை தொடர்பான உரையாடல்களின் ஆரம்பப்புள்ளியாகவும் இது இருக்கட்டும்.\nபின்குறிப்பு: எனக்கு பாலியல் தொல்லைகள் செய்த நபர் யார் என்று நான் இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் அவரோ அவரின் வளர்ந்த பிள்ளைகளோ இதைக் கட்டாயம் வாசிப்பார்கள். நான் தன் பெயரை சொல்லிவிடுவேனா என்ற சந்தேக்திலேயே அவர் வாழட்டும். அவரின் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளை அவருடன் தனித்து விட நேர்ந்தால் அவதானமாக இருக்கட்டும். பெறாமகனுக்கும் பேரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.\nதிடீரென்று ஒருநாள் பாவித்துக்கொண்டிருந்த கணினி பழுதடைந்துவிடுகிறது. உங்கள் தகவல்களின்பிரதிகள் வேறு எங்காவது இருக்கிறதா இந்த தேவைக்கான ஒரு வழிவகைதான் 3-2-1 தகவல் காப்புத் திட்டம்.\nஇன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.\nAndroid Go அல்லது Android Oreo (Go edition) என்பது ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த பாவனை அனுபவத்தை கொடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. எனவே இது மிகவும் மலிவுவான அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் புதிய செயலிகளையும் சேவைகளையும் இலகுவாக பயன்படுத்த வழிவகை செய்யும். (https://www.android.com/versions/oreo-8-0/go-edition/)\nதூய்மையான ஒரு வடிவத்தை அனைத்து உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களிலும் பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்கிறது. இவை தொடர்ச்சியான மென்பொருள் புதுப்பிப்புகளையும் பாதுகாப்பு புதுப்பிப்புக்களையும் பெறுவதால் ஒப்பீட்டளவில் வேகமாகவும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் செயல்படும் என்று எதிர்பார்கலாம். (https://www.android.com/one/)\nஇந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.\nபேஸ்புக் – கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nசில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் தமிழ்நாட்டுக்காரர், தமிழர். வழக்கம் போலவே அரசியல் தான் முக்கிய அம்சம். அதைத் தாண்டி கதைப்பதும் குறைவுதான். அது இந்தியாவிலும் தேர்தல் காலம், இலங்கையிலும் தேர்தல் காலம், நான் அப்போது இருந்த குவின்ஸ்லாந்து மாநிலத்திலும் தேர்தல் காலம். அரசியல் இயந்திரங்களின் மீதான எமது ஒருமித்த அவநம்பிக்கைகளை தவிர்துப் பார்த்த‍தில் அன்றைய கலந்துரையாடலில் நாம் வந்தடைந்த முடிவு தான் ‘உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது’.\nஒரு சராசரி இலங்கைத்தமிழனாக எனக்குத் தெரிந்த இந்திய அரசியல் அம்சங்கள் சில உண்டு. திராவிட இயங்கங்கள், கருணாநிதி, ஜெயல‍லிதா, காங்கிரஸ், நேரு குடும்ப‍ம், அண்மையில் அன்னா கசாரேவும் மோதியும். இவ்வளவும் தெரிந்த‍தற்கே முக்கிய காரணம் இந்தியத் தொலைக்காட்சிளும் செய்தி ஊடகங்களும் தான். அந்த வகையில் எனது புரிதல்களும் இந்த தொலைக்காட்சிகள் தேர்ந்தெடுக்கும் பார்வையிலேயே தங்கியிருக்கிறது. அதைத்தாண்டி பொதுவான ஒரு இந்தியனின் பார்வையில் இந்திய அரசியலை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை.\nஇதுவே இலங்கை அரசியலைப்பற்றிய ஒரு சராசரி இந்தியத்தமிழனுக்குத் தெரிந்திருப்பது இன்னமுமே மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் பார்க்க இலங்கைத் தொலைக்காட்சிகளோ இதர பொது ஊடகங்களோ இல்லை. அவர்களுக்கான மூல ஆதாரங்களாக இருப்பது இலங்கைச் செய்திகளை, அரசியலை இந்தியத் தொலைக்காட்சிகளிலும் இதர செய்தி ஊடகங்களிலும் கதைக்கும் இந்தியர்கள், இந்திய அரசியல்வாதிகள். ஆக, பொதுவான ஒரு இலங்கைத் தமிழனின் பார்வையில் இலங்கை அரசியலை பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கும் கிடைப்பதில்லை.\nஇந்த சூழலில், தமக்கான தனி நிகழ்ச்சி நிரலில் இயங்கும் ஊடகங்களூடாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் நாம் பெறக்கூடிய தகவல்கள் ஒருபோதும் பூரணமானதாகவோ தூய்மையானதாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒரு சராசரி குடிமகனுக்கு இருக்க‍க்கூடிய பிரச்சினைகளையும் அவர்கள் எடுக்கும் அரசியல் தெரிவுகளையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் ஒரு இந்தியத்தமிழனின் தெரிவும், சிரிசேனவுக்கு வாக்களிக்கும் ஒரு இலங்கைத்தமிழனின் தெரிவும் மற்ற பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவும் வாய்ப‍்பில்லை.\nபுரிதலும் தெளிவும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சூழலில் என்னால் செய்ய முடிந்த‍து மற்றவரின் அரசியலை புரிந்து கொள்ள முயல்வது, இல்லாவிட்டலா அவர்களின் அரசியல் தெரிவில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிவது. ஆக, அந்த கலந்துரையாடலின் முடிவில் நம் இருவருக்கும் பொதுவான புள்ளியாக இருந்தது குவின்ஸ்லாந்து அரசியல் மீதான எமது புரிதல் மட்டும் தான். கடைசியில் குவின்ஸ்லாந்து தேர்த‍லில் வந்த அரசியல் மாற்றமும் நாம் எதிர்பார்த‍து தான். காரணம் அது நம் இருவருக்கும் புரிந்த அரசியல். அதை தாண்டி – உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது.\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1089435", "date_download": "2020-10-20T22:53:09Z", "digest": "sha1:TLFIGKKDCWGH46H7YUBM2ET3XZIZXBW4", "length": 3355, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கபாடபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கபாடபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:30, 18 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nஹாட்கேட் மூலம் பகுப்பு:தொன்பியல் நகரங்கள் நீக்கப்பட்டது; [[பகுப...\n14:51, 18 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதென்காசி சுப்பிரமணியன் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஹாட்கேட் மூலம் பகுப்பு:தொன்பியல் இடங்கள் நீக்கப்பட்டது; [[பகுப்...)\n16:30, 18 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதென்காசி சுப்பிரமணியன் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஹாட்கேட் மூலம் பகுப்பு:தொன்பியல் நகரங்கள் நீக்கப்பட்டது; [[பகுப...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swisspungudutivu.com/photos%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:07:19Z", "digest": "sha1:6CL7COBLWN4IGMUA6N2VR32F4MTLJR6P", "length": 3727, "nlines": 72, "source_domain": "swisspungudutivu.com", "title": "(PHOTOS)கோரம்…!! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / (PHOTOS)கோரம்…\nadmin July 18, 2014\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், செய்திகள்\nநெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு 15 விமானப் பணியாளர்கள் உட்பட 295 பேருடன் பயணித்த மலேசியன் எயார் லைன்ஸுக்கு சொந்தமான ஆர்17 விமானம், ரஷ்ய எல்லைக்கு அருகே உக்ரைனில் வியாழக்கிழமை (17) ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரழந்துள்ளனர்.\nNext (PHOTOS) அமெரிக்காவில் தக்காளித் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/category/celebrities/", "date_download": "2020-10-20T23:08:32Z", "digest": "sha1:VKIRMX77SGP4KM4BECKUKYPNWYFDSB33", "length": 23505, "nlines": 70, "source_domain": "trollcine.com", "title": "Celebrities | TrollCine", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா - மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப��போ கல்யாணம் பாருங்க\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். ஆனால் சிலர் இவருக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். நேற்று (அக்டோபர் 5) காஜலின் திருமணம் பற்றிய செய்தி வந்தது, ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் எனக்கு தொழிலதிபர் கௌதம் என்பவருடன் அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் சிலருக்கு சந்தோஷம் என்றாலும் நம் காஜலுக்கு திருமணமா என்றும் வருத்தம் அடைந்துள்ளனர்.\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nநடிகை ரித்விகா இந்திய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் actress. தமிழில் வெளிவந்துள்ள பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் முன்னணி நடிகரான கார்த்திக் நடித்துள்ள மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் அன்பு என்பவரின் மனைவியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானர். தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளிவந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து உள்ளார்கள் அவர்களில் ஒருவர்தான் ரித்விகா. இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்தாலும் இவருக்கு மக்களிடையே அதிக பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 இல் வெற்றி பெற்றவர்தான் ஆரவ் மற்றும் சீசன் 2வில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்தான் நடிகை ரித்விகா மேலும் கடந்த ஆண்டு…\nபிரபல தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nதென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் தமிழ் திரையுலகில் சூர்யா, விஜய், தனுஷ், அஜித், மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்��ம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த லாக் டவுன் முடிந்தவுடன் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொள்ள போகிறாராம் நடிகை காஜல் அகர்வால். இவர்கள் திருமணம் மும்பையில் மிகவும் பிரபமாண்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர். இதோ கௌதமின் புகைப்படங்கள்..\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\nஹிந்தி மற்றும் பெங்காலி மொழி நடிகையான மிஸ்தி (33) நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் கீட்டோ டயட்டில் மிஸ்தி இருந்திருக்கிறார். கீட்டோ உணவுத் திட்டம் என்பது 70-80 சதவீதக் கொழுப்பு, 20 சதவீதப் புரதம் மற்றும் 5 சதவீத மாவுச்சத்து என்ற விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்வதாகும்.இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்று வதில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால் நாளொன்றுக்கு 50 கிராமுக்கும் குறைவாக மாவுச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். மாவுச் சத்துதான் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்து உடலுக்கான ஆற்றலை வழங்குகிறது. மாவுச்சத்தை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு கொழுப்பிலிருந்தும் புரதத்திலிருந்தும் உடலுக்கான ஆற்றலை உருவாக்குவது தான் இந்த உணவுத் திட்டத்தின் நோக்கம். கீட்டோவால் என்ன விளைவுகள் ஏற்படும்\nபிக்பாஸ் வீட்டில் போன முதல் நாளே சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்த சனம் ஷெட்டி அனல் பறக்கும் ப்ரோமோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளில் இரண்டாவது ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் இரண்டாவது நாளே ஒருவருக்கு ஒருவர் மோடி ஏற்பட்டுள்ளது. சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி இருவரும் ஷிவானியை டார்கெட் செய்துள்ளனர். ஷிவானி யாருடனும் இணைந்து மகிழ்ச்சியாக இருக்காமல் இருக்கின்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஷிவானி அதிர்ப்தியில் காணப்படுகின்றார்.\nசொட்டும் வேர்வையை கூட துடைக்க முடியாத நிலையில் நடிகை மீனா.. என்ன தான்ப்பா ஆச்சு நம்ம கவர்ச்சி கன்னிக்கு..\nஉலகையே ஆட்டிப் படைத்து வரும் இந்த கொரோனா நோய் தற்போது கொஞ்சம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் கொரோனா நோயால் ஏற்பட்ட lockdown தளர்த்த��்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. நடிகை மீனா இந்திய தமிழ் திரைப்பட நடிகை 90 காலகட்டத்தில் அனைத்து ரசிகர்களிடமும் தனக்கான ஒரு பெரும் இடத்தை பெற்றவர். அதன் பிறகு பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை மீனா. இந்நிலையில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் 2 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில் நடிகை மீனா நடிக்க உள்ளார். இதன் காரணமாக நடிகை மீனா சென்னையில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் பயணம் சென்ற போது தன்னைத்தானே நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஃபுல் கவரான உடையில் சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக…\nதனது குழந்தையுடன் அழகிய போட்டோ ஷுட் நடத்திய சீரியல் நடிகை ஆல்யா மானசா- கியூட் புகைப்படங்கள்\nராஜா ராணி என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அந்த சீரியல் மூலமே தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்தவர் நடிகை ஆல்யா மானசா. சஞ்சீவை காதலித்த ஆல்யா தனது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் கர்ப்பமாக இருந்த ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளனர். ஆல்யா இப்போது ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது படப்பிடிப்பின் இடைவேளையில் ஆல்யா குழந்தையுடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவரும், அவரது குழந்தையும் ஒரே நிற ஆடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர், அந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் 4 வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் – உறுதியான லிஸ்ட்\nசின்னத்திரை ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த முறை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஒளிபரப்பு ஆகவுள்ள பிக்பாஸ் சீசன் 4 வீட்டின் உள்ளே சென்றுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று உறுதியான லிஸ்ட் கிடைத்துள்ளது. இறுதி லிஸ்ட் : 1. அனிதா சம்பத் 2. ரியோ ராஜ் 3. கேபிரியலா 4. ரம்���ா பாண்டியன் 5. நடிகர் ஆரி 6. kpy அறந்தாங்கி நிஷா 7. சனம் ஷெட்டி 8. ஆஜித் { பாடகர் } 9. வேல்முருகன் 10. ஜித்தன் ரமேஷ் 11. ஷிவானி 12. சோமசேகர் 13. நடிகை ரேகா…\n3 மாத குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிக்பாஸ் ரம்யா- குழந்தை பாடுவதை கேட்டீங்களா\nரம்யா பிரபல இசையமைப்பாளர் NSK அவர்களின் பேத்தி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர். இவர் தனது இசை திறமை மூலம் தமிழில் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களில் ஹிட்டான பாடல்கள் அதிகம். 2019ம் ஆண்டு இவர் சத்யா என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் சிம்பிளாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. ஜுலை 2020 இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ரம்யா முதன்முதலாக தனது 3 வயது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு அந்த குழந்தை பாடவும் செய்கிறது, இதோ அந்த வீடியோ.\n பிஞ்சிலேயே பழுத்த குட்டி நயன்தாரா.. போதை ஏற்றும் அணிகாவின் வைரல் புகைப்படம்\nகுழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அணிகா சுரேந்தர், சோட்டா மும்பை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து தற்போது வரை ரசிகர்களால் அஜித்தின் உண்மையான மகள் என்பது போன்றே அழைக்கப்பட்டு வருகிறார். குழந்தை நட்சத்திரம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை சில நாட்களாக கொடுத்து வருகிறார் அணிகா. அதாவது வயதுக்கு மீறின விளம்பரத்திற்காக கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி ரசிகர்களுக்கு பரிச்சயமான குழந்தை நட்சத்திரம், இந்த வயதிலேயே விளம்பரத்திற்காக இப்படி செய்வது நியாயமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வருடத்தில் மாமனிதன் என்ற படத்திலும் நடித்து உள்ளார், விரைவில் அந்த படமும் OTT தளத்தில் வெளிவரும்…\nஇணையத்தில் வைரலாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து டீசர்\nவருங்கால கணவர் பெயரோடு திருமண தேதியையும் அறிவித்த நடிகை காஜல் அகர்வால்- எப்போ கல்யாணம் பாருங்க\nசும்மா பாத்தாலே தட்டனும் போல இருக்கே.. நடிகை ரித்விக்கா வெளியிட்ட வைரலான புகைப்படம் இதோ..\nபிரபல தொழிலதிபருடன் நடிகை கா���ல் அகர்வாலுக்கு திருமணமா – மாப்பிள்ளை இவர் தானா\nவெயிட் குறைக்கும் முயற்சியில் உயிரிழந்த பிரபல நடிகை அவர் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/", "date_download": "2020-10-20T22:42:52Z", "digest": "sha1:3UUIA64LRLNOJ6HAPFHBX3V6OMB6UDE4", "length": 28568, "nlines": 393, "source_domain": "ippodhu.com", "title": "Ippodhu | Latest News | Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 55% அதிகரிப்பு – மத்திய அரசு\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது – பிரதமர் மோடி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு\nATMல் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 மாற்று மசோதாக்களின் தீர்மானம் நிறைவேற்றம்- பஞ்சாப் முதல்வர் அதிரடி\nசிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்\nஅது ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்விய கேட்ட\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய அரசின் கையில்” – திருச்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரை\nஅரையாண்டு தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டம்\nஹத்ராஸ் பாலியல் கொடூரம் எதிரொலி; கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை; உ.பி. கஸியாபாத்தில் புத்த மதத்துக்கு மாறிய தலித்துகள்\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி: தேதி அறிவிப்பு\n7.5% இடஒதுக்கீடு விவகாரம்; விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் – அமைச்சர் ஜெயக்குமார்\nநாட்டு மக்களிடையே இன்று(அக்.20) மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர்\nஜியோமி வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம்\nஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை\nவங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்: பி.வி. சிந்து\nஇந்தியாவில் ஒரே நாளில் 46,790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 55% அதிகரிப்பு – மத்திய அரசு\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது – பிரதமர் மோடி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு\nஇந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு...\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு...\nகொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு;...\nATMல் 5,000 ரூபாய்க்கு மேல்...\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக ...\nசிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட...\nஅது ஏன்டா என்ன பார்த்து...\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய...\nஅரையாண்டு தேர்வை ரத்து செய்ய...\n800: உலக கிரிக்கெட்டின் சிகரத்தில் முரளிதரன்\nஉலக கிரிக்கெட்டில் எவரெஸ்ட் சிகரச் சாதனை செய்தவர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் என்பது இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத அதிசயம்.\nவெறுப்பு என்பது இதழியல் அல்ல\nஇதழியல் என்பது மக்களிடையே துவேஷத்தைப் பரப்புவதற்கானது அல்ல என்ற உண்மையை மக்கள் பேச வேண்டும். இதழியலால் உபகாரம் இல்லையென்றாலும் உபத்திரவம் கூடாது.\nதொழில்முனைவுக்கு நம்பிக்கை தந்த வ.உ.சி\nATMல் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம்\nஏடிஎம்மில் இனி 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே, கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. பொதுவாக, நமது வங்கிக் கணக்கில்...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை\nசென்னையில் (அக்டோபர்- 20) இன்றைய தங்கத்தின் நிலவரம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா...\n#BigBillionDaysSale: சூப்பரான 5 மொபைல் ஆபர்கள்\nதங்கம் சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை\nவெஸ்பா மாடல்களுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு\nஅது ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்விய கேட்ட\nஜெயம் ரவியின் ‘பூமி’: எங்கே, எப்போது வெளியீடு\nஅந்தக் கட்சியிலா இணைகிறார் நடிகர் வடிவேலு\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன் – இயக்குநர் ஹரி\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nலைஃப்லைன் பன்னோக்கு மருத்துவமனை: குடல் சிகிச்சையில் 22 வருட தலைமைத்துவம்\nகுடல் பராமரிப்புச் சிகிச்சையில் நிபுணத்துவம் மிக்க மருத்துவமனையை நீங்கள் தேடினால், அதற்கு ஒரே பதில் சென்னையின் கீழ்ப்பாக்கத்திலுள்ள லிமா பன்னோக்கு மருத்துவமனைதான்.\nமகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் முகக்கவசங்கள்: நல்லதொரு வியாபார வாய்ப்பு\nமலிவான விலையில் மூலிகை சீயக்காய், நலங்கு மாவு, அழகுசாதன மூலிகைப் பவுடர்கள்: நம்பகமான முகவரி...\n#CelebratingJournalismwithNRam: என்.ராமுடன் பத்திரிகை சுதந்திரக் கொண்டாட்டம்\nநடிகை ராஷி கன்னா: போட்டோ ஆல்பம்\nசம்பளம் போதவில்லை: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வசந்த காலத்தில் ராஜினாமா செய்ய முற்படுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் அவர் தனது தற்போதைய சம்பளமான 150,402 யூரோக்களை தனது முந்தைய பணியுடன் ஒப்பிடுகையில்...\nஉலகளவில் 4.06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டியுள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல்...\nஅசரவைக்கும் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி\nஉலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது\nஉலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு...\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய அரசின் கையில்” – திருச்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்...\n(அக்டோபர்- 20) இன்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி வடக்கு, தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று...\n7.5% இடஒதுக்கீடு விவகாரம்; விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் – அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை ��ந்தித்த பின்னர் அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார். நீட் தேர்வு...\nபுரதச் சத்து நிறைந்த சோள தோசை\nசத்தான, சுவையான கறிவேப்பிலை – மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி\nமாலை நேர டிபன்: பால் பன்\nபொய்யான செய்திகளைப் பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்: பி.வி. சிந்து\nஏன் அப்படிக் கூறினார் தோனி: சிஎஸ்கே அணியில் என்ன குழப்பம்\nஐபிஎல் 2020: 38-ஆவது லீக் போட்டி விபரம்: அனைத்து ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப்\n“ஒரே ஒரு தலதான்” : ராகுல் டிவீட்\nகியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nவெஸ்பா மாடல்களுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு\nரெனால்ட் கார்களுக்கு பண்டிகை கால ஆஃபர்: ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை...\nஹூண்டாய் வெர்னா இ மாடல் இந்தியாவில் வெளியானது\nஇந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 55% அதிகரிப்பு – மத்திய அரசு\nதமிழகத்தில் மேலும் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது – பிரதமர் மோடி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு\nATMல் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 மாற்று மசோதாக்களின் தீர்மானம் நிறைவேற்றம்- பஞ்சாப் முதல்வர்...\nசிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்\nஅது ஏன்டா என்ன பார்த்து அந்த கேள்விய கேட்ட\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய அரசின் கையில்” – திருச்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின்...\nஅரையாண்டு தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டம்\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nசிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட விவோ ஸ்மார்ட்போன் விற்பனை ஆரம்பம்\nஜியோமி வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகம்\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186372/news/186372.html", "date_download": "2020-10-20T23:18:18Z", "digest": "sha1:SRFXYCHUAXAJJ5SO4HL7JKL7KZCOKPJG", "length": 5553, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஉலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்\nவருடம்தோறும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. 2017ம் ஆண்டு ஜூன் முதல் 2018 ஜூன் வரையிலான காலகட்டத்தில் நடிகர்களின் வருமானத்தின் அடிப்படையில் புதிய பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது.\nஅதில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி முதலிடத்தில் உள்ளார். அவரின் மொத்த வருமானம் 239 மில்லியன் டாலர்கள். நடிகர் ராக் இரண்டாவது இடத்திலும், Iron Man நடிகர் ராபர்ட் டௌனி jr 89 மில்லியன் டாலர் வருமானத்துடன் 3ம் இடமும் பிடித்துள்ளனர்.\nடாப் 10 பட்டியலில் இரண்டு இந்திய நடிகர்களும் இடம் பிடித்துள்ளனர். 2.0 நடிகர் அக்ஷய் குமார் ஏழாவது இடத்திலும், சல்மான் கான் 10வது இடமும் பிடித்துள்ளனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள் \nகவர்ச்சி தரும் நக அழகு\nவெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..\nஉடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு\nமுத்தையா முரளிதரன் திரைப்படச் சர்ச்சை: எதிர்வினையின் அரசியல் பரிமாணம்\nஅதென்ன எடுகேஷன் ல நீங்க ஜாஸ்தி நான் கம்மி\nஇது பேரு வறட்டி இல்லை இது சாணம் தான் வட்டமாக இருக்கிறதே எப்படி \nபன்னிக்குட்டி மேய்க்கும் வடிவேலு, கோவைசரளா\n என்ன கைய புடிச்சு இழுத்தியா \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sagodharan.com/nrc-is-a-poisoned-coffee/", "date_download": "2020-10-20T23:49:42Z", "digest": "sha1:ESLX7BXODBCQOU2QZSLQCT73FCINEHNY", "length": 13110, "nlines": 154, "source_domain": "www.sagodharan.com", "title": "விசம் கலந்த காப்பி – என்ஆர்சி – சகோதரன்", "raw_content": "\nவிசம் கலந்த காப்பி – என்ஆர்சி\nவிசம் கலந்த காப்பி – என்ஆர்சி\n/சிஏஏ தான் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.. நாட்டு மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தக் கூடியது. ஆனால் என் ஆர் சி எல்லா நாட்டுக்கும் தேவையானது. நம் நாட்டுக்கும் தேவையானது// என்று கொஞ்சம் பேர் சொக்காட்டானை உருட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.. இவர்கள் எல்லாரும் “என்ஆர்சியில் பேர் இருக்கிறதோ, இல்லையோ அதுகுறித்து எந்த ஒரு இந்துவும் கவலை கொள்ளத் தேவையில்லை” என்ற மோகன் பகவத்தின் பேச்சையும், “என்ஆர்சி குறித்து இந்துக்கள், புத்தர்கள், கிருத்துவர்கள் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை” என்கிற அமித்ஷாவின் உத்திரவாதத்தையும் ஒரு முறைக்கு பத்து முறை வாசிப்பது நல்லது.\nசிஏஏவில் அதிகாரம் பூர்வமான வார்த்தைகளாக இடம் பெறும் மத ரீதியான வெறுப்பு, என்ஆர்சியில் நிர்வாக ரீதியில் உணர்த்தப் படுகிறது. ஒரு சட்டத்தை வெறுமனே அதனுடைய வாசகங்களைக் கொண்டு பார்ப்பதை விட அதன் சாரத்தைக் (spirit) கொண்டு சீர்தூக்கிப் பார்ப்பதே சிறப்பு. இங்கே வந்து நின்றுகொண்டு “வந்தேறிகளால் எவ்வளவு பிரச்சினை, அதையெல்லாம் களைய வேண்டியது தேசத்தின் கடமையல்லவா.. சீர்செய்ய வேண்டிய எவ்வளவோ பிரச்சினை இருக்கிறதே.. எங்காவது தொடங்க வேண்டாமா” என்றெல்லாம் தலையில் மிளகாய் அரைப்பது அளவுக்கு மீறிய சாமர்த்தியம். வீட்டில் ஈத்தொல்லை இருக்கிறது.. அது உணவுப் பொருளில் உட்கார்ந்து சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது அதற்காக உணவின் மீது பேகான் ஸ்பிரே அடிப்பீர்களோ அப்படித்தான் இங்கே இரட்டைக் கிளவியான சிஏஏ – என்ஆர்சி யைப் பிரித்து பொருள் சொல்லிக் கொண்டு எழுபதாண்டு ரத்தமும் சதையுமாக நடமாடிக் கொண்டிருந்த மனிதனை கிருமியாக கருதி பூச்சி மருந்து அடிக்கிறார்கள்.\nஇவர்களெல்லாம் யார் என்று பார்த்தால் ‘ஒருநாள் இரவு உன் பாக்கெட்டில் உள்ள பணம் செல்லாது’ என்று நடுத்தெருவில் நிறுத்திய அரக்கத்தனத்தை, தேசத்தை உச்சாணிக் கொம்பில் கொண்டுபோய் வைக்கும் வீரதீர பராக்கிரம செயலாக வர்ணித்தவர்கள். அதற்கு எதிராக பேசியவர்களை குறுக்குவழியில் பணம் சம்பாதிப்பவர்களாக கூசாமல் பேசிய குணவான்கள். அதே போல் தான் இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் என்ஆர்சிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நோக்கி, “நீங்கள் ஏன் பதட்டமாகிறீர்கள்.. நீங்கள் என்ன வந்தேறிகளா” என்று அழகாக முடிச்சவிழ்க்கிறார்கள். பணமதிப்பழிப்பில் செத்துப் போனவர்கள் யார் – கோடிக்கோடியாக கணக்கில் வராத வருமானத்துக்கு சொந்தக்காரர்களா.. அதைவிட ஏழை பாழைகளுக்கு – அன்றாடங் காய்ச்சிகளுக்கு – அளவிட முடியாத துயரங்களைக் கொண்டு வந்து அலைக்கழிக்க விடப் போவதுதான் என்ஆர்சி.\nகோளாறான ஒரு விமானத்தில் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு இக்கட்டானதொரு தருணத்தில் வெளியே பிடித்துத் தள்ளுவது என்ஆர்சி என்றால், அப்படியானதொரு இக்கட்டான நேரத்தில் ஆள்பார்த்து வழங்கப்படும் பாராச்சூட் தான் சிஏஏ..\nகாப்பி நமக்கு தேவைதான்.. ஆனால் விஷம் கலந்த காப்பி நம்முன் நீட்டப்படுகிறது.. அதன் விச(ய)மும் நமக்கு தெரிந்தே இருக்கிறது. அதற்குப் பிறகும் காப்பியைத் தட்டிவிட பார்ப்போமா அல்லது விசத்தை நீக்கிப் பருகுவது குறித்து விசம் வைத்தவனுடன் வாதிட்டுக் கொண்டிருப்போமா..\nநாடோடிகள் 2 – விமர்சனம்\nஎல்லாம் இயல்பாக தான் இருக்கிறது\n25 thoughts on “விசம் கலந்த காப்பி – என்ஆர்சி”\nஉலக பெருந்தொற்றுக்கு பிந்தைய நெருக்கடி மேலாண்மை – 2\nபெங்களூரு வன்முறை: கலவரங்களின் அரசியல்\nகொரானா பெருந்தொற்று காலத்தில் சர்வதேச கல்விச்சூழலும் இந்திய அணுகல்முறைகளும்.. (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:57:17Z", "digest": "sha1:I3Q3Y2CCXFVBGRURS22VYUSQM3JACD5P", "length": 42872, "nlines": 429, "source_domain": "ta.wikipedia.org", "title": "கச்சு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகச்சு மாவட்டம் (Kutch District, அல்லது Kachchh, குஜராத்தி: કચ્છ, சிந்தி: ڪڇ) மேற்கிந்தியாவில் குசராத்து மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் கச்சு வளைகுடாவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையிடம் புஜ் நகரம். கச்சு மாவட்டம் 45,652 சதுர கி. மீ பரப்பளவு கொண்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம் ஆகும்.[1] இம்மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள புஜ் நகரம், கச்சு மாவட்டத் தலைமையிடம்.[2] கச்சு மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற தொகுதியும் அமைந்துள்ளது.\nகச்சு மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள், மழைக் காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் வறண்ட நிலமாக உள்ளதால் இப்பகுதி ’ராண் ஆப் கட்ச்’ என்று அழைக்கப்படுகிறது. ராண் என்னும் குஜராத்திச் சொல்லுக்கு, பாலை வனம் என அர்த்தம். குஜராத்தில் உள்ள 'ராண் ஆப் கச்' உலகின் பெரிய 'உப்புப் பாலைவனம்' என்னும் சிறப்பை பெற்றுள்ளது. ஆமதாபாத்தில் இருந்து 320 கி.மீ., தொலைவில் ராண் ஆப் கட்ச் உள்ளது. உப்பு கலந்த களிமண் நிலம், மழைக்காலத்தில் இரவு நேரத்தில் பால் போல் இருக்கும். பௌர்ணமி நிலவு ஒளியின் போது விதவிதமான ஒளி வெள்ளம் தெரியும். பார்ப்பதற்கு ஓவியம் போலவே தெரியும் இந்தக் காட்சியை, 'சாத்தான்களின் ஓவியம்' என்கின்றனர். கச்சு மாவட்டம், பன்னி எனப்படும் மேய்ச்சல் நிலப் புல்வெளிகள் கொண்டிருப்பதால் கால் நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ளது. கச்சு மாவட்டம் பெரிய ரான் ஆப் கட்ச் மற்றும் சிறு ரான் ஆப் கட்ச் பகுதிகளை கொண்டுள்ளது.\nகச்சு வளைகுடாவில் அமைந்த கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு இந்திய-பாகிஸ்தானை பிரிக்கிறது.\n1 மாவட்ட எல்லைகளும் மக்கள் தொகையும்\n4 வனவிலங்கு சரணாலயங்களும் காப்புக்காடுகளும்\n5.3 பொருளாதாரம், தொழில் மற்றும் வணிகம்\n6.1 வரலாற்றுக்கு முந்தைய காலம்\n6.2 மத்திய காலம் மற்றும் ஆங்கிலேய இந்திய காலம்\n6.3 இந்திய விடுதலைக்குப் பின்\nமாவட்ட எல்லைகளும் மக்கள் தொகையும்[தொகு]\nகச்சு மாவட்டத்தின் எல்லைகளாக தெற்கிலும் மேற்கிலும் அரபுக் கடலும் கச்சு வளைகுடாவும், வடக்கிலும் தெற்கிலும் ரான் ஆப் கட்ச் பகுதிகளும் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கட்டொகை கணக்கீட்டின்படி கச்சு மாவட்டத்தின் மக்கட்தொகை 2,090,313. நகர்ப்புறத்தில் முப்பது விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர்.[3] ,[4]\nகச்சு மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் புஜ், காந்திதாம், ராபார், நகாரத்தின, அன்ஜார், மாண்டவி, மாதாபர், முந்திரா மற்றும் பாச்சு ஆகும். இம்மாவட்டம் 969 கிராமங்களைக் கொண்டுள்ளது. வறண்ட வானிலை கொண்டது. 1458 மீட்டர் உயரமுடைய கள தொங்கர் (கறுப்பு மலை) மாவட்டத்தின் மிக உயரமான மலையாகும். கச்சு மாவட்டம் கடந்த 187 ஆண்டுகளில் 90 நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது.\nகச்சு மாவட்டத்தில், 1956-ஆம் ஆண்டில் அன்ஜார் நகரப்பகுதியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட்து. 2001-ஆம் ஆண்டில் புஜ் பகுதியில் உண்டான தொடர் நிலநடுக்கங்களால் ஜவகர் நகர், கிர்சார நகர், தேவிசார், அமர்சார், பந்தி ஆகிய பகுதிகள் முற்றிலும் தரைமட்டம் ஆனது. ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம் ஆனது.[5]\nகச்சு மாவட்டம் நில நடுக்கோட்டில் அமைந்துள்ளது.\nஇம்மாவட்டத்தில் 97 சிறு ஆறுகள் ஓடுகிறது. பல ஆறுகள் ரண் ஆப் கச் பகுதியை வளப்படுத்துகிறது. சில ஆறுகளே அரபுக் கடலில் கலக்கின்றன.[6] 22 பேரணைகளும்,[7] நூற்றுக்கணக்காண சிற்றணைகளும் உள்ளது.[8]\nகச்சு மாவட்டம் பத்து வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது[9]:\nகச்சு மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் சரணாலயங்கள், காப்புக்காடுகள்:\nஇந்திய காட்டு கழுதை சரணாலயம்\nகட்ச் பாலைவன விலங்குகள் காப்பகம\nநாராயணன் ஏரி வனவிலங்குகள் காப்பகம்\nகச்சு பஸ்தர் வனவிலங்குகள் காப்பகம்\nபன்னி புல்வெளி காப்புக் காடுகள்\nசாரி-தந்து சதுப்புநில காப்புக் காடுகள்\nகச்சு மாவட்டத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் கச்சு மொழியில் சிந்தி மொழி, குஜராத்தி மற்றும் இந்தி மொழிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. கச்சு மொழிக்கென தனி எழுத்து முறைகள் இருப்பினும் குஜராத்தி மொழி அரசு மொழியாக இருப்பதால், குஜராத்தி எழுத்துமுறையே நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர் கட்ச் மாவட்ட மக்கள்.\nவடக்கு புஜ் பகுதியின் ஹொட்கா கிராமத்திய மேக்வால் இனத்துப் பெண்\nபலநூற்றாண்டுகளுக்கு பல்வேறு இனங்கள் பல்வேறு காரணங்களுக்காக சிந்து, ஆப்கானித்தான், மேற்கு இராஜஸ்தானின் மேவார் முதலிய பகுதிகளிலிருந்து கட்சு பகுதியில் குடியேறிய மக்களே இன்றைய கட்ச் மாவட்ட மக்கள். இன்றளவும் கட்சு மாவட்டத்தில் நாடோடி இன மக்களும், ஒரளவு நாடோடி வாழ்க்கை நடத்தும் கால்நடைத் தொழில் செய்யும் மக்களும், கைவினை கலைஞர்களும் வாழ்கின்றனர்[10].\nபொருளாதாரம், தொழில் மற்றும் வணிகம்[தொகு]\nகட்ச் மாவட்டம் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் மாவட்டமாக உள்ளது. ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பாவையும் கடல்வழியாக இணைக்கும் கண்ட்லா மற்றும் முந்திரா துறைமுகமுகங்கள் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதின் மூலம், இம்மாவட்டத்தின் தொழில், வணிகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுவருகிறது.\nஇம்மாவட்டத்தில் 26-01-2001-ஆம் நாளில் புஜ் பகுதியில் உண்டான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் தொழில் முனைவர்களுக்கு 15 ஆண்டு காலம் வரிச் சலுகை அளித்தின் காரணமாகவும், சாலைப் போக்குவரத்து கட்டமைப்பு நல்ல முறையில் உள்ளதாலும், தடையற்ற 24 நேர மின்சா���ம் வழங்கப்படுவதாலும் தொழில் வணிகம் பெருகியதால் கட்ச் மாவட்டப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மேலும் கட்ச் மாவட்டத்தின் ஐம்பது விழுக்காடு மக்கள் வளைகுடா நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதால், அந்நிய செலவணிப் பணம் இம்மாவட்டத்திற்கு வருகிறது.\nஇம்மாவட்டத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் தொழில் பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ளது. பழுப்பு நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் கட்ச் மாவட்டம் மின்மிகை மாவட்டமாக உள்ளது. [11]கட்சு மாவட்டத்தில் கிடைக்கும் ஏனைய இயற்கை வளங்கள் பாக்சைடு, ஜிப்சம், உப்பு மற்றும் பிற தாதுப் பொருட்கள். ஜிப்சம் மற்றும் பழுப்பு நிலக்கரி அதிகமாக இங்கு கிடைப்பதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.[12] கட்சு மாவட்டத்தில் உள்ள கண்டலா துறைமுகம், வட இந்தியாவின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது.\nமுந்த்ரா துறைமுகப் பகுதியில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள டாடா முந்த்ரா திட்டம் எனும் பெயரில் கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (Coastal Gujarath Power Limited) அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. அதானி நிறுவனத்தின் 10,000 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அஜந்தா கடிகார தொழிற்சாலை, ஜெ. பி., சிமெண்ட் தொழிற்சாலை, ஜிண்டால் இரும்பு மற்றும் காற்றாலை தொழிற்சாலைகள், ஆர்பட் மின்னியல் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், வெல்ஸ்பன் தொழில் நிறுவனம் மற்றும் உப்பு உற்பத்தி தொழில்கள் சிறந்து விளங்குகிறது.\nஇம்மாவட்டத்தில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.\nகட்ச் மாவட்டத்தில் அதிக சதுப்பு நிலக்காடுகள் இருப்பதால், மரத் தொழிற்சாலைகள் கண்ட்லா துறைமுகப் பகுதியில் அதிகமாக உள்ளது. கண்ட்லா மற்றும் காந்திதாம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட மரத்தொழிற்சாலைகள் உள்ளது.\nரான் ஆப் கட்ச் பகுதியில் உள்ள 107 கிராமங்களில் உப்பளங்களிலிருந்து உப்பு எடுக்கும் தொழில் 600 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த உப்பு உற்பத்தியான 180 இலட்சம் டன்னில், கட்சு மற்றும் இதர சௌராஷ்டிர பகுதிகளிலிருந்து மட்டுமே 75 விழுக்காடு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்து சமயத்தினர் பெரும்பான்மையினராகவும், இதர சமயத்தினரான இசுலாமியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்களும் அதிக அளவில் உள்ளனர். சுவாமி நாராயணன் இயக்கத்தை பின்பற்றும் இந்துக்கள் அதிகமாக உள்ளனர்.\nகட்ச் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் சைவ உணவையே விரும்பு உண்கின்றனர். சமணர்கள் பூமிக்கடியில் விளையும் வெங்காயம், பூண்டு வகைகள், கிழங்கு வகைகள்கூட உண்பதில்லை. இந்துக்கள் மாட்டு இறைச்சியை உண்பதில்லை. இப்பகுதியில் கிடைக்கும் வஜ்ரா எனும் சிறுதானியம், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டிகள் அதிக அளவில் உணவில் சேர்த்து உண்கின்றனர். தேநீர் இங்கு அதிக அளவில் மக்கள் விரும்பிக் குடிக்கின்றனர்.\nகட்ச் பாணி சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த வண்ணத்துணிகள்\nகட்ச் மாவட்டம் கைநெசவுக் கலைக்கு பெயர் பெற்றது. பெண்கள், சிறு வண்ண வண்ண கண்ணாடித் துண்டுகளை வண்ணத்துணிகளில் கோர்த்து அழகிய சித்திர வேலைபாடுகள் (Embroidery) கொண்ட சேலைகள், இரவிக்கைகள், பாவாடைகள் மற்றும் சட்டைகள் தயாரிக்கின்றனர்.\nகட்ச் மாவட்டத்தில் வாழும் ஒவ்வொரு இனக்குழுக்களும் தங்களை மற்ற இனக்குழ மக்களிடமிருந்து வேறுபடுத்தி பார்ப்பதற்காக தங்களுக்கென தனித்தன்மையான கலை நுணுக்கம் கொண்ட சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த உடைகள் அணிகின்றனர்.\nமிகப் பழமையான சிந்து வெளி நாகரீகத்தின் பல அடையாள சின்னங்கள் கட்சு மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகட்சு மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீக கால எழுத்துக்கள்\nகட்ச் மாவட்டத்தில் சிந்து வெளி நாகரீக காலத்தை சார்ந்த மிகப்பெரிய, புகழ்பெற்ற தோலாவிரா அல்லது ”கொட்ட டிம்பா” எனும் இடம் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[13] இந்த தொல்லியல் பகுதியான கொட்ட டிம்பா பகுதி, கட்சு மாவட்டத்தின் வடக்கு பகுதியில் காதிர் தீவில் உள்ளது.\nமத்திய காலம் மற்றும் ஆங்கிலேய இந்திய காலம்[தொகு]\nகட்சு சமஸ்தானத்தின் அரச சின்னம்.\nகட்ச் இராச்சியம் 1147–1948ஆம் ஆண்டு வரை ஜடேஜா, வகேலா, சோலாங்கி, ஜடேஜா இராசபுத்திர அரச குல மன்னர்கள் ஆண்டனர். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்சு பகுதியில் இராஜபுத்திர ஜடேஜா வம்ச சாம்மா இனத்து மன்னர் சுதந்திர நாட்டை நிறுவினார். ஜடேஜா மன்னர் குலத்தின���் கட்சு பகுதியை மட்டும் அல்லாது சௌராட்டிர நாட்டின் பல பகுதிகளை, ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா விடுதலை பெறும் வரையில் ஆண்டனர். 1815-ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவுக்குட்பட்டு, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்க்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டி, இப்பகுதியை ஆளும் சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர். புஜ் நகரம் கட்சு சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. கட்சு சமஸ்தானம் தனக்கென தனி ரூபாய் நோட்டுக்களையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டது.\nஇந்திய விடுதலைக்குப் பின் கட்சு சுதேச சமஸ்தான மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 1947-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை இந்திய நடுவண் அரசின் ஆணையாளர், கட்சு சமஸ்தான பகுதிகளை நிர்வகித்து வந்தார். 1-11-1956-ஆம் ஆண்டு முதல் கட்சு பகுதி பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக சௌராஷ்டிர மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது கட்சு மாவட்டம், 1960-இல் குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.\nகண்ட்லா துறைமுகம், சர்வதேச கடல் போக்குவரத்திற்கு கராச்சி துறைமுகத்திற்கு இணையாக நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவும் பாக்கிஸ்தான் நாடு, கட்சு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.\nபெரிய மற்றும் சிறிய ராண் ஆப் கட்ச் பகுதிகள்\nராண் ஆப் கட்சில் மிக உயர்ந்த இடம்\nநில நடுக் கோட்டில் ராண் ஆப் கட்ச் பகுதிகள்\nவெள்ளை பாலைவனம், ராண் ஆப் கட்ச், குஜராத்\nபுஜ் நகரிலுள்ள சுவாமி நாராயணன் கோயில்\nகட்ச் மாவட்ட சிந்தி மக்களின் காலணிகள்\nசிறு ராண் ஆப் கட்ச் பகுதியில் காட்டுக் கழுதைகளின் வனவிலங்கு காப்பகம்\n↑ \"Rivers of Kachchh Region\". மூல முகவரியிலிருந்து 8 June 2013 அன்று பரணிடப்பட்டது.\nகட்ச் மாவட்ட அதிகார பூர்வமான இணையதளம்\nகட்சு மாவட்ட தொல்லியல் களங்கள்\nஅரபுக் கடல் பதான் மாவட்டம்\nகட்சு வளைகுடா சுரேந்திரநகர் மாவட்டம்\nகுசராத்தின் வரலாறு (பவநகர் அரசு-பரோடா அரசு-ஜுனாகத் அரசு)\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்திய காட்டு கழுதை சரணாலயம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2020, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட���ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/khushbu-replies-haters-044832.html", "date_download": "2020-10-20T23:42:07Z", "digest": "sha1:ANZUJ5UW3SCS6EL47FVJSBLPJMSIKQGC", "length": 15759, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ட்விட்டரில் மோசமாக பேசிய ரசிகர்கள்: மல்லுக்குப் பாய்ந்த குஷ்பு | Khushbu replies to haters - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n5 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்விட்டரில் மோசமாக பேசிய ரசிகர்கள்: மல்லுக்குப் பாய்ந்த குஷ்பு\nசென்னை: ட்விட்டரில் தன்னை மோசமாக பேசியவர்களுக்கு நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பதில் அளித்துள்ளார்.\nதான் மும்பைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கும்பலின் கையில் சென்றுவிட்டதாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.\nஅதை பார்த்த பலரும் கமெண்ட் போட்டனர்.\n@khushsundar நீயே கொஞ்ச நாள் முன்னாடி பெரிய மாபியா வசம் தான் இருந்த\nகுஷ்புவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் மட்டும், நீயே கொஞ்ச நாள் முன்னாடி பெரிய மாபியா வசம் தான் இருந்த என்று ட்வீட்டியிருந்தார்.\nமரியாதை இல்லாமல் ட்வீட்டிய நபருக்கு குஷ்பு பதில் அளித்துள்ளார். குஷ்பு தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது, அந்த மாபியா நீயா அல்லது உன் மொத்த குடும்பமா சொல்லு ப்ரோ என கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழக சூழல் தனக்கு வருத்தம் அளிப்பதால் இன்று ஸ்மைலி பயன்படுத்த மாட்டேன். இந்த காலை மகிழ்ச்சியான காலையாக இருக்க முடியாது என்று குஷ்பு ட்வீட்டியிருந்ததற்கு ஒருவர், நீ பர்ஸ்ட் ஒரு கட்சியில இரு அப்புறமா பேசு. முதலில் திமுக, இப்போ காங்கிரஸ், அடுத்து பாஜகவா. உன்ன மாதிரி அரசியல் செஞ்சா இப்புடித்தான் என்று கமெண்ட் போட்டார்.\nநியாயம் பேசுறதுக்கு கட்சி தேவை இல்லை. உன்ன மாதிரி ஆளுங்களால்தான் தமிழகத்திலே பிரச்சனை.. ஜால்ரா போடுறது நிறுத்திட்டு கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்க என பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு.\nநடிகை குஷ்புவின் 50வது பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து.. டிரெண்டாகும் #HBDKhushbu\nமை டியர் மார்த்தாண்டன் முதல் நாள் ஷூட்டிங்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பு \nவாவ்.. உடம்பை வில்லாய் வளைத்து வொர்க்கவுட் செய்ததன் மாயம்.. குஷ்புவோட லேட்டஸ்ட் போட்டோஸ பாத்தீங்களா\nநடிகை குஷ்புவுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை.. போட்டோவை பார்த்து பதறும் ரசிகர்கள்\nசும்மா சொல்லக்கூடாது.. இந்த வயசுலேயும் என்னா அழகு.. தெறிக்கவிடும் குஷ்புவின் அசத்தல் செல்பிஸ்\nநடிகை குஷ்புவுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல்.. மர்மநபரின் போன் நம்பரை வெளியிட்டு பரபரப்பு புகார்\nஅந்த விஷயத்துக்காக தபுவிடம் சண்டை போட்டேன்.. மனம் திறந்த குஷ்பு.. வைரலாகும் பேட்டி\nகுஷ்புவோட இந்த குழந்தை பத்தி தெரியுமா.. பீச் ஹவுஸ்ல இருக்காங்களாம்.. நிலா சுந்தர்.. வைரல் போட்டோஸ்\n4 மாதங்களுக்கு பிறகு ஆபிஸ் போகும் குஷ்பு.. மாஸ்க்கு கூட மேட்சிங்தான்.. அசத்தல் செல்பி\n’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி\n25 வருஷம் ஆகுது.. இதுவரைக்கும் சுந்தர்.சி அந்த வார்த்தையை சொன்னதில்லை.. குஷ்பு 'பளிச்' பேட்டி\nஎன் சிறந்த மருந்து.. என் சிறந்த பாதி.. கணவருடன் காதல் சொட்ட சொட்ட போட்டோ.. அசத்தும் குஷ்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் நண்பருடன் நெருக்கமாய் பிரபல நடிகை.. பொது வெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்தும���றல்\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thambi-ramaiah-s-maniyar-kudumbam-review-054907.html", "date_download": "2020-10-20T23:58:19Z", "digest": "sha1:THFCYT2JJ6BSXL2XFISACQJFRNO43MQX", "length": 21681, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தடுமாறும் ஆண்களை தாங்கிப்பிடிக்கும் பெண்கள்... ‘மணியார் குடும்பம்’ சொல்லும் மெசேஜ்! விமர்சனம் | Thambi ramaiah's Maniyar kudumbam review - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n6 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n6 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில அமைதியில்லாம தவிக்கப் போறாங்களாம்...\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதடுமாறும் ஆண்களை தாங்கிப்பிடிக்கும் பெண்கள்... ‘மணியார் குடும்பம்’ சொல்லும் மெசேஜ்\nமணியார் குடும்பம் விமர்சனம்- வீடியோ\nStar Cast: உமாபதி ராமையா, மிருதுளா முரளி, ராதா ரவி, தம்பி ராமையா, சிங்கம்புல���\nசென்னை: ஊதாரிதனமாக செலவு செய்து குடும்பத்தை தவிக்கவிடும் ஆண்களை, பெண்கள் எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பதை சொல்கிறது மணியார் குடும்பம்.\nராராபுரம் ஊரின் பெரிய குடும்பம் இந்த மணியார் குடும்பம் தான். அப்பா சொத்தை குட்கார்ந்து தின்றே காலி செய்யும் நார்த்தங்காசாமிக்கு (தம்பி ராமையா), தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு தின்னையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசுவது தான் வழக்கமான பணி. குடும்பத்தின் மாத செலவுக்கு வீட்டின் கதவுகளை விற்கும் அளவுக்கு தான் நிலைமை. ஆனால் அதை பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் வெள்ளை வேட்டி சட்டையில் பந்தாவாக பழைய பண்ணையார் கெட்டப்பிலேயே திரிகிறார்.\nஅப்பாவுக்கு தப்பாமல் இருக்கும் மகன் குட்டிமணியும் (உமாபதி) குடித்துவிட்டு ஊதாரித்தனமாக ஊரை சுற்றி திரிகிறார். தாய் மாமன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து ஊருக்குள் அலப்பறை செய்கிறார். வேலை வெட்டி இல்லாத வெட்டி பையன் உமாபதியை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் அவரது அத்தை மகள் மகிழம்பூ (மிருதுளா முரளி). தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊதாரியாக இருக்கும் உமாபதியை திருத்தி, கல்யாணம் செய்ய திட்டம் தீட்டுகிறார். அது என்ன ஆனது என்பது தான் க்ளைமாக்ஸ்.\nதனிஒருவன் படத்தின் அரவிந்த்சாமியின் அப்பாவி தந்தையாக நடித்திருப்பார் தம்பி ராமையா. சிறிய கதாபாத்திரமான அதை அப்படியே முழுபடத்துக்கான கேரக்டராக மாற்றியிருக்கிறார். சூதுவாது தெரியாமல் வெகுளிதனமாக தம்பி ராமையா செய்யும் செயல்கள், சிரிப்பு, பிரதாபம், கோபம், பாவம் என மிக்ஸ்டு ரியாக்ஷன்களை வரவைக்கிறது.\nஆல் இன் ஆல் அழகுராஜா\nபடத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்தையுமே செய்திருப்பவர் தம்பி ராமையா தான். ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை என்றால் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அழமான காட்சியமைப்புகளின் வழியே பார்வையாளர்களுக்கு கடத்துகிறார்.\nகணவன் ஊதாரியாகவே இருந்தாலும் அவரது மனம் கோணாமல் பார்த்துக்கொள்ளும் பெண்கள் ஒருபக்கம். கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு பிறந்த வீட்டுடன் உறவு பாராட்ட முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றொரு பக்கத்தின். இதற்கிடையில், ஒரு பெண் நினைத்தால் ஆண்களை திருத்தி குடும்பத்தை நிலைநிற���த்த முடியும் என துணிச்சலாக களமிறங்கும் நவீன யுவதிகள் என மூன்று விதமான பெண்களையும் படத்தில் காட்டியிருக்கிறார் தம்பி ராமையா. இதற்காக தனித்தனியாக காட்சிகளை வைக்காமல், கதையினூடே அதை விளக்கிய விதம் சூப்பர்.\nநன்றாக நடித்துள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் அதகளப் படுத்தியுள்ளார். நடனத்தில் ஹிருத்திக் ரோசனை ஞாபகப் படுத்துகிறார். குறிப்பாக ‘அடி பப்பாளிப் பழமே' பாடல் ஆஹா. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என மிகச் சிறந்த நடிகரான தம்பி ராமையாவின் பெயரை நிச்சயம் காப்பாற்றுவார் என நம்பலாம். அந்த பூனை மீசை கெட்டப்பை மட்டும் மாற்றினால், நிச்சயம் தம்பிக்கு தமிழில் நல்ல எதிர்காலம் உண்டு.\nகேரளாவில் இருந்து தமிழுக்கு கிடைத்த மற்றொரு நல்ல நடிகையாக மிருதுளா முரளியைச் சொல்லலாம். நடிப்பு ஓகே. கதாபாத்திரத்தின் தேவை அறிந்து, கிளாமரும் காட்டி இருக்கிறார்.\nஅடி பப்பாளிப் பழமே, சிலேபிக்கண்ட மீனப் போல என பாடல்கள் எல்லாம் மனதில் நிற்கின்றன. நீண்ட காலங்களுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் கேட்பது காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது. இத்தனை நாளா இம்புட்டுத் திறமைய எங்கிட்டு ஒளிச்சு வச்சிருந்தீங்க தம்பி ராமையா சார். தமிழ் சினிமா ஒரு நல்ல இசையமைப்பாளரை இத்தனை காலம் பயன்படுத்தாமல் இருந்துள்ளது.\nபவன் வில்லனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் மிரட்டல், பின்னர் பம்மல் என கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே சமுத்திரக்கனி. ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிச் செல்கிறார் ‘பிக் பாஸ்' யாஷிகா.\nபாட்டிக் கதைக் காட்சிகளில் கிளாமரைத் தவிர்த்திருக்கலாம். படத்தின் நீளம் கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. இவை மட்டுமே படத்தின் மைனஸ் எனலாம்.\nமற்றபடி, கிளைமாக்ஸ் டிவிஸ்ட் ரசிக்க முடிகிறது. குடும்ப கதைக்களத்தில் யூகிக்க முடியாத திரைக்கதையைத் தந்ததற்கு ஒரு சபாஷ். ஊதாரித்தனமாக தடுமாறும் ஆண்களை தாங்கிப் பிடிக்கும் பெண்கள் தான் படத்தின் பலம்.\nஎன் மகனுக்கு மலேசியாவில் பொண்ணு பாக்குறேன்.. நடிகையுடனான போட்டோ குறித்து நடிகர் பரபரப்பு விளக்கம்\nஅந்த கல்யாண விருந்து இருக்குல்ல தம்பி.. அதுதான் பெரிய திருப்புமுனை.. தம்பி ராமையா\nதம்பி ராமையா மகனை இயக்கும் சேரன்.. ஜூலை 13ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்\nஉண்மைய�� கூறிய இயக்குனர்கள்... மேடையில் அழுத தம்பி ராமையா\nதம்பிராமைய்யாவின் ‘மணியார் குடும்பம்’... உமாபதியுடன் குத்தாட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ யாஷிகா\nமகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா\nநயன் தாராவுக்கு அப்பாவான தம்பி ராமய்யா\nஇருமுகன்... ஆனந்த் சங்கரை இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்குநராக்கும்: தம்பி ராமையா- வீடியோ\nநடிகர் தம்பி ராமையா தாயார் மரணம்\n'கோடிட்ட இடங்களை நிரப்புக' பார்த்திபனின் அடுத்த படத்தலைப்பு\nசத்யராஜ்-ரோபோ சங்கருடன் 'கூட்டணி' அமைத்த ஜி.வி.பிரகாஷ்\n'அப்பா' தந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்... ரசிகர்கள் பாராட்டு மழை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆண் நண்பருடன் நெருக்கமாய் பிரபல நடிகை.. பொது வெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறல்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் நாமினேஷன் ஆனவங்க இவங்கதான்.. எஸ்கேப்பான அந்த 4 பேர்\nசிங்கில் துணி துவைக்காதீங்க.. சுரேஷை டார்கெட் செய்த சனம்.. ஒத்து ஊதிய ரியோ..நச் பதிலடி கொடுத்த கேபி\nதற்போது உண்மையை சொன்ன நடிகை வனிதா\nரியோவிடம் ஒத்தைக்ஒத்தை நின்ற அனிதா சம்பத், நானும் பொம்பள தான்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.\nபிக் பாஸ் வீட்டில் பிரச்சினை கிளப்பி விடும் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/legendary-director-bharathi-raja-condemns-vijay-sethupathis-800-the-movie/", "date_download": "2020-10-20T22:19:21Z", "digest": "sha1:JUGVMJS36Y5MU7MQI5RSCAHMH2RMBN7S", "length": 12159, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "முத்தையா முரளிதரன் இனத்துரோகி.; அவரின் முகம் உங்கள் முகமாக பார்க்க வேண்டுமா?.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் இனத்துரோகி.; அவரின் முகம் உங்கள் முகமாக பார்க்க வேண்டுமா.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்\nமுத்தையா முரளிதரன் இனத்துரோகி.; அவரின் முகம் உங்கள் முகமாக பார்க்க வேண்டுமா.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்\nஅன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,\nமக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.\nஅதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.\nதாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.\nநம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.\nவிளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்\nஎத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.\nஅடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்\nஅவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.\nஉலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்\nஇனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா\nஎந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.\nதவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.\nபின் குறிப்பு : 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.\n800 – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்..\nஇந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்..\nபாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த ��ிளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி.\nதுரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி\nதீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக\nஉருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.\nபாரதிராஜா, முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி\n800 பாரதிராஜா விஜய்சேதுபதி, Legendary director Bharathi Raja condemns Vijay Sethupathi's 800 the movie, முத்தையா முரளிதரன் இனத்துரோகி பாரதிராஜா, விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்\nவித்தியாசமான த்ரில்லராக உருவாகும் 'எறிடா'\nBREAKING தவறைத் தவிர்த்திருக்கலாம்... அனுபவமே_பாடம்.. ; ராகவேந்திரா மண்டப சொத்து வரி பற்றி ரஜினி ட்வீட்\nதமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது..; விஜய்சேதுபதி மகளுக்கு ஆதரவாக ராஜ்கிரண்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்…\nவிஜய்சேதுபதி மகளுக்கு வக்கிரமான பாலியல் மிரட்டல்..; மர்ம நபர் மீது வழக்குப் பதிவு\nஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்…\nமுதல்வர் தாயார் உருவப்படத்துக்கு மலரஞ்சலி..; 800 படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்சேதுபதி\nசென்னை பசுமை வழி சாலையில் உள்ள…\nவிடுங்க விஜய்சேதுபதி.. அதெல்லாம் வேணாம்..; முத்தையா முரளிதரன் அப்செட்\nஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-keerthy-suresh-video-viral/", "date_download": "2020-10-20T22:40:20Z", "digest": "sha1:U5H3ZYQRXAXLI6NHDE2MWHMG5WX6UMKV", "length": 7989, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஆளே அடையலாம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்.! வீடியோவை பார்த்து கீர்த்தி சுரேஷா இது என வியக்கும் ரசிகர்கள்.... - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ ஆளே அடையலாம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ். வீடியோவை பார்த்து கீர்த்தி சுரேஷா இது என...\nஆளே அடையலாம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ். வீடியோவை பார்த்து கீர்த்தி சுரேஷா இது என வியக்கும் ரசிகர்கள்….\nactress keerthy suresh video viral: நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளுக்கு நேற்று ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மேலும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஒரு படி மேலே போய் அவர் இப்போது நடிக்கப் போகும் திரைப்படத்திற்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என கேட்டு இருந்தார்.\nமேலும் இவர் நடிகையர் திலகம் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் சில படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.\nஇவர் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ், ஹிந்தி என பல படங்களிலும் தொடர்ந்து நடிக்க கமிட்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது., தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் கீர்த்திசுரேஷின் நடிப்பை பார்த்து வியந்து சிறந்த நடிகை என கூறியுள்ளார்.\nஇவர் தேசிய விருதினைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இவர் அணிருத்துடன் நெருக்கமாக தோள் மேல் கை போட்டிருக்கும் புகைப்படத்தினை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் இருக்கும் நெருக்கத்தை பார்த்து காதலிக்கிறார்களா என கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.\nஅதனைதொடர்ந்து இன்று இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இவரை பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் உள்ளது. இதோ அந்த வீடியோ.\nPrevious articleகீச் கீச்ன்னு இருக்கும் ஜாக்குலின் குரலை கலாய்த்த ரசிகர்.\nNext articleரம்யா பாண்டியன், யாஷிகா ஆனந்த், ஷிவானி நாராயணன் என அனைவரையும் ஓரங்கட்டும் சீரியல் நடிகை நீலிமா ராணி.\nஉடல் எடையை குறைத்து வத்தலும் தொத்தலுமாக மாறிய நடிகை வேதிகா\nயாரும் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக களமிறங்கும் சிம்பு\nசூரரை போற்று BGM-யை வெளியிட்டு மாஸ் காட்டிய GV பிரகாஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnovelwriters.com/community/forums/38-sasideeras-irulil-thedum-oliyaai-nee.156/", "date_download": "2020-10-20T22:27:32Z", "digest": "sha1:FRGMKBQCYDKUXR36X6BD7GSBOHIKKSKL", "length": 3844, "nlines": 190, "source_domain": "www.tamilnovelwriters.com", "title": "38. Sasideera's Irulil Thedum Oliyaai Nee | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing contest\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ \nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nசசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ\nஉன் விழியாக நான் வரவா – 38 (epilogue)\nசரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 11\n#கரிசல் #காட்டு #காவியம் Part-5\nகனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing contest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41585", "date_download": "2020-10-20T23:00:47Z", "digest": "sha1:Q6WOP2XLN67TAPM7SCSEMYSX6CFKPG5N", "length": 11757, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "\"யுத்தத்தை தானே வழி நடத்தியதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை\" | Virakesari.lk", "raw_content": "\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு\nகொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமேலும் 60 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nமேலும் ஐந்து பகுதிகளுக்கு ஊரடங்கு\n20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - சபையில் வெளிப்படுத்தினார் சபாநாயகர்\n\"யுத்தத்தை தானே வழி நடத்தியதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை\"\n\"யுத்தத்தை தானே வழி நடத்தியதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை\"\nஜனாதிபதியின் உரையை விளங்கிக்கொள்ளாதவர்களே விமர்சித்து வருகின்றனர். யுத்தத்தின் இறுதி வாரத்தில் பொறுப்புக்கூறக் கூடியவர்கள் நாட்டில் இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதற்காக யுத்தத்தை தானே வழிநடத்தியதாக ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.\nதேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,\nஜனாதிபதி தொடர்பாக சரத்பொன்சேக பகிரங்கமாக விமர்சிப்பது அரசாங்கத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் பிரதமர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் ஜனாதிபதி அமெரிக்காவில் தெரிவித்த கருத்துக்கள் உண்மையாகும். ஆனால் அதனை அரைகுறையா விளங்கிக்கொண்டவர்களே விமர்சித்து வருகின்றனர் என்றார்.\nயுத்தம் அஸாத் சாலி ஜனாதிபதி சரத்பொன்சேகா\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு - அமைச்சர் கம்மன்பில\nஇரட்டை குடியுரிமையுடையோருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளான தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உருமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பவற்றின் நிலைப்பாடாகும்\n2020-10-21 01:03:06 இரட்டை குடியுரிமை கெஹெலிய ரம்புக்வெல்ல உதய கம்மன்பில\nமுல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களைக் காணவில்லை\nமுல்லைத்தீவு - மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை.\n2020-10-21 00:49:08 முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர்\nரிஷாத் கைது தொடர்பில் எவ்வித அரசியல் அழுத்தமும் இல்லை - அமைச்சர் உதய கம்மன்பில\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எவ்வித அரசியல் அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தற்போதைய எதிர்கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாக் கொண்டிருந்த அரசியலமைப்பு பேரவையால்..\n2020-10-21 00:36:51 ரிஷாத் பதியுதீன் கைது அரசியல் அழுத்தம்\nஇலங்கை ஒருபோதும் சர்வதேசத்திற்கு அடிபணியாது - கம்மன்பில கருத்து\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாகஎமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது என்பதைக் காண்பித்தார்\n2020-10-20 23:41:06 உதய கம��மன்பில சர்வதேசம் எம்.சி.சி. ஒப்பந்தம்\nநடைபாதை புடவை வியாபாரத்தை தடைசெய்ய சாவகச்சேரி நகரசபை தீர்மானம்\nசாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் எதிர்வரும் தை மாதம் முதல் நடைபாதை புடவை வியாபாரத்தை தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2020-10-20 22:58:37 சாவகச்சேரி நகரசபை நடைபாதை புடவை வியாபாரம் தடை\nதனிமைப்படுத்தல் காரணமாக இடத்தை விட்டு நகராமல் காத்திருந்த இரண்டு நாய்கள்\nநாட்டில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதொடரும் 800 பட சர்ச்சை : விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமஹிந்த அரசாங்கமே தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2010/04/25/jaffer-story-pathivukal/", "date_download": "2020-10-20T23:13:00Z", "digest": "sha1:TDRM2SJG75RQH4F2VHYBMSU6MSYO2KOT", "length": 158255, "nlines": 744, "source_domain": "abedheen.wordpress.com", "title": "ஹமீது ஜாஃபரின் 3 பதிவுகள் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஹமீது ஜாஃபரின் 3 பதிவுகள்\n25/04/2010 இல் 11:39\t(ஹமீது ஜாஃபர்)\n‘ஷிர்க்’ பற்றி எழுதி அனுப்பியிருந்தார் ஹமீது ஜாஃபர் நானா. சூஃபி சுலைமான் ஜலூஸி அவர்களைப் பற்றிய விபரம் தவிர அதிலிருந்த மற்ற விஷயங்கள் ‘இன்றைய ஸ்பெஷல் : தலைக்கறி, குடல் கறி’ ரகம் அதனால் பதியவில்லை. பதிலாக, நானா முன்பு அனுப்பியிருந்த ஒரு கதையைப் பதிவிடுகிறேன்.\nஎச்சரிக்கை : நானாவுடையது ரொம்பப் பெருசு\n எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. ஆனால் நான் நானாக இருக்கின்றேன். எங்கே எப்படி\nஅது ஒரு அநாமதேய உலகம், அங்கு யார் யாரோ இருக்கிறார்கள். அவர்களெல்லாம் யாரென்று தெரியவில்லை. தங்கத்தினால் செய்யப்பட்டு நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட மிருதுவான ஆசனம் ஒன்றில் நான் அமர்ந்திருக்கிறேன்; நான் இருக்குமிடமோ சோலைபோல் காட்சியளிக்கிறது; எதிரே மரகத மலைகள் தெரிகின்றன; அந்த மரகத மலைகளிருந்து சிறு சிறு அருவிகள் புறப்பட்டு தெளிவான நீரோடையாகப் பரிணமித்து என் எதிரே சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கிறது; நீரோடையின் இரு மருங்கிலும் வண்ணவண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கி அவைகளிலிருந்து மனத்தை மயக்கும் நறுமணம் வீசிக்கொண்டிருக்கிறது; அதீத வெளிச்சமும் இருளுமில்லாத மந்தகாசமான வானம்; சிலு சிலுவென குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது, அதை காற்று என்று சொல்லமுடியாது ஆனால் குளிர்ச்சி��ான ஒரு உணர்ச்சி; உணர்ச்சியல்ல , உணர்ச்சிபோன்ற உணர்வு; அந்த விவரிக்கமுடியாத ரம்மியமான சூழலில் இரண்டறக் கலந்திருந்தபோது என்னையறியாமல் என் நெஞ்சின் ஆழத்தில் கிடந்த பதிவுகள் முன்னே நின்று கூத்தாடத் தொடங்கின.\nகொஞ்சங்கொஞ்சமாக நினைவுகள் வரத்தொடங்கின; எதோ கனவுபோல் தெளிவற்ற நிலையில் மங்கலாகத் தெரிந்தவை சிறிது சிறிதாகத் தெளிவடையத் தொடங்கின…\nபம்பாய்க்கு நான் அப்போது புதிது, ஹிந்தி சுத்தமாகத் தெரியாது; ஒரு பாக்டரி வாசலில் நின்றுகொண்டிருந்தேன், வாசலில் கூர்க்கா ஆனால் நேபாளி அல்ல என்று மட்டும் தெரிந்தது, உள்ளுக்குள் ஒரு பயம், ஒரு அசட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாக்கோச்சன் வந்துட்டுப் போனான் என்பதை ராமகிருஷ்ணனிடம் சொல்லு என்பதை எனக்கு தெரிந்த இந்தியில் அடிச்சுவிட்டேன் இப்படி..\n“ராம்கிர்ஷ்ணன் போலோ, ச்சாக்கோச்சன் ஆயா, கயா”\nக்யா என்றதும் திருப்பி கேட்கிறான் என்பதை புரிந்துக்கொண்டேன்.\nமீண்டும், “ராம்…கிர்ஷ்ணன் போலோ…, ச்சாக்கோச்சன் மாலூ….ம்ஹை, ச்சாக்கோச்சன் ஆயா.. கயா…”\n” என்றான் அந்த கூர்க்கா.\nஎனக்கு தைரியம் வந்துவிட்டது. “சேட்டா, நிங்ஙளெ இந்திக்காரன்னு விஜாரிச்சதானு ஞான், நிங்கள் மளையாளின்னு இப்பொழா மனசுலாச்சு. என்டெ பேரு சாக்கோ ஜோஸப்பானு, எனக்கி இந்தி அறிஞ்சோடா, ஞான் நாட்டிலேந்து வந்து பத்து தெவசங்களாயி. ஜோலி தேடி வந்திருக்கேன் சேட்டா, எண்டெ பிரண்ட் ராமகிருஷ்ணன் இவிடெ ஜோலி செய்யுன்னு. அவன் வேலெ வாங்கி தரும்னு பரஞ்சு, அதான் இங்கோட்டு ஞான் வந்து. நிங்கள் அவன்கிட்டெ பறையனு ஞான் வந்துட்டுப்போயின்னு.”\n“ஞான் மலையாளியானு பட்ஷே என்ட ஜீவிதம் கொறய காலம் தமிழ்நாட்டுலெ உண்டாயிருன்து\n அதான் மளையாளமும் அறியலெ தமிழும் வரலெ. நீ தமிழ்லெ சம்சாரிக்கு எனக்கி மனசுலாவும். இவிட ஒருபாடு ராமகிர்ஷ்ணன் உண்டு, நீ பறையுன்ன ராமகிர்ஷ்ணன் யாரென்னு அறியிலெ, ஞான் நோக்கட்டும். பின்னெ.., நி எந்தினெ அவனெ இவிடெ அன்னோசிக்கின்னு\n“நான் நாட்லேந்து வந்திருக்கேன், புதுசு, ஜோலி தேடி வந்திருக்கேன். ஆனால் ஹிந்தி பாஷை அறிஞ்சோடா அதான் இவ்ளவு கொழப்பம்.”\n“சாரமில்லா, நினக்கு எந்தா ஜோலி அறியும்\n“நான் மெஷினிஸ்ட், எனக்கு ரண்டுமூனு மெஷின்லெ ஜோலி செய்யான் அறியும், இந்தா, என்னோட சர்டிபிகேட்.” என் கையில் தயாராக வைத்திர��ந்த சர்டிஃபிகேட் காப்பியை அவனிடம் கொடுத்தேன்.\nஅவற்றை வாங்கிக்கொண்டு ஒரு வாரம் கழித்து தன்னைப் பார்க்க சொன்னான். ஊரிலிருந்து வந்து ராமகிருஷ்ணனுடன் தங்கியிருந்ததால் அவனைப் பார்ப்பதற்கு பிரச்சினை இல்லாமல் போய்விட்டது. ஆனால் அந்த ஒரு வாரம் வரை சும்மா இல்லாமல் பல இடங்களில் எனக்குத் தெரிந்த ஹிந்தியை வைத்துக்கொண்டு வேலை தேடினேன், சில இடங்களில் அடிவாங்காத குறைதான். சில இடங்களில் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி வந்ததும் உண்டு.\nஒரு வாரம், இரண்டாகி மூன்றாகியது. சற்றுப் பொறு என்று சொன்னான். எனக்கு வெளியில் போய் வேலை தேடவும் பயம். ரூமில் இருந்தால் போர். சாப்பாட்டிற்கு லாட்டரி அடிக்கும்படியான சூழல் உருவானது . எத்தனை நாளைக்குத்தான் ராமகிருஷ்ணன் சாப்பாடு போடுவான், என் மனசு உறுத்தியது. சும்மா இருந்தால் சரியாக வராது என்று அந்த ஃபக்டரி வாட்ச்மேன் ரூமிற்கு போனேன். அவன் ஒருமாதிரியாகப் பார்த்தான்.\nஅவன் பார்வை ஏன் இங்கு வந்தாய் என்று என்னை துளைப்பதுபோல் இருந்தது. மனம் தளர்ந்த நிலையில் என் கண்கள் குளமாவதைப் பார்த்த அவன் அங்கே கிடந்த நாற்காலியில் உட்காருக்கும்படி சொன்னான்.\nசொன்னதும்தான் தாமதம், நாற்காலியில் உட்காராமல் அங்கு ஒரு ஓரமாக அமர்ந்து தலையை தொங்கப்போட்டு இரு கண்களையும் இரு விரல்களால் அழுத்திப்பிடித்துக்கொண்டு அமைதியாக இருந்தேன்.\nஎன்னைப் பார்த்த அவன், உஹும்.. அவன் என்று சொல்லக்கூடாது, வேலை வாங்கிக் கொடுத்ததே அவர்தான் , அதனால் மரியாதையாகத்தான் சொல்லனும்.\n“ஏன் தலையெ தொங்கப்போட்டுக்கிட்டு உட்காந்திருக்கே வேலை கிடைக்கலையே என்ற பிரச்சனையா வேலை கிடைக்கலையே என்ற பிரச்சனையா இல்லெ கையில் காசில்லை என்ற கவலையா இல்லெ கையில் காசில்லை என்ற கவலையா\n“அதெல்லாம் ஒன்னுமில்லெ, வேலை கிடைக்காதது ஒருபக்கமிருந்தாலும் என் குடும்பப் பிரச்சனை தலைதூக்கி நிக்கிது.”\n“குடும்ப பிரச்சனை யாருக்குதான் இல்லெ” கவலையெ விடு, ஒனக்கு ரெண்டு நாள்ளெ வேலை சரியாயிடும், எல்லாம் ஞான் பறஞ்சு சரியாக்கி வச்சிருக்கேன். இந்தா ச்சாயா குடி, புகை வலிக்கின பழக்கமுண்டோ” கவலையெ விடு, ஒனக்கு ரெண்டு நாள்ளெ வேலை சரியாயிடும், எல்லாம் ஞான் பறஞ்சு சரியாக்கி வச்சிருக்கேன். இந்தா ச்சாயா குடி, புகை வலிக்கின பழக்கமுண்டோ\n‘��ல்லையண்ணா’ என்று சொல்லியவாறு அவர் கொடுத்த ச்சாயாவை மெதுவாக உறிஞ்சினேன். அந்தச் சாயா என் மனப்பாரத்தை இறக்குவதுபோல் இருந்தது. அவர் பேசிய முறை, உபசரிப்பு, அனுசரிப்பு இவை அவர்மீது அன்பை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சிலிருந்து விரைவில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.\nஅவர் சொன்னது போல் இரண்டு நாட்களில் வேலை கிடைத்தது, அதுவும் அவர் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே, ஆனால் சம்பளம்தான் கட்டை. ஹெல்பர் வேலைதானே அதுக்கு அதிகமாவா கொடுக்கப்போகிறார்கள் தமிழ் நாட்டில் என் கீழே இரண்டு ஹெல்பர் இருந்தார்கள். இங்கு அப்படியே தலைகீழாகிவிட்டது. என்னசெய்வது, நிலைமையை நினைத்து வெட்கத்தைப் பார்க்காமல் வேலை செய்தேன்.\nவசதி குறைவாக இருந்ததால் ராமகிருஷ்ணன் ரூமிலிருந்து வாட்ச்மேன் ரூமிற்கு மாறினேன். நாட்கள் கடந்தன. இரண்டுபேருக்குமே ஷிஃப்ட் டூட்டி, அதனால் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. எப்படி இருந்தாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் ஒன்றாக இருப்போம்.\nநான் அங்கு இருந்தவரை அவரை சேட்டா என்று அழைப்பேன். சில சமயங்களில் பிரியமாக அண்ணாச்சி என்று அழைப்பேன். மாதங்கள் இரண்டுமூன்றாகியும் அவர் எந்த ஊர், பெயரன்ன என்பதை கேட்டுக்கொள்ளவில்லை. ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன்.\n“சேட்டா இத்தனை நாளாகியும் நிங்கள்ட பேர் எந்தா என்று பறைஞ்சில்லல்லோ\n“நீ தமிழிலேயே பேசு, எனக்கும் தமிழில் பேச ஆசை. என்னோட பேர் மத்துக்குட்டி கோவிந்தன்நாயர். எல்லொரும் மாத்துக்குட்டி என்று என்னை அழைப்பார்கள். எனது ஊர் முண்டக்காயம், கோட்டயம் டிஸ்டிரிக்ட். நான் இங்கு வந்து ஏகதேசம் பத்து கொல்லம் ஆச்சு. என்டெ ஃபேமிலி நாட்டுலெ இருக்கு, மூனு மக்கள் இருக்கு, இரண்டு ஆண் ஒரு பெண். படிச்சுக்கொண்டிருக்கு. மூனு மாசத்துக்கு ஒரு முறை நாட்டுக்குப் போய்ட்டு வருவேன். நீ பாவப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் என்று ராமகிருஷ்ணன் சொன்னான், ஒன்னோட ஃபேமிலி பத்தி எனக்கு எதுவும் தெரியாது உனக்கு இஷ்டமிருந்தால் சொல்லேன்.”\nஎன்னில் அமுக்கி வைத்திருந்த குமுறல்கள் சோகங்கள் பொங்கிக்கொண்டு வெளிவரத் தொடங்கின. மனதில் கவலைகள் இருந்தால் யாரிடமாவது சொன்னால் மனபாரம் குற��யும் என்று சொல்வார்கள். ஆனால் நான் யாரிடமும் எதையும் சொல்வதில்லை. அவர் ஒரு சகோதரன் போல் பழகிவந்ததால் என்னையும் மீறி சொல்ல ஆரம்பித்தேன், இல்லை இல்லை கொட்ட ஆரம்பித்தேன்.\nஒரு நிமிடம் மவுனமாக இருந்துவிட்டு, “சேட்டா, என்ட நாடு(ஊர்) சிரகாங்கிழி, நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன், எனக்கு ஜான்சன் என்ற ஒரு தம்பி உண்டு. இப்பொ அவன் படிச்சிக்கிட்டு இருக்கான். என் அச்சன் ஒரு ஒதவாக்கரை. ஒழுங்கா வேலைக்குப் போமாட்டார்,\nபார்ட்டி ஆபீஸ் அது இது என்று எங்காவது போய்விடுவார். குடிக்காம வீட்டுக்கு வந்ததே இல்லை, அவர் விருப்பத்துக்கு சேறு கறி இல்லையென்றால் அம்மாவை அடிப்பார். கட்சிக்கொடி பிடிப்பதே அவருக்கு வேலை, கட்சிக்காக குடும்ப சொத்தை அழித்தார்.\nமுன்பெல்லாம் பணிக்கர்தான் தலைவர். அவர் எது சொன்னாலும் கரக்ட் என்பார், அவரைப் பத்தி யாராவது தப்பாகப் பேசினால் அடிச்சுடுவார். இவரை பயன்படுத்தி பார்ட்டிக்காரர்கள் ஆதாயம் தேடிக்கொள்வார்கள். அது இவருக்கு தெரியாது, சொன்னாலும் கேட்கமாட்டார். அம்மா எவ்வளவோ சொன்னாங்க. ஊஹும், அம்மாவுக்கு அடி ஒதை கெடச்சதுதான் மிச்சம்.\nஇவருடைய போக்கு அறிஞ்சு அம்மா எதும் சொல்வதில்லெ எவ்வளவு நாளைக்குத்தான் ஒதை வாங்கும் சோத்துக்கு வழி இல்லாதபோது என் மாமா அதாவது அம்மாவோட அண்ணன் ஒதவி செய்வார். சில சமயங்களில் அம்மா எங்காவது கூலி வேலை செஞ்சுட்டு வரும்.\nநான் அப்பொ சின்னபையன் . ஸ்கூல் போய்ட்டு வருவேன்.\nஒரு நாள் காலை நேரம், வூட்டுக்கு நாலஞ்சு பேர் வந்தாங்க, அவங்க எப்போதும் வர்ரவங்கத்தான், வந்து என் அச்சனை கூப்பிட்டாங்க, இவரும் ஒன்னும் சாப்பிடாம எங்கே போறேன் எதுக்குப் போறேன்னு சொல்லாமல் பார்ட்டி ஆபிஸுக்குப் போறேன்டு சொல்லிப்புட்டு போய்ட்டார். ஒரு வாரம் வரை ஆளைக்காணோம். எங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சு. பார்ட்டி ஆபிஸ் போய் விசாரிச்சா அவங்க ஒரு மாதிரியா பேசினாங்க, அங்கே போயிருப்பதாக இங்கே போயிருப்பதா மளுப்புனாங்க, என்னமோ தலைவரைப் பார்க்க திருவனந்தபுரம் போயிருப்பதாக சொன்னாங்க. அம்மாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு. மாமாவை அழைச்சிக்கிட்டுப் போய் போலிஸ் ஸ்டேஷன்லெ கம்ப்ளெய்ண்ட் கொடுக்கலாமென்று போனபோதுதான் அங்கே எங்க வாழ்க்கையிலே இடி விழும்னு தெரிஞ்சது. அவரை ஒரு கொலை கேஸில் மாட��டிவிட்டிருப்பது தெரியவந்துச்சு. இரண்டு மூனு மாசத்துக்கு முன்னாலே நடந்த கொலை கேஸுலெ தேடிக்கிட்டிருந்த குற்றவாளின்னு சொல்லி திருவந்தபுரம் செண்டரல் ஜெயில்லெ அடச்சிட்டாங்க. இதெ கேட்டதும் அம்மா ஆடிப்போயிட்டா. சோத்துக்கே வழி இல்லாமலிருக்கும்போது கேஸு நடத்த பணத்துக்கு எங்கே போவோம்\nபார்ட்டி ஆபிஸ் அது இதுன்னு அலெஞ்சதுதான் மிச்சம். ஒரு நாயிண்ட மவனும் ஒதவி செய்யலெ. எங்களெ கொலக்காரன் குடும்பம்னு ஊர் சொல்ல ஆரம்பிச்சிடுச்சு. அம்மா அழுது அழுது ஓடானாள், நானும் பள்ளிக்கூடம் போறதை நிறுத்திட்டேன். எதாவது கூலி வேலை செய்யலாம்னா ஒரு பயலும் சேத்துக்கமாட்டேன்டாங்க. வேறு வழி இல்லாம இருந்த ஊட்டை மாமா கிட்ட கொடுத்துட்டு நாங்க கோயம்புத்தூர் வந்துட்டோம். என்று சொல்லிக்கொண்டே குலுங்கிக் குலுங்கி அழுதேன்.\nசமைக்க சென்ற அந்தப்பன் என் கதையெ கேட்டுபுட்டு அப்படியே அசந்துபோய் நின்றார். அவர் கண் கலங்கி இருந்தது. என்னை அப்படியே ஆரத்தழுவி என் முதுகைத் தடவியவாறு சகோதரா மேலே கர்த்தாவு இருக்கிறார் கவலைப்படாதே என்று ஆறுதல் சொன்னார். அது எனக்கு இதமாக இருந்தது. ஒரு தந்தையின் அரவணைப்பில் இருப்பதுபோல் இருந்தது.\nசற்றே அமைதியடைந்த நான் பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவிவிட்டு மேலே தொடர்ந்தேன்.\nகோயம்புத்தூர் வந்த நாங்கள் எங்க தூரத்து உறவினர் ஒருவர் மூலமா பாக்டரி ஒன்றில் அம்மாவுக்கு வேலை கெடச்சிது. ஆபிஸை கூட்டிப் பெருக்கனும், கார்டனுக்கு தண்ணீர் ஊத்தனும், அதான் வேலை. அப்புறம் கொஞ்ச நாள்லெ மேனேஜர் ஊட்டுக்குப்போய் பத்து பாத்திரம் தேச்சிட்டு வந்துச்சு. அவங்க வூட்லெ மிஞ்சிர சாப்பாட்டை கொண்டுவரும் நாங்க மூனுபேரும் சாப்பிடுவோம். கொஞ்ச நாள்லெ மேனேஜர்கிட்ட சொல்லி எனக்கு அதே பாக்டரியில் வேலை வாங்கி கொடுத்துச்சு அம்மா. அங்கெதான் நான் தொழில் கத்துக்கிட்டேன்.\nநானும் அம்மாவும் சம்பாதிக்கிற காசுலெ தம்பியை படிக்க வச்சோம். ஆனால் அச்சனுடைய கேஸை நடத்த எங்களால் முடியாமல் போய்விட்டது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தார்கள். அப்பாமீதிருந்த வெறுப்பில் நாங்கள் யாரும் போய் பார்க்கவில்லை. தம்பியுடைய படிப்பிலெ நான் ரொம்ப கவனமாக இருந்தேன். அடிக்கடி ஸ்கூல் போய் அவன் எப்படி படிக்கிறான் என்று கேட்டுட்டு வருவேன். அப்பொத்தான் அந்த ஸ்கூல்லெ இருந்த டீச்சருக்கும் எனக்கும் காதல் தொடங்கினிச்சு. நாளுக்கு நாள் ஆலமரமாக வளர்ந்துச்சு.\nஅவ பேரு ரோஸி, ரொம்ப அழகா இருப்பாள் ஆங்கிலோ இந்தியன், பூர்வீகம் கொச்சின், அவளோட அச்சன் ரயில்வேயில் வேலை செஞ்சிக்கிட்டுருக்கார் அதனாலெ அவங்க கோயம்புத்தூர்லேயே தங்கிட்டாங்க. நாங்க சிரியன் கத்தோலிக். ஆரம்பத்திலே எனக்கொரு பயம், அவ படிச்சவ, டீச்சர் ஞான் படிக்கலெ அது எனக்கொரு உறுத்தலா இருந்துச்சு. அவ அதெப்பத்தி நெனைக்கலெ ஆனா அவ வூட்டுலெ பெரிய எதிர்ப்பா இருந்துச்சு. அவளொட உறவுகாரப் பையன் ஆஸ்திரேலியாவில் இருக்கானாம் அவனுக்கு கட்டிவைக்கனும்னு அவளோட அப்பன் ஒரே நிலையா இருந்தான், என்னெ மிரட்டினான், அம்மா பயந்தாங்க ஆனா சம்பாதிக்கிற நம்பிக்கையிலேயும் அவ கொடுத்த தைரியத்திலேயும் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் . இப்பொ ஒன்னரை வயசுலெ ரெஜினா என்ற பெண் கொச்சு ஒன்னு இருக்கு.\n“இப்பொ ஏன் அந்த வேலையை உட்டுபுட்டு இங்கே வந்தே\n“ராமகிருஷ்ணன் என் சின்ன வயசு சினேகிதன். நானும் அவனும் ஒன்னா படிச்சோம். அவன் பம்பாய் வந்தபிறகு ஒரு நாள் என்னை சந்திக்க கோயம்புத்தூர் வந்தான் அப்போதுதான் சொன்னான், நீ பாம்பாய் வந்துடு அங்கே இதெவிட நல்ல சம்பளம் கிடைக்கும் தவிர துபை குவைத் போன்ற கல்ஃப் கண்ட்ரிக்குப்போக நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்று. கல்யாணத்துக்குப் பிறகு ரோஸியை அவ அப்பன் சேர்த்துக்கலெ அவ எங்ககூடத்தான் இருக்கிறாள். அதனால் ரோஸியை விட்டுட்டு வர மனசில்லை. நான் பாத்துக்கிறேன் நீங்க போங்கன்னு அவதான் என்னெ ஊக்கப்படுத்தினாள்.”\n“சரி, பம்பாய் வந்துட்டே வேலையிலும் சேந்தாச்சு சம்பளத்தைப் பார்க்காமல் லட்சியத்தை அடையும் வரை மனம்தளராமல் வேலை செய். குருவாயூரப்பன் ஒருபோதும் கைவிடமாட்டார்” என்று என்னை மேலும் ஊக்கப்படுத்தினார்.\nநாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, நான்கைந்து முறை ஊருக்கும் சென்று வந்துவிட்டேன், ஒரு நாள் எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆம், அன்று முடித்துக்கொடுக்கவேண்டிய ஒரு வெளிநாட்டு ஆர்டரை கிடப்பில் போட்டுவிட்டு போய்விட்டார் என்னுடைய மேலாளர். அன்று மாலை டூட்டி முடியும் நேரத்தில் பாக்டரி மேனேஜர் ‘எங்கே அந்த ஃபினிஷ்டு ப்ராடக்ட்’ என்று கேட்க ஃபோர்மேன் நெளிய ஆரம்பித்துவிட்டார்.\n‘சார் இன்று அவன் வரவில்லை, நாளை எப்படியும் கொடுத்துவிடலாம்’ என்று இழுத்தபோது ‘உன்னை சஸ்பெண்டு செய்துவிடுவேன், இன்று அது வேண்டும். உன் அப்பன் – அந்தவெளிநாட்டுக்காரன் உட்கார்ந்திருக்கான், இந்த ஆர்டர் கிடைக்காமல் போனால் பல லட்சம் நஷ்டமாகும் நீ கொடுப்பியா’ என்று ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டார்.\nஅபோது நான் மெதுவாக, “சார் நீங்க அனுமதி கொடுத்தா இன்னும் மூனு மணி நேரத்துலே முடிச்சு தந்திடறேன்” என்று பவ்யமாகக் கேட்டேன். “ஒ கே, கேரிஆன்” என்று சொல்லிவிட்டு இந்த வேலை முடியும் வரை இந்த செக்க்ஷனில் யாரும் வீட்டுக்குப் போகக்கூடாது என்று கடுமையான உத்திரவு போட்டுவிட்டு தன் ஆபீஸுக்குப் போய்விட்டார்.\nகுறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அந்த வேலையை முடித்து கொடுத்துவிட்டேன். கம்பெனியின் ரெப்புடேஷனைக் காப்பாற்றியதற்காகவும் செய்துக்கொடுத்த அந்த வேலை நேர்த்தியாக அமைந்திருந்ததாகவும் அதனால் அந்த ஆர்டர் போட்டிகளுக்கிடையில் நமக்கே கிடைத்துவிட்டதாகவும் சொல்லி என்னை பாராட்டிவிட்டு கொஞ்சம் பணமும் பரிசும் கொடுத்து அந்த பிரிவுக்கு சூப்பர்வைசராக பதவி உயர்வு செய்துவிட்டார்கள். இது இரண்டு மாதங்கள் கழித்து நடந்தது.\nஇரண்டாண்டுகள் உருண்டோடின, நானும் பல முறை கோயம்புத்தூர் சென்று அம்மாவையும் மனைவி மகளையும் பார்த்துவிட்டு வந்தேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும் சொந்த ஊருக்கு சென்று அங்கேயே தங்கிவிடும்படி அம்மாவிடம் சொல்வேன். இந்த வேலையைவிட்டுப் போக மனமில்லை தவிர நம்மை இந்த அளவுக்கு உயர்த்தியது இதுதான் என்று சொல்லி என் வாயை அடக்கிவிடுவார். என் மனைவியும் வேலையில் இருந்ததால் நான் வற்புறுத்தி சொல்லவில்லை.\nவாட்ச்மேன் வேலைப் பார்த்த மாத்துக்குட்டி அண்ணாச்சி பதவி உயர்வு பெற்று ஆபிஸில் மேனேஜருக்கு உதவியாளராக இருந்தார். என்றாலும் எங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை, நாங்கள் ஒன்றாகவே தங்கியிருந்தோம். அவர் ‘மூடு’ நன்றாக இருந்தால் கம்பெனியின் வளர்ச்சி பற்றி சொல்வார், யார் யாருக்கு சம்பளம் கூடும், ப்ரமோஷன் கிடைக்கும் என்று என்னிடம் மட்டும் சொல்வார். காரணம் அவர் சொல்லும் செய்தி எதனையும் வெளியில் சொல்லமாட்டேன், என் ஆப்த நண்பன் ராமகிருஷணன் உள்பட என்று அவருக்கு நன்றா��வே தெரியும்.\n “இந்தா இந்த மிட்டாயை சாப்பிடு” என்று குஜராத்தி சேட் கடையில் வாங்கி வந்த பாதாம் அல்வாவைக் கொடுத்தார்.\n இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்க, எதாவது விஷேசமா ஸ்வீட்டெல்லாம் கொடுக்கிறீங்க, எதாவது ப்ரமோஷன்…..” என்று இழுத்தேன்.\n கேட்டா நீயே அசந்து போய்டுவே” என்றார்.\n“அப்படி என்னாண்ணா சந்தோஷமான செய்தி” என்று சந்தேகத்துடன் கேட்டேன்.\n“நீ எனக்கு என்னத்தருகிறாய் என்று சொன்னால் அந்த செய்தியை ஒனக்கு சொல்றேன். ஆனால் அது உன் சம்மந்தப்பட்டதுதான்” என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தார்.\nஆபிஸில் வேலை செய்கிறவராச்சே எதோ நல்ல விஷயமாகத்தான் இருக்கும் என்று இருப்புக்கொள்ளாமல், “சரி நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதை நான் வாங்கித்தாறேன் சொல்லுங்கள்” என்றேன்.\n இல்லேன்னா உடனே எடு, நீ கூடிய விரைவில் வெளிநாடு போகப்போகிறாய்” என்றார்.\n“இருக்கிறது. இப்படி மொட்டையா சொன்னா எப்படி எனக்கு ஒன்னும் விளங்கலெ. நான் அதுக்கான முயற்சி எடுக்கவே இல்லையே” என்றேன்.\n நீ ஒன்னும் முயற்சிக்க வேண்டாம் அதிஷ்ட லஷ்மி ஒன்னெ தேடிக்கிட்டு வாராள்.”\n“இப்படி சஸ்பென்ஸ் வச்சுப் பேசாதீங்க, கொஞ்ச விவரமா சொல்லுங்க” என்றேன்.\n“ஒன்னுமில்லேப்பா ஒரு மாசத்துக்கு முன் நம்ம ஆபிஸ்லே மீட்டிங் நடந்துக்கொண்டே இருந்துச்சு, அன்னைக்கு வந்த வெள்ளைக்காரனும் கூட ஒரு அரபியும் வந்து நம்ம மொதலாளியோட ரொம்ப நேரம் பேசினாங்க. இது இரண்டுமூனு நாள் நடந்துச்சு. நம்ம மேனேஜரும் கலந்துக்கிட்டார். இரண்டு நாளைக்கு முன் சில ஃபைல்கள், சில ரெக்கார்டுகள் கேட்டார். நான் எல்லாம் எடுத்துக்கொடுத்தேன்.\nபோறப்போக்கைப் பார்த்தா கல்ஃப் கண்ட்ரியில் நம்ம கம்பெனி பிராஞ்சு தொறக்கிற மாதிரி தெரியுது. இங்கேந்து சில பேரை அழைச்சிக்கிட்டுப் போறாங்க அதுலே நீயும் ஒருத்தன். பேச்சு அடிபடுது அதனாலெ நீ ரெடி ஆயிக்கோ. இது உனக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியமாக இருக்கட்டும். ராமகிருஷ்ணனுக்குக்கூடத் தெரிய வேண்டாம்” என்றார்.\nஇதை கேட்டதும் எனக்கு வானத்தில் பறப்பதுபோல் இருந்தது, கற்பனையில் உலாவினேன், மகிழ்ச்சியில் வானத்தின் எல்லைக்கே போய்விட்டேன். அவருடைய இரண்டு கைகளையும் எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டபோது என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.\n இது ஒரு இன்ஃபர்மேஷன்தா��், இதுக்கே இப்படியானா… அமைதியா இரு எல்லாம் அந்த குருவாயூரப்பன் துணை” என்று என்னை ஆசுவாசப்படுத்தினார்.\nஅதன்பிறகு இரண்டுமூன்று மாதம் எந்த தகவலுமில்லை. ஆனால் என் கற்பனை மட்டும் ஓயவில்லை, தவிர எனக்குள்ளே ஒரு வைராக்கியம் உருவாகியது. எங்கள் குடும்பத்தை யார் யாரெல்லாம் அவமதித்தார்களோ அவர்கள் முகத்தில் கரியை பூசவேண்டும்; கிராமத்தில் தலை நிமிர்ந்து வாழவேண்டும்; எல்லோரும் மூக்கில் விரலை வைக்கவேண்டும்; அதைவிட பார்ட்டி ஆபிஸை அவமானப் படுத்தவேண்டும். அதற்கு நிறைய காசுவேண்டும்; நான் பணக்காரனாக வேண்டும் என்று என் உள்ளத்தில் உருவான எண்ணத்தை அடக்கிவைத்துக்கொண்டிருந்தேன்.\nதிடீரென்று ஒரு நாள் ஜெனரல் மேனேஜர் என்னை ஆபிஸிற்கு அழைத்தார், அங்கு சென்றபோது என் கூட வேறு வேறு பிரிவுகளில் வேலை பார்ப்பவர்கள் பதினைந்துபேர் நின்றுகொண்டிருந்தனர். அங்கிருந்த எங்களை ஒருமுறை பார்த்தார். அந்த பார்வை இவர்கள் பொருத்தமானவர்கள்தானா என்பதுபோல் இருந்தது. பிறகு மெதுவாக தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். “உங்களை நான் இங்கே வரவழைத்ததன் காரணம்…. என்று இழுத்துவிட்டு, இங்கே சுமார் முன்னூறு தொழிலாளிகள் வேலை செய்கின்றனர் அவர்களில் பதினைந்து பேரை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு பெரிய வேலையை ஒப்படைக்க இந்த கம்பெனி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீங்கள் அந்த வேலைக்கு உத்திரவாதமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று பீடிகையைப் போட்டவாறு எங்களை ஏறிட்டுப்பார்த்தார்.\nஅவருடைய அந்தப் பார்வை என்ன சொல்கிறீகள் என்று கேட்பதுபோலிருந்தது. நாங்கள் எல்லோரும் கோரஸாக நிச்சயாமாக இருப்போம், அதுமட்டுமல்ல கம்பெனியின் புகழுக்கு எந்தவகையிலும் களங்கம் கற்பிக்கமாட்டோம் என்று சொன்னோம்.\nஎங்கள் வாக்கைக் கேட்டு புன்முறுவலித்தவராக தொடர்ந்தார், “நாம் கூடிய விரைவில் வெளிநாட்டில் காலடி வைக்கப்போகிறோம். அரபு எமிரேட்டில் நம்முடைய கிளை ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறோம், அதற்கான இடம் மற்ற வசதிகள் எல்லாம் பார்த்தாகிவிட்டது, இங்கே வந்திருக்கும் உங்கள் அனைவரையும் முதல் பிரிவாக அங்கே அனுப்ப இருக்கிறோம். நீங்கள் அங்கே சென்று வெளிநாட்டு ஆர்டர்கள் அனைத்தையும் செய்யவேண்டும். அந்த நாட்டின் சட்டத்திட்டத்திற்குட்பட்டு உங்கள் சம்பளம் மற்ற வசதிகள் எல்லாம் மாற்றி அமைக்கப்படும், எனவே உங்கள் அனைவரின் பாஸ்போர்ட்டை நாளை என்னிடம் சமர்ப்பிக்கவும்” என்றார்.\nமறு நாளே பாஸ்போர்ட்டை சமர்ப்பித்துவிட்டு பதினைந்து நாட்கள் லீவு வாங்கிக்கொண்டு கோயம்புத்தூர் சென்றேன் இந்த நல்ல செய்தியை அம்மாவிடமும் மனைவியிடமும் பகிர்ந்தேன். அத்துடன் அம்மாவை கோவையில் நீடிக்க விரும்பவில்லை எனவே படித்துக்கொண்டிருக்கும் தம்பியை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு மனைவியையும் அம்மாவையும் சொந்த ஊருக்குப் போக வற்புறுத்தினேன். அம்மா மறுத்தார்கள் தவிர இப்போது அவசரப்பட்டுப் போகக்கூடாது, நீ அங்கு சென்று முதல் சம்பளம் வாங்கியபிறகு போகிறேன் என்று முடிவாக சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் ஊருக்கு சென்று மாமாவைப் பார்த்து அரபு நாடு போகும் விசயத்தை சொல்லிவிட்டு அம்மாவை மீண்டும் இங்கேயே குடியமர்த்தும்படியும் சொல்லிவிட்டு பம்பாய் திரும்பினேன்.\nபம்பாய் திரும்பிய உடனேயே மாத்துக்குட்டியிடம் அரபு நாடு போகும் விசயம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டேன். விசா வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன, அவை வந்தவுடன் விமான டிக்கட் எடுத்துவிடுவார்கள் எல்லாம் பத்து இருபது நாட்களில் முடிந்துவிடும், நீ இந்த மாதமே போகும்படியாக இருக்கும் என்றார்.\nஅவர் சொன்னதிலிருந்து என் மனம் வானில் பறக்க ஆரம்பித்தது ஒவ்வொரு நாளும் அப்படி இருக்கவேண்டும் இப்படி செய்யவேண்டும் என்று எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கற்பனைப் பண்ணிக்கொண்டே இருந்தேன். என் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த மாத்துக்குட்டி அண்ணாச்சி, “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்” என்று கேட்டார்.\n“இல்லை எப்போதும்போல்தான் இருக்கிறேன், ஆனால் உங்களை விட்டுட்டுப் போறோமே என்ற கவலைதான்” என்று ஒரு பொய்யை சொன்னேன்.\n“இதோ பார் என்னை நினச்சா இங்கே வந்தாய், எதோ வந்தாய் பழகினோம் இப்பொ நீ வெளிநாடு போறாய், அங்கே வேறு ஆட்கள் பழக்கம் ஏற்படும் இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்” என்று அறிவுரை சொன்னார். எனக்கல்லவா தெரியும் நான் எதை நினைத்துக் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்று.\nஇப்படி தினம் தினம் கனவு கண்டுகொண்டிருந்த அந்த நாளும் நெருங்கியது. முதல் கட்டமாக நாங்கள் ஐந்துபேர் ஏர்இந்தியா விமானத்தில் புறப்பட்டோம். முதன்முறையாக விமானப் பயணம், சொகுசான இருக்கை, குளு குளு ஏசி, புன்னகை மாறாத பணிப்பெண்களின் வரவேற்பு. விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் பரிமாறப்பட்ட ருசிமிக்க உணவு, அந்த உணவின் மயக்கத்தில் என்னையறியாமலே கண் அயர்ந்தேன்\nஎன்னருகே யாரோ இருப்பதுபோல் உணர்ந்தேன், பார்த்தபோது அழகிய இரண்டு மங்கைகள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்துடன் இரட்டைப் பிறவிகள் போல் இடமும் வலமுமாக நின்று என்னையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர்; நான் ஓர் அழகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறேன்; அது பழங்கால ராஜாக்கள் அமரும் ஆசனம்போல் ஆனால் ஒடுக்கமாக ஒரு ஆள் மட்டும் அமரும் அளவில் இருக்கிறது, சிகப்பு நிறத்தில் மெத்தைப் போடப்பட்டு தங்கத்தினால் இழைக்கப்பட்டிருக்கிறது. அது சிம்மாசனமா, இல்லை மயிலாசனமா என்று புரியவில்லை. ஆனால் அமருவதற்கு சுகமாக இருக்கிறது. அந்த மங்கைகள் இருவரும் சுமார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க வனப்பும் அழகுமுள்ளவர்களாக இருக்கின்றனர்; பதினான்காம்பாக்கத்து நிலவுபோல ஒளிர்கின்ற முகம், கண்களிலே ஒருவித காந்தக் கவர்ச்சி, படர்ந்த நெற்றி, சிவந்தக் கன்னங்கள், அந்த கன்னங்களைப் பிரிக்கும் அளவான மூக்கு, செக்கச்செவேலென்ற கோவைப்பழத்தையொத்த இதழ்கள், நீண்ட கேசம், மொத்தத்தில் கண் இமைக்காது பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும் முகம். முகம் அப்படியென்றால் கழுத்து… அதை எதனுடன் ஒப்பிடுவது பிடித்துவைத்தார்போல், அதில் முகத்தைப் பதியவைத்து முகர்ந்துகொண்டே இருக்கலாம். பரந்த நெஞ்சில் கவிழ்த்து வைத்த இரண்டு தங்கக் கலசங்கள்; குறுகிய சமவெளிபோல் வயிற்று பிரதேசம், மொத்த உருவத்தையும் வருணிக்க வார்த்தைகள் இல்லை. ரோசாப்பூ நிறத்திலிருந்த அவர்கள் கையில் தங்கத்தாம்பாளத்தில் வெள்ளிக்கிண்ணத்தில் ஒருவர் கையில் பாலும் ஒருவர் கையில் தேனும் வைத்து ஏந்தியவாறு என்னை அருந்த வேண்டினர். நான் வேண்டாம், நீங்கள் யார் என்று கேட்டேன். அவர்களோ எந்த பதிலும் சொல்லாமல் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு இது வேண்டாமென்றால் பழரசம் அருந்துங்கள் என்றனர். அப்போதுதான் அவர்கள் குரலைக் கேட்டேன். குயில் கூவுவதுபோலிருந்தது.\nவேண்டாம் என்று கையால் சைகை செய்தேன். நீங்கள் அருந்தித்தானாகவேண்டும் என்றனர். நீங்கள் யாரென்று சொல்லாதவரை எதையும் அருந்தமாட்டேன் எ���்றேன். அவர்களோ விடுவதாக இல்லை. என்னருகில் அமர்ந்து அணைத்தவண்ணம் ஒரு குழந்தைக்கு பாலூட்டுவதுபோல் பருக வைத்தனர்.\nஅந்த ஸ்பரிசம் என்னைத் திக்குமுக்காடவைத்தது; என்னை நான் மறந்தேன், அவர்கள் கொடுத்த அந்த ரசத்தை மெதுவாக அருந்தினேன் அவர்கள் கொடுத்த அந்த பழரசம்.. எந்தப் பழத்தின் ரசம் என்று புரியவில்லை; தனி சுவையாக இருந்தது. சுவையின் இன்பத்தில் இன்னும் வேண்டும் என்று கேட்டபோது அதே புன்முறுவலுடன் கண் சிமிட்டிவிட்டு நகர்ந்தனர். அவர்கள் வானில் மிதந்து செல்வதுபோல் தோன்றியது.\nஅவர்கள் நடந்துச்சென்ற அழகை ரசித்துக்கொண்டிருந்தபோது திடு திடு என்ற ஒரு உலுக்கல், கண் விழித்துப்பார்த்தபோது துபை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கி ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தது நாங்கள் பயணித்த விமானம். பக்கத்திலுள்ள பயணிகள் இறங்க ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்தனர். ஒரு வினாடியில் நான் சுதாரித்துக்கொண்டாலும் கனவிலிருந்து வெளிவர மனம் மறுத்தது.\nவிமானத்தை விட்டிறங்கி இமிக்ரேஷன் செக் அப் கவுண்டரை நோக்கி நடந்தபோது எதோ பளிங்கு மாளிகையில் நடப்பது போன்றிருந்தது. அந்த அளவுக்கு பல நிறங்களில் சலவைக் கற்களால் இளைத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் வெளியே வந்தபோது எங்களை அழைத்துச் செல்வதற்காக பஸ் சகிதமாக கம்பெனி பிரதிநிதி காத்திருந்தார். அது இரவு நேரம் எங்கு பார்த்தாலும் மஞ்சள் மஞ்சேளென்று சோடியம் விளக்குகள் இரவை பகலாக்க முயற்சித்துக்கொண்டிருந்தன. ஒரு மணி நேர பயணத்துக்குப்பின் ‘ஜபல் அலி’ என்ற இடத்தை அடைந்தோம். அங்குதான் எங்கள் கம்பெனி இருந்தது. நடு இரவாக இருந்ததால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று படுத்துவிட்டோம். படுத்தாலும் அந்த காட்சி என் கண்முன்னே ஓடிக்கொண்டிருந்தது, எப்போது உறங்கினேன் என்று தெரியாது. காலையில் விழித்தபோது விமானத்தில் கண்ட கனவு என் நெஞ்சைவிட்டகலாமல் பசுமையாகவே நிலைத்திருந்தது.\nமறுநாள் நாங்கள் ஃபாக்டரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம், அங்கு ஏற்கனவே இருபதுபேர் இருந்தனர். அவர்களெல்லாம் அங்கேயே வேலைக்கு சேர்க்கப்பட்டவர்கள் என்று பின்னால் தெரிந்துக்கொண்டேன். எங்களுக்கு வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை அதிக சிரத்தை எடுத்து மிக கவனமாக ���ெய்துவந்தேன். அதனால் எனக்கு நல்லபெயர் கிடைத்தது மட்டுமல்ல சில குறிப்பிட்ட வேலைகளை என்னிடம் கொடுத்தனர். முகம் சுளிக்காமல் பாராது வேலை செய்துவந்தேன்.\nநாங்கள் இருந்த இடம் நகர்புறத்தை விட்டு அறுபது எழுபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது, அது ஒரு தொழில் நகரம்; அப்போதுதான் அது வளர்ந்துக்கொண்டிருந்தது. பல நிறுவனங்கள் புதிதுப்புதிதாக முளைத்துக்கொண்டிருந்தன; எங்கு பார்த்தாலும் கட்டுமானப் பணிகள் நடந்துக்கொண்டிருந்தன; ஹோட்டல்களோ மற்ற கடைகளோ கிடையாது; அங்கொன்றும் இங்கொன்றுமாக கேண்டினும் சிறிய அங்காடிகள் ஒன்றிரண்டும் இருந்தன. அவற்றில் எல்லா சாமான்களும் கிடைக்காது, அவ்வப்போது தேவைக்குத் தட்டுமுட்டு சாமான்கள் வாங்கிக்கொள்ளலாம்; அதுவும் விலை அதிகம். அவர்களும் நகரத்திலிருந்து வாங்கிவருவதால் அந்தவிலை. அடிக்கடி நகரத்திற்குப் போகும் வாய்ப்பு குறைவாக இருந்தது. வெள்ளிக்கிழமை வார லீவு, அன்றுதான் செல்லமுடியும். போன புதுதில் நகரை சுற்றிப்பார்த்தேன்\nகம்பெனி முன்செலவுக்குப் பணம் கொடுத்திருந்ததால் தேவையான சாமான்கள் வாங்கிக்கொண்டேன். பெரும்பாலனவர்கள் சிட்டிக்குச் செல்வார்கள் நான்மட்டும் அவசியம் இருந்தால்மட்டும் செல்வேன். தேவையில்லாமல் போனால் நிச்சயமாக அனாவசிய செலவு ஆகுமென்பதால் போவதே இல்லை. எதாவது தேவைப்பட்டால் யாரிடமாவது வாங்கிவரச் சொல்வேன்.\nமுதல் மூன்று மாத சம்பளத்தைச் சேர்த்து ஊருக்கு அனுப்பி குடும்பத்தை சொந்த ஊருக்குப் போகும்படி சொன்னேன். அம்மாவுக்கு வேலையை விட்டுவர மனமில்லை, தவிர மனைவியின் டீச்சர் உத்தியோகமும் போகும், இரண்டு வருமானம் நின்றுவிடும் என்று அம்மா யோசித்தார்கள். என்னுடைய வற்புறுத்தலில் தம்பியை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு அம்மாவும் மனையும் மகளும் எங்கள் கிராமத்தை அடைந்தார்கள். ஆரம்பத்தில் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பல பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்; கொலைகாரக் குடும்பம், ஓடிப்போனவள் என்றெல்லாம் அவமானப்படுத்தினார்கள்; என் மனைவியை சட்டைக்காரி அது இது என்று இளக்காரமாகப் பார்த்தார்கள். என்னுடைய வளர்ச்சியைக் கண்டு அவர்களின் வாய் ஓய்ந்து எங்களிடம் உறவு கொண்டாட வந்தார்கள். அம்மாவும் மனைவியும் அவர்களுக்கு சமயம் பார்த்து சரியான பதிலடிக் கொடுத்தார���கள்.\nஎங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு என் மனைவி டியூசன் சொல்லிக்கொடுத்தாள், மாமாவின் உதவியினால் ஆறு மாதத்தில் என் மனைவிக்கு பக்கத்து டவுனில் அதே டீச்சர் வேலை கிடைத்தது. என் ஒரே கனவு எங்கள் கிராமத்திலேயே நான் பெரிய பணக்காரனாகவேண்டும் என்பதுதான். அதனால் இரவு பகல் பாராது உழைத்தேன். எந்த வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்து வந்தேன். அதனால் என் சம்பளம் அதிகரித்து வந்தது. தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் இரவு பகல் பாராது வேலை செய்து வந்தேன். இந்த பதினைந்தாண்டுகளில் ஐந்து முறை ஊர் சென்று வந்தேன். என் பேங்க் பேலன்ஸ் அதிகரித்துக்கொண்டே வந்தது. என் வீட்டை புதுப்பித்தேன். ஒரு பகுதியில் மாமா ஒரு பேங்க் உத்தியோகஸ்தரை குடி அமர்த்தினார். அதனால் எங்கள் வருமானம் இன்னும் பெருகியது. கையிலிருந்த பணத்துடன் பேங்கில் சிறிது லோனும் வாங்கி அருகில் குறைந்த விலைக்கு வந்த ரப்பர் எஸ்டேட் ஒன்றை என் மகள் பெயரில் வாங்கினேன். அச்சன் ஜெயிலிலேயே இறந்துவிட்டதாக செய்தி வந்தது. அந்த அதர்ச்சியோ என்னவோ அம்மாவுக்கு சுகவீனம் தொடங்கியது. அச்சன் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் என்னைப் பெற்ற அச்சனல்லவா எனக்கும் அதிர்ச்சியாகத்தானிருந்தது.\nஅம்மாவை பல டாக்டர்களிடம் காண்பித்தும் பலனில்லை, சுகவீனம் அதிகரித்துக்கொண்டே போனது. என்னை ஊர் வரும்படி என் மனைவி தபால் எழுதினாள் போனிலும் சொன்னால் என் பணத்தாசை வந்தால் செலவாகும் தவிர எனது சம்பளம் நஷ்டப்படும், நான் ஊர்வருவதற்கு செலவாகும் பணத்தைக்கொண்டு அம்மாவை இன்னும் நல்ல டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று சொன்னேன். பலன்\nஅம்மாவின் நேரம் முடிந்தது. நான் அவசர அவசரமக ஊர் புறப்பட்டு வந்தேன். எங்கள் வீட்டில் குடியிருக்கும் அந்த பேங்க் ஊழியர் ராஜேஷின் குடும்பம் எனக்குப் பக்கத்துணையாக இருந்து எல்லா காரியங்களையும் முடித்தனர். மாமாவுக்கு வயதாகிவிட்டதால் முன்புபோல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை. இப்போதெல்லாம் அவரால் நடப்பதுகூட சிரமமாக இருந்தது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு பெரிய பாதுகாப்பை இழந்ததைபோல் உணர்ந்தேன்.\nஆம், இப்போது மனைவிக்கும் மகளுக்கும் துணை யாருமில்லை. ராஜேஷின் குடும்பம் உதவிக்கு இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. தம்பி படித்துமுடித்துவிட்டு பெங்களூரில் ஒரு பேங்கில் வேலையிலிருந்ததால் அவனாலும் இங்கே இருக்கமுடியாது. மாமா, தம்பி, மனைவி மூவரிடமும் ஆலோசனை நடத்தினேன். என்னை இங்கேயே தங்கிவிடும்படி மாமாவும் தம்பியும் வற்புறுத்தினார்கள், ஆனால் மனைவி ரோஸி இப்போது வேண்டாம் இன்னும் கொஞ்சம் பணமும் நகையும் சேர்த்துக்கொண்டு தங்கிவிடலாம் அதுவரை நீங்கள் மீண்டும் செல்லுங்கள் என்றாள். அவள் சொல்படியே மீண்டும் என் பணியைத் தொடங்கினேன். மதம் ஒரு முறை போனில் பேசினேன். ஒன்னரை ஆண்டுகள் கழித்து ஊர் திரும்பியபோது என் மகள் நன்றாக வளர்ந்திருந்தாள். அம்மாவையும் மகளையும் பார்த்தால் அக்கா தங்கை என்றே சொல்வார்கள் அப்படி என் ரோஸி அவ்வளவு செழுமையாக இருந்தாள். எங்கள் வருமானம் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமகாவே இருந்தது. என் லட்சியம் நிறைவேறும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது, இனி அங்கே இருப்பதில் அர்த்தமில்லை எனவே இன்னும் ஓராண்டில் நிரந்தரமாக தங்கிவிட முடிவு செய்து இந்த நல்ல செய்தியை ரோஸியிடம் சொல்லிவிட்டு ஒரு சுனாமி வரப்போவது தெரியாமல் மீண்டும் மகிழ்ச்சியுடன் பயணமானேன்.\nஆறேழு மாதங்கள் ஓடின, அடிக்கடி போனில் பேசுவேன். ரோஸியிடம் பேசும்போது எந்த சலனமுமில்லாமல் மகிழ்ச்சியுடனேயே பேசுவாள், ஆனால் மகள் ரெஜினா மட்டும் எதோ தயக்கத்துடன் பேசுவதுபோல் தோன்றியது. ஓரிருமுறை கேட்டபோது ஒன்றுமில்லை என்று சொல்லிவிடுவாள். என்னுடைய லட்சியத்தை அடையக்கூடிய நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என்னுடைய பேங்க் பேலன்ஸ் பதினைந்து லட்சத்தைத் தாண்டியது. எல்லாம் ரோஸி பெயரிலேயே இருந்தது. அதுமட்டுமல்லாமல் ரப்பர் எஸ்டேட்டிலிருந்து வரும்\nவருமானமும் அவள் பெயரிலேயே இருந்தது. வீட்டு நிர்வாகம் முழுவதையுமே அவள் கவனித்து வந்ததால் பணம் முழுவதும் ரோஸியிடமே இருந்தது.\nதிடீரென்று ஒரு நாள் ரெஜி போன் பண்ணி எப்போது வருவீர்கள் அப்பா என்று கேட்டாள். இன்னும் ஒரு மாதத்தில் வருவதாக சொன்னேன். எவ்வளவு சீக்கிரமாக வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வாருங்கள் என்றாள். அவள் குரலில் பதற்றம் தெரிந்தது, ஏன் என்று கேட்டதற்கு எல்லாம் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். நானும் என் கம்பெனியில் சொல்லி எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்��ு என்னுடைய சேமிப்பு மற்றும் கிராஜுவிட்டி பணத்தை வாங்கிக்கொண்டு புறப்படத் தயாரான செய்தியை ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்தேன்.\nதுபை பன்னாட்டு விமான நிலையம், புதிதாகக் கட்டப்பட்ட டெர்மினல் 3 ல் நண்பர்களுக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு விமான நிலையத்தில் உள்ளே நுழைந்தேன். அது விமான நிலையமா சொர்க்க பூமியா என்று தெரியாத அளவுக்கு இத்தாலிய மார்பிள்களும் பெல்ஜியக் கண்ணாடிகளினாலும் இழைத்து வைத்திருந்தார்கள். ஒரு பக்கம் வாழ்வளித்த இந்த நாட்டை விட்டுப் போகிறோமே என்ற கனத்த இதயத்துடனும் மறுபக்கம் அழகிய மனைவி மகளுடனும் என்றென்றும் வாழப்போகிறோமே என்ற மகிழ்ச்சி உணர்வுடனும் வாக்வேயில் ஊர்ந்து மின் படிகளில் உயர்ந்து விமானத்தை அடைந்து என் இருக்கையில் அமர்ந்தேன். கண்கள் கனத்தன அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது, சற்று நேரத்தில் விமானம் உறுமியவாறு விண்ணை நோக்கி உயர்ந்தது.\n கண் மூடி கண் திறப்பதற்குள் உருண்டோடி இருக்கின்றன, என்னவோ நேற்று வந்ததுபோல் தோன்றியது.\n நான் வரும்போது வெறும் கட்டடங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லாமல் இருந்தது, ஆனால் இப்போது எத்தனை ஷாப்பிங் மால்கள்; பாலையாக, திடலாகக் கிடந்த இடங்களெல்லாம் சோலையாக, பல்லடுக்கு மாடி கட்டிடங்களாக மாறி இருந்தன; இன்னும் மாறிக்கொண்டும் இருக்கின்றன. ஏன் நான் வந்தபோது எங்கள் கம்பெனியுடன் சேர்த்து ஒன்றிரண்டு நிறுவனங்கள்தான் இருந்தன, ஆனால் இப்போது கண்ணாடிகளாலான அலுவலகங்கள், சிறிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், பல கப்பல்கள் ஒரே நேரத்தில் நிறுத்தத்தக்க பெரிய துறைமுகம்; எல்லாப் பொருள்களும் கிடைக்கத்தக்க ஹைப்பர் மார்க்கட்டுகள், பன்னாட்டு உணவு வகைகளை அள்ளித்தரும் உணவு விடுதிகள்; அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் அளவுக்கு ஒரு பெரிய நகரமாக; சொர்க்க பூமியாக மாறி இருந்தது.\n முன்பு பம்பாயாக இருந்த மும்பைக்கு வரச்சொன்ன ராமகிருஷ்ணன்; தன் ரூமில் தங்கவைத்து வேலை வாங்கிக் கொடுத்து என் முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்ட மாத்துக்குட்டி அண்ணாச்சி; துன்பத்தின் உச்சத்திலிருந்தபோது உறுதுணையாக இருந்த மாமா; கோயம்புத்தூரில் ஆதரவளித்த தூரத்து உறவினர்; மாறாத அன்பை ஊட்டிய என் ரோஸி; என் ரோஸியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடவேண்டும் இந்தியாவில் பல இடங்கள��க்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்க வேண்டும்; குறிப்பாக தாஜ் மஹாலுக்கு அழைத்துச் சென்று ஷாஜஹான் மும்தாஜ்மீது வைத்திருந்த ஒப்பில்லா காதலின் நினைவு சின்னத்தைக் காண்பிக்கவேண்டும் என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தபோது நெடும்பாசேரி விமானத்தாவளத்தில் விமானம் இறங்கியபோதுதான் சுய நினைவுக்கு வந்தேன். உடமைகளை எடுத்துக்கொடு வெளியே வந்தபோது தம்பி ஜான்சன் மட்டும் நிற்பதைக் கண்டேன்; என் கண்கள் அங்குமிங்கும் சுழன்றதைக் கண்ட அவன் ரோஸியும் ரெஜினாவும் வரவில்லை என்றான். ஏன் என்று கேட்டதற்கு காரில் போகும்போது பேசிக்கொள்ளலாம் என்று ஒரே வார்த்தையில் பதிலலித்துவிட்டு என்னை வேகமாக அழைத்துக்கொண்டு சென்றான். காரும் விரைவாக சென்றது, வழியில் எதுவுமே அவன் பேசவில்லை, ‘என்னப்பா காரில் போகும்போது பேசலாமென்றாய் ஒன்றும் சொல்லாமல் வருகிறாயே இந்தியாவில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்க வேண்டும்; குறிப்பாக தாஜ் மஹாலுக்கு அழைத்துச் சென்று ஷாஜஹான் மும்தாஜ்மீது வைத்திருந்த ஒப்பில்லா காதலின் நினைவு சின்னத்தைக் காண்பிக்கவேண்டும் என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தபோது நெடும்பாசேரி விமானத்தாவளத்தில் விமானம் இறங்கியபோதுதான் சுய நினைவுக்கு வந்தேன். உடமைகளை எடுத்துக்கொடு வெளியே வந்தபோது தம்பி ஜான்சன் மட்டும் நிற்பதைக் கண்டேன்; என் கண்கள் அங்குமிங்கும் சுழன்றதைக் கண்ட அவன் ரோஸியும் ரெஜினாவும் வரவில்லை என்றான். ஏன் என்று கேட்டதற்கு காரில் போகும்போது பேசிக்கொள்ளலாம் என்று ஒரே வார்த்தையில் பதிலலித்துவிட்டு என்னை வேகமாக அழைத்துக்கொண்டு சென்றான். காரும் விரைவாக சென்றது, வழியில் எதுவுமே அவன் பேசவில்லை, ‘என்னப்பா காரில் போகும்போது பேசலாமென்றாய் ஒன்றும் சொல்லாமல் வருகிறாயே ஏன் ரோஸி சுகமில்லாமல் இருக்கிறாளா ஏன் ரோஸி சுகமில்லாமல் இருக்கிறாளா இல்லை ரெஜிக்குத்தான் சுகமில்லையா’ என்றேன். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, இன்னும் சிறிது நேரத்தில் வீடு வந்துவிடும் நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள் என்று புதிர் போட்டான். எதோ நடந்திருக்கிறது இன்னும் பத்துபதினைந்து நிமிஷத்தில் வீடு வந்துவிடும் போனால் தெரிந்துவிடும் என்று அமைதியாக இருந்தேன்.\nவீட்டை அடைந்ததுதான் தாமதம் “அப்பா” என்று எ��்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள் மகள். ”ரெஜி உள்ளே போ, என்ன வந்ததும் வராததுமா” என்று தம்பி அதட்டினான்.\n“நீங்கள் பயணக் களைப்பிலிருக்கிறீர்கள், முதலில் முகம் கால் கழுவிவிட்டு வாருங்கள் உட்கார்ந்து அமைதியாகப் பேசலாம்” என்றான்\n மோசம்போயிட்டோம்பா” என்று என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதாள். அவள் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது, என்னவென்றே புரியவில்லை. இதற்கிடையில் என் சாமான்களை எல்லாம் காரிலிருந்து இறக்கி வைத்துவிட்டு வாசற்கதவை சாத்திவிட்டு வந்தான் ஜான்சன்.\nவிவரிக்க இயலாத மன அழுத்ததுடன் பதறியவாறு “என்ன சொல்றே\n“அம்மாவைக் காணவில்லை; ஓடிப்போயிட்டாப்பா” என்று சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். எனக்கோ உலகம் முழுவது இடிந்து என் தலையில் விழுவதுபோல் இருந்தது. தம்பியைப் பார்த்தேன், விம்மிக்கொண்டே ஒரு கவரை என்னிடம் கொடுத்தான்.\nபிரித்துப் பார்த்தபோது ‘யாரும் என்னைத் தேடவேண்டாம், நான் புது உலகத்தை நோக்கிப் போகிறேன் – ரோஸி’ என்று எழுதியிருந்தாள்.\n நான் என்ன பாவம் செய்தேன் என்று சொல்லிக்கொண்டே மூர்ச்சையாகிவிட்டேன். சற்று நேரத்தி கண் விழித்துப் பார்த்தபோது அங்கு மாமா, மாமா குடும்பத்தார் எல்லோரும் நின்றுக்கொண்டிருந்தனர். என்னை ஆசுவாசப் படுத்தி சோபாவில் உட்காரவைத்துவிட்டு மாமா பேச ஆரம்பித்தார்.\n“தம்பி, நம்மை எல்லாம் ஏமாற்றிவிட்டு ரோஸி ஓடிப்போயிட்டாப்பா; இப்படி செய்வாள் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கலை; நம்ம குடும்பத்தை அவமானப் படுத்திட்டாப்பா” என்றார் நா தழுதழுக்க.\n“அவ கொஞ்ச நாளாவே சரியாயில்லெ, ஒன் அம்மா செத்ததிலிருந்து அவளோட நடத்தையிலெ மாத்தம் வந்துடுச்சு, ஆனா யாருக்கும் தெரியாது; அந்த பேங்க்காரன்கூட சிரிச்சு சிரிச்சுப் பேசிக்கிட்டிருப்பா; யாரும் சந்தேகப்படும்படியா நடந்துக்கலெ; எனக்கு முன்னெமாதிரி அடிக்கடி இங்கே வரமுடியலெ, தவிர உன் மவ காலேஜ் போயிடுவா அது அவளுக்கு சாதகமா போயிடுச்சு. இப்பொ அவனையும் காணோம் எனக்கு என்னவோ அவன் தான் இந்த காரியத்தை செஞ்சிருக்கான் என சந்தேகமா இருக்கு” என்றார் மாமா.\n“இல்லெ, இது நடந்து மூனு நாள்தான் ஆவுது. நம்ம குடும்ப கௌரவத்தையும் பாக்கனும் அதனால நீ வந்தபிறகு செஞ்சுக்கலாமென்று இரு���்திட்டோம்.”\nஅதுவரை அழுதுக்கிட்டிருந்த ரெஜினா பேச ஆரம்பித்தாள்.\n“அப்பா, இப்பொ ஒரு ஆறு மாசமாத்தான் அம்மாவுடைய போக்குலெ வித்தியாசம் வர ஆரம்பிச்சது; அந்த பேங்க்காரன் ராஸ்கல் ராஜேஷுக்கும் அவன்பொண்டாட்டிக்கும் கடந்த ஒரு வருஷமா அடிக்கடி சண்டை வந்துக்கிட்டிருந்துச்சு, அவளுக்கு கொடுக்கவேண்டியதை சரியாக கொடுக்கலெ போய் உன் அப்பன்கிட்டெ வாங்கிக்கிட்டு வான்னு திட்டுவான், அடிப்பான். அம்மாகிட்டெ சொல்லி அழுவா. அவனோட தொல்லை தாங்கமுடியாம பொறந்த வூட்டுக்குப் போயிட்டா. ஒரு வாரம் இஞ்சி திண்ட கொறங்கு மாதிரி இருந்தான் அப்புறம் எல்லாருடனும் சகஜமா பேச ஆரம்பிச்சான், அம்மாகிட்டெ அடிக்கடி பேசுவான். நான் காலேஜ் போறதுனாலெ இங்கே என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாது. அவன் தனியா இருந்ததினாலெ சோத்துக்கு கஷ்டப்படுறான் என்று அம்மா சோறு ஆக்கி கொடுப்பா; மொதல்லெ கேரியர்லெ வச்சு கொடுத்துடுவாள் அவன் எடுத்துகொண்டுபோய் அவன் போர்ஷனில் சாப்பிடுவான். பிறகு அம்மாவே கொண்டுபோய் கொடுக்க ஆரம்பிச்சா.”\n“இதெல்லாம் நீ ஏன்னு கேக்கலையா\n“கேட்டேன், பாவம் நமக்கு ஒதவியா இருப்பவரு அவர் தனியா கஷ்டப்படுறாரு என்று சொல்லிட்டா. இதெ நான் பெரிசா எடுத்துக்கலெ, ஆனா அம்மாவோட நடவடிக்கை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுத்து. ”\n“மொதல்லெ எல்லாம் கேரியரைக் கொண்டுபோனா வச்சுட்டு உடனே வந்துடுவா இப்பொ அவன் சாப்பிட்டு முடிக்கிறவரை இருந்து பாத்திரத்தை எடுத்துக்கிட்டு வர ஆரம்பிச்சா, பிறகு அவளோட பேச்சு, அவ பண்ற ட்ரஸ், ஸ்கூல் போகும்போது அந்தாள்கிட்டெ டாட்டா சொல்லிட்டுப் போற விதம், இதெல்லாம் வித்தியாசமா இருந்துச்சு; இதல்லாம ராத்திரிலெ அவ பெட்லேந்து காணாமப்போய்டுவா, ஒரு நாள் தூங்கிறது மாதிரி நடிச்சு எங்கே போறான்னு பார்த்தேன், அவன் ரூமுக்குப் போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வற்றது தெரிஞ்சது, அதுக்குப்பிறகுதான் உங்களுக்குப் போன் பண்ணி எப்போ வாரீங்கன்னு கேட்டேன்.”\n“ஏன் நீ அப்பவே என்னிடம் சொல்லியிருக்க வேண்டியதுதானே\n“இதெ உங்க கிட்டெ சொல்லத்தான் போன் பண்ணினேன், பேசிக்கிட்டிருந்தப்ப அம்மா வந்துட்டா அதனாலெ ஒன்னும் சொல்லமுடியலெ, நீங்களும் ஒரு மாசத்லெ வாரேன்னு சொன்னதாலெ மறுபடியும் போன் பண்ணலெ.”\n“இப்படி பேசிக்கிட்டிருந்தா… அடுத்து ஆக வேண்டிய காரியங்களை பாரு” என்றார் மாமா.\nநான் தம்பியுடைய முகத்தைப் பார்த்தேன்.\n“அண்ணா, மொதல்லெ போலிஸ்லெ ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டு பேங்க்கிற்குப் போய் அவனைப் பத்தி விசாரிப்போம், தவிர அண்ணியுடைய அக்கவுண்ட்டில் காசுகீசு இருக்கான்னு செக் பண்ணுவோம்” என்றான் தம்பி.\nதம்பி சொன்னபடி போட்டா சகிதம் போலிஸில் கம்ப்ளெயிண்ட் கொடுத்துவிட்டு பேங்க்கிற்க்குப் போய் விசாரித்ததில் அவன் பத்து நாளைக்கு முன் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக சொன்னார்கள். அக்கவுண்ட்டை செக் பண்ணியதில் சிறுகச்சிறுக கணக்கிலிருந்த பதினைந்து லட்சத்தையும் எடுத்துவிட்டதாகவும், கேட்டதற்கு எதோ சொத்து வாங்குவதற்காக பணம் தேவை என்று சொன்னதாகச் சொன்னார்கள். லாக்கரை திறந்துப் பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அதில் மகள் பெயரிலான டாக்குமெண்டைத்தவிர வேறு ஒன்றுமில்லை நகை முழுவதையும் எடுத்து காலியாக்கிவிட்டு ஒரு லட்டர் டாக்குமெண்டின்மேல் வச்சிருந்தாள். பிரித்துப் பார்த்தபோது ‘நகை முழுவதும் எனக்கு சொந்தம்’ என்று எழுதி வைத்திருந்தாள். ஆக அவள் திட்டம்போட்டே என்னை ஏமாற்றி இருக்கிறாள் என்பது ஊர்ஜிதமானது.\nவீட்டிற்கு வந்ததும் மகளை அணைத்துக்கொண்டு அழுதேன். எல்லாம் என் அறிவீனத்தால் வந்தது, பணத்தை மட்டும் குறியாக வைத்து மனைவி மக்களைப் பார்க்காமல் இருந்தது; அவளுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளாமலிருந்தது; பணம் இருந்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று முட்டாள்தனமாக நம்பியது; எல்லாம் என்னை எமாற்றிவிட்டது. சிறுவனாக இருந்தபோது அப்பாவால் அவமானம், இப்போது இவளால் அவமானம் என்ன செய்வது என்று புரியாமல் புலம்பினேன். பல இடங்களுக்கு அலைந்தேன்,\nஅவனுடைய தாய்வீடு என்று சொல்வதற்கு எதுவுமில்லை அவனது மனைவியின் வீட்டிலும் விசாரித்தில், குடும்பத்தில் யாருமில்லை படித்திருக்கிறான் நம்முடன் இருப்பான் என்று நம்பி பொண்ணைக் கொடுத்தற்கு இந்த நிலமைக்கு ஆளாக்கிவிட்டான், அவனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஆத்திரத்துடன் பேசினார்கள். அவனுடைய நண்பர்கள் வட்டாரம், இவளுடைய வீடு என்று பல இடங்களில் தேடியும் எந்த பலனுமில்லை. எங்கே இருக்கிறார்கள் என்ற சிறு தகவல்கூட கிடைக்கவில்லை. போலிஸில் கொடுத்த கம்ப்ளையிண்ட்டுக்கு ��ந்த பதிலுமில்லை. ஆறு மாதமாக நான் அலையாத இடமில்லை. அவமானத்தால் வெளியில் தலை நிமிர்ந்து நடக்கமுடியவில்லை, சில நேரத்தில் தற்கொலை செய்துக்கொள்ளலாமா என்றுகூட தோன்றியது. ஆனால் அது முட்டாள்தனம்; நாம் வாழப்பிறந்தவன் எந்த நிலையிலும் வாழ்ந்துக்காட்ட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன்.\nகையிலிருந்த பணத்தைத் தவிர பேங்கில் பணமும் இல்லை மகளுக்காக சேர்த்த நகையுமில்லை. யாருக்காக இல்லாவிட்டாலும் என் மகளுக்காக வாழ்ந்தாக வேண்டும். மகள் பெயரில் வாங்கியிருந்த ரப்பர் எஸ்டேட்டை விற்று அவளுடைய கல்யாணம் முதல் எல்லா காரியங்களையும் செய்துவிடலாம். அவளுடைய படிப்பு முடியவேண்டும் அதுவரை நான் காத்திருக்கவேண்டும்; இதற்கிடையில் அவர்கள் இருவரையும் அங்கே பார்த்தேன் இங்கே பார்த்தேன் என்று செய்திகள் வந்துகொண்டிருந்தன. ரெஜியை மட்டும் தனியாக விட்டுவிட்டு அலையமுடியாது எனவே மாமாவிடம் ஒப்படைத்துவிட்டு கேள்விப்படும் இடங்களிலெல்லாம் தேடி அலைந்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம். ஏமாற்றத்தைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை. நிச்சயமாக மாட்டுவார்கள் என்று ஆறு மாதமாக அலைந்துக்கொண்டிருந்தேன்.\nஇதற்கிடையில் மாத்துக்குட்டியின் காதில் போட்டிருந்த தகவல் வீன் போகவில்லை. ஒரு நாள், அவர்கள் மும்பையில் இருக்கிறார்கள் உடனே புறப்பட்டு வந்தால் பிடித்துவிடலாம் என்ற தகவல் மாத்துக்குட்டியிடமிருந்து வந்ததுதான் தாமதம் உடனே நான் புறப்பட்டுவிட்டேன்.\nமாத்துக்குட்டி என்னை வரவேற்க சத்ரபதி சிவாஜி டெர்மினலில் காத்திருப்பது ட்ரெயினிலிருந்தபடியே பார்த்துவிட்டேன். ட்ரெயின் நின்றதுதான் தாமதம் மாத்துக்குட்டி மாத்துக்குட்டி என்று கத்திக்கொண்டே அவனை நோக்கி ஓட ஆரம்பித்தேன். அவரும் என்னைக் கண்டுகொண்டார், பல நாள் பிரிவு ஒருவரையொருவர் ஆரத் தழுவிக்கொண்டபோது நான் அடக்கி வைத்திருந்த சோகம் கொப்பளித்துக்கொண்டு வெளியே வந்தபோது குலுங்கிக் குலுங்கி அழுதேன்.\nஎன்னை ஆசுவாசப்படுத்தி அழைத்துக்கொண்டு வெளியே வரும் சமயத்தில் முற்றிலும் எதிர்பாரத விதமாக ஒருவன் கன்னாபின்னாவென்று துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருப்பதையும் பலர் அலறியடித்துக்கொண்டு தலைத்தெறிக்க சிதறியடித்துக்கொண்டு ஓடுவதையும் பார்த்தபோது ஒன்றுமே புரியவில்லை. அடுத்த வினாடி என் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. அருகிலுள்ள பெரிய தூணில் மறைந்து தப்பித்துக் கொள்வதற்காக மத்துக்குட்டியைப் பிடித்து ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு அவன்மீது சாயவும் ஒரு குண்டு என் இடது விலாவைத் துளைக்கவும் சரியாக இருந்தது. “அம்மா….” என்று அலறியபடியே விழுந்ததுதான் தெரியும், அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை.\nசற்று நேரத்தில் உணர்வு வந்ததுபோலிருந்தது. அது உணர்வா இல்லை புத்துணர்ச்சியா புரியவில்லை. நான் முன்பைக்காட்டிலும் தெளிவாகவும் அழகுடனும் காணப்பட்டேன். என் எதிரில் சில உடல்கள் வரிசையாக கிடத்தப்பட்டிருந்தன, அதில் என்னைப்போன்ற உருவமுள்ள ஒரு உடலை தனியாக வைத்திருந்தனர்; வெள்ளைத் துணியால் முழுவதும் போர்த்தப்பட்டு முகம் மட்டும் திறந்து வைத்திருந்தனர். அருகே மாத்துக்குட்டி தன் வாயை சிறிய துவாளையால் பொத்திக்கொண்டு விம்மிக்கொண்டிருந்தார்; “அய்யோ, அப்பா என்னை அனாதையாக்கிட்டுப் போயிட்டீங்களே..” என்று ரெஜினா அலறிக்கொண்டிருந்தாள்; தம்பி ஒரு மூலையில் நின்றுகொண்டு ஏதேதோ சொல்லி புலம்பிப் புலம்பி அழுதுக்கொண்டிருந்தான். கூடவே சில போலிஸ் அதிகாரிகளும் நின்றுக்கொண்டிருந்தனர்.\n நான் இங்கே முழுமையாக நிற்கிறேன், என்னைப்போன்றிருக்கும் யாருடையோ உடம்பைப் பார்த்து இவர்கள் ஏன் அழுகிறார்கள் ‘ரெஜி, நான் இங்கே இருக்கேண்டா, நீ அழாதே ‘ரெஜி, நான் இங்கே இருக்கேண்டா, நீ அழாதே என்னைப் பார்; தம்பி… ஜான்சன், உன் அண்ணன் இதோ இருக்கேன் என்னைப் பார்’ என்று கத்துகிறேன் ஒருவரும் பார்க்கவில்லை. நான் சத்தம்போடுவது அவர்கள் காதில் விழவில்லையோ\nமாத்துக்குட்டி அண்ணாச்சி நீங்களாவது அவர்களிடம் சொல்லுங்கள் என்று அவரருகில் சென்று சற்று உறக்கவே சொல்கிறேன், அவரும் எதுவும் நடக்காததுபோல் இருக்கிறார்.\nநான் கொஞ்ச நேரம்தானே மயக்கமாக இருந்தேன் அதற்கேன் இவ்வளவு களோபரம் ரெஜியும் ஜான்சனும் எப்போது மும்பை வந்தார்கள் ரெஜியும் ஜான்சனும் எப்போது மும்பை வந்தார்கள் என்று என்னையே நான் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு போலிஸ் அதிகாரி மாத்துக்குட்டியைப் பார்த்து, “சார் ஒரு வாரம் ஆகப்போகிறது, பாடியை இங்கேயே அடக்கம் பண்ணுகிறீர்களா இல்லை ஊருக்கு கொண்டுப்போ��ிறீர்களா என்று என்னையே நான் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு போலிஸ் அதிகாரி மாத்துக்குட்டியைப் பார்த்து, “சார் ஒரு வாரம் ஆகப்போகிறது, பாடியை இங்கேயே அடக்கம் பண்ணுகிறீர்களா இல்லை ஊருக்கு கொண்டுப்போகிறீர்களா\nஜான்சன் குறுக்கிட்டு “நாங்கள் ஊரிலேயே எல்லா காரியங்களையும் செய்கிறோம், நீங்கள் கொண்டுபோவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துத்தாருங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு என்ன நடக்கிறது இந்த போலிஸ்காரர்கள் யார் ஒன்றுமே புரியவில்லை; நான் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் என்னருகே இருவர் வந்து நின்றனர், நேர்த்தியான வெள்ளை உடுப்பு அணிந்திருந்தனர்; அவர்களை முன் எப்போதும் பார்த்ததில்லை; வந்தவர்கள் என்னை வாருங்கள் என்று பணிவுடன் அழைத்தனர்.\nஎங்கே என்று எனக்கு கேட்கத் தோன்றவில்லை; அவர்கள் முகம் வசீகரமாகவும் ஒளி பொருந்தியதாகவும் இருந்தது, உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் போலும் என்று என் மனதில் பட்டதால் எதுவும் பேசாமல் பின்னால் சென்றேன்.\nஅந்த இடத்தைவிட்டு வெளியே வந்ததும் நான் பறப்பதுபோல் உணர்ந்தேன். மும்பை நகரம் முழுவதும் தெரிந்தது; கேட் வே ஆப் இந்தியா, மலபார் ஹில், ஜூஹு கடற்கரை எல்லாமே தெரிந்தன. மரைன் டிரைவில் என்னவள் ரோஸியும் அவனும் கையைக் கோர்த்துக்கொண்டு ஜாலியாக நடப்பதைப் பார்த்தவுடன் என் ரத்தம் கொதித்தது. அடியே துரோகி, சண்டாளி, காமுகி என்னை விட்டுட்டா அவன் கூட சுத்துகிறாய் டேய் ராஜேஷ் புலையாடி மவனே, ராஸ்கல் என் மனைவியை அபகரித்துக்கொண்டா ஊர் சுத்துகிறாய் உங்கள் இரண்டுபேரையும் என்ன செய்கிறேன் பார்; வெட்டி கண்டதுண்டமாக்குகிறேன் என்று பலம் கொண்டமட்டும் கத்திக்கொண்டே அவர்கள்மீது பாயத்துடிக்கிறேன் முடியவில்லை. மேலே உயர்ந்துகொண்டே போகிறேன். என் நிலை மாறுவதைப் பார்த்த அந்த இருவரும் இடமும் வலமுமாக இருந்து அரவணைத்துக்கொண்டனர். அவர்களைப் பார்த்து அந்த சண்டாளிகளைக் கொல்லவேண்டும்; அவள் என் மனைவி, அந்த ராஸ்கல் அவளுடைய கள்ளக்காதலன் தயவு செய்து என்னைப் போகவிடுங்கள்; என்னை விட்டுவிட்டு அவர்களைப் பிடித்துத்தாருங்கள் ப்ளீ…ஸ் என்று கெஞ்சுகிறேன். அவர்களோ எந்த சலனமும் இல்லாமல் புன்முறுவலித்தவாறு என்னை அணைத்தபடி மேலே உயர்கின்றனர்.\nசற்று நேரத்தில் தாஜ்மஹால் தெரிந்தத��; டெல்லி தெரிந்தது; ஹவ்ரா பாலம் தெரிந்தது; ஏன் இந்தியா முழுவதுமே தெரிந்தது. எனக்கோ ஒரு பக்கம் துக்கம், ஒரு பக்கம் ஆச்சரியம்; ஒரு பக்கம் குழப்பம், ஒரு பக்கம் மகிழ்ச்சி; விவரிக்கமுடியாத உணர்ச்சியில் தவித்துக்கொண்டிருந்தபோது இந்த பூமி முழுவதுமாக தெரிந்தது. நீல உருண்டையில் ஆங்காங்கே பல நிறங்களில் வண்ணம் பூசி அதில் வைரக்கற்களைப் பதித்துவைத்து அவற்றிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் மின்னிக்கொண்டிருக்க பூமி மெதுவாக சுழன்று வருவதைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. எந்த பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் அதை யார் சுழலச் செய்தது\nயோசித்துக்கொண்டிருந்தபோது…. பெரிய கோளமாகத் தெரிந்த பூமி சுறுங்கிக்கொண்டே வந்து சிறிய புள்ளியாக மாறி மறைந்தது. ஆனால் சிறியதும் பெரிதுமாக பல வண்ணங்களில் உருண்டையாகவும் ஒழுங்கற்ற வடிவத்திலும் பல கோளங்கள் எங்களைக் கடந்து வேகமாகப் போய்க்கொண்டிருந்தன.\nமுற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் திடீரென ஒர் இருண்ட நிலை புகைமூட்டம் போன்ற எதோ ஒன்று அதனுள்ளே இருப்பது போன்ற உணர்வு; ஒர் உலுக்கல், உணர்ச்சிப்பெற்றேன்.\n அங்கு எங்களை, அல்ல அல்ல என்னை வரவேற்க பலர் காத்திருந்தனர். அடைந்ததுதான் தாமதம், இரண்டு சிறுவர்கள் பூங்கொத்து கொடுத்தனர்; அருந்துவதற்கு பானம் கொடுத்தனர், அது முன்பு அருந்தியதைப் போன்றே இருந்தது; சுவையிலும் நிறத்திலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. வேறு சிலர் என்மீது பண்ணீர்போன்ற நறுமனம் கமழும் ஒன்றை தெளித்து அழைத்துச்சென்றனர்.\nமுற்றிலும் புதிய இடம், புதிய உணர்வு, புதிய மனிதர்கள் புரியாத நிலையில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்தபோது இரண்டு தேவதைகள் என்னருகே வந்தனர். நான் விமானத்தில் பார்த்த அதே நங்கைகள், அதே புன்முறுவல், அதே உடை; நீங்கள் இங்கே……. என்று நான் இழுத்தபோது அவர்களருகே இன்னும் சில பெண்கள் இருப்பது தெரிந்தது, எல்லொரும் ஒரே மாதிரியாக இருந்தனர். இது எங்கள் உலகம்; நீங்கள் புதிதாக வந்திருக்கும் எங்கள் விருந்தாளி; இது உங்களுக்காக உருவாக்கப்பட்ட மாளிகை; இங்குதான் நீங்கள் தங்கப்போகிறீர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது நான் இடைமறித்து எவ்வளவு நாளைக்கு என்று கேட்டபோது அவர்கள் சிரித்தனர். அந்த சிரிப்பு வெண்கலத் தாம்பாளத்தில் முத்துப�� பரல்களை உருட்டிவிட்டது போலிருந்தது.\n நான் எதாவது தவறாக கேட்டுவிட்டேனா அப்படி ஒன்றும் கேட்கவில்லையே\n”இல்லை, நீங்கள் இன்னும் பழமை மாறாமலே இருக்கிறீர்கள் நாங்கள் விருந்தாளி என்று சொன்னது இன்று வந்து நாளைபோகும் மனிதருக்கல்ல, என்றென்றும் தங்கப்போகும் மனிதருக்கு.”\n”என்றென்றுமென்றால் எப்போதும், சதாகாலமும்; இது புதிய உலகம், நீங்கள் புதிய மனிதர். இங்கு உங்களுக்கு எல்லாமே, நீங்கள் விரும்புவது அனைத்தும் கிடைக்கும்; உங்களுக்குப் பணிவிடை செய்ய இதோ பணிப்பெண்கள், விரும்பியபோது விரும்பிய உணவு, விரும்பிய பொழுதுபோக்கு எல்லாம் கிடைக்கும். அதுமட்டுமல்ல நினைத்த இடத்திற்கு நொடிப்பொழுதில் சென்றுவரமுடியும்; காலம் எல்லை இவைகள் கிடையாது; இரவு பகல், கிழக்கு மேற்கு, நாள் வருடம் என்று எதுவும் கிடையாது; எல்லாவற்றுக்கும் இது அப்பாற்பட்டது.”\n”அது கடந்துபோன ஒன்று; அது நிழல்; அது அழிவது; அதில் காலம் எல்லை, மாதம் வருடம், இரவு பகல், கிழக்கு மேற்கு, பிறப்பு இறப்பு, இளமை முதுமை எல்லாம் உண்டான ஒரு கனவு வாழ்க்கை. அது ஒரு தாழ்ந்த நிலை, அங்கு மீண்டும் செல்லமுடியாது.”\nஅவர்கள் சொல்லச்சொல்ல என் கண்கள் விரிந்தன. நான் நம்பமுடியாத நிலையில் இருப்பதை உணர்ந்த அவர்கள் ”அங்கே பாருங்கள் நீங்கள் விரும்பியவர்களைப் பார்க்கலாம்” என்று ஒரு பகுதியைக் காட்டினர்,\nஅங்கே அம்மா தெரிந்தார். அவர்கூடா யார்யாரோ இருந்தனர். அம்மா என்று கூவ முயற்சித்தபோது ஒலி எழவில்லை. இன்னொரு பக்கம் காந்தி, நேரு, பெரியார் போன்றோர் இருந்தனர்; வேறொரு பக்கத்தைக் காண்பித்தபோது அங்கே இசை வித்தகர்கள் இருந்தனர்.\nபிஸ்மில்லாஹ் கான் தெரிந்தார் அவருடைய ஷெனாய் இசை ஒலித்தது; உஸ்தாத் விலாயத்கானைப் பார்த்தபோது அவருடைய சிதார் இசை ஒலித்தது; இன்னொரு பக்கம் உஸ்தாத் அல்லாரக்கா ‘ரூபக்’ தாளத்தில் தப்லாவை இசைக்க நுஸ்ரத் ஃபத்தேஹ் அலிகான் ‘எமன்-கல்யாண்’ ராகத்தில் கஜல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தார்.\nஎல்லோருமே ஹிந்துஸ்தானி வித்வான்கள், எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் வேறு யாருமில்லையா என்று யோசித்தபோது இந்தப்பக்கம் பாருங்கள் என்று ஒரு பகுதியைக் காட்டினர்.\nஅங்கே செம்மங்குடியின் கீர்த்தனைக்கு குன்னக்குடி வாசித்துக்கொண்டிருந்தார், இன்னொரு இடத்தில் காருக்குருச்சி���ாரும் ஷேக் சின்னமவுலானாவும் ஆனந்த பைரவியில் பொழிந்துகொண்டிருந்தனர்.\nஎல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன போலிருந்தாலும் நான் விரும்பியது மட்டுமே என் செவிகளில் ஒலித்தது. நான் பிரமிப்பிலிருந்து மீள முடியாமலிருந்தபோது அந்த இருவரும் என்னை மீண்டும் சுய நிலைக்கு கொண்டுவந்தனர்.\nஏகாந்தத்தில் இருப்பதை உணர்ந்தேன். என்னையும் அவர்களையும் தவிர வேறு எதையும் காணமுடியவில்லை. அவர்களை மீண்டும் பார்த்தேன், அந்த பால்போன்ற முகம், களங்கமில்லா புன்முறுவல், மயக்கவைக்கும் பார்வை, இனிமையான குரல்… அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘நீங்கள் விரும்பியது எந்த நேரத்திலும் கிடைக்கும், இந்த பணிப்பெண்கள் எப்போதும் உங்கள்கூடவே இருப்பார்கள்’ என்று சொல்லியவாறு “க்ளுக்”கென்று சிரித்துவிட்டு மறைந்தனர்.\nஅந்த குளிர்ந்த உணர்விலிருந்து மீள முடியவில்லை. நான் என்னையே பார்த்தேன், நான் யார் என் பெயர் என்ன எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் மட்டுமே இருக்கிறேன்; நானாகவே இருக்கிறேன்; ஆம் சுயமாக இருக்கிறேன்.\nநன்றி : ஹமீது ஜாஃபர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/08/mumbai-police-probes-republic-tv-for-trp-fraud", "date_download": "2020-10-20T23:37:51Z", "digest": "sha1:XGB4EABIT2HLMB2GR7VNM3A6XSTX6IVT", "length": 6897, "nlines": 60, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Mumbai police probes Republic TV for TRP fraud", "raw_content": "\nடி.ஆர்.பியை விலைக்கு வாங்கி மோசடியில் ஈடுபட்ட ‘ரிபப்ளிக் டி.வி’ - மும்பை போலிஸ் வழக்குப்பதிவு\nசிக்னல்களில் முறைகேடு செய்து டி.ஆர்.பியை உயர்த்திக்காட்டி ஏமாற்றியதாக ரிபப்ளிக் டிவி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nடி.ஆர்.பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்துக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டி.வி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.\nவிளம்பர வருவாயை அதிகரிப்பதற்காக, டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகமாகக் காட்டும் வகையில் வீடுகளுக்கு வழங்கப்படும் செட்ஆப் பாக்ஸில் தகிடுதத்தம் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாகப் பேசிய மும்பை போலிஸ் கமிஷனர் பரம் பீர் சிங், “டி.ஆர்.பிக்காக பெரிய தொகையை தரகர்களிடம் கொடுத்து தங்கள் சேனலை எல்லா நேரத்திலும் வீடுகளில் ஆன் செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஏனெனில், ஆங்கிலம் அறியாத சாதாரண குடும்பங்களில் உள்ள தொலைக்காட்சிகளில் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக தரவுகளில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வீடுகளில் செட்டாப் பாக்ஸை இன்ஸ்டால் செய்யும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். டி.ஆர்.பி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 சேனல்கள் மீது மும்பை போலிஸ் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.\n“சுயமரியாதையை அடமானம் வைத்து, டெல்லி எஜமானர்களுக்கு சேவை செய்யும் அ.தி.மு.க அரசு” - தி.மு.க கண்டனம்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை ��ிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/15-years-pongal-festival-is-custom-holiday-anbumani-brokend-truth/", "date_download": "2020-10-20T23:31:05Z", "digest": "sha1:QJMYGIIN25OU5E6TZAIUEIB2T6LRSV3Y", "length": 18315, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "'15 ஆண்டுகளாகவே, பொங்கல் திருவிழா விருப்ப விடுமுறை பட்டியலில்தான் இருக்கிறது!\": உண்மையை உடைத்த அன்புமணி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n’15 ஆண்டுகளாகவே, பொங்கல் திருவிழா விருப்ப விடுமுறை பட்டியலில்தான் இருக்கிறது”: உண்மையை உடைத்த அன்புமணி\n’15 ஆண்டுகளாகவே, பொங்கல் திருவிழா விருப்ப விடுமுறை பட்டியலில்தான் இருக்கிறது”: உண்மையை உடைத்த அன்புமணி\nஅரசியல் தலைவர்கள், “பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு கட்டாய விடுமுறை பட்டியிலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது” என்று போராட்டங்கள் அறிவித்திருக்கும் நிலையில்,\n“கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை. விருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது” என்பதை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழர் திருநாளான பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்தது போலவும், நடப்பாண்டில் அது கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது போலவும் ஊடகங்களில் நேற்று மாலை செய்திகள் வெளியாயின.\nஅதன் அடிப்படையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.\nகட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறியுள்ள திமுக, மத்திய அரசைக் கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.\nஅதிமுக தலைமையும் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது.\nஇந்த செய்திகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன். எனக்கு விபரம் தெரிந்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை. விருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது.\nமத்திய அரசு அலுவலகங்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய தேசிய விடுமுறை நாட்களாகவும், 12 நாட்கள் விருப்ப விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுகின்றன.\nகட்டாய தேசிய விடுமுறை நாட்களில் விடுதலை நாள், குடியரசு நாள், காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் அனைத்து மத திருவிழாக்கள், முகரம் ஆகியவை தவிர தமிழகத்தில் கொண்டாடப்படும் தீப ஒளித் திருநாளும் இடம் பெற்றுள்ளது.\nவிருப்ப விடுமுறை நாட்களில் 10வது இடத்தில் பொங்கல் திருநாள் இடம் பெற்றிருக்கிறது.\nஇதே நடைமுறை தான் பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால், தவறுதலாக யாரோ பரப்பிய தகவலை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள் கண்டனம் மற்றும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதும் நடந்திருப்பதாக கருதுகிறேன்.\nஅதேநேரத்தில் தேசிய இனமான தமிழர்களின் முதன்மைத் திருநாளான பொங்கல் திருநாளுக்கு கட்டாய தேசிய விடுமுறை நாளில் இடம் பெறுவதற்கான அனைத்து சிறப்புகளும், தகுதிகளும் உள்ளன.\nஅவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் திருநாள் கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஏனோ அவ்வாறு செய்யப்படவில்லை.\nஇந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம் பெற்றுள்ள நிலையில், பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nவிரைவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தில்லியில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளேன்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nதமிழர்கள் வெற்��ியை பார்த்து கன்னடர்கள், மராட்டியர்களுக்கு ஆசை…எருமை பந்தயத்துக்கு அவசர சட்டம் வேண்டுமாம்.. குட்கா லஞ்ச விவகாரம்: திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை\nTags: '15 ஆண்டுகளாகவே, பொங்கல் திருவிழா விருப்ப விடுமுறை பட்டியலில்தான் இருக்கிறது”: உண்மையை உடைத்தார் அன்புமணி\nPrevious பொங்கலன்று பணியை புறக்கணிக்க தபால்துறை ஊழியர்கள் முடிவு\nNext பொங்கல் விடுமுறை ரத்து: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற வேதனையாக இருக்கின்றது\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\nஒருமுறை நீட் பயிற்சி என்பது தனியார் கோச்சிங் சென்டர் நோக்கித் தள்ளும் முயற்சியே: உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன��று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nபயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/demonitaisation-no-probe-down-cbi-trap-central-government-officer-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-10-20T23:12:08Z", "digest": "sha1:NH7AEFP33IB5WEKVSG2O3J3G3UI42HXJ", "length": 12565, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "பணமதிப்பிறக்கத்தால் லஞ்சம் குறையவில்லை.. ரூ. 25 ஆயிரம் கையூட்டு பெற்ற மத்திய அரசு அதிகாரி கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணமதிப்பிறக்கத்தால் லஞ்சம் குறையவில்லை.. ரூ. 25 ஆயிரம் கையூட்டு பெற்ற மத்திய அரசு அதிகாரி கைது\n25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை கமிஷனரை சிபிஐ கைது செய்துள்ளது.\nகறுப்பு பணத்தை முடக்கும் வகையில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது.\nஇதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.\nசென்னையில் தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை கமிஷனராக பணியாற்றி வருபவர் ஸ்ரீவத்சவா. இவர் ஐதராபாத் தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் ஒரு பணியை முடித்து கொடுக்க ரூ.25,000 லஞ்சம் பெற்றபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பணமதிப்பிறக்கத்தால் லஞ்சம் ஊழல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி���ை ஏற்படுத்தியுள்ளது.\nஅவதூறு வழக்கு: ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு பெங்களுர்: பலாத்காரம் – வீடியோ – மிரட்டல் பெங்களுர்: பலாத்காரம் – வீடியோ – மிரட்டல் நிர்வாகிக்கு போலீஸ் வலை கார்கில் வெற்றி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nTags: demonitaisation no probe down cbi trap central government officer, பணமதிப்பிறக்கத்தால் லஞ்சம் குறையவில்லை 25 ஆயிரம் கையூட்டு பெற்ற மத்திய அரசு அதிகாரி கைது\nPrevious எம்.பி. பதவியை நடிகர் மிதுன் சக்ரவர்த்தி திடீர் ராஜினாமா\nNext பணப்பிரச்சினை நீடித்தால் போராட்டம்தான்… வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-man-pretends-babubali-hit-by-elephant/", "date_download": "2020-10-20T23:22:20Z", "digest": "sha1:6RHK75RF5NXRBLHU4IPUC6LO6MO3R63O", "length": 13854, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "இன்னொரு பாகுபலி ஆக முயன்று யானையால் தாக்கப்பட்ட கேரளா வாலிபர் : வைரலாகும் வீடியோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்னொரு பாகுபலி ஆக முயன்று யானையால் தாக்கப்பட்ட கேரளா வாலிபர் : வைரலாகும் வீடியோ\nஇன்னொரு பாகுபலி ஆக முயன்று யானையால் தாக்கப்பட்ட கேரளா வாலிபர் : வைரலாகும் வீடியோ\nமுகநூல் பதிவு ஒன்றில் ஒரு கேரள வாலிபர் யானையிடம் சாகசம் புரிந்து அதே யானையால் தாக்கப் பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோ லுங்கியும் வெள்ளைச் சட்டையும் அணிந்த ஒரு இளைஞர் யானையுடன் உள்ள காட்சியுடன் துவங்குகிறது. ஒரு ரப்பர் தோட்டத்தில் ஓலைகளை சாப்பிட்ட படி அந்த யானை உள்ளது. அந்த இளைஞர் அந்த யானைக்கு சிறிது தூரத்தில் தன் கையில் உள்ள பாலிதீன் கவரை வைக்கிறார். பிறகு அதிலுள்ள வாழப்பழங்களை யானைக்கு தருகிறார்.\nஒன்றிரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டதும் அந்த யானை மேலும்வாழைப்பழத்தை வேண்டி தும்பிக்கையை நீட்டுகிறது. அந்த இளைஞரும் அந்த யானைக்கு வாழைப்பழத்தை கொடுக்கிறார். அது சாப்பிட்டு முடிந்ததும் அந்த யானையின் தந்தங்களைப் பிடித்து அதன் தும்பிக்கையில் முத்தம் கொடுக்கிறார். யானை ஒன்றும் செய்யவில்லை. பிறகு அந்த யானையின் தந்தங்களை பிடித்து ஏறுவது போல முயல்கிறார். அது கிட்டத்தட்ட பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ் தும்பிக்கை வழியாக மேலே ஏறுவதைப் போல உள்ளது.\nஇந்த வீடியோவை நேரலையாக எடு��்து வந்த இளைஞர்களின் நண்பர்களில் ஒருவர்,, “வேண்டாம். அப்படிச் செய்யாதே. நீ கள் அருந்தி இருக்கிறாய். யானைக்கு மதம் பிடிக்கும்” என மலையாளத்தில் சத்தம் போசுகிறார். அதை கேட்காமல் யானையின் தும்பிக்கை மேல் ஏற முயலும் இளைஞரை யானை தன் தும்பிக்கையால் எட்டி வீசி விடுகிறது. காற்றில் பறந்து தலை குப்புற விழும் அந்த இளைஞர் உருண்டு மயக்கமாகி விடுகிறார்.\nலைவ்வாக ஒளிபரப்பப் பட்டு பின்பு இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் நீக்கப் படும் முன்பே பலரால் பதியப்பட்டு இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.\nதனிநபர் மயக்கம்… இன்னுமா இந்த ஊர் மோடியை நம்புகிறது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி\nPrevious கருணாநிதியை மோடி, தேடி வந்து சந்தித்தது ஏன்\nNext அறம் படம் சொல்லும் ஒரு முட்டாள்த்தனம்\nசொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்…\nநியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு முதல்முறையாக தேர்வான இலங்கை தமிழச்சி வனுஷி வால்ட்ர்ஸ்…\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர்….\nமகாராஷ்டிராவில் இன்று 8,151 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 8,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,09,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 6,297 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 6,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,76,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3094 பேருக்குப் பாதிப்பு…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,59,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆந்திரப் பிரதேசத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,503 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,89,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nசென்னையில் இன்றும் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியது\nசென்னை சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரண்டாம் நாளாக கொரோனா பாதிப்பு 1000க்கு கீழ்…\nசேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது\nதோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன\nடிஆர்பி ரேட்டிங்ஸ் முறைகேடு – சிபிஐ அமைப்பை களமிறக்கிவிட்ட பாரதீய ஜனதா\nதூக்கி எறியப்பட்ட 26 மில்லியன் டன் துணிகளை மறுசுழற்சி செய்வது எப்படி\n10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2010/01/blog-post_06.html", "date_download": "2020-10-20T23:36:59Z", "digest": "sha1:ZBOFNEAU3BRZQ7Z7NOJWQ5HLUQSVE2KR", "length": 21293, "nlines": 233, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: மனிதனெனும் மரம்", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Thursday, January 7, 2010 16 பின்னூட்டங்கள்\nமுன்னொரு காலத்திலே ஒரு அப்பிள் மரம் இருந்தது, அந்த மரத்துடன் ஒரு சிறுவன் விளையாடுவது வழக்கம், அந்த மரத்திற்கும் இந்தச்சிறுவனை மிகவும் பிடிக்கும். அந்தச்சிறுவன் அம்மரத்தைச்சுற்றி ஓடி விளையாடுவான், மரத்தில் ஏறி அப்பிள் பழங்களை உண்ணுவான், பின் அந்த மரத்தடியிலேயே படுத்து உறங்குவான்.\nசிலகாலங்களுக்குப்பிறகு அந்தச்சிறுவன் சற்று வளர்ந்தவனாய் மரத்திடம் வர, அந்த மரம் வந்து என்னுடன் விளையாடு என்றது, எனக்கு உன்னுடன் மட்டும் விளையாடமுடியாது எனக்கு விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்று சிறுவன் கேட்டான்.\nஅதற்கு அந்த மரம் என்னிடம் பணமில்லை நீ வேண்டுமானால் என் பழங்களை விற்று, அதில் வரும் காசில் விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக்கொள் என்றது. உடனே சிறுவனும் மகிழ்ச்சியுடன் அனைத்துப் பழங்களையும் பறித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.\nஅதன்பின்னர் அவன் அந்தப்பக்கம் வரவே இல்லை, வருடங்கள் உருண்டோடின, வாலிபனாக வளர்ந்திருந்த அந்தச்சிறுவன் மரத்திடம் வந்தான். உடனே வா வந்து என்னுடன் விளையாடு என்றது மரம். உன்னுடன் விளையாட எனக்கு நேரமில்லை நான் எனது குடும்பத்தைக்காப்பாற்றவேண்டும் அதற்கு உழைத்து பணம் திரட்ட வேண்டும் என்றான். நானும் என் குடும்பமும் ப��துகாப்பாக இருக்க ஒரு இடம் வேண்டும் நீ எனக்கு உதவி செய்வாயா\nஎன்னிடம்இருப்பிடம் ஏதும் இல்லை நீ என் கிளைகளை வெட்டி வீடு அமைத்துக்கொள் என்றது மரம். உடனே அவனும் அனைத்துக்கிளைகளையும் வெட்டியெடுத்துக்கொண்டு போய்விட்டான்.\nமீண்டும் சிலவருடங்களுக்குப்பிறகு மீண்டும் அவன் வந்தான், இப்போது முதியவனாக, மரமும் வழக்கம்போல வந்து என்னுடன் விளையாடு என்றது, எனக்குவயதாகிவிட்டது, உன்னுடன் விளையாட முடியாது, நான் எனது முதுமைகாலத்தில் ஓய்வெடுக்க ஒரு படகு வேண்டும் என்றான்.\nஎன்னிடம் ஏது படகு இதோ என் உடலைவெட்டி படகு செய்துகொள் என்றது மரம். அவனும் மரத்தைத்தறித்து படகு செய்து கொண்டான்.\nமேலும் சிலகாலங்கள் உருண்டோடின மரக்குற்றிக்கருகில் ஒரு தள்ளாடித்தள்ளாடி (அந்தச்சிறுவன்தான்) முதியவர் வந்தார், உடனே அந்த மரம் தம்பி மன்னித்துவிடு என்னிடம் இப்போது தருவதற்கு எதுவுமில்லை என்றது மரம். அதற்கு அவன் எனக்கு நடந்து வந்தது மிகவும் களைப்பாக இருக்கிறது, ஓய்வெடுக்க இடம்வேண்டும் என்று அந்த மரக்குற்றியில் அமர்ந்துகொண்டான்\nபின்குறிப்பு:மின்னஞசலில் வந்த கதை, மொழிபெயர்ப்புடன் பகிர்கிறேன்\nவகைகள்: கதை, சிந்தனை, பொது\nஇடக்கிடை சீரியஸ் பதிவராயும் மாறுறீங்கள் என\nஆளக் கண்டுபிடிக்கவே முடியிறதில்ல... ஆனா பின்னூட்டத்துக்கு ஓடிவந்திற்று ஆள்...\nநல்ல பதிவு. நானும் இந்த கதை வாசித்தேன்... மனிதனின் நடத்தையை அப்படியே காட்டுகின்றது. இன்று மனிதன் மரங்களிடம் மட்டுமல்ல சக மனிதரிடமும் மனிதமில்லாமல் தான் நடந்து கொள்கின்றான். என்று தான் மாறுமோ இந்த நிலை\nவலைப்பதிவை மிகவும் அழகாகக வடிவமைத்துள்ளீர்கள்..\n ஆனா.. எங்கயோ படிச்ச ஞாபகம்\nமனிதர்களிற்கு உள்ள சிறந்த குணம் சுயநலம்,இல்லையா\nஇடக்கிடை சீரியஸ் பதிவராயும் மாறுறீங்கள் என\nஆளக் கண்டுபிடிக்கவே முடியிறதில்ல... ஆனா பின்னூட்டத்துக்கு ஓடிவந்திற்று ஆள்//\nஹீஹீ... வைபிரேசன் சுபாங்கன்.. நல்ல பெயர்..:p\n/// ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...\nநல்ல பதிவு. நானும் இந்த கதை வாசித்தேன்... மனிதனின் நடத்தையை அப்படியே காட்டுகின்றது. இன்று மனிதன் மரங்களிடம் மட்டுமல்ல சக மனிதரிடமும் மனிதமில்லாமல் தான் நடந்து கொள்கின்றான். என்று தான் மாறுமோ இந்த நிலை///\n//வலைப்பதிவை மிகவும் அழகாகக வடிவமைத்துள்ளீர்கள்//\n ஆனா.. எங்கயோ ��டிச்ச ஞாபகம்\nஆமாம் மின்னஞ்சலில் வந்த கதைதான் நன்றாக இருந்ததால் பகிர்ந்தேன்..;)\nநன்றி கலையரசன், வருகைக்கும் கருத்துக்கும்..;)\nமனிதர்களிற்கு உள்ள சிறந்த குணம் சுயநலம்,இல்லையா\nஹாஹா.. அதுசரி.. பொதுநலமாக வாழ்ந்தால் உனக்கு பைத்தியமா என்பார்கள்..\nஇதிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாக விளங்குகிறது அண்ணா\nமனிதன் ஒரு 100% சுயநலவாதி\nஉங்கள் வீட்டுக்கு யார் சொந்தக்காரர் தெரியுமா\nகட்டிப்புடி வைத்தியம் யூஸ் பண்ணுறதில்ல\nஅவளும் நானும் அந்த மூன்று ஆண்டுகள்..\n10 விக்கெட் எடுத்திட்டோம் சேவாக் அண்ணன்ட சொல்லுங்க\nதிருமலைக்களியாட்டவிழா ஒரு கலக்கல் அனுபவம்\nநினைவுகள்-07 (மாங்காய் செய்த சதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/?page&product=%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&post_type=product&add_to_wishlist=5699", "date_download": "2020-10-20T22:44:08Z", "digest": "sha1:NLIAHWXUFLZWHFD665QGWPTYDMLSUKOS", "length": 13903, "nlines": 186, "source_domain": "be4books.com", "title": "ஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back) – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (23)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back)\nஒரு புள்ளியில் தொடங்கி, கீற்றாகி, வடிவங்களும் உருவங்களும் தோன்றி, வண்ணங்களும் இழைனயமும் கொண்டு கித்தான் என்னும் வெளியில் உருவாக்கப்படும் ஓவியங்கள் விந்தையானவை. ஓவியன் உருவாக்கிய பிரத்யேகமான மாய உலகிற்கு அவை நம்மை இட்டுசென்றுவிடுகின்றன.\nசிறுவயதிலிருந்தே ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தன, ஓவியங்கள் நிறைந்த கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், காமிக்ஸ், அனிமேஷன் என்று தொடங்கிய அன��பவங்கள், ஓவியம் தீட்டும் தீராத ஆர்வத்தில் கொண்டுசென்றது, என் ஓவியப் பயிற்சிகளும் முயற்சிகளும் பள்ளிக் காலத்திலிருந்தே தொடங்கியது.\nஉருவப்படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, பிலிப் புக் அனிமேஷன் எனப் பல வடிவங்களும் அதற்கான அடிப்படை பயிற்சிகளான உடற்கூறியல், உளக்காட்சி என்றெல்லாம் பயணித்து ஓரிரு தசமங்களுக்கு பின்னர் நான் கண்டது மெய்சாரா அரூப ஓவியங்களை. பல கருக்கள், பல ஊடகங்கள், பல செயல்முறைகள் என்று எண்ணிலடங்காத வகைமைகளைக் கொண்டது ஓவியப் பயணம் என்பதை உணர முடிந்தது.\nபொதுவாகவே ஓவியம் என்பது ஒரு கருத்தினை வெளிப்படுத்த உதவும் சாதனமாகவும், அழகியல் சார்ந்த கலை மற்றும் அலங்காரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. ஓவியத்திற்கு இவற்றைத் தாண்டிய ஒரு சாத்தியமிருப்பதைப் பல ஆண்டுகள் பயணித்த பிறகே உணரமுடிந்தது.\nநாம் காண்கின்ற காட்சிகளின் அடிப்படையில் படைக்கப்படும் மெய்சார்ந்த ஓவியங்கள், கற்பனையில் உருவாக்கப்படும் ஓவியங்கள், உணர்வுகளின் அடிப்படையில் தீட்டப்படும் ஓவியங்கள் போன்றவை நாம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. அதனைத் தாண்டிய மெய்சாரா அரூப ஓவியங்களில் இருக்கும் இலக்கணம் மற்றும் அணுகுமுறைகளை நாம் அறிந்துகொண்டால் அவற்றையும் முழுமையாக நம்மால் கண்டுகளிக்க முடியும். அந்தப் படைப்புகளிலுள்ள ஓவியர்களின் தேடல்களில் நம்முடைய தேடல்களையும் உணரமுடியும்.\nஓவியம் சார்ந்த குறிப்பிட்ட தேடலில் நான் பயணித்த பொழுது அனைத்துக் கலைகளுக்கும் மிக அடிப்படையான ஒரு தொடர்சங்கிலி உள்ளதென்பதை அறிந்துகொண்டேன். இங்குள்ள கருத்துக்கள் ஓவியத்திற்கு எவ்வாறு பொருந்துமோ அதுபோலவே புகைப்படக்கலை, இலக்கியம், நடனம், இசை, சினிமா என்று படைப்புசார்ந்த எந்தச் செயலுக்கும் பொருத்தமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.\nஓவியம் பற்றிய புரிதலைத் தேடிய பயணத்தில் நான் அறிந்து கொண்டவற்றில் என்னைக் கவர்ந்த எண்ணங்களையும், சில அசாதாரண கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன். ஓவிய இலக்கணம், கட்டமைப்பு மற்றும் தத்துவம் போன்ற அடித்தளமான கருத்துக்கள் நடைமுறையில் மிக நேரடியாக எவ்வாறு ஓவியர்களால் அணுகப் படுகின்றது என்பதை ஓர் ஓவியனின் பயணம் மற்றும் ஒரு பார்வையாளனின் பயணம் என்னும் இரண்டு கோணங்களில் உதி���்த சிந்தனைகளாகவே இந்த நூலைத் தொகுத்துள்ளேன்.\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Paper back) quantity\nCass அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nபணக்கார தந்தை ஏழைத் தந்தை/RICH DAD POOR DAD\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=358", "date_download": "2020-10-20T23:08:05Z", "digest": "sha1:WQDMMNCSR4CIPKHZ5JDVA6HONKCIKT4L", "length": 8947, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nபூஜ்யஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பெரியவருடைய ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்த இந்த நாளில், அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.\nமேலும் : ரஜினிகாந்த் ட்வீட்ஸ்\nராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் ...\nஎன் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ...\nஅரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப ...\nசுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் ...\nகட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட ...\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை ...\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் ...\nமக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த ...\nஉழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, ...\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் ...\nஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் ...\nகாவிரி விஷய���்தில் உச்ச நீதிமன்ற ...\nஸ்ரீதேவியின் மரணம் எனக்கு ...\nகாவிரி நீர் பங்கீட்டில் ...\nஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் ...\nஎன்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் ...\nமுக்கியமான பிரச்னை பேசப்பட்டுள்ளது, ...\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர ...\nமாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது ...\nவெங்கையா நாயுடு ஜி, எனது இதயம் கனிந்த ...\nஅன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய ...\n‛‛எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் ...\nபத்மவிபூஷண் விருது பெருமை ...\n“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் ...\nஎனக்கு வாழ்த்து தெரிவித்த, எனக்கு ...\nநெருக்கடியான பணிகளுக்கு மத்தியில் ...\nபிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ...\nஎன் மகள் செளந்தர்யாவுக்கும், ...\nவரலாற்று வெற்றி பெற்றுள்ள, ...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ...\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\nஅசோக் செல்வன் நித்யா மேனன் கூட்டணியில் இணைந்த ரிது வர்மா\n'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் உரிமைக்கு இவ்வளவு விலையா\nசொத்து வரி குறைப்பு : நீதிபதியின் கண்டனத்தால் வழக்கை திரும்ப பெற்றார் ...\nமீண்டும் ஐதராபாத்தில் சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-10-21T00:40:53Z", "digest": "sha1:VJHCSB3G3AUKSTEBNLQHM745CQFIEV4O", "length": 11784, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாதஸ்வரம் (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடட்\nஏறத்தாழ 20-23 நிமிடங்கள் (ஒருநாள் ஒளிபரப்பு)\nநாதஸ்வரம் சன் தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற மெகா தொடர் ஆகும். இந்த தொடரை திரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, திருமுருகன் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். த. ச. ப. கே. மௌலி, பூவிலங்கு மோகன், திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇந்த தொடர் குடும்ப கதையை மையமாக வைத்து காரைக்குடி நகரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்பட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது..\n3 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\nஅண்ணன் தம்பி பாசம், மாமியார் மருமகள் பிரச்சினை, தங்கைகளின் பாரத்தை தாங்கும் அண்ணன் என குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர்.\nத. ச. ப. கே. மௌலி -சொக்கலிங்கம்.\n2012 சன் குடும்பம் விருதுகள் சிறந்த கதாநாயகன் திருமுருகன் வெற்றி\nசிறந்த மாமனார் மகாநதி சங்கர் வெற்றி\nசிறந்த மருமகள் ஸ்ரிதிகா வெற்றி\nசிறந்த தந்தை மவுலி வெற்றி\nசிறந்த நகைச்சுவை நடிகர் முனீஸ்ராஜ் வெற்றி\nதொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருது - சிறந்த வசனகர்த்தா வாசு பாரதி வெற்றி\nதயாரிப்பாளர்களுக்கான விருது - சிறந்த தயாரிப்பு நிறுவனம் திரு பிக்சர்ஸ் வெற்றி\nசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்\nசன் டிவி யூ ட்யுப்\nசன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்\n(10 ஆகஸ்ட் 2009 – 16 ஏப்ரல் 2010) குலதெய்வம்\nசன் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2015 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2020, 22:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/sports/jassym-lora-russell-hot-photos-the-risqu-avatar-of-andre-russells-wife-will-make-your-jaws-drop/photoshow/69107751.cms", "date_download": "2020-10-20T23:26:10Z", "digest": "sha1:7VNUTUYWB4MLOBRSODNWPK6DQRFZXZGU", "length": 6958, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n‘ரவுடி பேபி’ ரசல் மனைவி ஜேசிம் லோரா ரசலின் செக்ஸி போட்டோஸ்\n‘ரவுடி பேபி’ ரசல் மனைவி ஜேசிம் லோரா ரசலின் செக்ஸி போட்டோஸ்\nஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் சிக்சர் சிங்கமாக திகழும் கொல்கத்தா வீரர் ஆண்ரே ரசல். இவ��் மனைவி ஜேசிம் லோரா ஒரு மாடல் அழகி என்பது தெரியுமா மாடலாக இவர் கொடுத்த சில போட்டோக்கள்.\nவிண்டீஸ் வீரரான ஆண்ரே ரசல் மனைவி ஜேசிம் லோரா ஜமைக்காவின் மாடல் அழகி ஆவார்.\nரசல் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் போது ஜேசிம் லோராவும் அவரை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nரசலும் அவரும் மனைவி ஜேசிம் லோராவும் ஹாலிடே சென்ற போது எடுத்த போட்டோக்கள் வைரலானது.\nமும்பை அணிக்கு எதிரான போட்டியின் வெற்றிக்கு பின், தான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் தன் அழகான மனைவியை ஈர்க்க விரும்புவதாக தெரிவித்தார்.\nகடந்த 2016ல் ஜேசிம் லோரா, ரசலை திருமணம் செய்து கொண்டார். அப்போது முதல் தற்போது வரை இருவரும் தங்கள் துணையின் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்\nஜேசிம் லோரா தனது அழகனான உடல் அமைப்பால் மாடல் அழகியானார்.\nலோரா கருப்பு நிற டூ பீஸ் உடையில் வெளியிட்ட போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.\nபிளாக் லெதர் மோனோகினி உடையில் லோரா வெளியிட்ட போட்டோ சமூக வலைதளத்தில் புது டிரெண்டிங்கையே உருவாக்கியது.\nதன் செக்ஸியான உடல் அழகால், ரசலை மட்டுமில்லாமல் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் லோரா.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஉலகக்கோப்பையில் ‘கில்லி’ கீப்பர் யார்.. ‘தல’ தோனி எந்த இடம் தெரியுமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/director-kasthuri-raja-speech-about-en-raasavin-manasilea-movie/", "date_download": "2020-10-20T23:00:19Z", "digest": "sha1:GPQZ3M43OXHETDAHXBUC7YGRG6IB2XUS", "length": 10126, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “என் ராசாவின் மனசிலே படமெல்லாம் ஒரு கதையா..?” – நடிகர் சத்யராஜ் கேட்ட கேள்வி..!", "raw_content": "\n“என் ராசாவின் மனசிலே படமெல்லாம் ஒரு கதையா..” – நடிகர் சத்யராஜ் கேட்ட கேள்வி..\n1991-ம் ஆண்டு ஏப்ரல் 13 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான திரைப்படம் 'என் ராசாவின் மனசிலே'. நடிகர் ராஜ்கிரண் முதன்முதலாக ஹீரோவாகவும், மீனா தமிழில் முதல்முறையாக ஹீரோயினாகவும் நடித்திருந்த இந்தப் படம் இளையராஜாவின் இசைக்காகவும், படத்தின் கதைக்காகவும் மிகப் பெரிய ஹிட்டடித்தது. இந்தப் படத்தை நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார்.\nஇந்தப் படம் பற்றிய பல விசயங்களை நேற்று முன்தினம் மாலையில் வ��பழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்ற 'பார்க்க தோணுதே' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது பகிர்ந்து கொண்டார்.\n\"என் ராசாவின் மனசிலே' படத் தயாரிப்பு சமயத்தில் என்னையும் ராஜ்கிரணையும் 'கோடம்பாக்கத்தில் ரெண்டு லூசுங்க சுத்துது' என்றார்கள். அப்போது ராஜ்கிரண் பெரிய, பெரிய கதாநாயகர்களிடமெல்லாம் என்னை கதை சொல்ல அழைத்துச் சென்றார்.\nவிஜயகாந்திடம் அந்தக் கதையைச் சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். 'இரவுப் பூக்கள்' படத்தில் சத்யராஜ் நடித்துக் கொண்டிருந்தபோது அவரிடத்தில் இதே கதையைச் சொன்னேன். அவரும் மறுத்துவிட்டார். அவர்களுக்கு என் மேல் நம்பிக்கையே இல்லை.\nசத்யராஜ் ‘இதெல்லாம் ஒரு கதையா..’ என்றார். ‘இப்படி சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா..’ என்றார். ‘இப்படி சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா.. நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன்..’ என்றார். ‘பாரதிராஜா எடுக்கிறாரே.. நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன்..’ என்றார். ‘பாரதிராஜா எடுக்கிறாரே..’ என்றேன் ‘அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா..’ என்றேன் ‘அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா..’ என்றார். நான் புதுமுகம் என்பதால் அப்போது யாரும் என்னை நம்பவில்லை. இப்படிப் பலவற்றை கடந்துதான் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தை எடுத்தேன்.\nஎல்லா அறிமுகங்களும் இப்படிப்பட்ட அவமானங்களையும், வலிகளையும் தாங்கிக் கொண்டு பல போராட்டங்களை கடந்துதான் மேலே வந்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியும்கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.\nஅப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று. ஆனால் அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது. இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும்.\n'என் ராசாவின் மனசிலே' படத்தில் நான் முதலில் எழுதியிருந்த கதையில் 'பெண் மனசு ஆழமுன்னு' என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை. ஆனால் இளையராஜாவை அந்தப் பாடலை இசையமைத்துக் கொடு்த்தார். ‘இதற்கேற்ற காட்சிகள��� இல்லையே என்றேன். ‘போய் எடு’ என்றார்.\nஅப்போது என்னவோ என் கனவு சிதைக்கப்பட்டதைப் போலத்தான் எனக்கு தோன்றியது. நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றுதான் நினைப்போம். அப்படித்தான் அன்றும் நாம் நினைத்தேன். ஆனால் அவருடைய அந்தப் பாடல்தான் அந்தப் படத்திற்கே மிகப் பெரிய பலமானது.\" என்றார்.\nPrevious Postபுரட்சிகரமான கிளைமாக்ஸ் காட்சியில் ‘இதயத்திலிருந்து 6 கல்’ திரைப்படம் Next Post'பலே வெள்ளையத் தேவா' படத்தின் டீஸர்\n“காதல் ஓவியம்’ தோல்விக்குக் காரணம் ஜனகராஜ்தான்” – பாரதிராஜாவின் வருத்தம்..\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி..\n‘டிக்கிலோனா’ படத்தில் இடம் பெறும் இளையராஜாவின் ஹிட் பாடல்..\nஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் உருவாகி வரும் ‘பூமிகா’..\n1 ஷாட்டில் 100 நடிகர்கள் – இயக்குநர் பார்த்திபனின் அடுத்த புதுமையான முயற்சி..\nடி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு\nஅறிமுக இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வரின் இயக்கத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா..\nஷோபாவின் தற்கொலைக்குப் பின் ‘சாமந்திப் பூ’ படம் வெளியானது எப்படி..\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றும் ‘பேய் மாமா’ யோகிபாபு…\n“நடிகர்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும்” – தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்..\n“புத்தம் புதுக் காலை’ திரைப்படம் கொடுமையாக இருக்கிறது” – நடிகர் நட்டி நட்ராஜின் கமெண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/10239", "date_download": "2020-10-20T23:39:26Z", "digest": "sha1:27TCFRRHIFSNSCPYJJGY73OKUDLUDRWN", "length": 6572, "nlines": 50, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் கடன் தொ ல் லை யினால் இரண்டு பிள்ளைகளின் தா யார் தூ க் கில் தொ ங்கி த ற்கொ லை – Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்", "raw_content": "\nவவுனியாவில் கடன் தொ ல் லை யினால் இரண்டு பிள்ளைகளின் தா யார் தூ க் கில் தொ ங்கி த ற்கொ லை\nவவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லை யினால் இரு பிள்ளைகளின் தயார் தூ க் கில் தொ ங்கி த ற்கொ லை செய்துள்ளார்.\nஇச் சம்பவம் இன்று (14.10.2020) காலை 7.00 மணி தொடக்கம் 8.45 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nவீட்டிலிருந்து காலை 6.30 மணியளவில் 3 வயது , 7 வயதுடைய பிள்ளைகளுடன் கணவர் அவரது தயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது தனி மையில் இருந்த பெ ண் தூ க் கில் தொ ங்கி யுள்ளார்.\nகாலை 8.45 மணியளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சம யத்தில் ம னைவி தூ க் கில் தொ ங் கிய நி லையில் சட ல மாக காண ப்படுவதினை அவ தானித்துள்ளார்.\nஇதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் அயவர்களின் உ தவியுடன் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வி ரைந்த கற்பகபுரம் கிராம சேவை யாளர் சா ந்தரூபன் ச டல த் தினை அ வதா னித்துடன் பொ லி ஸா ருக்கு தக வலை வழங்கினார்.\nபொலிஸார் , தி டீர் ம ர ண வி சாரணை அதிகாரி உடனடியாக அவ் விடத்திற்கு வருகை மே ற்கொண்டு வி சாரணைகளை மேற்கொண்டதுடன் த டவியல் பொ லிஸாரின் வி சாரணைக்காக உத் தரவு பி ற ப்பித்துள்ளார்.\n27வயதுடைய முத்துக்குமார் கஜனி என்ற பெ ண்ணே இவ்வாறு ச ட லமாக மீட் கப்பட்டவராவார். தான் க டன் தொ ல்லையினால் த ற்கொ லை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக த ற்கொ லை செய்துகொண்டுள்ள பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெ ரிவித்திரு ந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கத்தின் ஐந்தாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் பணிகள் ஆரம்பம்\nவவுனியாவில் உடைந்து விழும் அபாயத்தில் மின்சார தூண்கள் :\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nஆண் கு ழந் தை வேண்டும்: ம னை வியின் வ யி ற் றை கி ழி த்த கொ டூ ர க…\nவெளிநாட்டிற்கு மருத்துவ கனவோடு சென்ற தமிழன் ப யத்தில் தந்தை: கொ ரோ…\nக ட்டி ய ம னைவியை வி வாக ரத்து செய் துவிட்டு சொ ந்த மா மி யாரை தி ரும…\nநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nஇ றந் தவ ரின் ச டல த் தை அ டக்க ம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அ…\nவவுனியாவில் ஆடு தி ருட்டு உட்பட பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன்…\nமுன்னணிக்குள் உடைவு முக்கியஸ்தர் பதவி பறிப்பு\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் ரயில் வி பத் து : வடக்கிற்கான…\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/03/13/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86/", "date_download": "2020-10-20T22:22:21Z", "digest": "sha1:Z46AEARJYSIYG7GU7FNAHME2CQBUPRXW", "length": 55036, "nlines": 288, "source_domain": "vimarisanam.com", "title": "எதிர்பாராத ஆதரவு …..இதற்கென்ன அர்த்தம்…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்த���்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← கட்டிப்பிடிப்பதையும் விட்டு விடலாமே…\nதத்தித் தத்தி, விழுந்து, எழுந்து …. →\nஎதிர்பாராத ஆதரவு …..இதற்கென்ன அர்த்தம்…\nதிரு.ரஜினிகாந்த் நேற்று தெரிவித்த கருத்துகளுக்கு –\nஊக்கம் தரும் எதிர்பாராத ஒரு ஆதரவு …..\nரஜினி போட்ட மூன்று முடிச்சு..\nகாண்டிராக்ட் எடுக்க கட்சிக்கு வராதீங்க..\nகட்சி நிர்வாகிகள் குறைக்கப்படுவர் ;\nவென்றால் நான் முதல்வரில்லை –\nஎன்று மூன்று முடிச்சுகளை தனக்குத்தானே\nபோட்டுக்கொண்டு தனது அரசியல் பயணத்தில்\nஅடுத்த அடி எடுத்துவைத்துள்ளார் ரஜினி..\nதன் தீவிர ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு,\nஅரசியல் ஆலோசகர்களின் வலியுறுத்தல் ,\nவழக்கமான அரசியல் நடைமுறை –\n“நான் முதல்வர் வேட்பாளர் இல்லை” எனத் தீர்க்கமாக\nரஜினி அறிவித்திருப்பது வரவேற்புக்குரிய புதிய அரசியல்\nகட்சிப் பதவியைத் “தொழிலாகக்” கருதி,\nநினைப்பவர்கள் தனது கட்சிக்கு வரவேண்டாம் என்று\nரஜினி முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று\nஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது.\nகட்சியானது, ஆட்சி நிர்வாகத்தின் குறைகளைச்\nஎன்ற அரசியல் பார்வை வரவேற்புக்குரியது.\nமேலும், தேர்தல் முடிந்தபிறகு கட்சியில் பதவிகள்\nஎனது கட்சிக்கு வரவே வேண்டாம்”\nஅரசியல் வாரிசுகளாக இல்லாத இளைஞர்களுக்கு,\nஅறிவார்ந்த ஆளுமைகளுக்கு, களத்தில் மக்கள்\nஇல்லை என்ற நிலையை மாற்றி –\nகளப்பணியாளர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும்\nஎன்றும் ”அரசியலில் இளரத்தம் பாய்ச்சப்படவேண்டும்”\nஎன்றும் ரஜினி பேசியிருப்பது பாராட்டுக்குரியது.\n”வல்லுனர்கள் குழு” (Council of Experts) அமைத்து\nஅதன் வழிகாட்டலில் ஆட்சி நடத்தப்படும் என்றும்,\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீதிபதிகள் போன்றவர்களை\nஅரசியலுக்குக் கொண்டுவர அவர்கள் வீடு தேடிச் சென்று\nஅழைப்பேன் என்றும் ரஜினி பேசியிருப்பது\nதனது சினிமா புகழ் மற்றும் ரசிகர் கட்டமைப்பை\nமட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிப்பது\nசாத்தியமில்லை என்ற எதார்த்த நிலையை,\nவெளிப்படையாக ரஜினி பேசியிருப்பது அவரின் அரசியல்\nஅதீத கற்பனையின் அடிப்படையில் இறங்கி தன்னுடைய\nரசிகர்களை பலிகடா ஆக்கமாட்டேன் என்று\nஅறிவிப்புகளாக இல்லாமல் செயல்பாட்டுக்கு கொண்டுவர\nரஜினி தீவிர கவனம் ச��லுத்தவேண்டும்.\nகளப்பணியாளர்களைத் தனது கட்சிக்குள் கொண்டுவர\nவரும்நாட்களில் ரஜினி எடுக்கும் முயற்சிகளின்\nமூலம்தான் இது நிரூபணம் ஆகும்.\nஇப்படி ரஜினி எடுக்கும் முயற்சிகளின் மூலம்தான்,\nஅவர் குறிப்பிட்ட தரமான-சிறப்பான சர்க்கரைப் பொங்கல்,\nஅவர் குறிப்பிட்ட “கெட்டுப்போன சிஸ்டம்” சீராகும்.\nஇன்று போட்ட ”மூன்று முடிச்சு” மூலம்\n”மாற்று அரசியல்” வெற்றியடைய வாழ்த்துகள்..\n– மேலே கூறப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு சொந்தக்காரர்கள்\n– திரு.செந்தில் ஆறுமுகம் மற்றும்\n( சட்டப் பஞ்சாயத்து இயக்கம் தலைவரும், செயலாளரும்…)\nபின் குறிப்பு – இப்போதுள்ள சாக்கடை அரசியலில்\nஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ அல்லது\nஅதன் கூட்டாளிகளாகவோ இருந்து ஊழலில் ஊறித்திளைத்து\nகொள்ளையடித்து சாப்பிட்ட கட்சிகளான – திமுக, வி.சி.க.\nகாங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் அதிமுக கட்சிகள்\nரஜினியின் புதிய திட்டத்தை கேலியும், கிண்டலும் செய்து,\nதங்களது கைப்பாவையான தொலைக்காட்சி ஊடகங்களின்\nமூலம் அவரை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றன.\nஎதிர்த்துப் போராடி வரும் இயக்கங்கள்,\nஇதுவரை ரஜினியை ஆதரித்துப் பேசாத\n-இப்போது ரஜினி தனது திட்டத்தை வெளியிட்டதும்,\nதாமாகவே அவரை ஆதரிக்க முன்வருவது –\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← கட்டிப்பிடிப்பதையும் விட்டு விடலாமே…\nதத்தித் தத்தி, விழுந்து, எழுந்து …. →\n9 Responses to எதிர்பாராத ஆதரவு …..இதற்கென்ன அர்த்தம்…\n10:13 முப இல் மார்ச் 13, 2020\nஇதுவரை ரஜினியை கடுமையாக எதிர்த்து வந்த\nபாரதிராஜா, அமீர், சீமான், ஆகியோர் ரஜினியின்\nதங்களது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.\n2:49 பிப இல் மார்ச் 13, 2020\n//வரவேற்புக்குரிய புதிய அரசியல் அணுகுமுறையாகவே//\nரஜினி 1996ல் அரசியலுக்கு வந்திருந்தால் ஏதேனும் சாதித்திருக்கலாம். இனி சாதிக்க வாய்ப்பே இல்லை.\nநிற்க… நீங்கள், ரஜினி சொன்னதுபோலவே, முதல் முதலாக ஆக்கபூர்வமான அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் செய்யப்புகுந்த பாமக, அன்புமணியை முதலமைச்சர் வேட்பா��ராக நிறுத்தி செயல்பட முனைந்ததைக் குறிப்பிட்டிருக்கலாம்.\nஅன்புமணி அவர்கள், வன்னியர்களின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக சாதீய கொள்கைகளை முற்றிலும் விலக்க முடியாமல் பாமக என்றால் வன்னியர் கட்சி என்ற லேபிள் இல்லாமல் இருந்திருந்தால், ரஜினி கொண்டுவர நினைக்கும் மாற்றங்களைக் கொண்டுவர முனைந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன்.\n4:23 பிப இல் மார்ச் 13, 2020\nஇதே புதியவன் சார் அவரை இந்திரன் சந்திரன்\n2:53 பிப இல் மார்ச் 15, 2020\nகோபி… இந்த பழைய பித்தளை வாதத்தை வைக்காதீங்க. ரஜினியின் லைம் லைட் ஓவர் (2000க்கு முன்பே). இதனை எழுதி வச்சுக்கோங்க. (ஏன் என்று டீடெயிலாக என்னால் எழுத முடியும். அரசியல் என்பது வேறு, நம் மனதில் உள்ள உயரிய கொள்கைகள் என்பது வேறு. அதிமுகவை ஜெ. எப்படி உயிர்ப்புடன் வைத்திருந்தார், எந்த மாதிரி செயல்பட்டு என்றெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடும்-கட்சி நடத்துவதில் உங்களுக்குத் தெரியாது. நீ விரல் சூப்பு, நான் மகுடம் சூட்டிக்கறேன் அல்லது நான் மகுடம் சூட்ட ஒரு ஆளை ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்பவர்கள் தோற்றதுதான் வரலாறு). அதிமுகவில் ஒருவேளை ஜெ. அவர்கள் அஜீத்தை முன்னிலைப்படுத்தியிருந்தால் (தன் கொள்கைகளையே தொடர) அது மிக வலிவுடன் இருந்திருக்கும். இப்போதும் எடப்பாடி அவர்கள் நன்றாகவே ஆட்சி செய்கிறார் என்பது என் எண்ணம் (உடனே பாஜக அழுத்தம் என்றெல்லாம் காவடி தூக்காதீங்க. காங்கிரஸ், கையில் சாட்டையை வைத்துக்கொண்டு கருணாநிதியை ஆட விட்டு 65 சீட்டுகள் வாங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள், 2 மணி நேரம் ஏசி கூலரில் படுத்துக்கிடந்தபின் ப.சி யை விட்டு மிரட்டியதில் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு வீடு நோக்கிக் கிளம்பியதையும் மறந்திருக்க மாட்டீர்கள். கழுத்தைப் பிடித்து முக்கிய இரண்டு ஆட்களை திகாரில் அடைத்ததையும் சக்கர நாற்காலியில் கருணாநிதி சிறைச்சாலை முன்பு காத்துக்கிடந்ததையும் மறந்திருக்க மாட்டீர்கள். அப்போதும் காங்கிரஸுக்கு 5% வாக்குகளுக்கு மேல் தமிழகத்தில் இல்லை. பாஜகவுக்கு 2-3% வாக்குகள் தற்போது இருக்கலாம்,. பாஜக, அதீதமாக அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது-அது வெறுக்கத்தக்கது என்பதுதான் என் எண்ணம். ஜெ. இருந்திருந்தால்… அப்போ பார்த்திருக்கணும்… பாஜக எப்படி வாலைச் சுருட்டிப் பம்மிக்கொண்டிருந்திருக்கும் என்று). இன்றைக்கும் அதிமுகவுக்கு வாய்ப்பு இருக்கோ இல்லையோ அதிமுகவுக்குத்தான் பொதுமக்கள் வாக்களிக்கணும் என்பது என் எண்ணம், அவங்களை ஸ்டெரெந்தென் பண்ணணும், பாஜகவை கழுவி ஊற்றணும்-தமிழக அளவில். திமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழன் தனக்கு வைத்துக்கொள்ளும் ஆப்பு என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. மற்ற கட்சிகளெல்லாம் வாக்கினைப் பிரித்து யாருக்கும் உபயோகம் இல்லாமல் செய்பவர்கள் என்பது என் எண்ணம், கம்யூ, விசி போன்றவர்கள் முதல்கொண்டு. தமிழகத்துக்கு அதிமுக, திமுக, பாமக போதும்.\n3:32 முப இல் மார்ச் 14, 2020\nரஜினி என்னவோ அரசியலுக்கு வரமாட்டார் என்று என்று திமுக சார்பு டிவிக்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்ற்ன . திமுக 350 கோடி கொடுத்து பிரஷாந்த் கிஷோர் என்பவரை நியமித்து இருக்கிறது.ஸ்டாலின் என்ன சட்டை போடவேண்டும், எப்படி நடக்க வேண்டும் எப்படி பேசவேண்டும் என்றெல்லாம் tuition எடுக்க படுகிறது. ஒரு election ஏஜெண்ட்டுக்கு 350 கோடி கொடுப்பவர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன். அதிமுக வெற்றி பெறஎவ்வளவு செலவழித்தாலும் ரஜினி என்ற நபர்\nகளத்துக்கு வரும்போது திமுக vs ரஜினி என்ற நிலை ஏற்படும்.\nதேர்தலில் செலவழிக்க அவரிடம் நிச்சயம் அவ்வளவு பணம் இல்லை.\nஎனவே அவர் நடு நிலை வாக்காளர்களை\nமனச்சாட்சி உள்ள வாக்காளர்களை , தாய்மார்களை நம்பி களத்தில் இறங்குகிறார்\nஅவரிடம் ஒரு தயக்கம் .இருப்பதை போல டிவி ஊடகங்கள் பொய் செய்தி பரப்புகின்றன .\nரஜினி மக்கள் மன்றம் சேர்ந்தவர்கள் ரஜினியின் நல்ல நோக்கத்தை மக்களுக்கு\nகொண்டு சென்றால் ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்த முடியும். மேலும் தேர்தல் நேரத்தில்\nதிமுக அதிமுக வேண்டாம் என்ற நிலைப்பாடு எடுத்த கட்சிகளும் இணைய வாய்ப்பு உண்டு.\nகுவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் மயங்காத வாக்காளர்கள் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் வாய்ப்பு உண்டு .\n4:08 முப இல் மார்ச் 14, 2020\nரஜினி மீதான நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரது அரசியல் வரவை ரஜினி ரசிகர்கள், சில காவிகள் உட்பட உண்மையான மாற்றம் தேவை என்று விரும்பும் பொதுமக்களும் ரஜினியின் அரசியல் வரவை எதிர்நோக்கி ஆதரவளித்து வந்தனர்.\nஆனால் ரஜினி நான் ஆட்சிக்கு வரமாட்டேன் கட்சி போதும் என்று கூறுவது புதுமை போல தோன்றலாம். ஆனால் அது அவரது அரசியல் பயணத்திற்கு அவரே போட்டு கொள்ளும் endcard.\nரஜினியின் மாற்றம் தேவை, சிஸ்டம் சரியில்லை, ஆன்மீக அரசியல், கட்சி வேறு ஆட்சி வேறு என்பதெல்லாம் வரவேற்க வேண்டிய விஷயங்கள் தான் ஆனால் அவை ரஜினியின்‌ கட்சியை போயஸ் தோட்டம்‌ கூட தாண்ட செய்யாது.\nரஜினி கட்சியின் USP சாட்சாத் ரஜினியே தான். அவர் இல்லாத ஒரு ஆட்சியை மக்கள் நிச்சயம் அமைக்க ஓட்டு போட போவதில்லை. ரஜினி தன்னை முன்னிறுத்தி அவர் சொன்ன மாற்றங்களை செய்வாரேயானால் அது அவரை நம்பும் மக்களுக்கு அவர் செய்யும் நன்றி.\nவேறோருவரை முதல்வராக முன்னிலைப்படுத்தி அவர் அரசியல் கட்சி துவங்குவாரேயானால் அவரது அரசியல் உதயமாவதற்கு முன்பே அஸ்தமனமாகிவிடும்.\nகுறிப்பு: ரஜினி நின்றால் கிடைக்கும் ஓட்டு அவர் சொன்னால் நிச்சயம் கிடைக்காது..\nஇதையும் மீறி ரஜினியின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் ஒருவரை CEO போல நியமித்தாலும் கூட தமிழக அரசியலும் ஊடகமும் அவரை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர் என்று தான் கூறும். ஏற்கனவே அத்தகைய பெயர்களை பக்தவத்சலம், பன்னீர்செல்வம் போன்றோர் பெற்று விட்டனர்.\nஎதிர்கட்சிகளும் குறிப்பாக திமுக ஆட்சி க்கு எதிராக மிக சுலபமாக கலவரங்களை தூண்டி துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.\nஅப்போது ரஜினி என்ன கூறுவார் உளவுத்துறை குறைபாடு, காவல்துறை குறைபாடு, முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று. டெல்லி கலவரத்திற்கு அமித் ஷா வை பதவி விலக சொன்னவர் தானே ரஜினி\nசரி இவர் சொன்னவுடன் இவர் நியமித்த அந்த முதல்வர் பதவி விலகி விடுவாரா தர்ம போராட்டம் என்று கிளம்புவார். அல்லது அவரோடு ஒன்றிணைந்து சக கட்சியினர் ரஜினியையே ஓரம் கட்டிவிடுவார்கள்.\nஅன்று இந்திரா காந்தியை காமராஜர் வெளியேற்ற நினைத்து கடைசியில் கட்சியை இழந்தார். அருகிலுள்ள ஆந்திராவில் யாரென்று தெரியாத சந்திரபாபு நாயுடு வின் பின் தெலுங்கு தேச கட்சியினர் அணி வகுத்து தேவுடுவாக போற்றப்பட்ட என்.டி.ராமராவ் ஆட்சியிலிருந்தும் கட்சியிலிருந்தும் தூக்கி வீசப்பட்டார். இது ரஜினி க்கு நிகழாதா\nபதவி ஆசை என்பது அடுத்து. மக்களே கேட���பார்கள், ரஜினி நீங்கள் யார் நாங்கள் வாக்களித்து தேர்வு செய்த முதல்வரை, அமைச்சரை வழிநடத்த, நியமிக்க, நீக்க என்று. அனைத்து மக்களும் ரஜினி என்ன சொன்னாலும் சரி தலைவா என்று தலையாட்ட அவரது ரசிகர்கள் அல்ல.\nசினிமா நடிகர் ரஜினி இதை பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் அரசியல்வாதி ரஜினி நிச்சயம் இவை அனைத்தையும் யோசிக்க வேண்டும்.\n4:10 முப இல் மார்ச் 14, 2020\nரஜினியின் பிரஸ் மீட் பார்த்தேன். வருத்தமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. இன்னும் குழப்பமான மனநிலையில் அவர் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.\nதிமுக, அதிமுகவின் அடுத்த நகர்வை திறம்பட உரைப்பதற்கு எந்தவித அரசியல் சாணக்யத்தனமும் தேவையில்லை. இருவருக்கும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதை விட சிறப்பாக வேறு கொள்கை இல்லை. அதனால் இந்த கட்சிகளை பற்றி அவர் சொன்னதில் புதிதாக எதுவும் இல்லை.\nதலைவர்களை உருவாக்கவேண்டும் என்கிறார். ஆனால் அதற்கு தலைவர் என்ன செய்ய போகிறார் என்று பார்த்தால்.. ஒன்றுமே இல்லை. இத்தனை ஆண்டுகள் நடத்தி வந்த ரசிகர் மன்றத்திலிருந்தே ஒரு நல்ல தலைவரை கூட உருவாக்க முடியாதவர் இனி எதுவும் செய்வார் என்பதும் சந்தேகமே.\nதமிழக மக்கள் ஊழலை தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக அதாவது தவிர்க்க முடியாதது என ஏற்று கொண்டு விட்டனர். தேர்தலின் போது அரசியல் வாதிகள் கொடுக்கும் பணத்தை ஏற்று கொள்ளவும் ஆரம்பித்து விட்டனர். இவர்களிடம் எப்போது எழுச்சியை காண முடியும் ஏதாவது பெரிய அளவில் வாழ்க்கை நஷ்டம் அரசியல் கட்சிகளால் ஏற்பட்டதால் இவர்கள் எழுச்சி அடைவார்கள் …இந்த மக்களிடம் எழுச்சி உண்டாக வேண்டும் என்கிறார். அது பேரலையாக மாறின பின்னர் அதற்கு தலைமையேற்று அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். இதை அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன அந்த டிசம்பர் கடைசி நாளிலேயே சொல்லியிருக்கலாமே. சுருக்கமாக மலையை தூக்கி தலையில் வையுங்கள் சுமக்கிறேன் என்கிறார்.\nகூடவே பத்திரிக்கைகள் மக்கள் மனதில் மாற்றங்களை விதைக்க வேண்டும் என்கிறார். ஆனானப்பட்ட சோ ராமசாமி ஐம்பதாண்டுகள் கரடியாக கத்தியும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை முழுக்க முழுக்க இடதுசாரி சிந்தனையில் ஊறி போயிருக்கும் இன்றைய பத்திரிக்கைகள் செய்யும் என்று அவர் நம்புவது பேராச்சர்யம்.\nமக்க���் விழிப்படைய வேண்டும்.. அவர்களிடம் ஒரு எழுச்சி உருவாக வேண்டும்.. தலைவர்கள் தானாக உருவாக வேண்டும்..இதையெல்லாம் இன்றைய பத்திரிக்கை உலகம் செய்ய வேண்டுமாம்…அட போங்க சார்….அரசியல் என்பது சினிமா அல்ல என்று எப்போது உணரப்போகிறார்\nசந்தர்ப்பங்கள் தானாக அமையாது, நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சினிமாவில் வசனம் பேசிவிட்டு நிஜத்தில் அதற்கு நேர்மாறாக பேசுகிறார்.\nஅரசியலில் அவசரப்பட்டு இறங்கி ஓட்டுக்களை பிரிக்க காரணமாக இருக்க கூடாது என்ற புரிதல், சொந்த பணத்தை செலவழித்து வருபவர்கள் நொடித்து போக நினைக்காதது, தற்காலிக கட்சி பதவி, 40-50 வயதானோருக்கு முன்னுரிமை..எல்லாவற்றையும் விட தான் முதல்வர் இல்லை என்றது.. இவற்றுக்காக கட்டாயம் ரஜினியை பாராட்டலாம்.\nஆனால் அரசியலில் வெல்ல மக்களை புரிந்து கொள்ளவேண்டும். ஆன்மீகத்தில் நாட்டமுள்ள ரஜினிக்கு அவர் வழியிலேயே புரிய வைக்க வேண்டும் என்றால் குரு என்பவர் தான் இருக்கும் உயரத்துக்கு சிஷ்யனை கூட்டி செல்ல அவர் சிஷ்யன் இருக்கும் மட்டத்துக்கு கீழே வந்து தான் அவனை உயரத்துக்கு வழிகாட்டி அழைத்து செல்வார். குரு- சிஷ்யனில் ஜாலி குருவாக இருந்தால் சினிமாவுக்கு போதும். நிஜ வாழ்விலும் குருவாகவேண்டுமானால்.. சிஷ்யர்களுக்காக குரு இறங்கி வந்து தான் ஆகவேண்டும்.. வருவாரா\nஎங்கெல்லாம் புரட்சி உருவாகியதோ, அதற்க்கு பின் ஒரு தலைவன் இருப்பான். தலைவன் இல்லாத புரட்சி தானாக உருவாகாது. புரட்சி உருவாகட்டும், நான் வந்து அதில் குளிர் காய்கிறேன் என்பது பொருந்தாத பேச்சு. மேலும் புரட்சி வெடிக்கும் அளவுக்கு இங்கே கொடுங்கோல் ஆட்சி நடக்கவில்லை(1996 -இல் அப்படி ஒரு நிலை இருந்தது ) பிறகு எப்படி புரட்சி நடக்கும்…இவர் வர போகிறார்… \n4:12 முப இல் மார்ச் 14, 2020\nநடைமுறை சாத்தியமில்லாத சினிமாவில் மட்டுமே சாத்தியமாக கூடிய விஷயங்களை முன் எடுத்துள்ளார் ரஜினி..\nநல்ல மனிதர்,நல்ல எண்ணம் கொண்டவர்.நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்…ஆனால் அவர் முன்வைப்பது..\nவோட்டுக்கு பணம் வரலை என சாலை மறியல் செய்த புண்ணிய பூமி அல்லவா தமிழகம்…இவங்க கிட்ட போய் எழுச்சி வேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்பு தான்..\nஅடுத்து கட்சி பதவி கூடாது என்பதை முன் எடுத்துள்ளார்..\nதிமுக அதிமுக கலைஞர்,எம��ஜிஆர்,ஜெயலலிதா போன்றவர்கள் கூட நினைத்து பார்க்க முடியாத யோசனை இது..\nதேர்தல் முடிந்த பிறகு கட்சி பதவிகள் கலைக்கப்படும் என்பது தற்கொலைக்கு சமம்..\nஒரு கட்சியோ ஆடசியோ உயிர்ப்புடன் இருக்க இந்த பதவிகள் என்பது அவசியம்..அவர் சொன்னபடி 50000 பதவிகள்..இந்த பதவிகள் என்பது வெறுமனே கட்சிபதவி தானே என ஒதுக்கிட முடியாது..இவங்க தான் கட்சியின் சல்லி வேர்கள்..இந்த வேர்கள் நீக்கப்பட்டால் ஆணிவேர் சாய்ந்து மரமே சாய்ந்து விடும்…கட்சிக்கும் மக்களுக்கும் ஆட்சிக்கும் பாலமாக இருப்பது இவங்க தான்..தேர்தல நேரத்தில் வந்தா போதும் மீதி நேரத்தில் நீங்க வேண்டாம் என சொல்ல இவங்க காண்டராக்ட் லேபர்ஸ் இல்ல…கட்சி தொண்டர்களின் மன குறை தீர்க்க இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் பதவிகள் என்பது அவசியம்..\nஎம்எல்ஏ ஆக முடியாது அட்லீஸ்ட் ஏதாவது வாரியம் கட்சி பதவி பெறலாம் என்ற எண்ணத்தில் தனது வாழ்நாளை ஒரே கட்சியில் ஓட்டி வரும் கூட்டம் அதிமுக திமுக…\nஇவர்களுக்கு மாற்றாக தன்னை முன் நிறுத்தும் ரஜினி இதனை தனது ரசிகர் மன்றங்களில் சோதனை முயற்சியாக கூட செய்து பார்ககவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..இப்பவும் நீங்க பார்ககலாம் தமிழகம் முழுவதும் ஒரே ஊரில் பல பெயரில் ரஜினி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.என்ன காரணம் என சொல்லி தெரியவேண்டியதில்லை..கட்சி வாக்கு வங்கி அரசியல் என வரும் போது கோவிலில் பெருந்தெய்வங்கள் மேலே இருக்கும் போது வாசலில் குட்டி குட்டி சன்னதிகள் இருப்பது போல இது போன்ற பதவிகள் அவசியம்..வேண்டாம் என ஒதுக்கி சினிமா வசனம் பேசலாம் நடைமுறை சாத்தியப்படாது..\nமற்றபடி ரஜினி புதிய விவாதத்தை கிளப்பி உள்ளார்..இது குறித்து பேசுவோம்..விவாதிப்போம்…மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது அல்லவா..ரஜினி முன் வைத்துள்ள இது எந்த அளவு சாத்தியம் என பார்ப்போம்..\nவழக்கம் போல இந்த முறையும் இந்த பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு போகுமா இல்லையா என்பதை சஸ்பென்ஸ்சிலேயே உள்ளது..\n5:50 முப இல் மார்ச் 14, 2020\nஉங்கள் கருத்துகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள\nமுடியாது என்றாலும் கூட, சில நடைமுறை\nஉருவாக்கப்போகும் கட்சி வெற்றி பெற\nவாய்ப்பில்லை என்பது உங்கள் கருத்து.\nஇது யதார்த்தமான உண்மை தான்.\nஆனால், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி,\nஒரு தரப்பிலாகவே பேசும் தொலைக்கா��்சி\nஇது குறித்து இன்னும் பல்வேறு மட்டங்களில்\nஇதைப்பற்றி இன்னும் விரிவான கருத்துகள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்களும்,ராணுவத்தினரும் கதறுகின்றனர்…..\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக்கு இது குறித்தெல்லாம்ஒன்றுமே தெரியாது …..\nஇவர் வழி தனி வழி -\nஞானதேசிகன் என்கிற இளையராஜா …\nஈவேரா பெரியாரை அவர் எதிரிலேயே -எதிர்த்துப் பேசிய ஜெயகாந்தன்….\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு.....\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோர… இல் Karthikeyan\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் tamilmani\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் Ezhil\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் Kvicky\nஇவர் வழி தனி வழி – இல் GOPI\nஎம்.வி. வெங்கட்ராம் சிறுகதை… இல் மெய்ப்பொருள்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் மெய்ப்பொருள்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் M.Subramanian\nநம்புவோம்… திருவாளர் ஸ்டாலினுக… இல் GOPI\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் Bandhu\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் R KARTHIK\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் புதியவன்\nஇரும்பு மனிதர் அழுகிறார்…மக்கள… இல் புதியவன்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nபிள்ளை, பெண்களின் மீது பெற்றோரின் கட்டுப்பாடு…..\nஇவர் வழி தனி வழி – ஒக்ரோபர் 19, 2020\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=609517", "date_download": "2020-10-20T23:28:50Z", "digest": "sha1:YLFCC557GRZUUEK3VICPGLPB2RTNSYTK", "length": 8267, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "துணை முதல்வர் ஓ.பி.எஸ்.வுடன் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பின் முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ்.வுடன் ஒரு மணி நேர ஆலோசனைக்கு பின் முதல்வர் பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை\nசென்னை: எடப்பாடி பழனிசாமியுடன், அமைச்சர்கள் ஆல���சனை நடத்தி வருகின்றனர். துணை முதல்வர் ஓ.பி.எஸ். உடன் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்திய நிலையில் முதல்வருடன் சந்திப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது என கூறப்படகிறது. முதல்வர் வேட்பாளர் குறித்து மாறுபட்ட கருத்து தெரிவித்த செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆலோசனையில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.\nஎடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் ஆலோசனை\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nபீகாரில் கோரக்பூர் - கொல்கத்தா சிறப்பு ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி\nபுதுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nகவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nபண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே\nநீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது: ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு\nநாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது: பிரதமர் மோடி உரை\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தயாராக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருகிறது: பிரதமர் மோடி உரை\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/first-last-song-lyrics/", "date_download": "2020-10-20T23:49:36Z", "digest": "sha1:DN2DOG23E3M4ZNIA6ABXD66HNF4HIVVH", "length": 8760, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "First Last Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : பேபி சாதனா, பேபி சஞ்சனா, குழந்தைகள் குழு\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : ஓ ஓஹோ\nபெண் : ப்ர்ஸ்ட் லாஸ்ட்\nபெண் : மக்கு பிளாஸ்திரி\nஅப் ஆன் தி பெஞ்ச் எல்லாம்\nபெண் : மன்டே டியூஸ்டே\nகுழு : ஸ்கூலு போகதான்\nபுடிக்கல எந்த பாடமும் நா\nபடிக்கல நா முட்டி போட\nகுழு : நைட் முழுவதும்\nரைட் ராங் எது முழிக்கிறேன்\nநா பெயில் ஆக போறேன்\nகுழு : ஓ ஹே ஹோ\nயே வி வான்ட் டு ப்ளை\nஓ ஹே ஹோ யே வேர்\nபெண் : சயின்ஸ் மேக்ஸ்\nகண்டு புடிச்சா ஓ காட்\nபெண் : தமிழ்ல பேசும்\nகொட்டி பைன போட யாரு\nகண்டு பிடிச்சா ஓ காட்\nகுழு : கேம்ஸ் ஆடவும்\nநா என்ன பண்ண போறேன்\nபீஸ் கட்டி தான் படிக்கிறேன்\nநா பியூஸ் ஆகிதான் நிக்குறேன்\nநா தூக்கி போட போறேன்\nபெண் : ஓ ஹே ஹோ\nயே வி வான்ட் டு ப்ளை\nஓ ஹே ஹோ யே வேர்\nகுழு : ஓ ஹே ஹோ\nயே வி வான்ட் டு ப்ளை\nஓ ஹே ஹோ யே வேர்\nபத்தி பாடம் நடத்த யாரு\nபெண் : செங்கல் மேல\nகுழு : பாட்டி கதையும்\nநா பெயில் ஆக போறேன்\nகுழு : ஓ ஹே ஹோ\nயே வி வான்ட் டு ப்ளை\nஓ ஹே ஹோ யே வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/i-love-you-sonnalle-song-lyrics/", "date_download": "2020-10-20T23:35:32Z", "digest": "sha1:RJOXQVRP6S6KFJGV6KC6OEUPL7HKIATA", "length": 6545, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "I Love You Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nஆண் : { ஐ லவ் யூ\nலவ் யூ லவ் யூ லவ் யூ\nஅள்ளி அள்ளி தந்தாளே } (3)\nஆண் : { கண்ணுல காதல்\nஆண் : { ஐ லவ் யூ\nலவ் யூ லவ் யூ லவ் யூ\nஅள்ளி அள்ளி தந்தாளே } (2)\nஆண் : { உன் கைவளையல்\nபெண் : நீ கால் வலிக்க\nநான் பேசப் பேச தூறுகின்ற\nஆண் : உன் கொலுசுகள்\nபெண் : உன் முத்தம் பட்ட\nஆண் : யே ஆசைக்கு\nபெண் : யே சேலைக்கு\nஆண் : { ஐ லவ் யூ\nலவ் யூ லவ் யூ லவ் யூ\nஅள்ளி அள்ளி தந்தாளே } (2)\nபெண் : { உன் கண்கள்\nமீசை பிடிக்கும் } (2)\nஆண் : உன் கூந்தலுக்கு\nபெண் : நீ தொட்டுத்\nஆண் : நீ சொக்கி சொக்கி\nபெண் : யே நெஞ்சுக்குள்\nஆண் : யே நெஞ்சுக்குள்\nபெண் : { ஐ லவ் ���ூ\nலவ் யூ லவ் யூ லவ் யூ\nஅள்ளி அள்ளி தந்தேனே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47492/Farmers-have-demanded-to-provide-free-triple-Phase-electricity-.html", "date_download": "2020-10-20T23:49:44Z", "digest": "sha1:FK44KSGOVUZCZ4ZQDFQHRZULPJY6TERV", "length": 9042, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை | Farmers have demanded to provide free triple Phase electricity. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇரவு நேரத்தில் தடையின்றி மும்முனை மின்சாரம் : விவசாயிகள் கோரிக்கை\nசீர்காழி அருகே அறிவிக்கபடாத மின் தடையால் 700 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் பருத்தி சாகுபடி பாதிப்பை தடுக்க இரவு நேரத்தில் மட்டுமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nநாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ராதாநல்லூர் ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் 700 ஏக்கரில் கோடை சாகுபடியாக நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் இவர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.\nதேர்தலுக்கு முன்பு வரை 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம் பின்னர் படிபடியாக குறைக்கபட்டு, தற்போது நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டுகின்றனர். அதுவும் எந்த நேரத்தில் கொடுக்கப்படும் என தெரியாத சூழல் உருவாகியுள்ளதால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாக கூறுகின்றனர். இதனால் ராதாநல்லூர் ஊராட்சியில் கோடை விவசாயத்தை தொடர முடியுமா\nசாகுபடிக்கான நாற்றுகள் தயார் நிலையில் இருந்தும் தண்ணீர் இல்லாததால் பலர் நடவு செய்ய தவிக்கின்றனர். இதனால் நாற்று முற்றி கருகி வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். அறிவிக்கப்படாத மின் தடையால் கிராமமக்களும் விவசாயம் பாதிக்கப்படுவதையும் தடுக்க இரவு நேரத்தில் மட்டுமாவது தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்��, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் கைது\nஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்\nRelated Tags : சீர்காழி, பருத்தி சாகுபடி, மும்முனை மின்சாரம், விவசாயிகள் கோரிக்கை,\nஆளுநர் முடிவை எதிர்பார்க்காமல், அரசாணை மூலமே 7.5% இடஒதுக்கீடு வழங்கலாம்: திருமாவளவன்\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது”: மக்களுக்கு மோடி எச்சரிக்கை\nதனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் கைது\nஐபிஎல் ஃபைனல்: ’விசில்போடு’ ஆர்மியில் என்ன மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:00:13Z", "digest": "sha1:G5PPLWSBV3EAEM3UXUY3AFZNJSYV63UI", "length": 7254, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெவின் கார்னெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே ஜி, பிக் டிக்கெட் (Big Ticket)\nவலிய முன்நிலை (Power forward)\nகெவின் மோரீச் கார்னெட் (ஆங்கிலம்:Kevin Maurice Garnett, பிறப்பு - மே 19, 1976) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஐக்கிய அமெரிக்க ஆண்கள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-10-20T22:55:17Z", "digest": "sha1:CAWOJLJH6OERCZWBYGXQHCFUSCRQD65K", "length": 5227, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ஐபிஎல்-கிரிக்கெட்: Latest ஐபிஎல்-கிரிக்கெட் News & Updates, ஐபிஎல்-கிரிக்கெட் Photos & Images, ஐபிஎல்-கிரிக்கெட் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nDC VS KXIP: டெல்லிக்கு தண்ணிக்காட்டிய பூரன்... பஞ்சாப் அணி ஹாட்ரிக் வெற்றி\nஐபிஎல்: 200 அடித்த ‘தல’, பெருமைப்படுத்தும் ‘சின்ன தல’\nஐபிஎல்: 200 அடித்த ‘தல’, பெருமைப்படுத்தும் ‘சின்ன தல’\nBigg Boss 4 Tamil: 2வது வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் சர்ச்சை பிரபலம்\n ஐபிஎல் வரலாற்றில் இத்தனை சூப்பர் ஓவர்களா\nCSK vs RR: வலுவிழந்தது சென்னை புயல்... ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி\nCSK vs DC: சதம் விளாசிய ஷிகர் தவன்...சென்னை அணி அதிர்ச்சி தோல்வி\nRCB Vs RR: மிஸ்டர் 360 அதிரடி... ராஜஸ்தானை துவம்சம் செய்த பெங்களூர் அணி\nMI vs KKR: சம்பவம் செய்த பௌலர்கள்...டி காக் அதிரடி...மும்பை இந்தியன்ஸ் மிரட்டல் வெற்றி\nDC vs RR: ராஜஸ்தான் டீமுக்கு எமனாக மாறிய ரபடா...டெல்லி அணி அசத்தல் வெற்றி\nCSK vs SRH: ஹைதராபாத் சொதப்பல் பேட்டிங்...சிஎஸ்கே மெர்சல் வெற்றி\n- சிஎஸ்கேவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nRCB vs KKR: கொல்கத்தா பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்ட பௌலர்கள்..பெங்களூர் அணி அசத்தல் வெற்றி\nCSK vs RCB: மீண்டும் சொதப்பிய சென்னை சிங்கங்கள்...கோலி படை அபார வெற்றி\nRR vs DC: கெத்துக்காட்டிய பௌலர்கள்... டெல்லி அணி மிரட்டல் வெற்றி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/10/08/kisan-scheme-abuse-case-2-crore-10-lakh-rupees-recovered-from-ineligible-persons-in-madurai", "date_download": "2020-10-20T23:20:20Z", "digest": "sha1:CVM4LB6KU7ARENXSJ5TFK53GAI5B4EHT", "length": 7770, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Kisan scheme abuse case: 2 crore 10 lakh rupees recovered from ineligible persons in Madurai", "raw_content": "\n��ிசான் திட்ட முறைகேடு விவகாரம்: மதுரையில் தகுதியற்றவர்களிடம் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மீட்பு\nபிரதமர்-கிசான் திட்டத்தில் நடந்த மோசடியில், தமிழகத்தில் ரூ. 110 கோடிக்கு மேல் முறைகேடு விவகாரம்...\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் கிசான் திட்டத்தின் கீழ் 110 கோடி ரூபாய் அளவிற்கான மோசடி சமீபத்தில் அம்பலமானது. அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் நடந்த இந்த மோசடியில், ஐந்தரை லட்சம் போலி பயனாளர்கள் என ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 77 பேர் தகுதியற்ற பயனாளர்கள் எனக் கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் சிறப்புக் குழு ஈடுபட்டு வரும் நிலையில், இன்று வரை சுமார் 5,930 பேரிடமிருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்த பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.\nமேலும் மீதமுள்ள பணத்தை மீட்க அதிகாரிகள் கிராமங்களால் முகாமிட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்குத் தகுதியற்றவர்களை கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து போலிஸ் உதவியுடன் பணத்தை மீட்க மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினாய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று முதல் போலீஸ் பாதுகாப்புடன் பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.\nஇதுமட்டுமில்லாமல் வேளாண்மை இணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 2 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், மதுரையில் மேலும் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் இன்று கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\n“மோடி அரசின் ‘கிசான்’ திட்டத்தில் 5.16 கோடி விவசாயிகளுக்கு தவணைத் தொகை வழங்கவில்லை” : RTI மூலம் அம்பலம்\nபிரதமர் கிசான் நிதியுதவி திட்டம்\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்���்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/zyaqua-p37095686", "date_download": "2020-10-21T00:09:59Z", "digest": "sha1:476E5732VWUNGJSV2GC63IMZZJGNCFQ5", "length": 18864, "nlines": 265, "source_domain": "www.myupchar.com", "title": "Zyaqua in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Zyaqua payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Zyaqua பயன்படுகிறது -\nகண் உலர் நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Zyaqua பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி मध्यम\nஇந்த Zyaqua பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Zyaqua-ன் தீமையான பக்க விளைவுகள் மிகவும் அரிது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Zyaqua பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Zyaqua-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Zyaqua-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Zyaqua ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Zyaqua-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது Zyaqua எந��தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Zyaqua-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Zyaqua முற்றிலும் பாதுகாப்பானது.\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Zyaqua-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Zyaqua எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Zyaqua உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Zyaqua உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், Zyaqua எந்த வகையான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Zyaqua-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Zyaqua உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Zyaqua உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Zyaqua உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Zyaqua உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Zyaqua எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Zyaqua -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Zyaqua -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nZyaqua -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Zyaqua -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/body-weight-gain-tips-in-tamil.html", "date_download": "2020-10-20T22:59:58Z", "digest": "sha1:LCETZQAMEKXCDPJHJIN3FZB7A77SQY6X", "length": 12472, "nlines": 160, "source_domain": "www.tamilxp.com", "title": "உடல் எடை அதிகரிக்க வழிகள் - increase body weight in tamil", "raw_content": "\nஉ���ல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடல் எடை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇன்றைய காலகட்டத்தில் சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். இன்னும் சில பேர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறவில்லை என கவலை கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க இயற்கையான சத்தான உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.\nவாரத்திற்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nநேந்திரம் பழ துண்டுகளுடன் தேன் சேர்த்து, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கும்.\nபசும்பால், பசு வெண்ணை இரண்டும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.\nஇரவில் 8 மணி நேரம் தூங்க வேண்டும். பகலில் நேரம் கிடைக்கும்போது தூங்குவது நல்லது.\nகாலையிலும் மாலையிலும் பாலில் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.\nகாலை மற்றும் இரவில் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் இரண்டு பேரீச்சம் பழமும் பாலும் சாப்பிட்டு வாருங்கள். இது உடல் எடையை அதிகரிக்க உதவும். மேலும் உடலுக்கு இரும்பு சத்தும் கிடைக்கும்.\nவேர்க்கடலை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்கும்.\nதினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வாருங்கள் இதனால் உடல் எடை அதிகரிக்கும். மேலும் உடலுக்கு தேவையான அளவு புரோட்டீன், வைட்டமின், நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைக்கும்.\nவேக வைத்த உருளைக்கிழங்கை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.\nவெண்ணெய் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே மாதத்திற்கு ஒருமுறை வெண்ணெய் சாப்பிடுவது நல்லது.\nஉலர் திராட்சையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இதை சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கும்.\nஇரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்உடல் எடை அதிகரிக்கஉடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்உடல் எடை அ��ிகரிக்க மருந்துஉடல் எடை கூட\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nமாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்\nமருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள்\nதர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்\nகொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்\nதினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nபாஜகவில் இணைந்த குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nஉலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை\nமுகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்\nதிருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி தல வரலாறு\nதியானம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவ���ம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:29:24Z", "digest": "sha1:VRUXJJ455TA5AG7GYEEBUT64HVEWZAPC", "length": 9500, "nlines": 93, "source_domain": "ethiri.com", "title": "குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக-நிஷாந்த த சொய்சா நியமனம்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nநியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\n← கொரனோ நெருக்கடி- பாதிக்கப்பட்ட வர்த்தகர்ளுக்கு 133 பில்லியன் ரூபா நிதி உதவி\nயாழ். கோண்டாவில் பகுதியில் -மோட்டார் சைக்கிள்களில் வந்து வாள்வெட்டு தாக்குதல் →\nகொரனோவால் எகிறிய சீனாவின் பொருளாதாரம் – கொதிக்கும் அமெரிக்கா\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் – மிரண்டு ஓடிய மக்கள்\nதுருக்கி எல்லையில் தடுப்பு சுவர் கட்டிய கிரேக் – மாப்புள்ள இப்படி குதித்தாரு\nஅலெக்ஸ்சாவில் பாரிய நில நடுக்கம் – தப்பிய சுனாமி\nஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை\nஐப்பான் ஒலிம்பிக் கணணிக்குள் நுழைந்த ரஷியா கைக்கிங்க நபர்கள்\nபிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி\nபிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது\nசூடு பிடிக்கும் அமெரிக்கா தேர்தல் 2,மில்லியன் விளம்பரங்களை அகற்றிய பேஸ்புக்\nநியூலாந்தில் செத்து மிதந்த திமிங்கலங்கள் – நடந்தது என்ன …\nஇத்தாலியில் மீள அதிகரித்துள்ள கொரனோ 11,705 பேர் பாதிப்பு – 69 பேர் பலி\nஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு\nகார் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் பலி – 100 பேர் காயம்\nபிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்\nஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்\nஇலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு\nஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்த கம்பஹா மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு\nகண்முன்னே எரிந்த கடை – கதறிய முதலாளி\nகொழும்பு நகரத்தில் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பிசிஆர் பரிசோதனை\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nமனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்\nமாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை\nமத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு\nபோதை பொருள் வழக்கு - ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nஇறந்த பெண் உயிர்த்த அதிசயம் - மிரண்டு ஓடிய மக்கள்\nஉயிருடன் குளிர்பதன பெட்டியில் சகோதரனை அடைத்து கொன்ற கொடூரம் உயிரிழப்பு\nகற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் - பிரிட்டனில் வெடித்த சர்ச்சை\n8 மாத சிசுவை குப்பை தொட்டியில் வீசிய பெண் - அதிர்ச்சியில் மக்கள்\nJelly sweets செய்வது எப்படி\nகோதுமை மாவு பிஸ்கட் செய்வது எப்படி\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\nஆரோக்கியமற்ற உணவு உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nஅதிக உறைப்பான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/tn-cm-k-palaniswami-honoured-by-us-rotary-foundation/", "date_download": "2020-10-20T23:08:30Z", "digest": "sha1:5CKSA62RM6ZEXXXSLODNJHG5NBR2JQUT", "length": 11385, "nlines": 141, "source_domain": "murasu.in", "title": "தமிழக முதல்வர் K. பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம் – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய தேசியக்கொடி\nச���ுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nதமிழக முதல்வர் K. பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம்\nதமிழக முதல்வர் K. பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கவுரவம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு “paul harries fellow” என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது.\nதமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘paul harries fellow ‘ என அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா\nராணுவ மருத்துவனையில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nஆறு கோடி தமிழக வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள்\nPrevious Previous post: வந்தே பாரத் திட்டம் மூலம் 5.80 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசு தகவல்\nNext Next post: பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு அமெரிக்காவும் தடை\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1790954", "date_download": "2020-10-20T23:03:25Z", "digest": "sha1:BYLUNFKOEWEKTTPR6K5YBTEIDOQPCXQ6", "length": 3093, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரோப் கோர்ட்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரோப் கோர்ட்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:49, 19 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:49, 19 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\n11:49, 19 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (���ீளமை)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/baabb1bcdbb1bb0bc1b95bcdb95bbeba9-bafb9aba9bc8b95bb3bcd/b95bb5ba9b95bcd-b95bc1bb1bc8bb5bc1-b89bb3bcdbb3-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd", "date_download": "2020-10-20T23:39:58Z", "digest": "sha1:CSNL3GZ7OIMDJTGX3W77LJWD6RYYGHQN", "length": 16748, "nlines": 172, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கவனக் குறைவு உள்ள குழந்தைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பெற்றோருக்கான யோசனைகள் / கவனக் குறைவு உள்ள குழந்தைகள்\nகவனக் குறைவு உள்ள குழந்தைகள்\nகவனக் குறைவு உள்ள குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கான ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளுக்கான முகாம்கள் எங்கேனும் நடந்தால் அனைத்து பெற்றோர்களும் கலந்து கொள்வது வழக்கம். பெரும்பாலும் முகாமில் அனைத்து பெற்றோர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுபடுத்தவே முடியவில்லை என்பது தான்.\n* எப்போது புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிக்கும் போது சில மணி நேரங்களிலேயே எனக்கு மிகவும் பசிக்கிறது, முதலில் சாப்பாடு பின்பு தான் படிப்பு என்று தட்டி கழிப்பது.\n* படிக்கும் போது எப்பொழும் தன் பக்கத்தில் தான் இருக்க வேண்டும் அப்படி இப்படி அசைந்தால் போதும் படிப்பை நிறுத்தி விடுவது.\n* ஐந்து நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர்ந்து படிப்பதே இல்லை.\n* ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்துக் கொள்வது.\nஉங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், அவர்கள் எதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும் அவர்களை சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம்.\nசில பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் படி படி.. என்று வற்புறுத்துவார்கள், இவ்வாறு திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை கூறும் பொழுது வெறுப்பு வர ஆரம்பித்து விடும். படிப்பு முடித்ததும் இதர பயிற்சிகளை கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி விடுகின்றனர்.\nஎந்த ஒரு குழந்தையும் படிக்க ஆரம்பிக்கும் போதே நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும். சில குழந்தைகள் விரைவில�� படித்து விடும், சிலர் அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். இது நாளடைவில் சரியாகி விடும். பெற்றோர்கள் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் குழந்தைகளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்கலாம்.\nகுழந்தைகள் படிப்பை தவிர அதிக ஆர்வம் செலுத்துவது விளையாட்டுகளில் தான். படிக்க வைக்கும் நேரத்தில் படிக்க வைப்பதும் விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்கலாம்.\nநவீன உலகில் குழந்தைகள் கணினி விளையாட்டை அதிகம் விரும்பி விளையாடுகின்றனர். குழந்தைகள் மூளையை உபயோகப்படுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். இதனால் குழந்தையின் மூளை சுறு சுறுப்பாகவும், சுயமாக சிந்திக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.\nபெற்றோர்கள் கணினி விளையாட்டுகளை தவிர வினா விடை, குறுக்கெழுத்து போட்டி, கணிதத்தில் புதிர் போட்டி போன்ற விளையாட்டுகளை கற்று கொடுக்கலாம். இவ்வாறு குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடியுங்கள். பிறகு உங்கள் குழந்தை தான் சிறந்த குழந்தையாக திகழும்.\nஆதாரம் : செங்குளம் கல்விச் சேவைகள்\nபக்க மதிப்பீடு (46 வாக்குகள்)\nஉண்மையில் சமூகத்திற்குப் பிரயோசனமான விடயங்களை பகிர்கின்றீர்கள்.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்களின் குழந்தை ஒரு மேதை\nகுழந்தையின் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்\nபெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்\nவிளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம்\nகவனக் குறைவு உள்ள குழந்தைகள்\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nகற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்\nஉங்கள் குழந்தையின் கல்வித்திறன் (Learning Ability) எப்படி இருக்கிறது \nசுற்றுப்புறத்தை குழந்தைகளுக்கானதாக சரி செய்வோம்\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி \nகுழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்\nகுழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு\nமாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் பங்கு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nடர்னர் நோய் (பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 27, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/.%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-10-21T00:17:32Z", "digest": "sha1:OBAT6WKSX32PRIUX3HVHF5THXQGPPD3O", "length": 12682, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": ".நெட் வரைவுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n13 பெப்ரவரி 2002; 18 ஆண்டுகள் முன்னர் (2002-02-13)\nவிண்டோசு 98 உம் அதற்புக் பின்னரும், விண்டோசு என். டி. 4.0 உம் அதற்குப் பின்னரும்.\n.நெட் வரைவுரு (.NET Framework, .நெட் பிரேம்வொர்க்)[1],(டொட் நெட், dot net என்று ஒலிக்கப்படுகிறது) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கட்டமைப்பு ஆகும். இது மைக்ரோசாப்ட் விண்டோசில் இயங்குகிறது.\nஇந்த வரைவுரு பல உலக மொழிகளை உறுதுணை செய்கிறது (ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளில் எழுதப்பட்ட குறியீடுகளை பயன்படுத்த முடியும்). இவ்வரைவுருவில் எழுதப்பட்ட நிரல் மொழிகள் CLR எனப்படும் ஒரு மெய்நிகர் இயந்திரத்தால் (application virtual machine) இயக்கப்படுகின்றன.\nஇந்த CLR பாதுகாப்பு, நினைவக மேலாண்மை, மற்றும் பிழை கையாளுதல் ஆகிய சேவைகளை வழங்குகிறது. பொதுவாக CLR மற்றும் Class Library சேர்ந்ததே .நெட் பிரேம்வொர்க் எனப்படுகிறது.\nபயனர் இடைமுகம், தகவல் பெறுதல், தரவுத்தளம் இணைப்பு, மறையீட்டியல், வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் போன்ற அடிப்படை வசதிகளை .நெட் பிரேம்வொர்க் வழங்குகிறது.\n. நெட் மென்பொருள்கள் ப���ரும்பாலும் விசுவல் ஸ்டுடியோ எனப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் IDE மூலம் உருவாக்கப்படுகின்றது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் .நெட் பிரேம்வொர்க்- ஐ 1990இன் இறுதிகளில் \"அடுத்த தலைமுறை விண்டோஸ் சேவைகள் என்ற பெயரில் உருவாக்க தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு இறுதியில் .நெட் 1.0 எனப்படும் முதலாம் பீட்டா பதிப்பை வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் .நெட் பிரேம்வொர்க் 4.0 பதிப்பை விசுவல் ஸ்டூடியோ 2010- உடன் வெளியிடப்பட்டது.\nநெட் கட்டமைப்பின் 3.0 பதிப்பு விண்டோஸ் சர்வர் 2008 மற்றும் விண்டோஸ் விஸ்டா உடன் சேர்க்கப்பட்டுள்ளது. பதிப்பு 3.5 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 R2 உடன் சேர்க்கப்பட்டுள்ளது.[2]\nபீட்டா பதிப்பு நவம்பர் 2000\nவிசுவல் ஸ்டூடியோ .நெட் பதிப்புகள்\nபீட்டா பதிப்பு நவம்பர் 2000\nபொது மொழி உள்கட்டமைப்பு காட்சி மற்றும் கண்ணோட்டம் (CLI)\n.நெட் பிரேம்வொர்க் -இன் ஒவ்வொரு பதிப்பும் அதன் முந்தைய பதிப்புடன் உறுதுணை செய்கிறது (Interoperability).\nஎல்லா . நெட் பிரேம்வொர்க் நிரல்களும் CLR -இன் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.CLR நினைவக மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது.\n. நெட் பிரேம்வொர்க் பல நிரலாக்க மொழிகளை அனுமதிக்கிறது. ஒரு மொழியில் எழுதப்பட்ட ப்ரோக்ராமை மற்றொரு மொழியில் பயன்படுத்த முடியும்.(Language independence)\nஒரு மென்பொருளை வடிவமைக்க தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் . நெட் பிரேம்வொர்க் -ன் Base Class Library\nபல மொழிகளை support செய்யும் பொதுவான பிரேம்வொர்க்\nஅடிப்படை தேவைகளுக்கான Class library -கள்.\n↑ http://msdn.microsoft.com/en-in/vstudio/aa496123.aspx ..நெட் வரைவுரு மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகள்\n↑ \"நிர்வாகிகளுக்கான டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 3.5 நிறுவுதல் கையேடு\". எம்எஸ்டிஎன். Microsoft. பார்த்த நாள் 26 ஜூன் 2008.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/dmk-cadre-escaped-from-the-country-gun-shot-by-cell-phone-in-tirupattur/articleshow/78733545.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2020-10-20T23:38:00Z", "digest": "sha1:2HNQQLCFOSTFSVXNY7W2Z4QDWNUESTB7", "length": 13784, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "dmk cadre gun attack: துப்பாக்கி சூட்டில் தப்பிய திமுக நிர்வாகி..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதுப்பாக்கி சூட்டில் தப்பிய திமுக நிர்வாகி..\nதிருப்பத்தூர் அருகே திமுக நிர்வாகி மீது நடத்திய நாட்டு துப்பாக்கி சூட்டில் செல்போன் மூலம் உயிர் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (55). அப்பகுதி திமுக நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் வேலாயுதம் கடந்த 15 ஆம் தேதி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்துள்ளது.\nபேட்டரிதான் வெடித்திருக்கும் என்று நினைத்துக்கொண்ட வேலாயுதம் அன்று இரவு வழக்கம்போல வீட்டில் உறங்கியுள்ளார். ஆனால், உடலில் வலி இருந்ததால் மறுநாள் காலையில் அவரை வாணியம்பாடி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு நடந்த சிகிச்சையின் பொது வேலாயுதத்தின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அதில், இரண்டு துளைகள் இருந்ததோடு, அதற்குள் சிறிய இரும்பு குண்டும் சிக்கியிருந்தது.\nசெல்போன் வெடித்ததான தடயங்கள் இல்லாத நிலையில், செல்போன் துளைகளில் இருந்த குண்டுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.\nபின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பம் அன்று வேலாயுதத்தை நாட்டு துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டிருப்பதும், அதிர்ஷ்டவசமாக அந்த குண்டுகள் செல்போனை துளைத்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் வேலாயுதத்தை சுட முயற்சித்தவர்களை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.\nமுதல்ல நீ, அப்புறம் உன் சொத்து... சேலம் திருநங்கையின் வாழ்வில் புகுந்த சகுனி\nவன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்ட விரோதமாக பயன்படுத்தி வரும் நாட்டு துப்பாக்கியை வைத்து சுட முயற்சித்த சம்பவத்தில், சினிமாவில் நடத்தைப்போல, பாய்ந்து வந்த குண்டுகளை பாக்கெட்டில் இருந்த செல்போன் தடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியோடு, வியப்பையையும் ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்��்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஅந்த மாதிரி வீடியோவில் நடிச்சிட்டு ஸ்கூலுக்கு போனேன்: ப...\nவாட்ஸ் அப் குரூப்பில் பலான வீடியோ: ஆபாச சர்ச்சையில் சிக...\nமுதல்ல நீ, அப்புறம் உன் சொத்து... சேலம் திருநங்கையின் வ...\n2 வருஷம் ஆகியும் ஒன்னும் நடக்கல, இளம்பெண்ணின் விவாகரத்த...\nமுதல்ல நீ, அப்புறம் உன் சொத்து... சேலம் திருநங்கையின் வாழ்வில் புகுந்த சகுனி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஇந்தியாநீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இல்லை: தேசிய தேர்வு முகமை விளக்கம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதிருநெல்வேலிபள்ளி மாணவர் உயிரைப் பறித்த அதிமுக கார், எம்எல்ஏவை வரவழைத்த மக்கள் போராட்டம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nவிருதுநகர்2,000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nக்ரைம்சென்னை கோழிப்பண்ணை தீ விபத்து: 4 ஆயிரம் கோழிகள் உடல் கருகி உயிரிழப்பு..\nதமிழ்நாடுஆளுநருக்கு வெயிட் பண்ணாம இதை செய்யுங்க: தமிழக அரசுக்கு திருமா கொடுத்த ஐடியா\nதிருநெல்வேலி6 உயிர்களைக் கொன்ற வனவிலங்கு எது\nஇந்தியாஏழுமலையான் பணத்தை அங்க கொடுப்பீங்களா கடும் கோபத்தால் பின்வாங்கிய தேவஸ்தானம்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: அரசர்கள் vs அரக்கர்கள் டாஸ்க், வீட்டில் புதிய கட்டுப்பாடு, கண்ணீர் விட்ட அர்ச்சனா\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்ரூ.20,000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் லேப்டாப்களின் லிஸ்ட் இதோ\nமகப்பேறு நலன்கர்ப்பிணி பேரீச்சம்பழம் சாப்பிட்டா சுகப்பிரசவம் ஆகுமாமே\nஆரோக்கியம்தினமும் கொஞ்ச நேரம் சங்கு ஊதுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nகிரகப் பெயர்ச்சிகுரு பெயர்ச்சியினால் அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் - ராஜ யோகம் உங்கள் ராசிக்கு தான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=617538", "date_download": "2020-10-20T23:02:47Z", "digest": "sha1:V6ZM4R5XD6JVD7QI6T2J5EJBQ7GKXMDY", "length": 8734, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குளிர்காலம் நெருங்குவதால் சீன ஊடுருவலை தடுக்க ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், கவச உடைகள் அனுப்பி வைப்பு!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுளிர்காலம் நெருங்குவதால் சீன ஊடுருவலை தடுக்க ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், கவச உடைகள் அனுப்பி வைப்பு\nலடாக் : குளிர்காலம் நெருங்கி வரும் இமயமலை தொடரில் சீனா ஊடுருவலை தடுக்க எல்லைப் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகிறது. பனிக்காலத்தில் போருக்கு தேவையான கருவிகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் குவிக்கப்பட்டு வருகிறது. குளிர்காலத்தில் தாக்குப்பிடிக்கும் டெண்ட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதிகளவில் போர் விமானங்கள் எல்லைப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எல்லை நிலைமையை வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனா அத்துமீறும் பட்சத்தில் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ரேடார் உபகரணங்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத அதே சமயம் கடுமையான குளிரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உடைகள் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் சீனா எல்லையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. எல்லையில் 12000 அடி உயரத்தில் உள்ள மலைகளில் ஊடுருவச் சீனா திட்டமிட்டுள்ளது. இந்த பகுதிகளில் குளிர் காலத்தில் - 50 டிகிரி வெப்பநிலை நிலவும். இதை சமாளிக்கவே இந்தியா தற்போது தயாராகி வருகிறது.\nகுளிர்காலம் சீன ஊடுருவல் ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் உணவுப் பொருட்கள் கவச உடைகள்\nசீனாவை எதிர்த்து பேச பிரதமர் மோடி பயப்படுகிறார்: வயநாட்டில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nஇடைத��தேர்தல் முடிவு வெளியானதும் முதல்வர் எடியூரப்பா மாற்றப்படுவார்: பாஜ எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு\nதிருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் 5ம் நாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 4 மசோதாக்களை நிறைவேற்றியது பஞ்சாப் அரசு: நாட்டின் முதல் மாநிலமாக அதிரடி நடவடிக்கை\n3 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 50,000க்கு கீழ் குறைந்தது: பலியாவோர் எண்ணிக்கையும் சரிந்தது\nஎல்லை தாண்டிய சீன வீரரை விடுவிக்க சற்று தாமதமாகும்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/540595-breakfast-project.html", "date_download": "2020-10-20T23:44:52Z", "digest": "sha1:YEXHVCVQB3R7IJGDCPTNKKDA3LFJXX62", "length": 18273, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "வரலாற்றில் இடம்பெறட்டும் காலை உணவுத் திட்டம்! | breakfast project - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nவரலாற்றில் இடம்பெறட்டும் காலை உணவுத் திட்டம்\nசென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சமீபத்தில் தொடங்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டே திருவான்மியூர் மாநகராட்சிப் பள்ளியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டாலும், இப்போதுதான் சென்னை மாநகராட்சி முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதன் மூலம் தமிழகம் முழுவதும் செயலாக்கப்படுவதற்கான ஒரு விஸ்தீரணத்தை அடையத் தொடங்கியிருக்கிறது.\nஏழை எளிய மாணவர்களைப் பள்ளியை நோக்கி இழுத்ததில் மதிய உணவுத் திட்டத்துக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டிலேயே முதன் முதலாகப் பள்ளிக் குழ��்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது தமிழகத்தில்தான். 1923-ல் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மதறாஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சியின் அரசு தொடங்கி வைத்தது. மதிய உணவுத் திட்டத்தை மேலும் பரந்த அளவில் மக்கள் பங்களிப்புடன் முழுமையடையச் செய்தவர் காமராஜர். தொடர்ச்சியாக அதைச் சத்துணவுத் திட்டமாக விரிவடையச் செய்தவர் எம்ஜிஆர். அதைத் தொடர்ந்து கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதைத் திறம்பட தொடரச் செய்ததுடன், பல்வேறு வகைகளில் மேம்படுத்தவும் செய்தனர். தமிழகத்தைப் பார்த்துதான் பிற மாநிலங்கள் சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கின. இப்போது அந்த வரலாற்றின் தொடர்ச்சியில் முதல்வர் பழனிசாமியின் பெயரும் இடம்பெறவிருக்கிறது. ஆனால், தமிழக அரசே இதை முன்னின்று செயல்படுத்துகையில்தான் இது முழுமை பெறும்.\nதற்போது சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் காலை உணவுத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு இருந்தாலும், பெருமளவில் அது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட ‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’ அதனுடைய உணவில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதில்லை; இதற்கு அதன் ‘சைவக் கொள்கை’யே காரணம் என்று சர்ச்சைக்குள்ளானதும், இந்த உணவின் மீதான அதிருப்தியைக் கடந்த ஆண்டு கர்நாடக அரசே வெளியிட்ட வரலாறும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலும், அந்தந்த இடங்களிலேயே சமைக்கப்படும் தமிழக சத்துணவு முறை வெற்றிகரமான ஒன்றாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மாறாக, மையப்படுத்தப்பட்ட சமையலறையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு உணவை எடுத்துச் சென்று விநியோகிக்கும் முறையானது, பல மாநிலங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் இருக்கிறது. ஒருவேளை திட்டத்தை நேரடியாகச் செயல்படுத்துவதற்குப் பணம்தான் காரணம் என்றால், சமூகப் பங்களிப்போடு இதைச் செய்யலாம். திருச்சியில் கி.ஆ.பெ.வி. பள்ளியில் தொடங்கப்பட்டு, பின்னாளில் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் பல்வேறு பள்ளிகளுக்கும் பரவிய காலை உணவுத் திட்ட முன்மாதிரியை அரசு பின்பற்றலாம்.\nசமீப காலமாகப் பள்ளிக் கல்வித் துறையில் முற்போக்கான மாற்றங்களைத் தமிழக அரசு செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக, காலை உணவுத் திட்டத்தையும் தமிழக அரசே மேற்கொள்ளுமானால், தமிழகப் பொதுப் பள்ளி வரலாற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பின்னாளில் வரலாறு முதல்வர் பழனிசாமியின் பெயரை உச்சரிக்கும்\nகாலை உணவுத் திட்டம்எடப்பாடி பழனிசாமிஆளுநர் பன்வாரிலால் புரோஹித்Breakfast project\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nதமிழக முதல்வரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nதெலங்கானா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி; முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா முதல்வர், ஆளுநர்...\nஜெயலலிதா மரணம்; திமுக ஆட்சி அமைந்ததும் சதியை விசாரித்து குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின்...\nஇளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் வேலைவாய்ப்புத் திட்டங்களை ஏற்படுத்த நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முதல்வர்...\nஅனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன் அவசியமானதாகிறது\nஜெகன்மோகன், ரமணா: விவாதத்துக்குள்ளாகும் இந்திய நீதித் துறை\nசென்னையின் புறநகர் மின் ரயில் சேவை எப்போது தொடங்கப்படும்\nசமாதான நோபல்: பட்டினியற்றதாக உலகம் மாறட்டும்\nகரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர்...\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம்\nதீபாவளி கொண்டாட்டம்: சன் டிவியின் பலே திட்டம்\nபாம்புக் கடி சிகிச்சையில் புதிய அணுகுமுறை தேவை\nபாம்பே வெல்வெட் 23: பொழுதுபோக்கு சினிமாவின் பிதா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1412392.html", "date_download": "2020-10-20T22:40:17Z", "digest": "sha1:AF2XGKCHEZ6TS553IL6GNPBZBATQAYPH", "length": 13861, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பூமியை நோக்கி வரும் பேராபத்து – பீதியை கிளப்பும் வைரல் பதிவு..!! – Athirady News ;", "raw_content": "\nபூமியை நோக்கி வரும் பேராபத்து – பீதியை கிளப்பும் வைரல் பதிவு..\nபூமியை நோக்கி வரும் பேராபத்து – பீதியை கிளப்பும் வைரல் பதிவு..\nகொரோனாவைரஸ் பாதிப்பு தீவிரம், உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலநடுக்கம் என 2020 ஆண்டு ராசி இல்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் உலகில் புதிதாக மற்றொரு பேராபத்து ஏற்பட இருப்பதாக கூறும் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.\nசமூக வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளில் 2020 ஆண்டு இறுதியில் உலகம் மற்றொரு பேராபத்தை எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆபத்து அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் தினத்திற்கு முந்தைய நாள் ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் பூமியை நோக்கி சிறுகோள் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், இது பூமியை நெருங்கினால் பேரழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2020 பெரிய பாதிப்புடன் நிறைவுபெறும் என வைரல் பதிவுகளில் கூறப்படுகிறது.\nவைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் நவம்பர் 2 ஆம் தேதி சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வர இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், இது பூமியில் இருந்து 2,60,000 மைல் தூரத்திலேயே இருக்கும். இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட 0.41 சதவீத வாய்ப்பே உள்ளது.\nஇதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள தகவல்களில் பூமியை நோக்கி வரவிருக்கும் சிறுகோள் அளவில் 6.5 அடி நீளமாக இருக்கும். ஒருவேளை அது பூமிக்குள் நுழைய முற்பட்டால் சிறுகோளின் அளவு காரணமாக அது எரிந்துவிடும் என தெரிவித்து இருக்கிறது.\nஅந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் பூமிக்கு பேராபத்து ஏற்பட போவதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.\nபோலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.\n நாடாளுமன்றத்தில் அஜித் கப்ரால் தகவல்\n“புளொட்” மாணிக்கதாசனின் நினைவாக, மற்றுமோர் வாழ்வாதார உதவி..\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க.. மீண்டும்…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை மீட்டெடுத்த சென்னை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை என்க��றார் அமைச்சர்…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு போன ஸ்டெல்லா..…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் அசமந்தப்…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத் தொற்றாகிவிட்டது;…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டார்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n3 மாதத்தில் கசந்த காதல் கல்யாணம்.. குளித்து விட்டு படுக்கை அறைக்கு…\nஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து…\nவெற்றிடங்களை நிரப்பி வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ். பல்கலைக்கழக…\nமினுவாங்கொடை கொத்தணி என இனியும் கூறமுடியாது; கொரோனா இப்போது சமூகத்…\nகொவிட்-19 பாதிப்பு : கோட்டை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக…\nயாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன்…\nஉலகை மிரள வைத்து, போலீஸ்க்கே பலமுறை தண்ணி காட்டிய, பலே திருடனின்,…\nசாவகச்சேரி நகரசபை எல்லை பகுதியில் நடைபாதை புடவை வியாபாரத்துக்கு…\nகிறிஸ்தவ மயானத்துக்கு இடம் ஒதுக்க தீர்மானம்\nநான் குழந்தையில்ல.. எனக்கு கல்யாணமாயிடுச்சு.. என்னை பேச விடுங்க..…\nசற்றுமுன்னர் வௌியான செய்தி – மேலும் 120 பேருக்கு கொரோனா\nதண்ணி காட்டிய கொள்ளை கும்பல்… தனி ஆளாக நின்று 26 பைக்குகளை…\nபாராளுமன்றம் ஒரு பொது இடம் அல்ல; கூடுவதற்கு எவ்வித தடையுமில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65747/How-to-avoid-from-corona-virus-infection.html", "date_download": "2020-10-20T23:56:58Z", "digest": "sha1:DZT7C6CK22NSQSR5F42UO35RCXZ2VGTH", "length": 9588, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி ? | How to avoid from corona virus infection | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்���ிகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி \nஇந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து இந்திய அரசு சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\nபாதிப்பிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை :\nதனிப்பட்ட முறையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவுமே இருக்க வேண்டும்.\nஅடிக்கடி கைகளை சோப் அல்லது அதற்கு இணையான திரவங்களை கொண்டு கழுவ வேண்டும்.\nஇருமலோ, தும்பலோ வரும்போது முகத்தை அதற்கேற்ற துணிகளையோ, கவசங்களை கொண்டு மூட வேண்டும்.\nவெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் கட்டாயம் கைகளையும் கால்களையும் சுத்தமாக சோப் கொண்டு கழுவ வேண்டும்.\nஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படும் சோப் அல்லது திரவத்தை பயன்படுத்து கைகளையும் கால்களையும் சுத்தப்படுத்துவது நல்லது.\nஉபயோகித்த டிஷ்யூ பேப்பர்களை உடனடியாக அபு்புறப்படுத்த வேண்டும்.\nதொடர்ந்து உடல்நிலை சீராக இல்லாமல் இருப்பது போல உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்கவும்.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த 28 பேர் யார் யார்\nதொடர் இருமல் காய்ச்சல் இருப்பவர்களிடம் இருந்து விலகியிருப்பது நல்லது.\nஎச்சிலை பொது இடங்களில் துப்பக்கூடாது.\nவிலங்குகள் இடமிருந்து விலகியிருத்தல், சரியாக வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதை தவிர்க்க வேண்டும்.\nவிலங்குகள் பண்ணைக்கு செல்வது, விலங்குகள் விற்கும் கூடங்களுக்கோ சந்தைகளுக்கோ செல்வது, விலங்குகள் மற்றும் இறைச்சிக் கூடங்களுக்கு செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்\nடெல்லி வன்முறையை திசைதிருப்ப கொரோனா பீதியை கிளப்புகிறீர்களா: மத்திய அரசு மீது மம்தா சாடல்\nராணுவத்தில் பணியாற்றவுள்ளார் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜரின் மனைவி \nRelated Tags : Corona, Virus, India, Do's, Don'ts, கொரோனா, வைரஸ், பாதிப்பு, பாதுகாத்து, கொள்வது, எப்படி,\nஆளுநர் முடிவை எதிர்பார்க்காமல், அரசாணை மூலமே 7.5% இடஒதுக்கீட�� வழங்கலாம்: திருமாவளவன்\n”கொரோனாவுக்கு எதிரான போரை நிறுத்திவிடக்கூடாது”: மக்களுக்கு மோடி எச்சரிக்கை\nதனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா\nவாட்ஸ்அப் வெப்-ல் ஆடியோ, வீடியோ கால் : புதிய அப்டேட்\nபுனே: தற்கொலைக்கு முயன்ற காவலர்... தடுத்த சகபோலீஸ் மீது புல்லட் பாய்ந்தது...\nதமிழகம் டூ இலங்கை... அதிகளவில் கடத்தப்படும் மஞ்சள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nசிஎஸ்கேவுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா \nமுகவரிகள் மாறியதால் முதியவரின் உடலும் மாறியது... கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபுகைப்படத்தில் உறைந்த காலம்: ரஜினியுடன் இருக்கும் சிறுமி இவர்தான்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி வன்முறையை திசைதிருப்ப கொரோனா பீதியை கிளப்புகிறீர்களா: மத்திய அரசு மீது மம்தா சாடல்\nராணுவத்தில் பணியாற்றவுள்ளார் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜரின் மனைவி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/21497", "date_download": "2020-10-20T22:31:09Z", "digest": "sha1:I5MC57RMRYTPTCZ5H7NSHXIKRUR6WI2S", "length": 6766, "nlines": 73, "source_domain": "malaysiaindru.my", "title": "முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா காலமானார் – Malaysiakini", "raw_content": "\nமுன்னாள் நீதிபதி அரிபின் ஜகா காலமானார்\nமேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா,78, செர்டாங் மருத்துவமனையில் இன்று காலை மணி 6.05க்குக் காலமானார்.\nஎதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால், நீண்ட நாள்களாகவே அவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. அரிபின் காலமானதை மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ உறுதிப்படுத்தினார்.\nஅரிபின்தான், 2000-ஆம் ஆண்டில் அன்வார் இப்ராகிமின் முதலாவது குதப்புணர்ச்சி வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்த நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வழக்கில் அன்வாருக்கு ஒன்பதாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவ்வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது. ஆனால்கூட்டரசு நீதிமன்றம் இரண்டுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் அத்தீர்ப்பைத் தள்ளுபடி செய்து அன்வாரை விடுவித்தது.\nஅவ்வழக்கைத் தொடர்ந்து அரிபினும் இன்னொரு நீதிபதியான ஆகஸ்டின் பாலும் மேல்ம���றையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டனர்.\nகாலஞ்சென்ற ஆகஸ்டின், அன்வாரின் ஊழல் வழக்கை விசாரித்தவர். பின்னர் அவர் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஆகவும் பதவி உயர்வு பெற்றார். 2010-இல் அவர் காலமானார்.\nஅரிபின், இன்று ஸொஹோர் தொழுகைக்குப் பின் புத்ரா ஜெயாவில் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகோவிட் – 19 : இன்று…\nபி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி,…\nகிட்டிங்கன் : முஹைதீனுக்கு எதிரான நம்பிக்கை…\nகோவிட் – 19 : இன்று…\nபொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே…\nஅல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம்…\nகுலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல்…\nஅஜீஸ் : முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்பு…\nசுகாதார அமைச்சு : அரசாங்கம் பி.கே.பி.பி.-யை…\nரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nகோவிட் 19 : இன்று 871…\nஅன்வர் தனது ஆதரவை நிரூபிக்கட்டும், மற்றவர்கள்…\nஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக…\nகியூபேக்ஸ் : அரசு ஊழியர்களின் சம்பளம்,…\nகோவிட் 19 : 869 புதிய…\nஓரினப்புணர்ச்சி உட்பட, அன்வர் மீது 6…\nமுஹைதீனிடம் அம்னோ : எங்கள் கோரிக்கைகளைக்…\nதாஜுதீன்: துணைப் பிரதமர், முக்கிய அமைச்சரவை…\n6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்\nடாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது,…\nமாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு…\nமுகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், மகாதீர்…\nகோவிட் 19 : இன்று 3…\nஅம்னோவின் 30 எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIRh%2FWvfg0T7Aw%3D.html", "date_download": "2020-10-20T22:54:23Z", "digest": "sha1:RXCNTLFYWO2SOO4B2JMOHVDRJFYNRKTK", "length": 4403, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "பெரிய கழுதை மற்றும் மில்ஃப் பெண்ணின் கிரிஸ்டல் காமம் சிறந்தது. - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nபெரிய கழுதை மற்றும் மில்ஃப் பெண்ணின் கிரிஸ்டல் காமம் சிறந்தது.\nபெரிய கழுதை மற்றும் மில்ஃப் பெண்ணின் கிரிஸ்டல் காமம் சிறந்தது.\nகுறிச்சொற்கள்: அனல்விரல்அணில்MILFHD வீடியோக்கள்பெரிய மார்பகங்கள்பெரிய ஆஸ்பெரிய கழுதைகள்கவர்ச்சியான ஆஸ்புண்டைசிறந்த ஆஸ்பெண்கள் ஆஸ்நல்ல பெண்Good Assசிறந்த MILF ஆஸ்சிறந்த MILFலத்தீன்MILF AssMILF காமம்\nஃபேஸ் ஃபக் டபுள் அனல் ஃபக் வோர்.\nகருப்பு ஜமைக்கா xxx மூவி கே, அவருடன் 'எம் மற்றும் பேக்' ஸ்னாக் செய்வது எப்படி என��று அவருக்குத் தெரியும்.\nமேன்லி ஆண்கள் இதைப் பெறுங்கள் - வீடியோக்களைத் தட்டவும்.\nஸ்ட்ராபனைப் பயன்படுத்தி புகைபிடிக்கும் பெண்ணின் பொம்மைகள்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை ValentinaRossy\nஓ ... நான் கோனா கம்\nலாராவுடன் மாஷா ஜோடி சேர்ந்தார்.\nகே கனா தனது இறுக்கமான ஆசனவாய் முஷ்டியைப் பெறுகிறது.\nசாரா நகாமுரா தனது ஒவ்வொரு துளையிலும் வலுவான டிக்ஸைக் கையாளுகிறார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை BLONDSQUIRT2\nஆலிஸ் பிங்க் விரல் மற்றும் குத சுயஇன்பம் செக்ஸ் பொம்மைகள்.\nநுபில் பிலிம்ஸ் - டிடோ ஏஞ்சல்ஸ் க்ரீம்பி புண்டையிலிருந்து படகோட்டி நக்குவீர்களா\nகொலம்பிய ஹாட்டி தனது பி.எஃப் மூலம் பல நிலைகளில் துளையிடுகிறார்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை SamaraBronx\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:13:13Z", "digest": "sha1:IX4NEJU5S5T3ZGL2WG7ZNYICNTR5X7JJ", "length": 29411, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும்.\nஉறையூர் பகுதியானது முக்கீச்சுரம் என்றும், கோழியூர் என்றும் புராணக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.\nவீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி சண்டையிட்டு வென்றதால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.\nமுக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது.\n��ோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.\nஉதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.\nஉதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.\nநாயன்மார்களுள் ஒருவரான புகழ்சோழ நாயனார் இத்தலத்தில் பிறந்தார். இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.\nமூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.\nஇச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.\nஇச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.\nஊர்த்தவ தாண்ட மூர்த்தியும், நடனக் காளியும்\nஇத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:\nதிருஞான சம்பந்தர் பாடிய பதிகம்\nமருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை\nஉருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்\nசெருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த\nபொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.\nவிட���ுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே\nநடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்\nவடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்\nஅடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்\nஅருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 5 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 5\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 07:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:56:48Z", "digest": "sha1:TO66Q6X4UYZQPO4U73DUEYZ6R2VNGZW2", "length": 7328, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கலை இயக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நவீனத்துவம்‎ (1 பகு, 2 பக்.)\n\"கலை இயக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஆர்ட்சு அன்டு கிறாஃப்ட்சு இயக்கம்\nகலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2016, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:20_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-20T23:54:21Z", "digest": "sha1:2BJ2FKY4XV5JA7RXIJHI7UPB75MFDFLD", "length": 10641, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 128 பக்கங்களில் பின்வரும் 128 பக்கங்களும் உள்ளன.\nகே. பி. கே. மேனன்\nச. அ. சாமிநாத ஐயர்\nதி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார்\nபி. எஸ். சிவசுவாமி ஐயர்\nபி. வி. நரசிம்ம ராவ்\nவே. கி. கிருஷ்ண மேனன்\nநூற்றாண்டு வாரியாக இந்திய வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/11272/", "date_download": "2020-10-20T22:48:07Z", "digest": "sha1:3KK4MFKFPS5JOMPVPJFJYH2NERXGFT5X", "length": 5159, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "இவர்களின் படத்தில் நான் நடிக்கமாட்டேன் , இலியானா ஓபன் டோக்", "raw_content": "\nHome / சினிமா / இவர்களின் படத்தில் நான் நடிக்கமாட்டேன் , இலியானா ஓபன் டோக்\nஇவர்களின் படத்தில் நான் நடிக்கமாட்டேன் , இலியானா ஓபன் டோக்\nபத்து வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்த இலியானா ஒருகட்டத்தில் தென்னிந்திய ��ினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதாவது திரையில் இருந்து முழுதும் விலகாமல் ஒரு அளவாக குறைத்துக்கொண்டார் .\nதற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வரவில்லை.காரணம் பெரும் இடைவெளி என்றதால் அவருக்கு படவாய்ப்பு குறைவாக உள்ளது .\nசமீபத்தில் அவரை தேடி வந்த மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் பட வாய்ப்புகளை நிராகரித்து விட்டாராம் அவர்.\nகாரணம் அந்த படத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடுவதற்கு தான் சான்ஸ் கிடைத்துள்ளது. ஆனால் அது வேண்டாம் என நிராகரித்துவிட்டாராம் இலியானா. ஒரு காலத்தில் பெரும் நடிகையாக இருந்த அவர் படம் இல்லையென்றால் கீரோயின் இல்லையா என்பதுபோல் ஆகிவிட்டது .\nஅஜித்துக்கு பதிலாக மங்காத்தா படத்தில் இந்த நடிகர் தான் முதலில் நடிக்க இருந்தார்..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=923&cat=7", "date_download": "2020-10-20T23:17:41Z", "digest": "sha1:2O6Q2OZOKE5JT7DAITOW6HCMCY4LF23Q", "length": 15184, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா | Villages, Caves and Cave Temples, Villupuram District tourism - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > முக்கிய இடங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nதமிழகத்தில் விழுப்புரம் 2வது பெரிய மாவட்டம். தமிழகத்தின் தலை நகரான சென்னையில் ���ருந்து 162 கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உள்ளது. விழுப்புரம் அதிக அளவில் கோயில்கள் நிறைந்த மாவட்டம். சைவ, வைணவ, அத்வைத நெறிகளுக்கான குறியீட்டுத் தலங்கள் உள்ள மாவட்டமும் இது. சமண மதம் இந்த மாவட்டத்தில் தழைத்தோங்கியதற்கான அடையாளங்கள் இங்கு இன்றும் நாம் பார்க்க முடியும். இதை எல்லாம் கடந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன.\nமயைலமான் திருமுடிக்காரி என்ற மன்னனின் முள்ளூர் மலை, கல்வராயன் மலையும் இங்கு தான் உள்ளன. விழுப்புரம் வரலாறு : இந்த மாவட்டத்தின் பெரும்பகுதியானது கிபி 1ம் நூற்றாண்டு முதல் 4ம் நூற்றாண்டு வரை சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு சோழர்களை வென்று இந்த பெரும் நிலப்பரப்பை கைப் பற்றிய பிறகு பல்லவர் ஆட்சியின் கீழ் வந்தது.\nபின்னர் விஜயாலய சோழன் அதை மீட்டான். சோழருக்கு பிறகு ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்-1(1251) காலத்தில் பாண்டியர்கள் ஆளுகைக்கு வ ந்தது. அதற்கு பிறகு 1334 முதல் 1378 வரை முஸ்லிம்கள் கைவசம் இருந்தது. அதற்கு பிறகு விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது. 1677க்கு பிறகு சத்ரபதி சிவாஜி செஞ்சிப் பகுதியை கைப்பற்றினான். அதன்பின் முகலாயர்கள் வந்தனர். அப்போது நுழைந்த பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் தேசத்தினர் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த பகுதியை ஆண்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் வசம் வந்தது.\n* விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ளது எசாலம் என்ற கிராமம். இதை ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்தான். அதேபோல எண்ணாயிரம் கிராமத்தில் இரண்டு கோயில்களையும் கட்டினான். செஞ்சியில் இருந்து இந்த இரண்டு கிராமங்கள் 15 கிமீ தொலைவில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.\n* சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடமாக இருப்பது செஞ்சி. இங்குள்ள கோட்டைகள் 13ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் செஞ்சிக் கோட்டை. பின்னர் தேஜ்சிங் ஆண்டதால் இந்த பகுதி மிகவும் பிரபலம் ஆனது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது. இங்கு செல்ல விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருவண்ணாமலையில் இருந்தும் பஸ்வசதி உள்ளது. இங்குள்ள பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல, வரலாற்று ஆர்வலர்களுக்கு தீனிபோடும் .\n* திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சிக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும் ஜைனகாஞ்சி மாதா கோயில் பகுதி உள்ளது. இது திகம்பரர்களின் தலைமையிடமாக ஒரு காலத்தில் இருந்தது. இங்குள்ள இரு கோயில்களுள் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டவை. இதை குடைவரைக் கோயில்கள் என்பர். அதில் பாகுபலி, பரசவநாதா, ஆதிநாதா, மகாவீரர், அம்பிகா அக்ஷி சிலைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இது கிபி 9ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.\nஅதேபோல செஞ்சியில் இ ருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள மண்டகப்பட்டு. இங்கும் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இது மகேந்திர வரமன் உருவாக்கியது. அடுத்து செஞ்சிக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது சிறு மலைப் பகுதி. அங்கு 24 தீர்த்தங்கரர்கள் வடிவங்கள் ஒரே கல்லில் செலுதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்வேறு எங்கும் போது ஒரே இடத்தில் ஒரே கல்லில் 24 தீர்த்தங்கரர்களும் இடம் பெறவில்லை என்பது இந்தபகுதியின் சிறப்பு. செஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஒதுக்க வேண்டும்.\n* உளுந்தூர் பேட்டை மற்றும் திருக்கோயிலூருக்கு இடையே உள்ளது திருநறுங்கொண்டை கிராமம். இங்கும் சமணர்களின் குடைவரைக் கோயில் உள்ளது. அடுத்து திருக்கோயிலூரில் பெண்ணை ஆற்றில் கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்த கபிலர் குன்று இருக்கிறது. இது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவும் பார்க்க வேண்டிய இடம்.\nஅருகில் 2வது வீரட்டான கோயில் உள்ளது. பெண்ணை ஆற்றின் மறு கரையில் அத்வைத்தை பரப்பிய ரகூத்தமரின் சமாதி அதாவது மூல பிருந்தாவனம் உள்ளது. அங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஞானானந்தர் வாழ்ந்த இடம் உள்ளது. உளுந்தூர் பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. தியாகதுருகம்.\nஇங்கு ஒரு சிறிய குன்று உள்ளது. அதன் உச்சியில் ஒரு குகையில் ஒரு சிறு கிணறு உள்ளது. அது சிறியது என்றாலும் ஆழமானது. சூரிய ஒளியே படாத ஒன்று. இதை திப்பு சுல்தான் ஒரு சிறு கோட்டையை கட்டினார். அங்கு 3 பீரங்கிகளை நிறுவினார். அங்குள்ள குகைக்குள் தான் ஒரு கிணற்றை திப்பு உருவாக்கினார். அதில் சூரிய ஒளியே படாது. அந்த கிணறு எதிரிகள் கண்களுக்கு தெரியாத வகையில் அமைக்கப்பட்டது சிறப்பு. இன்றும் அந்த கிணற்றில் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருப்பதை பார்க்கலாம்.\nவிழுப்புரம் சமண மதம் சோழர்கள் செஞ்சி\nவிழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nகொரோனா, காற்று மாசு, கடும் குளிர்...மும்முனை அச்சத்தில் தலைநகர் டெல்லி: மக்கள் உச்சகட்ட பீதி..\n2000 ஆண்டுகள் பழமையான அசர வைக்கும் பூனை வடிவ மலைபாதை: பெரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு..\nகாலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால் ஜில்லுனு மாறிய சென்னை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n: இதிகாச உபதேசம், நீதிக்கதைகளை நினைவூட்டும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு..\nஉ.பி., பஞ்சாப், சிக்கிம் மாநிலங்களில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்கள் அனுமதி..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/30/chennai-hc-issues-notice-health-ministry-on-dengue-preventive-medicine-case", "date_download": "2020-10-20T23:51:45Z", "digest": "sha1:ESS33MJ6BQSC2DKEYN5MEBILIITV2GOV", "length": 7886, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "chennai hc issues notice health ministry on dengue preventive medicine case", "raw_content": "\nடெங்குவை தடுக்க மருந்துகள் கொள்முதல் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன -மத்திய அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nடெங்கு பரவலை கட்டுப்படுத்த மருந்துகள் கொள்முதல் செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார துறைக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nதமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, டெங்குவை பரப்பும் கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஆனால், சாலைகளில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், டெங்கு கொசுவை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் தூய்மைப் பணிகளுக்கு இடையூற��� ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்த வேண்டியது மாநகராட்சி தான் எனவும் மனுதாரர் சூரியபிரகாசம் தெரிவித்தார். வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டியது போக்குவரத்து காவல் துறைதான் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து காவல்துறையை கேட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கொசு கட்டுப்படுத்தும் புகை போடுவது போன்ற பணிகளுக்கு உரிய கருவிகளை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.\nமேலும், டெங்கு பரவலை கட்டுப்படுத்த மருந்துகள் கொள்முதல் செய்வதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்கமளிக்கும்படி, மத்திய சுகாதார துறைக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2021 ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n“டெங்கு காய்ச்சலை தடுக்க நினைக்காமல், குடிகெடுக்கும் மதுவை விற்க இலக்கு நிர்ணயிப்பதா\nஅண்மையில் பாஜகவில் இணைந்த நபர் நில மோசடி வழக்கில் சிறையில் அடைப்பு.. காஞ்சி குற்றவியல் போலிஸார் அதிரடி\nகூட்டத்தை கூட்டி வியாபாரம் பார்த்த தி-நகர் குமரன் சில்க்ஸ்... சீல் வைத்த சென்னை மாநகராட்சி (வீடியோ)\n“எடப்பாடி அரசின் கழுத்து, மத்திய அரசின் கையில்” - திருச்சி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரைவீச்சு\nபா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி\nதனது தவறுகளை மறைக்க நீட் தேர்வை வைத்து மாணவர்களை மிரட்டுகிறதா மோடி அரசு - NTA அறிக்கையால் அதிர்ச்சி\n“கலெக்சன், கமிஷன், கரெப்சன்தான் எடப்பாடி ஆட்சியின் இலக்கணம்” - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விளாசல்\nதமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுமா\n“பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது இந்தியா” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/90195-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/11/?tab=comments", "date_download": "2020-10-20T23:31:28Z", "digest": "sha1:KNIZWVYXZ7STU4RYBWRDREXPGUY57F7O", "length": 55797, "nlines": 780, "source_domain": "yarl.com", "title": "கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும் - Page 11 - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nஒருவர் தன்னுடைய பெயரைத்தவிர மேலதிகமாக ஒரு பெரையே வைத்திருக்கக்கூடிய மாதிரி ஏதாவது செய்ய வழி இருக்கிறதா\nஅய்ய்ய்ய்ய் இதுக்கு பச்சை குத்தலாம் என்றால் பச்சை முடிந்து விட்டதே சாகாரா அக்கா.. ஒருவர் ஒரு அயிடி வைத்திர்ப்பது நல்லம்தான் ஆனால் அது கஸ்ரம் என்று நினைக்கிறேன் பலருக்கு ஒரு கணினியில் இருந்து வெவ்வேறு அயிபிகளை பாவித்து வரத்தெரிந்திருக்கும்...\nதமிழ் சிறி 130 posts\nஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது.. பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திர\nகடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும்\nகள புதிய வடிவமைப்பில் உறுப்பினர்கள் உள்நுழைய தங்களது display name இனையே user nameஆகவும் கொடுக்க வேண்டும். display name என்பது இங்கு வெளிக் காண்பிக்க என உங்களால் கொடுக்கப்பட்ட பெயராகும்.\nஒருவர் தன்னுடைய பெயரைத்தவிர மேலதிகமாக ஒரு பெரையே வைத்திருக்கக்கூடிய மாதிரி ஏதாவது செய்ய வழி இருக்கிறதா\nஏனெனில் உண்மையிலேயே யாழின் அரிச்சுவடியில் புதிதாக வருபவர்களை வரவேற்க மனம் வருகுதில்லை ஒருவரே பல முகங்களைத் தரித்து வரும்போது வரவேற்பு அளித்து பின்னர் இவர்தான் அவர் என்று அறியும்போது ஏன்டா லூசுகள் மாதிரி போய் வரவேற்றோம் என்று எண்ணத் தோன்றுகிறது....\nஎன்ன இது அநியாயமாக இருக்கின்றது\nஇனி யாரையும் வரவேற்க போவது கிடையாது\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஒரு சிலர் செய்யும் திருகுதாளங்களுக்காக புதிதாக வருபவர்கள் எல்லோரையும் தண்டிப்பது சரியல்ல.\nநிர்வாகம் கொஞ்சம் இது பற்றி ஆலோசிக்கவேண்டும். முதலில் தங்களுக்கு தெரிந்து பல முகங்களில் வருவோரை தடை செய்யலாம். தொடர்ந்தும் வேறு பெயர்களில் வருவதை கவனித்து அவரது முதலாவது பெயருக்கே தண்டனை வழங்கலாம்.\nஇபப்படியே தொட���்ந்து தண்டனை பெற்றோரும் இங்கு கருத்துக்களால் வாங்கிக்கட்டி அந்தப்பெயரில் கருத்து எழுதமுடியாமல் வேறு பெயர்களில் வந்து முன்னர் தோற்றவருடன் மல்லுக்கு நிற்பதும் தொடரும் பட்சத்தில் ஒழுங்காக எழுதுபவர்களும் வேறு வேறு பெயர்களில்வர ஆரம்பிப்பர். இதனால் நிர்வாகத்துக்கு மேலும் மேலும் தலையிடியே தோன்றும். ஆனால் நிர்வாகத்துக்கு அந்த முயற்சியில் இறங்கும் உத்தேசமிலலை என நினைக்கின்றேன். ஏனெனில் ஏழு பெயர்களில் இங்கு வருகின்றேன் என்று ஒருவர் எழுதியதாக ஞாபகம். அதற்கே எந்த பதிலையும் காணோம்.\nஇந்த ஒரு காரணத்துக்காகத்தான் நானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறேல்ல..\nஒன்று சொப்னா திரியில் மற்றது சகானா வரவேற்ப்பு திரியில் அண்ணா..\nஇதிலை தானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறதில்லையாம் சகாரா அக்கா சொன்னால் கேட்கலாம்.. யாழ் களத்துக்கு வராவிட்டாலும் இதுவெல்லாம் நன்றாகவே கவனிப்போமில்லை... ஹி ஹி ஹி\nஒருவர் பல பெயரில் வருவது தவறு இல்லாத போதும், அப்படி வருபவர்கள் இருப்பவர்களைச் சங்கடப் படுத்தாமல், பிரச்சனைப் படாமல் இருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே\nஒரு கணனிக்கு ஒருவர் மட்டுமே வரக் கூடியதாக செய்தால், யாழில் பாதிப் பேரைக் காண முடியாது...\nஒன்று சொப்னா திரியில் மற்றது சகானா வரவேற்ப்பு திரியில் அண்ணா..\nஇதிலை தானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறதில்லையாம் சகாரா அக்கா சொன்னால் கேட்கலாம்.. யாழ் களத்துக்கு வராவிட்டாலும் இதுவெல்லாம் நன்றாகவே கவனிப்போமில்லை... ஹி ஹி ஹி\nஇசை சிரிப்போடு சொன்னது நக்கலாக என்று தான் நான் நினைத்தேன்...\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபடுக்கையை மாற்றுவது மாதிரி ID களை மாற்றிக் கொண்டு, புதிதாக வரும் விபச்சாரக் கருத்தாளர்களை, தொழிநுட்ப ரீதியில் அறிய முடிந்தால் நிர்வாகம் தடை செய்ய வேண்டும். இந்தப் பயத்தால், புதிதாக வரும் உண்மையான உறுப்பினர்களை வரவேற்க மனம் தடுக்கிறது.\nஅப்ப.... தங்கட பெயர்கள் எல்லாத்தையும் எல்லாரும் சொல்லலாமே...\nஅதுக்கும்..... ஒரு திரி திறக்க வேணுமோ\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஒன்று சொப்னா திரியில் மற்றது சகானா வரவேற்ப்பு திரியில் அண்ணா..\nஇதிலை தானும் பெரும்பாலும் அந்தப்பக்கம் போறதில்லையாம் சகாரா அக்கா சொன்னால் கேட்கலாம்.. யாழ் களத்துக்கு வராவிட்டாலும் இதுவெல்லாம் நன்றாகவே கவனிப்போமில்லை... ஹி ஹி ஹி\nசும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..\nசும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..\nஇதுக்குத்தான் சொல்லுறது எப்பவுமே பெண்களோடை கவனமாய் இருக்கவேணுமெண்டு சாத்துவை மாதிரி வரவேற்பு பக்கமே தலை வைச்சு படுக்காமல் இருக்கிறது நல்லது காரணம் பல வருசத்துக்கு முன்னர் நடந்த அனுபவம் அப்பாவித்தனமாய் வரவேற்கப்போய் இப்பவும் முதுகிலை நிக்கிது :lol:\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபதிவர்கள் துணிவுள்ளவர் என்றால், அதே பெயரில் தங்கள் கருத்துக்களையும் படைப்புக்களையும் பதிய வேண்டும். அதற்கான எதிர்வினைகள் எழும்பொழுது பதிலளிக்க வேண்டியதும் அவர்கள் பொறுப்பு. அதற்கு முகம் கொடுக்க முடியாமல், மற்றும் பல பெயர்களில் வந்து கருத்துக்களையும் படைப்புக்களையும் பல திரிகள் திறந்து சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருப்பின், இதைப்பற்றி யாம் கூற ஒன்றுமில்லை.\nசும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..\nஇப்பிடித்தான் நானும் முதல் வணக்கம் சொன்னேன்.\nசும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..\nசும்மா இருந்திட்டுத்தான் அண்ணை சுனாமியும் அடிக்கிறது...\nஏன் வரவேற்காட்டி அவை வரமாட்டினமா\nசும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..\nசும்மா இருந்திட்டு ரெண்டு தாய்க்குலம் வந்திருக்குதே எண்டு வரவேற்கப் போனனய்யா.. அதையும் போட்டுக்குடுக்கிறாங்கள்..\nஇப்போதுதான் புரிகிறது ஆண்கள் ஏன் பெண்கள் பெயரில் கருத்துக்களத்தில் பதிவிடுகிறார்கள் என்று\nபெண்கள் பெயரில் இங்கு வந்தால்தான் வரவேற்பு கிடைக்கிறதோ\nஎனக்கு யாழ் இன்று காலையில் இருந்து இப்படித் தான் வருகிறது ஏன்..... ரொம்ப நேரத்திற்கு பின் தான் வளமைக்கு வருகிறது..\nகருத்த���க்களத்திற்கு வரும்போது எனக்கும் இப்படித்தான் வருகிறது உடனே மேலே உள்ள \"forums\" ஐ கிளிக் பண்ணினால் கருத்துக்களம் தெரிகிறது\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஇப்போதுதான் புரிகிறது ஆண்கள் ஏன் பெண்கள் பெயரில் கருத்துக்களத்தில் பதிவிடுகிறார்கள் என்று\nபெண்கள் பெயரில் இங்கு வந்தால்தான் வரவேற்பு கிடைக்கிறதோ\nநாங்கள் எங்களை மதிக்கிறதை விட தாய்க்குலத்தை மதிக்கிறது கூட.. மதிச்சாலும் குற்றம்.. மதிக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது..\nநாங்கள் எங்களை மதிக்கிறதை விட தாய்க்குலத்தை மதிக்கிறது கூட.. மதிச்சாலும் குற்றம்.. மதிக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது..\nஜாலீஈஈஈஈஇ நான் போட்டு கொடுத்ததால் திரி இவ்வளவு தூரம் நீண்டு விட்டதுபோல ஹி ஹி ஹி\nகருத்துக்களத்திற்கு வரும்போது எனக்கும் இப்படித்தான் வருகிறது உடனே மேலே உள்ள \"forums\" ஐ கிளிக் பண்ணினால் கருத்துக்களம் தெரிகிறது\nஎனக்கும் இன்று இந்தப் பிரச்னை இருக்கிறது...\nநாங்கள் எங்களை மதிக்கிறதை விட தாய்க்குலத்தை மதிக்கிறது கூட.. மதிச்சாலும் குற்றம்.. மதிக்காட்டிலும் குற்றம் எண்டால் எங்கை போறது..\nஇதை நான் 'மி' என்று வாசிச்சுப் போட்டேன் :lol:\nசரி குண்டன்... உங்களுக்கு ஒரு சவால்...\nஇயக்குநர் சீமான் அவர்கள் \"வாழ்த்துக்கள்\" என்று ஒரு திரைப்படத்தினை இயக்கியிருந்தார். அதில் மாதவனும் பாவனாவும் நடித்திருந்தார்கள்.\nஅந்த திரைப்படத்தில் தமிழ் தவிர்த்து.... ஆங்கில வார்த்தைகள் எதனையும் திரைக்கதை வசனத்தில் பாவிக்கவில்லையாம் என்றார்கள் ஆனால்.... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு ஆங்கில வார்த்தை வரும் ஆனால்.... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு ஆங்கில வார்த்தை வரும் அது என்ன என்று கண்டுபிடித்து சொல்லமுடியுமா\n(யாருட்டப் போய் என்ன கேள்வி கேட்டுப்புட்டாய் என்று என்னை யாரும் கேட்டுத் திட்டப் போறாங்களோ தெரியலையே\nஅலை அக்கா சொல்லி இருகாபா தெரியாடி கூகிலுகு போய் தேடபா என்டு\nஎவனோ ஒருவன், வாழ்த்துகள் இரண்டு திரைப்படங்கள்.\nமுதல் 15 நிமிடங்களிலேயே ஒரு வித்தயாசத்தை உணர்ந்தேன். கூர்ந்து கவனித்ததில் சகஜமாக நாம் வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருந்தார்கள்.\nhi, Good morning, thanks, building, gift, birthday, car, bus இன்னும் ���ல வார்த்தைகளை தமிழில் பேசியிருந்தார்கள்.\nஎவனோ ஒருவன் ஒரு அழுத்தமான திரைப்படம். சராசரியான ஒரு மனிதன் நேர்மையாக வாழ முயற்சிக்கிறான், ஆனால் அவனால் அவனை சுற்றி நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் கையில் ஆயுசம் எடுக்கிறான். திரைக்கதையை இன்னும் நன்றாக அமைத்திருக்கலாம்.\nவாழ்த்துகள் ஒரு எளிய காதல் கதை. பெற்றோர்கள் விருப்பத்துடன் நடக்கும் திருமணம் சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தின் வணிக ரீதியான வெற்றியை பற்றி சொல்ல முடியாது-முடியவில்லை. ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்திருக்கிறது.\nஅது இன்றைய தமிழ் படங்களில் வேற்று மொழிகளின் ஆளுகை தகர்த்தெரிந்திருக்கிறது. பழங்கால படங்களை போல முழுவதும் தமிழில் இருந்தாலும் கதையின் நடையோ நாயக நாயகியின் வசனங்களோ பாதிப்பில்லாமல் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.\nஇளைஞர்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.\nஇயக்குனர் சீமானின் முயற்சி என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி திரை விமர்சனங்களிலும் வேறு சஞ்சிகைகளிலும் செய்திகள் வந்துள்ளவா\nஎன்ன இருந்தாலும் முழு தமிழ் திரைப்படம் என்னும் கனவில் முதல் படி எடுத்த சீமான் எனும் அந்த எவனோ ஒருவனுக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துகள்.\nபிகு - பலூன் என்று ஒரோ ஒரு ஆங்கில வார்த்தை மட்டுமே வாழ்த்துகள் படத்தில் கேட்க முடிந்தது.\nஅலை அக்கா சொல்லி இருகாபா தெரியாடி கூகிலுகு போய் தேடபா என்டு\nஎவனோ ஒருவன், வாழ்த்துகள் இரண்டு திரைப்படங்கள்.\nமுதல் 15 நிமிடங்களிலேயே ஒரு வித்தயாசத்தை உணர்ந்தேன். கூர்ந்து கவனித்ததில் சகஜமாக நாம் வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருந்தார்கள்.\nhi, Good morning, thanks, building, gift, birthday, car, bus இன்னும் பல வார்த்தைகளை தமிழில் பேசியிருந்தார்கள்.\nஎவனோ ஒருவன் ஒரு அழுத்தமான திரைப்படம். சராசரியான ஒரு மனிதன் நேர்மையாக வாழ முயற்சிக்கிறான், ஆனால் அவனால் அவனை சுற்றி நடக்கும் கொடுமைகளை தாங்க முடியாமல் கையில் ஆயுசம் எடுக்கிறான். திரைக்கதையை இன்னும் நன்றாக அமைத்திருக்கலாம்.\nவாழ்த்துகள் ஒரு எளிய காதல் கதை. பெற்றோர்கள் விருப்பத்துடன் நடக்கும் திருமணம் சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தின் வணிக ரீதியான வெற்றியை பற்றி சொல்ல முடியாது-முடியவில்லை. ஆனால் ���த்தம் இல்லாமல் ஒரு புரட்சி நடந்திருக்கிறது.\nஅது இன்றைய தமிழ் படங்களில் வேற்று மொழிகளின் ஆளுகை தகர்த்தெரிந்திருக்கிறது. பழங்கால படங்களை போல முழுவதும் தமிழில் இருந்தாலும் கதையின் நடையோ நாயக நாயகியின் வசனங்களோ பாதிப்பில்லாமல் காட்ட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.\nஇளைஞர்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.\nஇயக்குனர் சீமானின் முயற்சி என்றே நினைக்கிறேன். இதைப் பற்றி திரை விமர்சனங்களிலும் வேறு சஞ்சிகைகளிலும் செய்திகள் வந்துள்ளவா\nஎன்ன இருந்தாலும் முழு தமிழ் திரைப்படம் என்னும் கனவில் முதல் படி எடுத்த சீமான் எனும் அந்த எவனோ ஒருவனுக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துகள்.\nபிகு - பலூன் என்று ஒரோ ஒரு ஆங்கில வார்த்தை மட்டுமே வாழ்த்துகள் படத்தில் கேட்க முடிந்தது.\nஎங்கேயோ எல்லாம் போய்..... கடைசியில் தேனீயில தேடி கண்டுபிடித்து விட்டீர்கள்... வேலை முடிந்தது என்று அவசரப்படாதீர்கள். நான் \"பலூன்\" என்ற வார்த்தையைக் கவனிக்கவில்லை.\nநான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை.\nஅதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள். குண்டனால் முடியாதா என்ன\nசிறி யவனாக இருந்தாலும் கில்லாடி ஆச்சே\n\"நவீன தமிழின் தந்தை\" என்ற பட்டத்தினை கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் கவனம் குண்டா\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇது ஏன் எனக்கு alignment மாறித் தெரியுது. பல தடவை page refresh பண்ணியும் இப்படித் தானே தெரியுது..\nவணக்கம் மற்ற திரிகளீல் என்னையும் எழுத அனுமதிப்பீர்களா\nநான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை.\nஅதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள்.\nகவிதே சார் வை திஸ் கொல வெறி\nகவிதே சார் வை திஸ் கொல வெறி\nஎல்லாம் குண்டாவின் தமிழைப் படித்துப் போல்\nதமிழ் சிறி 130 posts\nஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது.. பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திர\nகடந்த 18 மணித்தியலாங்களாக யாழ் இணையத்தின் இணைய வழங்குநர்களின் datacenterல் ஏற்பட்ட தவறினால் யாழ் இணையம் முற்றாக இயங்கவில்லை. ஏற்பட்ட தவறு இன்னமும் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை என்பதல் அடுத்து வரும்\nகள புதிய வடிவமைப்பில் உறுப்பினர்கள் உள்நுழைய தங்களது display name இனையே user nameஆகவும் கொடுக்க வேண்டும். display name என்பது இங்கு வெளிக் காண்பிக்க என உங்களால் கொடுக்கப்பட்ட பெயராகும்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nவடக்கில் இராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nலங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டிகள்\nதொடங்கப்பட்டது 28 minutes ago\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nமுரளிதரன், சேதுபதி, தமிழுக்கு தமிழர்க்கு ஆதரவானவர் என்றுசொல்லும் ௐருத்தர், பெண்குழந்தை. முதலிருவர் சொல்லவந்த செய்தி ௐன்று. சொல்லிவிட்டு போனது வேறு. முரளி- தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பது வெளிப்படையானது. ஆனால் அவர் தமிழர்களுக்கு எதிராக என்ன சொன்னார் எப்போ சொனார் என்பது பலருக்கு தெரியாது. இப்போ எல்லாவற்றையும் சொல்லிவைத்து விட்டுப் போயிருக்கிறார். சேதுபதி- ௐரு நல்ல நடிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழரா தெலுங்கரா எனபது பலருக்கு தெரியாது. இப்போ தான் ௐரு தெலுங்கர் என்பதும் தான் தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார். தமிழர்க்கு ஆதரவானவர் போல்- இவர் உண்மையான தமிழரா என்பதும் இவருடைய செய்தியும் விசாரணைக்குட்படுத்த வேண்டியன. பெண்குழந்தை-இந்தச்செய்தியை பெருப்பிக்காமல் இருந்தாலே போதும்.\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\n1992இல் அது வாழைப்பூ என்றுதான் ஒரு பட பாடலில் சொன்னார்கள் இப்போ இரட்டை குலை தள்ளிவிட்டது என்று எண்ணுகிறேன். நீர்வேலி வாழைகள் மாதிரிபோல ... என் கண்ணே பட்டிடும் போல இருக்கு. முதல்ல திரிஸ்ட்டி காட்ட வேணும்\nகமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nதமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்\nஇந்தியாவின் நேரடி தலையீட்டால் தான் இன்று தமிழர்களுக்கு இந்த நிலை. புலிகள் போனபின் 11 வருடம் கடந்தும் தனது கேந்திரநிலையை பலப்படுத்த முயலாதவர்கள் இன்று நேரடி தலையீடு செய்ய வேண்டுகிறோமா ஒரு உருப்படியான வீட்டுத்திட்டத்தை நடத்த முடியாதவர்களிடம் நேரடி தலையீடு செய்ய வேண்டுகிறோமா ஒரு உருப்படியான வீட்டுத்திட்டத்தை நடத்த முடியாதவர்களிடம் நேரடி தலையீடு செய்ய வேண்டுகிறோமா.தனது நாட்டில் பிறந்து, படித்து மேலுழும்பியவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திணறும் ஒரு நாடு, \"வெள்ளையனே வெளியேறு\" என்று கூவி சுதந்திரம் பெற்றன் பின் இன்று அதே வெள்ளை நாடுகளின் விசாவை ஏங்கி காத்திருக்கும் நிலையில் எங்களுக்கு உருப்படியாக எதுவும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை. 32 வருடத்துக்கும் முன் பெற்ற தன்னுடைய குதங்களை உருப்படியாக பாவித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தெரியாத ஒரு நாட்டிடம் நீங்கள் போய் நேரடி தலையீடு செய் என்று கேட்பது கேலித்தனமானது. இன்றைய உலகம் 1980களில் இருந்து முற்றாக வேறுபடட பூகோள அரைசியலை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருந்தும் நேரடி தலையீடு பற்றி பேசுவது நீங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து வெளிவரவில்லை என்பதை குறிக்கிறது. இந்தியா நேரடி தலையீடு செய்ய நாம் ஒன்றும் தைவான் அல்ல. இந்தியாவால் தனது தென்கோடியை பாதுகாக்க எங்கள் நிலப்பரப்பை தனது விசுவாசநபர்களின் கண்காணிப்பில் வைத்திருப்பதை தவிர அவர்களால் ஒரு அங்குலமும் மேலே போகமுடியாது. இந்த நிலையையை அவர்களே உருவாக்கினார்கள். அதன் நீண்டகால விளைவுகள் இந்த நிகழ் காலத்தில் நிஜமாகிக்கொண்டுவருகிறது.தனது நாட்டில் பிறந்து, படித்து மேலுழும்பியவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க திணறும் ஒரு நாடு, \"வெள்ளையனே வெளியேறு\" என்று கூவி சுதந்திரம் பெற்றன் பின் இன்று அதே வெள்ளை நாடுகளின் விசாவை ஏங்கி காத்திருக்கும் நிலையில் எங்களுக்கு உருப்படியாக எதுவும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது மடமை. 32 வருடத்துக்கும் முன் பெற்ற தன்னுடைய குதங்களை உருப்படியாக பாவித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தெரியாத ��ரு நாட்டிடம் நீங்கள் போய் நேரடி தலையீடு செய் என்று கேட்பது கேலித்தனமானது. இன்றைய உலகம் 1980களில் இருந்து முற்றாக வேறுபடட பூகோள அரைசியலை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருந்தும் நேரடி தலையீடு பற்றி பேசுவது நீங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து வெளிவரவில்லை என்பதை குறிக்கிறது. இந்தியா நேரடி தலையீடு செய்ய நாம் ஒன்றும் தைவான் அல்ல. இந்தியாவால் தனது தென்கோடியை பாதுகாக்க எங்கள் நிலப்பரப்பை தனது விசுவாசநபர்களின் கண்காணிப்பில் வைத்திருப்பதை தவிர அவர்களால் ஒரு அங்குலமும் மேலே போகமுடியாது. இந்த நிலையையை அவர்களே உருவாக்கினார்கள். அதன் நீண்டகால விளைவுகள் இந்த நிகழ் காலத்தில் நிஜமாகிக்கொண்டுவருகிறது . ஒரு கட்டத்தில் தென்கோடிக்கு ஆபத்து வந்தால் நாங்கள் மீண்டும் எண்கள் மண்ணில் பலியிடப்படுவோம் . ஒரு கட்டத்தில் தென்கோடிக்கு ஆபத்து வந்தால் நாங்கள் மீண்டும் எண்கள் மண்ணில் பலியிடப்படுவோம். அப்ப நேரடி தலையீடு எப்படியிருக்கும் என்று நீங்கள் கண்டறிவீர்கள்.\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்\nயாழ் இனிது [வருக வருக]\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:28:42Z", "digest": "sha1:W6LXRWVL26KACR54QMAMUTTHPBPVNI62", "length": 9777, "nlines": 114, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "கர்நாடகத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு – Tamilmalarnews", "raw_content": "\nகோயிலுக்குச் செல்லும் பொழுது 05/10/2020\nமுக்தி அடைய செய்யும் ஆலயம் 05/10/2020\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்... 05/10/2020\nவாராஹி அம்பிகே ஸ்தோத்திரம் 04/10/2020\nஇறைவனை அறிய ஆத்மா 26/09/2020\nகர்நாடகத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகர்நாடகத்தில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கர்நாடக மாநிலத்திற்கு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவைக் கண்டித்து அம்மாநிலத்தில் வெள்ளிக்கிழமையன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்துவருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமைசூரு,பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் போக்குவரத்து முடங்��ியிருக்கிறது.\nபள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன.\nஇந்த ஆண்டில் காவிரியில் போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து, இடைக்கால நிவாரணமாக விநாடிக்கு 15 கன அடி தண்ணீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவுக்குப் பின், கடந்த ஆறாம் தேதியிலிருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி நீரும் ஹேமாவதி அணையிலிருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.\nஇதையடுத்து கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரு, மண்டியா, ஹசன் ஆகிய மாவட்டங்களில் கன்னட அமைப்புகளும் விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. பேருந்துகளும் சரக்கு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.\nஇதன் காரணமாக, கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக, இரு மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇதற்கு, அரசு ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான ஊழியர், தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nமுழு அடைப்பின்போது மாநிலம் முழுவதும் தமிழ் சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nவெள்ளிக்கிழமை காலை ஆறு மணியிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nபெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் கன்னட அமைப்புகள், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும் தமிழகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.\nபல இடங்களில் தமிழக முதல்வரின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.\nவாடகைக் கார்கள் இயங்காத காரணத்தால் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தடைந்த பயணிகள் வெளியேறிச் செல்வதற்கு முடியாமல் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கின்றனர். அவர்கள் அமர்வதற்கு கூடுதல் இடங்களை விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.\nஇருந்தபோதும் மங்களூர் மற்றும் தென் கன்னட மாவட்டங்களில் இந்த முழு அடைப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nமுதல் பார்வை: இருமுகன் – இறுக்கமான இறங்குமுகம்\n25 ஆயிரம் வேலைகளை குறைக்க ஜிம்பாப்வே திட்டம் ;\nமுக்தி அடைய செய்யும் ஆலயம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/6547/cinema/Kollywood/Actress-arrest-under-prostution-case.htm", "date_download": "2020-10-20T23:43:40Z", "digest": "sha1:X4I5P67XQNWENCXHJUCVI3V5ZPFX3U3J", "length": 12580, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகைகளை வைத்து விபச்சாரம்! பிரபல அம்மா நடிகை கைது!! - Actress arrest under prostution case", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு | தியேட்டர் வரி ரத்தாகுமா | தியேட்டர் வரி ரத்தாகுமா | மாதவனின் ஆதங்கம் | களத்துக்கு தயாரான டி.ஆர்., | 'என் வாழ்க்கையில் விளையாடாதீர்' | சிம்பு உற்சாகம்' | சிம்பு உற்சாகம் | பிரபல நடிகருக்கு கொரோனா | பிரபல நடிகருக்கு கொரோனா | தயாரிப்பாளரான நமீதா | கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை | ஜாக்பாட் - பிரபாஸ் படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n பிரபல அம்மா நடிகை கைது\n22 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதுணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விபசார கும்பல் கிண்டி பகுதிக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் இதுபற்றி நடத்திய விசாரணையில் பிரபல அம்மா நடிகை சோபனா (40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவது தெரிய வந்தது.\nஇதையடுத்து போலீசார் நடிகை சோபனாவிடம் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பேசுவதுபோல பேசினார்கள். பின்னர் உல்லாசமாக இருக்க சோபனா கேட்ட தொகையுடன் சோபனா சொன்ன இடத்துக்கு மாறுவேடத்தில் போலீசார் சென்றனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பிறகு நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து துணை நடிகைகள் இருவர் வந்தனர். அவர்கள் வந்தவுடன் மாறுவேட போலீச���ர் சோபனாவை கைது செய்தனர். இதையடுத்து சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nprostution Actress arrest விபச்சாரம் நடிகை கைது\nகருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய\n - மகளிர் மட்டும் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅந்த நடிகை போட்டோ பாக்கணும்\nஅந்த அம்மாவை காட்டுங்க பா ப்ளீஸ்\nஅம்மா நடிகை மீன்ஸ் நடிகையோட அம்மான்னு அர்த்தம்\nஅடங்கொய்யல இண்ணோரு சமூகசேவகியா இந்த சமூகசேவை பண்ற சோபணாவை கைது செய்ததை வண்மையாக கண்டிக்றோம்\nஎந்த சோபனாவை சொல்லுரிங்க எனுக்கு போட்டோ தரமுடியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\n25வது ஆண்டில் 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே'\nலட்சுமிபாம் திருநங்கைகளை பெருமைபடுத்தும்: ராகவா லாரன்ஸ்\nதமிழ் பேச விரும்பும் கங்கனா\nமிதுன் சக்கரவர்த்தி மகன் மீது நடிகை பலாத்காரப் புகார்\nகங்கனா மீது வழக்கு : கோர்ட் உத்தரவு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇன்ப அதிர்ச்சி தர முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇணையதளத்தில் பலாத்கார காட்சி வெளியானதால் நடிகை தற்கொலை முயற்சி\nநடிகை தாக்கப்பட்ட வழக்கு : வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற கோரிக்கை\nசுஷாந்த் சிங் மரணம் : வதந்தி பரப்பியவர் கைது\nஹாலிவுட் கவர்ச்சி நாயகி : மார்க்ரெட் நோலன் மரணம்\nமலையாள நடிகர் சங்கத்தில் இருந்து பார்வதி விலகல்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gonna-rock-like-silk-smitha-bindu-178076.html", "date_download": "2020-10-20T22:35:41Z", "digest": "sha1:JNR3W2QPX3VSDQIVJRYXPRKA2HVRI2HD", "length": 13353, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சில்க் மாதிரி கவர்ச்சியில் கலக்கப் போகிறேன்: பிந்து மாதவி | Gonna rock like Silk Smitha: Bindu Madhavi - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago சோம்பப்டி பொடிப்பயலே.. அனிதாவுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான்.. போன வேகத்தில் டக் அவுட்டான சோம்ஸ்\n4 hrs ago நெஞ்சழுத்தக்காரி சனம்.. முதல் ஆளாக வெளியே போய் அரக்கர்களை அந்தர் பண்ணிட்டாங்க.. ஓவரா பண்ண மொட்டை\n அட்டகாசமாக ஆரம்பமான நாடக டாஸ்க்.. அரச குடும்பத்தை அலற வைத்த அரக்கர்கள்\n5 hrs ago ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான்.. குடிகாரன் பீட்டர் பால்.. ஏமாந்து போய்ட்டேன்.. கதறி அழுத வனிதா\nNews நீட் தேர்வு முடிவில் எந்த குளறுபடியும் இல்லை.. விடைத்தாள்கள் போலியானவை.. தேசிய தேர்வு முகமை விளக்கம்\nAutomobiles டிராபிக் ரூல்ஸ் மீறுபவர்களை வெச்சு செய்யும் போலீஸ்... 15,000 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி\nSports எங்களையா கிண்டல் பண்றீங்க வரிசையாக டாப் 3 அணிகள் காலி.. மிரள வைத்த ஐபிஎல் டீம்\nFinance 10 மாதத்தில் 1.5 டிரில்லியன் டாலர்.. சீன பணக்காரர்கள் அதிரடி..\nLifestyle சுரைக்காய் அடை தோசை\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசில்க் மாதிரி கவர்ச்சியில் கலக்கப் போகிறேன்: பிந்து மாதவி\nசென்னை: நடிகை பிந்து மாதவி இனி சில்க் ஸ்மிதா போன்ற கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம்.\nதமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார். இந்நிலையில் சில்க் ஒரு நாள் திடீர் என்று இறந்துவிட்டார். அவரது சாவு கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்தது.\nறுதியில் அது தற்கொலை தான் என்று தீர்மானிக்கப்பட்டது. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வந்தன. அந்த படத்தில் சில்கின் சாயலில் இருக்கும் பிந்து மாதவி நடிக்க விருப்பம் தெரிவித்தபோதிலும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் அவருக்கு ஒரே வருத்தமாம்.\nஇந்நிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு சில்க் ஸ்மிதாவைப் போன்று கவர்ச்சியில் கலக்கப் போகிறாராம் பிந்து.\nகொரோனா வைரஸ் பாதிப்பு..வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை..வீடியோ வெளியிட்டு விளக்கம்\nசிவனின் அழகான பார்வதி.. ‘பிந்து மாதவி‘ மாயனின் புதிய போஸ்ட்\nபிக் பாஸை பார்த்தால் பேயை பார்த்தது மாதிரி அலறும் பிந்து மாதவி: ஏன் என்னாச்சு\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு, அப்படி என்ன சோகம்: ரசிகர்கள் கவலை\nதிருவண்ணாமலை கோவிலில் மாலையும், கையுமாக பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண்\nஅடிச்சிருச்சு பிந்து மாதவிக்கும் ஜாக்பாட் அடிச்சிருச்சு\nமுதலில் 'நோ' சொல்லிவிட்டு பின்பு பிந்து மாதவி எதற்காக பிக் பாஸில் பங்கேற்றார் தெரியுமா\nபிக் பாஸ் வீட்டில் இருந்து போவது பிந்து தாங்க: அடிச்சு சொல்லும் நெட்டிசன்ஸ், காரணம்...\nகொடுத்த காசுக்கு இன்னைக்கு தான் கூவுது பிந்து மாதவி: பாவம் ஓவியா மாதிரி ஆயிரும் போல\nமறுபடியும் அந்த 2 எழுத்து வேலையை ஆரம்பிச்சுட்டாரே பிக் பாஸ்\nசினேகனை ஓங்கி அறையப் போறேன்: சண்டைக்கு பாயும் பிந்து மாதவி\nபிந்துமா, பிக் பாஸ் வீட்டில் என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்\nஎல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vanitha-says-she-does-not-know-about-vadivel-balaji-074895.html", "date_download": "2020-10-20T23:55:14Z", "digest": "sha1:55BAIPER7IIDI76NHEZV65JMWVKXGTWF", "length": 19826, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வடிவேல் பாலாஜியா? அது யாரு.. நான் பார்த்ததுக்கூட கிடையாது.. வாயை கொடுத்து வம்பை வாங்கிய வனிதா! | Vanitha says she does not know about Vadivel Balaji - Tamil Filmibeat", "raw_content": "\n8 min ago மொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்.. பொங்கிய வேல்முருகன்.. விளையாட்டால் வந்தவினை\n18 min ago கேவலமான பாடி லாங்குவேஜ்.. மோசமான வார்த்தை.. சுரேஷிடம் மீண்டும் மல்லுக்கட்டிய ரியோ\n28 min ago அவங்கள்லாம் இருப்பாங்க.. நான்தான் போயிடுவேன்.. என் புருஷன் பேரு கெட்டுடும்.. கதறியழுத அனிதா\n38 min ago உங்களுக்கும் பீட்டர் மாமாவுக்கும் பிரேக்கப்பாமே.. வனிதா அக்காவை வெறுப்பேற்றும் நெட்டிசன்ஸ்\nLifestyle இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்கப்போகுதாம்... உஷார்\nNews பாஜக பெண் தலைவரை ஐட்டம் என அழைத்து விட்டு வருத்தம் தெரிவித்த கமல்நாத்\nSports 12 ஓவர் வரை உள்ளே வராத அந்த வீரர்.. கேப்டன்சியை மறந்த தோனி.. இதற்கு எதற்கு அணியில் எடுக்க வேண்டும்\nAutomobiles நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவியின் புதிய டீசர் வீடியோ வெளியீடு\nFinance வெறும் ரூ.3000க்குள் 5ஜி ஸ்மார்ட்போனா அம்பானியின் அதிரடி திட்டம் தான் என்ன..\nEducation ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அது யாரு.. நான் பார்த்ததுக்கூட கிடையாது.. வாயை கொடுத்து வம்பை வாங்கிய வனிதா\nசென்னை: மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியை யாரென்று தனக்கு தெரியவே தெரியாது என்று கூறிய நடிகை வனிதாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.\nபிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் காலமானார். 42 வயது நடிகரின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஅவரது மறைவுக்கு சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்த காசு ஏன் பிள்ளைக்கு ஈடாகுமாய்யா.. தாயின் கேள்வியால் வாயடைத்து கண்ணீரால் பதிலளித்த விஜய்சேதுபதி\nஅவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி, குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தார். அதேபோல் நடிகர் சிவ கார்த்திகேயன் அவரது பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா விஜயக்குமார் வடிவேல் பாலாஜியை தனக்கு யாரென்று தெரியாது என டிவிட்டியுள்ளார்.\nஅதாவது, என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை... அவர் யார் என்றே எனக்கு தெரியாது. நான் பார்த்ததும் கிடையாது.. அவருடன் பணிபுரிந்ததும் கிடையாது. அவர் திறமைசாலி என கேள்விபடுகிறேன். இப்படி ஒன்றை நினைத்துக்கூட பார்க்காத அவரின் குடும்பத்திற்கு என்னுடைய எண்ணமெல்லாம் செல்கிறது என பதிவிட்டிருந்தார்.\nஇதனை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் மத்த சேனலில் உள்ளவர்களுக்கு எல்லாம் வடிவேல் பாலாஜி பற்றி தெரிந்திருக்கிறது. உங்களுக்கு தெரியவில்லையா என்று விளாசியிருக்கின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், அவருக்கு தெரிந்ததெல்லாம் விஜய் அஜித் மட்டும்தான். வேலை செய்றது விஜய் டிவிலதான் ஆனா தெரியாது போல என சாடியிருக்கின்றனர்.\nஅதற்கும் பதிலளித்துள்ள நடிகை வனிதா விஜயக்குமார், கடவுள் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை இதற்கு முன் பார்த்ததே இல்லை. இப்போது கலக்கப்போவது யாரு லைவ் நிகழ்ச்சியை பார்க்கிறேன், ஏனெனில் நான் அந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜ்.. அவர் கடந்த காலத்திலோ அல்லது தற்போதோ அவர் என்னுடன் பணியாற்றவில்லை என கூறியுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக இருக்க உங்களுக்கு தகுதி இருக்கிறது என நினைக்கிறீர்களா கலக்கப்போவது யாரு நீண்ட ஆண்டுகளாக பிரபலமாக உள்ள ஒரு நிகழ்ச்சி, வடிவேல் பாலாஜி அதில் உள்ள ஒரு ரத்தினம், நல்லா தெரிந்த முகமும்கூட. அந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக இருக்கும் நீங்கள் அதனை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என விளாசியிருக்கின்றனர்.\nஅதனால் ஆவேசப்பட்ட வனிதா, இந்த கருத்தை கூறிய குறிப்பிட்ட நெட்டிசன் வெளுத்து வாங்கியுள்ளார். நீங்கள் அதைப்பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை. குக்கு வித் கோமாளிதான் முதல் சீசன், அது புதிய அனுபவம். நான் வெற்றி பெற்றேன், அது என்னுடைய தொழில், ஜட்ஜ்மென்ட் செய்வதற்கு பழைய எபிசோடுகளை பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நான் பட அனுபவமுள்ள பார்வையாளர். ஒரு மனிதர் இறந்து போயுள்ளார். புதிய சர்ச்சையை கிளப்பாதீர்கள், அவரது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார்.\nகணவர் பீட்டர் பாலை கதற கதற நடுரோட்டில் ஓடவிட்ட வனிதா விஜயகுமார்.. கசிந்தது தகவல்\nவனிதாவுக்கும் பீட்டருக்கும் செம்ம சண்டை ...இதுக்கு அந்த பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்\nஅனிதா.. வனிதா.. பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமில்ல.. உ���்ளே இந்த பிரபலமும் இப்படித் தான் கலாய்க்கிறாரு\nகருப்பு தான் அழகு.. நிஷாவுக்கு சப்போர்ட் பண்ண வனிதா விஜயகுமார்.. என்ன சொன்னாங்க தெரியுமா\nஅங்க போயும் சரக்குதானா.. காதல் கணவருடன் கோவாவில் ஜாலி பண்ணும் வனிதா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nவனிதா விஜயகுமாருக்கு இன்று பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்\nஒருத்தரோட முகமூடிக்கு பின்னாடி ஒளியாதீங்க.. வனிதா அக்கா அட்வைஸ்.. ஆமாம்.. இது யாருக்கு\nவனிதா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் மகள்கள் தினத்தை எப்படி கொண்டாடுறாங்க பாருங்க #DaughtersDay\nவிஜய்யை போட்டு அப்படி நச்சரிப்பேன்.. எஸ்.பி.பியின் அந்த பாட்டை பாடச் சொல்லி.. வனிதா ட்வீட்\nகரன்சி மாலையில் கணவருடன் வனிதா அக்கா.. காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுது.. ஏன்னு பாருங்க மக்களே\nமக்களுக்கு எதார்த்தம் புரியவில்லை.. உலகம் என்னை சாதனைகளுக்கு தயார்படுத்துகிறது.. நடிகை அடடே பேச்சு\nஆண்டவனே என் பக்கம்தான் இருக்கான்.. நீ மூடிட்டு உன் வேலைய பாரு.. டிவிட்டரில் சீறிய வனிதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் உறுதி.. நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு பாரதிராஜா திடீர் வேண்டுகோள்\nவிஷாலின் 'சக்ரா'வை தொடர்ந்து.. தீபாவளிக்கு ரிலீஸாகிறது சந்தானத்தின் பிஸ்கோத்.. தியேட்டரா, ஓடிடியா\nகமல் திட்டுகிறார் என்பதை கூட புரிந்துகொள்ளாமல்.. சுரேஷை கிண்டல் செய்து பாட்டுப்பாடிய வேல்முருகன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/10th-std-public-exam-slow-learners-how.html", "date_download": "2020-10-20T22:40:48Z", "digest": "sha1:E4MEUKVIUULINH7LJEVJUSP4JIXJTLDB", "length": 4581, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "10th Std Public Exam - Slow Learners How to Get Above 50 Marks in 10th Std Tamil", "raw_content": "\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதிய���ான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nஆசிரியர்களுக்கு 3 மாத NISHTHA பயிற்சி - கால அட்டவணை வெளியீடு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nபள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை - தலைமையாசிரியர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் - CEO எச்சரிக்கை\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு Scholarship அறிவிப்பு - நீங்களும் விண்ணப்பிக்கலாம்\nமிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2012/08/17/", "date_download": "2020-10-20T22:54:53Z", "digest": "sha1:3R5YNA7GBKVUSW4GHMQIG5WRC7CVSQ4Z", "length": 16266, "nlines": 155, "source_domain": "www.tmmk.in", "title": "August 17, 2012 | Tamilnadu Muslim Munnetra Kazhagam (TMMK) Official Website", "raw_content": "\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகோவை வடக்கு, கோவை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் – பீட்டர் அல்போன்ஸ்\nலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\nதமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்\nதிருவாரூரில் தமுமுக மமக பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி முகாம்\nதமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nAugust 17, 2012\tதலைமை அறிவிப்புகள் 0\nஎல்லாத் துறைகளிலும் நாடு வளம்பெற இறைவனிடம் பிரார்த்திப்போம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி: ரமலான் மா���ம் முழுவதும் நோன்பிருந்து, பெருநாளைக் கொண்டாட உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரமலான் மாதம் முழுவதும் பகல் நேரங்களில் பசித்திருந்து, தாகித்திருந்து, இறைவனை நினைவுகூர்ந்து, பேணிவந்த நற்பண்புகளையும், நற்செயல்களையும் இறை அச்சத்தையும் …\nரம்ஜானை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க தமுமுக கோரிக்கை – தினகரன் பத்திரிக்கை செய்தி\nரம்ஜானை முன்னிட்டு தடையில்லா மின்சாரம், சிறப்பு பேருந்து : தமுமுக கோரிக்கை – தினமணி பத்திரிக்கை செய்தி\nபெருநாள் தினத்தில் சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வலியுறுத்தல்\nAugust 17, 2012\tபத்திரிக்கை அறிக்கைகள் 0\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: பண்டிகைகள் மக்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே; அரசு, விடுமுறைகளை அறிவிக்கிறது. அதை சில கல்வி நிறுவனங்கள் மீறுவது சமீப வருடங்களாக நடந்து வருகிறது. குறிப்பாக முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளான ரம்ஜான் மற்றும் பக்ரீத் தினங்களில் சில கல்வி நிறுவனங்கள் விடுமுறையை ரத்து செய்துவிட்டு; சிறப்பு வகுப்புகளையும், தேர்வுகளையும் நடத்துவதாக தகவல்கள் வருகின்றன. இது அரசு உத்தரவுகளை மட்டுமல்ல; …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nதமுமுக மமக சேவை குழு\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-21) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-20) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-19) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-16) மின்னிதழ்\nதமுமுக தலைமையகத்தில் நடைபெற்ற 74 வது சுதந்திர தின விழாவில் தமுமுக-மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் கொடியேற்றினார்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nஅரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிர���னது – பேரா.ஜவாஹிருல்லா\nதமுமுக வெள்ளி விழா கருத்தரங்கம் பேரா.ஜவாஹிருல்லா\nகடலூர் வடக்கு, கடலூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nசக்கரபாணி: சாதி மதம்: இனம்: எல்லாவற்றையும். தாண்டி மனித நேரமே பெரிதென உங்கள் தொண்டு போற்றுத...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\nதிருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/gcc-commissioner-explains-why-siddha-dr-veerababu-left-covid-19-treatment-center", "date_download": "2020-10-20T23:55:57Z", "digest": "sha1:CHHPPPEM2QTS32QMBESTNKPAVFYYEOFR", "length": 13623, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "கோவிட்-19 சிகிச்சை மையத்திலிருந்து வீரபாபு விலகியது ஏன்? - விளக்கும் ஆணையர் பிரகாஷ் - GCC commissioner explains why siddha Dr. veerababu left covid-19 treatment center", "raw_content": "\nகோவிட்-19 சிகிச்சை மையத்திலிருந்து வீரபாபு விலகியது ஏன் - விளக்கும் சென்னை ஆணையர்\nவீரபாபு விலகியது ஏன் - விளக்கும் ஆணையர் பிரகாஷ்\nவீரபாபு பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கோவிட்-19 சித்தா பராமரிப்பு மையம் இனிமேலும் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nசென்னை சாலிகிராமத்திலுள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வந்த கோவிட்-19 சித்த மருத்துவ மையத்தை நடத்தி வந்த ���ித்த மருத்துவர் வீரபாபு அதிலிருந்து விலகியுள்ளார். அவர் பொறுப்பிலிருந்து விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.\nகோவிட்-19 தமிழகத்தில் பரவத் தொடங்கியபோது சென்னையில் லேசான கோவிட்-19 தொற்று ஏற்பட்ட 69 பேருக்கு சித்த மருத்துவ சிகிச்சை வழங்கி பரிசோதிக்கப்பட்டது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு நோயாளிகள் வீடு திரும்பினர். இதையடுத்து தமிழகத்தில் முதல் சித்த மருத்துவ கோவிட்-19 பராமரிப்பு மையம் நடத்துவதற்கு சித்த மருத்துவர் வீரபாபு, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றார். ஜூன் 3-ம் தேதி முதல் அந்த மையம் செயல்பட்டு வந்தது.\nஇந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகப் பராமரிப்பு மையத்தின் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையன்று மாலை சென்னை மாநகராட்சி ஆணையரையும் சந்தித்தார். அரசின் இலவச பராமரிப்பு மையத்தில் கட்டணம் வசூலித்தார் என்ற புகாரின் காரணமாகத்தான் விலகுகிறார் என்றும் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்கு அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.\nபொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த இரு நாள்களிலேயே அதே சாலிகிராமம் பகுதியில் ரூ.10 கட்டணத்தில் சிகிச்சையளிக்கும் உழைப்பாளி மருத்துவமனையைத் தொடங்கியுள்ளார் வீரபாபு. சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவத்தின், ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nவீரபாபு பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கோவிட்-19 சித்தா பராமரிப்பு மையம் இனிமேலும் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், \"இதுவரை 5,000 நபர்களுக்கும் மேல் சிகிச்சை அளித்துவிட்டேன். எனக்குச் சிறிது ஓய்வு தேவை. அதனால் சித்தா பராமரிப்பு மையத்தை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அவர் சொந்த விருப்பத்தின் பெயரில்தான் மையத்திலிருந்து வெளியே செல்கிறார்\" என்று கூறினார்.\nகோவிட்-19 மையம் தொடர்ந்து இயங்குமா\nமேலும் சித்த மருத்துவ மையம் தொடர்ந்து இயங்குமா என்று கேட்டபோது, \"கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவச் சிகிச்சை அளிக்க விரும்புவதாக சித்த மருத்துவர் வீரபாபு மாநகராட்சியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, சிகிச்சை வழங்குவதற்கு ஜவஹர் பொறியியல் கல்லூரியில் இடம் தரவும் அங்கு அனுமதிக்கப் படுபவர்களுக்கான உணவுச் செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளவும் வேண்டுமென்று ஒப்பந்தம் போடப்பட்டது.\nஅதன் அடிப்படையில், அவர் உணவுக்காக அளித்திருந்த ரசீதுகளைச் சரிபார்த்து இதுவரை ரூ.13 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் ரசீதுகளும் சரிபார்க்கப்பட்டு சில தினங்களில் தொகை வழங்கப்படும்.\nஅவர் சிகிச்சைக்கு வந்தவர்களிடம் கட்டணம் வசூலித்தார் என்பது குறித்து மாநகராட்சிக்கு எழுத்துபூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை. தற்போது ஜவஹர் பொறியியல் கல்லூரியில் இயங்கிவரும் சித்த மருத்துவ மையம் தொடர்ந்து செயல்படும். அங்கு மாநகராட்சியின் சார்பில் அலோபதி மருத்துவர்களும் அரசு சித்த மருத்துவர்களும் ஷிஃப்ட் முறையில் சிகிச்சை அளிப்பார்கள்\" என்று தெரிவித்தார்.\nகோவிட்-19 மையத்தை காலி செய்யும் சித்த மருத்துவர் வீரபாபு... பின்னணியில் நடந்தது என்ன\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/flat/start-3570&lang=ta_IN", "date_download": "2020-10-20T23:22:22Z", "digest": "sha1:NTVDDVVWIO7DCXNRT5IPXG3FEYNXEUCE", "length": 4990, "nlines": 121, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cropbag.in/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-20T22:36:35Z", "digest": "sha1:2IVS2DPYUFDKPW7WG4DOVV55EZ3IX5HK", "length": 14817, "nlines": 119, "source_domain": "cropbag.in", "title": "கிருஷி உதான் திட்டம் யோஜனா, பதிவு செய்வது எப்படி, நன்மைகள்", "raw_content": "\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\nகிசான் கிரெடிட் கார்டு திட்டம்\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பதிவு நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி பயனாளி நிலை\nபிரதமர் கிசான் சம்மன் நிதி ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்\n2020-21 மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிருஷி உதான் யோஜனாவைத் தொடங்க அறிவித்துள்ளார். இந்த கிருஷி உதான் திட்டம் விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய பொருட்களை கொண்டு செல்ல உதவும். முக்கிய நோக்கம் குறிப்பாக வடகிழக்கு மற்றும் பழங்குடி மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு உணர்தலை மேம்படுத்துவதன் மூலம் சிறகுகளை வழங்குவதாகும். மத்திய அரசு பிரதமர் மோடி ஒன் மாவட்ட ஒன் தயாரிப்புத் திட்டம் 2020 ஐ அறிமுகப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது. விவசாயம் மற்றும் பண்ணை விளைபொருட்களை நவீனமயமாக்குவதிலும், 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான பார்வையை யதார்த்தமாக்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.\nகிருஷி உதான் யோஜனா விவசாயிகளுக்கான 16 அம்ச செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த கிருஷி உதான் திட்டத்தை சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் சிவில் விமான அமைச்சகம் தொடங்கவுள்ளது. இந்தத் திட்டம் உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (உதான்) யோஜனாவின் ஒரு பகுதியாகும், இது பிராந்திய இணைப்புத் திட்டமாக 2016 நிதியாண்டில் தொடங்கப்பட்டது. ஒரு மாவட்ட ஒரு தயாரிப்பு திட்டம் உ.பி.யில் ODOP திட்டத்தின் ஒத்த வழிகளைப் பின்பற்றும்.\nகிருஷி உதான் திட்டம் மற்றும் பிரதமர் மோடி ஓடோப் திட்டம் வேளாண் பொருட்களின் மதிப்பு உணர்தலை குறிப்பாக வடகிழக்கு மற்றும் பழங்குடி மாவட்டங்களில் பெரிதும் மேம்படுத்தும்.\n1 கிருஷி உதான் யோஜனா திட்டம் குறித்த விமான அமைச்சகம்:\n2 மத்திய அரசின் கிரு���ி உதான் திட்டம் எப்படி. வேலை செய்யும்\n3 கிருஷி உதான் யோஜனாவுக்கு பதிவு செய்வது எப்படி\nகிருஷி உதான் யோஜனா திட்டம் குறித்த விமான அமைச்சகம்:\nபொது மக்களுக்கான மாநிலங்களுக்கிடையேயான பிராந்திய இணைப்பிற்காக உதான் திட்டம் 2016 இல் தொடங்கப்பட்டது போல, மத்திய அரசு. இப்போது விவசாயிகளுக்காக கிருஷி உதான் யோஜனாவைத் தொடங்கப் போகிறது. உதான் திட்டத்தின் கீழ், மையம், மாநில அரசுகள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்கள் ஆகியவற்றின் சலுகைகளின் அடிப்படையில் நிதி சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்படுகின்றன. முன்பதிவு செய்யப்படாத மற்றும் குறைவான விமான நிலையங்களிலிருந்து நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் விமானங்களை மலிவு விலையில் வைப்பதற்கும் இது செய்யப்படுகிறது. இதைப் போலவே, கிருஷி உதான் திட்டமும் அரசாங்கத்திலிருந்து விமான நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையை ஈர்க்கும். மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விவசாய பொருட்களை கொண்டு செல்வதற்கான விமான நிலைய ஆபரேட்டர்கள்.\nமத்திய அரசின் கிருஷி உதான் திட்டம் எப்படி. வேலை செய்யும்\nஉதான் விமானங்களில் குறைந்த பட்சம் இருக்கைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன மற்றும் பங்கேற்கும் கேரியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நம்பகத்தன்மை இடைவெளி நிதி (விஜிஎஃப்) வழங்கப்படுகிறது. விஜிஎஃப் தொகை மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. கிருஷி உதான் யோஜனா ஒரு பாதையை உடைக்கும் படியாகும், ஏனெனில் விவசாயிகளுக்கு மானிய விலைகள் வழங்கப்படும் மற்றும் அவர்களின் விவசாய பொருட்கள் வழங்கப்படும். இந்த மானியம் தேசிய மற்றும் சர்வதேச வழித்தடங்களில் பொருந்தும்.\nகிருஷி உதான் யோஜனாவுக்கு பதிவு செய்வது எப்படி\nஅரசு இதன் மூலம் விவசாயியின் வருமானத்தை இரட்டிப்பாக்க எதிர்பார்க்கிறது. கிருஷி உதான் திட்டத்தின் மூலம், விவசாயிகளின் விளைபொருள்கள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பிற நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய விரும்பும் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய வேண்டும்.\nவேளாண் அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், ஒரு முகப்புப் பக்கம் திறக்க���ம்\nஇந்த முகப்புப்பக்கத்தில், ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்தால் அடுத்த பக்கம் திறக்கும்\nஇங்கே, நீங்கள் ஒரு பதிவு படிவத்தைக் காண்பீர்கள். பெயர், ஆதார் எண் போன்ற முழுமையான தகவல்களை நீங்கள் இங்கே நிரப்ப வேண்டும்\nஅனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, சமர்ப்பி விருப்பத்தை சொடுக்கவும். இதற்குப் பிறகு, உங்கள் பதிவு சமர்ப்பிக்கப்படுகிறது\nஇந்த செயல்பாட்டில் உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் கிசான் கால் சென்டரை அழைக்கலாம். எண் 1800 180 1551\nஇந்தியாவில் கால்நடை இனங்களை உற்பத்தி செய்யும் சிறந்த பால் பற்றிய இந்திய மாட்டு தகவல்\nஇந்தியாவில் கால்நடை இனங்களை உற்பத்தி செய்யும் சிறந்த பால் பற்றிய இந்திய மாட்டு தகவல்\nஇந்தியாவில் விவசாய வணிக ஆலோசனைகளை சம்பாதிப்பது\nஇந்தியாவில் விவசாய வணிக ஆலோசனைகளை சம்பாதிப்பது\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nபிரதம குசும் யோஜனா திட்டம்\nமண் சுகாதார அட்டை திட்டம்\nமண் சுகாதார அட்டை திட்டம்\nLeave A Comment மறுமொழியை ரத்து செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/sillu-karuppatti-movie-review/", "date_download": "2020-10-20T22:16:56Z", "digest": "sha1:YFJ5POXQOK3YQ2PWTMU44T7HPS6MWB5U", "length": 19013, "nlines": 156, "source_domain": "gtamilnews.com", "title": "சில்லுக்கருப்பட்டி திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nதமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார்.\nகாதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான். வயது தொட்டோ, வர்க்கம் தொட்டோ காதலின் தன்மை என்றும் மாறுவதே இல்லை.\nஇந்த உலகம் அறிந்த உண்மையை இன்னொரு முறை உரக்கச் சொல்ல ஹலிதா ஷமீம் தேர்ந்தெடுத்திருப்பது நான்கு ‘பருவ’ காதல் கதைகளை.\nஅதில் பருவம் வராத பதின்பருவ காதலையும், பருவம் தொட்ட ஒரு முதிர்வுக் காதலையும், கல்யாண பந்தத்துக்குள் விழுந்து காதலை இனம் காணும் ஒரு நடுத்தரக் காதலையும், அன்பு மட்டுமே ஆதாரம் என்று புரிந்துகொள்ளும் ஒரு வயதான காதலையும் அழகான மாலையாக கோர்த்துக் கொடுத்திருக்கிறார்.\nதமிழில் அதிகம் சொல்லப்படாத ஆந்தாலஜி தளத��தில் கதை சொல்லப்பட்டிருக்கிறது.\nகுப்பைமேட்டில் காகிதம் பொறுக்கும் குப்பத்து சிறுவனுக்கும், ஈசிஆர் ரோடு கோடீஸ்வர சிறுமிக்கும் காதல் அரும்புவது இயல்பில் சாத்தியமே இல்லாத ஒரு விஷயம். அது காதல்தானா என்று புரிந்து கொள்வதற்குள் கதை முடிந்து விடுகிறது.\nஇந்தப் ‘பிங்க் பேக்’ கதையை வெறும் காதல் கதை என்று கடந்து போய்விட முடியாது. ஏழைகளுக்கு உள்ளிருக்கும் ஈரத்தையும் செல்வந்தர் வீட்டு பெண்ணாக இருந்தாலும் அவள் மனதிலும் துளிர்க்கும் நேசத்தையும் கேழ்வரகுக் களி மீது செர்ரிப்பழம் வைத்ததுபோல் நேர்த்தியாக சொல்லிவிட்டுப் போகிறது இந்த எபிசோட்.\nஇரண்டாவது காதல் இன்னும் விசித்திரமானது. தமிழ் சினிமாவில் புற்றுநோய் ஒன்றும் புதிய விஷயமில்லை. ஆனால் அது எங்கே வருகிறது என்பது இந்தப் படத்தின் புதுமை. அப்படி ‘விரை’யில் புற்று நோய்க் கட்டி வந்த ஒரு வாலிபனுக்கு விரட்டிக் கொண்டு ஒரு காதல் வரும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.\n“கட்டி’ வந்தவனுக்கு யாரும் பொண்ணை கட்டிப் கொடுப்பார்களா..” என்று நிச்சயித்த பெண் அவனை உதறித் தள்ளி விலகுவதும், அந்த கட்டிக்கு சிகிச்சைக்காக போகும் பயண வாகனமே ஒரு காதல் வாகனமாக மாறி இன்னொரு பெண் வழித் துணையாவதும் அந்த இளைஞனின் வாழ்வில் நேர்ந்த இரு ஆச்சரிய துருவங்கள்.\nஅறுவை சிகிச்சை முடிந்து படுத்திருப்பவனிடம் அவள் தன் காதலைச்சொல்ல “எனக்கு ஒரு Ball தான் இருக்கு…” என்று அவன் சொல்ல, “ஒரு Ball-லதானே உலகமே சுத்துது…” என்று அவன் பிரச்சினைக்கு அவள் முற்றுப்புள்ளி வைப்பது ‘அட’ போட வைக்கும் அடல்ட் சிந்தனை..\nமூன்றாவது எபிசோடில் காதல் இன்னும் தூக்கல். திருமண பந்தத்துக்குள் வழக்கம்போல் வந்து விழுந்து மூன்று குழந்தைகள் பெற்று, மூன்றும் தூங்கிய பிறகு பக்கத்து அறைக்குச்சென்று படுக்கையைப் பகிர்ந்து காலையில் இயந்திரங்களாக மாறிக்கொள்ளும் கலிகால வாழ்வில் ‘அலெக்ஸா’ என்ற ஒரு இயந்திரத்தின் துணையுடன் காதலைக் கண்டுபிடிக்கிறார்கள் ஒரு நடுத்தர வயது தம்பதி.\nஅதில் இடம்பெறும் சமுத்திரக்கனியும், சுனைனாவும் இதுவரை நடித்த படங்களில் இதில்தான் முழுமை பெற்றிருக்கிறார்கள். முகத்தில் அறையும்படி பேசிவிட்டு கதவை அறைந்து சாத்திவிட்டுப் போகும் கணவனை எதிர்த்து இயலாமையில் ஒரு பார்வை பார்க்��ிறாரே சுனைனா… அதுவும், முதல்முறை கணவன் “ஐ லவ் யூ..” சொல்ல, தடுமாறி செல்போனை குழம்புக்குள் போடுகிறாரே அதுவும் ‘ஆஸம்…’ அதேபோல் மனைவியிடம் வீம்புக்கு “இந்த ஆறு இஞ்ச் முடியைப் பாக்கலேங்கிறதுதான் உன் கோபமா… அதான் உன் முடியை தினமும் சாப்பாட்டுல பாக்கிறேனே.. எனக்குக் கூட வழுக்கை விழுந்திடுச்சு… நீ பாத்தியா.. எனக்குக் கூட வழுக்கை விழுந்திடுச்சு… நீ பாத்தியா..” என்று பொங்கினாலும் அதில் தோல்விக்கான முத்திரையே சமுத்திரக்கனியிடம் தெரிவது அவர் நடிப்புக்கு ‘வெற்றி..” என்று பொங்கினாலும் அதில் தோல்விக்கான முத்திரையே சமுத்திரக்கனியிடம் தெரிவது அவர் நடிப்புக்கு ‘வெற்றி..\nவாழ்க்கை முடித்து வைக்க வருடங்களை எண்ணிக்கொண்டிருக்க.. குடும்பத்தினர் வெகேஷன் போயிருக்கும் இடைவெளியில் மருத்துவமனையில் ‘ரொடீன் செக்கப்’பில் வைத்து தனிமையில் வசிக்கும் மூதாட்டியுடன் ‘அஃபேர்’ வரும் சீனியர் சிட்டிசனின் காதலும் சீனிக்கட்டிதான்.. ‘ஆமை வாழக்கை’தான் நல்லது என்று வயோதிகத்தில் அவர்களுக்குப் புரிய வருவது நெகிழ வைக்கிறது. அதற்காக, ஆயாவை தாத்தா அலேக்காகத் தூக்கிச் செல்வது ‘ஓவர் ஆக்‌ஷன்.. ‘ஆமை வாழக்கை’தான் நல்லது என்று வயோதிகத்தில் அவர்களுக்குப் புரிய வருவது நெகிழ வைக்கிறது. அதற்காக, ஆயாவை தாத்தா அலேக்காகத் தூக்கிச் செல்வது ‘ஓவர் ஆக்‌ஷன்..\nஇந்த நான்கு கதைகளிலுமே காதலுக்குத் தூதாக ஆவது தோழனோ, தோழியரோ அல்ல… ஒரு குப்பைக் கவர், ஷேர் டாக்ஸி, அலெக்ஸா ஸ்பீக்கர், ‘டர்ட்டிள் வாக்’ எனப்படும் ‘ஆமை நடை’… இத்துடன் நவீன காலத்துக்கான ‘அப்டேஷன்’களாக மீம்ஸ் கிரியேஷன், ஃபேஷன் டிசைனிங் என்று ஹலிதாவின் கற்பனை காலக் குறியீடுகளாகவும் ஆகி ஷேக்ஸ்பியர் கால சிந்தனைகளை ‘ஓவர்டேக்’ செய்திருக்கிறது.\nதொடர்பில்லாத நான்கு கதைகளில் ஒவ்வொரு எபிசோடுக்குள்ளும் இன்னொரு கதையின் பாத்திரம் வந்து போவதும் இனிமையான ‘ஹைக்கூ’ முயற்சி..\nபிரதீப் குமாரின் பாடல்கள் இல்லாத பின்னணி இசையும், மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் நீரில் ஒளிரும் நிலவு சுகம்..\nபடத்தின் ஒரே குறை, வெப்சீரீஸ் போன்று மெதுவாகக் கதை செல்வது. அதுவே படம் நெடுக விரியும் சுவாரஸ்யங்களைக் குறைக்கிறது. அதை கொஞ்சம் ‘சிசர்’ போட்டு 15 நிமிடங்களைத் தூக்கினால் இந்த உலக முயற்சிப்படம் ���ள்ளூர் ரசனைக்கும் ஒத்து வரும்..\nஇருந்தும்… குப்பை மலையாக விரியும் முதல் காட்சியில் தொடங்கும் படம் காதலின் சூறாவளியில் இப்படி மனதை குப்பையாக்கி முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.\nசில்லுக் கருப்பட்டி – சிலிர்க்க வைக்கும் இனிப்பு..\nDirector Halitha ShameemSillu KaruppattiSillu Karuppatti Cinema ReviewSillu Karuppatti Movie Reviewஇயக்குநர் ஹலிதா ஷமீம்சில்லுக்கருப்பட்டிசில்லுக்கருப்பட்டி சினிமா விமர்சனம்சில்லுக்கருப்பட்டி திரைப்பட விமர்சனம்சில்லுக்கருப்பட்டி பட விமர்சனம்\nஅஜித் மகள் அனோஷ்கா பாடிய வைரல் பாடல் வீடியோ\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\nநந்திதா ஸ்வேதா சேலையில் பார்த்திருக்கிறீர்களா – புகைப்பட கேலரி\nகாலத்தை வென்ற சொன்னது நீதானா பாடல் மீள் உருவாக்கம்\nவிஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் குறித்து சைபர் கிரைம் விசாரணை\nநந்திதா ஸ்வேதா சேலையில் பார்த்திருக்கிறீர்களா – புகைப்பட கேலரி\n800 படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவில்லை – வெளியேற்றப்பட்டார்\nபுத்தம் புது காலை – சுதா கொங்கரா இயக்கிய படமும் சுட்ட கதையாம்\nஇரண்டாவது பிசாசாகும் ஆண்ட்ரியா – பத்திரிகையாளர்களிடம் ரகசியம் உடைத்த மிஷ்கின்\nநாளை நாளை மறுதினம் சென்னை வடதமிழகத்தில் கனமழை – வெதர்மேன்\nகொரோனா அழுத்தத்தில் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா ஹீரோயின்\nபுத்தம் புது காலை – கார்த்திக் சுப்புராஜ் மொக்கையாக சுட்ட கதை\nமாஸ்டர் படத்தில் விக்னேஷ் சிவன் எழுதிய குடிச்சது போதுண்டா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/df2vVb.html", "date_download": "2020-10-20T22:19:24Z", "digest": "sha1:NBNZRWUO2PTC2PGFKMFN5POJSHKK3GAB", "length": 6415, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "பஸ் ரயிலில் இலவசமாக பயணிக்க குழந்தையை கடத்திய பெண்: அலேக்காக தூக்கிய திருப்பூர் போலீஸ் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதம���ழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபஸ் ரயிலில் இலவசமாக பயணிக்க குழந்தையை கடத்திய பெண்: அலேக்காக தூக்கிய திருப்பூர் போலீஸ்\nJanuary 29, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசங்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலை ராஜன் என்ற மகன் உள்ள நிலையில் சுடலை ராஜனின் மனைவி குழந்தை பிறந்த பின்பு சுடலை ராஜனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.\nஅதனால் சுடலைராஜன் தனது இரண்டரை வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.\nஇந்நிலையில் மாரியப்பன் கடந்த 24 ஆம் தேதி காப்பகத்தில் இருந்த குழந்தையை பழனி கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nகோவிலில் இருந்து திரும்பி வரும்போது மாரியப்பன் குழந்தையோடு சேர்த்து அறிமுகமில்லாத 23 வயது பெண்ணை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். வீட்டு வேலைகள் மற்றும் குழந்தையை கவனிப்பதற்காக அழைத்து வந்ததாக மாரியப்பன் சுடலை ராஜனிடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் 24-ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த குழந்தை மற்றும் அந்த பெண் இருவரும் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து சுடலை ராஜன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.குழந்தை கடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து திருப்பூர் கோவை ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கினர். இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் அந்தப் பெண் இருப்பதை கண்ட போலீசார் உடனடியாக கைது செய்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பெண் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பதும் உறவினர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தவர் பேருந்து மற்றும் ரயில்களில் இலவசமாக பயணிப்பதற்காக குழந்தையை தூக்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் குழந்தையை வியாபார நோக்கத்திற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் கடத்தப்படவில்லை எனவும் யாருமில்லாத அந்தப் பெண் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற���காக தூக்கிச் சென்றதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/535104-tv-serial-actress-attempts-suicide-hospitalization-in-critical-condition.html", "date_download": "2020-10-20T23:18:27Z", "digest": "sha1:GF45KGMJUMZ3MBVVFM2B4EXK2K23LSZ5", "length": 18996, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி | tv serial actress attempts suicide: hospitalization in critical condition - hindutamil.in", "raw_content": "புதன், அக்டோபர் 21 2020\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n'வம்சம்', தேவதை, இளவரசி, பாவ மன்னிப்பு உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ. சின்னத்திரையில் நடன இயக்குனராகவும் உள்ளார். 'கல்யாணப் பரிசு' உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர் ரகுநாத். ஏற்கெனவே மணவாழ்க்கை முறிந்த நிலையில், 8 வயதுப் பெண் குழந்தையுடன் இருக்கும் ஜெயஸ்ரீயை ஈஸ்வர் திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், ''ஈஸ்வர் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்'' என்று தாக்கப்பட்டு ஜெயஸ்ரீ புகார் கொடுத்தார். இதனை அடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.\nஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்கள் சிலவற்றை அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை ஈஸ்வர் கடன் வாங்கியதாகவும், ஈஸ்வரால் கடனை திருப்பிச் செலுத்தி, அடகு வைத்த பத்திரத்தை மீட்க முடியாத நிலையும் இருந்து வந்தது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ஈஸ்வர், அவரின் தாயார் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் நேற்று கூடுவாஞ்சேரியில் நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த ஜெயஸ்ரீ உடல்நலம் சரியில்லை என்று கூற, நண்பர்கள் அவரை வீட்டுக்குச் செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால், அவர் தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று அங்கு தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.\nபின்னர் விடுதி அறைக்குத் திரும்பிய நண்பர்கள், ஜெயஸ்ரீயை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நீலாங்கரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரின் தாயார் நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வர், தாயார் சந்திரா மீது புகார் அளித்துள்ளார்.\nதனது தற்கொலை முயற்சி குறித்து தனது கைப்பையில் ஜெயஸ்ரீ கடிதம் எழுதி வைத்துள்ளார். அதேபோன்று தங்களது தோழிகளுக்கு வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளார். அதில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது மெசேஜ், “ ஹாய் ரேஷ். எனக்கு என்னன்னு தெரியவில்லை மிகுந்த மன அழுத்தமாக உள்ளது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. நான் பயனற்றவளாக உணர்கிறேன் ரேஷ். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் கொடுத்தாய் நீ.\nஎன் அக்கா என்னிடம் எந்த அளவுக்குப் பேசுவாளோ அந்த அளவுக்குப் பேசினாய். மிக்க நன்றி. லவ்யூ மா. முடிஞ்சா அம்மாவைப் பார்த்துக்க. இது குட்பை மெசேஜ் பை” என தனது தோழிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.\nஜெயஸ்ரீயின் தாயார் அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTv serial actressAttempts suicideHospitalizationCritical conditionசின்னத்திரை நடிகைஜெயஸ்ரீதற்கொலை முயற்சிஆபத்தான நிலைமருத்துவமனைஅனுமதி\nஎம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்\nபொருளாதாரத்தை முழுமையாக வேகமாக அழிப்பது எப்படி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் நடைமுறை: பாஜக...\nபசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா\n'இது அனிதாவின் வெற்றி'- நீட்டில் தேர்ச்சி பெற்ற...\nகவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைக் கூறினோம்; விரைந்து முடிவெடுப்பதாக...\nதேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும்...\nஆசனூரில் பழங்குடியின மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து வனப்பகுதியில் பி��ில் மாரியம்மன் சிலை மீண்டும்...\nவிருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி இளைஞர் தர்ணா\nஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் ஏற்படுத்தப்படுமா\nமதுரையில் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் ரூ.30 கோடியில் உருவாக்கப்பட்ட மண்டல புற்றுநோய்...\nஇந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: சென்னை தொழிலதிபர்...\nபழனியில் இளைஞர் தற்கொலை: காவல்துறையைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்\nதிருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருடிய காவலர், உடந்தையாக இருந்தவர் கைது\nமதுரை அருகே இளைஞர் கொலை: சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய கொடூரம்...\nகரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிர முனைப்பை கைவிட்டுவிட வேண்டாம்: நாட்டு மக்களுக்கு பிரதமர்...\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி\n'ராதே ஷ்யாம்' அப்டேட்: இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம்\nதீபாவளி கொண்டாட்டம்: சன் டிவியின் பலே திட்டம்\nவிருது விழாக்களில் நடக்கும் ஒழுங்கீனம்: 'சில்லுக் கருப்பட்டி' இயக்குநர் ஆதங்கம்\nபால் ஸ்டெர்லிங்கின் 47 பந்து 95 ரன் விளாசல்: உலக சாம்பியன் வெஸ்ட்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2014/03/30/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-20T22:55:22Z", "digest": "sha1:E7PLWKOHKEUN465UUJCVLXFG34TEVFYS", "length": 6559, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "கீரிமலையில் கலைக் கூடத்துடன் கூடிய கலாசார மண்டபம் திறந்துவைப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வ��ர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகீரிமலையில் கலைக் கூடத்துடன் கூடிய கலாசார மண்டபம் திறந்துவைப்பு-\nகீரிமலையில் கலைக் கூடத்துடன் கூடிய கலாசார மண்டபம் திறந்துவைப்பு-\nயாழ். கீரிமலையில் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் இயங்கும் சிவபூமி அறக்கட்டளை, அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியன இணைந்து கட்டமைத்த கலைக் கூடத்துடன் கூடிய கலாச்சார மண்டபம் இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டது. இந்து மாமன்றத்தின் முன்னைநாள் தலைவர் கைலாசபிள்ளை அவர்களால் இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. சோமசுந்தரம் அவர்கள் மேற்படி கட்டிடம் அமைப்பதற்கான காணியை அன்பளிப்பாக வழங்கியிருந்ததுடன், இக்கட்டிடம் அமைப்பதற்கான அனுசரணையை திரு. கைலாசபிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார். மேற்படி கட்டிடத் திறப்புவிழா நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கலாநிதி நீலகண்டன், இலங்கைக்கான இந்திய பிரதித்தூதுவர் மகாலிங்கம், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர் சுகிர்த்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல சிவாச்சாரியார்களும் ஆசியுரை வழங்கினார்கள். பெருந்திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.\n« மேல், தென் மாகாண சபைகளுக்கான ஆசனங்களின் விபரம்- கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1357223.html/embed", "date_download": "2020-10-20T22:23:42Z", "digest": "sha1:KSEKIQ2KI3NHWIIHDQ4QUSKXR56WOXEB", "length": 4451, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்!! (வீடியோ) – Athirady News", "raw_content": "“ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\nநான்கு மாதங்களுக்கு முன்பே இரகசியமாக வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். கெப்பிடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வித்தன் கனகரத்தினம் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சிக்குள், கட்சி கட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஜனநாயக உரிமை உறுப்பினர்களுக்கான அதிகாரம், அது தங்களுக்கு தரப்படாமல் நான்கு மாதங்களுக்கு முன்பே இரகசியமாக யாழ் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டதாகவும், … Continue reading “ரெலோ”வின் இரகசியமாக வேட்பாளர் தெரிவு – விந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://abedheen.wordpress.com/2010/05/09/kassimbee/", "date_download": "2020-10-20T23:56:39Z", "digest": "sha1:DGTMZPDGDM7ZXONJPFCI6LSQRJUVAQPP", "length": 36752, "nlines": 664, "source_domain": "abedheen.wordpress.com", "title": "காசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகாசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும்\n09/05/2010 இல் 07:25\t(உமா மகேஸ்வரி, மரபின்மைந்தன் முத்தையா)\nபோவதற்கு முன் (அட, ஊர்போவதற்கு முன்) உருப்படியான பதிவு ஒன்று போடனும் என்று நினைத்தேன். எனவே நான் எழுதலாகாது. என் தேர்வாக , அற்புதமாக எழுதும் தம்பி முபாரக்கின் ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்‘ கட்டுரை, பிரபஞ்சன் சிபாரிசு செய்த பின்னி மோசஸின் ‘வழக்கம்போல் நாளையும்‘ சிறுகதை, அப்புறம் எங்கள் செல்ல உமா மகேஸ்வரியின் கவிதை ஆகியவற்றை வைத்திருந்தேன் (சமத்துவத்தைக் கவனிக்கவும்) உருப்படியான பதிவு ஒன்று போடனும் என்று நினைத்தேன். எனவே நான் எழுதலாகாது. என் தேர்வாக , அற்புதமாக எழுதும் தம்பி முபாரக்கின் ‘சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்‘ கட்டுரை, பிரபஞ்சன் சிபாரிசு செய்த பின்னி மோசஸின் ‘வழக்கம்போல் நாளையும்‘ சிறுகதை, அப்புறம் எங்கள் செல்ல உமா மகேஸ்வரியின் கவிதை ஆகியவற்றை வைத்திருந்தேன் (சமத்துவத்தைக் கவனிக்கவும்). சீட்டுக் குலுக்கிப் பார்த்தால் ஜெயித்தது பெண்கள்தான். அவர்கள் எப்போதுமே அப்படித்தான். இங்கே இருபெண்கள். காசீம்பீயும் உமா மகேஸ்வரியும். காசீம்பீ என்கிற பாய்முடையும் பெண் பற்றிய அந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியவில்லை. (அஸ்மாபீ). சீட்டுக் குலுக்கிப் பார்த்தால் ஜெயித்தது பெண்கள்தான். அவர்கள் எப்போதுமே அப்படித்தான். இங்கே இருபெண்கள். காசீம்பீயும் உமா மகேஸ்வரியும். காசீம்பீ என்கிற பாய்முடையும் பெண் பற்றிய அந்தப் பாட்டை யார் எழுதியது என்று தெரியவில்லை. (அஸ்மாபீ), ‘மௌவ்வல்’ எனும் ஒலிநாடாவில் அது இருக்கிறதாம். நண்பர் மரபின்மைந்தன் முத்தையா சொன்னார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவருக்குத் தந்தாராம். முத்தையாவுக்கும், எனக்கும் பிடித்த வரிகளை கீழே தந்திருக்கிறேன். அத்தோடு , இன்னும் இங்கே வராத அந்த உமா குருவியின் கவிதையும் . ஊர் சென்றால் முதல்வேலை அந்த ‘மௌவ்வல்’ வாங்குவதுதான். ‘மௌவ்வல்’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்தபிறகு (வவ்வாலின் வாப்பாவோ), ‘மௌவ்வல்’ எனும் ஒலிநாடாவில் அது இருக்கிறதாம். நண்பர் மரபின்மைந்தன் முத்தையா சொன்னார். பேச்சாளர் பர்வீன் சுல்தானா அவருக்குத் தந்தாராம். முத்தையாவுக்கும், எனக்கும் பிடித்த வரிகளை கீழே தந்திருக்கிறேன். அத்தோடு , இன்னும் இங்கே வராத அந்த உமா குருவியின் கவிதையும் . ஊர் சென்றால் முதல்வேலை அந்த ‘மௌவ்வல்’ வாங்குவதுதான். ‘மௌவ்வல்’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்தபிறகு (வவ்வாலின் வாப்பாவோ) முழுப்பாடலையும் இங்கே முடைவேன்.\nஅப்புறம் பாக்கலாம், ‘ஹயாத்’ பாக்கி இருந்தா\nகாசிம்பீ பாய்முடைஞ்சா கண்டசனம் வாய்பிளக்கும்\nவாசமுள்ள தாழம்பாயாம் வண்ண வண்ண தாழம்பாயாம்\nமடிசீலை வெத்திலை பாக்கும் மனசறிஞ்ச சத்திய வாக்கும்\nகுடித்தனத்து நீக்கும் போக்கும் கொண்டவளாம் காசீம்பீவி\nமெல்லூசி முனை போல் நுழைந்து\nஒலி ரூபத்தை ஒப்படைக்கிறது என்னிடம்.\nஒருவேளை நீ ஒற்றப்போகும் முத்தத்தை\nஒத்திப் போடும் அதன் வெற்றித் தேடல்\nநன்றி : கணையாழி, உமா மகேஸ்வரி, மரபின் மைந்தன் முத்தையா, ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்\nஊருக்கா எப்ப போறீங்க… சொல்லிட்டுப் போங்கண்ணா.. கூட கூடு நானும்… வர்ரேன். முடிஞ்சா ஊரிச் சந்திக்கலாம்.\nஅப்புறம் உங்கள் இட ஒதுக்கீட்டை ரசித்தேன். கடைசியில் கிளி எடுத்த சீட்டு கவிதையா\nஊருக்கா எப்ப போறீங்க… சொல்லிட்டுப் போங்கண்ணா.. கூட கூடு நானும்… வர்ரேன். முடிஞ்சா ஊரிச் சந்திக்கலாம்.\nஅப்புறம் உங்கள் இட ஒதுக்கீட்டை ரசித்தேன். கடைசியில் கிளி எடுத்த சீட்டு கவிதையா\nஆழமா அழுத்திட்டேன் (பின்னூட்ட குமிழைத்தான்..) அதான் இரண்டு தடவ…. போகட்டும் விடுங்க..\n“மௌளல்“ என்றால் சங்கத் தமிழில் (உங்கத் தமிழில் இல்லை) மல்லிகையாம். அவரது உ.பு. பெற்ற பாடலில் (அதான் செரயையா (சொரையயா இல்லை) இடுப்பை ஆட்டி ஆட்டி அடப்பை மூட்டும் பாட்டுதான்.. ) அதை பயன்படுத்தியதை நினைத்து அடித்தொண்டையில் பேசிக்கொண்டிருந்தார் “கவி-உளி“ வைரமுத்து.\n மின்னல் பதிலுக்கு நன்றி ஜமாலன். நீங்கள் இரண்டுதரம் பட்டனை ‘அழுத்தியது’ம் சரிதான். அரபுநாட்டு சபராளிகள் அதைத்தான் செய்ய முடியும்\nஇந்தவாரத்திற்குள் ஊர் செல்வேன், இன்ஷா அல்லாஹ்.\nஎம் அப்துல் காதர் said,\nஊருக்கு போரியுமா போரும் போரும். சந்தோசமா இருந்து விட்டு வாரும் வாரும்.\n**// அப்புறம் பாக்கலாம், ‘ஹயாத்’ பாக்கி இருந்தா\nகொடியேத்தத்த பத்தி படத்தோட ஒரு பதிவு போடுங்க..\nலாத்தா, அனிகா, நதீமுக்கு சலாம்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜே. பி. சாணக்யா (1)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murasu.in/tag/oman/", "date_download": "2020-10-20T22:13:38Z", "digest": "sha1:W5KM4IF53J4CIU5YMPATSILWZWWGQ2QV", "length": 9259, "nlines": 122, "source_domain": "murasu.in", "title": "Oman – Murasu News", "raw_content": "\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nஹேக் செய்யப்பட்ட பாகிஸ்தான் செய்தி சேனல் – திரையில் தோன்றிய இந்திய ���ேசியக்கொடி\nசவுரவ் கங்குலியின் சகோதரருக்கு கொரோனா, வீட்டு தனிமைப்படுத்தலில் கங்குலி\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nகிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் கைது\nமாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உத்தரகண்ட் அரசு அதிரடி\nT20 உலகக்கோப்பை போட்டிகள் தள்ளிவைக்கப்படும்.\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஇந்து என்ற ஒரே காரணத்திற்காக மற்ற வீரர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பாக்கிஸ்தானிய கிரிக்கெட் வீரர்\nவீரர்களுக்கேற்றாற்போல விதிகளை மாற்றும் தேர்வுக்குழு – குற்றம் சாட்டும் ஹர்பஜன்சிங்\nஓமான் நாட்டில் கொரோனா தோற்று அதிகரிப்பால் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 8 வரை முழு ஊரடங்கு\nஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமன் நாட்டில் இதுவரை 69 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 337 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 25 முதல் ஆக., 8 வரை முழு […]\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nரமேஷ் குமார் on டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன “ஆப்”களுக்கு இந்தியாவில் தடை\nSandy on திமுக எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா\nமாணிக்கம் on அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா – சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nSelvaraj illavarasu on ஜார்கண்ட் தேர்தல் – ஜார்கண்ட் முக்திமோட்சா காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிஅமைக்கிறது\nN.K SYSTEMS on பட்டினம்காத்தானில் பரபரப்பு தேர்தல் பிரச்சாரம்\nமுரசு செய்திகள் – இணையம் வழி செய்திகளை சுடச் சுட மக்களுக்கு கொண்டுசெ��்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முரசு இணையதளம் பல்வேறு செய்திகளையும், பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்களது கட்டுரைகளையும் வெளியிடுவதற்காக துவக்கப்பட்டுள்ளது.\nஇங்கு வெளியிடப்பட்டுள்ள செய்திகள் யாவும் பிற செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை. ஆதலால் Murasu.in இந்த செய்திகளுக்குப் பொறுப்பாகாது. Terms&Condition\nமீண்டும் பதற்றம்: ஸ்ரீநகர்-லே சாலையை கட்டுப்பாட்டில் எடுத்தது இராணுவம்\nவீரர்களின் இறப்பிற்கு காரணமாக பயங்கரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள்\nபாகிஸ்தான் எல்லையோரம் இந்திய விமானப்படை தளபதி தீடிர் விசிட்\nபிளாஸ்மா தானம் முதல் இறுதி சடங்கு வரை: கொரோனா போரில் ஆர்.எஸ்.எஸ்., பங்களிப்பு\nசீனாவுடன் போரை விரும்பும் 59% இந்தியர்கள்\nஅமெரிக்காவில் டிக்டாக், தடை – அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.60 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-21T00:31:52Z", "digest": "sha1:ZM2DJZ5HBCF3FZYY5SLDQVCZ7VYWUM4Q", "length": 8641, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜகானாபாத் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜகானாபாத் மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று.[2]. இது முற்கால மகத நாட்டின் பகுதியாக இருந்தது.\nஇந்த மாவட்டம் 932 சதுர கிலோமீட்டர்கள் (360 sq mi) பரப்பளவைக் கொண்டது.[3]\nஇது இந்திய அளவில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே, மத்திய அரசின் சிறப்பு நிதியைப் பெறுகிறது.[4]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; districtcensus என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஅர்வல் மாவட்டம் நாலந்தா மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2015, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t154429-topic", "date_download": "2020-10-20T23:25:02Z", "digest": "sha1:V7KLRHGGZHW6725BANRAW7LBZYHPBQV4", "length": 17907, "nlines": 165, "source_domain": "www.eegarai.net", "title": "“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்\n» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி\n» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்\n» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா\n» சளி உடனே வெளியேற வேண்டுமா\n» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am\n» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்\n» கனவுகளும் அதன் பலன்களும்\n» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்\n» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)\n» ஆறு அது ஆழம் இல்ல…\n» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..\n» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்\n» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்\n» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.\n» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை\n» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது\n» சும்மா இருப்பது சுலபமா \n» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா\n» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,\n» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்\n» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்\n» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி\n» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்\n» காய்கறி ( பழ) டாக்டர் \n» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\n» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்\n» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா\n» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\n» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி\n» கணிதம் கற்றுத்தரும் பாடம்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின்\nதன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து.\nஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு\nஇடையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு\nபருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்து தீவில்\nஉள்ள பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் அதிகரித்து\nவருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி\nஅதே சமயம் அங்கு எண்ணெய், தாதுக்கள் போன்ற\nஇயற்கை வளங்கள் கொட்டி கிடப்பதால் சீனா, அமெரிக்கா\nபோன்ற வளர்ந்த நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த\nஇந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க\nஜனாதிபதி டிரம்ப், கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக\nதெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல”\nஎன்றும், “அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை\nஅபத்தமானது” என்றும் டென்மார்க் பிரதமர்\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கிரீன்லாந்து\nடென்மார்க்குடையது அல்ல. கிரீன்லாந்து, கிரீன்லாந்தை\nசேர்ந்தது. டிரம்பின் கருத்து தீவிரமாக இருக்காது என்று\nநான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடுத்த மாதம் டென்மார்க்\nமற்றும் கிரீன்லாந்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட���டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/1st-std-to-5th-std-daily-one-diksha.html", "date_download": "2020-10-20T23:14:09Z", "digest": "sha1:XSWCONHEOJMUKMDK4QFHZJBOOTCMCJJR", "length": 5518, "nlines": 96, "source_domain": "www.kalvinews.com", "title": "1st Std To 5th Std - Daily One Diksha June Month Collections - All Subjects ( Tamil And English Medium )", "raw_content": "\nஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றலை மேம்படுத்த Diksha பயன்படுத்துவதை எளிமையாக்கி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் ) பெருமிதம் கொள்கிறோம்.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யார��னும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nஆசிரியர்களுக்கு 3 மாத NISHTHA பயிற்சி - கால அட்டவணை வெளியீடு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nபள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை - தலைமையாசிரியர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் - CEO எச்சரிக்கை\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு Scholarship அறிவிப்பு - நீங்களும் விண்ணப்பிக்கலாம்\nமிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/pg-teachers-physical-dir-vacancy-list_25.html", "date_download": "2020-10-20T22:21:47Z", "digest": "sha1:HBOVYOXM5LROOBEYYEEQHMG224OZZTIX", "length": 4695, "nlines": 90, "source_domain": "www.kalvinews.com", "title": "PG Teachers / Physical Dir Vacancy List as on 01.06.2020", "raw_content": "\n01.06.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 காலிப் பணியிட விவரம். ( கடலூர் மாவட்டம் )\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nநவம்பர் 2 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்தவர்களுக்கு , இனி ஆண்டு ஊதிய உயர்வு உண்டா\nஆசிரியர்களுக்கு 3 மாத NISHTHA பயிற்சி - கால அட்டவணை வெளியீடு\nஅரசு ஊழியர்களின் சலுகைகளை இரத்து செய்வது அதிரிச்சியளிக்கின்றது - ஆசிரியர் கழகம் கண்டனம்\nபள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை - தலைமையாசிரியர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் - CEO எச்சரிக்கை\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு Scholarship அறிவிப்பு - நீங்களும் விண்ணப்பிக்கலாம்\nமிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு\n13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-01/laudato-si-180119-natural-artificial.html", "date_download": "2020-10-20T23:23:53Z", "digest": "sha1:NOMXLGCAEKKTSSVUGZZBPY7QCNF7X26N", "length": 9020, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை : நம் முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (20/10/2020 16:49)\nநோய்களை பரப்பும் கொசுக்கள் (AFP or licensors)\nபூமியில் புதுமை : நம் முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம்\nதவளைகளையும், தட்டான் பூச்சிகளையும் நம் முன்னோர்கள் வளர்க்கவில்லை. ஆனால் அதேவேளை, அவை அழிவதற்கும் அவர்கள் காரணமாகவில்லை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nசிகைக்காய், அரப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி நம்மைக் குளிக்கச் சொன்னது, கூந்தல் வளர்வதற்கு அல்ல, மாறாக, கொசுவை ஒழிக்க. முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம் இது.\nஒரு மனிதர் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தார் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்குப் பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும்போது, தண்ணீர் முழுவதும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.\nதுணி துவைக்க, வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால், தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து, சோப்பு அழுக்கை உண்ணும். சிகைக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கும்போதும், அந்த அழுக்கை உண்ண, மீன்கள் ஓடிவரும்.\nபாத்திரம் கழுவ, இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில், சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன. ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை, அந்தத் தவளைகள் உண்டு, மனிதனை, காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின. ஒரு தட்டான்பூச்சி, நாள் ஒன்றுக்கு, ஆயிரம் கொசு முட்டைகளைத் தின்றுவிடும். இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை. அதனால்தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது. முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்தி, இயற்கையையும், நம்மையும் காப்போம். இன்றைய மனிதன், இயற்கையை மறந்து, செயற்கைக்கு மாறி, துன்பங்களை விலை கொடுத்து வாங்க வேண்டாம். (அமுதம் நியூஸ்)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/10-apr-2013", "date_download": "2020-10-20T22:19:08Z", "digest": "sha1:DLFS4YJNGKGPB7BYNHEAXJWNGB5KCT4J", "length": 9502, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-April-2013", "raw_content": "\nஃபிரான்ஸை வியக்க வைத்த 'பரம்பூர்'... உலகுக்கே பாடம் சொல்லும் 'முத்துநாடு'...\nபண்ணை - பசுமை நுகர்வோர் கடைகள் \nபசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...\nவறட்சி காலத்திலும் வளமான விவசாயம்... சாத்தியமாக்கிய மழைநீர் சேகரிப்பு\nஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...\nமூன்று நாள் முற்றுகைப் போர்....\nவருகிறது 'மன்மோகன் மார்ட்...' லாபம் யாருக்கு\n''தென்பெண்ணையாறும் எங்களுக்கே...'' கர்நாடகாவின் புதிய அம்பு... ஆரம்பம் அடுத்த வம்பு...\nஇனி, நீங்கள் கிணறு தோண்ட முடியாது\nநீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா \nஃபிரான்ஸை வியக்க வைத்த 'பரம்பூர்'... உலகுக்கே பாடம் சொல்லும் 'முத்துநாடு'...\nபண்ணை - பசுமை நுகர்வோர் கடைகள் \nபசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...\nவறட்சி காலத்திலும் வளமான விவசாயம்... சாத்தியமாக்கிய மழைநீர் சேகரிப்பு\nஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...\nஃபிரான்ஸை வியக்க வைத்த 'பரம்பூர்'... உலகுக்கே பாடம் சொல்லும் 'முத்துநாடு'...\nபண்ணை - பசுமை நுகர்வோர் கடைகள் \nபசுமைக் குடில் + இயற்கை இடுபொருள்...\nவறட்சி காலத்திலும் வளமான விவசாயம்... சாத்தியமாக்கிய மழைநீர் சேகரிப்பு\nஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...\nமூன்று நாள் முற்றுகைப் போர்....\nவருகிறது 'மன்மோகன் மார்ட்...' லாபம் யாருக்கு\n''தென்பெண்ணையாறும் எங்களுக்கே...'' கர்நாடகாவின் புதிய அம்பு... ஆரம்பம் அடுத்த வம்பு...\nஇனி, நீங்கள் கிணறு தோண்ட முடியாது\nநீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mypno.blogspot.com/2011/01/", "date_download": "2020-10-20T23:01:15Z", "digest": "sha1:LNWXCE6XDLLMGQS2SMOGFBIOOEEDCPJW", "length": 94397, "nlines": 983, "source_domain": "mypno.blogspot.com", "title": "ஜனவரி 2011 | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nஅனல் மின் நிலைய வேலி பிரச்னை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ ஞாயிறு, 30 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை : அனல் மின் நிலையத்திற்கு வேலி அமைப்பது குறித்து டி.ஆர்.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nபரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தில் கடந்த 20ம் தேதி ஐ.எல்.எப்.எஸ்., தனியார் அனல்மின் நிலையத்தினர் வாங்கிய இடத்தில் வேலி அமைத்ததை கிராமத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படாததால் பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று மீண்டும் ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, கிராமத்தினர் தரப்பில் விவசாய சங்கத் தலைவர் சண்முகம், பரமானந்தம், விவசாய சங்க மாவட்ட செயலர் சேகர், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சேகர், கம்பெனி தரப்பில் மோனீஷ் அகுஜா, பொதுமேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராததால் மீண்டும் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nமேலும் வாசிக்க>>>> \"அனல் மின் நிலைய வேலி பிரச்னை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு\"\nபரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் அடுத்த மாதம் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nகடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை அந்த நிறுவனம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையம் வந்தால் தங்களுடைய மீன்பிடி தொழில், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி தலைமையில் நடந்து வந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில் நேற்று புதுக்குப்பம், கரிக்குப்பம், பஞ்சங்குப்பம் உள்பட கிராம விவசாயிகள், அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பி.முட்லூரில் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணி வாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் நுகர்வோர் பேரவை மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அமைந்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை குறித்து பேசினார்.\nகூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், பாண்டியன், ஒன்றிய பேரவை செயலாளர் ராசாங்கம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ், அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி உமாமகேஸ்வரன், நகர செயலாளர் செல்வக்குமார் மற்றும் கரிக்குப்பம் சண்முகம், பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் மின்உற்பத்தி நிலையம் அமைத்தால் மீனவர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இதை கண்டித்து அடுத்த மாதம் 11-ந் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்\"\nby: ஹம்துன் அப்பாஸ் 1 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை தெற்கு தெரு வண்ணாரப்பாளையத்தில், கதிரவன், கலைச்செல்வன் ஆகியோர்களின் தந்தையும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, K.S. Sir என்றழைக்கப்படும் புலவர் கு.செல்வராஜ் (வயது 75) அவர்கள் நேற்று (29-01.2011) மாலை மரணம் அடைந்தார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (31-01-2011) நடக்கின்றது.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nby: பந்தர்.அலி ஆபிதீன். வெள்ளி, 28 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nகவுஸ் பள்ளி தெருவில், மலேஷியா டிராவல்ஸ் நிறுவனரும், அப்துஸ் ஸலாம், அப்துல் குத்தூஸ், அப்துல் லத்தீப், அப்துஸ் ஸமத், அப்துல் அஹத், அப்துல் மாலிக் இவர்களின் தகப்பனாருமாகிய M.A.ரவூப் சாஹிப் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (29-01-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nஜெத்தாவில் கடும் மழை வெள்ளம்\nby: M.Gee.ஃபக்ருத்தீன் வியாழன், 27 ஜனவரி, 2011 1 கருத்துரைகள்\nஜெத்தாவில் கடும் மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 2009 இறுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான உயிர்சேதமும் கோடிக்கணக்கான பொருட் சேதமும் ஏற்பட்டிருந்தது அறிந்ததே. பல மில்லியன் ரியால்கள் இழப்பீடாகவும் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்யும் மழை காரணமாக மேலும் கடும் வெள்ளம் ஜெத்தாவைச் சூழ்ந்துள்ளது. அரசு தரப்பு அதிகாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர், வார்த்தைகளை விடவும் எளிதாக விளக்கும் வகையில் வீடியோ படம் இணைத்துள்ளோம். காண்க.\nமேலும் வாசிக்க>>>> \"ஜெத்தாவில் கடும் மழை வெள்ளம்\"\nby: M.Gee.ஃபக்ருத்தீன் புதன், 26 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் முஹம்மது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் புகழேந்தி கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மருத்துவமனை, மின்சார வாரியம், சுங்க அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசிய கொடியேற்றப்பட்டது.\nகிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பி.எம். இஸ்ஹாக் மரைக்காயர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி கொடியேற்றி வைத்ததார்.\nபடங்கள்: ஹம்துன் அப்பாஸ், முத்துராஜா\nமேலும் வாசிக்க>>>> \"ஊரெங்கும் கொண்டாட்டம்...\nபரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள், போலீசாரிடையே தள்ளு-முள்ளு\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ சனி, 22 ஜனவரி, 2011 1 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள்- போலீசாரிடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே வேலி அமைக்கும் ஊழியர்கள் கூட்டத்தை பார்த்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த புதுக்குப்பம் பகுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் 500 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.இதில் பஞ்சங்குப்பம் சுடுகாடு பகுதியில் அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கருங்கற்கள் மூலம் நேற்று வேலி அமைத்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அந்த தனியார் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலி அமைப்பதை தடுத்து நிறுத்த முயன்றனர் இதற்கிடையில் தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களிடம் குறைவாக பணம் கொடுத்து விட்டு விலைக்கு வாங்கி விட்டனர். மேலும் இந்த நிறுவனம் வந்தால் நாங்கள் மணிலா போன்ற பயிர்களை இங்கு உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே இந்த மின் நிலையம் இங்கு தேவையில்லை என்று கூறினர்.\nஇதை கேட்ட போலீசார் உரிய அதிகாரிகள் வந்ததும் அவர்களிடம் பேசி முடிவு செய்யலாம் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.\nஅதற்குள் சிலர் தனியார் நிறுவன ஊழியர்களை வேலி அமைக்க விடாமல் தடுத்தனர். இவர்கள் கூட்டமாக வருவதை பார்த்ததும் தனியார் நிறுவன ஊழியர்கள் தப்பி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.\nஇதை பார்த்த போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அனைவரும் நெற்பயிர்கள் முளைத்துள்ள நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் விளை நிலங்களில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇது பற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.\nஇந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள், போலீசாரிடையே தள்ளு-முள்ளு\nby: hameed maricar வெள்ளி, 21 ஜனவரி, 2011 3 கருத்துரைகள்\nவிபரீதம் புரியாமல் எதையாவது செய்து விட்டு பிறகு ஐயோ அம்மா என்று புலம்புவது நம் அனைவருக்கும் அவ்வபோது நேரும். அப்படி இந்த வாரம் நான் செய்த ஒரு மிகப்பெரிய தீரச்செயல் : வியாழக்கிழமை சந்தைக்கு சென்றது.\nபத்திரிக்கைகளில் வெங்காயம் பற்றிய ஜோக்கை படிக்கும் போது நான் கொஞ்சம் சீரியசாக படித்திருக்க வேண்டும். ஏதோ கருணாநிதி குடும்ப அங்கத்தினன் போல் கவலையில்லாமல் படித்து விட்டு சந்தைக்கு சென்றது என் தவறுதான்.\nசந்தையை நெருங்கும்போதே எதிரில் வரும் சிலர் எச்சரித்தனர். அல்ட்சியபடுத்திவிட்டு சந்தையில் நுழைந்து முதலில் நான் விலை கேட்ட தக்காளி கிலோ நாற்பது ரூபாய். தக்காளிக்கு தங்கத்தில் கோட்டிங் கொடுத்துள்ளார்களா என்று பார்த்தேன். இல்லை நார்மல் தக்காளிதான்.\nசரி முள்ளங்கி எவ்ளோன்னே... முப்பது. உருளை நாற்பது. தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு வெங்காயம் விலை கேட்டேன். கிலோ ஐம்பது ருபாய். ஹ்ம்ம் ஒன்றை கிலோ பத்து ரூபாய் வாங்கிய வெங்காயம் என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.\nஎன்னன்னே... ஷோ கேஸ்ல வெக்க வேண்டிய வெங்காயத்தை போய் இப்படிதரயில கொட்டி வெச்சிருக்கிங்க என்று கேட்டேன். \"எத்தன பேர பாத்துட்டோம்...வாங்கறதுன்ன வாங்கு இல்ல இடத்த காலி பண்ணு ராசா\" என்ற மாதிரி பார்வையை வீசினார் அவர்.\nகால் கிலோ அஞ்சி ரூபாக்கு கிடைத்த பச்ச மிளகாவை ஏனோ எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.\nசந்தைக்கு ரொம்ப பேர் சுருக்கு பையை விட சற்று பெரிய பையை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். (இன்னும் கொஞ்ச நாளில் சுருக்கு கயிறுதான் சரியா�� இருக்கும் போல.) ஹை ... நான் ரெண்டு பிளாஸ்டிக் பை. போகும்போது அதுல ஒன்னு காலிங்க்றது வேற விஷயம்)\nபல பேர் முகத்தில் இன்னும் அதிர்ச்சி இருந்தது. நிறைய பேர் கருணாநிதியின் மண்டையோட்டின் முன்பகுதி பற்றி ஆர்வத்துடன் பேசிகொண்டார்கள்.\nஒரு கத்திரி இருபது ரூபாயாம், கேரட்ன்னு சொல்லாதிங்க காசி கேட்டுற போறாங்க என்று சகட்டு மேனிக்கு நம் மக்கள் ஜோக் என்ற பேரில் ஏதோ அடித்து கொண்டு இருந்தார்கள்.\nபாவம் இத்தனை தூரத்தில் இருந்து வந்து இப்படி வெயிலில் கஷ்டப்படுகிறார்களே என்று நான் முன்பு பரிதாபப்பட்ட காய்கறி வியாபாரிகள் தற்போது ஜோஸ் அலுக்காஸ் கேஷ் கவுண்டர் மிஸ்டர் பள பளா போல் தெரிந்தனர். குறிப்பாக, வெங்காய வியாபாரியின் தலைக்கு பின்னே ஒரு ஒளிவட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். லேசாக தெரிந்தது.\nபிறகு எல்லாவற்றிலும் கிராம் கணக்கில் வாங்கி கொண்டு ஏக்கத்துடன் சந்தையை விட்டு கிளம்பினேன். எண்ணி வைக்க கூடிய அளவில் இருந்த காய்கறிகளை வீட்டில் பிரித்து கொட்டி அல்ல, காட்டி விட்டு செலவை கணக்கு பண்ணினால் தலை சுற்றியது இரநூற்றி ஐம்பது ரூபாய்கள்..\nவீட்டு கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தேன். என்னை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது. \" டேய்...நீ இந்தியண்டா ம்ம்ம்ம் \" என்று பாஸ் படத்தில் ஆர்யா இரு கட்டை விரலையும் உயர்த்தி செய்வது போல் (நன்பேண்டா...) செய்து கொண்டு வெளியே வந்தேன்.\nநீடுர் முஸ்லிம் மருத்துவக் கல்லூரி : வஃக்ப் வாரியத் தலைவர் விளக்கவுரை\nby: இப்னு இல்யாஸ் செவ்வாய், 18 ஜனவரி, 2011 3 கருத்துரைகள்\nநீடூர் மிஸ்பாஹுல் ஹுதா - வக்ப் வாரியம் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரி பற்றிய கடலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று(17-ஜனவரி-2011) பத்து மணியளவில் சிதம்பரம் M.Y.M. பைசல் மஹாலில் நடைபெற்றது.\nநீடூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பிரதான ஊர்களில் ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிதம்பரம் கூட்டத்தில் வக்ப் வாரியத் தலைவர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முகம்மது யூனுஸ், சிக்கந்தர், சிதம்பரம் த���லுகா இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதில் பேசிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்:\nகேரளாவில் ஏழு, ஆந்திராவில் நான்கு கர்நாடகாவில் நான்கு என முஸ்லிம்கள் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்று கூட இல்லாத இழி நிலையை போக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் புரட்சியின் போது வாளாவிருந்து உலக முன்னேற்றத்தில் தங்கள் பங்கை இழந்த முஸ்லிம்கள் தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சியிலும் சோம்பி இருந்தால் வரலாறு அவர்களை புறந்தள்ளி விடும் என்று எச்சரித்தார்.\nபல்வேறு முஸ்லிம் தனியார் நிறுவனங்கள் வக்ப் இடத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி கேட்டு வந்த போதும் தான் அதனை சமுதாய நலனுக்காக மறுத்து விட்டதாகவும் தற்போது பொதுநலன் மற்றும் பொதுத்தளத்தில் நின்று இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது எனவும் கவிக்கோ கூறினார். இதனை ஒரு மருத்துவக் கல்லூரியாக மட்டுமின்றி மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளும் உள்ளடக்கிய ஒரு மருத்துவப் பல்கலைகழகமாக நிர்மாணிப்பதற்கே தான் விரும்பவதாகவும் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி பற்றிய ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் ஒளி ஒலி காட்சி ப்ரஜக்டர் மூலம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதில் மருத்துவகல்லூரியின் ஒவ்வொரு ஆண்டு நிலை, எதிர்பார்ப்பு, வளர்ச்சி திட்டம் போன்ற அனைத்து அம்சங்களும் விளக்கப்பட்டிருந்தன.\nமுதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் 160 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தனி நபர்கள், ஜமாஅத் மற்றும் அமைப்புக்கள் போன்றவற்றிலிருந்தும் பங்குகள் வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nபிறகு இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,\nMECCA (Muslim Educational Charitable with Care and Aid) Trust என்று ஒன்று உருவாக்கப்பட்டு அந்த டிரஸ்ட்டே (50 உறுப்பினர்கள் கொண்டது) இந்த மருத்துவ கல்லூரியை நிர்வகிக்கும் என்றும் அந்த ட்ரஸ்ட்டில் மிஸ்பாஹுல் ஹுதாவை சார்ந்த ஒரு நபரும் வக்ஃப் சார்பில் ஒரு நபரும் இருப்பர் மீதமுள்ள நாற்பத்திஎட்டு பேரும் இதற்காக பொருளுதவி செய்தவர்களிலிருந்தே தேர்வு செய்யப்படுவர் என்றார் கவிக்கோ. இதனை மிஸ்பாஹுல் ஹுதாவும் வக்ஃபும் இணைந்து செய்கின்றன என்பது இவ்விதமே என்று விளக்கினார். ஆட்சி மாற்றம் எந்த விதத்திலும் இதனைப் பாதிக்காது என்றும் விளக்கி கூறினார்.\nஹிதாயத்துல்லாஹ் பேசுகையில் ஸதகத்துல் ஜாரியா வகையில் வரும் இந்த உயரிய நற்செயலுக்குப் பொருளும் ஆதாரமும் வழங்குவதில் உள்ள மறுமைப் பலன்கள் குறித்து விளக்கிப் பேசினார். இறுதியாக, பலர் தங்களது பங்களிப்பினை கவிக்கோ அவர்களிடம் செலுத்தினார்கள்.\nபிறகு உணவு உபசரிப்புடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.\nகூட்ட அரங்கிலிருந்து Hameed Maricar\nphotos - இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் குழுமம்\nமேலும் வாசிக்க>>>> \"நீடுர் முஸ்லிம் மருத்துவக் கல்லூரி : வஃக்ப் வாரியத் தலைவர் விளக்கவுரை\"\nby: பந்தர்.அலி ஆபிதீன். திங்கள், 17 ஜனவரி, 2011 1 கருத்துரைகள்\nஹக்கா சாஹிப் தர்கா தெருவில் மர்ஹூம் நூருல்லாஹ் சாஹிப் அவர்களின் மகளாரும், மர்ஹூம் அப்துல் வதூத் சாஹிப் அவர்களின் மனைவியும், முஹைய்யதீன் சாஹிப் அவர்களின் தாயாருமாகிய ஹைருன்னிஸா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம், ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nபரங்கிப்பேட்டை எஸ்.ஐ. உட்பட 24 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nby: பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ ஞாயிறு, 16 ஜனவரி, 2011 1 கருத்துரைகள்\nகடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உட்பட 24 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகடலூர் மாவட்டத்தில் 24 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் புதுநகரில் இருந்த துர்கா நெய்வேலி டவுன்ஷிப்பிற்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய சித்ரா சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய கலாவதி பரங்கிப்பேட்டைக்கும், புதுப்பேட்டை திருவேங்கடம் திருப்பாதிரிப்புலியூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.\nநடுவீரப்பட்டு வாசுதேவன் சிதம்பரம் அண்ணாமலை நகருக்கும், சிதம்பரம் (டவுன்) வனஜா விருத்தாசலத்திற்கும், சிதம்பரம் (தாலுகா) மணிவாசகம் குமராட்சிக்கும், சிதம்பரம் மகளிர் காவல் நிலைய வசந்தகுமாரி சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்திற்கும், சிதம்பரம் மகளி��் காவல் நிலைய மணமல்லி கடலூர் மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nசேத்தியாத்தோப்பு குமார் ஆவினங்குடிக்கும், சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையம் பாண்டிச்செல்வி சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கும், காட்டுமன்னார்கோவில் மணி புவனகிரிக்கும், சோழதரம் சக்தி காட்டுமன்னார்கோவிலுக்கும், திருப்பாதிரிப்புலியூர் ஆனந்தபாபு பண்ருட்டிக்கும், கடலூர் துறைமுகம் கவிதா காடாம்புலியூருக்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய லூசி சிதம்பரம் தாலுகாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nபண்ருட்டி திருமேனி விருத்தாசலத்திற்கும், நெல்லிக்குப்பம் எழிலரசி குள்ளஞ்சாவடிக்கும், பண்ருட்டி மகளிர் காவல் நிலைய பவானி நெய்வேலி தர்மலுக்கும், புத்தூர் முத்துக்குமரன் நடுவீரப்பட்டிற்கும், பரங்கிப்பேட்டை மகேஸ்வரி பெண்ணாடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nநெய்வேலி தர்மல் கிருபாலட்சுமி ரெட்டிச்சாவடிக்கும், கம்மாபுரம் அமல்ராஜ் காடாம்புலியூருக்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய லட்சுமி புதுப்பேட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.\nமேலும் வாசிக்க>>>> \"பரங்கிப்பேட்டை எஸ்.ஐ. உட்பட 24 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்\nதேர்தல் 2011 :\"வாங்க, பேசலாம்\"- கம்யூ.க்களிடம் ஜெ.\nby: பந்தர்.அலி ஆபிதீன். வியாழன், 13 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nஎதிர்வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் தயாராகி வரும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இதன்பொருட்டு ஹேஷ்யங்களும் ஹாஸ்யங்களுமாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.\nமுதற்கட்டமாக, அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேரக்கூடும் என்று யூகங்கள் கொடி கட்டிப் பறந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தமது பொதுக்குழுவில் \"கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்\" என்று கூறியிருந்தார். சொல்லிவைத்தாற்போல அதே வார்த்தைகளையே சேலத்தில் நடைபெற்ற தம்கட்சியின் \"உரிமை மீட்பு மாநாட்டில்\" உச்சரித்திருந்தார் விஜயகாந்த். \"கூட்டணி பற்றி என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்\".\nகடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்த அ.தி.மு.க.​ பொதுக்​கு​ழுக் கூட்​டத்​தில் கூட,​​ சில கட்​சி​க​ளு​டன் பேச்​சு​வார்த்தை நடந்து வரு​வ​தாக ஜெயல​லிதா கூறி​னாரே தவிர,​​ ஏற்​கெ​னவே கூட்​ட​ணி​யில் உள்​ள​தா​கக் கூறப்​ப​டும் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள்,​​ ம.தி.மு.க.வுடன் பேச்சு நடத்​து​வது பற்றி எது​வும் கூற​வில்லை.​ ​\n​ நடி​கர் விஜ​ய​காந்த் தலை​மை​யி​லான தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க.​ தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தா​க​வும்,​​ ஆனால்,​​ கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள்,​​ ம.தி.மு.க.வுடன் உட​ன​டி​யாக பேசு​வதை அ.தி.மு.க.​ தவிர்ப்​ப​தா​க​வும் அப்​போது பேச்சு எழுந்​தது.​ ​\n​ இந்​நி​லை​யில்,​​ சென்னை வந்த பிர​த​மர் மன்​மோ​கன் சிங்,​​ தி.மு.க.​ -​ காங்​கி​ரஸ் கூட்​டணி உறு​தி​யாக இருப்​ப​தாக அறி​வித்து விட்​டுச் சென்​றார்.​ தி.மு.க.​ -​ காங்​கி​ரஸ் கட்​சி​கள் இடை​யே​யான கூட்​டணி முறிய எவ்​வித வாய்ப்​பும் இல்லை என்​பதை இரு கட்​சி​க​ளும் உறு​தி​யாக தெரி​வித்து விட்​டன.​\n​ இந்த சூழ​லில்,​​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட்,​​ ​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் ஆகிய இரு கட்​சி​க​ளை​யும் கூட்​டணி பற்றி பேச வரு​மாறு அ.தி.மு.க.​ பொதுச் செய​லா​ளர் ஜெயல​லிதா அழைப்பு விடுத்​துள்​ளார்.​ இதை மார்க்​சிஸ்ட் கட்சி பொதுச் செய​லா​ளர் பிர​காஷ் காரத்,​​ சென்​னை​யில் திங்​கள்​கி​ழமை உறுதி செய்​தார்.​ ​\n​ ​ தமி​ழ​கத்​தில் தி.மு.க.​ -​ காங்​கி​ரஸ் அணிக்கு எதி​ராக ஒரு உறு​தி​யான அணியை நாமெல்​லாம் சேர்ந்து அமைக்க வேண்​டும் என்று தன்​னி​டம் தொலை​பேசி மூலம் ஜெயல​லிதா கூறி​ய​தாக பிர​காஷ் காரத் தெரி​வித்​தார்.​ ​\nஇதே​போல் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சித் தலை​வர்​க​ளை​யும் ஜெயல​லிதா தொலை​பே​சி​யில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்​தார் என்று இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி நிர்​வா​கி​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​\nஇந்​நி​லை​யில் தமி​ழக சட்​டப்​பே​ரவை தேர்​தல் மற்​றும் கூட்​டணி பற்றி முடிவு செய்​வ​தற்​காக இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் மாநி​லக் குழுக் கூட்​டம் ஜன​வரி 21,​ 22 ஆகிய தேதி​க​ளில் நெல்லை மாவட்​டம்,​​ பாப​நா​சத்​தில் நடை​பெ​று​கி​றது.மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் மாநி​லக் குழுக் கூட்​டம் ஜன​வரி 24,​ 25 ஆகிய தேதி​க​ளில் சென்​னை​யில் நடை​பெ​று​கி​றது.​இந்​தக் கூட்​டங்​க​ளில் மாநி​லக் குழு உறுப்​பி​னர்​கள்,​​ கட்​சி​யின் மாநில நிர்​வா​கி​க​ளோடு,​​ அகில இந்​திய தலை​��ர்​க​ளும் கலந்து கொள்​கின்​​றனர்.\nஅடுத்த சில நாள்​க​ளில் அ.தி.மு.க.​ பொதுச் செய​லா​ளர் ஜெயல​லி​தாவை,​​ இரு கம்​யூ​னிஸ்ட் கட்​சி​க​ளின் தலை​வர்​க​ளும் தனித்​த​னி​யாக சந்​தித்​துப் பேசு​வார்​கள் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது சென்னை நிருபர் தெரிவிக்கிறார்.​ ​\nமேலும் வாசிக்க>>>> \"தேர்தல் 2011 :\"வாங்க, பேசலாம்\"- கம்யூ.க்களிடம் ஜெ.\"\n - கல்வித்துறை 'தடா' போட்டது\nby: பந்தர்.அலி ஆபிதீன். புதன், 12 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nஎல்.கே.ஜி எனப்படும் பாலர் கீழ்நிலைக்கல்விக்கும் தமிழகத்தில் சில பள்ளிகள் நுழைவுத்தேர்வையும் நன்கொடையையும் மேற்கொள்வதாக தெரியவருகிறது.\nஇந்நிலையில் இது குறித்து கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகல்வித்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில்,\nஜுலை 1-ந்தேதி 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேர தகுதி உடையவர்கள். அவர்களை எல்.கே.ஜி.யில் சேர்க்க எந்த வித நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது. அவர்களின் பெற்றோர் படித்திருக்கிறார்களா என்று கேட்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50க்கு மேல் இருக்கக்கூடாது. மாணவர்சேர்க்கைக்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைபொருட்கள் விற்கக்கூடாது. புகை பிடிக்கவும் கூடாது. பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.\nபாலக மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் வேலை ஏவவோ, . அடிக்கவோ கூடாது. நான் இங்கு கூறியவற்றை ஏற்கனவே பல முறை பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளோம்.\n6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்படவேண்டியது அரசின் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதும், சர்வ சிக்சா அபியான் என்ற அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி குறிக்கத்த்க்கது\nமேலும் வாசிக்க>>>> \"LKG படிப்புக்கு என்ட்ரன்ஸா - கல்வித்துறை 'தடா' போட்டது\"\nசிதம்பரம்-கடலூர் சாலையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு\nby: பந்தர்.அலி ஆபிதீன். 0 கருத்துரைகள்\nவெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கடந்த இருவாரங்களுக்கு முன், பரங்கிப்பேட்டை பு.முட்லூரில் கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக��கப்படும் வகையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற போது அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம் என வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தது தெரிந்ததே.\nஇதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், மஞ்சக்குழி பகுதிகளில் கணக்கெடுத்தும் கணக்கெடுத்ததை விட குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டதாக முறையீடுகள் வந்தன.\nமேலும் வாசிக்க>>>> \"சிதம்பரம்-கடலூர் சாலையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு\"\nமூனா கல்வி நிறுவனத்தில் இலவச கணிணி பயிற்சி வகுப்புகள் துவக்கம்\nby: MYPNO சேவகன் ஞாயிறு, 9 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை: முனா கல்வி நிறுவனம் சார்பில், அதன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கணிணி சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளுக்கும் கணிணி அறிவை வளர்க்கும் நோக்கில் துவங்கப்ட்ட இப்பயிற்சி வகுப்பு திட்டத்திற்கு க்ளிக் வேர்ல்டு க்ளிக் (\"Click-World-Click\") என்று பெயரிடப்பட்டுள்ளது. மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி திட்டத்தினை எம்.ஜீ.ஃபக்ருத்தீன் துவக்கி வைத்தார்.\nஇப்பள்ளியில் போதிய கணிணி ஆய்வுகூடம் வசதியுடன் இருப்பதாலும், தொடர் கண்காணிப்பு அடிப்படையிலான செயல்திட்டம் இருப்பதினாலும் அடிப்படை கணிணி பயிற்சி மட்டுமின்றி இதர மென்பொருள் வகுப்புகளுக்கும் தொடர்ந்து இலவச பயிற்சியுடன் சான்றிதழ்களும் அளிப்போம் என்று பள்ளி முதல்வர் தெரிவித்தார்.\nமேலும் வாசிக்க>>>> \"மூனா கல்வி நிறுவனத்தில் இலவச கணிணி பயிற்சி வகுப்புகள் துவக்கம்\"\nby: பந்தர்.அலி ஆபிதீன். 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழகம் சார்பில் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நேற்று மாலை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்து உரையாற்றினார்.\nசிறப்புரையாற்றிய தலைமைக்கழக பேச்சாளர் நெய்வேலி விக்கிரமன், தனது உரையில் தி.மு.கழக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கினார், தொடர்ந்து பேசுகையில் தமிழகத்தின் முன்னணி நாளேடுகள், வார இதழ்கள் தி.மு,க-விற்கு எதிரான நிலையினை கொண்டிருப்பதாக ��ுறிப்பிட்டு தனது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார்.\nஇக்கூட்டத்தில், தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான முத்து.பெருமாள், புவனகிரி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும், நகர இளைஞர் அணி அமைப்பாளருமான முனவர் உசேன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் பாண்டியன், கோமு, ராஜீ, ஆரிபுல்லாஹ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், சண்முகம், மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்\nமேலும் வாசிக்க>>>> \"சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம்\"\nby: பந்தர்.அலி ஆபிதீன். வியாழன், 6 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nமர்ஹூம் சுல்தான்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும் S.கவுஸ் ஹமீது, ராயல் தெரு S.செய்யது மரைக்காயர் ஆகியோர்களின் மூத்த சகோதரரும், G.ஷேக் மரைக்காயர், ராயல் தெரு S.ரஜ்ஜாக் மரைக்காயர் ஆகியோர்களின் பெரிய தகப்பனாருமான S.முஹம்மது அப்துல் காதர் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3.30 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nமேலும் வாசிக்க>>>> \"இறப்புச் செய்தி\"\nதெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம்\nby: பந்தர்.அலி ஆபிதீன். ஞாயிறு, 2 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nபரங்கிப்பேட்டை ஒன்றிய அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம் குமாரப்பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம்,கிள்ளை ஆகிய இடங்களை தொடர்ந்து இன்று மாலை பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது.\nMGR இளைஞர் அணி நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம், தான் பேரூராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த போது செய்த பணிகள் குறித்து பட்டியலிட்டார், தொடர்ந்து பேசுகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் குறிப்பிட்டார். கூட்டத்தில் இராசாங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், தலைமைக்கழக பேச்சாளர் கோ.ஜெயவேல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் மலை.மோகன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,ஷாஜஹான், வீராசாமி,இக்பால்,ஜெய்சங்கர், மாரிமுத்து, கா���ில், சுல்தான்,மாலிமார், யூசுப் அலி,ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் வாசிக்க>>>> \"தெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம்\"\nமக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்\nby: பந்தர்.அலி ஆபிதீன். சனி, 1 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்\nகடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு மற்றும் சென்னை அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப், இணைந்து நடத்தும் மக்தப் ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், இறைவன் நாடினால் வருகின்ற ஜனவரி 10, 11 தேதிகளில் பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற இருக்கின்றது. முதல் நாளான ஜனவரி 10 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.30 வரை நடைப்பெறும் கலந்தாய்வுக்கூட்டத்தில், உலமா பெருமக்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர், இரண்டாம் நாளான ஜனவரி 11 அன்று காலை 9 மனி முதல் \"மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்\" நடைப்பெற இருக்கின்றது, இம்முகாமில், மும்பை, பெங்களூரு-உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 400 உலமாக்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.\nமேலும் வாசிக்க>>>> \"மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்\"\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமின் வாரியம் - 253786\nதுணை மின்நிலையம் - 247220\nபஞ்சாயத்து யூனியன் - 243227\nகேஸ் சர்வீஸ் - 243387\nஅஞ்சல் நிலையம் - 243203\nDr அங்கயற்கண்ணி - 253922\nDr பார்த்தசாரதி - 243396\nDr பிரேம்குமார் - 253580\nDr ஷகீலா பேகம் - 243234\nபரங்கிப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.\nகி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது.\nஇங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.\nஇரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூ சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nஅருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ.\nதற்போதைய பேரூராட்சி தலைவர்: திரு. முஹமது யூனுஸ்\nஎஸ். டி. டீ. குறியீடு: 4144\nஅனல் மின் நிலைய வேலி பிரச்னை மீண்டும் பேச்சுவார்த்...\nபரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எத...\nஜெத்தாவில் கடும் மழை வெள்ளம்\nபரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்...\nநீடுர் முஸ்லிம் மருத்துவக் கல்லூரி : வஃக்ப் வாரிய...\nபரங்கிப்பேட்டை எஸ்.ஐ. உட்பட 24 சப் இன்ஸ்பெக்டர்கள்...\nதேர்தல் 2011 :\"வாங்க, பேசலாம்\"- கம்யூ.க்களிடம் ஜெ.\n - கல்வித்துறை 'தடா' போ...\nசிதம்பரம்-கடலூர் சாலையில் சாலை மறியல் - போக்குவரத்...\nமூனா கல்வி நிறுவனத்தில் இலவச கணிணி பயிற்சி வகுப்பு...\nதெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம்\nமக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்\nCopyright © 2010 பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=377971", "date_download": "2020-10-20T22:48:02Z", "digest": "sha1:WAZFCVRBM5S52QQAW3SI3E6UQDKKFV5V", "length": 4171, "nlines": 54, "source_domain": "www.paristamil.com", "title": "2024ல் நிலவுக்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடும் நாசா!- Paristamil Tamil News", "raw_content": "\n2024ல் நிலவுக்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடும் நாசா\n2024 ஆம் ஆண்டில் நிலவுக்கு பெண் உள்பட 2 விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன், நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் லேண்டரை உருவாக்க மூன்று வெவ்வேறு திட்டங்கள் போட்டியில் உள்ளதாகவும் இதற்கு ஆகும் செலவு 28 பில்லியன் டாலர் என்று மதிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nமுதல் தவணையாக 3.2 பில்லியன் டாலருக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாக பிரிடென்ஸ்டைன் கூறினார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\nவிண்வெளியில் சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல்\nபிரகாசமாக எரிந்து விழுந்த விண்கல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/", "date_download": "2020-10-20T22:42:34Z", "digest": "sha1:SBDQRFLO3TMABPI6JFD2XIR2P34AK7JO", "length": 5484, "nlines": 108, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "Tamilmalarnews – NOT JUST A NEWS CHANNEL ….ITS A KNOWLEDGE HUB", "raw_content": "\nகோயிலுக்குச் செல்லும் பொழுது 05/10/2020\nமுக்தி அடைய செய்யும் ஆலயம் 05/10/2020\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்... 05/10/2020\nவாராஹி அம்பிகே ஸ்தோத்திரம் 04/10/2020\nஇறைவனை அறிய ஆத்மா 26/09/2020\nமுக்தி அடைய செய்யும் ஆலயம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\nமுக்தி அடைய செய்யும் ஆலயம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\nஇந்தியா பூரி ஜெகன்னாதர் கோயிலின் அற்புதங்கள்\nஇந்தியா இந்தியாவுக்கு ஜம்புத்தீவு என்ற பெயரும்\nஇந்தியா கேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதி\nஇந்தியா பேரூர் என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம்\nஇந்தியா பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும்\nதமிழகம் முக்தி அடைய செய்யும் ஆலயம்\nதமிழகம் கொரோனா அலட்சியப் போக்கு.\nதமிழகம் அதிசயம் அற்புதம் நிறைந்த ஆலயம்\nதமிழகம் காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்\nதமிழகம் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு தமிழ்நாடுதான்\nஉலகம் தமிழ் மருத்துவத்தை பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகள்\nஉலகம் ஸ்ட்ரோமா தீவு Stroma Island\nஉலகம் பிரபஞ்சம் உருவானதத்தின் வரிசை ரகசியம்\nஉலகம் கரோனா வைரஸ் ஐ விரட்டியடிக்கும் கந்தசஷ்டிகவசம்\nஉலகம் சமையலறைக்குள் தஞ்சமடைந்த கணவன்கள்\nவிஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது…\nபட்ஜெட் 2019: தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்கிறது\nஅதி நவீன கம்ப்யூட்டர் மெமரி கார்டு\nமனிதனின் நினைவுத்திறனில் இயங்கும் ரோபோ\nமுக்தி அடைய செய்யும் ஆலயம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/15-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-20T23:28:50Z", "digest": "sha1:XYMUQBWGWN2N4F5WWV5MIFKCOENPK6LZ", "length": 3331, "nlines": 49, "source_domain": "vanninews.lk", "title": "15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச பொது விடுமுறை - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\n15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரச பொது விடுமுறை\nஎதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை பொது விடுமுறை தினமாக, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.\n சில நாட்களில் பிரபுக்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கைது\nமக்கா மஸ்ஜிதுல் ஹரம் இமாமுடன் ஹிஸ்புல்லாஹ் விசேட சந்திப்பு\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில\nகல்பிட்டி பிரதேச செயலாளர் பெண் கிராம உத்தியோகத்தருடன் பாலியல் சேட்டை\nபலி வாங்காமால் பலனடையுங்கள் முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான்\nதெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது\nஇலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறாபடுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை\nறிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா அல்லது அரசியலா \n அரசியல் நடகம் அமைச்சர் உதய கம்மன்பில October 19, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/thalapathy-65-thalapathy-66-thalapathy-67-thalapathy-68-updates/", "date_download": "2020-10-20T23:18:12Z", "digest": "sha1:BUQ2X2M4VFX4KE5GV4FJTMQWK6KEDTTX", "length": 5493, "nlines": 61, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "தளபதி விஜயுடன் அடுத்தடுத்து இணையும் வெற்றிப்பட இயக்குனர்கள், லிஸ்டில் அட்லீ இல்லை - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > News > தளபதி விஜயுடன் அடுத்தடுத்து இணையும் வெற்றிப்பட இயக்குனர்கள், லிஸ்டில் அட்லீ இல்லை\nதளபதி விஜயுடன் அடுத்தடுத்து இணையும் வெற்றிப்பட இயக்குனர்கள், லிஸ்டில் அட்லீ இல்லை\nகொரோனா முடக்கத்தை தொடர்ந்து திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், இவ்வருடம் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் சாத்தியம் இல்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇந்நிலையில் விஜயின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் கோடம்பாக்கத்தில் கசிந்துவருகின்றன.\nஅந்தவகையில், தளபதி விஜய் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.\nஅதனைத்தொடர்ந்து வெற்றிமாறன் இ���க்கத்தில் தளபதி 66, பாண்டிராஜ் இயக்கத்தில் தளபதி 67, மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 68 என நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.\nPrevious Article கொரோனவால் உயிரிழந்த இன்னொரு திரைபிரபலம்\nNext Article திரையுலகில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்ததாக நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு\nநான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துருச்சி – வனிதா\nஹீரோவுடன் மிக நெருக்கமாக நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன் படம் விரைவில் ஓடிடியில் வெளிவருகிறது\nஅடுத்த வைல்ட்கார்ட் எண்ட்ரி – களமிறங்கும் மீடு பிரபலம்\nஇலட்சக்கணக்கான இதயங்களை பெற தகுதியானவர் சுரேஷ் – அவரை மதிக்கிறேன் என தெரிவித்துள்ள திரைபிரபலம்\nநாள் 15 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nநான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துருச்சி – வனிதா\nஹீரோவுடன் மிக நெருக்கமாக நடித்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன் படம் விரைவில் ஓடிடியில் வெளிவருகிறது\nஅடுத்த வைல்ட்கார்ட் எண்ட்ரி – களமிறங்கும் மீடு பிரபலம்\nஇலட்சக்கணக்கான இதயங்களை பெற தகுதியானவர் சுரேஷ் – அவரை மதிக்கிறேன் என தெரிவித்துள்ள திரைபிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/11/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-10-20T23:39:38Z", "digest": "sha1:GHKZIG4SDOGHR4I5QAU2IX3ZQDGUFEOU", "length": 5245, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "அரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை பதவி விலக கோரிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசப�� உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅரச நிறுவன தலைவர்கள், பணிப்பாளர்களை பதவி விலக கோரிக்கை-\nஅரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் குழும பணிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர இது குறித்து அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்க நியதிச் சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் கொண்டவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் குறித்து விசாரணை- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hi5fox.com/topic/thalapathy/", "date_download": "2020-10-20T22:30:32Z", "digest": "sha1:MFIYQMNMFR43X5IE7FY6TYXP5YP3Z5IK", "length": 2997, "nlines": 77, "source_domain": "hi5fox.com", "title": "Thalapathy - Hi5Fox", "raw_content": "\nமாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு தளபதி விஜய் செய்தது என்ன தெரியுமா \n21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி \n21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி \nபிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்\nமுன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..\nமீண்டும் இணையுமா ‘ராட்ச்சசன்’ கூட்டணி.\nமுக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் \nகல்லூரியில் படிக்கிறாரா நடிகை சன்னி லியோன் \nபிக்பாஸ் 4-ல் இந்த கவர்ச்சி நடிகையும் இருக்காங்கலா \nKGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-20T23:29:20Z", "digest": "sha1:BGLSFWCFPU6HW52NYA5F2HQGFMEECJ67", "length": 6728, "nlines": 101, "source_domain": "kancheepuram.nic.in", "title": "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 204 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 204 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 204 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்\nவெளியிடப்பட்ட தேதி : 13/10/2020\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 204 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் [PDF 101 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 20, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/sep/25/previous-govts-used-to-make-a-complicated-laws-which-farmers-labourers-could-never-understand-3472330.amp", "date_download": "2020-10-20T23:42:59Z", "digest": "sha1:HNYMO6BLBEY3WXKXQWOTGDRDWYNYYMI2", "length": 5780, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "'விவசாயிகளுக்கு புரியாத வகையில் முந்தைய ஆட்சி சட்டங்கள்' | Dinamani", "raw_content": "\n'விவசாயிகளுக்கு புரியாத வகையில் முந்தைய ஆட்சி சட்டங்கள்'\nவிவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியாதவகையில் முந்தையை காங்கிரஸ் கட்சி திட்டங்களை வகுத்து வைத்திருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nபாஜக அரசின் திட்டங்களுக��கு எதிராக இணையதளத்தில் பரப்பப்படும் பொய்கள் மற்றும் வதந்திகளை தடுக்கும் விதமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇது குறித்து காணொலி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி,\nவிவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள முடியாதவகையில் காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள் இருந்தன. எனினும் பா.ஜ.க. அரசு அதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனையொட்டி பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.\nபாஜகவை சேர்ந்த தொண்டர்கள் விவசாய சீர்திருத்த மசோதாவின் முக்கியத்துவத்தையும், சிக்கல்களையும் விவசாயிகளுக்கு புரியும் வகையில் அவர்களது மொழியில் எடுத்துரைக்க வேண்டும். இது இணையதளத்தில் விவசாய திட்டங்களுக்கு எதிராக பகிரப்படும் தகவர்களுக்கு எதிராக அமைய வேண்டும்.\nபுதிய தொழிலாளர் சீர்திருத்தங்கள் நமது தொழிலாளர் சக்தியின் வாழ்க்கையை மாற்றும். குறைந்தபட்ச ஊதிய திட்டத்தின் கீழ் 30 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். இது அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சென்று சேரும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nTags : நரேந்திர மோடி\nஅனைவருக்கும் கரோனா தொற்று தடுப்பூசி பிரதமா் நரேந்திர மோடி\nஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்கு அனுமதி கூடாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\n2ஜி: மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய சிபிஐக்கு உரிமை இல்லை: எதிர்த்தரப்பில் வாதம்\nகுடற்புழு நோய்த் தாக்கம் 14 மாநிலங்களில் குறைந்தது\n50 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு புதிய வேளாண் சட்டங்கள் பற்றி தெரியவில்லை: ஆய்வில் தகவல்\nதாவூத் இப்ராஹிம் கூட்டாளியின் ரூ.22 கோடி சொத்துகள் பறிமுதல்\nமுதல்வா் பதவியை இழக்கும் காலம் எடியூரப்பாவுக்கு நெருங்குகிறது\nமலையாள நடிகர் பிருத்விராஜுக்கு கரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107874340.10/wet/CC-MAIN-20201020221156-20201021011156-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}