diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1457.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1457.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1457.json.gz.jsonl" @@ -0,0 +1,383 @@ +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/one-more-journalist-shot-dead-in-up-395574.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-12-05T00:19:18Z", "digest": "sha1:S7TGWRB2VN54NEFPMUDB7NLG4K22B7RL", "length": 16436, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "உ.பி.யில் அடுத்தடுத்து...மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுப் படுகொலை- 4 பேர் கைது | One more Journalist shot dead in UP - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு முதல் மீனம் வரை யாருக்கு பலன்கள் பரிகாரங்கள்\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஊழலை அம்பலப்படுத்தியதற்கு பரிசு... உ.பி.யில் பத்திரிகையாளர் எரித்துக்கொலை\nஉபி முதல்வரை காலி செய்துவிடுவேன்.. மெசேஜ் அனுப்பிய 15 வயது சிறுவன்.. அதிரடியாக கைது செய்தது போலீஸ்\nசாதி கலவரத்தை தூண்ட திட்டமிட்டார்.. சித்திக் கப்பான் வழக்கில்.. உ.பி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்\nஉ.பி.யில் நள்ளிரவில் பயங்கரமான விபத்து.. கார் மீது லாரி மோதியதில் 14 பேர் உயிரிழப்பு\n16 வயசு தலித் பெண்.. பாத்ரூமுக்குள் அடைத்து வைத்து.. 3 பேரின் அக்கிரமம்.. அலறி போன உ.பி.\n\"நான் நலம்\".. 5 நிமிடம் மட்டும் வழக்கறிஞரிடம் பேசிய சித்திக் கப்பான்..49 நாளாக சிறையில் வாடும் அவலம்\nMovies உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி\nLifestyle இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணும்… இல்லன்னா சிரமப்படுவீங்க...\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக���கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉ.பி.யில் அடுத்தடுத்து...மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுப் படுகொலை- 4 பேர் கைது\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நேற்று இரவு மூத்த பத்திரிகையாளர் ரதன் சிங் (வயது 45) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nடெல்லி அருகே உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். தமது இரு மகள்கள் முன்னிலையிலேயே மர்ம நபர்களால் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதற்போது உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நேற்று இரவு ரதன் சிங் என்ற மற்றொரு பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.. ரதன் சிங், இந்தி டிவி சேனல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக தினேஷ் சிங், அரவிந்த்சிங், சுனீல் சிங் மற்றும் மோதி சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், பத்திரிகையாளர் ரதன்சிங்குக்கும் தினேஷ் சிங்குக்கும் நிலம் தொடர்பான தகராறு இருந்துள்ளது. இதில்தான் ரதன்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.\nஎனது அம்மா பள்ளியில் டீச்சர்... நான் நியூட்ரிஷியன் டீச்சர்... பிரியா ப்ரின்ஸ் ஓபன் டாக்..\nஇதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ரதன்சிங் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதலையை முட்டி முட்டி கதறி அழுது.. யோகியின் மனசையே அடியோடு மாற்றிய பெண்.. தெறி வீடியோ..\nஇனிமேல் எங்கும் பாஜக கொடிதான்.. எந்த கட்சியாலும் தோற்கடிக்கவே முடியாது.. உபி முதல்வர் யோகி பெருமிதம்\nஉ.பி, குஜராத் இடைத்தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் அமோக முன்னிலை\nகல்யாணமான பெண்ணை \"வற்புறுத்தி\" சீரழித்த 17 வயது சிறுவன்.. வீடியோவையும் வெளியிட்டு.. உபி ஷாக்\nஎன்னை பார்த்தா அப்படியா தெரியுது.. ப்ளூ ���லர் \"ஆண்ட்டி\"க்கு வந்த கோபம்.. நடு ரோட்டில் ரணகளம்\nஎன் கிட்ட வாங்க.. வெறும் ரூ. 55,000தான்.. அதிர வைத்த உ.பி. போஸ்டர்.. அடி வயிறு கலங்குதே\nதிருமணத்திற்காக \"அதை\" செய்வதா.. ஏற்கவே முடியாது.. அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி\nராஜ்யசபா தேர்தல்.. உ.பி., உத்தரகாண்ட் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\n\"எதுக்கு தாடி வச்சீங்க\".. முஸ்லீம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உ.பியில் அராஜகம்\nநிர்வாணமாக கால்வாயில் மிதந்து வந்த இளம் பெண் உடல்.. உ.பியில் இன்னும் ஒரு கொடூரம்.. ஷாக்\nஈவ் டீசிங் காமுகனை போலீசிடம் சண்டை போட்டு மிரட்டி அழைத்து போன உ.பி. பாஜக எம்.எல்.ஏ. குடும்பம்\nஉ.பி. ரேஷன் கடை பயங்கரம்: அதிகாரிகள் முன்னிலையில் இளைஞரை சுட்டுப் படுகொலை செய்த பாஜக பிரமுகர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nup journalist shot dead bjp govt உபி பத்திரிகையாளர் சுட்டுக் கொலை பாஜக அரசு politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-04T23:16:01Z", "digest": "sha1:PBVMQX2JQFH3NUFB2P4IWFKQL4WO2P7X", "length": 9683, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுப்பிரமணியன் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதுச்சேரி மக்கள் நீதி மய்யத் தலைவர்... சுப்பிரமணியன்... கொரோனாவுக்கு உயிரிழப்பு\nஊழலுக்கு துணை போகிறார்.. விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் மீது துணை கலெக்டர் பரபரப்பு புகார்\nஆவேசம்.. கண்ணீர்.. நெகிழ்ச்சி.. ஒரே குரலில் 'எல்லைச்சாமிகளுக்கு' புகழ் வணக்கம் சொல்லும் இந்தியா\nதமிழக சிஆர்பிஎஃப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nகிறிஸ்டியைவிட கம்மி விலைக்கு முட்டை தர நாங்கள் ரெடி.. கோழிப்பண்ணை சம்மேளனம் அதிரடி\nஅன்று ரூ150 கோடி-இன்று ரூ750 கோடி மோசடி... விடாது கருப்பாய் மீண்டும் சிக்கிய சுபிக்ஷா சுப்பிரமணியன்\nபிடி பருத்தி விதைகளை அறிமுகம் செய்து விவசாயிகளின் தற்கொலைக்கு பொறுப்பேற்ற டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்\nமத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் காலமானார்\nபாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்\nகான்டிராக்டர் சுப்பிரமணியன் மரண வழக்கில் எம்எல்ஏ பழனியப்பன் கைது செய்யப்படவில்லை: தினகரன் விளக்கம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு புறக்கணிப்பு.. தினகரன் ஆதரவு எம்எல்ஏவால் சட்டசபையில் சலசலப்பு\nவிஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியன் மரத்தடியில் உட்கார்ந்து பக்கம் பக்கமாக எழுதிய கடிதம் எங்கே\nசுப்பிரமணியன் மர்மச்சாவு... தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையோடு சென்றது... விஜயபாஸ்கர் பெருமூச்சு\nவிஜயபாஸ்கர் நண்பர் சுப்பிரமணியம் தற்கொலையால் பெரும் பரபரப்பு.. விசாரணை அவ்வளவுதான்\nகாளை மாட்டை வைத்து கவிழ்ப்பு.. கி. வீரமணியின் எச்சரிக்கையும்... சுப்பிரமணியன் சுவாமியின் விருப்பமும்\nஎனக்கு அதற்கும் தொடர்பு இல்லை: எஸ்.வி.எஸ். கல்லூரி சுப்பிரமணியன் முன்ஜாமீன் கோரி மனு\nநானும், ஸ்டாலினும் ஊழல் செய்தோமா- வழக்கு போட வேண்டும் என்று காத்திருக்கிறோம்- மா.சு.\nசென்னை மேயர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமேயரின் 'திக் விஜயம்'-3 அதிகாரிகள் சஸ்பெண்ட்\nதமிழர் விரோத பாஜக-சு.சுவாமி: திமுக மாநாட்டில் கண்டன தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cheif", "date_download": "2020-12-05T00:11:31Z", "digest": "sha1:KEHEIZYN4UBYN2SIVCA6YI6YX3XZF5FZ", "length": 7962, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cheif News in Tamil | Latest Cheif Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்கானிஸ்தானுக்கான புதிய ஐஎஸ் தலைவர்.. விஸ்வரூபம் எடுக்கும் அபாயம்\nநேற்றும் தூக்கம்.. இன்றும் உறக்கம்... போலீஸ் மாநாட்டில் தொடர்ந்து 2வது நாளாக தூங்கிய சிபிஐ இயக்குநர்\nகர்நாடக பாஜக தலைவர் பதவி கோரி மோடிக்கு எதியூரப்பா கடிதம்\nதனித் தெலுங்கானாவின் முதல் முதலமைச்சராக தலித்தை நியமிப்போம்: சந்திரசேகர ராவ்\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி 2 ஆண்டுகாலம் பதவியில் நீடிக்க சட்ட திருத்தம்: வைகோ வலியுறுத்தல்\nமுதலில் தென்னக நதிகளை இணைக்க கருணாநிதி கோரிக்கை\nஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவுஇன்னும் முடிவாகவில்லை - கருணாநிதி\nநதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கபிரதமர் தலையிட கருணாநிதி கோரிக்கை\nஎனக்கு கிடைக்கும் எல்லாம் மக்களுக்கே: கருணாநிதி\nகருணாநிதிக்கு உமறுப் புலவர் விருது\nபிளஸ் டூ: முதலிடம் பெற்ற மாணவர்களுக்குபரிசு - கல்விச் செலவை அரசு ஏற்றது\nஉதகையின் குளிர் உனக்குஎரிமலைக் கொதிப்பு எனக்கு ...- கருணாநிதி முதல்வர் கருணாநிதி தயாநிதியைத்\nகலங்காதே கண்மணியே....-புதியவன் முதலை மீது ஏறி்சவாரி செய்பவன்முள் குத்தியதற்கு வருந்துவானா\nநேசிக்கிறேன் -புதியவன் அவசரமாய் எழுந்து காலைக் கடன்களை முடித்து வெந்ததா.. வேகவில்லையா..\nஇந்தியா வருகிறார் அமெரிக்க கடற்படை தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T23:46:26Z", "digest": "sha1:6CFPDKWCGOEYACOA3IDOOZ3TZQ6FSPVM", "length": 9357, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பற்றிய கட்டுரைகள்.\n\"மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.\nடோனி டேன் கெங் யம்\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி வாரியாக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/chinese/lesson-4771301010", "date_download": "2020-12-05T00:28:15Z", "digest": "sha1:JECHONQNSCQMESJIRTITO4EBSCFNBRPR", "length": 3305, "nlines": 94, "source_domain": "www.internetpolyglot.com", "title": "விலங்குகள் - Жывёлы | 課程細節 (Tamil - 白俄罗斯语) - Internet Polyglot", "raw_content": "\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Каты і сабакі. Птушкі і рыбкі. У свеце жывёл\nஅன்னப் பறவை · лебядзь\nஆடு கத்துதல் · бляяць\nஊர்ந்து செல்பவை · рэптылія\nகடற் புறா · чайка\nசெல்லப்பிராணி · хатнія жывёлы\nதாவர உண்ணி · траваедны\nநீள் மூக்கு · лычык\nபெண் வாத்து · гусь\nமாடு கத்துதல் · рыкаць\nமாமிச உண்ணி · драпежны\nமியாவ் சப்தம் · мяўкаць\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83035/", "date_download": "2020-12-04T23:52:26Z", "digest": "sha1:J5UZT4NP24N56ZFVRKQJMK6D6QJWE72J", "length": 66532, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 27\nபகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 4\nகர்ணன் மீண்டும் தன் அறைக்குள் செல்ல சிவதர் உள்ளே வந்தார். “தந்தை சொல்வதிலும் உண்மை உள்ளது” என்றான் கர்ணன் தலைகுனிந்து நடந்தபடி. “உண்மையில் கருவுற்றவள் விருஷாலி. அச்செய்தியை இன்னும் அங்க நாடு அறியவில்லை.” சிவதர் “இல்லை அரசே, அச்செய்தியை முறைப்படி நமக்கு அறிவிக்க மறுத்தவர் அரசி. சொல்லப்போனால் இன்னும் கூட அரசியிடமிருந்து நமக்கு செய்தி வரவில்லை” என்றார். “ஆம், அது அவளது அறியாமை. அதை கடந்து சென்று அவளை நான் சந்தித்திருக்க வேண்டும்” என்றான் கர்ணன். “மைந்தர் பிறக்கவிருப்பதை முறைப்படி அங்க நாட்டுக்கு அறிவிப்பதும் என் கடனே.”\nசிவதர் “அரசே, தான் கருவுற்றிருக்கும் செய்தியை கொழுநரிடம் அறிவிப்பது எப்பெண்ணுக்கும் பேருவகை அளிக்கும் தருணம். தன் அறியாமையால் அதை மறைத்துக்கொண்டவர் அரசி. தான் இழந்ததென்ன என்றுகூட அவர் இன்னும் உணரவில்லை. ஒருபோதும் உணரப்போவதும் இல்லை” என்றார். கர்ணன் நீள்மூச்சுடன் “அதைப் பற்றித்தான் நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்விரு நாட்களும் ஒரு தந்தையென நான் என்றும் நினைவுற வேண்டியவை. என் உள்ளத்தில் மைந்தர் நினைவு ஊறிப்பெருக வேண்டிய நேரம். ஆனால் சிதறிப் பறந்து எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறது என் சித்தம். ஒருமுறை கூட பிறக்கவிருக்கும் என் மைந்தனைப்பற்றி நான் எண்ணவில்லை” என்றான்.\nசிவதர் “ஹரிதர் நேற்று மூத்தஅரசியிடம் பேசிய நிமித்திகர்களை வரவழைத்து உசாவினார். மூத்தஅரசியின் குருதியில் பிறக்கும் மைந்தன் அ��்க நாட்டை ஆள்வது உறுதி என்றார் அவர்” என்றார். கர்ணன் “அது எவ்வாறு இளவரசென அவனுக்கு பட்டம் கட்டுவதே நிகழ வாய்ப்பில்லை” என்றான். “அது நமது கணிப்பு. நிமித்திகர் கணிப்பது நம் அரசியலை அல்ல. காலத்தை ஆளும் ஊழை” என்றார் சிவதர். “அப்படியென்றால்…” என்று கேட்டபடி கர்ணன் தன் பீடத்தில் எடையுடன் அமர்ந்தான். “பெருவீரர்கள் தடையற்றவர்கள். அங்க நாட்டின் அரசமுறைமை, நமது முடிவுகள், குடிவழக்கங்கள் என்னும் அனைத்து எல்லைகளையும் கடந்து இவ்வரியணையை தங்கள் மைந்தர் அடையக்கூடும்” என்றார் சிவதர்.\n“அவ்வண்ணம் நிகழட்டும்” என்றான் கர்ணன். சிவதர் “நிமித்திகரின் அக்கூற்றைத்தான் இளைய அரசி அஞ்சுகிறார்” என்றார் சிவதர். “நிமித்திகர் அவளுக்கும் சில நாட்குறிகளை சொல்லியிருப்பார்களே” “ஆம். அவர் பெறப்போகும் முதல் மைந்தர் அங்க நாட்டின் இளவரசராக பட்டம் சூட்டப்படுவார் என்று நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்” என்றார் சிவதர். “மணிமுடி சூட மாட்டானா” “ஆம். அவர் பெறப்போகும் முதல் மைந்தர் அங்க நாட்டின் இளவரசராக பட்டம் சூட்டப்படுவார் என்று நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்” என்றார் சிவதர். “மணிமுடி சூட மாட்டானா” என்றான் கர்ணன். “அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்கு மூன்று கண்டங்கள் உள்ளன என்கின்றனர் நிமித்திகர். அச்செய்தியால் இளைய அரசி உளம் கலங்கி இருக்கிறார்.” கர்ணன் “கண்டங்களா” என்றான் கர்ணன். “அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்கு மூன்று கண்டங்கள் உள்ளன என்கின்றனர் நிமித்திகர். அச்செய்தியால் இளைய அரசி உளம் கலங்கி இருக்கிறார்.” கர்ணன் “கண்டங்களா” என்றான். சிவதர் “ஷத்ரியர் பிறக்கையில் முதலில் நோக்குவது முழுவாழ்நாள் உண்டா என்றே” என்றார்.\nகர்ணன் “இவை அனைத்தையும் முன்னரே அறிந்து கொள்வதனால் என்ன நன்மை” என்றான். “நிமித்த நூல் அறிவுறுத்துகிறது, எச்சரிக்கிறது, வழிகாட்டுகிறது. ஆனால் ஊழின் பல்லாயிரம் கைகள் நமது ஆட்டக்களத்தில் பகடைக் காய்கள் கொண்டு அமர்ந்திருக்கின்றன எனும்போது அவற்றால் எந்தப் பயனும் இல்லை” என்றான். “நிமித்த நூலை பொருட்டாக எண்ணலாகாதென்றே என் உள்ளம் சொல்கிறது. அது ஊழுக்கு அடிபணிவதாகும். நான் நிமித்திகருடன் உரைகொள்ள விழையவில்லை. என்னை இப்பெருக்குக்கு ஒப்படைத்துக் கொள்ளவே எண்ணுகிறேன்.”\nசிவதர் “தோற்பதே முடிவு என்றாலும் ஊழுடன் ஆடுவதே வீரரும் அறிவரும் யோகியரும் ஏற்கும் செயல்” என்றார். கர்ணன் “ஆம், அது உண்மை” என்றான். பின்பு “பார்ப்போம்… நீங்கள் முன்பு சொன்னதைப்போல ஓர் அரசனாக நான் எனது அம்புகள் எட்டும் தொலைவுக்கு மேல் நோக்குவதை மறுக்கிறேன்” என்றான். சிவதர் “இத்தருணத்தில் அது நல்ல வழிமுறை என எண்ணுகிறேன். இரு அரசியரும் அவர்களின் ஆடலை முடிக்கட்டும். அதன்பின்னர் நாம் செய்வனவற்றை சூழலாம்” என்றார். “இரு துணைவியரின் கருவுறலையும் அறிவித்துவிட்டு நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம். அதற்கு அஸ்தினபுரியின் தூது ஒரு நல்ல தூண்டு.”\nவாயிலில் ஏவலன் வந்து நின்று தலைவணங்கினான். சிவதர் திரும்பி புருவத்தை தூக்க அவன் “அமைச்சர் செய்தியனுப்பினார்” என்றான். கர்ணன் சொல்லும்படி கைகாட்டினான். “அமைச்சர் ஹரிதர் அஸ்தினபுரியின் இளவரசர் சுஜாதருடன் தங்களை சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்” என்றான். “வரச்சொல்” என்று சொன்னதுமே கர்ணன் முகம் மலர்ந்து “இளையவன் அழகன். அவனை ஒரு காலத்தில் என் ஒற்றைக்கையில் தூக்கி தலைமேல் வைத்து விளையாடியிருக்கிறேன்” என்றான். “அவர்கள் ஒவ்வொருவரும் மூத்தவரைப் போலவே உருக்கொண்டு வருவது விந்தை” என்றார் சிவதர். “வெவ்வேறு அன்னையருக்குப் பிறந்தவர்கள். ஆனால் ஒற்றை அச்சில் ஒற்றி எடுக்கப்பட்டவர்கள் போல் உள்ளனர்”\nகர்ணன் “அது குருதியால் மட்டுமல்ல எண்ணங்களாலும் அமைவது” என்றான். “அவர்களில் வாழும் ஆன்மா மூத்தவர் சுயோதனரைப்போல் ஆகவேண்டுமென்றே விழைகிறது. அது உண்டு உயிர்த்து தன்னை அவ்விதம் ஆக்கிக் கொள்கிறது.” சிவதர் “இனியவர், தங்கள் மேல் பெருங்காதல் கொண்டவர். அவையில் அமர்ந்திருக்கையில் தங்களை அன்றி பிற எவரையும் சுஜாதர் நோக்கவில்லை என்பதை கண்டேன்” என்றார். கர்ணன் “ஆம், நானும் அவனையே நோக்கிக் கொண்டிருந்தேன். கண்களால் நூறுமுறை தோள் தழுவிக்கொண்டிருந்தேன்” என்றான். பின்னர் நகைத்து “துரியோதனரை எனக்காக சிற்றுருவாக்கிப் படைத்துப் பரிமாறியதுபோல் உணர்கிறேன் சிவதரே” என்றான்.\nவாயிலில் வந்து நின்ற ஏவலன் “அஸ்தினபுரியின் இளவரசர், குருகுலத்தோன்றல் சுஜாதர் அமைச்சர் ஹரிதர்” என்று அறிவித்தான். கர்ணன் எழுந்து கைகளை விரிக்க கதவைத் திறந்து தோன்றிய சுஜாதன் விர��யும் காலடிகளுடன் ஓடி வந்து குனிந்து அவன் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான். கர்ணன் அவன் தோள்களைப் பற்றி தூக்கி நெஞ்சோடணைத்துக் கொண்டான். இறுக்கி நெரித்து அதுவும் போதாமல் அவனைத் தூக்கி பலமுறை சுழற்றி நிறுத்தினான். அவன் குழல் கற்றைகளைப் பற்றி தலையை இறுக்கி முகத்தருகே திருப்பி அவன் விழிகளை நோக்கி “வளர்ந்துவிட்டாய்” என்றான். கைகளால் அவன் கன்னங்களைத் தடவி “மென் மயிர் முளைத்துள்ளது… மீசை கூட” என்றான்.\n“ஆம், ஒருவழியாக” என்றான் சுஜாதன். “எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் மூத்தவரே தம்பியரில் எனக்கு மட்டும்தான் இன்னும் மீசை அமையவில்லை.” ஹரிதர் சிரித்தபடி “அங்க நாட்டை மிக விரும்புகிறார்” என்றார். கர்ணன் “எதையும் உண்டு அறிவதே கௌரவர் வழக்கம்” என்றான். ஹரிதர் “நான் சொன்னதும் அதையே” என்றார். சிவதர் சிரித்தபடி “இளையவர் ஊனுணவு மணத்துடன் இருக்கிறார்” என்றார். “இங்குள்ள முதலைகள் உணவுக்கு ஏற்றவை மூத்தவரே. மீன்போலவே வெண்ணிறமான ஊன். பளிங்கு அடுக்குகள் போல…” என்றான். “அல்லது தென்னங்குருத்து போல…” கர்ணன் “உணவைப் பற்றிப் பேசுகையில் கௌரவர்கள் கவிஞர்களும்கூட” என்றான்.\nசிரித்தபடி ஹரிதர் “இங்கு சில நாள் தங்கிச் செல்லும்படி நான் சொன்னேன்” என்றான். “ஆம், நீ இங்கு சில நாள் இரு. உனக்கு வேண்டியதென்ன என்பதை ஹரிதர் இயற்றுவார்” என்றான் கர்ணன். “இல்லை மூத்தவரே, நான் தங்களுடன் வருகிறேன்” என்றான் சுஜாதன். “ஏன்” என்றான் கர்ணன். “இந்நகரில் அழகிய பெண்களும் உள்ளனர் இளையோனே.” சுஜாதன் “ஆம், ஆனால் நான் உங்களுடன்தான் வருவேன்” என்றான். “அஸ்தினபுரிவிட்டு நீ வெளியே செல்வதே முதன் முறை அல்லவா” என்றான் கர்ணன். “இந்நகரில் அழகிய பெண்களும் உள்ளனர் இளையோனே.” சுஜாதன் “ஆம், ஆனால் நான் உங்களுடன்தான் வருவேன்” என்றான். “அஸ்தினபுரிவிட்டு நீ வெளியே செல்வதே முதன் முறை அல்லவா\n“ஆம், மூத்தவரே. எல்லை கடந்தபின் கண்ட ஒவ்வொன்றும் என்னை எழுச்சி கொள்ளச் செய்தது. இந்நகரின் கோட்டை வாயிலைக் கண்டதும் நான் நெஞ்சு விம்மி அழுதுவிட்டேன். நான் காணும் முதல் அயலகக் கோட்டை இதுவே. ஆனால் எங்கள் அனைவருக்குமே அரசரும் நீங்களும் தோள் தழுவி அமர்ந்திருக்கும் காட்சி என்பது கருவறையமர்ந்த சிவனும் விண்ணுருவனும்போல. அதை நான் தவறவிடமாட்டேன். அஸ்தினபுரி���ில் நீங்கள் இருவரும் இருக்கும் அவையில் எங்கேனும் ஒரு மூலையில் இருந்து கொண்டிருப்பதையே விழைகிறேன்.”\nசிவதர் அந்த உணர்ச்சியை எளிதாக்க “இவரும் கதாயுதம்தான் பயில்கிறாரா” என்றார். சுஜாதன் திரும்பி “என் தோள்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது” என்றார். சுஜாதன் திரும்பி “என் தோள்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது” என்றான். கர்ணன் அவன் தோள்களில் ஓங்கி அறைந்து “மூத்தவருக்கு இணையாக உண்கிறாய், அதில் ஐயமே இல்லை” என்றான். “ஆம், மூத்தவரே. கிட்டத்தட்ட அரசருக்கு இணையாக உண்கிறேன். ஒருமுறை அவரே என்னைப் பார்த்து நான் நன்கு உண்பதாக சொன்னார்” என்றான் சுஜாதன். “அதனால் நீ கதாயுதமேந்துபவன் என்று பொருள் வரவில்லை. முதன்மைக் கதையை ஒற்றைக் கையில் ஏந்த முடிகிறதா” என்றான். கர்ணன் அவன் தோள்களில் ஓங்கி அறைந்து “மூத்தவருக்கு இணையாக உண்கிறாய், அதில் ஐயமே இல்லை” என்றான். “ஆம், மூத்தவரே. கிட்டத்தட்ட அரசருக்கு இணையாக உண்கிறேன். ஒருமுறை அவரே என்னைப் பார்த்து நான் நன்கு உண்பதாக சொன்னார்” என்றான் சுஜாதன். “அதனால் நீ கதாயுதமேந்துபவன் என்று பொருள் வரவில்லை. முதன்மைக் கதையை ஒற்றைக் கையில் ஏந்த முடிகிறதா” என்றான் கர்ணன். “அப்படியெல்லாம் கேட்டால்… இல்லை… கேட்கக்கூடாதென்றில்லை… ஆனால் அப்படி கேட்கப்போனால் உண்மையில் அப்படி முழுமையாக சொல்லிவிடமுடியாது” என்றான் சுஜாதன்.\n“சிறந்த மறுமொழி” என்றார் சிவதர் சிரித்தபடி. “நான் பயிலும் முறையில்தான் பிழை என ஏதோ இருக்கிறது. கதாயுதத்தை தூக்கி அடிப்பது எளிது. ஆனால் பிறர் நம்மை அடிப்பதை அதைக் கொண்டு தடுப்பதுதான் சற்று கடினமாக இருக்கிறது. எல்லா பயிற்சியிலும் மூத்தவர் என்னை அடித்து வீழ்த்துகிறார். இருமுறை நான் அரசரின் பெருங்கதாயுதத்தை தலைக்கு மேல் தூக்கியிருக்கிறேன்” என்றான் சுஜாதன். “பிறகு…” என்றான் கர்ணன். “மூன்றாவது முறை அது என் தலையையே அறைந்தது. இன்னும் சற்று தோள் பெருத்தபின் அதை தூக்கலாம் என்று விட்டுவிட்டேன்.”\nஹரிதர் “ஒரு மாறுதலுக்காக நீங்கள் ஏன் கதாயுதம் இல்லாமலேயே பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது” என்றார். அவர் கண்களில் சிரிப்பை நோக்கிய கர்ணன் “அதைத்தான் செய்கிறானே. உண்பதும் கதாயுதப் பயிற்சியின் ஒரு பகுதியே” என்றான். “ஆம்” என்றான் சுஜாதன். “என்னிடம் அதை து���ோணரும் சொன்னார்.” “வா, அமர்ந்து கொள்” என்றார். அவர் கண்களில் சிரிப்பை நோக்கிய கர்ணன் “அதைத்தான் செய்கிறானே. உண்பதும் கதாயுதப் பயிற்சியின் ஒரு பகுதியே” என்றான். “ஆம்” என்றான் சுஜாதன். “என்னிடம் அதை துரோணரும் சொன்னார்.” “வா, அமர்ந்து கொள்” அவன் தோளை வளைத்துக்கொண்டு தன் பீடத்தருகே கொண்டுசென்றான் கர்ணன். சுஜாதன் பீடம் ஒன்றை இழுத்து கர்ணன் அருகே போட்டு அமர்ந்து அவன் கைகளை தன் கைகளில் எடுத்துக் கொண்டு “மூத்தவரே, எத்தனை நாள் நான் கனவில் உங்கள் தோள்களை பார்த்திருக்கிறேன் தெரியுமா” அவன் தோளை வளைத்துக்கொண்டு தன் பீடத்தருகே கொண்டுசென்றான் கர்ணன். சுஜாதன் பீடம் ஒன்றை இழுத்து கர்ணன் அருகே போட்டு அமர்ந்து அவன் கைகளை தன் கைகளில் எடுத்துக் கொண்டு “மூத்தவரே, எத்தனை நாள் நான் கனவில் உங்கள் தோள்களை பார்த்திருக்கிறேன் தெரியுமா ஆனால் இப்போது பார்க்கையில் உங்கள் தோள் அளவுக்கே என் தோள்களும் உள்ளன. என் கனவில் என்னுடையவை மிகச் சிறியனவாகவும் தங்கள் தோள்கள் யானையின் துதிக்கை அளவு பெரியவையாகவும் இருக்கின்றன” என்றான்.\nபீடத்தில் அமர்ந்த ஹரிதர் பொதுவாகச் சொல்வதுபோல “கலிங்க இளவரசியை பார்த்தோம்” என்றார். “ஆம், பார்த்தோம்” என்று சொன்னான் சுஜாதன். “அங்கு அஸ்தினபுரியில் தங்களால் தூக்கி வரப்பட்டபோது எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள்” என்றான். “இன்னும் அவர்களின் சினம் போகவில்லை. என்னைப் பார்த்ததும் ஒரு கணம் நான் துரியோதனர் என்றே நினைத்துவிட்டார். பிறகுதான் இளையவன் என்று தெளிந்தார். சில கணங்கள் அவர் கண்கள் கனிந்ததை கண்டேன். தன் மூத்தவர் சுதர்சனை எவ்வண்ணம் உள்ளார் என்றார். தமக்கை பானுமதியுடன் மகிழ்ந்து விளையாடி அமைந்திருக்கிறார் என்றேன். நீள்மூச்சுடன் ஆம், அறிந்தேன் அவளுக்கு உகந்த கணவனை அடைந்திருக்கிறாள். அதற்கும் நல்லூழ் வேண்டும் என்றார்.”\nகர்ணன் “நீ என்ன சொன்னாய்” என்றான். “உண்மைதான் என்று சொன்னேன். ஏனென்றால் அவர்களுக்கு உங்களை சற்றும் பிடிக்கவில்லை என்று எனக்கு அப்போதே தெரியும். இப்போது அது மீண்டும் உறுதியாயிற்று. அவர்கள் கருவுற்றிருக்கிறார்கள் என்ற செய்தியை நான் செல்லும் வழியிலேயே எண்ணிக்கொண்டிருந்தேன். பிடிக்காமல் எப்படி கருவுற முடியும் என்று அமைச்சரிடம் கேட்டேன். என் தலையை அறைந்து இளையோரைப்போல் பேசும்படி சொன்னார். உண்மையில் நான் இன்னும் சற்று முதிர்ச்சியுடன்தான் பேசவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் எண்ணிக் கொள்கிறேன். ஆனால் பேச ஆரம்பிக்கும்போது அத்தனை பேரும் சிரிக்கக்கூடிய ஒன்றை சொல்லிவிடுகிறேன்” என்றான் சுஜாதன்.\n“நீ அப்படியே இன்னும் சில நாள் இரு” என்றான் கர்ணன். “கண்ணெதிரில் இளையோர் வளர்ந்து ஆண்மகன்களாவதை பார்ப்பதென்பது துயரளிப்பது. இனி உங்கள் நூற்றுவரில் எவரையுமே கையில் எடுத்துத் தூக்கி கொஞ்ச முடியாது என்று உன்னை முதலில் பார்த்தபோதே எண்ணினேன். அவ்விழப்பைக் கடப்பதற்கு நீங்கள் அனைவரும் ஆளுக்கு நூறு பேர் என்று மைந்தரை பெற வேண்டியுள்ளது” என்றான் கர்ணன். “பத்தாயிரம் கௌரவர்களா கௌரவர்களால் ஆன ஒரு படையே அமைத்துவிடலாம் போலிருக்கிறதே கௌரவர்களால் ஆன ஒரு படையே அமைத்துவிடலாம் போலிருக்கிறதே” என்றார் சிவதர். “ஏன்” என்றார் சிவதர். “ஏன் அமைத்தால் என்ன நாங்கள் ஆடிப்பாவைகள் என்கிறார்கள். முடிவின்றி பெருகுவோம்” என்றான் சுஜாதன்.\nஅந்த இயல்பான உரையாடலில் விடுபட்டுக்கொண்டே இருப்பதை உணர்ந்து “சுப்ரியை என்ன சொன்னாள்” என்றான் கர்ணன். நேரடியாக அப்படி கேட்டிருக்கக்கூடாது என அவன் உணர்ந்த கணமே மேலும் நேரடியாக சுஜாதன் “அவர் என்னை அவமதிக்க விழைந்தார். என் முகம் நோக்கி ஒற்றைச் சொற்றொடரை மட்டுமே பேசினார். மற்ற ஐந்து சொற்றொடர்களையும் தன் செவிலிக்கும் சேடிக்கும் ஆணைகளிட்டபடி பேசினார். நான் அஸ்தினபுரியின் முறைமை வணக்கத்தை அவர்களுக்கு தெரிவித்தபோது நன்று என்று சொன்னதுமே மறுமுறைமைச் சொல் அளிக்காமல் திரும்பிக் கொண்டு அருகே நின்ற சேடியிடம் எதற்காகவோ சினந்தார்” என்றான்.\n“இளையவனே” என கர்ணன் சொல்லத் தொடங்க “நீங்கள் அதை பெரிதாக எண்ண வேண்டியதில்லை மூத்தவரே. அவர்கள் என் மூத்தவரின் துணைவியல்லவா என் அன்னையல்லவா” என்றான் சுஜாதன். “ஆனால் நான் விடவில்லை. நேராக முகத்தை நோக்கி அரசி நீங்கள் எனக்கு முறைப்படி மறுமொழி அளிக்கவில்லை. நான் அஸ்தினபுரியின் தூதனாக வந்த அரசகுலத்தவன் என்றேன். அவர் இளக்காரமாக உதட்டைச் சுழித்து என்னை நோக்காமல் அப்படியா எனக்கு அது தோன்றவில்லை என்றார். சரி நீங்கள் எனக்கு விடையளித்ததாகவே எண்ணிக் கொள்கிறேன் என்ற பிறகு அவர் காலை���் தொட்டு சென்னி சூட முயன்றேன். காலை விலக்கி எழுந்துவிட்டார்.”\n“கருவுற்றமையால் சற்று அஞ்சிக் கொண்டிருக்கிறாள். அது பெண்களின் இயல்பல்லவா” என்று கர்ணன் சொன்னான். “மற்றபடி கௌரவர்கள் மேல் அவளுக்கு என்றும் அன்புதான். அவள் தமக்கைக் கொழுநரின் குடியினர் அல்லவா நீங்கள்” என்று கர்ணன் சொன்னான். “மற்றபடி கௌரவர்கள் மேல் அவளுக்கு என்றும் அன்புதான். அவள் தமக்கைக் கொழுநரின் குடியினர் அல்லவா நீங்கள்” “அதெல்லாமில்லை மூத்தவரே” என்றான் சுஜாதன். “அவருக்கு என்னை பிடிக்கவில்லை. நான் உங்களுடையவன் என எண்ணுகிறார். என்னை இழிவுபடுத்துவதுடன் அதை நான் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டுமென்பதிலும் பொறுப்புடன் செயல்பட்டார்” என்றான். கர்ணன் கைகளை விரித்தான்.\n“நான் அஸ்தினபுரியின் பரிசில்களை அரசிக்கு அளித்தேன். பாண்டியநாட்டு அரிய முத்தாரம் ஒன்று. யவனப்பொன்னில் காப்பிரிநாட்டு மணிகள் பதிக்கப்பட்ட கைவளைகள். அவற்றை அவர் ஏறெடுத்தும் நோக்கவில்லை. சேடியிடம் எடுத்து உள்ளே வைக்கும்படி புருவத்தால் ஆணையிட்டார். அந்தச் சேடி, அவள் பெயர் சரபை என நினைக்கிறேன், அதை எடுத்து நோக்கி உதட்டைச் சுழித்து இப்போதெல்லாம் காப்பிரிநாட்டு மணிகள் மிக மலிந்துவிட்டன அரசி, கலிங்கத்தில் குதிரைகளுக்கு இனி நெற்றிமணிகள் அணிவிக்கவேண்டாம் என்று அரசர் ஆணையிட்டிருக்கிறார் என்றாள். நான் அறியாமல் குதிரைகளுக்கா என்று கேட்டுவிட்டேன். அவள் உதட்டைச் சுழித்தபடி திரும்பி நடந்தாள். அப்போதுதான் அது இழிவுபடுத்தல் என்பதே எனக்கு புரிந்தது. ஆனால் ஒன்றை அறிந்தேன். அவர்கள் இருவரும் உதட்டைச் சுழிப்பது ஒன்றுபோலிருக்கிறது.”\nகர்ணன் மெல்ல அசைந்து “அந்தச் சேடி கலிங்கப் பெருமைகொண்டவள். அறிவிலி” என்றான். “ஆம், அணுக்கச்சேடிகள் சற்று அத்துமீறுவார்கள்” என்றார் ஹரிதர். பேச்சை மாற்றும்பொருட்டு சிரித்தபடி “இளையவர் இங்குதான் தன்னை ஆண்மகன் என உணர்கிறார். தன் முதல் தூதுச் செய்தி அங்கநாட்டு அவையில் சொல்லப்பட்டதை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்” என்றார். சுஜாதன் “ஆம், மூத்தவரே, இங்கு வரும் வரை ஒவ்வொரு கணமும் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன். அவைநிகழ்வு என்பது ஒரு நாடகம் என்றார்கள். நான் என் மூத்தவரிடமே உளறுவேன்…” என்றான்.\n“ஆனால் அனைத்தையும் வ��துரர் சொல்லிக் கொடுத்திருந்தார். எப்படி நான் அவையில் எழுவது, என்னென்ன சொற்களை சொல்வது, கைகளை எப்படி அசைப்பது, எவருக்கு எப்படி தலைவணங்குவது அனைத்தையும். வரும் வழியில் வேடிக்கை பார்த்ததால் எல்லா சொற்களையும் மறந்துவிட்டேன். அங்க நாட்டு அவையில் வந்து அமர்ந்திருக்கும்போது எனக்கு சிறுநீர்தான் வந்து முட்டிக் கொண்டிருந்தது. எப்படியாவது எதையாவது சொல்லிவிட்டு வெளியே சென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்று மட்டும்தான் துடித்துக் கொண்டிருந்தேன். என் பெயரை அமைச்சர் அறிவித்ததும் எழுந்து வந்து அவை நடுவே நின்று வணங்கினேன். நான் அறியாமலேயே விதுரர் எனக்கு கற்றுக் கொடுத்த சொற்களை சரியாக சொல்லிவிட்டேன்.”\n“அதை பயணம் முழுக்க உனக்கு நீயே பலமுறை சொல்லிக் கொண்டிருப்பாய்” என்றான் கர்ணன். “எப்படி தெரியும் உண்மையிலேயே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சுஜாதன் சொன்னான். “அவை கலைந்த போதுதான் நான் முதன்முறையாக ஒரு அவையில் எழுந்து அரசுமுறைத் தூதை சொல்லியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். கைகளை விரித்துக் கூச்சலிட்டபடி துள்ளிக் குதிக்கவேண்டும் என்று எண்ணினேன். நல்லவேளை, அப்படி செய்திருப்பேன்.” “செய்திருக்கலாம்” என்றான் கர்ணன். “அவை நெடுநாள் அதை நினைவில் வைத்திருக்கும்.” சுஜாதன் “அப்படியா உண்மையிலேயே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று சுஜாதன் சொன்னான். “அவை கலைந்த போதுதான் நான் முதன்முறையாக ஒரு அவையில் எழுந்து அரசுமுறைத் தூதை சொல்லியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். கைகளை விரித்துக் கூச்சலிட்டபடி துள்ளிக் குதிக்கவேண்டும் என்று எண்ணினேன். நல்லவேளை, அப்படி செய்திருப்பேன்.” “செய்திருக்கலாம்” என்றான் கர்ணன். “அவை நெடுநாள் அதை நினைவில் வைத்திருக்கும்.” சுஜாதன் “அப்படியா அதெல்லாம் செய்யலாமா அவையில்\nஹரிதர் “விளையாடாதீர்கள் அரசே. எது வேடிக்கை என்று இன்னும் தெரியாதவராக இருக்கிறார்” என்றார். அறை வாயிலில் ஏவலன் வந்து நின்றான். “யார்” என்றார் ஹரிதர். “சரபை” என்று ஏவலன் சொன்னான். புருவம் சுருங்க “இவ்வேளையிலா…” என்றார் ஹரிதர். “சரபை” என்று ஏவலன் சொன்னான். புருவம் சுருங்க “இவ்வேளையிலா…” என்றார் ஹரிதர். புரியாமல் “ஏன்” என்றார் ஹரிதர். புரியாமல் “ஏன்” என்றான் கர்ணன். ஹரிதர் எழுந்து “தாங்கள் பேசிக் கொ���்டிருங்கள் அரசே. நான் சென்று அவளிடம் என்னவென்று கேட்கிறேன்” என்றார். கர்ணன் “இல்லை. அவளை வரச்சொல்லுங்கள்” என்றான். ஹரிதர் திரும்பிப் பார்த்து கண்களில் அறிவுறுத்தலுடன் “வேண்டியதில்லை. இவ்வேளையில் அரசரின் அவையில் சேடியரும் செவிலியரும் வருவது முறையல்ல” என்றார்.\n வரட்டும்” என்றான் கர்ணன். “இளையவனுக்கு முறைப்படி சொல்லளித்து பரிசிலுடன் விடைகொடுக்கவில்லை என்ற குற்றவுணர்வு சுப்ரியைக்கு எழுந்திருக்கலாம். பெரும்பாலும் ஏதேனும் பரிசுப்பொருட்களுடன் செவிலியை அனுப்பியிருப்பாள்” என்றபின் ஏவலனிடம் “வரச்சொல்” என்றான். ஹரிதர் சற்று நிலையழிந்தவராக நின்றார். சிவதர் ஹரிதரிடம் ஒன்றும் செய்வதற்கில்லை என்பது போல் புருவத்தை காட்டினார். சுஜாதன் “எனக்கு மணிகள் பதிக்கப்பட்ட நல்ல உடைவாள் உறை ஒன்று கொடுக்கப்பட்டால் நான் அதை விரும்பி வைத்திருப்பேன்” என்றான்.\nகதவு திறக்க சரபை உள்ளே வந்தாள். இறுகிய முகமும் நிமிர்ந்த தலையுமாக வந்து சற்றே விழிசரித்து வணங்கி “அங்க நாட்டரசர் வசுஷேணருக்கு கலிங்க நாட்டு அரசியின் ஆணையுடன் வந்திருக்கிறேன்” என்றாள். திடுக்கிட்டு ஹரிதர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் மேலும் உரத்த குரலில் “அரசியை இன்றிரவு அங்க நாட்டரசர் சென்று சந்திக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை புலரியில் பெருங்கொடையாட்டு ஒன்றை நிகழ்த்தவும் பிறநாட்டு அரசர் அனைவருக்கும் முறைப்படி செய்தி அனுப்பவும் அரசி முடிவெடுத்திருக்கிறார். அதற்குரிய ஆணைகளை இன்றே பிறப்பிக்க வேண்டுமென்றும் அச்செய்தியை அரசரே கலிங்க நாட்டு அரசியிடம் அறிவிக்க வேண்டுமென்றும் கூறுகிறார்” என்றபின் தலைவணங்கி திரும்பி கதவைக் கடந்து வெளியே சென்றாள்.\nதிகைத்து எழுந்து கைசுட்டி “ஆணையா அரசி அரசருக்கு ஆணை பிறப்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று உரக்க சொன்னான் சுஜாதன். “இல்லை, இது இங்குள்ள ஒரு சொல்லாட்சி மட்டுமே” என்றார் ஹரிதர். “உண்மையாகவா அரசி அரசருக்கு ஆணை பிறப்பிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று உரக்க சொன்னான் சுஜாதன். “இல்லை, இது இங்குள்ள ஒரு சொல்லாட்சி மட்டுமே” என்றார் ஹரிதர். “உண்மையாகவா மூத்தவரே, இது உண்மையா” என்று சுஜாதன் திரும்பி கர்ணனை நோக்கி கேட்டான். கர்ணன் “ஆம்” என்றான். ஒரு கணம் கர்���னின் விழிகளை சந்தித்ததும் சுஜாதன் அனைத்தையும் உணர்ந்துகொண்டான். அவன் முன்னால் சென்றபோது பீடம் காலில் முட்டி ஓசையுடன் உருண்டு பின்னால் விழுந்தது.\n“கலிங்கத்து இழிமகள் என் மூத்தவரின் முகம் நோக்கி இச்சொற்களை சொன்னபின்னும் வாயில் கடக்க எப்படி விட்டீர் இக்கணமே அவள் குருதியுடன் திரும்புகிறேன்” என்று வாயிலை நோக்கி சென்றான். “இளையோனே இக்கணமே அவள் குருதியுடன் திரும்புகிறேன்” என்று வாயிலை நோக்கி சென்றான். “இளையோனே” என்று கர்ணன் கூவினான். “தடுக்காதீர்கள் மூத்தவரே. உயிருடன் நான் இருக்கும் காலம் வரை என் மூத்தவர் முகம் நோக்கி எவரும் இழிசொல் சொல்ல நான் ஒப்பமாட்டேன். இது எனக்கு இறப்பின் தருணம். இத்தருணத்தை வீணாகக் கடந்து சென்றபின் என் மூத்தவரிடம் எச்சொல் எடுப்பேன்” என்று கர்ணன் கூவினான். “தடுக்காதீர்கள் மூத்தவரே. உயிருடன் நான் இருக்கும் காலம் வரை என் மூத்தவர் முகம் நோக்கி எவரும் இழிசொல் சொல்ல நான் ஒப்பமாட்டேன். இது எனக்கு இறப்பின் தருணம். இத்தருணத்தை வீணாகக் கடந்து சென்றபின் என் மூத்தவரிடம் எச்சொல் எடுப்பேன்\n” என்று உடைந்து தாழ்ந்த குரலில் கர்ணன் அழைத்தான். “இது என் ஆணை” சுஜாதன் சிலகணங்கள் உறைந்து நின்றபின் அனைத்து தசைகளும் தளர தலைகுனிந்து “ஏன் இங்கு இவ்வண்ணம் இருக்கிறீர்கள் மூத்தவரே” சுஜாதன் சிலகணங்கள் உறைந்து நின்றபின் அனைத்து தசைகளும் தளர தலைகுனிந்து “ஏன் இங்கு இவ்வண்ணம் இருக்கிறீர்கள் மூத்தவரே” என்றான். கர்ணன் “இவ்வண்ணம் ஆயிற்று” என்றான். “ஏன், மூத்தவரே” என்றான். கர்ணன் “இவ்வண்ணம் ஆயிற்று” என்றான். “ஏன், மூத்தவரே அஸ்தினபுரியின் அரசராகிய என் தமையன் உங்கள் தோழர் மட்டுமல்ல. சுட்டுவிரல் சுட்டி நீங்கள் ஆணையிடத்தக்க ஏவலரும்கூட. அவரது ஆணைகளை குருதி கொடுத்து நிறைவேற்றும் தம்பியர் நூற்றுவர் நாங்கள் இருக்கிறோம். ஒரு சொல் சொல்லுங்கள் அஸ்தினபுரியின் அரசராகிய என் தமையன் உங்கள் தோழர் மட்டுமல்ல. சுட்டுவிரல் சுட்டி நீங்கள் ஆணையிடத்தக்க ஏவலரும்கூட. அவரது ஆணைகளை குருதி கொடுத்து நிறைவேற்றும் தம்பியர் நூற்றுவர் நாங்கள் இருக்கிறோம். ஒரு சொல் சொல்லுங்கள் கலிங்கத்தின் அரண்மனைக் கலசத்தைக் கொண்டு உங்கள் காலடியில் வைக்கிறோம். உங்கள் முன் நின்று ஒருத்தி சொல்லெடுக்க எப்படி நாங��கள் ஒப்ப முடியும் கலிங்கத்தின் அரண்மனைக் கலசத்தைக் கொண்டு உங்கள் காலடியில் வைக்கிறோம். உங்கள் முன் நின்று ஒருத்தி சொல்லெடுக்க எப்படி நாங்கள் ஒப்ப முடியும்\nகர்ணன் “இளையோனே, இங்கு நான் இவ்வண்ணம் இருக்க நேர்ந்துள்ளது” என்றான். “சேற்றில் சிக்கிய யானை என்று சூதர்கள் சொல்வார்கள். இப்போதுதான் அதை பார்க்கிறேன்” என்றான் சுஜாதன். கர்ணன் சட்டென்று கண்களில் துயருடன் உரக்க நகைத்தான். அதை திகைப்புடன் நோக்கிய சுஜாதன் ஒரு முடிவெடுத்தவனாக எழுந்து ஓசையெழ கதவைத் திறந்து வெளியே விரைந்தான். “எங்கு செல்கிறான்” என்றான் கர்ணன் எழுந்து அவனைத் தொடர்ந்தபடி. சிவதர் அசையாமல் கண்களில் நீருடன் நின்றார். ஹரிதர் கர்ணனின் பின்னால் சென்றபடி “சரபையை தொடர்கிறார்…” என்றார். கைநீட்டி உரக்க “நில் இளையோனே” என்றான் கர்ணன் எழுந்து அவனைத் தொடர்ந்தபடி. சிவதர் அசையாமல் கண்களில் நீருடன் நின்றார். ஹரிதர் கர்ணனின் பின்னால் சென்றபடி “சரபையை தொடர்கிறார்…” என்றார். கைநீட்டி உரக்க “நில் இளையோனே\nஅதை கேட்காமல் இடைநாழிக்குச் சென்று பாய்ந்த காலடிகளுடன் ஓடி படிக்கட்டின் மேல் நின்ற சுஜாதன் “யாரங்கே அந்த கலிங்கப் பெண்ணை நிறுத்து அந்த கலிங்கப் பெண்ணை நிறுத்து” என்றான். கீழே வீரர்கள் “நிற்கச் சொல்லுங்கள்… பிடியுங்கள்” என்று கூவினர். அவளை அவர்கள் இழுத்துவர முதற்படியில் நின்றபடி சுஜாதன் உரத்த குரலில் கைநீட்டி “இழிமகளே, என் தமையன் முன் நின்று நீ இன்று சொன்ன சொற்களுக்காக உன் தலைகொய்து அஸ்தினபுரிக்கு மீளவேண்டியவன் நான். தமையனின் ஆணைக்காக உன் உயிரை இப்போது அளிக்கிறேன். ஆனால் இனி ஒரு முறை நீயோ உன் அரசியோ ஒற்றை ஒருசொல் கீழ்மையுரைத்தால், அச்சொல் உங்கள் அரண்மனைக்குள் எழுந்ததே என்றாலும், அதற்காக குருதியாலும் தீயாலும் பழி தீர்ப்போம். இது அஸ்தினபுரியை ஆளும் கௌரவநூற்றுவரின் வஞ்சினம். குருகுலத்து மூதாதையர் மேல் ஆணை” என்றான். கீழே வீரர்கள் “நிற்கச் சொல்லுங்கள்… பிடியுங்கள்” என்று கூவினர். அவளை அவர்கள் இழுத்துவர முதற்படியில் நின்றபடி சுஜாதன் உரத்த குரலில் கைநீட்டி “இழிமகளே, என் தமையன் முன் நின்று நீ இன்று சொன்ன சொற்களுக்காக உன் தலைகொய்து அஸ்தினபுரிக்கு மீளவேண்டியவன் நான். தமையனின் ஆணைக்காக உன் உயிரை இப்போது அளிக்கிறேன். ஆனால் இனி ஒரு முறை நீயோ உன் அரசியோ ஒற்றை ஒருசொல் கீழ்மையுரைத்தால், அச்சொல் உங்கள் அரண்மனைக்குள் எழுந்ததே என்றாலும், அதற்காக குருதியாலும் தீயாலும் பழி தீர்ப்போம். இது அஸ்தினபுரியை ஆளும் கௌரவநூற்றுவரின் வஞ்சினம். குருகுலத்து மூதாதையர் மேல் ஆணை எங்கள் குலதெய்வங்களின் ஆணை\nஅறியாமல் ஹரிதர் இருகைகளையும் தலைக்குமேல் கூப்பிவிட்டார். “சென்று சொல் உன் அரசியிடம் இனி அவள் சொல்லும் ஒரேயொரு வீண்சொல்லுக்கு விலையாக கலிங்கத்து அரசகுலத்தின் இறுதிச்சொட்டுக் குருதிகூட எஞ்சாமல் கொன்று குவிப்போம். கலிங்கத்து நகர்களில் ஓர் இல்லம்கூட இல்லாமல் எரித்தழிப்போம். அந்த நகர்களில் ஒற்றைப் புல்லிதழும் எழாது செய்வோம். மேலும் பத்து தலைமுறைகளுக்கு கலிங்கம் மீது எங்கள் வஞ்சம் அணையாது நின்றிருக்கும். எண்ணியிருக்கட்டும் இனி அவள். எந்தையர் மேல் ஆணை இனி அவள் சொல்லும் ஒரேயொரு வீண்சொல்லுக்கு விலையாக கலிங்கத்து அரசகுலத்தின் இறுதிச்சொட்டுக் குருதிகூட எஞ்சாமல் கொன்று குவிப்போம். கலிங்கத்து நகர்களில் ஓர் இல்லம்கூட இல்லாமல் எரித்தழிப்போம். அந்த நகர்களில் ஒற்றைப் புல்லிதழும் எழாது செய்வோம். மேலும் பத்து தலைமுறைகளுக்கு கலிங்கம் மீது எங்கள் வஞ்சம் அணையாது நின்றிருக்கும். எண்ணியிருக்கட்டும் இனி அவள். எந்தையர் மேல் ஆணை அறிக இங்குள்ள அனைத்து தெய்வங்களும் அறிக இங்குள்ள அனைத்து தெய்வங்களும்\nஅவன் சொற்களில் எழுந்த முழக்கம் அங்கிருந்த அத்தனை வீரர்களையும் கைகூப்பச் செய்தது. சரபை நிற்கமுடியாமல் கால்தளர்ந்து விழப்போனாள். ஒரு காவலன் அவளை பற்றிக்கொள்ள அவள் அவன் தோள்மேல் தலைசாய்த்து நினைவிழந்தாள். அவள் கீழே துவள இன்னொருவன் ஓடிவந்து பிடித்துக்கொண்டான். சுஜாதன் தன் கண்களில் வழிந்த கண்ணீரை இரு கைகளாலும் துடைத்துக்கொண்டு திரும்பி “என் சொற்கள் அங்கத்தின் அரசநெறியை மீறியவை என்றால் என்னை கழுவேற்றுக அரசே ஆனால் இச்சொற்களை இங்கு சொல்லாமல் என் தமையன் முன் சென்று நின்றால் நான் பெரும்பழியில் அமர்ந்தவனாவேன்” என்றான்.\nகர்ணன் கண்ணீரை அடக்கி உடைந்த குரலில் “நீ விழியற்ற பேரறத்தின் மைந்தன் இளையோனே. பிறிதொன்றை உன்னால் எண்ணமுடியாது” என்றபின் அறைக்குள் செல்ல திரும்பினான். “நான் நாளை புலரியில் அஸ்தினபுரிக்கு கிளம்புகிறேன் மூத்தவரே. இந்நகரில் இனி நான் இருக்கவியலாது” என்றான் சுஜாதன். “நானும் உன்னுடன் கிளம்புகிறேன் இளையோனே. நாம் சேர்ந்து செல்வோம்” என்றான் கர்ணன்.\nமுந்தைய கட்டுரைபுதியவர்களின் சந்திப்பு -2\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56\nபின்தொடரும் நிழலின் குரல் - நாவலனுபவம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–20\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66\n” , முதல் ஆறு- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/kandeepansumanthiran26.html", "date_download": "2020-12-04T23:59:58Z", "digest": "sha1:4ZQCYMSTKHOKZAWKFH64HRL25Q7R5M74", "length": 13091, "nlines": 89, "source_domain": "www.pathivu.com", "title": "மடை மாற்றும் அரசியலை செய்யும் தன்னிலை விளக்கம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வலைப்பதிவுகள் / மடை மாற்றும் அரசியலை செய்யும் தன்னிலை விளக்கம்\nமடை மாற்றும் அரசியலை செய்யும் தன்னிலை விளக்கம்\nசாதனா May 26, 2020 சிறப்புப் பதிவுகள், வலைப்பதிவுகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்தும், அதன் தலைமை பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்த திரு.சுமந்திரன், திரு.\nகாண்டீபன் இருவருமே சட்டத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள்.\nசட்டத்தொழில் உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும் காட்டும், தர்க்க ரீதியிலான விவகாரத்தை கொண்ட தொழில் என்பதால் அதனை அரசியல் தளத்திலும் பயன்படுத்த முயற்சித்து தற்போது மக்களின் வெறுப்புணர்வை பெற்றுள்ளனர் என்பதே உண்மை.\nஇதில் இருவரும் எடுத்துள்ள மிகவும் பிற்போக்குத் தனமான அரசியல் நிலைப்பாடு என்னவென்றால், தாங்கள் தெரிவித்த கருத்து பிழை என்று தெரிந்தும், பொதுவெளியில் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை அற்ற, மக்களின் சுயமரியாதையினை பாதிக்கும் தன்னிலை விளக்கம் ஆகும்.\nஇப்படியான உருட்டு பிரட்டு தன்னிலை விளக்கம், சட்டத்தரணிகளுக்கு மிக முக்கியமான திறன் பொருள்கோடல் - interpretation (வியாக்கியானம்) செய்யும் திறன் என்று கூறுவார்கள். அதனை, திரு.சுமந்திரனும், திரு.காண்டீபனும் தமது சட்ட அறிவை பயன்படுத்தி, தமக்கு பரிச்சயம் அல்லாத அரசியல் தொழிலுக்கு பயன்படுத்த எத்தனித்து மூக்கு உடைப்பட்டு உள்ளனர் என்பதே உண்மை.\nவழமையான மடை மாற்றும் அரசியலை செய்து வரும் இவர்களின் தன்னிலை விளக்கத்தில் கூட, தாம் முன்வைத்த விடயம் Logical Conclusion என நினைத்தாலும், இதில் மக்கள் நலன் சார்ந்த அறம் இல்லை என்றே புலப்படுகிறது.\nதமிழ் மக்களின் ஆயுத போராட்டம் சார்ந்த அடிப்படை ஆழமற்ற பங்களிப்போ, புரிந்துணர்வோ இல்லாத உங்களை போன்ற சட்டத்தரணிகள். உங்கள் தொழில் துறை சார்ந்து பயணிப்பது நல்லதாக இருக்கும். ��ல்லாவிட்டால், யுத்த மறுப்பு வாத கட்சியினை (Pacifist Party) ஆரம்பித்து, பயணிப்பீர்களானால் உங்கள் சட்டம் உங்களுக்கு உதவி செய்யும்.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபுலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்\nபுலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற...\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜ...\nஅரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது.\nதேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி\nமயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\n03.12.2020. மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\nகஜேந்திரகுமாரை திட்டி தீர்க்கும் தெற்கு\n“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை ...\nதேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு\nயாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்...\nதொடர்ந்தும் வடக்கில் அபாய நிலை\n20 வருடங்களின் பின் சூறாவளி ஒன்று இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளது. இன்று மாலை பி.ப. 4.30 வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா கா��ொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13480", "date_download": "2020-12-05T00:03:34Z", "digest": "sha1:VHXVV2EN2J3C3KXIT5DZNPOIZMBQXT7F", "length": 9839, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\nஅதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பற்றி \"rounding the turn\" என்பதாகப் புதிய சொற்பிரயோகம் ஒன்றைச் செய்துவருகிறார். அது இப்போது திருப்புமுனையில் உள்ளது என்று அவர் சொல்லக் கருதியிருக்கலாம். நம்மைப் போலவே அவர் சொல்வதைப் புரிந்துகொள்ளாத வைரஸ் முன்னெப்போதையும் விட அதிவேகமாக, அபாயகரமாகப் பரவி வருகிறது. அதைத் தடுக்கச் சரியான எந்த யுக்தியோ திட்டமோ இந்த அரசுக்கு இப்போதும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை. உள்நாட்டு உற்பத்தியை உருப்படாமல் அடித்து, இறக்குமதிக்கான வரிகளைக் கன்னா பின்னாவென்று ஏற்றியதுடன், விவசாயமோ போயிங் விமானமோ எதிலும் தேவையானதைச் செய்யத் திறன்கொண்ட ஆள் பலமும் இல்லாமல் செய்து நாட்டை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் ட்ரம்ப். தவறான குடிவரவுக் கொள்கையால் நுகர்வோர் குறைந்தது ஒரு பக்கம் என்றால், உற்பத்திக் குறைவால் விலையேற்றம் மறுபக்கம் என்று ���ிறு வியாபாரி தொடங்கி எல்லா வணிகர்களும் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லவேளை, தேர்தல் வந்துவிட்டது. மக்கள் பெருமளவில் சீக்கிரமே வாக்களிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் தெளிவான உறுதியான முடிவை யோசித்து எடுத்திருப்பார்கள் என்று நம்புவோம். வாக்கு என்கிற இருமுனைக் கத்தியைச் சரியாகப் பயன்படுத்தும் முறையில்தான் மக்களின் ஜனநாயகப் பக்குவம் தெரியவரும்.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் துணையதிபர் என்னும் பெருமைமிக்க பீடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் கமலா ஹாரிஸ். நாம் இணைந்து செயல்பட்டால், அந்தப் பீடத்தில் முதல் பெண்மணியை, தாய் வழியில் தமிழ் நாட்டில் வேர்கொண்ட முதல் ஆசியப் பெண்மணியை, முதல் வெள்ளையரல்லாத பெண்மணியை அந்தப் பீடத்தில் அமர்த்த முடியும். வாருங்கள் அதற்கு முனைந்து செயல்படலாம்.\nஇந்த இதழோடு தென்றல் 20 ஆண்டுகளைப் பெருமையோடு நிறைவு செய்கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைத் தாண்டி இங்கே வந்திருக்கிறோம். வலுவான உள்ளடக்கமே முதுகெலும்பாக இருக்கும் காரணத்தால் வாசகர்களும் விளம்பரதாரர்களும் ஒருபோதும் எம்மை ஆதரிக்கத் தயங்கியதில்லை. ஆனால், இப்போது அச்சிதழை வேறு வழியின்றி நிறுத்தியிருக்கிறோம். இந்தக் கடுமையான காலத்தில்தான் விளம்பரதாரர்களின் ஆதரவு மீண்டும் தேவைப்படுகிறது. வலையகத்தில் மட்டுமே ஒளிரும் தென்றலை அச்சிதழாக உங்கள் கைகளில் தவழ வைக்கும் மந்திரக்கோல் விளம்பரதாரர் கையில்தான் உள்ளது. நம்பிக்கையோடு கைகோக்க வாருங்கள். நாம் சாதிக்கலாம்.\nமாறுபட்ட சிந்தனையோடு, படிக்கத் திகட்டாத படைப்புகளை வழங்கி வரும் இளைஞர் ஹரன் பிரசன்னாவின் நேர்காணல் இந்த இதழை அலங்கரிக்கிறது. நீலகண்ட பிரம்மச்சாரியின் சாகசம் நிறைந்த போராட்ட வாழ்க்கை இந்த இதழில் தொடர்கிறது. இசையுலகைக் கலக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஹ்ரித்திக் ஜயகிஷ் பற்றிய கட்டுரை மூக்கில் விரலை வைக்கச் செய்யும். இலக்கிய ஆர்வலர் எவரும் ஏதோவொரு செவ்விலக்கியத்தைப் புரிந்துகொள்ளப் புலியூர்க் கேசிகனின் உதவியை நாடியிருப்பர். அவரைப் பற்றியும் விரிவான கட்டுரை உள்ளது.\nவாசகர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் தீபாவளி, திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்\nநலமாய் வாழ பகுதியில் புதிய படைப்புகள�� இடம் பெற வில்லையே ஏன்.மருத்துவ நிபுணர்களின் அருட் பார்வை படாதது ஏனோ இன்று உலகை ஆட்டிப் படைத்து வரும் கோரோனாவிற்கு யாரேனும் ஆலோசனை வழங்குவார்கள் என எதிர்ப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/kadopanishad.html", "date_download": "2020-12-04T23:22:10Z", "digest": "sha1:T75IODUEOJ6DVAWB3OGH2M3JG3H7IDPW", "length": 23259, "nlines": 154, "source_domain": "bookwomb.com", "title": "கடோபநிஷத் ஸ்ரீ சங்கரரின் உரை. தமிழில் டாக்டர் பி.கே.சுந்தரம் Kadopanishad", "raw_content": "\nகடோபநிஷத் - ஸ்ரீ சங்கரரின் உரை. தமிழில் டாக்டர் பி.கே.சுந்தரம் - Kadopanishad\nகடோபநிஷத் - ஸ்ரீ சங்கரரின் உரை. தமிழில் டாக்டர் பி.கே.சுந்தரம் - Kadopanishad\nகடோபநிஷத் - ஸ்ரீ சங்கரரின் உரை. தமிழில் டாக்டர் பி.கே.சுந்தரம் - Kadopanishad\nமுதற் பதிப்பு: மார்ச் 2002;\nஇரண்டாம் பதிப்பு: ஜூலை 2007;\nஇந்த நூல் கடோபநிஷத், ஸ்ரீ சங்கரரின் உரை. தமிழில் டாக்டர் பி.கே.சுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்புடன் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n சூரியனின் மகனும், மெய்யறிவைப் புகட்டுபவனுமான பகவான் யமதருமனுக்கு நமஸ்காரம் அவனுடைய மாணவனான நசிகேதஸ்ஸுக்கும் நமஸ்காரம்\nகடோபநிஷத்தின் பொருளை எளிதில் புரிந்து கொள்வதற்காக வேண்டி, அதன் பல்வேறு பகுதிகளின் விளக்கம் இப்பொழுது தொடங்கப்படுகிறது.\n'உபநிஷத்' என்னும் சொல் மூன்று பகுதிகள் கொண்டது.\n'உப' (அருகில்) 'நி' (உறுதியாக) என்ற முன் இரண்டு பகுதிகளும் 'ஸத்' (அழிப்பது, 'அடைவது', 'தளர்த்துவது') என்னும் கடைசிப் பகுதிக்கு முன்னால் சேர்ந்து 'உபநிஷத்' என்ற சொற்றொடர் உண்டாகியிருக்கிறது. இதன் கருத்து என்ன வென்றால், 'ஆசிரியருடைய அருகில் இருந்து, உறுதியான மெய்யறிவைப் பெற்று, அறியாமையை அழித்தல்' என்பது தான்.\nகடோபநிஷத் என்னும் இந்த மெய்ந்நூலில், மெய்யறிவின் இயல்பு விளக்கப்படப் போகிறது. அதாவது, உபநிஷத் என்ற நூலில், உபநிஷத் என்ற மெய்யறிவு விளக்கப்படும் முறை எடுத்துக் காண்பிக்கப்படுகிறது. மெய்யறிவை விளக்குவதால், இந்தப் புத்தகத்துக்கும் 'உபநிஷத்' என்ற பெயர் வந்து விட்டது.\nமெய்யறிவானது உலகப் பற்றுக்களை வேரோடு உடைத்தெறிகிறது. அவற்றைக் கலக்கி அழிக்கிறது. உண்மை தெரியாமல் மறைக்கும் அறியாமையினுடைய வித்தினைப் பொசுக்கிவிடுகிறது. பற்றுக்களை அழித்து விடுதலையை விரும்பும் மனிதர்கள், இவ்��ுலகத்துச் சிற்றின்பங்களையும் விண்ணுலகத்துச் சிற்றின்பங்களையும் ஒருங்கே தூரத்தள்ளி 'உபநிஷத்' என்ற பெயருள்ள மெய்யறிவை நாடுகிறார்கள். இதன் இயல்பு எத்தகையது என்பது இனி எடுத்துச் சொல்லப் படும். இந்த மெய்யறிவின் இயல்பு என்ன என்பதைத் தெரிந்து கொண்டபின், அதை மனத்தில் நிலைநிறுத்தி உறுதியாக அதையே சிந்தித்திருக்க வேண்டும்.\n\"மெய்ப்பொருளை உணர்ந்து, மரணத்தின் வாயிலிருந்து ஒருவன் விடுபடுகிறான்\" என்று பின்னல் கடோபநிஷத் (I-3.15) சொல்லப்போகிறது. ('உபநிஷத்' என்னும் மெய்ப்பொருள் பற்றிய அறிவு, 'உபநிஷத்' என்னும் மெய்ந் நூல்களில் கூறப்படுவதால், இரண்டுமே 'உபநிஷத்' என்னும் பெயரைப் பெற்றுவிட்டன.\nஅல்லது, இன்னொரு வகையிலும் இதைச் சொல்லலாம். மெய்ப்பொருளைப் பற்றிய மெய்யறிவு 'உபநிஷத்' என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம், அது விடுதலையை விரும்பி ஆசைகளைத் துறந்த மனிதர்களை, அந்த மெய்ப்பொருளிடத்திலே கொண்டு சேர்க்கும் வலிமையை உடையதாக இருப்பதுதான். இதையே கடோபநிஷத்தும் (II-3.18) \"நல்லது, கெட்டது, ஆசை, அறியாமை என்ற இவற்றிலிருந்து விடுபட்டு ஒருவன் மெய்ப்பொருளை உணர்ந்தான்\" என்று பின்னர் சொல்லப்போகிறது.\nமெய்ப்பொருளை அடைவது என்பது ஒருபுறம் இருக்க, அக்னி தேவதையைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளும் அறிவிற்கும் 'உபநிஷத்' என்று தான் பெயர். இந்த அக்னி தேவன் உலகங்களெல்லாம் தோன்றுவதற்கு முன்னமே இருப்பவன்; பரம்பொருளிலிருந்து தோன்றியவன்; மெய்யுணர்ந்த பெரியவன். இத்தகைய அக்னி தேவதையைப் பற்றிய அறிவை நசிகேதஸ் என்ற சிறுவன், தருமதேவதாயிடமிருந்து தனது இரண்டாவதாக வரமாகக் கேட்டான். இதைக் கடோபநிஷத் (I-1.13) சொல்லுகிறது.\nவிண்ணுலகம் என்ற பேற்றை, அக்னி தேவதையைப் பற்றிய அறிவு அளிக்கிறது. தாயின் கருவில் பிறப்பது, மூப்பு முதலிய எண்ணிலடங்காததும் தொடர்ந்து வருவதுமான துன்பங்களைக் கலக்கி, அவற்றின் பலத்தை அந்த அறிவு குறைப்பதால் அது 'ஸத்' எனப்படுகிறது. \"விண்ணுலகத்தில் இருப்பவர்கள் இறவாமையை அடைகிறார்கள்\" என்று இதே கடோபநிஷத் கூறவும் போகிறது.\nஇங்கு ஒரு கேள்வி எழக்கூடும். 'உபநிஷத்' என்னும் சொல்லினால் சில புத்தகங்களை அல்லவா நாம் எல்லாம் குறிப்பிடுகிறோம் \"நான் இந்த உபநிஷத்தை வாசிக்கிறேன்.\" \"நான் அந்த உபநிஷத்தை (மாணவர்களுக்கு) கற்பித்து வருகிறேன்.\" என���றெல்லாம் வழக்கமாகப் பேசுகிறோமே \"நான் இந்த உபநிஷத்தை வாசிக்கிறேன்.\" \"நான் அந்த உபநிஷத்தை (மாணவர்களுக்கு) கற்பித்து வருகிறேன்.\" என்றெல்லாம் வழக்கமாகப் பேசுகிறோமே நீங்கள் ஏதோ மெய்யறிவைக் குறிப்பிடுவதாகச் சொல்லுகிறீர்களே நீங்கள் ஏதோ மெய்யறிவைக் குறிப்பிடுவதாகச் சொல்லுகிறீர்களே\" என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்லுகிறோம்.\nஉலகத்துப் பற்றுக்கள், அறியாமை முதலியவற்றைக் களைவது என்ற பொருளையுடைய ஸத் என்னும் சொல், வெறும் புத்தகத்துக்குப் பெயராக இருக்க முடியாதுதான். அது மெய்யறிவிற்குத் தான் ப்ரௌந்தும். எனினும், இது முற்றும் தவறல்ல. ஏனெனில், 'உபநிஷத்' என்ற புத்தகங்களும் கூட மெய்யறிவைப் புகட்டும் நோக்கம் உடையவைதான். அதனால் தான் உபநிஷத்துக்களைப் படிக்கிறோம்; கற்கிறோம். உதாரணமாக, 'நெய் என்பது உயிர் வாழ்க்கை' என்று ஒருவர் சொன்னால், 'நெய் சாப்பிட்டால் நீண்ட நாள் வாழலாம்' என்பது தான் அதன் கருத்தே தவிர 'நெய் என்ற சொல்லே நீண்ட ஆயுள்\" என்ற பொருளுடையது என்று நினைத்து விடக்கூடாது. அதுபோலவே இங்கும் \"உபநிஷத்'என்ற சொல் மெய்யறிவை நேரடியாகக் குறிக்கிறது. (கடோபநிஷத்) போன்ற புத்தகங்களையும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.\nஎனவே, சில சிறப்பான தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவர், மெய்யறிவு பெறுவதற்கும் தகுதியுடையவராகிறார் என்பது உபநிஷத் என்ற சொல்லிலிருந்தே புரிகிறது.\nஇந்த மெய்யறிவின் விஷயம் பரம்பொருள்; அதுவே எல்லாவற்றுள்ளோம் இருக்கும் ஆத்மா. இதுவும் இங்கு தெரிவித்தாயிற்று. இந்த உபநிஷத்தைத் கற்பதன் பலனோ, பிறவிப் பிணி முற்றிலும் நீங்குவதேயாகும். விடுதலையே இதனால் அடையும் பெரும்பேறாகும். மெய்யறிதலுக்கும் இந்தப் பெரும்பேறான விடுதலைக்கும் உள்ள தொடர்பும் இதனாலேயே கூறப்பட்டு விட்டது.\nஇந்த மெய்யறிவின் விஷயம் பரம்பொருள்; அதுவே எல்லாவற்றுள்ளோம் இருக்கும் ஆத்மா. இதுவும் இங்கு தெரிவித்தாயிற்று. இந்த உபநிஷத்தைத் கற்பதன் பலனோ, பிறவிப் பிணி முற்றிலும் நீங்குவதேயாகும். விடுதலையே இதனால் அடையும் பெரும்பேறாகும். மெய்யறிதலுக்கும் இந்தப் பெரும்பேறான விடுதலைக்கும் உள்ள தொடர்பும் இதனாலேயே கூறப்பட்டு விட்டது.\nஇவ்வாறு (i) இந்த உபநிஷத்தின் அத்தியாயங்களே இதைக் கற்கும் தகுதி பெற்றவர்களுக்காக ஏற்பட்டவைதான் என்���தும், (ii) மெய்யறிவிற்குரிய சிறப்பான விஷயம் இவற்றில் இருப்பதும், (iii) அதற்கு ஒரு சீரிய பலன் ஒன்று இருப்பதும், (iv) இவற்றிற்கு எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதும் தெளிவாயிற்று. இவை முறையே (i) தக்கவர் (ii) பொருள் (iii) பலன் (iv) தொடர்பு எனப்படும். இந்த உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்துக் காட்டுகின்றது இந்த உபநிஷத். இதை முடிந்தவரை விளக்குவோம்.\nஇந்த மெய்யறிவைப் புகழும் முறையில் ஒரு சின்னக் கதையை உபநிஷத் சொல்லுகிறது.\nகடோபநிஷத் : முதல் அத்தியாயம்\nகடோபநிஷத் : இரண்டாம் அத்தியாயம்\nபன்னரும் உபநிட நூலெங்கள் நூலே\nபார்மிசை ஏதொரு நூலிது போலெ\nபத்து உபநிஷத்துக்களுக்கு ஸ்ரீ சங்கரர் இயற்றிய உரைகளைத் தமிழில் தரவேண்டும் என்று, எனது மதிப்பிற்குரிய அருமை நண்பர் திரு.வானதி திருநாவுக்கரசு எனக்கு ஓர் அன்புக் கட்டளையிட்டார். இதை ஏற்று, முதலில் ஈசாவாஸ்ய-உபநிஷத்திற்கும், கேன-உபநிஷத்திற்கும், கட-உபநிஷத்திற்கும் ஸ்ரீ சங்கரரின் உரைகளைத் தமிழாக்கம் செய்து, இந்த மூன்று மெய் நூல்களும் வானதி பதிப்பகத்தாரால் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.\nகூடிய வரையில் சொல்லுக்குச் சொல் நேராக மொழி பெயர்க்க வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டிருக்கிறது.\nஇது முற்றும் நிறைவேறமுடியாமல் போயிருக்கலாம். அன்பர்கள் மன்னிக்க வேண்டும். இது தவிர. இந்த மொழிபெயர்ப்புக்களில் நேர்ந்திருக்கக்கூடிய குற்றங்களையும் பிழைகளையும் பெரியோர்கள் மன்னித்து-குணங்கள் இருந்தால் ஏற்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.\nஇன்னும் மற்ற ஏழு உபநிஷத்துக்களையும் மொழிபெயர்க்கும் பணியைத் தொடர்ந்து முடித்து விடவேண்டும் என்று திரு வானதி திருநாவுக்கரசு உறுதி பூண்டிருக்கிறார். இப்பணி செவ்வனே முடிய குருவருளையும் திருவருளையும் வேண்டுகிறோம்.\nபத்து உபநிஷத்துக்களையும் வரிசைப் படுத்தும் முறை சிறிது வேறுபடுவதுண்டு. கீழ்க் கண்டவரிசையைக் கடைப் பிடிக்கலாம் என்பது எங்கள் திட்டம்.\nஈச-கேன-கட-ப்ரச்ன-முண்ட-மாண்டூக்ய - தித்திரி: I\nஐதரேயம் ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் தச II\nஇந்தப் பத்து உபநிஷத்துக்களின் உரைகளையும் ஒரு தொகுதியாகப் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தரவேண்டும் என்பது வானதி பதிப்பகத்தாரின் உயரிய நோக்கம். அது இனிது நிறைவேறுமாக. இந்த நூல்களை ஸ்ரீ சங்கரரின��� பாதத் தாமரைகளுக்குப் பணிவான காணிக்கை ஆக்குகிறோம்.\nஇந்தத் தமிழ் மொழி பெயர்ப்புகள் வெளிவர வேண்டிய தேவையை உணர்ந்து, என்னை இம் முயற்சிக்கு வெகு நாட்களுக்கு முன்பே தூண்டியவர், நண்பர், இந்தியன் வங்கியில் பெரும் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற திரு எம்.திருநாவுக்கரசாகும். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த மூன்று உபநிஷத்துக்களின் மொழி பெயர்ப்பையும் சிறந்த முறையில் அச்சிட்ட வானதி பதிப்பகத்தாருக்கும் என் பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:41:59Z", "digest": "sha1:3Y4TF2IQGIQ45SOAGQHJXKE2QXJ4LHES", "length": 6626, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * 'பேஸ்புக்' மீது அமெரிக்கா வழக்கு * புரெவி-நிவர் புயல்: வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை * விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு\nஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது\nகனடாவில் இயங்கிவரும் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.\nமேற்படி சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவில் ரொரென்ரோ பெரும்பாகத்திலும் ஏனைய பகுதிகளிலும் இயங்கிவரும் பரதம்,சங்கீதம் மறறும் ஏனை��� நுண்களை கறபித்து வரும் நிறுவனங்கள் மறறும் பாடசாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் கலைப்படைப்புக்களை மேடையில் சமர்ப்பித்தனர்.அவை சபையோர் அனைவரையும் மகிழ்வித்தன.\nரொரொன்ரோ கல்விச் சபையின் உறுப்பினர் திரு பார்த்தி கந்தவேள் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர்; சங்கத்தின முககியஸ்த்தர்களை கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/kanavugal-karpanaigal-kakithangal-puthagavimarsanam/", "date_download": "2020-12-04T23:19:22Z", "digest": "sha1:X6UCX652GJY72UBM7GEEOWTZQR2EFTMJ", "length": 23093, "nlines": 288, "source_domain": "neerodai.com", "title": "Kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam | மீரா - Neerodai", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nதனது முதல் சிறுகதை வாயிலாக வாசகர்களை ஈர்த்த ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் “கனவுகள் +கற்பனைகள் =காகிதங்கள்” – kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam\nஎண்ணங்களில் வண்ணங்கள் சேர்க்கும் இளமையின் பொழுதுகளில்… கனவுகளில் தோயாத கண்களும் உண்டோ.. கற்பனையில் வாழாத மனமும் உண்டோ..\nகனவுகளும்., கற்பனைகளும் இணையும் மையப்புள்ளி சில வேளைகளில் காகிதமாய்.. கிழித்தெறிய முடியாத பக்கமாய் நம் வாழ்க்கைப் புத்தகத்தில்.. இணைந்தே இருக்கும்.\nஒவ்வொரு முறை பொழியும்போதும் மழை புதிதுதான்.. எத்தனையோ உள்ளங்களில் வசப்பட்டிருந்தாலும் காதல் புதிதுதான்..\nகடக்க இயலா பேராழி.. அதில் போராளியாய் மாறி முத்தெடுத்தவர்களும் உண்டு.. மூச்சை விடுத்து மூழ்கிப் போனவர்களும் உண்டு..\nகனவுகள் + கற்பனைகள் = காகிதங்களில் ‘கவிஞர் மீரா’ முத்தெடுத்தாரோ என்னவோ அவரின் கவிதைகளில் நாம் மூழ்கிப் போவது நிச்சயமே.. இந்த தொகுப்பை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிதாய் உணரச் செய்யும் வலிமை கவிஞர் மீராவின் கவிதைகளுக்கு உண்டு. இந்த கவிதைத் தொகுப்பு 1971இல் வெளிவந்திருக்கிறது. அதன்பின் பலமுறை இத்தொகுப்பை ��ெளியிட்டிருக்கிறார்கள்… – kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam\nஆரம்பமே மிகவும் வித்தியாசமாக… முன்னுரையாக முடிவுரையை எழுதியிருக்கிறார்.\nநீ வந்தபோது என் வாழ்வுக்கு முன்னுரை\nஎழுத வந்திருக்கிறாய் என்று கருதினேன்;\nநீயோ முடிவுரை எழுத வந்திருக்கிறாய்.\n=> நீ பறக்கப் பார்க்கிறாய்; நான் கூண்டுக்குள்\nஎன்று காதலின் வலியை நமக்கும் பகிர்கிறார்.\nஉயிரின் வலியை உணர்த்தும் வரிகள்..\nஎன் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை\nஉன் வீட்டு முற்றத்திலும் பெய்கிறது.\nஎன் தோட்டத்தில் பாடும் குயில்\nஎன் கண்ணில் படும் நிலா\nஎன்று இயற்கையையும் காதலையும் இணைத்து இதயத்தை அசைத்துப் பார்க்கிறார்.\nதப்பவும் முடியாத.. தவிர்க்கவும் முடியாத இன்பமும் துன்பமும் கலந்த வலி அது.. எனினும் மிகவும் வலியது..\nநீ இந்த வரத்தையாவது கொடு.\nநீ என்னைக் கைபிடிக்க வேண்டாம்;\nஎன்னை வெறுக்காமல் இருந்தால் போதும்.\nநீ இந்த வரத்தையாவது கொடு..\nபிரிவின் தவிப்பில் தகிக்கும் வார்த்தைகள்.. வரம் வேண்டி தவிக்கும் பக்தனாய் காதலில் உருகி வழியும் வரிகள்..\nஅந்தப் பாதையை விட்டுச் செல்கிறேன்\nஎன்ற வரிகளில் நினைவுகளை மேகங்களாய் கடத்திச் செல்லும் வித்தையை கையாண்டிருக்கிறார் கவிஞர்.. மேகங்கள் பொழிகிறது\nஓர் ஆன்மாவின் யாத்திரை அடங்கப் போகிறது.\nஒரு தேவகானம் ஒடுங்கப் போகிறது.\nஒரு மன்மதப் பந்தல் சரியப் போகிறது.\nஇந்த வரிகளைப் படிக்கையில் மௌனமான வலி நம்முள் பரவுகிறது..\nஉலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் – அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஓர் ஆன்மா, ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை அள்ளி அணைக்கும் ஆர்வ வெறியில் அலைகிறது ஆனால் – அந்தப் பேரழகு அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது. ஆன்மா துடிக்கிறது. அந்தத் துடிப்பின் அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்..\nநினைவின் அலைகள் நமை தழுவித்தழுவி உயிர் நனைத்துச் செல்கிறது.. நனையும் பொழுதினில் கரையும் உயிரோ.. காதலின் கடலில் கலக்கிறது..\nஅருமையானதொரு கவிதை தொகுப்பு.. கவிஞர் இதில் ஒரு காதல் சாம்ராஜ்யமே படைத்திருக்கிறார்.. அவர் கவிதையுள் விஞ்ஞானமும்., ஏகாதிபத்தியமும்., பொதுவுடைமையும் கலந்தே இருக்கிறது..\nகாதலை மென்மையாகவும்.. மிகவும் மேன்மையாகவும் சொல்லியிருக்கிறார்.. அவரின் இந்த படைப்பை வாசிக்காதோர் இருக்க முடியாது.. எனை கவர்ந்த இந்த காவியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. – kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam\nகாதல் இருக்கும் வரை அவரின் கவிதைகளும் இருக்கும்..\nபேனா மைபேசும் திரவம் – நூல் விமர்சனம்\nபறவையின் பாதை – நூல் விமர்சனம்\nராஜபேரிகை சாண்டில்யன் – நூல் விமர்சனம்\nவிமர்சனம் அருமை… கவிதை கடலில் மூழ்கி முத்தெடுக்க செய்துவிட்டார்… அவர் எடுத்தாண்ட வரிகளே நூல் சிறப்பை கூறுகிறது. ஆசிரியருக்கு விமர்சன ஆசிரியருக்கும் வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் …\nபிரியா பிரபுவின் வார்த்தைகளில் நான் படிக்காத அந்த கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் புத்தக்கத்தைப் படித்து விட்டேன்.\nகவிதை எழுத வருபவர்களை ஈர்த்த தொகுப்பு. எத்தனை வருடங்கள் ஆயினும் அதே மாறா இளமை வரிகள்.\nரசித்து எழுதிய ப்ரியா பிரபு அவர்களுக்கு வாழ்த்துகள்\nவாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..\nசிறப்பான விமர்சனம்… கதை ஆசிரியர் ம விமர்சன ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்…\nAkka super நான் அந்த கவிதை தொகுப்பு படித்ததில்லை ஆனால் நீங்க கூறிய விமர்சனம் அந்த கவிதை தொகுப்பு படித்தது போல் இருந்தது ….. வாழ்த்துக்கள் அக்கா\nNext story என் மின்மினி (கதை பாகம் – 29)\nPrevious story வார ராசிபலன் ஐப்பசி 30 – கார்த்திகை 06\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nஉளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்\nஎன் மின்மினி (கதை பாகம் – 31)\nஅதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nகவிதைகள் அருமை.. வாழ்த்துக்கள் 💐💐\nமுத்தாய் மூன்று கவிதைகள்.. அருமையான படைப்புகள்.. கவிகளுக்கு வாழ்த்துக்கள் ..\nஇடம்பெற்ற கவிதைகள் அழகு. வாழ்த்துக்கள் கவிஞர��களே.\nமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அகத்தியர் பற்றிய தகவல்கள் நன்றி\nநெல்லை ஸ்பெஷல் உளுந்து சாதத்திற்கு கூழ்வற்றலும், வெங்காய வடகமும் பொரிக்கலாம்.\nஅகத்திய மாமுனி பற்றிய அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.அருமையான பதிவிற்கு நன்றி\nவாழ்க வளமுடன். சித்தர் வாசம் சிறப்பு...\nஅருமையான கருத்துகள்... மிக ஆர்வமுடன் மேலும் தெரிந்துகொள்ள\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on கவிதைகள் தொகுப்பு 27\nதி.வள்ளி on கவிதைகள் தொகுப்பு 27\nபொய்யாமொழி on கவிதைகள் தொகுப்பு 27\nRajakumari on அகத்தியர் சித்தர்\nஎன்.கோமதி on உளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/australia-won-the-toss-and-elected-to-bat-119030200036_1.html", "date_download": "2020-12-05T00:37:25Z", "digest": "sha1:ZUGBUJDUIAGUU3GDSOTAK77RYINDSTXT", "length": 11757, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "டாஸ் வென்ற ஆஸி முதலில் பேட்டிங் – உற்சாகத்தில் தோனி ரசிகர்கள் ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடாஸ் வென்ற ஆஸி முதலில் பேட்டிங் – உற்சாகத்தில் தோனி ரசிகர்கள் \nஇந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.\nஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது.\nஹைதராபாத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் இந்த போட்டியில் ஆஸி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த��ள்ளது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயிற்சியின் போது காயமடைந்ததால் விளையாடுவாரா என்ற சந்தேகத்தில் இருந்த தோனி விளையாடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.\nவிராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, விஜய் சங்கர், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா\nஆரோன் பிஞ்ச், கவாஜா, ஸ்டாய்னஸ், ஹான்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், டர்னர், அலெக்ஸ் கேரி, கூல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஆடம் சாம்பா, பெஹண்டார்ஃப்\nடிரம்ப் - கிம் சந்திப்பு என்ன ஆச்சு அபிநந்தன் வரவால் மறந்தே போச்சு\nஅபிநந்தனுடன் வந்த பெண் யார் வழக்கம் போல் சொதப்பிய சமூக வலைத்தள போராளிகள்\nவாகா எல்லையில் அபிநந்தன்: இந்தியாவிடம் சற்றுமுன் ஒப்படைத்த பாகிஸ்தான்\nபாஜகவின் சதித்திட்டமா இந்தியா - பாக் போர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/srilanka-tamil-news/75-million-dollars-worth-of-heroin-seized-in-sri-lanka-116040200057_1.html", "date_download": "2020-12-05T00:26:02Z", "digest": "sha1:5WM226UCACVTR2LE557RICFETRM4DUS3", "length": 11033, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலங்கையில் பிடிப்பட்ட ஹெராயின் மதிப்பு 75 லட்சம் டாலர் | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கையில் பிடிப்பட்ட ஹெராயின் மதிப்பு 75 லட்சம் டாலர்\nஇலங்கையின் தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 75 லட்சம் டாலர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் போதைப் பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய கப்பல், இரானியர்களுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த கும்பலே, இந்தக் கடத்தலுக்கான திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமடக்கிப் பிடிக்கப்பட்ட அந்தக் கப்பலில் இருந்து 101 கிலோ கிராம் ஹெராயின் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது.\nஇதனைக் கடத்த முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தில் பத்து இரானியர்களும், பாகிஸ்தானியர் ஒருவருமாக 11 பேரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் சிறுநீரகம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்\nகைப்பற்றப்பட்ட படகுகளை திருப்பி ஒப்படைக்க முடியாது - இலங்கை அமைச்சர்\nஇலங்கை தமிழர்கள் 14 பேர் திடீர் உண்ணாவிரதம்\nதமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை: பாஜக எம்.பி உறுதி\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை - பரபரப்பு தகவல்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/aishwarya-rajesh-dance-in-hello-nan-pei-pesuren/", "date_download": "2020-12-04T23:33:15Z", "digest": "sha1:JY4TG4A5GFUMDNSJKM4LQGQTPLEJSOJU", "length": 8117, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Aishwarya Rajesh Dance In Hello Nan Pei Pesuren", "raw_content": "\n8:47 AM மக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nபிணத்தின் மீது ஏறி சாவுக்குத்து ஆடிய ஐஸ்வர்யா ராஜேஷ்..\nஇயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள படம் தான் ‘ஹலோ நான் பேய்பேசுறேன்’. வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, விடிவி கணேஷ், கருணாகரன், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் பாஸ்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது ‘தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்��ை’ என்று குமுறினார்.\n“எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் பாஸ்கர் சாருக்கு நன்றி. தமிழ் பேசி நடிக்கும் நடிகை என்பதால் என்னை தேர்வு செய்ததாகக் கூறினார்.. தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே அவ்வளவாக வாய்ப்பு தருவதில்லை. அந்தவகையில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெருமைப் படுகிறேன். இதில் நான் விடிவி கணேஷின் சகோதரியாக நடித்திருக்கிறேன்.\nநான் இதுவரை சரியானபடி நடனம் ஆடி நடித்ததில்லை இதில் சிரமப்பட்டு ஆடியிருக்கிறேன். ‘சில்லாக்கி டும்மா’ பாடலில் பிணத்தின் மீது எல்லாம் ஏறி நடனம் ஆடியிருக்கிறேன். இதில் நாங்கள் ஆடும் சாவுக்குத்து பக்கா லோக்கலாக இருக்கும். இது ஒரு நல்ல அனுபவம்” என்றார்.\nMarch 28, 2016 10:23 AM Tags: Hello Nan Pei Pesuren, ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, கருணாகரன், சிங்கப்பூர் தீபன், சிங்கம்புலி, விடிவி கணேஷ், வைபவ்\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nநிவர் புயலின் தாக்கம் சென்னையில் பேய் மழையாய் கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தன, தலைநகரம் தண்ணீர் நகரமாய் மாறிப்போனது....\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nநிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட...\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஎப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி...\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ondraga-entertainment/", "date_download": "2020-12-04T22:57:21Z", "digest": "sha1:DEU22AACFOKZYGVOHMYKMYSSFJ6WOMEV", "length": 3926, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Ondraga Entertainment Archives - Behind Frames", "raw_content": "\n8:47 AM மக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/05/tms.html", "date_download": "2020-12-04T22:43:34Z", "digest": "sha1:QRKJXJ3YMWBFXJR5NJASLALGPICLPGK3", "length": 29199, "nlines": 502, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (TMS)டிஎம்எஸ்க்கு அஞ்சலி.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபதினொன்றரை மணி காலைகாட்சிக்கு வெயிலில் இரண்டு ரூபாய் டிக்கெட்டுக்கு கேட் முன் தவம் கிடந்த கழுத்து வியர்வை கசகசக்க அந்த நீண்ட சுரங்க பாதை போன்ற கவுண்டரில் பயணித்து டிக்கெட் எடுத்து முத டிக்கெட் பத்து ரூபாய் தாளை நீட்டினா என்ன செய்யறது என்று தலையில் அடித்துக்கொண்டு முனறிக்கொண்டே சில்லரை கொடுக்க டிக்கெட் வாங்கி வாயில் நிற்பவரிடம் டிக்கெட் கிழித்து உள்ளே செல்லும் முன் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு தியேட்டர் உள்ளே சென்றால்......\nசரியான சீட் தேடி உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் சைடில் இருக்கும் மின் விசிறிகள் சால தொடங்கும்....\nவெண்திரை அவுத்து போட்ட படி இருக்கும் ஒரு காலத்தில் ஸ்கிரின் வளைவான மஞ்சள் ஸ்கிரின் ஆங்கில இசைக்கு ஏற்ற படி கொஞ்சம் கொஞ்சமாக தூக்கும்.... அது ரிப்பேர் ஆனதும் அப்படியே உடைப்பில் போட்டு விட்டார்கள்.\nவெண் திரைக்கு பின்னே இருக்கும் ஸ்பீக்கருக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டவுடன் கரிக் பிரிக் என்று சத்தம் எழுப்பி தன் இருப்பை காட்டிக்கொள்ளும்...\nடப் டிப் என்று சத்தம் போட்டு மிக மெதுவாக ஒரு பாடல் வரும் பாருங்கள்...\nஅந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..... சரியாக பதினோன்னே முக்காவுக்கு அந்த பாடலை போடுவார்கள்...\nஉள்ளம் உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே....\nஇதே பாடலை கோவில் திருவிழாக்களில் நிறைய முறை கேட்டாலும் ...\nமின் விசிறி சுற்றி வரும் காற்றில், வியர்வை அடங்கி. பெனாயில் வாசத்தோடு ஒரு பெரிய அரங்கில் இந்த பாடலை கேட்கும் போது...பக்தி மனம் கமழும்.\nமுருகனை டிஎம்எஸ் கெஞ்சும் போது அதுவும் தியேட்டரில் கொடுத்த இன்பத்தை எந்த கோவிலிலும் நான் உணர்ந்ததில்லை....\nகடலூர் வேல்முருகன் தியேட்டரில் மட்டும்தான் இந்த பாடல் போடுவார்கள்.. அதனால் காலைகாட்சிக்கு சென்று பார்த்த திரைப்படங்கள் ஏராளம்.....\nஇந்த பாடலின் கடைசியில் டிஎம்எஸ் அப்படியே முருகனுக்காக உருகுவார்....\nஅரை நூற்றாண்டு தமிழக அரசியல் மாற்றத்தில் பெரும்பங்கு வகித்தது டிஎம்எஸ்குரல் என்றால் அது மிகையில்லை... எம்ஜிஆர் தன் கொள்கைகளை தன் வெண்கல குரலால் பட்டி தொட்டி எங்கும் பரவ செய்தவர் டிஎம்எஸ்.\nடிஎம்எஸ் உள்ளம் உருகி முருகனடி காணட்டும்...\nLabels: எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும், சமுகம், தமிழகம்\nஉங்களோடு சேர்ந்து நானும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nதமிழிசையுலகம் மறக்க முடியாத பெயர்.\nகோடானுகோடி இதயங்களை அமைதிப்படுத்திய ,அவர் ஆத்மா அமைதியுறட்டும்\nகாற்றுள்ள வரை அவரின் கானங்களும் நம்மோடு இருக்கும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nSide Effects (2013 film)அமெரிக்கா/கொலையும் செய்வாள...\n22 Bullets-2010/ பிரெஞ்சு/பழிக்கு பழி.\nVehicle 19 (2013)- வாடகை காரில் வந்த வினை.\nNeram/2013 நேரம்/ பார்த்தே தீர வேண்டிய படம்\nEthir Neechal-2013 /எதிர் நீச்சல்/ திரைவிமர்சனம்.\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்...\nISHQ-2012-TELUNGU/ இஷ்க் /ஊடலின் காதல்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம�� என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaiyil.com/tag/barathiraja/", "date_download": "2020-12-04T23:07:05Z", "digest": "sha1:4MLT7WTMO5XMBBQGUDHZNUB4UTRFYZKF", "length": 5713, "nlines": 146, "source_domain": "chennaiyil.com", "title": "BARATHIRAJA Archives | Chennaiyil.com", "raw_content": "\nயார் இந்த அர்ஜுனன் மூர்த்தி|ஓர் அலசல்\nநாளை காலை உலகம் அபார வெற்றி பெறும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை\nபாரதிராஜா வேண்டுகோள் : நடிகர்களின் சம்பளம் குறைக்கவேண்டும்.\nபாரதிராஜா வேண்டுகோள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும்.அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற\nஅஜயன் பாலா -வின் “நாயகன்” : பிரபலங்கள் வாழ்த்து.\nஅஜயன் பாலா தமிழ் சினிமாவில் கடந்த பதினைந்து வருடங்களாக இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனகர்த்தாவாக பணி புரிந்து வருகிறார். அஜயன் பாலா அவர்கள் தமிழில் \"சென்னையில் ஒரு நாள்\", \"மனிதன்\", \"தியா\",\nVIJAYSETHUPATHI “800” படத்தில் நடிக்க எதிர்ப்பு : பாரதிராஜா கடிதம்.\nVIJAYSETHUPATHI \"800\" படத்தில் நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் வந்தன. இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா அவர்கள் விஜய்சேதுபதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய\n“இரண்டாம் குத்து” : பாரதிராஜா காட்டம் – சந்தோஷ் பதிலடி.\nஇரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் வெளியீடு. தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனரும் - இளம் இயக்குனரும் மோதல். இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் வெளியீடு. தமிழ் சினிமாவில், கொரோனா ஊரடங்கில் திரைத்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அரசு\nயார் இந்த அர்ஜுனன் மூர்த்தி|ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/234371?ref=tamilwin", "date_download": "2020-12-04T23:20:23Z", "digest": "sha1:BH6TMCDV2U5KLP55CM7SRN3RDXCAR5Y5", "length": 8937, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நூற்றுக்கணக்கான சிறுமிகளின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த லண்டன் இளைஞன்! நீதிமன்றம் அளித்த தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநூற்றுக்கணக்கான சிறுமிகளின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த லண்டன் இளைஞன்\nலண்டனை சேர்ந்த 28 வயது இளைஞன் செல்போனில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகளின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்த குற்றத்துக்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nலண்டனை சேர்ந்தவர் Brian Wood (28). இவர் தனது செல்போனில் நூற்றுக்கணக்கான சிறார்களின் அநாகரீகமான புகைப்படங்களை வைத்திருந்தார்.\nஇது தொடர்பான தகவலின் பேரில் பொலிசார் அவர் வீட்டில் சோதனை செய்த போது அவர் செல்போனை கைப்பற்றினார்கள்.\nஇதில் பல புகைப்படங்களை அவரே எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் Brian Wood-ஐ கடந்தாண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கைது செய்தனர்.\nபுகைப்படங்களில் இருந்த சிறார்கள் அனைவரும் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட Brian மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவர் குற்றவாளி என சில மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் Brianக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி அவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் அதிகாரி மார்க் பீக்காக் கூறுகையில், Brian உண்மையில் சிறார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவராக இருந்திருக்கிறார்.\nவிசாரணையின் போது கூட ஆம் சிறார்களை வேட்டையாடுபவன் நான் என துணிச்சலாக அவர் ஒப்பு கொண்டார், சிறு குழந்தைகளை சுரண்டிய மற்றும் துஷ்பிரயோகம் செய்தவர்களை அம்பலப்படுத்த விரும்பினார் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள��� வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/page/61/", "date_download": "2020-12-04T23:11:05Z", "digest": "sha1:VPSITH4SKUIC5BXQCCP33JKIRPCPBDLC", "length": 12158, "nlines": 158, "source_domain": "neerodai.com", "title": "நீரோடை - Page 61 of 61 - வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉன் புன்னகையில் இருந்து சிதறியது aval punnagai முத்துக்கள் என்று இருந்தேன், ஆனால் சிதறியது என் மௌனம், உன் மேல் கொண்ட ஆசையை என் மௌனத்தில் சிறை வைத்திருந்தேன். உன் புன்னகையால் இன்று சிதறி வெளிப்பட்டது. – நீரோடைமகேஸ் aval punnagai\nபெண்ணின் மனதில் இடம் கிடைப்பது தவம் என்றால் அவள் வாழ்வில் இடம் கிடைப்பது வரம், உன்னைப்போருதவரை இது உண்மை ……… என்னவளே ………….. என் இதயத்தில் உறைந்து கிடக்கும் இரதத்தின் ஒவ்வொரு அணுவும் உன் நினைவோடு மேலும் உறைந்துகொண்டே ……. என் இதயமே அவளிடம் இருக்காதே ,...\nவானத்தை பிடிக்காத நட்சத்திரம் ஒன்று பூமிக்கு வந்தது என்னை விரும்பி , பூமியில் எனக்காக வாழ ,… நிலவாக மாறி \nபிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் …. எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் …….உண்மை காதல்………. காதலர் தின வாழ்த்துகள் \nநட்பெனும் வார்த்தைக்கு, அர்த்தம் தேடி சொர்க்கத்தில் தொலைந்த என்னை , பிரிவு என்ற தண்டனையுடன் நரகத்தில் கண்டெடுத்தேன் உனைப்பிரியும் இந்த நேரம். Kalluri Vazhkai Kavithai – நீரோடை மகேஷ்\nசோகமான முடிவுகள்தான் காவியத்தில் இடம் பெரும் அதற்காக யாரும் சோகத்தை முடிவாக்குவது இல்லை. காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்யாமல் இருப்பதும் இல்லை\nவழியெல்லாம் மல்லிகை பூ Vithavaikolam Kavithai ஆனால் தன் பாதம் பட உரிமை இல்லை தலையில் வைக்க உறவு இல்லை – விதவைக்கோலம். Vithavaikolam Kavithai – நீரோடைமகேஷ்\n நினைவுகளாய் தொட்ரந்தாலும், முடிவில் நீ மட்டும் . – என் முடிவாய். கனவே கலையாதே. – நீரோடை மகேஷ்\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநா���ை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nஉளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்\nஎன் மின்மினி (கதை பாகம் – 31)\nஅதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nகவிதைகள் அருமை.. வாழ்த்துக்கள் 💐💐\nமுத்தாய் மூன்று கவிதைகள்.. அருமையான படைப்புகள்.. கவிகளுக்கு வாழ்த்துக்கள் ..\nஇடம்பெற்ற கவிதைகள் அழகு. வாழ்த்துக்கள் கவிஞர்களே.\nமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அகத்தியர் பற்றிய தகவல்கள் நன்றி\nநெல்லை ஸ்பெஷல் உளுந்து சாதத்திற்கு கூழ்வற்றலும், வெங்காய வடகமும் பொரிக்கலாம்.\nஅகத்திய மாமுனி பற்றிய அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.அருமையான பதிவிற்கு நன்றி\nவாழ்க வளமுடன். சித்தர் வாசம் சிறப்பு...\nஅருமையான கருத்துகள்... மிக ஆர்வமுடன் மேலும் தெரிந்துகொள்ள\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on கவிதைகள் தொகுப்பு 27\nதி.வள்ளி on கவிதைகள் தொகுப்பு 27\nபொய்யாமொழி on கவிதைகள் தொகுப்பு 27\nRajakumari on அகத்தியர் சித்தர்\nஎன்.கோமதி on உளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/fish-lovers-who-have-forgotten-the-dosage-of-corona-infection/", "date_download": "2020-12-04T22:43:19Z", "digest": "sha1:TVUNWXT7UKL5J6VJ6UF2YMEBT6GE2I5J", "length": 9376, "nlines": 133, "source_domain": "vnewstamil.com", "title": "கொரோனா தொற்று வீரியத்தை மறந்த மீன் பிரியர்கள். - VNews Tamil", "raw_content": "\nHome குற்றம் கொரோனா தொற்று வீரியத்தை மறந்த மீன் பிரியர்கள்.\nகொரோனா தொற்று வீரியத்தை மறந்த மீன் பிரியர்கள்.\nகடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் படிப்படியாக தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்து வந்த நிலையில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது இந்நிலையில் காசிமேட்டில் உணவுப்பொருட்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மீன் விற்பனை செய்வதற்கு முதலில் அனுமதி அளித்தது பின்னர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் மீன்பிடி துறை அலுவலகம் மற்றும் மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில கட்டுப்பாடுகளை விதித்து கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் காசிமேடு மீன் விற்பனை கூடமும் மூடப்பட்டிருந்தது செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று காசிமேடு பிடி துறைமுக விற்பனை கூடத்தில் ஏராளமான மீன் விற்பனையாளர்கள் கூட்டம் கூட்டமாக கூடினர் இதனால் ஒட்டுமொத்த சமூக இடைவெளியும் காற்றில் பறக்கவிடப்பட்டது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான காவலர்கள் போடப்பட்டு இருந்தாலும் அதனை மீனவர்கள் கருத்தில் கொள்வதில்லை மீன் விற்பனையாளர்களுக்கென முறையான அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதித்த நிலையில் ஏராளமான கூட்டம் கூடியது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் அதிக அளவில் முக கவசம் இல்லாமல் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று மீன்களை வாங்கிச் சென்றனர் தற்பொழுது சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் நோய் தொற்று பாதிப்பு அதிகமாகும் அபாயம் எழுந்துள்ளது.\nPrevious articleஇரவு ரோந்து பணியில் காவலர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். வீடு புகுந்து திருட்டு.\nNext articleமளிகை கடை பூட்டு உடைப்பு. 25,000 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருள் திருட்டு.\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nபுதிய மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao Govindrao Phule)\nஆலயம் அறிவோம் சுகமான வாழ்வு அருளும் சுகாசனப் பெருமாள் திருக்கோவில். திட்டக்குடி.\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nபுதிய மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/21561/", "date_download": "2020-12-04T22:49:30Z", "digest": "sha1:OPCPBMMB6EWAZIFBIJCFSTR7YB2SCEUU", "length": 7246, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த நடிகையின் மகளை பார்த்திருக்கிறீர்களா! இதோ இவர் தான் – Tamil News", "raw_content": "\nபாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த நடிகையின் மகளை பார்த்திருக்கிறீர்களா\nNovember 22, 2020 RaysanLeave a Comment on பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்த நடிகையின் மகளை பார்த்திருக்கிறீர்களா\nஅவரது அழகிய குடும்பத்திற்கும், அந்த ஊருக்கும் உத்தம நாயகனாக தெரியும் கமல், போலீஸ்க்கு உத்தம வில்லனாகிறார் ஆனாலும், பாவங்களை கழுவும் இடம் பாபநாசம் என்பதாலும், இப்படத்தின் கதைக்களமும் பாபநாசம் என்பதாலும் பாபநாசம் டைட்டிலும் படத்திற்கு பக்காவாக பொருந்துகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில், கேபிள் டிவி நெட்வொர்க் உள்ளிட்ட பிஸினஸ்களை செய்யும் சுயம்புலிங்கம் எனும் கமலுடைய குடும்பம். அழகிய மனைவி ராணி எனும் கௌதமி, அழகிய இரண்டு மகள்கள் என அளவான குடும்பம். ஊரில், உழைப்பால் உயர்ந்து நல்ல பெயரும், புகழும் உடைய குடும்பமாக திகழ்கிறது.\nஉலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷா சரத். தூங்காவனம் படத்திலும் நடித்திருந்தார்.மலையாள சினிமா நடிகையான இவர் தன் மகள் உத்தராவை நடிகையாக தான் நடிக்கும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.\nதுபாயில் பொறியியல் படிப்பு முடித்து உத்தரா தற்போது மனோஜ் கனா இயக்கும் கெட்டா படத்தில் தன் அம்மாவுக்கு மகளாகவே நடிக்கிறாராம்.இயக்குனர் ஒரு நாள் தற்செயலாக உத்தராவை பார்த்த போது நடிக்க விருப்பமாக என கேட்டதும், உத்தரா மகிழ்ச்சியுடன் ஓகே சொல்லிவிட்டாராம். அதனால் இயக்குனரும் படத்தில் அவரை இணைத்துவிட்டாராம்.\nதர்ஷன்- சனம் ஷெட்டி காதல் விவகார வ ழ க் கு: நீதிமன்றம் அ தி ரடி உத்தரவு\nதுளி கூட மேக்கப் போடாமல் நடிகை ஸ்ரீ திவ்யா வெளியிட்ட அழகிய புகைப்படம்.. நீங்களே பாருங்க\nசிவாஜி படத்தில் நடித்த அங்கவை-சங்கவையா இது- நிஜத்தில் எப்படி உள்ளார்கள் பாருங்க\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரியோவால் அவரது மனைவிக்கு ஏற்பட்ட சோ க ம்- க டு ம் பாதிப்பில் ஸ்ருதி\nஈழத்து தர்ஷனின் இடத்தை பிடிக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்\n“இதுனால தான் நான் இன்னும் கல்யணம் பண்ணிகள”நடிகை பூர்ணா அதிர்ச்சி பேட்டி அடப்பாவமே இப்படி ஒரு காரணமா அடப்பாவமே இப்படி ஒரு காரணமா – ஷாக்காண ரசிகர்கள்\nஅட நம்ம சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையா இது – எவ்வளவு மாடர்னா இருக்காங்க – எவ்வளவு மாடர்னா இருக்காங்க\nபேஸ்புக்கில் கிடைத்த அழகான காதலி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி \nமல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/137878-vaiyam-katha-perumal-temple-in-thirukkoodaloor", "date_download": "2020-12-04T23:54:32Z", "digest": "sha1:A45A6PXMVZ2J2H5Q33TEA4M2H4BIAVBY", "length": 11445, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 30 January 2018 - குறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள் | Vaiyam Katha Perumal Temple in Thirukkoodaloor - Sakthi Vikatan", "raw_content": "\nஸ்ரீரங்கப்பட்டணம் - ‘ஆதி அரங்கனின் பாதம்பணிகிறாள் காவிரி\nசூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை\n‘பூ வாக்கு தருவான் வேலவன்\nமலையாளக் கருப்பருக்கு தைப்பூசம் விசேஷம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 17\nசந்தன நட்பு... சான்றோர் நட்பு\nஅருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்��\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊனம் தீர்க்கும் கூனஞ்சேரி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 1 - கர்ப்பம் காக்கும் பாலாம்பிகை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nடாக்டர் ஜெயம் கண்ணன் - படம்: கே.குணசீலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13482", "date_download": "2020-12-04T22:57:54Z", "digest": "sha1:N5AKHURTBCNPYKRDFYW2DOLM5JZJ2LGT", "length": 14379, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - நடக்க நினைத்த கல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\n- உமையவன் | நவம்பர் 2020 |\nசெம்மலை என்றால் கற்களுக்குத்தான் ஸ்பெஷல். அவ்வளவு கற்கள் இருக்கும். சிறிய, பெரிய கற்கள் என அந்த மலை முழுக்கக் கற்களின் குவியல்கள்தான்.தூரத்திலிருந்து பார்த்தால் யானையைப் போன்றும், முயல், மான் எனப் பல வடிவங்களிலும் அந்தக் கற்கள் காட்சியளிக்கும்.\nஅங்கிருந்த சின்னக் கல்லுக்கு நடக்கவேண்டும் என்று ஆசை. பல வருசமா ஒரே இடத்தில் இருந்து அதற்கு அலுத்துவிட்டது. மனிதர்களைப் போல, விலங்குகளைப் போல நடந்து செல்ல, அந்த மலையைச் சுற்றிப் பார்க்க என்று அதற்கு ரொம்ப நாளா ஆசை.\nஅப்பா கல்லுக்கிட்ட எவ்வளவு முறை கேட்டும் சின்னக் கல்லின் ஆசையை நிறைவேற்றி வைக்கவே இல்லை.\nஇந்த முறை விடுவதாக இல்லை. எப்படியாவது நடந்து செல்ல அப்பா கல்லிடம் உதவி கேட்கவேண்டும் என்று முடிவெடுத்து மெல்ல பேச்சைத் தொடங்கியது.\n\"அப்பா. அப்பா எனக்கு நடக்கணும்ப்பா\" என்றது.\n\"உனக்கு எத்தனை தடவை சொல்றது, நம்ம எல்லாம் நடக்க முடியாது, எவ்வளவு வருசம் ஆனாலும் இதே இடத்துல இப்படியேதான் இருக்கணும்\" என்றது அப்பா.\nசின்னக் கல்லுக்கு ரொம்ப கஷ்டமாப் போயிருச்சு. முகம் வாடி சோகமாக இருந்துச்சு. ஆனால், தன் மனசுல எப்படியாவது தன்னால நடக்கமுடியும் என்கிற நம்பிக்கையை மட்டும் விடல.\nஅந்த மலையில் ஆடுகள் நிறைய மேயுறது வழக்கம். அன்று மாலையும் வழக்கம்போலச் சின்னக் கல்லுமேல நின்னு பக்கத்துல இருந்த செடியை மேய்ந்துகொண்டு இருந்தது ஆடு.\nதிடீரென்று ஆட்டின் கால் இடறி ஆடு அந்தப் பக்கம் குதிக்க, சின்னக் கல் தன் இடத்திலிருந்து உருண்டு சென்றது. அப்பா, அம்மா கல்லுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்துச்சு. ஆனாலும் அவர்களால் சின்னக் கல் உருண்டு செல்வதைத் தடுக்க முடியவில்லை. ஏன்னா, அவர்களால்தான் நடக்கமுடியாதே.\nஅந்த மலை சறுக்கலாக இருந்ததால சின்னக் கல் வேகமாக உருண்டு வந்துகொண்டே இருந்தது. ஒருபுறம் சின்னக் கல்லுக்கு சந்தோசமாக இருந்தாலும், மறுபுறம் ரொம்பப் பயமாகவும் இருந்துச்சு. அதற்கு என்ன பண்றதுன்னே புரியவில்லை. அவ்வளவு வேகமாகக் கீழ்நோக்கி வந்துகொண்டிருந்தது.\nஅப்பொழுதுதான் அதற்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது. சின்னக் கல்லு போற திசையில் ஒரு பெரிய பள்ளம் இருந்துச்சு. சின்���க் கல்லுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. அப்பா, அம்மாவ பிரிஞ்சு வந்துட்டமே, மறுபடியும் அவர்களிடம் எப்ப போறதுன்னு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு.\nசின்னக் கல்லு எவ்வளவு முயன்றும் அதனால நிக்கவே முடியலை. அந்தப் பெரிய பள்ளத்துல விழுந்துவிட்டது. முன்பு வந்ததைவிட ரொம்ப வேகமாக மேலிருந்து கீழே விழுந்தது. சின்னக் கல்லுக்கு ரொம்ப பயமாப் போயிருச்சு. அதனால தன் கண்களை இறுக்கமாக மூடிருச்சு.\nகொஞ்ச நேரத்துல பள்ளத்தின் கீழிருந்த தண்ணிக்குள்ள 'குபீரென்று' விழுந்தது. விழுந்த வேகத்தில் கொஞ்சநேரம் தன் சுயநினைவை இழந்துவிட்டது சின்னக் கல்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு மெல்ல கண்களைத் திறந்து பார்த்தது. சுற்றிலும் தண்ணீராக இருந்தது. கடும் வெயிலில் இத்தனை நாட்கள் இருந்த கல்லுக்கு இந்தத் தண்ணீரின் குளுமை நல்லா இருந்துச்சு. ஆனா தன் வீட்டைவிட்டு வந்துவிட்டதை எண்ணி வருத்தப்பட்டது. மீண்டும் தன் இடத்திற்கு எப்படித் திரும்பப் போறதுன்னு நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தது.\nஅப்பொழுதுதான் எதிர்பாராத இன்பமாக அந்தக் குரல் ஒலித்தது.\n\"டேய் சின்னக் கல்லு. எப்படி இருக்கற, இங்க எப்படி வந்த\" என்றது காட்டுத் தவளை.\nசின்னக் கல்லுக்கு ரொம்ப சந்தோசம். காட்டுத் தவளையும் சின்னக் கல்லும் நல்ல நண்பர்கள். காட்டுக்குள்ள இருக்கும்போது சின்னக் கல்லுக்கு அடியில்தான் இரவு தங்கும் இந்தக் காட்டுத் தவளை.\nஇவ்வளவு பெரிய பிரிவுத் துன்பத்திற்கிடையில் காட்டுத் தவளையின் விசாரிப்பும், அன்பும் சின்னக் கல்லுக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது.\nதான் நடக்க ஆசைப்பட்டது முதல் இங்கு வந்து விழுந்தது வரை எல்லாவற்றையும் காட்டுத் தவளையிடம் சொன்னது.\nகாட்டுத் தவளைக்கும் என்ன பண்றதுன்னே தெரியவில்லை. சின்னக் கல்லை எப்படி வீட்டுக்குத் திரும்ப அனுப்பறதுன்னு தெரியாம யோசிச்சது.\nதனது மீன் நண்பர்களிடம் உதவியும், யோசனையும் கேட்டது காட்டுத் தவளை. ஆனால் அவர்களுக்கும் அந்தச் சின்னக் கல் மீண்டும் அதன் வீட்டுக்குப் போக எந்த வழியும் தெரியவில்லை .\nதனது அப்பா, அம்மாவை பார்க்க முடியாமல் சின்னக் கல் ரொம்ப வருத்தப்பட்டது. அப்பா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நடக்க ஆசைப்பட்டது தப்புதான். அதனாலதான் இப்படியெல்லாம் நடக்குது என தன்னைத் தானே நொந்து கொண்டது.\nராஜா மீ���ின் யோசனைப்படி கொக்கிடம் உதவி கேட்டது தவளை. நடந்ததை எல்லாம் சொல்லி, நீதான் எப்படியாவது சின்னக் கல்லைக் கொண்டு சென்று அதன் வீட்டில் விடவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொண்டது.\nசரியென்று கொக்கும் உதவ முன்வந்தது. ஆனால் துரதிர்ஷ்டமாக சின்னக் கல்லை அந்தக் கொக்கால் தூக்க முடியவில்லை. பேருக்குத்தான் அது சின்னக் கல். ஆனால், அது கொக்கைவிடப் பெரியதாக இருந்தது. அவ்வளவு எடையை எந்தக் கொக்காலும் தூக்கமுடியாது.\nகாட்டுத் தவளையின் இந்த முயற்சியும் தோற்றுவிட்டது. இப்போது அதற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மறுபுறம் சின்னக் கல்லும் ரொம்ப சோகத்தில் இருந்தது. எப்படியாவது தன் வீட்டிற்குப் போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது.\nஎன்ன குழந்தைகளே, சின்னக் கல்லு வீட்டுக்குப் போக உங்ககிட்ட எதாவது யோசனை இருந்தா உடனடியாகச் சொல்லுங்க. நீங்க சொல்லற யோசனையைக் கொண்டுதான் சின்னக் கல்லுனால வீட்டுக்குப் போகமுடியும்.\nநல்லா யோசிங்க குழந்தைகளே, உங்க யோசனைக்குத்தான் சின்னக் கல்லு இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-04T23:34:35Z", "digest": "sha1:P25PSWGH35I3L4V7FXQDPHLWJ5EX7I4L", "length": 12693, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜெயலலிதா அரசின் இரும்பு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * 'பேஸ்புக்' மீது அமெரிக்கா வழக்கு * புரெவி-நிவர் புயல்: வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை * விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு\nஜ���யலலிதா அரசின் இரும்பு கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை\nசென்னையை அடுத்த வண்டலூரில் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பென்ஜமின், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–\nகொடுப்பது என்பது எம்.ஜி.ஆரின் பிறவிக்குணம். அந்த வள்ளலின் வாரிசு தான் ஜெயலலிதா. இந்தியா, சீனா யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். யுத்த நிதி திரட்டுவதற்காக சென்னையில் ஒரு கலை நிகழ்ச்சி நடந்தது. அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார். ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். அந்த நேரத்தில் ஜெயலலிதா திரையுலகில் அடி எடுத்து வைத்த நேரம். லால் பகதூர் சாஸ்திரியிடம் பலரும் நிதி கொடுத்தார்கள். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு தான் அணிந்திருந்த தங்க நகைகளை எல்லாம் கழற்றி யுத்த நிதிக்காக கொடுத்தார் ஜெயலலிதா. நாட்டுக்காக அப்போதே அள்ளிக்கொடுத்தவர் ஜெயலலிதா.\nதீய சக்திகளை அழிப்பதற்காகவும், ஏழை, எளிய மக்களை காப்பதற்காகவும் அண்ணாவின் பெயரால் இயக்கம் தொடங்கியவர் தான் எம்.ஜி.ஆர். இரக்கப்படுவதற்கும் ஒரு இதயம் வேண்டும், அள்ளிக் கொடுப்பதற்கும் ஒரு உள்ளம் வேண்டும். அந்த இதயத்தையும், உள்ளத்தையும் பிறக்கும் போதே ஆண்டவனிடம் வரமாக பெற்று வந்தவர் எம்.ஜி.ஆர். அவருக்கு பிறகு அள்ளி அள்ளி கொடுத்தவர் ஜெயலலிதா.\nஇப்போது நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைக்கும் ஆட்சி. எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ, எந்த நோக்கத்திற்காக ஜெயலலிதா இந்த இயக்கத்தை கட்டிக்காத்தாரோ அந்த மகத்தான தலைவர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக நடைபெறுகிற ஆட்சி இது. ஜெயலலிதாவின் அரசு ஒரு இரும்பு கோட்டை. இந்த கோட்டையில் குடும்ப ஆட்சிக்கு இடம் இல்லை. அராஜக ஆட்சிக்கு இடம் இல்லை. விசுவாச தொண்டர்களின் ஆட்சி. உண்மையான மக்கள் ஆட்சி.\nஇலங்கையிலே பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு ஓடோடி வந்தபோது, அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு இருக்க இடம் கொடுத்து, உண்ண உணவளித்து, அனைத்து உதவிகளையும் செய்து, தமிழகத்திலுள்ள தமிழர்களோடு தங்க வைத்த மாபெரும் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். தான்.\nஎம்.ஜி.ஆர். குல்லா, எம்.ஜி.ஆர். கண்ணாடி, எம்.ஜி.ஆர். கெடிகாரம், எம்.ஜி.ஆர். கம்பீரம், எம்.ஜி.ஆர். புன்சிரிப்பு, எம்.ஜி.ஆர். ஓலைக் குடிசைக்கும் ஒரு விளக்கு ஏற்றிவைத்த ஒளிவிளக்கு. சூரிய வெளிச்சத்தால் மட்டுமே இலைகள் தளிர்க்கும் எனும் விஞ்ஞானத் தத்துவத்தையே தகர்த்து, சந்திரனாலும் அது சாத்தியமாகும் என்றே நிரூபித்த ராமச்சந்திரன். ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்று, வாயசைத்த பாடல்களுக்கும், வாழும் முறையால் உயிர்கொடுத்து போன உத்தமர். காலத்தை வென்றவர் தான் நம்முடைய எம்.ஜி.ஆர். இவ்வாறு அவர் பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.சோமசுந்தரம், மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூர் கழக மகளிர் அணி செயலாளர் பி.அம்சவள்ளி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷா, காஞ்சீபுரம் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2020-12-04T22:55:25Z", "digest": "sha1:UHZUWIH3XFVUU7OHWJYAX5V2YGNYI6XY", "length": 12553, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "கடலில் மிதந்து வந்ததை எடுத்து பார்த்தவர் மயங்கிவீழ்ந்தார்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவ��ற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகடலில் மிதந்து வந்ததை எடுத்து பார்த்தவர் மயங்கிவீழ்ந்தார்\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nகடலில் மிதந்த மர்மப் பொருள் ஒன்றை பிரித்த நபர் அதிலிருந்து வெளியேறிய காற்றை நுகர்ந்ததால் மயங்கி வீழ்ந்த சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது.\nவடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த தியாகராசா அன்ரன் (வயது-51) என்பவரும் அவருடைய மைத்துணரும் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.\nகரையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் மர்மப் பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது. எண்ணைக் கான் போன்று காணப்பட்ட குறித்த பொருளை அன்ரன் திறந்து பார்த்துள்ளார். அதிலிருந்து வெளியேறிய மர்மப் புகையை நுகர்ந்தை அடுத்து அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.\nஇதனை அடுத்து மைத்துணர் அவரை கரை சேர்த்து மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nPrevious Postமாவீர் தின ஏற்பாடு முல்லைத்தீவு மாவட்டத்தில் பலரிடம் பொலீஸ் விசாரணை\nNext Postஎத்தடை வரினும் மாவீரர் தினம் இடம்பெறும் – சிவாஜிலிங்கம்\nபுதுக்குடியிருப்பு வீதியில் விபத்து-இளைஞன் பலி\nயாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா\nசுமந்திரன் சிறீதரன் கொடும்பாவிகள் இளைஞர்களால் எரிப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 435 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 372 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 369 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 360 views\nஉப ஜனாதிபதியின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ்ப்பெண்\nயாழ்ப்பாணத்தில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவு\n03.12.20 அன்று கஜேந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை@\nலெப்.கேணல் வரதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/williamson-and-dananjaya-reported-for-suspected-bowling-action-pwivdb", "date_download": "2020-12-04T23:21:25Z", "digest": "sha1:TPVPNIPIB57PXLG3N23ENAHUEC47FQSF", "length": 10099, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வில்லியம்சனுக்கு புது ரூபத்தில் வந்த சிக்கல்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை", "raw_content": "\nவில்லியம்சனுக்கு புது ரூபத்தில் வந்த சிக்கல்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஆடுகின்றன.\n2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை ஸ்பின்னர் அகிலா தனஞ்செயா ஆகிய இருவரின் பவுலிங் ஆக்‌ஷனும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.\nவில்லியம்சன் எப்போதாவதுதான் பந்துவீசுவார். அந்தவகையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 3 ஓவர்கள் வீசினார். அகிலா தனஞ்செயா இலங்கை அணியின் பிரைம் ஸ்பின்னர். இவர்கள் இருவரின் பவுலிங் ஆக்‌ஷன், முறையாக இல்லாமல் சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக கடந்த 18ம் தேதி ஐசிசியிடம் போட்டியை நடத்தும் அதிகாரிகள் புகாரளித்துள்ளனர். இந்த தகவலை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.\nபுகார் கிடைத்த தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் வில்லியம்சன் மற்றும் தனஞ்செயாவின் பவுலிங் ஆக்‌ஷன் பரிசோதிக்கப்படும். அந்த சோதனையின் முடிவு வரும்வரை, இவர்கள் இருவரும் பந்துவீசுவதற்கு தடையில்லை. இரண்டாவது டெஸ்��் போட்டி 22ம் தேதி தொடங்குவதால், தனஞ்செயா பந்துவீசுவதில் எந்த சிக்கலும் இல்லை.\n#SAvsENG தென்னாப்பிரிக்க வீரருக்கு கொரோனா.. தள்ளிப்போன முதல் ஒருநாள் போட்டி\nடி20 கிரிக்கெட்டில் தோனியின் ரெக்கார்டை தகர்த்தெறிந்த ஜடேஜா.. 8 வருஷ சாதனைக்கு முற்றுப்புள்ளி\n#NZvsWI டெஸ்ட்: கேன் வில்லியம்சன் இரட்டை சதம்.. மெகா ஸ்கோர் அடித்து டிக்ளேர் செய்த நியூசிலாந்து..\n#AUSvsIND முதல் டி20: ஆஸ்திரேலியாவை பொட்டளம் கட்டிய நடராஜன், சாஹல்..\n#AUSvsIND ஜடேஜாவுக்கு மாற்றாக வந்து ஆஸி.,யை அல்லு தெறிக்கவிட்ட சாஹல் முக்கிய விக்கெட்டை தட்டி தூக்கிய நடராஜன்\nBBL: ஆஃப்கான் வீரருக்கு கொரோனா.. ஆஸ்திரேலியாவில் மருத்துவமனையில் அனுமதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவிற்கு பிந்தைய உலகை கட்டமைக்க நீங்களே தகுதியானவர்கள்.. ஐஐடி முன்னாள் மாணவர்களை ஊக்குவித்த பிரதமர் மோடி\nதமிழுக்கு அவமரியாதை... தமிழகத்துக்கு துரோகம்... மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் திருமாவளவன்..\n#SAvsENG தென்னாப்பிரிக்க வீரருக்கு கொரோனா.. தள்ளிப்போன முதல் ஒருநாள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/srilanka-election-counting-starts-119111600070_1.html", "date_download": "2020-12-05T00:20:44Z", "digest": "sha1:62MGUQF7ENZM3NJ74TFGS2LUWGPGQK6C", "length": 9864, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலங்கை வாக்குப்பதிவு நிறைவு.. | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.\nஇலங்கையில் 12,845 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 35 பேர் போட்டியிட்ட நிலையில், கோத்தபய ராஜபக்‌ஷே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு கடும் போட்டி நிலவுகிறது.\nமாலை ஐந்து மணி அளவில், வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 69 இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 81.52 வாக்குகள் பதிவாகியுள்ளன.\n ஸ்டாலின் மீது பாரத்தை போட்ட உஷார் உதயநிதி\nவாக்காளர்கள் மீது துப்பாக்கி சூடு: இலங்கையில் பயங்கரம்\n'ஸ்டாலின் கோபம் ... பேச்சு மூச்சு இல்லாத திமுக ’ ... அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் \nதம்பி சுதீஷ் கையில் அதிகாரம்: பட்டும் திருந்தாத பிரேமலதா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%21/lNdSVZ.html", "date_download": "2020-12-04T22:49:56Z", "digest": "sha1:VV3DF7P4I4QWVTVV7H3YXGTZLQHJ4ECV", "length": 1970, "nlines": 32, "source_domain": "viduthalai.page", "title": "மெகா கூட்டணி! - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரி���ள் உள்ளடக்கிய மகாகூட்டணி பீகார் மாநிலத்தில்.\n சரியான முடிவு - பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த பீகார் வழிகாட்டுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வாக்குச் சதவிகிதம் வெறும் 37.6 தான். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்படாததால் 62.4 சதவிகித எதிர்ப்பு வாக்குகளை வெற்றியாக்க முடியவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/21472/", "date_download": "2020-12-04T23:56:37Z", "digest": "sha1:2BP24WYJSFNBCCTFJZXRMTYJ2PUPYMZF", "length": 6932, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் யார் தெரியுமா? மோசமாக கேள்வி கேட்ட ரசிகர்… அதிரடியாக கொடுத்த பதில் – Tamil News", "raw_content": "\nபாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் யார் தெரியுமா மோசமாக கேள்வி கேட்ட ரசிகர்… அதிரடியாக கொடுத்த பதில்\nNovember 20, 2020 RaysanLeave a Comment on பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் யார் தெரியுமா மோசமாக கேள்வி கேட்ட ரசிகர்… அதிரடியாக கொடுத்த பதில்\nபிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.பாடகி சுசித்ரா அண்மையில் வைர்ல்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். வந்த வேகத்தில் போட்டியாளர்களைப் பற்றி வெளியில் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி பரபரப்பு உண்டாக்கினார். மேலும், அவர் பாலாவுடன் நட்பாக இருப்பது ஷிவானிக்கு பிடிக்கவில்லை என்பது போல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். ரசிகர் ஒருவர் ‘இப்போ பிக்பாஸ் மீம்ஸ் பார்க்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கீங்களா’ என்று கிண்டலாக கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் “என்னுடைய முன்னாள் மனைவியைப் பற்றி நான் எப்போதும் உயர்வாக நினைத்து, பாசமாக தான் இருக்கிறேன்.\nஉங்கள் யாருக்கும் அவரைப்பற்றி தெரியாது. தெரிந்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார். பலருக்கு சுசித்ராவின் முன்னால் கணவரை தெரியாத நிலையில் குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nதயவு செய்து காப்பாற்றுங்கள்… முதல்வருக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய வனிதாவின் தந்தை\nநம்ம கண்ணு அங்கையே போகுதே .. அப்டியே பழக்கிடங்கா கனிகா ..\nசூ���்யா – மகளாக நடித்த குட்டி பெண்ணா இது.. சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காருக்காக இலங்கை தமிழரை காதலித்த ரம்பா இவரில் காதல் கதை\nவிக்னேஷ் சிவன் பிறந்த நாளுக்கு நயன்தாரா செய்த செலவு எவ்வளவு தெரியுமா இவ்வளவு செலவா தெரிஞ்சால் ஷாக் ஆகிடுவீங்க\n“இதுனால தான் நான் இன்னும் கல்யணம் பண்ணிகள”நடிகை பூர்ணா அதிர்ச்சி பேட்டி அடப்பாவமே இப்படி ஒரு காரணமா அடப்பாவமே இப்படி ஒரு காரணமா – ஷாக்காண ரசிகர்கள்\nஅட நம்ம சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையா இது – எவ்வளவு மாடர்னா இருக்காங்க – எவ்வளவு மாடர்னா இருக்காங்க\nபேஸ்புக்கில் கிடைத்த அழகான காதலி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி \nமல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/the-tasmac-politics-of-tamil-nadu-political-parties", "date_download": "2020-12-05T00:23:33Z", "digest": "sha1:2SW4LHK2YU5IHGBSIL4O3SRTH4JOFIH3", "length": 9230, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 May 2020 - டாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க?| The Tasmac Politics of Tamil Nadu Political Parties", "raw_content": "\nடாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க\nஅடுத்த மாநிலங்களில் அசத்தும் தமிழர்கள்\nஇது ஒரு லாக்டெளன் காலம்\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\n“ஷூட்டிங்கில் சமூக இடைவெளி சாத்தியமில்லை\n“கடவுளும் மதமும் நம்மைக் காப்பாற்றவில்லை\n“முதலில் தீர்க்க வேண்டியது சாதிப் பிரச்னையைத்தான்\n‘சூது கவ்வும்’ 2 வருமா\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3\nஇறையுதிர் காடு - 77\nவாசகர் மேடை: வாத்தி கம்மிங்\nமாபெரும் சபைதனில் - 32\nலாக் - டெளன் கதைகள்\nபுரியாக் கவிதை... நடக்காத கட்சி.‌.‌\nகவிதை: இருள் தரும் வெளிச்சங்கள்\nஅஞ்சிறைத்தும்பி - 32: வழி தவறி வந்த நிழல்\nடாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க\nஎஸ்.எஸ். பழநிமாணிக்கம் - செல்வகணபதி - டி.கே.எஸ்.இளங்கோவன்\nஓரிருவரின் நலனுக்காகக் கட்சியின் ஒட்டு மொத்தக் கொள்கைகளை தி.மு.க தாரை வார்க்காது.\nநான் தஞ்சாவூரில் வசி��்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8104", "date_download": "2020-12-04T23:47:20Z", "digest": "sha1:L5M5ZAJT2LY2WM3Z7JVAMK7AXUHEV5XI", "length": 7747, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "Sorgathin Kuzhanthaigal - சொர்க்கத்தின் குழந்தைகள் » Buy tamil book Sorgathin Kuzhanthaigal online", "raw_content": "\nசொர்க்கத்தின் குழந்தைகள் - Sorgathin Kuzhanthaigal\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தி. குலசேகர் (The. Kulasekar)\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nவசந்தம் முதல் வசந்தம் வரை தன்னந்தனியே\nஇது மஜித் மஜிதி எழுதிய 'Children of Heaven' என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். இதில் வியாபித்திருக்கும் குழந்தைகள் உலகம் அபாரமானது. அந்த உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் இழந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிடக் கூடிய அதிசயம் சாத்தியமாகி விடுகிறது.\nஇந்த நூல் சொர்க்கத்தின் குழந்தைகள், தி. குலசேகர் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தி. குலசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசார்லி சாப்ளின் ஒரு தரிசனம் - Charlie Chaplin Oru Dharisanam\nவசந்தம் முதல் வசந்தம் வரை - Vasantham Mudhal Vasantham\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nராஜேஷ்குமாரின் அற்புதச் சிறுகதைகள் - Rajeshkumarin Arpudha Sirukadhaigal\nதவம் பண்ணிடவில்லையடி - Thavam pannidavillaiyadi\nசுட்டும் விழிச்சுடர்... - Suttum Vizhichudar..\nஇன்றும் ஒரு பெண் - Innum Oru Penn\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதூங்காமல் தூங்கி ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை இரண்டாம் பதிப்பு\nஉலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku\nகமலாம்பாள் சரித்திரம் - Kamalambal Charithiram\nபத்மினி ஓர் இந்தியக் காதல் கதை - Padmini Oar Indiya Kadhal Kathai\nதிரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் - Thirikadugam\nபிரதாப முதலியார் சரித்திரம் - Prathabha Muthaliar Charithram\nதிருமந்திரம் ஒரு எளிய அறிமுகம் - Thirumanthiram Oru Eliya Arimugam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/19125740/At-the-Coimbatore-airport-Additional-7-parking-facilities.vpf", "date_download": "2020-12-05T00:22:44Z", "digest": "sha1:QZG4KT3Q45NHOM7EKMBUPTO5H5KUIMSI", "length": 13161, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Coimbatore airport Additional 7 parking facilities Airport Director Information || கோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி - விமான நிலைய இயக்குனர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி - விமான நிலைய இயக்குனர் தகவல் + \"||\" + At the Coimbatore airport Additional 7 parking facilities Airport Director Information\nகோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி - விமான நிலைய இயக்குனர் தகவல்\nகோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி நிறைவடைய உள்ளது என்று விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.\nகோவை சர்வதேச விமான நிலையம், கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்தை செயல்படுத்துவதில் மிகுந்த காலதாமதம் நிலவி வரும் நிலையிலும் பயணிகள் போக்குவரத்து, விமானங்கள் இயக்கம், சரக்கு போக்குவரத்தை கையாளுதல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலையான வளர்ச்சியை விமான நிலையம் தக்கவைத்துள்ளது.\nகொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மெதுவாக விமான போக்குவரத்து மீண்டு சுறுசுறுப்படைந்து வருகிறது. விமான நிலையத்தின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தற்போது இருக்கும் இடத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விமானநிலையத்தில் பயன்படுத்தி வந்த 2 ஏரோ பிரிட்ஜ் (விமானங்களில் பயணிகள் ஏறி இறங்க பயன்படுத்தப்படும் எந்திரம்) மாற்றியமைக்கப்பட்டன.விமான நிறுத்தமிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் த���டங்கப்பட்டு, அவை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான நிலையம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.\nஇது குறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் ஆர்.மகாலிங்கம் கூறியதாவது:-\nவிமான நிலையத்தில் ஏற்கெனவே பல ஆண்டுகள் பயன்படுத்திய காரணத்தால் 2 ஏரோ பிரிட்ஜ் புதிதாக மாற்றப்பட்டன. தற்பொழுது கூடுதலாக மேலும் 2 ஏரோ பிரிட்ஜ் வாங்கப்பட்டு ஏரோ பிரிட்ஜ் வாங்கப்பட்டு அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nவிமானங்கள் நிறுத்துமிடம் கட்டுமானம் பொருத்தவரை ஏற்கனவே 9 ‘ஏப்ரான்‘ உள்ளன. தற்போது கூடுதலாக 7 விமானங்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. இதற்கான இடம் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 5 “ஏர்பஸ் 320“ வகையை சேர்ந்த பெரிய விமானங்கள் நிறுத்துவதற்கும் மற்ற இரண்டு “ஏ.டி.ஆர்“ என்று சொல்லக்கூடிய சிறிய வகை விமானங்கள் நிறுத்துவதற்கும் பயன்படுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுமான பணிகள் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்பொழுது அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மிக விரைவில் இவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.\n1. கொரோனாவில் இருந்து மீள்கிறது: கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு\nகொரோனாவில் இருந்து மீள்வதால் கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.\n2. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு\nகோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. “சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n2. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க உள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. புரெவி புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு\n4. சென்னையில் விடிய விடிய வெளுத்துவாங்கிய மழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீர்\n5. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/kamasutra/page/148/", "date_download": "2020-12-04T23:22:42Z", "digest": "sha1:LASPWUKPNM4FK2DZJGZ3O7UQ27VG25SO", "length": 9922, "nlines": 88, "source_domain": "www.tamildoctor.com", "title": "காமசூத்ரா | kamasutra tamil sex kamasutheram காமசூத்திரம்", "raw_content": "\nமுத்தங்களின் அர்த்தங்கள் உங்களுக்கு தெரியுமா..\nகாதலை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான ஒரு வழி தான் முத்தம். இத்தகையமுத்தமானது நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்துடன் இருந்தால் கூடஇஅப்போது ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தைத் தணிக்கலாம். மேலும் காதலர்கள்முத்தம் கொடுப்பதில் பல...\nஉடலுக்கு தகுந்த மசாஜ் எண்ணெயை தேர்ந்தெடுப்பது எப்படி\nஉடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில்...\nமுதல் இரவின் மென்மையான தொடக்கம் ….\nஆணோ, பெண்ணோ, திருமணத்திற்காக பேசி முடிவு செய்த நாளில் இருந்து திருமண நாளுக்கு முந்தைய நாள் இரவு வரை சுற்றி இருக்கும் நண்பர்கள் வட்டாரம் அதிகம் பேசுவது முதல் இரவைப் பற்றிதான். ஆளாளுக்கு அவர்களுக்கு...\nபெண்ணுறுப்பை உடல்உறவுக்கு தாரக்குவது எப்படி\nகாமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும்...\nகாமசூத்திரா கூறும் கலவி நிலைகள்..(வயதுவந்தோர் மட்டும்)\nபெண்களை கையாளுவதற்கு காமசூத்திரா கூறும் கலவி நிலைகள்..... மலர்ந்த நிலை மல்லாந்து படுத்திருக்கும் பெண் தன் இடுப்பை உயர்த்திக் கொண்டு தொடைகளை நன்றாக அகல விரித்துக் கொள்ளும்போது யோனியும் விரிந்து அதன் வாய் அகலமாகிறது. இதற்கு...\nஉணர்ச்சியில் துடிக்கும் உதடுகள்… கிறங்க மறுக்கும் கால்கள்\nஆண்களுக்கும், பெண்களுக்கும் ��ந்தெந்த இடங்களில் உணர்ச்சிகள் குவிந்து கிடக்கிறது, குறைந்திருக்கிறது என்பதையும் ஒரு சர்வே நடத்தி சபைக்குக் கொண்டு வந்து விட்டனர் இங்கிலாந்தைச் சேர்ந்த பாங்கர் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள். இந்த சர்வேயின்படி...\nஒர் பெண், ஆணை அனுபவிப்ப‍து எப்ப‍டி\nஒரு ஆண் நிர்வாணமாக இருக்கும் போது அவனிடம் எப்படியெல் லாம் ஒரு பெண் விளையாடலாம் என்பத ற்கு சில டிப்ஸ்கள்.. அப்படியே அவரை குப்புறப் படுக்க வைங்க, நீங்களும் பக்கத்தில் ஒருக் களித்து படுத்துக்கொள்ளுங்கள்....\nகாமக் கலைகளுக்கு என்னென்ன செய்யலாம்.\nகாமக் கலைகளுக்கு எதுவுமே எல்லை இல்லை. இதில் எல்லோருமே 'எல்கேஜி'தான். யாருமே இதில் 'டாக்டர்' பட்டம் வாங்கவும் முடியாது. கற்றுக் கொண்டே போகவேண்டியதுதான்.ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, ருசித்து செய்வதன் மூலம் இன்பக் கலையில்...\nஉடலுறவின்போது ஓர் ஆணின் உடலில் ஒரு பெண் விளையாடும் விளையாட்டுக்கள்\nஒரு ஆண் நிர்வாணமாக இருக்கும்போது அவனிடம் எப்படி யெல்லாம் ஒரு பெண் விளையாடலாம் என்பத ற்கு சில டிப்ஸ்கள்.. அப்படியே அவரை குப்புற ப் படுக்க வைங்க, நீங்க ளும் பக்கத்தில் ஒருக்களித்து படுத்துக்...\nபெண், தனது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ ஆண் பெண் ‘புணர்ச்சி விதிகள்’\nஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது...\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/devotional-story-of-sculptures-may-5th-2020", "date_download": "2020-12-05T00:23:45Z", "digest": "sha1:KRHMZNZIVI57LULVZA5QBL6J7PTD6RWP", "length": 7261, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 May 2020 - சேதி சொல்லும் சிற்பம்!|Devotional story of Sculptures may 5th 2020", "raw_content": "\n - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்\nரங்க ராஜ்ஜியம் - 53\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\n நம் உறவுகளின் துயர் துடைப்போ���்\nதிருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்\nபிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்\nசிட்டுக் குருவிக்கும் அருள் வழங்கிய வடகுரங்காடுதுறை ஶ்ரீதயாநிதீஸ்வரர்\nசதுரகிரியை ஆளும் அநாதி சித்தன்\nவடகரையில் வைகுண்டம் தென்கரையில் கயிலாயம்\nஆரூர் மண்ணில் கால் வைத்தால்...\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nசகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்\nஅபூர்வ யோகங்கள் அற்புத பலன்கள்\nவாழ்க்கையில் இணைய... ராசிப் பொருத்தம்\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/11-civilians-killed-in-Syria-bombings", "date_download": "2020-12-04T23:34:19Z", "digest": "sha1:RDY4ROUJI6R6R3TJN6OYYD5VIYMUQSCP", "length": 8376, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "11 civilians killed in Syria bombings - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nதிருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து...\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில்...\nசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை வெளியிட்டது...\nஅனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட...\nபுதுச்சேரி மழைநீர் வெள்ளம் புகுந்த பகுதிகளில்...\nதிறக்கப்படவுள்ள புழல் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை...\nபுரேவி புயலால் 6 மாவட்டங்களில் நாளை விடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீஶ்ரீஶ்ரீ...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nவாக்காளர் பட்டியலில் ஒபாமா, பின்லேடன்\nஉத்தர பிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், ஒபாமா,\nபுதுச்சேரி மழைநீர் வெள்ளம் புகுந்த பகுதிகளில் முதல்வர்...\nதிறக்கப்படவுள்ள புழல் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nதிருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து உச்ச...\nஅம்ரிஷ் அவர்களின் தந்தையுமான திரு. கணேஷ் அவர்கள் திருச்சியில்...\nதமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை. வானிலை...\nபுதுச்சேரி மழைநீர் வெள்ளம் புகுந்த பகுதிகளில் முதல்வர்...\nதிறக்கப்படவுள்ள புழல் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nதிருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து உச்ச...\nஅம்ரிஷ் அவர்களின் தந்தையுமான திரு. கணேஷ் அவர்கள் திருச்சியில்...\nதமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை. வானிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:07:14Z", "digest": "sha1:2LA2AXBSOZJH4SGA2R5Y32C7NXW2OP5X", "length": 48335, "nlines": 151, "source_domain": "marxist.tncpim.org", "title": "லெனினியம் வெல்லும் ! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது குணசேகரன் என் -\nஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கம் தனக்கு வழிகாட்டுகிற புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும்.இதுவே ரஷ்யப் புரட்சி அனுபவம். ஜார் மன்னராட்சியும்,பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த கெரென்ஸ்கி அரசும் வீழ்த்தப்பட்டு, ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது.\nஅதாவது, முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி,அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டுக் காலமாக அடக்கி ஒடுக்கபப்ட்டு,சுரண்டப்பட்டு வந்த பாட்டாளிவர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.இதனை தொழிலாளி,விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சியும்,அதன் அமைப்புக்களும் முக்கிய பங்காற்றின. இந்த கட்சி அமைப்புக்கள் இல்லாமல் “தனித்திறமை”,”வசீகரம்” கொண்ட தலைவர்கள் மட்டும் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்றிருந்தால்,எதிரிகள் புரட்சியை முறியடித்திருப்பார்கள்.\nநீண்ட காலமாக ரஷ்யப் புரட்சியை ஒரு கூட்டத்தின் சதி எனவும், அது லெனினது அரசியல் சாதுர்யத்தால் வெற்றி பெற்றது எனவும் வரலாறு எனும் பெயரில் பல புனைகதைகள் எழுதப்பட்டு வந்துள்ளன.\nஎனினும்,ஆராய்ச்சியாளர்கள் பலர் நடந்த உண்மைகளை உள்வாங்கி, பாரபட்சமின்றியும் எழுதியுள்ளனர்.அவ்��ாறு எழுத முனைந்த வரலாற்றாசிரியர்கள் தவிர்க்க முடியாமல் கம்யூனிஸ்ட் அமைப்பு ஏற்படுத்திய தாக்கத்தை பதிவு செய்துள்ளனர்.\n1970-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “ரஷ்யா எவ்வாறு ஆளப்படுகிறது”என்ற நூலில் பேராசிரியர் மேர்லே பெயின்சாட்(Merle Fainsod)எழுதினார்.\n“1902-ஆம் ஆண்டு லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்”நூலில் “புரட்சிக்காரர்கள் கொண்ட ஒரு கட்சி அமைப்பினை எங்களுக்கு கொடுங்கள்”நூலில் “புரட்சிக்காரர்கள் கொண்ட ஒரு கட்சி அமைப்பினை எங்களுக்கு கொடுங்கள்ரஷ்யாவை முழுமையாக,அடியோடு மாற்றிக் காட்டுவோம்”என்று எழுதினார்.1917-ஆம் ஆண்டு அவரது இந்த வேண்டுகோள் நிறைவேறியது;ரஷ்யாவை அடியோடு மாற்றும் பணியும் நிறைவேறியது….”\nபுரட்சிகர கட்சி அமைப்பின் முக்கிய பங்கினையே பெயின்சாட் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\nஏன் புரட்சிகர கட்சி தேவை\nசமுக மாற்றத்திற்காக இயங்கும் இயக்கங்களே கூட தெளிவான நிலை எடுக்காமல் தடுமாறுகிற கேள்வி ‘ஏன் ஒரு புரட்சிகர கட்சி தேவை\nஇதற்கான பதிலை அறிவதற்கு முன்னதாக மார்க்சின் இரண்டு கூற்றுக்களை ஆராய வேண்டும்.சுரண்டலிலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலையை பெறுவது எவ்வாறு என்ற கேள்விக்கு மார்க்ஸ் அழுத்தமாக சொன்ன பதில் இது: தொழிலாளி வர்க்கம்தான் ,தானே முன்முயற்சி மேற்கொண்டு விடுதலையை அடைய வேண்டும் என்றார் மார்க்ஸ்.\nமார்க்ஸின் இந்தக் கருத்து,தொழிலாளி வர்க்கம் தானே தனது விடுதலையை சாதித்துக் கொள்ளும் என்றும்,வேறு யாருடைய உதவியும் அதற்கு தேவையில்லை என்றும் பொருள்படுவதாக உள்ளது. குறிப்பாக,கட்சி கட்டுவது,கட்சி கோட்பாடுகளோடு செயல்படுவது என்பதெல்லாம் தேவையில்லை என்ற முடிவுகளுக்கு இட்டுச் செல்வது போன்ற கூற்றாக மார்க்சின் கருத்து தோற்றமளிக்கிறது..\nஆனால் இத்துடன் மார்க்சின் மற்றொரு கூற்றையும் இணைத்துப்பார்க்க வேண்டும்.\n“ஒவ்வொரு சமூகத்திலும் நிலவி வருகிற கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே”\nஅதாவது, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தனது சுரண்டல் நலனுக்கான கருத்துக்களையே சமுகத்தின் கருத்தாக மாற்றிவிடுகிறது. முதலாளித்துவ அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஒருபுறம் முதலாளிகளின் மூலதனத்தைப் பெருக்கிடும்.மறுபுறம் உழைக்கும் மக்களின் நலனை பாதிக்கும்.ஆனால்,அந்தக் கொள்கைகள் , தனக்கும் பயன் தரும் என்று தொழிலாளியை நம்பிட வைத்து,தொழிலாளர்களையும் தனது செல்வாக்கு வளையத்திற்குள் முதலாளித்துவ வர்க்கம் தக்க வைத்துக் கொள்கிறது.\nஇந்நிலையில் முதலளித்துவ செல்வாக்கு மயக்கத்தில் இருக்கும் தொழிலாளி எவ்வாறு முதலாளித்துவ சுரண்டலிலிருந்து விடுவித்துக் கொள்வார் முதலில் குறிப்பிட்ட ‘தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையை தானே சாதித்துக் கொள்ளும்’ என்று மார்க்ஸ் சொன்னது சாத்தியமா\nமுரணாகத் தெரியும் மார்க்ஸின் இந்த இரண்டு கருத்துக்களும். மார்க்சின் குழப்பத்தினால் ஏற்பட்டதல்ல. இது எதார்த்த நிலைமையாக உள்ளது.\nஒருபுறம் தொழிலாளி வர்க்கத்தினால்தான் விடுதலையை சாதிக்க முடியும் என்பதும் எதார்த்தம்,அதே நேரத்தில் ஆளும் வர்க்கக் கருத்துக்கள் தொழிலாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி,தங்களது விடுதலையை அவர்கள் சாத்தித்துக் கொள்ள தடையாக இருக்கிறது,இதுவும் எதார்த்தமானதுதான்.\nஇந்த இரண்டுக்குமான முரணைத் தீர்த்திட மார்கசிய லெனினியம் உருவாக்கிய தீர்வுதான் புரட்சிகர கட்சி ஸ்தாபனம்.\nரஷ்யாவில் உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் முடங்கி, பின்தங்கிய உணர்வு நிலையில், இருந்தது.அதனை உணர்வுரீதியில் புரட்சிக்கு தயார் செய்தது,உள்ளூர் கிளையிலிருந்து,மேல்மட்டம்வரை கட்டப்பட்ட, கம்யூனிஸ்ட் அமைப்புக்கள்.\nலெனின் தனது “என்ன செய்ய வேண்டும்\n“தொழிலாளி வர்க்கம் தனது இயக்கங்களின் மூலமாக தொழிற்சங்க உணர்வை மட்டுமே அடைய முடியும்:இதுதான் உலக நாடுகளின் வரலாறு.சங்க வேலைகளில் ஈடுபடுவது,முதலாளியை எதிர்த்துப் போராடுவது,தொழிலாளர்கள் நல சட்டங்களை இயற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவது,போன்றவற்றை செய்வதற்கான உறுதியை மட்டுமே தொழிற்சங்க உணர்வு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. “ என விளக்குகிறார்.\nஉண்மையான வர்க்க உணர்வு என்பது வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் “பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்வது” என்கிறார் லெனின்.அதாவது,தனது,வேதனைகள்,துயரங்கள் ,உழைப்புச் சுரண்டல் கொடுமைகள் அனைத்திற்கும்,கண்ணுக்குப் புலப்படாத,கடவுள் மீது பாரத்தை சுமத்தி,அற்ப நிம்மதி காண்பதும்,அறிவியலற்ற பார்வையான தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பதும், கருத்துமுதல் வாதப் பார்வை எனப்படும்.மாறாக நடக்கிற நிகழ்வுகளிலிருந்து உண்மைகளை அறிந்து கொள்ளும் பொருள்முதல்வாதப் பார்வைதான், மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் லெனின்.\nஇந்த பொருள்முதல்வாதப் பார்வை கொண்டு இதர வர்க்கங்களின் நிலைமைகளை சரியாகப் புரிந்து கொள்ளும் அளவிற்காண அரசியல் அறிவும் ஆற்றலும் கிடைத்து தொழிலாளி தனது நிலையை உயர்த்திக் கொள்கிறார்.அப்போது அவர் வர்க்க உணர்வு பெற்றவராகிறார்.\nஇந்த உயர் நிலையை தொழிலாளி வர்க்கம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்கிறார் லெனின்.அதாவது,வர்க்க,அரசியல் உணர்வு,வேலைத்தளத்தில் வராது. வெளியிலிருந்து வளர்க்கப் பட வேண்டும் என்பது லெனினியம். அதனை புரட்சிகர கட்சி செய்திட வேண்டும்.\n“வலுமிக்க,ஊசலாட்டமில்லாத,நிலையான கட்சி,உழைக்கும் மக்களிடம் விரிந்த செல்வாக்கைப் பெற்றிடும்.பல்வேறுபட்ட,தரமான,பன்முகத்தன்மை கொண்ட பிரிவினரை அது ஈர்த்திடும்…”\nகட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாகப் பார்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது இந்த குழப்பத்தைப் போக்கிட, “கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை “என்ற பொன்னான வாசகத்தை லெனின் எழுதுகிறார்.\nகட்சிக் கோட்பாடுகள் குறித்து 1904-ஆம் ஆண்டு கட்சி மாநாட்டில் கடும் சர்ச்சைகள் எழுந்தன.இறுதியில் போல்ஷ்விக்குகள்,மென்ஷ்விக்குகள் என கட்சியில் பிளவு ஏற்பட்டு மாநாடு முடிந்தது. அந்த சர்ச்சைக்களை “ஓரடி முன்னால்,ஈரடி பின்னால்”என்ற நூலில் விவரிக்கின்றார் லெனின்.\nமாநாட்டில்,கட்சி விதிகள் பற்றிய விவாதம் கடுமையானதாக இருந்தது.கட்சி விதிகளின் முதல் பாராவே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஅந்தப் பாராவில், கட்சியின் முக்கிய தலைவரான மார்டவ் எழுதிய நகலில்,மார்டவ் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்:\n“ரஷ்ய சமுக ஜனநாயக தொழிலாளர் கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) உறுப்பினர் என்பவர் கட்சிதிட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.கட்சிக்கு நிதி அளித்து ஆதரிக்க வேண்டும்;கட்சிக்கு உதவிடும் வகையில், கட்சியின் ஒரு அமைப்பு சார்ந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தனது பணியினை தொடர்ச்சியாக அவர் செய்திட வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nலெனின் இதனை ஏற்காமல் வாதாடினார்.அந்தப் பாராவை மாற்றி எழுதினார் லெனின்.\n“கட்சியின் உறுப்பினர் கட்சித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.கட்சிக்கு நிதி அளித்து ஆதரிக்க வேண்டும்.அத்துடன்,கட்சியின் ஒரு அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.”\nமார்டவ் கருத்துக்கும்,லெனின் கருத்துக்கும் என்ன வித்தியாசம்\nகட்சியின் அமைப்புக்களான தொழிற்சங்கம்,விவசாய சங்கம்,இளைஞர் அமைப்பு போன்ற ஏதாவது பொருத்தமான அமைப்பில் பங்கேற்பதை கட்டாயமாக்குகிறார்,லெனின்.\nஅதனை மார்டவ்,கட்சி உறுப்பினர் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார்\nவெகுமக்களை புரட்சிக்கு தயார் செய்யும் பணிக்காக கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு வெகு மக்கள் அமைப்பில் அயராமல் பணியாற்ற வேண்டும் என்பது லெனினது பார்வை.புரட்சி இலக்கிலிருந்து ஒரு சிறு பிரச்னை கூட லெனினது கூறிய பார்வையில் தப்பிட முடியாது என்பதற்கு 1904-ஆம் ஆண்டு கட்சி மாநாடு ஒரு எடுத்துக்காட்டு.\nஇந்தப் பிரச்னையில் பிளவு ஏற்பட்டது.\nமார்க்சிய வழியில் லெனின் புரட்சிகட்சிக்க்ன கோட்பாடுகளை உருவாக்கி போல்ஷ்விக் கட்ச் உர்வ்வதர்கு வித்திட்டார்.\n“ரஷ்யக் கம்யூனிஸ்ட்கள் ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒரு ஸ்தாபனத்தைக் கட்ட வேண்டும்.அதன் வழியாக சமுக ஜனநாயகத்தை( கம்யூனிஸ்ட் கருத்துக்களை) பரப்பிட வேண்டும்.ஒரு அரசியல் சக்தியாக தொழிலாளி வர்க்கம் உருவாக கட்சி தேவை.”என லெனின் எழுதினார்.\n1902-ஆம் ஆண்டிலிருந்தே புரட்சிகர கட்சி ஸ்தாபனம் பற்றி லெனின் எழுதி வந்தார்.அவரது பிரசித்தி பெற்ற “என்ன செய்ய வேண்டும்”என்ற நூல் முதன் முதலாக ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்றவாறு கட்சிக் கோட்பாடுகளை பேசுகிற நூல்.\nலெனின், முற்றிலும் புதிதோர் கட்சி ஒன்று தேவை என்று வலியுறுத்தினார்.1904-ஆம் ஆண்டில் ரஷ்ய கம்யூனிஸ்ட்களுக்கு இடையே தீவிரமான விவாதம் நடந்தது.அது,ஒரு புரட்சிக் கட்சி எப்படியிருக்க வேண்டும் என்ற விவாதம்.\n1917-புரட்சிக்கு முந்தைய காலங்களில் தலைமறைவான பணிகளை உள்ளூர் சார்ந்த கட்சி குழுக்கள் மேற்கொண்டன.இந்தக் கட்சி குழுக்கள் விவாதங்கள் நடத்தி,ஜனநாயகத் தன்மையுடன் செயல்பட்டு வந்தன.இந்தக் கட்சிக் குழுக்கள் அதிக அளவில் தொழிலாளர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டின.\nஇந்தக் குழுக்களின் முக்கிய பணி ஜார் ஆட்சி தடை செய்த,சட்டவிரோதமான,புரட்சிகர இலக்கியங்களை கட்சியின் மேல்மட்ட மையத்திலிருந்து பெற்று வி���ியோகிப்பதும்,புதிய பிரசுரங்களை படைத்து அவற்றை விவாதிப்பது,விநியோகிப்பது,கிளர்ச்சி, பிரச்சாரம்,வேலை நிறுத்தம் தெருக்களில் ஆர்பாட்டம்,மறியல் போன்றவற்றை திட்டமிட்டு நடத்துவதையும் இந்தக் குழுக்கள் செய்தன.இந்த வேலைகள் அனைத்தும் ஜார் அரசின் கடும் அடக்குமுறைக்கு இடையே நடந்தன.\nஇவை அனைத்தும் புரட்சிகர கட்சியின் வலிமை பெருகிட உதவிற்று.\nஇன்று, லெனின் என்றாலே வன்முறை மூலம் அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவராக சித்தரிக்கபபடுகிறார்.பள்ளிக்கல்வி பருவத்திலேயே அப்படிப்பட்ட கருத்தை விதைத்து விடுகின்றனர்.\nஉண்மையில் லெனினியம் அரசியல் ஜனநாயக வழிமுறைகளில்தான் சோசலிசப் புரட்சியை அடைய முடியும் என்பதில் உறுதியாக உள்ள தத்துவம்.\nலெனின் கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.இந்தக் கோட்பாடும் ஒரு அதிகாரவர்க்க ஜனநாயக விரோத நடைமுறையாக சித்தரிக்கப்படுகிறது.\nஒரு பிரச்னையை விவாதிப்பதில் முழு ஜனநாயக சூழல் கட்சிக்குள் இருக்க வேண்டும்;அத்துடன் செயல் என்று வரும்போது கட்சி ஒருமித்த கருத்துடன், ஒரு ஒன்றுபட்ட சக்தியாக, களத்தில் இறங்க வேண்டும்.இதுதான் லெனினிய நோக்கில் ஜனநாயக மத்தியத்துவம்.இது கட்சிக்குள் சரியாக கடைபிடிக்கப்பட வேண்டும்.\nஇந்தக் கோட்பாட்டின் அமலாக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக இக்கோட்பாட்டையே கைவிடவேண்டும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.சில இடதுசாரி அறிவுஜீவிகளும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.இந்த கோட்பாடு குறித்த சரியான லெனினியப் புரிதல் தேவைபடுகிறது.\n1906-ஆம் ஆண்டு லெனின் எழுதினார்:\n“உள்ளூர் கட்சிக் குழுக்களின் சுயேச்சைத் தன்மை என்பதும்,ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு என்பதும், விமர்சனம் செய்வதற்கான முழு,நிறைவான சுதந்திரம்தான்.ஆனால் இது உறுதியான,தீர்க்கமான செயலில் இறங்குவதற்கு இடையூறாக அமைந்து விடாத வகையில் இருக்க வேண்டும்.கட்சி தீர்மானித்திருக்கிற முடிவினை முன்னெடுத்துச் செல்ல இடையூறாக இருக்கும் எந்த விமர்சனத்தையும் இந்தக் கோட்பாடு அனுமதிக்காது;அல்லது ஒருங்கிணைந்த செயல்பாட்டை தடுக்கிற விமர்சனங்களையும் இந்தக் கோட்பாடு அனுமதிப்பதில்லை.”(விமர்சன சுதந்திரமும்,செயலில் ஒற்றுமையும்”-லெனின் கட்டு���ை).\nஇந்த லெனினிய வழிகாட்டுதல் அடிப்படையில் கட்சி செயல்படுகிறபோது,முதலாளித்துவக் கட்சிகளில் தென்படாத, உயர்ந்த ஜனநாயகம் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் நிலவிடும்.செயல்திறனும்,தத்துவத் திறனும் கொண்ட கட்சியைக் கட்ட வேண்டுமென்றால்,உண்மையான ஜனநாயக மத்தியத்துவம் தேவை.\n1902-ல் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்”கம்யுனிஸ்ட்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்.முதலாளித்துவ அரசினை எதிர்த்த போராட்டங்கள் எழுவது இயல்பானது.ஆனால் கம்யுனிஸ்ட்கள் பின்தங்கிவிடக்கூடாது.போராட்டங்களுக்கான தத்துவப் பின்னணியை தொழிலாளர்களுக்கு விளக்கிட வேண்டும்.\nஅதாவது, முதலாளித்துவ முறைதான் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம்;அதனை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் தத்துவ போதனை;முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களை அகற்ற உரிய நடைமுறைகளை வகுத்திட வேண்டும்.இந்த தத்துவம்,நடைமுறை என்ற இரண்டு உலகிலும் இடையறாமல் சஞ்சரித்து,இடையறாமல் பயணம் செய்யும் கட்சிதான் புரட்சியை சாதிக்கும்.அப்படிப்பட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துவது லெனினியம்.\n“இடதுசாரி கம்யூனிஸம்;ஒரு இளம்பருவக் கோளாறு”என்ற நூலில் ,லெனின் ஒரு உண்மையான கம்யுனிஸ்ட் கட்சிக்கு மூன்று முக்கிய அம்சங்கள் கட்டாயமாக தேவை என்று லெனின் வரையறுக்கின்றார்.\n1.தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி முதற்படையான கட்சிக்கு புரட்சிகர வர்க்க உணர்வு அவசியம்.\n2.அமைப்புரீதியாகத் திரண்ட புரட்சிக்காரர்கள் கொண்ட கட்சிக்கு ஒரு சரியான புரட்சி நடத்துவதற்கான தொலைநோக்கி உத்தியும்,அன்றைய சூழலுக்கான நடைமுறை உத்தியும் அவசியம்.\n3.கட்சி,மிக விரிவான அளவில் உழைக்கும் மக்களோடு நெருங்கிய தொடர்பும் ,பிணைப்பும் கொண்டதாக இருக்க வேண்டும்.\nஇந்த மூன்று வரையறைகளை நன்கு ஆராய்ந்தால்,தத்துவப் பணியும் நடைமுறையும்,பின்னிப் பிணைந்திருப்பதைக் காண முடியும்.முதல் இரண்டு அம்சங்களும்,முக்கியமாக,தத்துவத் தளத்தில் கட்சி நடத்தும் போராட்டம்.மூன்றாவது அம்சம் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிற களப்போராட்டம்.\nஇந்த மூன்றும் இல்லாத கட்சி எப்படி இருக்கும்\nஇதற்கு லெனின் வார்த்தைகள் கடுமையானவை.\nஇந்த மூன்றும் இல்லாத நிலையில் கட்சியில் மிஞ்சுவது “வார்த்தை சித்து விளையாட்டுக்களும்,��ோமாளித்தனமும்தான்” என்கிறார் லெனின்.\nசோவியத் வீழ்ச்சி அடைந்ததைக் காரணம் காட்டி, லெனினியம் இன்று பொருந்தாது என முதலாளித்துவம் பிரச்சாரம் செய்கிறது.உண்மையில்,சோவியத் வீழ்ச்சி, ரஷ்யப் புரட்சிப் பாரம்பர்யத்தின் வீழ்ச்சி அல்ல.அந்த பாரம்பர்யத்தை உருவாக்கிய லெனினியத்தின் வீழ்ச்சியும் அல்ல.\nசோவியத் அரசு,முக்கியமாக தனது பிந்தைய காலங்களில், லெனினிய வழித்தடத்தில் செல்லாமல் விலகியதால் அங்கு சோசலிசம் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.இந்த விலகல்,கட்சி அமைப்பு உள்ளிட்டு,பொருளாதாரம்,அரசு செயல்பாடு என அனைத்திலும் ஏற்பட்டது.லெனினிய வழியில் செல்லாத காரணத்தினால்தான் வீழ்ச்சி ஏற்பட்டது.சோவியத் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய வேண்டுமானால்,சோவியத்தில் எவ்வாறு லெனினியம் மீறப்பட்டிருக்கிறது என்பதுதான் ஆய்வுக்களம்.\nஎனவே,சோவியத்தில் நிகழ்ந்த தவறுகளை அலசுவதற்கும் லெனினியமே தேவைப்படுகிறது.\nரஷ்யப் புரட்சி உருவாக்கிய பாட்டாளி வர்க்க அரசான சோவியத் அரசு செய்த சாதனைகளை யாரும் இதுவரை நிகழ்த்திடவில்லை.\nஎழுதவும் படிக்கவும் தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு,அனைவருக்கும் எழுத்தறிவு அளிக்கும் பணியை அசுர வேகத்தில் செய்து முடித்தது.\nஅனைவருக்குமான சுகாதார வசதி,அனைவருக்கும் கல்வி வசதி,குடியிருப்புக்கான வீடு உரிமை,வேலைக்கான உரிமை,என பொதுச் சேவை வசதிகளை மக்களுக்கு உரித்தாக்கிய அரசு சோவியத் அரசு. அது மட்டுமல்லாது இன,சாதி,மத வெறியினைத் தூண்டி அதில் தங்களை வளர்த்துக் கொள்கிற முதலாளித்துவ சக்திகளுக்கும்,அவற்றின் சமுகக் கேடுகளுக்கு மாற்றாக, உண்மையான சமத்துவம் சகோதரத்துவம்,மனிதநேயம் போற்றும் மாற்றுப் பண்பாட்டை உருவாக்கிய சமுகம் சோவியத் சமுகம்;அதற்கு வித்திட்ட ரஷ்யப் புரட்சியை மனித இனம் மறந்திடாது;அதனை யார் மறைக்க முயன்றாலும் உழைக்கும் வர்க்கம், அதனை முறியடித்து, ரஷ்யபுரட்சியின் பாரம்பர்யத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.\nஇன்றைய உலகக் கார்ப்பரேட் ஊடக நிறுவனங்கள் புரட்சி வரலாற்றை ஓயாமல் அவதூறு செய்கின்றனர்.”பாசிசத்தை விட மோசமானது,போஷிவிசம்” என்று ஒரு எழுத்தாளர் எழுதுகிறார்.மற்றொருவர், ஹிட்லரை விட மோசமானவர் ஸ்டாலின் என்று நூல் வெளியிடுகிறார்.இவை அனைத்தும் சோசல���சப் புரட்சி மீண்டும் நிகழ்ந்து, முதலாளித்துவத்திற்கு ஆபத்து வந்துவிடக்கூடாது எனும் உள்நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன.\n1930-ஆம் ஆண்டுகளில், பாசிசம் உலகிற்கு ஆபத்தாக எழுந்தபோது கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து உலகைக் காப்பாற்றிய பெருமை சோவியத் அரசிற்கே உண்டு.பாசிசம் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை அச்சுறுத்திய போதெல்லாம் அந்த நாடுகளுக்கு உதவி செய்த சர்வதேசிய மனிதநேயம் கொண்ட நாடாகவும் சோவியத் நாடு விளங்கியது. இது அனைத்தும் லெனின் தலைமையில் நடந்த ரஷ்யப் புரட்சி உருவாக்கிய பாரம்பர்யம்.\nரஷ்யப் புரட்சி நிகழ்ந்து முடிந்து நூற்றாண்டு நிறைவை நோக்கி வரலாறு நகர்கிறது.இன்று நிலைமைகள் மாறியிருக்கலாம்.ஆனால்,ஏகாதிபத்தியம் இன்றும்,உலகை இலாப,மூலதன வேட்டைக்கு சூறையாடுகிற பொருளாதார ஆதிக்க வெறியுடன் இயங்கி வருகிறது.இராணுவ வல்லமை கொண்டதால் நாடுகளை வேட்டையாடி மக்களை கொன்று வருகிறது.\nசோவியத் சமுகம் படைத்த சமத்துவ,சகோரத்துவ,மனிதநேயப் பண்பாடு உலகில் தழைக்க வேண்டும்.அதனை லெனினிய புரட்சிகளே சாதிக்கும்.\nமுதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்த சூழலில், மார்க்சியத்தை வளர்த்து,புதியப் பங்களிப்புக்களை உருவாக்கியர் லெனின். புரட்சி மாற்றத்தை நிகழ்த்திட, அரசியல் வியுகங்களையும் கட்சிக் கோட்பாடுகளையும் உருவாக்கிய மகத்துவம் லெனினையே சாரும்.இன்றைய சவால்களை சந்திக்கவும் லெனினியமே தேவை.\nநிச்சயமாக, லெனின் வாழ்ந்து கொண்டிருக்கிறார். புதிய சவால்களை சந்திக்க அவர் லெனினியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ரஷ்யப் புரட்சி துவக்கிய உலக சோஷலிச சகாப்தத்தின் பயணம் தொடரும்.அது வெற்றியை ஈட்டும்.\nமுந்தைய கட்டுரைகாந்தி முதல் கல்புர்க்கி வரை\nஅடுத்த கட்டுரைலெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….\nபி.எஸ்.கிருஷ்ணன் : அதிகார வர்க்கத்தில் ஒரு கலகக்காரர்\nபி. எஸ். கிருஷ்ணன்: சமூக நீதிக்கானக்கான குரல்\nவ.உ.சி: ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக நீதிக்கான குரலும்\nகாஷ்மீர் மீது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/02/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-12-04T22:56:16Z", "digest": "sha1:XSWAVZEQODJMWTIJFBUNTHJ4GLABT52W", "length": 12915, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "சுதந்திர தினத்தை முன்னிட்டு 606 கைதிகளுக்கு பொது மன்னிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 606 கைதிகளுக்கு பொது மன்னிப்பு-\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 606 கைதிகளுக்கு பொது மன்னிப்பு-\nசுதந்திர தினத்தை முன்னிட்டு 606 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களுல் 13 பெண் கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஸார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார். சிறு குற்றமிழைத்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுபவர்களில் அதிகமானவர்கள் மாத்தறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 67 கைதிகள் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். மேலும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து 14பேர் விடுதலை செய்யப்பட்டனர். களுத்துறை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் இருந்து 59பேர் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள், அபராதம் செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அதில் 593 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகே.பி வழக்குக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற அறிவுறுத்தல்-\nபுலிகள் அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர்களுள் ஒருவரான குமரன் பத்மநாதன் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுமாறு, மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இவ் அறிவுறுத்தல் அரசின் தலைமை வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்பட்டது. இவ் வழக்குக்கு இந்தியப் பொலிசாரின் உதவி அவசியமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்த வேண்டுகோள் தமது தரப்பால் முன்வைக்கப்பட்டது என ஜேவிபியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்கில் குமரன் பத்மநாதனை கைதுசெய்யுமாறு இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்தியக் காவல்துறையின் ஒத்துழைப்பை பெற்று வழக்கை விரைவாக முன்னெடுக்குமாறு மனுதாரர் சார்பில் கோரப்பட்டது. கேபி புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தாரா என்பது குறித்த விசாரணைகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென அரசதரப்பு நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nகாணாமல் போனோரை தேடித் தருமாறு வலியுறுத்தி போராட்டங்கள்-\nஇலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று காணமால் போனவர்களின் குடும்ப உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். காணாமல் போனோரை தேடித் தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் இன்றும் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று காலை முதல் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடித்தருமாறும், தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இதன்படி கறுப்பு நிற துணிகளால் தமது வாய்களை அடைத்தவாறு வவுனியா நகர சபைக்கு முன்��ாள் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை எங்கே என்று எழுதப்பாட்ட பதாகைகளை இவர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கவும் இவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும், முல்லைத்தீவில் காணமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காலை 10மணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் ஒன்று கூடிய உறவினர்கள் அவ்விடத்திலிருந்து கச்சேரிவரை ஊர்வலமாக சென்று கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணமால் போன குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.\n« யாழ் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆஜர்- இன்று இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம், தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/sundhararajan_2.php", "date_download": "2020-12-04T23:13:12Z", "digest": "sha1:WAXN3WCAL6FDBTTZTFPTNB4OGCKTDJXI", "length": 40291, "nlines": 81, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Article | Sundhararajan | Ancient History", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகூவாத கோழிகளும் குடைசாயும் இறையாண்மையும்...\nசுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் கோழிகளை வீடுகளில் வளர்த்ததாக மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) சிந்து வெளி நாகரிகத்தில் மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 ஆண்டுகளில் கோழிகள் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மண்தகடுகள் கிடைத்துள்ளன.\nகூவும் அல்லது கூவாத கோழிக்கும், இறையாண்மைக்கும் என்ன தொடர்பு\nபண்டைக்காலத்தில் அரசனின் செங்கோலும், வெண் கொற்றக்குடையுமே இறையாண்மையின் அடையாளமாக கருதப்பட்டது. தற்போது இறையாண்மை என்பது நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அரசுக்கு தொடர்புடையதாகவும், எதிரி நாடுகளாலோ, பயங்கரவாதிகளாலோ, (சில நேரங்களில்) அரசை விமர்சிப்பவர்களாலோ பாதிக்கப்படும் ஒரு கருத்தாக்கமாகவே நம்மில் பலரும் கருதுகிறோம். அதாவது அரசு அமைப்பினை விமர்சனமின்றி பாதுகாக்கும் ஒரு அம்சமாகவே “இறையாண்மை” நமக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நாட்டின் உள்-வெளி விவகாரங்களை தீர்மானிக்கும் அதிகாரமே அரசு அமைப்புகளின் இறையாண்மை என்று அரசியல் மற்றும் சட்ட தத்துவங்கள் கூறுகின்றன. அதாவது ஒரு நாட்டு குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் எந்த அம்சம் குறித்தும் அந்த நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க அரசே முடிவெடுக்கும் உரிமையே அந்த அரசின் இறையாண்மை என்று கொள்ளலாம். இந்த இறையாண்மை என்ற கருத்தாக்கம் சாமானிய குடிமக்களுக்கும் உண்டு என்று மனித உரிமை கருத்தியலாளர்கள் கூறுகின்றனர். இப்போது கோழிகளுக்கும், குடிமக்களின் இறையாண்மைக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்.\nநம்மில் பலரும் நாட்டுக்கோழிகளை வளர்த்திருக்கவோ, அண்டை அயலார்கள் வளர்ப்பதை பார்த்திருக்கவோ கூடும். இந்தக் கோழிகளுக்கு மனித குணங்களில் பல குணங்களும் இருக்கும். குறிப்பாக தாய்க்கோழி, அதன் குஞ்சுகளை பருந்து, நாய், சில நேரங்களில் மனிதர்கள் போன்ற எதிரிகளிடம் இருந்து போராடி பாதுகாக்கும் வீரம் செறிந்த செயலை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. இந்த கோழிகள் மனிதனை அண்டியே வாழ்ந்தாலும், அவற்றுக்கான உணவினை தானே தேடி உண்ணும் இயல்புடையவை. முட்டையிடுவது முதல், அதை அடைகாத்து குஞ்சு பொரிப்பதுடன் அவற்றை பாதுகாத்து, குஞ்சுகளுக்கு வாழ்வியல் பயிற்சி அளிக்கும் திறன் படைத்தவை நாட்டுக்கோழிகள்.\nமனிதர்களுடன் இந்தக்கோழ���கள் கொண்டிருந்த உறவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதை உணர்ந்தால்தான் புரியும். கோழிகளால் பேசமுடியாது என்பதால் சொற்கள் ரீதியான உறவு சாத்தியமில்லையே தவிர நாய்கள், மாடுகளைப்போல இந்தக் கோழிகளும் மனிதர்களோடு மிகச்சிறந்த உறவைக் கொண்டிருந்தன. குஞ்சுகளோடு தாய்க்கோழி வரும் காட்சியே தாய்மை உணர்வை எளிய மொழியில் விளக்குவதாக இருக்கும். ஒரே தாய்க்கோழியின் குஞ்சுகளாக இருந்தபோதும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும் கோழிக்குஞ்சுகள் நடமாடும் குறுங்கவிதைகளாய் நமது உள்ளத்தைத் தொடும்.\nஇந்த கோழிகளில்தான் எத்தனை வகைகள். சாதாரண நாட்டுக்கோழிகள் தவிர கழுத்துப்பகுதியில் இறக்கைகள் இல்லாத “கிராப்” கோழிகள், காலில் கூட இறகுகள் முளைத்த, கருமையான ரத்தமும் சதையும் கொண்ட கருங்கோழிகள், பாம்பை குரலாலேயே விரட்டக்கூடிய கினிக்கோழிகள் என ஏராளமான கோழிகள். ஆனால் இவற்றில் எந்த ஒரு கோழி இனமும் மற்ற கோழி இனங்களை அழித்து விடவில்லை. ஏனெனில் இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்வகைகளுக்கும் உரிய இடமுண்டு. இதைத்தான் உயிரினப்பரவல் (Bio Diversity) என்று சொல்கிறோம்.\nஇந்தக்கோழிகள் நமது உணவுத்தேவையை மட்டும் பூர்த்தி செய்யவில்லை. இவை நமது அன்றாட வாழ்விலும் இடம் பெற்றவை. புலர்காலையில் கூவி நமது நாளை தொடங்கிவைத்ததே சேவல்கள்தான். இதனால்தான் இந்த சேவலை தமிழர்களின் இறைவனாக கருதப்படும் முருகனின் கொடியில் வைத்து அழகு பார்த்தான் தமிழன். மனிதனின் முன்னோடியான விலங்கு உணர்வுகளுக்கு தீனிபோடுவதற்காக சேவல் சண்டை என்ற சர்ச்சைக்குரிய பொழுதுபோக்கு அம்சம் உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்தது.\nசங்க இலக்கியம் முதல் சமீபத்திய திரைப்பட பாடல்கள்வரை கோழிகள் குறித்து எழுதப்பட்டுள்ள இலக்கிய வரிகள் இந்தக்கோழிகள் நமது வாழ்வில் முக்கிய இடம் வகித்ததை உணர்த்தும். உணவு தானியங்களை மேய்வதற்கு வந்த கோழிகளை தனது காதுகளில் இருந்த விலை உயர்ந்த கற்கள் பதித்த தங்கத்தோடுகளை கழற்றிவீசி ஓடச்செய்த மூதாட்டியைப்பற்றி சங்க இலக்கிய பாடல் ஒன்றை படித்திருக்கலாம். இந்தப்பாடல், கோழிகள் மனித வாழ்வில் அனைத்து தளங்களிலும் இடம் பெற்றதையும், அதோடு, தமிழர்கள் தங்க ஆபரணங்களைவிட அதிக முக்கியத்துவத்தை தானியங்களுக்கு கொடுத்ததையும் உணர்த்தும்.\nகால���ப்பொழுதில் கோழியின் கூவல் சத்தத்தில் மக்கள் விழிப்பதை ஆன்மிகப்பாடல்களும், காதல் காவியங்களும் பதிவு செய்துள்ளன. சேர நாட்டுத்தலைநகர் வஞ்சிநகர மக்களும், சோழ நாட்டுத்தலைநகர் உறையூர் வாழ் மக்களும் சேவல் கூவி எழும்போது, பாண்டிய நாட்டு தலைநகரான மதுரை மக்கள் வேதங்கள் ஓதப்படும் ஒலியில் விழித்தெழுவதாக பெருமை பேசுகிறது கீழ்க்கண்ட பரிபாடல்.\nபூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த\nநான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப\nஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,\nவாழிய வஞ்சியும் கோழியும் போலக்\nகோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.\nகாதல் காவியங்களிலும் கோழிகளுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. உதாரணத்திற்கு எளிய குறுந்தொகை பாடல் ஒன்றைப் பார்க்கலாம்:\n'குக்கூ' என்றது கோழி. அதன் எதிர்\nதுட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்.\nதோள் தோய்க் காதலர்ப் பிரிக்கும்\nவாள் போல் வைகறை வந்தன்றால்\nஅதிகாலையில் கோழியின் குரலைக் கேட்டதும் விழித்துக்கொண்ட தலைவி பொழுது விடிந்துவிட்டதே என்று வருத்தப்படுகிறாள். வைகறைப் பொழுது தன்னையும் தன் கணவனையும் பிரிக்கும் வாள்போல் வருகிறது என்று தனது துயரத்தை காவிய நயத்தோடு தலைவி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்தப்பாடல்.\nஇதேபோல சித்தமருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கும் பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் கோழிக்கும், கோழி முட்டைக்கும் உள்ள மருத்துவ குணங்கள் விளக்கப்பட்டுள்ளன.\nகோழிக்கறி நெருப்பாங் கொள்ளின் மருந்துரம்வால்\nகூழைக்கடுப்பு மந்தங் கூரரச மகிழ்ப்பேர்\nநீலுற்ற போக நிலக்கிரந்தி பித்தழ ளந்தான்\n(கோழிக்கறியானது அதை உட்கொள்வோருக்கு உடல்சூட்டைக் கொடுக்கும். மந்தத்தைப் போக்கும். உடல் இளைக்கச் செய்யும். போகம் விளைவிக்கும்)\nவாதபித்தஞ் சேர்ப்பிக்கும் வன்றோடம் புண்போக்குங்\nதாதுவை மெத்த தலைப்பிக்கும் – மோது\nகபத்தை அடக்குங் கரப்பான் உண்டாக்கும்\n(கோழி முட்டையை உண்பவர்களுக்கு வயிற்றுப்புண் ஆறும். கபம் கோழையை அகற்றும். கரப்பான் உண்டாக்கும். வாதம், பித்தம் உடலில் அதிகரிக்கும்)\nஇவ்வாறு சாமானியர்களின் உணவாகவும், மருந்தாகவும் மட்டுமல்லாமல் செல்வமாகவும், வளமாகவும்கூட இந்தக்கோழிகள் பார்க்கப்பட்டன.\nஇவை எல்லாவற்றையும் விட முக்கியமானவை இந்த கோழிகள் மீதான இறையாண்மை. எந்த வகைக்கோழிகளை வளர்ப்பது, எத்தனை அளவில் வளர்ப்பது, என்ன தீவனம் கொடுத்து எங்கே வளர்ப்பது போன்ற அம்சங்களில் முடிவெடுக்கும் உரிமை மக்களிடமே இருந்தது. இதையே இறையாண்மை என்று கூறுகிறோம். கோழிகளை விவசாயிகள் மட்டுமே வளர்க்கவில்லை. எந்தத் தொழில் செய்பவரும், இல்லத்தரசிகளும், சிறுவர்களும்கூட வளர்க்கும் விதத்திலேயே கோழி வளர்ப்பு இருந்தது. வசிக்கும் இடத்திற்கேற்ப கூடு அமைத்து கோழி வளர்க்கும் வசதியும், வாய்ப்பும் இருந்தது. கோழிகளோ, முட்டைகளோ எளிதில் கிடைப்பதாக இருந்தது. பஞ்சாரம் என்ற பெயரில் மூங்கிலால் அல்லது இரும்பு கம்பிகளால் ஆன கூம்பு வடிவக்கூடைகள் கோழிகளை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டன.\nஆனால் பசுமைப்புரட்சியின் உடன்பிறப்பாக வந்த வெண்மைப்புரட்சியின் விளைவாக வீரிய ரக கால்நடைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. கூடுதல் பாலுக்காக ஜெர்சி போன்ற உயர் இன() பசுக்களோடு, எந்தத்தேவையும் இன்றியே அதிஉயர்() பசுக்களோடு, எந்தத்தேவையும் இன்றியே அதிஉயர்() இன கோழிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் புறக்கணித்துவிட்டு யாராலும் வாழமுடியாது. ஆனால் அந்த அறிவியலும், தொழில்நுட்பமும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; யாருடைய நலன்களுக்காக பயன்பட வேண்டும் என்ற அம்சங்கள் தீவிர பரிசீலனைக்கு உரியவை. அறம் சாரா அறிவியலோ, தொழில்நுட்பமோ மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படும்.\nஅறிவியலின் வளர்ச்சி, உயர்-உயிரி தொழில்நுட்பம் என்ற பெயரில் பிராய்லர் மற்றும் லேயர் என்ற கறிக்கோழிகளும், முட்டைக்கோழிகளும் அறிமுகப் படுத்தப்பட்டன. குஞ்சு பொரித்து 40-50 நாட்களிலேயே இறைச்சிக்கு தயாராகும் பிராய்லர் கோழிகளும், குஞ்சு பொரித்து 6 மாதங்களில் முட்டையிடத் தொடங்கி ஓராண்டுக்குள் சுமார் 250 முட்டைகளை இடும் லேயர் கோழிகளும் பரவலாக விவசாயிகளிடம் திணிக்கப்பட்டன.\nதாய்க்கோழியின் அடைகாப்பில் பொரிப்பதற்கு பதிலாக இன்குபேட்டர் எந்திரங்களின் செயற்கை அடைகாப்பில் பொரிக்கும் இந்தக்கோழி குஞ்சுகளுக்கு தாய்க்கோழிகளையே தெரியாது. கோழிக்கான எந்த உணர்வுகளும் இந்த கோழிக்கு இருக்காது. எனவே இந்த குஞ்சுகள் முட்டையிடும் அல்லது கறிக்கோழியாக உருமாறும் உயிருள்ள எந்திரங்களாகவே வளர்கின்றன.\nமுன்னர் பல்வேறு வண்ணங்களில் இரு��்து வந்த கோழிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக வெள்ளை வண்ணத்திற்கு மாறின. பண்ணைகளுக்கு வரும் பிராய்லர் கோழிகள் முட்டையிடுவதை மறந்திருந்தன. 60 நாட்களுக்கு மேல் உயிருடன் இருந்த கோழிகள், அவை உட்கொள்ளும் உணவை இறைச்சியாக மாற்றாமல் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தின. மேலும் கொழுப்பு அடைத்து மரணத்தை தழுவின. எனவே இந்தக் கோழிகளை சுமார் 55 நாட்களுக்குள், உரிய விலை கிடைக்காவிட்டாலும் விற்றுத்தீர்த்துவிட வேண்டிய கட்டாய சூழலுக்கு கோழிப் பண்ணையாளர்கள் உள்ளானார்கள்.\nலேயர் என்ற முட்டைக்கோழிகளோ, தாம் முட்டையிட சேவல் தேவையில்லை என்ற உயிரியல் உண்மையை உணர்த்தின. ஆனால் அதன் விளைவாக அந்த முட்டைகள் குஞ்சு பொரிக்காது என்ற உண்மையும் தெரியவந்தது. அப்போதுதான் அடுத்த முறையும் கோழிக்கு குஞ்சு பொரிப்பகங்களைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்ற உண்மை கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிய வந்தது.\nஇதைவிட முக்கியமாக இந்தக்கோழிகளுக்கு, பழைய நாட்டுக்கோழிகளைப்போல தீனியைத் தேடும் திறன் கிடையாது. கோழி நிறுவன அதிபர்களும், அரசு அதிகாரிகளும் பரிந்துரை செய்த கோழித்தீவனங்களே இந்தப் பண்ணைக்கோழிகளின் முழுமுதல் உணவானது. இந்த தீவனங்களில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதுகூட பல பண்ணையாளர்களுக்குத் தெரியாது.\nஇவை, கோழியின் உருவத்தில் உள்ள ஒரு “ஜந்து”வே தவிர, இவற்றை முழுமையான கோழி என ஏற்கமுடியாது. ஏனெனில் இந்தக்கோழிக்கு பறக்கத்தெரியாது. குஞ்சுகளை காப்பாற்றத்தெரியாது. விடியலில் கூவத்தெரியாது. அதற்கான உணவை தேடிப்பெறத் தெரியாது. குஞ்சு பொரித்த நாளிலிருந்து கூண்டிலோ, மிகக்குறைவான இடவசதி கொண்ட பண்ணைகளிலோ வளர்க்கப்படுவதால் இந்தக் கோழிகளுக்கு நடக்கவும், ஓடவும்கூட தெரியுமா என்பதே கேள்விக்குறிதான். இந்தக்கோழிகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு என்பது உலகறிந்த உண்மை. இந்தக்கோழிகளுக்கு வழங்கப்படும் உணவில் என்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என்பதே கேள்விக்குறிதான். இந்தக்கோழிகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு என்பது உலகறிந்த உண்மை. இந்தக்கோழிகளுக்கு வழங்கப்படும் உணவில் என்ன பொருட்கள் கலந்திருக்கின்றன இந்த உணவைத் தின்று வளரும் கோழிகளையோ, அவை இடும் முட்டைகளையோ உட்கொள்ளும் நமக்கு என்ன பிரசினைகள் வரும் இந்த உணவைத் தின்று வளரும் கோழிகளையோ, அவை இடும் முட்டைகளையோ உட்கொள்ளும் நமக்கு என்ன பிரசினைகள் வரும் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.\nஇந்நிலையில் கோழிகளை இறைச்சிக்காக சுத்தம் செய்ய வசதியாக சிறகுகளே இல்லாத கோழிகள் மரபணு மாற்றத்தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. அடுத்தக்கட்டமாக பறக்கத்தேவையில்லாத கோழிக்கு இறக்கை எதற்கு என்ற நோக்கில் இறக்கை இல்லாமல், கூண்டில் அல்லது கடையில் அடுக்கிவைப்பதற்கு வசதியாக சதுர வடிவிலோ, செவ்வக வடிவிலோகூட கோழிகள் அறிமுகமாகலாம். இந்த புதிய இனங்கள், இவற்றை உட்கொள்ளும் மனிதர்களிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது.\nஇதேபோல இந்தக்கோழிகளில் எத்தனைக் கோழிகளை வளர்ப்பது என்று முடிவெடுப்பதிலும் சாமானிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தப்பங்கும் இருப்பதில்லை. அதை குஞ்சுப் பொரிப்பகங்களை நடத்தும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்தக்கோழிகளுக்கு என்ன தீவனம் இடுவது, என்ன மருந்துகளை கொடுப்பது என்பதை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. ஆக நமது கண் எதிரிலேயே நமக்கு அறிமுகமான நாட்டுக்கோழி என்ற நமது பாரம்பரிய கோழி இனங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன. அதற்கு பதிலாக கோழி உருவம் தாங்கிய ஏதோ ஒன்று கோழி என்ற பெயரில் நம்மிடம் திணிக்கப்படுகிறது.\nநகர்ப்புறங்களில் வாழும் இளைய தலைமுறைக்கு கோழிகள் முட்டை இடும் என்றோ, இந்த முட்டையிலிருந்துதான் கோழிகள் உருவாகின்றன என்பதோ தெரியாமல் போகலாம். இந்த கோழிகளும், முட்டைகளும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக அவர்கள் எண்ணும் வாய்ப்பும் உள்ளது. கோழியின் பிற குணாதிசயங்களோ, உயிர்ச்சூழலோ அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே போய்விடக்கூடிய வாய்ப்புள்ளது.\nபசுமைப்புரட்சியின் உடன்பிறவா சகோதர உறவான வெண்மைப்புரட்சியின் நிலை இதுவென்றால், தற்போது அமல்படுத்தப்படும் “என்றென்றும் பசுமைப்புரட்சி” (Evergreen Revolution) மீதமுள்ள இறையாண்மையையும் பலியாக கேட்கிறது. நேற்று கோழிகளுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை இன்று அரிசி முதலான உணவு தானியங்களுக்கும், ஏனைய காய்கறிகளுக்கும் நிகழ்கிறது. இது எவ்வாறெனில் இந்திய வேளாண்மையில் மரபணு மாற்றம் என்ற தொழில்நுட்பம் வெகு வி��ைவாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது, அது மனித குலத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்து உரிய பாதுகாப்பு சோதனைகள் இல்லாமலேயே.\nமரபணு மாற்றம் என்ற பெயரில் தாவர மரபணுக்களை, விலங்குகளின் மரபணுக்களோடு இணைத்து பல விபரீத சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் வெற்றி அடையும் மரபணுக்கள் அறிவுச்சொத்துரிமை சட்டங்களின்படி காப்புரிமையும் பெற்று வருகின்றன. தற்போதைய இந்திய சட்டப்படி விதைகளுக்கு காப்புரிமை பெற முடியாது என்று கூறப்பட்டாலும், மரபணுவுக்கு பெறப்பட்ட காப்புரிமை மூலமாக விதை மீதான கட்டுப்பாடுகளை பன்னாட்டு நிறுவனங்கள் பெற்று வருகின்றன.\nபன்னாட்டு நிறுவனங்களின் உரிமையான மரபணுவை உடைய தானிய வகைகள் பயிரிடப்பட்டால் அப்பகுதியில் உள்ள அனைத்து விளை நிலங்களிலும், மரபணுமாற்ற தாக்கங்கள் காற்று மூலமாக பரவி விடும். அப்போது இயற்கை விவசாயிகள், பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தான மரபணுக்கூறுகளை தம்முடைய நிலத்தில் பதுக்கி வைத்த குற்றத்திற்காக தண்டனை பெறுவார்கள்.\nஇந்தப்போக்கு கோழி விவகாரத்தில் நாம் பார்த்ததைப்போல நம் விவசாயிகளின் இறையாண்மையை பலியாக கேட்கும் ஒரு யுக்தியாகும். இதை அனுமதித்தால் நம் நாட்டில் நெல்லை விளைவிப்பதா அல்லது குதிரைகள் சாப்பிடும் கொள்ளுப் பயிரை விளைவிப்பதா அல்லது குதிரைகள் சாப்பிடும் கொள்ளுப் பயிரை விளைவிப்பதா என்பதை விவசாயிகளோ, அரசோ தீர்மானிக்க முடியாது. அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் விதைகளை கட்டுப்படுத்தும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களே அவற்றை தீர்மானிக்கும்.\nமரபணு மாற்று விதைகளை விற்கும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளையும் தயாரித்து விற்பனை செய்கின்றன. எனவே மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது மருந்துகள் விற்பனையை பெருக்கும் நோக்கில், நோயை அதிகரிக்கும் ஒரு விற்பனைத் தந்திரமாகமாகவும் இருக்கக்கூடும்.\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலோ, இங்குள்ள அரசுகளை தீவிரமாக விமரிசனம் செய்தாலோ இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்திய அரசோ, சட்டப்பூர்வமாகவே அரசின் இறையாண்மையையும், குடிமக்களின் இறையாண்மையையும் தள்ளுபடி விலையில் விற்றுக்கொண்டிருக்கிறது.\nஇறையாண்மை என்பது அரசு அமைப்புகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல; அது சாமானிய குடிமக்களுக்கும் சொந்தமானது என்று நவீன மனித உரிமை தத்துவங்கள் கூறுகின்றன. மக்களின் இறையாண்மையை பாதுகாக்க அரசு தவறும்போது, அதை பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடமே இருக்கிறது. அந்த இறையாண்மையை எவ்வாறு பாதுகாப்பது என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி. இதற்கான பதிலை அரசியல்வாதிகளிடமும், அறிவியல் அறிஞர்களிடமும் கேட்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து விட்டோம். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே இப்போதைக்கு முக்கியமானது.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=3a9a96b12a5db4bbece9c91ef0b26430", "date_download": "2020-12-04T23:23:01Z", "digest": "sha1:SZQPCQ74P233VZEHNEHP2O75UICS7PAN", "length": 19327, "nlines": 351, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nVanakkam RD நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது Remember my sweet heart Oh oh...\nமாலைப் பொழுதினிலே நந்தலாலா மஞ்சள் வெயிலினிலே நந்தலாலா சீலத் திருமுகமே நந்தலாலா சிரித்து மயக்குதடா நந்தலாலா\nசெவ்வந்திப்பூ மாலை கட்டு தேடி வந்தா ஜோடி சிட்டு சிங்காரமா மேடை இட்டு சேரப்போறேன் மேளம் கொட்டு சித்தாடை பூவிழி மாமன பார்த்து\nஉலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான் உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்\nநாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள் என் இடது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள் Sent from my SM-N770F using...\nதேரேது சிலையேது திரு நாளேது தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது Sent from my SM-N770F using Tapatalk\nசொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலில் Sent from my...\nவாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா மனதுக்கு சுகந்தானா உன் மயக்கமும் குணந்தானா Sent from my SM-N770F using Tapatalk\nகட்டழகுத் தங்க மகள் திரு நாளோ அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ Sent from my SM-N770F using Tapatalk\nகலை வந்த விதம் கேளு கண்ணே உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே Sent from my SM-N770F using Tapatalk\nதீபங்கள் ஆயிரம் தேவியர் ஏற்றிடும் தீபாவளி மங்கள மங்கையர் வாழ்த்துக்கள் பாடிடும் தீபாவளி\nமேகம் போல ஒரு காதல் வந்ததடி நீரை வார்க்கும்மென நின்றேன் நின்றேனே\nகண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ Sent from my SM-N770F using Tapatalk\nவழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள் விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்\nபுது வரலாறே புறநானூறே இனம் மறக்காதே திமிராய் வா வா தடை உடைக்காமல் படை அமைக்காமல் விடை கிடைக்காதே தீயாய் வா வா\nI was waiting to sing this song.... தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள்...\nHello... time did not freeze lah... I am already retired.... நதியில் சாயும் நாணல் போலே இதயம் சாயும் உந்தன் மேலே சாயும் மனதை தடுக்கவும் இல்லை...\n எனக்கொரு ஆசை இப்போது உனக்கதைச் சொல்வேன் மறைக்காமல் வரவேண்டும்\nகாதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம் அங்கங்கு...\nஉலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே\nதேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் காவிரி பொங்கிடும் நீரோட்டம் கண்டதும் நெஞ்சினில் போராட்டம்\nஅழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா ஆருயிரே மறவேன் எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா இகம் அதில் நானே பிரிந்திடுவேனா\nஅன்பே அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே\nஎன்னை விட்டு எங்கும் போகாதே என்னை விட்டு என்றும் போகாதே ஒ ஹோ ஓஒ ஹஹோ கண்ணே மிதம் அழகே மின்னல் வெளிச்சம் மழை துளியே கண்ணே எனைத் தேடி நனைந்திடவே...\nகண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்\nஅழகாகச் சிரித்தது அந்த நிலவு அதுதான் இதுவோ அனலாகக் கொதித்தது இந்த மனது இதுதான் வயதோ\nகவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே இதழ் சொல்ல துடிக்கின்றதே\ninnikki roti canai and nescafe... சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும் நான்...\nதன்னந் ��னிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருந்தால் இன்பம் போதாதோ எந்தனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/film-songs-tamil-1960s/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:52:07Z", "digest": "sha1:H6IYSA2Q6QVAMIEYYZ67VRUTA7CB5TCR", "length": 21688, "nlines": 171, "source_domain": "www.mellisaimannar.in", "title": "ஒரு ரசிகனின் பார்வையில் … – Film Songs Tamil 1960s – MMFA Forum", "raw_content": "\nஒரு ரசிகனின் பார்வையில் ...\nஇந்தத் தளத்தில் உங்களுடன் மெல்லிசை மன்னரின் கடைக்கோடி ரசிகர்களில் ஒருவனாக இணைவதில் உண்மையிலேயே பெருமிதமடைகிறேன்.\n\"மெல்லிசை மன்னர்\" - என்று சொல்லும்போதே நெஞ்சம் நிமிர்கிறது. இ\nகுள்ளமான அந்த மாபெரும் மனிதரின் விரல்கள் ஹார்மோனியப் பெட்டியின் கருப்பு வெள்ளைக் கட்டங்களில் விளையாடும்போது ஏழு ஸ்வரங்களும் வெவ்வேறு ராகங்களாக உருமாறி சங்கதிகளும், மெட்டுக்களும் பிறக்கும்போது ...விஸ்வரூபமல்லவா எடுக்கிறார் அந்த வாமனர்.\nஆனால் .. அப்படிப் பிறந்த மெட்டுக்கள் காற்றலைகளில் பாடல்களாக மிதந்து வந்து கேட்பவர் செவிகளை நிறைக்கும்போது... விஸ்வரூபமெடுத்த அந்த மனிதர் மீண்டும் முன்போலவே தன்னைச் சுருக்கிக் கொண்டுவிடுவார்.\n\"ஆஹா. பிரமாதம். அசத்துறாரு.\" என்று நாமெல்லாம் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது ... அவரோ.. இரு கரங்களையும் குவித்துப் பணிவாகக் குனிந்து \"எல்லாம் ஆண்டவன் கிருபை. நம்ம கிட்டே என்ன இருக்கு.\" என்று அடக்கத்துடன் பதிலளித்துவிட்டு மீண்டும் அடுத்த மெட்டுக்காக மறுபடி விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்திருப்பார்.\nதனது சாதனைகளைப் பற்றி மேடை மேடையாக பேசிக்கொண்டிருக்க மாட்டார்.\nஆனால் காலங்களைக் கடந்து நிற்கும் அவரது பாடல்கள் அவரது சாதனைகளைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கும்.\nஇதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்..\nமெல்லிசை மன்னர் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழ்த் திரை உலகம் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் - சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் வசமாகி இருந்தது.\nஇருவரின் ரசிகர்களும் ஒருவர் மற்றவரை மட்டம் தட்டிக்கொண்டு முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள்.\nஆனால் - கண்ணுக்குத் தெரியாமல் அந்த இரு பிரிவினரும் ஒரே புள்ளியில் ஒன்றுபட்டு நின்றுகொண்டிருப்பார்கள் - அவர்களை அறியாமலேயே\nஅந்தப் புள்ளிதான் நமது மெல்லிசை மன்னர்.\nஆம். தனது இசை என்ற மாயவலையில் அந்த இருபிரிவினரையும் ஒன்று படுத்தி வைத்துக் கொண்டிருந்தார் அவர்.\nஅந்த மாமேதையின் திறமையை எழுதும் ஆற்றல் எனக்கு அறவே கிடையாது.\nஇருந்தாலும்.. அவரது பாடல்கள் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்புக்களை - ஒரு ரசிகனாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியே இங்கு வந்திருக்கிறேன்.\nஇங்கு நான் பகிர்ந்துகொள்ளப்போகும் பாடல்களும் அவற்றின் கருத்தாழமும்\n- அந்தக் கருத்துக்களை கச்சிதமாக உணர்ந்துகொள்ளும் வண்ணம் மெல்லிசை மன்னர் கொடுத்திருக்கும் லாவகத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.\nஆகவே.. நான் ஒரு ரசிகனாக.. அதுவும் ஒரு பரம ரசிகனாக..\nமெல்லிசை மன்னரே ... உங்கள் ரசிகனாக.\nஅது நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம்.\"புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே\" என்று இருந்த காலம். எம்.எஸ்.வி. - கே.வி. மகாதேவன் என்ற இரு ஜாம்பவான்களின் இசைச் சுரங்கங்கள் அள்ளித்தெறித்த வைரங்களின் ஜாஜ்வாலயத்தில் மனசைப் பறிகொடுத்திருந்த நேரம்.\nபள்ளிக்கூட டைம்-டேபிள் கூட சரியாக நினைவில் இருக்காது. ஆனால் அகில இந்திய வானொலி நிலையத்தின் \"திரை கான\" நேரங்கள் அத்துப்படி.\nஅதிலும் விடுமுறை நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு பண்டிகைக்கும் அதுசம்பந்தமான பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகும்.\nதீபாவளி என்றால் - \"உன்னைக் கண்டு நான் ஆட\"\nபொங்கல் பண்டிகைக்கு - \"தை பிறந்தால் வழி பிறக்கும்\"\nகிறிஸ்துமஸ் நாளில் - \"அருள் தாரும் தேவமாதாவே\"\nரம்ஜான் பண்டிகை அன்று \"எல்லோரும் கொண்டாடுவோம்\"\nஆனால் ஒரே ஒரு பண்டிகை தினத்தன்று மட்டும் பொதுவான பக்திப்பாடல்கள் தான் போடுவார்கள்.\nஏனென்றால் நமது தமிழ்ப் படங்களில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப் படுவதுபோன்ற காட்சி அமைப்புகள் இல்லாததுதான்.\nஅது ஒரு பெரிய குறையாகவே எனக்கு அப்போது தோன்றியது.\nஅந்தக் குறையை நீக்கி வைத்த பெருமை நமது மெல்லிசை மன்னரையே சேரும்.\n1972-ஆம் வருடம் அவரது இசை அமைப்பில் வெளிவந்த \"நம்ம குழந்தைகள்\" படத்தில் டைட்டில் காட்சி விநாயகர் பாடலோடு வெளிவந்தது.\nஅதுவும் - ஒரு கண்ணதாசனோ, வாலியோ, மருதகாசியோ எழுதிய பாடல் அல்ல.\nபன்னிரண்டாம் நூற்றாண்டில் அவ்வையார் எழுதிய எழுபத்திரண்டு அடிப் பாடலான \"விநாயகர் அகவல்\".\nஇந்த விநாயகர் அகவலை ஒரு கே.வி.எம்.மோ - இசைச் சக்ரவர்த்தி ஜீ.ராமநாதனோ மெட்டுப்போட்டிருந்தால் அது அதிசயம் அல்ல.\nஏனென்றால் அவர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.\nஆனால் நமது மெல்லிசை மன்னரோ பிறப்பால் மலையாள தேசத்தவர். அவர் இந்தப் பன்னிரண்டாம் நூற்றாண்டு தமிழ்ப் பாடலை பொருளை உணர்ந்துகொண்டு சிறப்பாக.. அல்ல. அல்ல. மிகச்சிறப்பாக இசை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் என்றால் தமிழும் இசையும் ரத்தத்தோடு கலந்த ஒருவரால் மட்டுமே அது சாத்தியமாக முடியும்.\nசாதாரணமாக ஒரு சினிமாப் பாடல் என்றால் பல்லவி, இரண்டு சரணங்கள் - அதிக பட்சமாக மூன்று சரணங்கள் வரைதான் இருக்கும்.\nஇந்த விநாயகர் அகவலோ மொத்தம் 72 வரிகள்.\nநமது உடலில் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களின் இயக்கங்களை உள்ளடக்கிய நுட்பமானக் கருத்துச் செறிவு கொண்டது.\nஅதனை ஆறு ராகங்களைக் கையாண்டு அற்புதமான ஒரு ராகமாலிகையாக மெல்லிசை மன்னர் கொடுத்திருக்கிறார்.\nநாட்டை, கல்யாணி, ஸஹானா, ஷண்முகப்ரியா, காபி, மத்யமாவதி என்ற ஆறு ராகங்களைக் கையாண்டு அற்புதமாக வடிவமைத்து \"இசை மணி\" சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். அஞ்சலி ஆகியோரைப் பாடவைத்து இன்றைக்கும் விநாயகர் சதுர்த்தி என்றால் வானொலியில் தவறாமல் ஒளிபரப்பக் கூடிய காலத்தை வென்று நிற்கும் ஒரு பாடலாக மெல்லிசை மன்னர் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறா\nஎடுத்த எடுப்பிலேயே சங்கீதம் பயில்பவர்கள் முதலில் சொல்வது ஸ, ப, ஸா\" என்ற மூன்று ஸ்வரங்களைத்தான். அதே பாணியில் ஓம். ஓம்.. ஓம்..\" என்று மூன்று முறை ஓம்காரநாதம் .. தொடர்ந்து தாள வாத்தியத்தில் ஒரு சிறு பிட். தொடர்ந்து \"சீதக் களப செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பும்\" என்று சீர்காழி அவர்கள் கம்பீரமாக இசைக்க - பின்னணியில் மறைந்திருந்த இயக்குபவர் நமது மெல்லிசை மன்னர்.\nஒவ்வொரு ராகமாக மாறும் இடங்களில் அவர் அனாயாசமாகக் கையாளும் லாவகம் இணைப்பிசையிலேயே ராகத்தைத் துல்லியமாகக் காட்டும் நயம். மதி நுட்பம்.. கேட்கக் கேட்கத் தெவிட்டாத கானம் அல்லவா இது\n\"எல்லை இல்லா ஆனந்தம் அளித்து\" என்று தொடங்கும்போதே ஆனந்த அலைகள் கேட்பவர் மனதிலும் பரவும் வண்ணம் உற்சாகமாக மத்யமாவதியை நடை போடவைப்பார் மெல்லிசை மன்னர்.\nமுடிக்கும்போது \"வித்தக விநாயகா விரைகழல் சரணே\" என்ற வரிகள் வரும்போது விநாயகா என்ற வார்த்தையை உச்சத்தில் ஏற��றி \"சரணே, சரணே, சரணே,\" என்று மூன்று முறை விநாயகரின் பாதத்தில் சிரம் குவித்து தலை வணங்குவது போல பாடலை முடித்திருப்பார்.\nஇந்தப் பாடல் பதிவுக்குப் பிறகு சீர்காழி அவர்கள் எந்த ஒரு கச்சேரியானாலும் , அது கோவில் கச்சேரியானாலும், கல்யாணக் கச்சேரியானாலும் சரி.\nபொதுவாகவே அவர் அதை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொள்வார்.\nஆரம்பத்தில் கர்நாடக இசை பத்ததியில் ஒரு வர்ணம், விநாயகர் மேல் ஒரு பாடல், ஒரு துரித காலப் பாடல், மெயின் ராகம், கீர்த்தனம், ஸ்வரக்கோர்வைகள், அதன் பிறகு தனி ஆவர்த்தனம்\nஇதற்குப் பிறகு - திரைப்படப்படப்பாடல்களைப் பாட ஆரம்பிப்பார்.\nஇதுதான் அவர் வழக்கமாக கச்சேரி செய்யும் முறை.\nஅப்படி திரைப்பாடல்களை பாட ஆரம்பிக்கும் முன்பாக முதலில் இந்த விநாயகர் அகவலைப் பாடிவிட்டுத்தான் மற்ற பாடல்களை பாட ஆரம்பிப்பார்.\nமெல்லிசை மன்னரின் மொழி ஆளுமைக்கும் இசைத்திறமைக்கும் இந்தப் பிள்ளையார் சுழி ஒன்றே போதுமே..\nமிக அருமையான் தனிப்பதிவு ஆரம்பம்\nஅதுவம் பிள்ளையார் \"சுழியுடன் \"\nஉங்களது எழுத்து வன்மை நான் அறிந்தது ,அறியாதது உங்களின் பாடல் வியக்கும் தன்மை .\nஇன்று அதை அறிந்து கொண்டேன் .\nஅருமையான பரப்புரை விநாயர் அகவலுக்கு\nமெல்லிசை மன்னரின் இசை பல கோணங்களில் பார்த்து வியப்புறக்கூடியது .\nPROF நிறைய பேர் வந்து இங்கு எழுதவேண்டும் என விருப்பி யுள்ளார்\nவிநாயகர் அருளால் விரைவில் அது நிறைவேறும் என் எண்ணுவோம் .\nநன்றி திரு மணியன் உங்களது அருமையான பதிவிற்கு .உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்\nஅதுவும் சஹானா வரும் இடத்தில் நின்று நிதானமாய் சீர்காழியாரின் குரலை ஒலிக்க செய்திருப்பது அழகோ அழகு.\nதெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 103 'காதல் படுத்தும் பாடு - எனவே பாடு'\n1963/மெல்லிசை மன்னர்கள் MSV&TKR/ பார் மகளே பார்.\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 102 'நாம் ஒருவரை ஒருவர் / நானன்றி யார் வருவார் / தேடினேன் வந்தது '\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 103 'காதல் படுத்தும் பாடு - எனவே பாடு'\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 103 'காதல் படுத்தும் பாடு - எனவே பாடு'\nRE: 1963/மெல்லிசை மன்னர்கள் MSV&TKR/ பார் மகளே பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/anikha-surendran-stylish-photo-shoot/cid1766378.htm", "date_download": "2020-12-04T22:45:15Z", "digest": "sha1:WGKLXKBZ7GJVTMDWBW4NZ6DTFF7KW3SG", "length": 4503, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "பால் குடிக்குற வயசிலே இப்படின்னா... 25 வயசுல எப்படி இருப்பாங", "raw_content": "\nபால் குடிக்குற வயசிலே இப்படின்னா... 25 வயசுல எப்படி இருப்பாங்களோ\nமாடர்ன் போட்டோ ஷூட்டில் கலக்கும் அனிகா\nஎன்னை அறிந்தால் படம் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா. திரிஷாவின் மகளாக நடித்த அவர் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாஸம் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார், குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அனிகா தற்போது பல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.\nஆனால், அஜித் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர் எப்போது எந்த போட்டோ போட்டாலும் நீ இன்னும் குழந்தை தான்... ஏன் உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாய் குழந்தை வயதை முதலில் அனுபவி இதற்கெல்லாம் இன்னும் காலம் போகட்டும் என அவருக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருக்கின்றனர்.\nஅதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாத பேபி அனிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். தற்போது 16 வயது ஆகும் அனிகா எப்போதும் தன் வயதுக்கு மீறிய உடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சியை வெளிப்படுத்தி வருவார். அந்தவகையில் தற்ப்போது பேண்ட் சட்டையில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dharmapuri.nic.in/ta/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-12-04T22:44:23Z", "digest": "sha1:7CPQKUYI67ANZC7KRGRUVYJYMGKXGK2R", "length": 25980, "nlines": 196, "source_domain": "dharmapuri.nic.in", "title": "சமூக நலத்துறை | தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதர்மபுரி மாவட்டம் Dharmapuri District\nதோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nசமூகநலத்துறையின் மூலம் (தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலகம்) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெ���ும் வகையில் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் :\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி மற்றும் பட்டப்படிப்பு/பட்டயம் படித்தவர்கள், பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.\nதிருமண உதவி விவரம் :\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி (ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு).\nவயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்).\nஆண்டு வருமானம் (ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்).\nமணமகளின் கல்விச்சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் :\nகணவனை இழந்த விதவை பெண்ணின் மகள் திருமணத்திற்கு இந்நிதி உதவி விதவை தாயாருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்(அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nவயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.\nமணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nவிதவை சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம் :\nதாய், தந்தை இல்லாத ஆதரவற்ற மணப்பெண்ணிற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உத���ி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nவயது சான்று (திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு வயது 18 முடிந்திருக்க வேண்டும்.\nமணமகளின் கல்விச் சான்று (டி.சி மற்றும் மார்க் சீட்)\nதாய் தந்தை இறப்பு சான்று (ஆதரவற்றவர் என்ற சான்று)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்:\nவிதவையின் மறுமணத்திற்கு இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற மறுமணம் முடிந்த 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் விதவையின் வயது திருமணத்தின் போது 20 வயது முடிந்திருக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வித் தகுதி இல்;லை. (ரு.25,000/- மற்றும் 4 கிராம் தங்கக்காசு)\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி (ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்கக்காசு)\nமுதல் கணவரின் இறப்பு சான்று.\nமுதல் திருமண பத்திரிக்கை இரண்டாம் திருமண பத்திரிக்கை\nதிருமணத்திற்கு முதல் நாள் வரை விதவையாக வாழ்ந்தார் என்ற சான்று\nவிதவை மறுமணம் செய்து கொள்ளும் மணமகனுக்கு இதுதான் முதல் திருமணம் என்பதற்கான சான்று\nமணமகனின் வயது சான்று (40-க்குள் இருக்க வேண்டும்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் :\nதம்பதியர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்டோர் அதாவது (எஸ்சி/எஸ்டி ) பிரிவினராகவும் மற்றொருவர் முற்பட்ட வகுப்பு (அ) பிற்பட்ட வகுப்பு (பிசி/எம்பிசி) பிரிவினராகவும் இருந்தால் இந்நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணம் செய்த 2 வருடத்திற்குள் (வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்) விண்ணப்பிக்க வேண்டும்.\nதிருமண உதவி விவரம் :\nகல்வி தகுதி இல்லை. (ரூ.15,000/-க்கான தொகை ECS மூலமும் மற்றும் ரூ.10,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.\nபட்டப்படிப்பு (அ) பட்டயம் தேர்ச்சி ரூ.50,000/- (ரூ.30,000/-க்கான தொகை ECS மூலமும் மற்றும் ரூ.20,000/-க்கான தேசிய சேமிப்பு பத்திரம்) மற்றும் 8 கிராம் தங்கக்காசு.\nவயது சான்று (மணமகள் மற்றும் மணமகன்)\nவருமானச் சான்று தேவையில்லை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமுதலம��ச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம்: (01.08.2011-ம் ஆண்டு முதல்):\nதிட்டம் ஐ ஆண் வாரிசு இன்றி ஒரே பெண் குழந்தையுடன் தம்பதியரில் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தையின் பெயரில் ரூ.50,000/- அரசால் முதலீடு செய்யப்படும்.\nஆண் வாரிசு இன்றி இரு பெண் குழந்தைகளுடன் ஒருவர் கருத்தடை செய்து கொண்டவர்களுக்கு இக்குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ.25,000/- வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.\nஒரு பெண் குழந்தைக்கு பிறகு இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து கருத்தடை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000/- வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.\nவருமானச் சான்று (ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும்)\nகுடும்ப அறுவை சிகிச்சை சான்று.\nஆண் வாரிசு இல்லை என்ற சான்று.\nதொட்டில் குழந்தை வரவேற்பு மையம் :\nதருமபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை வரவேற்பு மையம் 13.04.2002 அன்று தருமபுரி அரசு தலைமை மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொட்டில் குழந்தை மையத்திற்கு முதல் பெண் குழந்தை 13.04.2002 அன்று செல்வி க/பெ. சித்தன், எ.ஜெட்டிஅள்ளி, நல்லம்பள்ளி ஒன்றியம் , தருமபுரி மாவட்டம் என்ற தம்பதியர்களுக்கு ஐந்தாவது பெண் குழந்தை என்பதால் 13.04.2002 தேதியில் மருத்துவர் முன்னணியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை எஸ்.ஆர்.பௌலின் சுவாமிநாதன், சமூக சேவகர், போலிஸ் ஆப்போஸ்டஸ் காண்வேன்ட், சென்னை-600016 என்ற தத்து நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.\nமேலும் தற்போது 1463 வது பெண் குழந்தை லட்சுமிதேவி, க/பெ. முன்னணியில் காளியப்பன், சந்தம்பட்டி குள்ளம்பட்டி(அ),போச்சம்பள்ளி (வ), கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற தம்பதியர்களுக்கு மூன்றாவது பெண் குழந்தை என்பதால் பெற்றோர்கள் மூலம் ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தையை பாராமரிக்கும் கரங்கள், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். என்ற தத்து நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது.\nஇளம் வயது திருமணம் தடுப்புச் சட்டம்-2006 :\nஇளவயது திருமணம் ஒரு சமுதாய பின்னடைவு ஆகும். இளம் வயது திருமணத்தினால் பெண்ணின் உடல் நிலை,இளம் வயதில் கருவுறும் நிலை,அதன் மூலம் எடை குறைவான குழந்தை, குழந்தையின் கற்றல் குறைபாடு ஒட்டுமொத்த வாழ்க்கை சுழற்சியில் பாதிப��பு ஏற்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் இளவயது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு ஆலோசனைகள் மூலம் குழந்தையின் கல்வி தொடரப்படுகிறது. மேலும் அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு முகாம் தொடர் நிகழ்வாக நடத்தப்படுகிறது\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-2005 :\nகுடும்பங்களில் நடக்கும் பலவிதமான சிரமங்களுக்கு ஆளாகும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். குடும்ப வன்முறை புகார் மனுக்களில்; உள்ள காரணங்கள் முறையே பெண்ணின் கணவர் வேறு பெண்ணோடு தகாத தொடர்பு கொண்டு குடித்துவிட்டு வந்து வீட்டை விட்டு விரட்டி சித்ரவதை செய்வதாகவும் ,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல் ஆகியன இதுவரை இதனடிப்படையில் 776 மனுக்கள் பெறப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேவையின் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பொருளாதார உதவி, இருப்பிட உதவி இழப்பீடு உதவி, குழந்தைகளுக்கு தேவையான ஜீவனாம்ச உதவிகள் நீதிமன்றத்தின்மூலம்; பெற்றுத்தரப்படுகிறது.\nவரதட்சணை தடுப்புச் சட்டம்-1961 :\nவரதட்சணை வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றமாகும்.இது சமூகத்தில் உள்ளபெண்களின் உரிமைகளையும் ,சமத்துவத்தையும் மறுக்ககூடிய ஒரு அவலத்தின்அறிகுறி ஆகும்.வரதட்சணை பெறாத சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்ஆகும்.2010-11முதல் இம்மாவட்டத்தில் 111 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பேணிக்காத்தல் மற்றும் பராமரிப்சட்டம்-2007 :\nமூத்த குடிமக்கள் நலனை பேணும் பொருட்டு தருமபுரி மாவட்டத்தில் மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தபட்ட கோட்டாச்சியருக்கு அனுப்பபட்டு தீர்வு காணப்படுகிறது.\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 04, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://housing.justlanded.com/ta/Finland_Western-Finland_Vaasa/For-Rent", "date_download": "2020-12-05T00:48:38Z", "digest": "sha1:MWX2WEZ75QMFT4XCRKSGXWJNAPHNB25T", "length": 12642, "nlines": 128, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppu: வா���கைக்கு இன வாசா, வெஸ்டர்ன் பின்லேந்து, பின்லாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nமாதிரி: Serviced apartmentsஅலுவலகம்/வணிகம்குடியிருப்புகள் வண்டி நித்துமிடங்கள் விடுமுறை வாடகை வீடுகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் வாசா\n Go to வாடகைக்கு அதில் வாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/11/23005040/DMK-High-Level-Action-Planning-Committee-Meeting.vpf", "date_download": "2020-12-05T00:19:50Z", "digest": "sha1:FD2AZSVZGL2SPWIUFGKLSR2E4MJSY4WE", "length": 8710, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK High Level Action Planning Committee Meeting || தி.மு.க. உ���ர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது + \"||\" + DMK High Level Action Planning Committee Meeting\nதி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது\nதி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தைகளை இப்போதே தொடங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளையும் அவ்வப்போது சந்தித்து கருத்து கேட்டு வருகின்றன.\nஅந்த வகையில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்பட மாநில முக்கிய நிர்வாகிகள், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.\nகூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், பிரசார வியூகம் குறித்தும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. “சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n2. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க உள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. புரெவி புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு\n4. சென்னையில் விடிய விடிய வெளுத்துவாங்கிய மழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீர்\n5. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உற��தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional01/603626-.html", "date_download": "2020-12-04T23:22:09Z", "digest": "sha1:DAEK77M4ZKWC777QHNH5MYB7PGS55KRE", "length": 11987, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "வெள்ளத்தில் சிக்கி மூதாட்டி மரணம் | - hindutamil.in", "raw_content": "சனி, டிசம்பர் 05 2020\nவெள்ளத்தில் சிக்கி மூதாட்டி மரணம்\nபலத்த மழையால் தேனி மாவட்டம், வருசநாடு மூல வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடும்பாறை அருகே செங்குளத்தைச் சேர்ந்த பிச்சை மனைவி சுப்புலட்சுமி (60) நேற்று முன்தினம் ஆற்றில் இறங்கி உள்ளார். அப்போது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப் பட்டார். நேற்று குன்னூர் அம்மச்சியாபுரம் அருகே இவரது உடல் மீட்கப்பட்டது. கண்டமனூர் போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி...\nபாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\n’ஜெமினி கணேசன் என்னை ‘ஜானி ஜானி’ன்னுதான் கூப்பிடுவார்; எனக்கு ஒரு நல்ல அண்ணனா...\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nஉலக முழுவதும் கரோனா பாதிப்பு 6.5 கோடியை நெருங்குகிறது\nவலுவிழந்த புரெவி புயல் : ராமேசுவரம் கடலோரப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை; பாம்பன், மண்டபம் பகுதிகளில் 100 படகுகள் சேதம்\nஅப்துல் கலாம் விரும்பியபடி தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் வெங்கய்ய நாயுடு...\nஆவினில் ஆண்டுக்கு ரூ.6,500 கோடி பண பரிவர்த்தனை ஆவின் மேலாண் இயக்குநர்...\nஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 27 போலீஸாரின் செல்போன் பறிமுதல் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை\n10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இணையவழியில் நடைபெறாது சிபிஎஸ்இ அதிகாரிகள் தகவல்\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் ப���ன்னடைவு;...\nஉலக முழுவதும் கரோனா பாதிப்பு 6.5 கோடியை நெருங்குகிறது\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு\nஅதிக கல்விக் கட்டண வசூல்: 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...\nகாரைக்குடி அருகே முதியவருக்கு எலிக்காய்ச்சல்\nநகை பறித்த இளைஞர் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/patchai-tamizh-thesiyam-1810503", "date_download": "2020-12-04T22:55:45Z", "digest": "sha1:7WUYAHB2GK34RLO4BQ7JL6MH74ZRWWBB", "length": 11447, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "பச்சைத் தமிழ்த் தேசியம் - சுப. உதயகுமார் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1981 முதல் 1987வரை சுப. உதயகுமாரன் எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது நிகழ்ந்த தகராறு அனுபவங்களின் தொகுப்பு. கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளராக நன்கு அறியப்பட்ட சுப. உதயகுமாரனின் இளமைக்கால எத்தியோப்பிய அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இந்நூல். அவரை ஓர் ஆளுமையாக ..\nஅனல் மின்சாரம் போண்ற மாசுபடுத்தும் மின்சக்திக்கு எதிராக அணுமின்சாரம் தூய்மையானது போன்றதொரு பிம்பம் அணுசக்தியை ஆதரிக்கும் விஞ்ஞானிகளால் முன்மொழியப்படுகிறது. ஆனால் அணுமின்சாரத்தை விதந்தோதுபவர்களைக்கூட வாயடைக்கச்செய்பவை அணுக்கழிவுகளே. அணுக்கழிவிகளை என்ன செய்வது என்று உலகமே விழிபிதுங்கி நிற்க உங்கள் கொல..\nகூடங்குளம் போராட்டம் தொடங்கி இன்று தமிழகத்தில் நிகழும் அனைத்து சுற்றுச்சூழல் அவலங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும் சுப.உதயகுமார் அவர்கள் தம் மண்ணின் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்தும் அவற்றின் பின்னுள்ள அரசியல் குறித்தும் இப்புத்தகத்தில் பச்சையாகவே அலசியிருக்கிறார்...\nஇருபது வயதை எட்டிப் பிடிக்காத வயதில் ராஜ்யத்தை ஆளவந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் அக்பரின் புற வாழ்வும், அக வாழ்வும் சதிவலைகளால் பின்னப்பட்டவை. சு..\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்சாதி அமைப்பு உலக சமுதாயத்தையே கொன்றுவிடக்கூடயது என்பார் அண்ணல் அம்பேத்கர்.ஈழத்துத் தமிழ் சமூகமும் இதற்கு விதி வி..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Namal.html", "date_download": "2020-12-04T23:37:46Z", "digest": "sha1:NC64IQBPM7ZWR7QXUB5G3CTZYJNNCYAZ", "length": 15590, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு வடக்கை பதற்றமாக வைத்திருக்க விரும்புகிறனர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு வடக்கை பதற்றமாக வைத்திருக்க விரும்புகிறனர்\nபிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு வடக்கை பதற்றமாக வைத்திருக்க விரும்புகிறனர்\nநிலா நிலான் July 11, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய பிள்ளைகளை உயர்கல்வி கற்பதற்கும் பாதுகாப்பாக வசிப்பதற்கும் என வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு இங்குள்ள மக்களுக்கு எதுவித வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்காது விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ச்சியாக பதற்றமான சூழலில் வைத்திருக்கவே விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்று (11) விஜயம் மேற்கொண்டிருந்த நாமல் ராஜபக்ச யாழ் ஊடக அமைத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தர். அதன்போது ஊடகவியலாள ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 500 நாட்களைத் தாண்டி போராட்டம் நடத்துகிற்றார்கள். இதுவரை தற்போதய அரசாங்கத்தினோலோ அல்லது முன்னைய அரசாங்கத்தினாலே எது வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அவர்களது போராட்டம் தொடர்பில் உங்ஙகளது நிலைப்பாடு என்ன என கேள்வியெழுப்பினர் அக் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,\n“முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இங்குள்ளவர்களைக் கொண்டு ஆராயப்பட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கைகள் மூலம் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போத அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.\nஅவர்கள் நியூயோர்க்கிலும் வாசிங்டனிலும் லண்டனிலும் தயாரிக்கும் அறிக்கைகளை வைத்துக்கொண்டு இங்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். அங்கிருக்கின்ற தரகர்களுக்கு இங்குள்ள மக்களது பிரச்சனைகள் தெரியாது.\nநாங்கள் எந்தத் தரகர்களையும் நம்பப் போவதில்லை. எமது பொதுஜன பெரமுன மூலம் இங்குள்ள இளைஞர்களை இணைத்து அவர்களை பிரதேச சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் அனுப்புவோம்.\nஇதேபோல இங்குள்ள இளைஞர்கள் பற்றிக் கதைக்கும் தமிழ்த் தலைவர்கள் தங்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டனர். அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் உயர் கல்வி கற்கிறார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணம் எங்கு இருக்கிறது எனத் தெரியாது. ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் என்னுடன் கதைக்கும்போது யாழ்ப்பாணம் பற்றி என்னிடம் விச���ரிக்கின்றனர்.\nவிடுதலைப் புலிகள் தொடர்பில் கதைத்து கைதட்டல்களையும் வாக்குகளையும் தமிழ் மக்களிடமிருந்து இலகுவில் பெற்றுவிட முடியும் என்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அதனையே செய்கின்றார்கள். அவர்கள் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் ஒரு பதற்றமான நிலையிலேயே எப்போதும் வைத்திருக்க விரும்புகின்றார்கள். அப்போதுதான் அவர்களினால் திறப்பட தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியும். தங்கள் அரசியல் அபிலாசைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். ” - என்றார்.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபுலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்\nபுலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற...\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜ...\nஅரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது.\nதேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி\nமயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\n03.12.2020. மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\nகஜேந்திரகுமாரை திட்டி தீர்க்கும் தெற்கு\n“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை ...\nதேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு\nயாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்...\nதொடர்ந்தும் வடக்கில் அபாய நிலை\n20 வருடங்களின் பின் சூறாவளி ஒன்று இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளது. இன்று மாலை பி.ப. 4.30 வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/cartoon/", "date_download": "2020-12-05T00:29:13Z", "digest": "sha1:R6FGGZXYKWRVSOMH5EJZLRA34JBIIAWA", "length": 11673, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "cartoon | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமகாராஷ்டிரா அரசை நடத்தும் ரிமோட் கண்டிரோல் எங்களிடம் உள்ளது : சிவசேனா\nமும்பை முந்தைய தேர்தலை விடக் குறைவான தொகுதிகளில் வெற்றி எற்ற போதிலும் அரசை இயக்கும் ரிமோட் கண்டிரோல் தங்களிடம்…\nதுணி மீண்டும் நூலாகும் அவலம்… மோடியை விமர்சித்து ராஜ்தாக்கரே கார்ட்டூன்…\nமும்பை: பிரதமர் மோடியை விமர்சித்து மகராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கார்ட்டூன் வெளியிட்டுள்ளார். அதில், மோடியின்…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபத்திரிகை டாட் காம் கார்டூன் : 18.03.2017\n4 years ago டி.வி.எஸ். சோமு\nக்ளிக் பண்ணுங்க.. முழுசா பாருங்க…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nக்ளி்க் பண்ணுங்க.. முழுசா பார்த்து…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nக்ளிக் பண்ணுங்க.. ஓ.பி.எஸ்.ஸை முழுமையா பார்த்து சிரிங்க.. சிந்திங்க..\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஎண்ணம்: பிரீமியர் மு. திருப்பதி வண்ணம்: கரன்\nக்ளிக் பண்ணுங்க… வண்ணத்தில் பாருங்க.. சிரிங்க..\nக்ளிக் செய்து முழுமையா பாருங்க… சிரிங்க…\nவிரல்களே கிரிடிட் கார்டுகளாய்.. கையே ஸ்வைஃப் மிஷினாய்.. எண்ணம்: சுந்தரம்: வண்ணம்: கரன்\nக்ளிக் செய்து முழுமையா பாருங்க.. சிரிங்க…\n4 years ago டி.வி.எஸ். சோமு\nகார்டூன்: கிளிக் செய்து முழுமையா பாருங்க.. அப்புறம்….\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/income-tax-act/", "date_download": "2020-12-05T00:00:28Z", "digest": "sha1:J4TYAKUP2WVO7IFRJMIEVQYFQG5EUZIZ", "length": 8724, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Income Tax Act | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகிரிமினல் குற்றப்பிரிவிலிருந்து வருமான வரிச் சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் விரைவில் நீக்கம்\nசென்னை: கிரிமினல் குற்றப்பிரிவிலிருந்து வருமான வரிச் சட்டம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கையை…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தல��ல் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-portable-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-12-04T23:24:48Z", "digest": "sha1:4MOLSRWA3KUVUDJK2DKEFUTBQN27IKNL", "length": 7019, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "எந்த Portable ப்ரொஜெக்டர் வாங்குவது நல்லது? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎந்த Portable ப்ரொஜெக்டர் வாங்குவது நல்லது\nஎந்த Portable ப்ரொஜெக்டர் வாங்குவது நல்லது\nசில காலத்திற்குமுன் portable projectors-ல் இருந்து கிடைக்கும்படங்களின் தரம் குறைவாக இருந்துவந்தது. இதனால் இதனை உபயோகிப்பள்ளர்கள் குறைவாக இருந்து வந்தது. தற்போது சிறந்த portable projectors வந்துள்ளது. அதில் சிறந்த 3 Portable Projectors பற்றி இப்போது பார்ப்போம்.\nஇந்த Projector விவரக்குறிப்புகள் என்று பார்த்தால் அதிக பட்ச இமேஜ் 80-inch, 4- by 4- by 1-inch MP410, எடை 1 Pound, 1GB of internal memory, plus a microSD card slot, a USB port, and VGA and HDMI inputs. இதன் வீடியோ தெளிவாகவும் சிறப்பாகவும் இருக்கும். இதன் சந்தை விலை ரூபாய் 34,000/- மட்டுமே.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்���ுவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-12-04T23:57:04Z", "digest": "sha1:G2ANBNOVR4A64VEYMTK6K3WIIUMON7CA", "length": 5141, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "சிலைக்கு |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nதிருப்பதி ஏழுமலையான் அபிஷேக காட்சி\nதிருப்பதி ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேக காட்சியை கண்டு மகிளுங்கள் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் ......[Read More…]\nJanuary,1,11, —\t—\tஅபிஷேக காட்சி, ஏழுமலையானின் திருமேனியும், ஏழுமலையான் திருவுரு, ஒரே விதமானவை, சார்த்துகிறார்கள், சிலைக்கு, திருப்பதி ஏழுமலையான், பச்சைக்கற்பூரம், பாறைகளும்\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/04/04/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/?shared=email&msg=fail", "date_download": "2020-12-05T00:27:34Z", "digest": "sha1:GYRYSH3XDCAQLSAUTMIG3DGKN4YB6CJF", "length": 35378, "nlines": 184, "source_domain": "senthilvayal.com", "title": "அழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை\nபிரதமர் கோபமாகப் பேசியதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வரின் கவனம் திரும்பியிருக்கிறது.\nசீரியஸ் ஆன கழுகார், நிதானமாக பதில் சொல்லத் தொடங்கினார்…\n‘‘தமிழகத்தில் மூன்றாவது கட்டத்துக்கு கொரோனாவின் தாக்கம் செல்லாது என்று அதிகாரிகள் முதல்வரிடம் நம்பிக்கை கொடுத் திருந்தனர். ஆனால், டெல்லி இஸ்லாமிய மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களால் இந்த எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. அதையடுத்து, தமிழகம் அபாயகட்டத்தில் இருப்பதாக முதல்வரின் காதில் போட்டிருக் கிறார்கள் சுகாதாரத் துறையினர். இதைப் பற்றித்தான் வீடியோ கான்ஃபரன்ஸிலும் முதல்வரிடம் ‘என்ன… நீங்க கவனிக்கலையா’ என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.’’\n‘‘பிரதமர் கோபமாகப் பேசியதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வரின் கவனம் திரும்பியிருக்கிறது. அதையடுத்து தானே களத்தில் இறங்கியதோடு, அதிகாரிகள் அளவில் இதை முழுமையாகக் கையாள்வதற்கான உத்தரவைப் பிறப்பித் தாராம் முதல்வர்.”\n‘‘முதல்வரின் கோபத்தை உணர்ந்த, அமைச்சருக்கு ஆதரவான சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர், ‘தப்லீக் அமைப்பினர் தமிழகம் திரும்பியபோது, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதனால், அவர்களால் சமூகப் பரவலுக்கு வாய்ப்பில்லை’ என்று சொல்ல, இன்னும் உஷ்ணமாகி விட்டாராம் முதல்வர்.’’\n‘‘அதிகாரிகளை நோக்கி, ‘என்ன… காது குத்துகிறீர்களா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் முழுமையாகக் கடைப் பிடிக்கவில்லை என்று காவல் துறையினர் கதறிக்கொண்டுள்ளனர். டெல்லியிலிருந்து சொல்லும் வரை நமக்கே தகவல் தெரியாது. பிறகு எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் முழுமையாகக் கடைப் பிடிக்கவில்லை என்று காவல் துறையினர் கதறிக்கொண்டுள்ளனர். டெல்லியிலிருந்து சொல்லும் வரை நமக்கே தகவல் தெரியாது. பிறகு எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் இப்படியெல்லாம் மழுப்பி யாரைத் திருப்திப்படுத்தப்பார்க்���ிறீர்கள் இப்படியெல்லாம் மழுப்பி யாரைத் திருப்திப்படுத்தப்பார்க்கிறீர்கள் இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். இனியாவது அனைவரும் உண்மையைப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று சீறியவர், ‘டெல்லி சென்று வந்த அனைவரை யும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வாருங்கள். அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களை யும் தொடர் கண்காணிப்பில் வையுங்கள்’ என்று உத்தர விட்டாராம்.’’\n‘‘இது தொடர்பாக முதல்வர் ஓர் அறிக்கையும் வெளியிட்டார். அதற்கு மறுநாள்தான், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஏராள மானோர் அடையாளம் காணப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, தாமாக முன்வந்தும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தை சிலர் திட்டமிட்டு திசைமாற்றுவதை உணர்ந்த இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்கள், ஒவ்வொரு மாவட்டத்தையும் தொடர்புகொண்டு ‘டெல்லி சென்றவர்கள் இருந்தால் உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்லச் சொல்லுங்கள்’ என்று வலியுறுத்தியிருக் கின்றனர். இதற்கும் பலன் கிடைத்திருக்கிறது.’’\n‘‘மற்றொரு புறம், தனிமை வார்டில் அடைக்கப்பட்டவர் களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமலேயே கொரோனா இருப்பதாக ஊடகங்களில் செய்தி பரப்பப் படுவதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.’’\n‘‘தமிழகத்தில் முறையாக பரிசோதனை நடந்தால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்கிறார்களே\n‘‘அது உண்மைதான் என்பதை சுகாதாரத் துறையில் இருக்கும் சிலரே ஒப்புக்கொள்கின்றனர். கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்வதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்கு தீர்வு கிடைக்கும்\n‘‘நிலைமை சீரியஸ் ஆகிக் கொண்டிருப்பது தெரிந்தும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஏன் தனிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள்\n‘‘ஏற்கெனவே சொன்னதுபோல், திட்டமிட்டு தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டது ஒரு காரணமாகக் கூறப் பட்டாலும், விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒருவர் மீதான குற்றச்சாட்டையும் அதற்கு காரணமாகச் சொல்கின்றனர்.”\n‘‘கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்ய, சுகாதாரத் துறை அவசரமாக முடிவுசெய்திருக்கிறது. அதை தனக்கு வேண்டிய நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒருவர் வலியுறுத்தியதாகவும், அவர் சொன்ன நிறுவனத்தை, ஒருசில காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மறுத்து விட்டதாகவும் சொல்கின்றனர். அதனால், டெண்டரை முடிவுசெய்வதில் காலதாமதமாகியிருக்கிறது. கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை உடனே கொள்முதல் செய்ய முடியாத நிலை முதல்வர் அலுவலகத்துக்குத் தெரிந்து, அதன் பிறகே விஜயபாஸ்கரை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.’’\n‘‘தி.மு.க-வில் புகைச்சல் அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே\n‘‘கே.பி.ராமலிங்கத்தின் பதவியைப் பறித்த மறுதினமே, மதுரை முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தி.மு.க-வில், கருத்து சொன்னதற்காக ஒருவரின் பதவியைப் பறிக்கக் கூடாது. அதை தலைமை மறுபரிசீலனை செய்து, அவருக்கு மீண்டும் பதவியை வழங்க வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார். இதில், ஸ்டாலின் செம கடுப்பாகிவிட்டாராம்.’’\n‘‘பதவியைப் பறித்தது மட்டுமல்லாமல், ராமலிங்கத்தை கட்சியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்துவிட்டாரே\n‘‘ஸ்டாலினுக்கு எதிராக கே.பி.ராமலிங்கம் கருத்து தெரிவித்தபோது, துரைமுருகனிடம் அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘பதவியிலிருந்து மட்டும் நீக்குங்கள். ராமலிங்கம் கண்டிப்பாக வருத்தம் தெரிவிப்பார். அதற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று துரைமுருகன் சொல்லியிருக்கிறார். ஆனால், மூன்று நாள்களாகியும் ராமலிங்கம் தரப்பிலிருந்து அறிக்கை, கடிதம் எதுவும் வராததால் கட்சி யிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையில், அழகிரி ஆதரவாளரான செ.ராமச்சந்திரனின் அறிக்கையும் வர, ஸ்டாலின் செம கடுப்பாகி விட்டார்.’’\n‘‘ `ஸ்டாலினை, முதல்வர் ஆக விட மாட்டேன்’ என்று இப்போது மீண்டும் சொல்ல ஆரம்பித்துள்ளாராம். ‘இந்தச் சமயத்தை நான் பயன்படுத்தாவிட்டால், இனி எப்போதும் எனக்கு வாய்ப்பு வராது’ என்றும் சொல்லி யிருக்கிறார். இந்தத் தகவல் ஸ்டாலின் காதுகளுக்கு எட்டியதும், செல்வி மற்றும் செல்வத்தை வைத்து மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள். ‘அறக்கட்டளையில் பதவியும், கட்சியில் தன் மகனுக்கு பதவியும் கிடைத்தால் அழகிரி அமைதியாக இருப்பார். இல்லை யென்றால், ஏதாவது குடைச்சல் கொடுப்பார்’ என்கிறார்கள் அவருக்���ு நெருக்கமானவர்கள்.’’\n‘‘அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் சைலன்ட் மோடில் இருக்கிறார்களே\n‘‘அவரவர் மாவட்டத்தில் பணிகளைச் செய்துகொண்டிருந்தாலும், வெளியே வர யோசிக்கிறார்கள். அடுத்த சில நாள்களில் மக்களிடம் பொருளாதாரச் சிக்கல் வந்துவிடும், நெகட்டிவ் ரியாக்‌ஷன் வந்துவிடக் கூடாது என்று அமைதியாக ஒதுங்கிவிட்டார்கள். அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக முதல்வர் ஒரு குழு அமைத்திருக்கலாம் என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது.’’\n‘‘தமிழக பா.ஜ.க தலைமையில் அதற்குள் முனகல் சத்தம் எழுந்துவிட்டதுபோலிருக்கிறதே\n‘‘ஆமாம். புதிய தலைவராக முருகன் தேர்வு செய்யப்பட்டதும் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தார்கள். அதற்குப் பிறகு வழக்கம்போல் சத்தமில்லாமல் அவரைப் புறக்கணிக்கும் வேலை ஆரம்பித்துவிட்டதாம். குறிப்பாக, மூத்த தலைவர்கள் சிலர் ‘தலைவர் என்றாலும் நாங்கள் சொல்வதைத்தான் அவர் கேட்க வேண்டும். அவர் சொல்வதைக் கேட்டு நாங்கள் செயல்பட முடியுமா’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார்களாம். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வைத்துக்கொண்டு இந்தக் குளறுபடியில் எப்படி கட்சியை மாநிலத் தலைவர் நடத்தப்போகிறாரோ என வருத்தப்படுகிறார்கள் கீழ்மட்ட நிர்வாகிகள்’’ என்ற கழுகார் வீடியோ காலில் இருந்து வெளியேறினார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nரஜினியின் அடுத்த ‘மூவ்’ ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம்\nரஜினியின் 2021 பொங்கல்… தமிழர் திருநாளில் கட்சி தொடக்கம்… தியானத்தில் கிடைத்த தெளிவு\nபங்கைப் பிரி… பங்கைப் பிரி” – விரைவில் அழகிரி போர்க்கொடி\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி\nகூட இருந்தே குழி பறிக்கும் அமைச்சர்கள்\nமழைக் காலம்… உணவில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஆண்களிடம் உள்ள இந்த விஷயங்கள் தான் பெண்களை அதிகம் கவர்ந்திழுக்குதாம்… அது என்னென்ன தெரியுமா\n100% சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவு அபாயம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉங்கள் வீட்டு கழிப்பறையை சுத்தமாக வைத்து கொள்ள பயனுள்ள ஹேக்ஸ்\nமனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்\nவாயு தொந்தரவிலிருந்து விடுபட இதோ சூப்பர் டிப்ஸ்\n இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/289198", "date_download": "2020-12-04T23:16:35Z", "digest": "sha1:FJEIP34CYDII2IV4NVM464K2WJN6I6PZ", "length": 6265, "nlines": 28, "source_domain": "viduppu.com", "title": "பேண்ட் போட்டிருக்கிறீங்களா?. ஆர்யா பட நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட படுமோசமான புகைப்படம்!.. - Viduppu.com", "raw_content": "\nவைரலாகும் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் அந்த லீக் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅங்கங்கள் தெரிய ஆடையை குறைத்து எல்லைமீறிய போஸ்.. கமல்மகள் சுருதி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்..\nமல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ..\nபிரபல நடிகையுடன் வெறும் அந்த ஆடையில் நெருக்கமான காட்சியில் நடிகை அஞ்சலி.. லீக்கான வீடியோ..\nதல அஜித் - ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\nதிருமணத்தை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பிக்பாஸ் நடிகை.. கண்டுகொள்ளாத கணவர்..\n80களில் கொடிகட்டி பறந்த மைக் மோகன் மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. வைரல் புகைப்படம்\n. ஆர்யா பட நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட படுமோசமான புகைப்படம்\nஆர்யாவின் நடிப்பில் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை தந்தது மதராசப்பட்டினம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் எமி.\nஇப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல படங்களில் கமிட்டாகி நடித்து ரஜினிகாந்தின் எந்திரன். 2. 0 போன்ற படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினார்.\nஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார். குழந்தை குடும்பம் என பிஸியாக இருக்கும் எமி மீண்டும் நடிக்க வருவார் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.\nஇவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கி��ார்.\nஎமி ஜாக்சன் இந்நிலையில், ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.\nஅந்த உடையில் பார்த்தால் எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. அதேபோல் ரசிகர்களும் அப்புகைப்படத்தை பார்த்து கலாய்த்து வருகிறார்கள்.\nவைரலாகும் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் அந்த லீக் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதல அஜித் - ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\nஅங்கங்கள் தெரிய ஆடையை குறைத்து எல்லைமீறிய போஸ்.. கமல்மகள் சுருதி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/19126/", "date_download": "2020-12-04T23:45:46Z", "digest": "sha1:JE5YNPJPEQ4WNWEXHNMOFNUZGWQBZ7IB", "length": 5921, "nlines": 53, "source_domain": "wishprize.com", "title": "நாயகி சீரியல் கண்மணி யார் தெரியுமா?? அவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா!! – Tamil News", "raw_content": "\nநாயகி சீரியல் கண்மணி யார் தெரியுமா அவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\n அவங்க இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nசின்னத்திரை நடிகையான பாப்ரி கோஷ்சுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம்.நாயகி தொடரில் துருதுருவென்ற நடிப்பால் அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளை பெற்றார்.N மேற்கு வங்கத்தை சேர்ந்த பாப்ரி கோஷ், 2009ம் ஆண்டு Kaalbela எனும் வங்க மொழி படத்தில் அறிமுகமானார்.அதிலிருந்து கோலிவுட்டுக்கு தாவியவர் முதன்முதலில் 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கிஸ் படத்தில் நடித்தார்.\nஅடுத்து விஜய்யுடன் பைரவா, சர்கார் படத்திலும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார்.\nஎன்னதான் பெரிய திரையில் தல, தளபதியுடன் நடித்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் தாவியவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nஇந்நிலையில் இவரது மாடர்ன் உடை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை முழுக்க தொட்டதெல்லாம் வெற்றிதானாம் உங்களில் யார் அந்த அதிர்ஸ்டசாலி\nபிரபுதேவாவுடன் ஆட்டம் போட்ட நடிகை… இப்போ 2 குழந்தைகள்- எப்படி இருக்காங்க தெரியுமா\nஆத்தி அந்த பெண்ணா இப்படி மாறி இருக்கு… குழந்தை நட்ச���்திரமாக இருக்கும் நடிகை யார் தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு என்ன குழந்தை தெரியுமா\nகொள்ளை அழகில் சிலையாக வந்த மணப்பெண்.. திருமணம்னா சும்மாவா.\n“இதுனால தான் நான் இன்னும் கல்யணம் பண்ணிகள”நடிகை பூர்ணா அதிர்ச்சி பேட்டி அடப்பாவமே இப்படி ஒரு காரணமா அடப்பாவமே இப்படி ஒரு காரணமா – ஷாக்காண ரசிகர்கள்\nஅட நம்ம சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையா இது – எவ்வளவு மாடர்னா இருக்காங்க – எவ்வளவு மாடர்னா இருக்காங்க\nபேஸ்புக்கில் கிடைத்த அழகான காதலி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி \nமல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/says-shiv-sena/", "date_download": "2020-12-05T00:20:32Z", "digest": "sha1:ILIXK2FIAMXGPQUP4O7SAD5RKOESHHP5", "length": 9753, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "Says Shiv Sena | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு நிரவ் மோடி நிதியுதவி….சிவசேனா\nமும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் முறைகேட்டில் பிரபல வைர வியாபாரி நிரவ்…\nயஷ்வந்த் சின்காவின் குற்றச்சாட்டில் தவறு இருந்தால் நிரூபித்து காட்டுங்கள்\nமும்பை: யஷ்வந்த் சின்கா 1990ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர்கள் சந்திரசேகர் மற்றும் வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி…\n“குடியரசுத் தலைவராக ஆர் எஸ் எஸ் தலைவர்..மகிழ்ச்சிதான்…ஆனால்…\nமும்பை, குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன்பாகவத்தை தேர்ந்தெடுப்பது தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. பிரணாப்…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/stray-cattle/", "date_download": "2020-12-04T23:49:06Z", "digest": "sha1:FM5VBDHSRBU4NH2PI766LCJQED6476OX", "length": 9004, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "Stray cattle | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமும்பை ஐஐடி வகுப்பறையில் புகுந்த மாடு : மாண���ர்கள் அச்சம்\nமும்பை மும்பை ஐஐடி வளாகத்தில் சுற்றித் திரியும் மாடுகள் வகுப்பறையின் உள்ளே புகுவது வழக்கமாகி உள்ளது. நாடெங்கும் மாடுகள்…\nஆதரவற்ற பசுக்களை ஜனவரி 10க்குள் காப்பகம் கொண்டு வர வேண்டும் : யோகி\nலக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று திரியும் பசுக்களை இந்த மாதம் பத்தாம் தேதிக்குள் காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/47847/", "date_download": "2020-12-04T22:47:53Z", "digest": "sha1:BA5TV3U7CFIWJ5QIOUQ4MISGMNCMOAFQ", "length": 11963, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை\nமஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் தொடர்பில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளது. இதன்படிஇ எதிர்வரும் வாரங்களில் சர்வதேச அமைப்புக்களிடம் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.\nஅனைத்து பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றம் ஆகியனவற்றில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுதல் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nசுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையக்கத்திற்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இந்த வாரத்தில் சென்று ; செய்து முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nமற்றுமொரு கூட்டு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள்இ பங்களாதேஸில் அமைந்துள்ள பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற தலைமையகத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பிணை வழங்கப்படாது சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsAll Parliamentary Union Commonwealth Parliament complain international community Joint Opposition Srilanka tamil tamil news அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் கூட்டு எதிர்க்கட்சி சர்வதேச சமூகத்திடம் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றம் முறைப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்���ிகள்\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெல்ஜியத்தில் புகலிடம் கோரவில்லை – கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் டிரான்ஸ்போர்மர் வெடித்து சிதறியதில் 14 பேர் பலி:-\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121330/", "date_download": "2020-12-05T00:01:05Z", "digest": "sha1:VOCCU4QL2PZ3I6YHSNJVT2JRTBUN5I7N", "length": 9089, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் (அம்��ன்) கொடியேற்றம்\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா நேற்று (10) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,19ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.\nTagsஅம்மன் கொடியேற்றம் நல்லூர் சிவன் கோவில் யாழ்ப்பாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேரவில் இந்து மகாவித்தியாலய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு…\nநுவன் சொய்சா – அவிஷ்க குணவர்தனவிற்கு தடை\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புத��ர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420194.html", "date_download": "2020-12-04T23:22:05Z", "digest": "sha1:LMTOI6GCZ775WU2PU4TZZMORR3N6IAZE", "length": 18204, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஊர்வலம்!! – Athirady News ;", "raw_content": "\nஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஊர்வலம்\nஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஊர்வலம்\nஇந்துக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளது என இந்து அமைப்புக்களின் சார்பாக சிவஸ்ரீ பிரபாரக்குருக்கள், மற்றும் தமிழருவி சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.\nவவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.\nஅவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇன்றைய காலத்தில் வவுனியா மாவட்டம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை ஒழுங்குபடுத்தி வரிசைப்படுத்தி வவுனியாவில் இருக்கின்ற இந்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பேரணியை முன்னெடுக்கவுள்ளோம்.\nகுறிப்பாக எமது கலை கலாச்சாரங்களை மற்றவர்களிற்கும் தெரியப்படுத்தும் வகையில் மட்டுமல்லாது எமது சிறார்களிற்கும் வருங்கால நாட்டின் தூண்களிற்கு உணர்த்தும் வகையிலே அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் இப்பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.\nஇந்த காலத்திலே எங்களுடைய இந்து மதம் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை கோரிக்கைகளாக வரிசைப்படுத்தியுள்ளோம்.\nஎமது கோரிக்கைகளாக பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்ந்த புராதண இடங்கள் எல்லாவற்றிலும் இந்துமதம் சாரந்தவர்கள் எந்தவித தடையும் ���ன்றி வணக்கம் செய்வதற்கு வழிபாடு செய்வதற்கு ஆவன செய்தல், ஞாயிற்றுக்கழமைகளில் அறநெறிக்கல்விக்கு முக்கயம் கொடுத்து மற்றைய வகுப்புக்கள், நிகழ்வுகளை தடைசெய்து அறநெறியை வளர்த்தல், வவுனியா மாவட்டத்திலே பல வீதிகளிற்கு, கிராமங்களிற்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள், தமிழ் சார்ந்த பெயர்கள் காலக்கிரமத்தில் பெயர் மாற்றங்கள் இடம்பெறுகின்றது. குறிப்பாக வேறு மதம் சாரந்து, வேறு பெயர் சார்ந்து எங்களிற்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத பெயர்கள் வருகின்றன அவற்றையெல்லாம் நீக்கப்பட்டு இந்துமதம் எங்களுடைய தமிழ் சார்ந்த பழமைவாய்ந்த பெயர்கள் அப்படியே இருப்பதற்கு ஆவனை செய்ய வேண்டும், இந்து மத ஆலயங்கள், நெறிக்கழகங்கள், ஒன்றியங்கள் மன்றங்கள் எல்லோரும் தங்களுடைய அன்றாட கடமைகளோடு சமுதாய வளர்ச்சிக்கு சமுதாய தொண்டினை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற ஆறு அம்ச கோரிக்கையை முன்னிலைப்படுத்தி இவ் ஊர்வலத்தை ஒழங்கு செய்திருக்கிறோம்.\nஇந்த ஊர்வலத்திற்கு அனைவரும் எந்தவித வேறுபாடுமின்ற இந்த அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தோடு இவ் ஊர்வலம் ஒரு தனிநபர் சார்ந்தல்ல. இவ்ஊர்வலத்தில் இந்து மதம் சார்ந்த அனைவரும் பாரம்பரிய கலாசார உடைகளுடன் பங்கெடுத்து இக்கோரிக்கைகளை உரியவர்களிற்கு உணர்த்துகின்ற ஒரு நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.\nஇதேவேளை இப்பேரணியானது காலை 7.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று அங்கிருந்து புகையிரத நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் சென்று அங்கிருந்து ஏ9 வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை அடைந்து அங்கிருந்து பஜார் வீதியில் அனைவரும் மேலும் அனைவரும் ஒன்றிணைந்து வவுனியா கந்தசுவாமி கோவில் முன்றலிலே இவ் ஊர்வலம் நிறைவடையவுள்ளது.\nஅங்கு எமது கோரிக்கைகளை உள்ளடக்கிய சிறு சொற்பொழிவு இடம்பெறவுள்ளதுடன் மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”\nஇறைச்சிக்காக பயன்பாட்டுகாக இருந்த நிலையில் பிடிக்கப்பட்ட 05 கடலாமைகள் \nகிளிநொச்சியில் அதிகாலை வீசிய கடும் காற்றுடன் மழையில் கடையும் வீடும் பலத்த சேதம்\nசாமுக்க��� யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான் “அது”…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள்…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்கு…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய…\nகடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்- மாவட்டச் செயலர்…\nஅடேங்கப்பா இது வேறலெவல் மேஜிக்கால இருக்கு \nஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை ஆலோசகரானார்\nகிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்.\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான்…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர்…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு..…\nகடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்-…\nஅடேங்கப்பா இது வேறலெவல் மேஜிக்கால இருக்கு \nஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை…\nகிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்.\nகுளத்தில் கழிவகற்றிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது.\nவவுனியா புதுக்குளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவன் :…\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு…\nகிளிநொச்சியில் பாலை மரம் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள்…\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான்…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம்…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vikram-lander-identified-by-nasa/", "date_download": "2020-12-04T23:23:14Z", "digest": "sha1:AFF4NPNHY52KGTFZ26G5GER2X2VE3XW7", "length": 7000, "nlines": 91, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: நாசாவின் புகைப்படம் இதோ | Chennai Today News", "raw_content": "\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: நாசாவின் புகைப்படம் இதோ\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: நாசாவின் புகைப்படம் இதோ\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: நாசாவின் புகைப்படம் இதோ\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திராயன்-2 என்ற விண்கலம் மூலம் செலுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் திடீரென மாயமானதை அடுத்து அந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அதே நேரத்தில் நாசா விஞ்ஞானிகளும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்\nஇந்த நிலையில் சந்திராயன்-2 மூலம் நிலவிற்கு செலுத்தப்பட்டு மாயமான விக்ரம் லேண்டர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. நாசா இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது\nஇதனை அடுத்து கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் தற்போது செயல்படும் நிலையில் இருக்கின்றதா அதை செயல்படுத்த வைக்க என்ன செய்ய வேண்டும் அதை செயல்படுத்த வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகளும் இஸ்ரோ விஞ்ஞானிகளும் கலந்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி இந்திய மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த விண்வெளி துறைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇன்றும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை: முழு விபரங்கள்\nநெல்லை இஸ்ரோ ஊழியருக்கு கொரோனா:\nஇஸ்ரோவில் ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் வேலை: 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்\nவிக்ரம் லேண்டரை வேற்றுகிரக மனிதர்கள் கடத்திவிட்டார்களா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117085/news/117085.html", "date_download": "2020-12-04T23:17:16Z", "digest": "sha1:2VOW4UJ4QWIUIMDA6O7ME7IJZEAGKH2I", "length": 6355, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உக்ரைன் விமான விபத்து: ரூ.1,440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉக்ரைன் விமான விபத்து: ரூ.1,440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு..\nஉக்ரைன் விமான விபத்தில் பலியான 298 பேருக்கும் ரூ.1.440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஉக்ரைன் விமான விபத்தில் பலியான 298 பேருக்கும் ரூ.1.440 கோடி நஷ்டஈடு கோரி ரஷிய அதிபர் புதின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி மலேசிய விமானம் உக்ரைனில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த சிப்பந்திகள் மற்றும் பயணிகள் என மொத்தம் 298 பேர் பலியாகினர்.\nஅந்த விமானம் ரஷியாவின் ‘பக்‘ ஏவுகணை என தெரிய வந்தது. ரஷியாவின் ஆதரவாளர்களான உக்ரைன் கிளர்ச்சியாளர்கள். அந்த ஏவுகணையை பயன்படுத்தி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே விமான விபத்தில் பலியான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 33 பேரின் குடும்பத்தினர் ஐரோப்பிய மனித உரிமைகள் கோர்ட்டில் ரஷியா மீதும், அதன் அதிபர் விளாடிமிர் புதின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅதில், விமான விபத்தில் பலியான மேற்கண்ட 33 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.47 கோடி வீதம் ரூ.1440 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-05T00:10:30Z", "digest": "sha1:G2OFLC3QCD5DLMJZIGCJVGV2DPXFL237", "length": 2879, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "படைப்பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபடைப்பிரிவு (டிவிஷன், டிவிசன், Division) என்பது ஒரு பெரும் ��டையணியாகும். இதில் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வீரர்கள் வரை இருப்பர். பெரும்பாலான படைகளில் படைப்பிரிவு என்பது பல ரெசிமெண்டு அல்லது பிரிகேடுகளைக் கொண்டிருக்கும்.[1]\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2016, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-12-05T00:06:52Z", "digest": "sha1:RUHAYPNPCFIK4HYHUCIVELTJECTRU4AZ", "length": 23401, "nlines": 444, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேம்பநாட்டு ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு, மீனச்சில் ஆறு, மூவாட்டுப்புழா ஆறு, பம்பை, பெரியாறு\nவேம்பநாட்டு ஏரி அல்லது வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரியாகும்.[1] கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான இது இந்தியாவின் பெரும் ஏரிகளுள் ஒன்று.\nஇந்தக் காயலின் பரப்பளவு 1512 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த ஏரி அரபிக்கடலின் மட்டத்திலேயே இருக்கிறது. ஏரியையும் கடலையும் சிறு குறுகிய நிலப்பரப்பு பிரிக்கிறது. பெரியாறு, மீனச்சில், பம்பா முதலிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.\nகேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசில்வர் ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி\nடிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க்\nசம்பாகுளம் மூலம் படகுப் போட்டி\nஇந்திரா காந்தி படகுப் போட்டி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nகுடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி\nபுனித ரபேல் விருந்து, ஒல்லூர்\nஇந்திய சர்வதேச படகு கண்காட்சி\nகேரள சர்வதேச திரைப்பட விழா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nஎட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம், கொல்லம்\nகேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்\nகண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்\nசர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்\nமட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி\nஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை‎\nஇலக்கம் அருவி - மூணார்\nபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்\nமுதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம்\nதிருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்\nஎர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2020, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-cm-edappadi-palanisamy-tests-corona-negative-391253.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-12-04T23:24:48Z", "digest": "sha1:FXOVU7ZGTWY36JLYPW24YCYJPUDTDXIV", "length": 17414, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ் | Tamil Nadu CM Edappadi Palanisamy tests Corona negative - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nடிசம்பர் 05ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\nரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன் மூர்த்தி.. பாஜக அறிவுசார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்\nதமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 356 பேருக்கு தொற்று\nகோயில் வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சூப்பர் தீர்ப்பு.. பெருமகிழ்ச்சியில் சீமான்\nஉள்ளாடைக்குள் தங்க பேஸ்ட���... சென்னை ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய இரண்டு பேர்.. மதிப்பு ரூ.35 லட்சம்\nரஜினிக்கு வாழ்த்து சொன்ன மலையாள இயக்குநர்.. வச்சு செய்த பேஸ்புக்வாசிகள்\nயாரு..ங்க ரஜினி.. தமிழர்கள் இப்படி முட்டாளா இருக்காங்களே... மார்க்கண்டேய கட்ஜு வேதனை\nMovies என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ்\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்று செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா இல்லை\nசென்னையில் கொரோனா நோய் தொற்று ஓரளவுக்கு குறைந்தாலும், தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள் சிலருக்கும் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் சிலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.\nமுதல்வரும் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருவதால் அவருக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.\nமுதல்வர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்.. தென் மாவட்டங்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: அம்மாவின் அரசு, கொரோனா நோய் தொற்றினை கண்டறிய இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதன் ஒரு பகுதியாக முதல்வருக்கும், முத��்வர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்தப் பரிசோதனையின் முடிவில், முதல்வருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ரிசல்ட் நெகட்டிவ் என வந்தது நினைவிருக்கலாம். இதனிடையே, தென் மாவட்டங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று முதல்வர் அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாங்கதான் 2-வது பெரிய கட்சி.. 30 சீட் கொடுக்கனும்.. அதிமுகவிடம் பிடிவாதம் பிடிக்கும் பாமக\nஇதுதாங்க \"தேதிகள்\".. சரியா இருக்கும்.. இதுல வந்து ஆரம்பிங்க.. ரஜினிக்கு சிக்னல் கொடுத்த குருஜி\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்- மோடியிடம் திமுக வலியுறுத்தல்\nஅதிமுகவுடனான கூட்டணி உறுதியாகவில்லை.. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.. எல் முருகன் பொளேர்\nரஜினியிடமிருந்து என்னை பிரிக்க சதி.. தமிழருவி மணியன் பரபரப்பு குற்றச்சாட்டு\n3லிருந்து 40 வரை.. பாஜகவின் அபார வளர்ச்சி.. ஹைதராபாத்தில் \"காவி\"யின் கலக்கல்\nஹைதராபாத் டிரெய்லர்தான்... மெயின் பிக்சரை தமிழ்நாட்டுல பாப்பீங்க... சொல்றது யாருனு பாருங்க\nஅடேங்கப்பா.. \"கமலும் ரஜினியும்\" இணைந்தால்.. இத்தனை ஓட்டுக்களை அசால்ட்டா பிரிக்க முடியுமாமே\nரஜினி கட்சி அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்தது கிடையாது.. தயாநிதி மாறன் விளக்கம்\n\"ஆபாச\" தாக்குதல்.. அசிங்கமான பேச்சுக்கள்.. 2020-ல் உலுக்கி எடுத்து திணறடித்த வனிதா\nஒரே இடத்தில் நகராமல் இருக்கும் புரேவி.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டும்- வானிலை மையம்\n356.20 மிமீ.. புதிய உச்சத்தை தொட்ட சென்னை.. புரட்டி எடுத்த தீவிர கனமழை.. எங்கு எவ்வளவு பெய்தது\nதமிழருக்கு நன்றிக் கடன் செலுத்த வரும் அண்ணன் ரஜினிகாந்தை வரவேற்கிறேன்: இயக்குநர் தங்கர்பச்சான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy tamil nadu coronavirus எடப்பாடி பழனிச்சாமி த���ிழகம் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/06/12/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-12-04T23:55:38Z", "digest": "sha1:G5FRKVCIZNJGIXUCLKE47Z5RQ27OJFYN", "length": 7869, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "வடமாகாண கல்வி அமைச்சர் இராஜினாமா கடிதத்தால் சர்ச்சை -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடமாகாண கல்வி அமைச்சர் இராஜினாமா கடிதத்தால் சர்ச்சை\nவடமாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து கடந்த வடமாகன சபை அமர்வில் அது தொடர்பாக முதலமைச்சரினால் விசாரணை அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டு இருந்தது அதில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் ஒருவர். இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்; தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கான கடிதத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாகவும். எனினும் குறித்த இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.\nகுறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் இணக்கப்பாடு கிடைக்கப் பெறாமையால், பொறுமையை கடைப்பிடிக���கும் படி அமைச்சரிடம் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆனால் குருகுலராஜாவின் கட்டாயத்தின் பேரில் அந்த இராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அது உத்தியோகபூர்வமான நடவடிக்கை அல்ல எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதேவேளை, வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாடுகள் தொடர்பில் ஆராய முதலமைச்சரால் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதி விவாதம் ஒன்று இடம்பெறும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையிலேயே, வடமாகாண கல்வி அமைச்சர் தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.\nமாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற இராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் அல்லது சபை முன்னிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் எனவும். இராஜினாமா கடிதத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வழங்கியது தவறு எனவும், வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கருத்தக் கூறியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n« வறட்சியால் 11 மாவட்டங்களில்; பல லட்சம் பேர் பாதிப்பு இனவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்- ஹிஸ்புல்லாஹ், »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/suja-varunee-husband-appreciates-sures-chakravarthy-120101600067_1.html", "date_download": "2020-12-05T00:09:28Z", "digest": "sha1:GHA2SAYHVA4ZVV4X2TJQ5REDGF24RXHR", "length": 13463, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுரேஷ் சக்ரவர்த்தி வேற ரகம்... புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுரேஷ் சக்ரவர்த்தி வேற ரகம்... புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து கொஞ்சமாக கொஞ்சமாக மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவர் மட்டும் தான் இந்த நிகழ்ச்சியில் மிகவும் சுறு சுறுப்பாக டாஸ்களை விளையாடி பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருக்க எல்லா தகுதி உடையவராகவும் மக்களால் பார்க்கப்படுகிறார்.\nஆனால், நேத்து வந்த அர்ச்சனா உட்பட வீட்டிற்குள் இருக்கும் மொத்த ஹவுஸ்மேட்ஸ்களும் சேர்ந்து அவரை டார்கெட் செய்து ஒதுக்கி வைக்கிறார்கள். இருந்தும் சுரேஷ் மாமா அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து சிறப்பாக Game'யை விளையாடி வருகிறார்.\nஅந்தவகையில் இன்று வீட்டில் உள்ள வேல்முருகன் , ரியோ மற்றும் கேபி உள்ளிட்டோருக்கு ஆதரவு கொடுப்பவர்கள் அவர்களை கார்டன் ஏரியாவில் முதுகில் தூக்கிக்கொண்டு கடைசிவரை நின்று காப்பாற்றவேணும். இதில் வீட்டில் உள்ள அனைவரும் வேல்முருகன் மற்றும் ரியோவுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.\nதனித்து நின்ற கேபிரில்லாவிற்கு சுரேஷ் முன்வந்து அவரை முதுகில் தூக்கிக்கொண்டு வியர்வை வடிய கஷ்டப்பட அதை பார்க்கமுடியாத கேபிரில்லா விடுங்க தாத்தா வேண்டாம் என பாதியில் இறங்கிவிட்டார். சுரேஷின் இந்த செயலை கண்டு அனைவரும் பார்ட்டி வருவதோடு அவர் தான் டைட்டில் வெல்லவேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கென ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.\nஅந்தவகையில் தற்ப்போது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் சுஜா வருணியின் கணவரும்\nநடிகருமான சிவகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்றைய ப்ரோமோ குறித்து பதிவிட்டுள்ளார். அதில்,\n\"சுரேஷ் சக்ரவர்த்தி வேற ரகம்,\nதலைவர் உண்மையிலேயே வேற மாதிரி, வேற லெவல் அவர் இந்த சீசனில் சுவாரஸ்யமான போட்டியாளர். ஒரு மனிதன் இதை விட தன்னிச்சையாக எப்படி இருக்கமுடியும் அவர் இந்த சீசனில் சுவாரஸ்யமான போட்டியாளர். ஒரு மனிதன் இதை விட தன்னிச்சையாக எப்படி இருக்கமுடியும்\nசனம் ஷெட்டியுடனான உங்க கட்டிப்புடி வைத்தியம் இருக்கே.... என பங்கமாக கலாய்த்து நக்கலடித்துள்ளார்.\nகேபிரில்லாவை முதுகில் தூக்கி ஆடியன்ஸ் மனதை வென்ற சுரேஷ் தாத்தா\nகூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி - ஜித்தன் ரமேஷ்\nஅர்ச்சனா தான் அடுத்த காயத்ரி போல ஓவரா ஆடாதம்மா உன்ன புஷ்வானம் ஆக்க கொஞ்ச நேரம் ஆகாது\nபிக்பாஸ் வீட்டில் புதுவரவு... இனிமேல் தான் வேற லெவல் Fun இருக்கு\nதரமான சம்பவங்கள் இனிமே தான் இருக்கு... ஸ்வாரஸ்யமடையும் பிக்பாஸ் வீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-huawei-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5g/", "date_download": "2020-12-04T23:01:07Z", "digest": "sha1:DTUIGR5UOAABXZVIN2QN5745GQRXPUYP", "length": 3226, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "ரஷ்யாவில் Huawei நிறுவனத்தின் 5G – Truth is knowledge", "raw_content": "\nரஷ்யாவில் Huawei நிறுவனத்தின் 5G\nரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு Huawei என்ற சீன நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை அமெரிக்காவுள் முழுமையாக தடை செய்த நிலையில், ரஷ்யா Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை நடைமுறை செய்யவுள்ளது. MTS என்ற ரஷ்ய தொலைத்தொடர்பு நிறுவனமே Huawei நிறுவனத்துடன் இணைந்து செய்யப்படவுள்ளது.\nஇந்த அறிவிப்பு சீன ஜனாதிபதி ரஷ்யாவுக்கு 3 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள காலத்திலேயே வெளியிடப்பட்டு உள்ளது. சீனாவும், ரஷ்யாவும் 5G தொழிநுட்பத்தில் இணைவது அமெரிக்க ஆதரவு கொண்ட 5G நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக அமையும்.\nஅமெரிக்காவின் விருப்பத்துக்கு இணங்க கனடா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை தடை செய்துள்ளன. ஆனால் பல ஐரோப்பிய நாடுகள் Huawei நிறுவனத்தின் 5G தொழில்நுட்பத்தை தடை செய்யவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/vijays-nanban-expected-in-pongal-movie.html", "date_download": "2020-12-04T22:56:15Z", "digest": "sha1:HTPFZBP5BMGRUS3WTSPEPVSYS3V5LTYS", "length": 9637, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> நண்பன் பொங்கலுக்கு ரிலீஸ், | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > நண்பன் பொங்கலுக்கு ரிலீஸ்,\n> நண்பன் பொங்கலுக்கு ரிலீஸ்,\nதீபாவளிக்கா, கிறிஸ்மஸுக்கா என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கிறது. நண்பன் இந்த இரு தினங்களிலும் வெளியாகவில்லை. பிறகு...\nஷங்கர் இயக்கிய படங்களிலேயே சூப்பர்ஜெட் வேகத்தில் தயாராகியிருப்பது 3இடியட்ஸ் ‌ரீமேக்கான நண்பன் படம்தான். விஜய், ஸ்ரீகாந்த், ‌ஜீவா, சத்யரா‌ஜ், இலியானா, எஸ்.ஜே.சூர்யா, அனுயா... இன்னும் ஏராளமானோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனேகமாக முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விரைவில் முடிந்துவிடும் என்கின்றனர்.\nஇருந்தாலும் படம் பொங்கலுக்கே திரைக்கு வரும் என தயா‌ரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. வேலாயுதம் வெளியான உடனே நண்பனை ‌ரிலீஸ் செய்ய வேண்டாமே என்பதும் இந்த பொங்கல் செலக்சனுக்கு காரணம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> த்‌ரிஷா விஷால் ஜோடி \nஅவன் இவன் தவிர்த்து விஷாலின் அனேகமாக எல்லாப் படங்களிலும் முதல் சா‌ய்ஸ்சாக த்‌ரிஷாவே இருந்திருக்கிறார். இருவரும் காதலிப்பதாகக்கூட வதந்தி வந்த...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> நல்ல படங்களில் நடிக்கணும், நெ ஒன் பொசிஷனை எட்டிப் பிடிக்கணும் தீ‌க்சா சேத் கலகல பேட்டி\nராஜபாட்டையில் அறிமுகமான ‌தீ‌க்சா சேத்துக்கு நல்லவேளையாக அப்படம் வெளிவரும் முன்பே வேட்டை மன்னனில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிம்பு ஜோடியாக ந...\n> 9 கோடியைத் தாண்டியது கூகுள் + பயனாளர் எண்ணிக்கை\nஉலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது...\nஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு பாடல்.\nValentine’s Day Special Haiku Nilavey Official Music Video ஹைக்கூ நிலவே காதலர் தின சிறப்பு பாடல். நெக்ஸஸ் ஆர்ட் மீடியா காதலர் ...\n> ஆந்திராவில் தள்ளிப் போன விக்ரமின் சிவதாண்டவம்\nதாண்டவம் படத்தை சிவதாண்டவம் என்ற பெய‌ரில் மொழிமாற்றம் செய்திருந்தனர். இந்த மொழிமாற்ற உ‌ரிமையை கல்யாண் என்பவர் வாங்கியிருந்தார். ஆந்திராவ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/11/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-05T00:12:30Z", "digest": "sha1:WMPYC4SI5TTJ6D6SFCBRXFLNTBOC2TB5", "length": 7148, "nlines": 87, "source_domain": "twominutesnews.com", "title": "மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது. – Two Minutes News", "raw_content": "\nமாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது.\nஜெயச்சந்திரனின் இந்த காமெடிய பார்த்தல் நீங்க விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி \nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“சர்வேதச போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்த தமிழன் நடராஜன்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nமாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது.\nடெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nஇளைஞர்களின் எழுச்சிக்காக பாடல் வெளியிட்ட விஜயகாந்த்\nமாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது.\nசிம்பு நடிக்க வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படம் தயாராகி வருகிறது. பல பஞ்சாயத்துக்களை சந்தித்த இந்த படம் முதலில் சிம்பு நடிக்க வராமல் இருந்ததால் ஒத்தி வைக்கப்பட்டது.\nபடம் வெளியாகுமா என பலரும் எதிர்பார்த்த நிலையில் ஒரு வழியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு சிம்பு மீண்டும் இந்த புராஜெக்டில் நடித்து கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டு லேசாக படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் கொரோனாவால் அனைத்தும் தடைபட்டது.\nஇப்போது முதல் முறையாக சிம்புவின் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.\nவரும் 21ம் தேதி சனிக்கிழமையன்று காலை 10.44க்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.\nநயனின் பிறந்த நாளை ஒட்டி வெளியான ஐ கிரி நந்தினி பாடல்\n40 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வரும் ஸ்வாமிகள் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/10023801/Case-filed-against-7-policemen-who-took-the-boys-halfnaked.vpf", "date_download": "2020-12-04T22:38:16Z", "digest": "sha1:CS2KFRTPHCIQPQ2MOSA5E4QGTVOL6MNF", "length": 13078, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Case filed against 7 policemen who took the boys half-naked || சிறுவர்களை அரைநிர்வாணமாக அழைத்து சென்ற 7 போலீசார் மீது வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிறுவர்களை அரைநிர்வாணமாக அழைத்து சென்ற 7 போலீசார் மீது வழக்குப்பதிவு + \"||\" + Case filed against 7 policemen who took the boys half-naked\nசிறுவர்களை அரைநிர்வாணமாக அழைத்து சென்ற 7 போலீசார் மீது வழக்குப்பதிவு\nநாக்பூரில் சிறுவர்களை அரை நிர்வாணமாக அழைத்து சென்ற 7 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2020 02:38 AM\nநாக்பூர், ஜரிபாட்கா பஸ் நிலையம் அருகே மது பார் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 22-ந் தேதி இந்த பாருக்குகள் அத்துமீறி நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த ஊழியர்களை தாக்கியதுடன். கத்தி முனையில் மிரட்டி ரூ.7 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஇதில் கொள்ளையில் ஈடுபட்டபவர்களின் அடையாளம் தெரியவந்தது.\nஇதையடுத்து அடுத்த நாளே அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 வயது நபரும், 5 சிறுவர்களும் அடங்குவர்.\nஇவர்களை போலீசார் அரை நிர்வாணமாக பொதுவெளியில் நடக்கவைத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.\nஇதையடுத்து போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் சிறுவர்களை அரை நிர்வாணமாக நடக்க வைத்தது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டார்.\nஇதில் ஜரிபாட்கா போலீஸ் நிலைய சீனியர் இன்பெக்டர் மற்றும் சப்-இன்பெக்டர் உள்பட 7 போலீசார் தவறு செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது சிறார் நீதி(குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n1. திருச்சி என்.ஐ.டி. பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை போலீசார் விசாரணை\nதிருச்சி என்.ஐ.டி. பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி, வேலை வாங்கி தருவதாக கூறி அந்த கணக்கில் பணம் பெற்று மோசடி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. கடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு\nகடலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போக்குவரத்து காவலர் உள்பட 10 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.\n3. மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை\nதாழக்குடியில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n4. குளித்தலை அருகே பரபரப்பு: வேனில் இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு\nகுளித்தலை அருகே இளம்பெண்ணை வேனில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. கடலூர் அருகே முட்புதரில் தொழிலாளி பிணம் கொலையா\nகடலூர் அருகே முட்புதரில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. குரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து சாவு; காரணம் என்ன\n2. முதலிரவுக்கு குடிபோதையில் வந்ததுடன் மனைவியை அடித்து துன்புறுத்திய என்ஜினீயர் கைது - ரூ.3 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் நடந்திருந்தது\n3. ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்\n4. திருமணமாகாத விரக்தியில் தற்கொலை பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்\n5. புதுவை மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல் ரவுடி படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/11/20011320/Subramania-Swamy-temple-massacre-today-2000-police.vpf", "date_download": "2020-12-04T23:29:52Z", "digest": "sha1:YPUYI7XW24CWRAN4Q3RQOKLN6SKIYOJD", "length": 16959, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Subramania Swamy temple massacre today: 2,000 police mobilized for security in Thiruchendur || சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு + \"||\" + Subramania Swamy temple massacre today: 2,000 police mobilized for security in Thiruchendur\nசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிப்பு\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவையொட்டி பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.\nவிழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிக்கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெற்றது.\nமதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் யாகசாலையில் எழுந்தருளினார்.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.\nமாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரை நுழைவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார்.\nஇறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்து கொள்கிறார்.\n2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\n7-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) இரவில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. எனவே ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் மத்தியில் நடைபெறும் சூரசம்ஹாரம் தற்போது பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யு-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார��� மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\n1. கார்த்திகை தீப திருவிழா: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது\nகார்த்திகை தீப திரு விழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.\n2. திருக்கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்: குமரி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு\nகுமரி மாவட்ட கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.\n3. பாளையங்கோட்டை சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபாளையங்கோட்டை சவேரியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.\n4. கந்தசஷ்டி விழா நிறைவு: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்\nகந்தசஷ்டி விழா நிறைவடைந்ததை தொடர்ந்து முருகன்கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.\n5. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்\nநெல்லை, தென்காசி மாவட்டத்தில் முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. குரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து சாவு; காரணம் என்ன\n2. முதலிரவுக்கு குடிபோதையில் வந்ததுடன் மனைவியை அடித்து துன்புறுத்திய என்ஜினீயர் கைது - ரூ.3 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் நடந்திருந்தது\n3. ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்\n4. திருமணமாகாத விரக்தியில் தற்கொலை பூட்டிய வீட்ட��க்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்\n5. புதுவை மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல் ரவுடி படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/22092511/Red-Alert-for-5-districts-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-12-05T00:24:55Z", "digest": "sha1:LLQ5FXHUQFPV7XY5AVN6KAPXBTQRD53C", "length": 12331, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Red Alert' for 5 districts in Tamil Nadu || தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ளது.\nவங்க கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாகவும், அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் வருகிற 24 (செவ்வாய்க்கிழமை), 25-ந்தேதிகளில் (புதன்கிழமை) நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ‘ரெட் அலர்ட்’டும், 24-ந்தேதி கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும், 25-ந்தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கும் ‘ஆரஞ்சு அலர்ட்’டும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டு உள்ளது.\n‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் 20 செ.மீ.க்கு மேல் அதி கனமழையும், ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையிலும் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.\n1. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\n2. தமிழகத்தில் நிவர் புயல், மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினர் இன்று வருகை\nதமிழகம், புதுச்சேரியில் நிவர் புயல், மழை ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட மத்திய குழுவினர் இன்று வருகின்றனர். 4 நாட்கள் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.\n3. தமிழகத்தில் 11 இடங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது\nதமிழகத்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மட்டும் 11 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 42 இடங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்தது.\n4. தமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி - பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்\nதமிழகத்தில் 2,600 இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து சேமிப்பதற்கான கட்டுமான வசதி ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.\n5. தமிழகத்தில் ஒரே நாளில் 14 சதவீதம் மழைப்பொழிவு\nதமிழகத்தில் ஒரே நாளில் 14 சதவீதம் மழைப்பொழிந்து இருக்கிறது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. “சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு” - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n2. அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் முழு மூச்சாக இறங்க உள்ளேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. புரெவி புயல் காரணமாக நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு\n4. சென்னையில் விடிய விடிய வெளுத்துவாங்கிய மழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீர்\n5. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnforest.com/2020/05/", "date_download": "2020-12-04T23:59:30Z", "digest": "sha1:FVPHTQBQUIR42VOE4WXSBX56ALAKSBEN", "length": 3435, "nlines": 91, "source_domain": "www.tnforest.com", "title": "Forest: May 2020", "raw_content": "\nஉடும்பு தொடர்பான நாளிதழ் செய்திகள்\nவனக்குற்ற முயற்சி - சிவகிரி வனச்சரகம்\nஉடும்பு தொடர்பான நாளிதழ் செய்திகள்\nவனக்குற்ற முயற்சி - சிவகிரி வனச்சரகம்\nகாடு (வனம்) பொருள் விளக்கம்\nகாடு ( வனம்) என்றால் என்ன அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்றும் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்...\nவிடுப்பு விதிகள் (Leave Rules)\nதமிழ்நாடு அரசின் விடுப்பு சம்மந்தமான விதிகள மற்றும் அரசாணைகள் 1. உயர்கல்விக்கான விடுப்பு 2. தத்து எடுத்துக்கொள்வதற்கு மகப்பேறு விடுப்ப...\nநிலப்பனை Curculigo orchioides ஆங்கிலத்தில் golden eye-grass என அழைக்கப்படும் நிலப்பனையின் தாவரவியல பெயர் Curculigo orchioides ஆகும். இ...\nFestival Advance Form PDF Format ல் உள்ளது Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nநலமுடன் வாழ்வதற்கு வனத்தை பேணிக்காக்கவேண்டும். வனம் அதாவது காடு என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒன்று நினைவுக்கு வரும். அதாவது ஒரு சிலருக்கு செட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45356", "date_download": "2020-12-04T22:45:24Z", "digest": "sha1:KYIWFFBOWGB3MLM2RZU5XGJNUCQRDZRR", "length": 11883, "nlines": 177, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 5 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 492, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 22:21\nமறைவு 17:58 மறைவு 10:21\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ஒரு சட்டவிரோத செயலுக்கு இன்னொரு சட்ட விரோத செயல் தீர்வாகாது: மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇது ஒன்றும் சட்ட விரோத செயல் இல்லை .பலகாலம் இது விஷயத்தில் நமது ஐக்கிய பேரவை போராடி வருகிறது . அரசின் மெத்தன போக்கு அல்லது வேண்டுமென்றே தொடர்ந்து கட்ட அனுமதி வழங்கி வருகிறது அரசின் வருவாய் துறை. இப்படி ஒரு தகவல் அரசின் காதிற்கு எட்டுமேயானால் உடனே வருவார்கள் . அபோது தான் நியாயம் கிடைக்கும். இது கூட தெரியாமல் உடனே கடிதம் எழுதுவது நல்லது இல்லை . ஊரின் ஒற்றுமையை குலைக்கும் செயல் . கருத்து வேறுபாடு இருந்தால் நமது ஐக்கிய பேரவைக்கு சென்று முறையிடலாம் . அதை விட்டு விட்டு நீங்களே தூபம் போடுவது நன்றன்று.இதனை பொதுத்தளத்தில் பிரசுரிப்பதும் நன்றா என்பதை எண்ணிப்பார்க்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/heavy-rain-is-possible-in-tamil-nadu-today/", "date_download": "2020-12-04T23:34:14Z", "digest": "sha1:6ZH2TAMFOTTVTXJTGJGL47RTZ22DQMXB", "length": 9243, "nlines": 179, "source_domain": "tamilnalithal.com", "title": "தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது | Tamil Nalithal : Tamil nalithal | Breaking News | Tamil News | Cinema News | Kavithai | Political News | Trending News Tamil | Trending News | தமிழ் நாளிதழ்", "raw_content": "\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஇன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nHome/இந்தியா/தமிழ் நாடு/சென்னை/தமி���கத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது\nதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது\nவளிமண்டல காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று, வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nவட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.\nசென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியுள்ளார்.\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nபிகில் படம் தீபாவளிக்குப் போட்டியின்றி வெளியாகிது\nViral Video: பெண் ஊழியருக்கு லிப் கிஸ் கொடுத்த அதிகாரி\nவேலூர் தேர்தல் – பிரசாரம் ஓய்ந்தது…\nஅத்திவரதர் தரிசனம் இன்றுடன் முடிவடைகிறது\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4511", "date_download": "2020-12-04T23:43:31Z", "digest": "sha1:JTO3XQS6WCATCCXKD73KKRY4RZN7YFP7", "length": 12489, "nlines": 292, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டை ஃப்ரைட் ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாசுமதி அரிசி - 2 கப்\nபச்சை பட்டாணி - அரை கப்\nகேபேஜ் - ஒரு கப்(துருவியது)\nபச்சை மிளகாய் - இரண்டு\nவெள்ளை மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி\nசோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி(தேவைபட்டால்)\nஅஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை(தேவைபட்டால்)\nஉப்பு - ஒன்றரை தேக்கரண்டி\nஎண்ணெய் - நான்கு தேக்கரண்டி\nஅரிசியை ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகேரட்டை கழுவி, தோலெடுத்து பொடியாக அரிந்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பீன்ஸை பொடியாக அரிந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். முட்டை வெந்தவுடன் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.\nஒரு வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முதலில் கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணியை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.\nபிறகு வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிவிட்டு கேபேஜ், வதக்கிய காய்கள் மற்றும் முட்டையை போட்டு கிளறவும்.\nஉப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் மற்றும் அஜினோமோட்டோ சேர்த்து ஒரு நிமிடம் கிளறிவிட்டு, சாதத்தை உதிரி உதிராக போட்டு மெதுவாக அரிசி உடையாமல் பார்த்து கலக்கவும்.\nலாங் பன் முட்டை சாண்ட்விச்\nஹாய் VaniRamesh, உங்க முட்டை ப்ரைட் ரைஸ் இன்று செய்தேன்... நன்றாக இருந்தது. மிக்க நன்றி.\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/manmohan.php", "date_download": "2020-12-05T00:05:35Z", "digest": "sha1:UYCJMAUXCM4EQ3NQO4CDQV6J2PWZXNMH", "length": 32641, "nlines": 50, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Manmohan Singh | America | Atomic Power | IAEA | 123 Agreement", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nA.கோபால கிருஷ்னன், A.N.பிரசாத், P.K.ஐயங்கார்.\nநாங்கள் மூத்த அணு விஞ்ஞானிகள் பலர் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்கள். 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் முன்னரே நாங்கள் தெரிவுபடுத்தியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விளக்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். எங்களது கருத்துகளை எடுத்துக் கூறுவதற்கு பிரதமர் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி அவரைச் சந்தித்து எங்கள் கருத்துகளை எடுத்துக் கூறி விவாதித்துள்ளோம்.\nஇந்த அணு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தான் அமைத்த UPA- இடதுசாரி குழுவிடம் கூட விவரங்களைத் தராமல் IAEAயிடம் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு அரசு அவசரம் அவசரமாக விரைந்தோடுகிறது. இது பரந்துபட்ட விஞ்ஞானிகள் சமூகத்தில் மிகவும் கவலையையும் அமைதியின்மையையும் உருவாக்கி உள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் குறித்து நாடு தழுவியதொரு ஆழமான விவாதத்தை நடத்தாமல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்ள IAEAயிடம் அரசு ஓடக் கூடாது. குறைந்த பட்சம் UPA- இடது சாரி குழு, இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்���ாத நிபுணர்கள் ஆகியோர் மத்தியில் ஒரு முழுமையான விவாதம் நடத்தாமல் ஒப்பந்தத்திற்கு செல்லக் கூடாது என அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகின்றோம்.\nஒப்பந்தம் வெளிநாட்டில் தயாரான அணு உலைகளை இறக்குமதி செய்ய வழிவகுக்கும்; நாட்டின் ஆற்றல் தேவையை ஈடுகட்ட இது உத்தரவாதம் அளிக்கும் என்ற வாதத்தின் அடிப்படையில் அரசு மிகவும் ஆசை ஆசையாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கின்றது. ஆனால் இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழக்கமான அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள் மூலம் - எந்தவித வெளிநாட்டு இறக்குமதியுமில்லாமல் - உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் மிகவும் விலை அதிகமாக இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் தெள்ளத் தெளிவான புள்ளிவிவரங்கள் மூலம் மனதில் அறையும் விதத்தில் எடுத்துக் கூறியுள்ளனர்.\nஇந்த ஒப்பந்தம் அமுலாக்கத்திற்கு வந்தபிறகு, இந்தியாவின் வர்த்தகரீதியான அணு ஆற்றல் பரிவர்த்தனைகள் அனைத்தும் அது அமெரிக்காவோடு இருந்தாலும் அல்லது வேறு எந்த நாட்டோடு இருந்தாலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டம் இதற்கு வழி வகுக்கின்றது. அணு ஆற்றல் பொருள் விநியோகம் செய்யும் நாடுகளின் குழு (Nuclear Suppliers Group) அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்கா ஹைடு சட்டத்தை ஏவமுடியும். இல்லை அணு ஆற்றல் கூட்டுறவை 123 இருதரப்பு ஒப்பந்தம் மட்டுமே தீர்மானிக்கும் என்று சிலர் சொல்வது ஏற்க முடியாது. ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அமெரிக்க உள்நாட்டு சட்டங்கள் மீதுதான் நிற்கின்றது அதில் ஹைடு சட்டமும் அடங்கும்.\nஹைடு சட்டம் இரு தரப்பு அணு ஆற்றல் வர்த்தகத்திற்கு சம்பந்தமில்லாத பல சரத்துகளைக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் தொடர வேண்டுமென்றால் இந்தியா எத்தகைய வெளியுறவுக் கொள்ளகையைக் கைப்பிடிக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை, அணு ஆற்றல் குறித்த நமது சுயேட்சையான உள்நாட்டு ஆய்வு முயற்சிகள் எல்லாவற்றையும் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்பதால் என்ன பயன் வழக்கமான மின்சார நிலையங்களைப் போல மூன்று மடங்கு செலவில் வரப்போகும் மின்நிலையங்கள் மூலம் நமது மின்னாற்றல் பாதுகாப்பு பலப்படும் என்பது உண்மையா வழக்கமான மின்சார நிலையங்களைப் போல மூன்று மடங்கு செலவில் வரப்போகும் மின்நிலையங்கள் மூலம் நமது மின்னாற்றல் பாதுகாப்பு பலப்படும் என்பது உண்மையா இந்த விலைகளைக் கொடுத்து ஒப்பந்தம் காண்பது அவசியமா என்பவையே நாட்டின் முன் வந்துள்ள விவகாரம்.\nஇந்த அணு ஆற்றல் கூட்டு வேறு பல கவலை தரும் விளைவுகளை உண்டாக்கக் கூடியது. இந்தியாவின் கைவசமுள்ள அணு ஆயுத பாதுகாப்பு (Nuclear deterrent) என்பதையும் பலகீனப்படுத்தக் கூடிய சரத்துகள் உள்ளன. அணு ஆற்றலில் உள்நாட்டு தொழில் நுட்பத்தினையும் ஆய்வு முயற்சிகளையும் வளர்த்தெடுத்து முன்னேறுவதற்கு தடைகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை அரசு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது; தனக்கு ஆதரவாக ஊடகங்களை அரசு வளைத்துள்ளது; அதன் மூலம் இந்த ஒப்பந்தம் குறித்து கட்டியெழுப்பி உள்ள ஆதரவு; சில அமைப்புகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளான தனிநபர்களின் மிகவும் குறுகியதும் சுயநலமிக்கதுமான நிலைபாடுகள்; துரதிஷ்டவசமாக பெருவாரியான பொது மக்களிடம் உள்ள அறியாமை ஆகியவை அனைத்தும் இணைந்து நாட்டை மிகவும் அபாயகரமான பாதையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.\nஇது இந்த தலைமுறை இந்தியர்களின் நலன்களை மட்டுமல்லாது இனி வரவிருக்கும் பல தலைமுறை இந்தியர்களின் நலன்களையும் மோசமாக பாதிக்கக் கூடியதாகும். அமெரிக்கா வழங்கியுள்ள நிகழ்ச்சி நிரலின்படி அவசர அவசரமாக IAEA தலைமை வாரியத்திற்கு ஓடி அதன் சம்மதத்தைப் பெற்று, பின் அமெரிக்க காங்கிரசில் இப்போதைய புஷ் அரசு அமெரிக்காவிலும் மன்மோகன் சிங் அரசு இந்தியாவிலும் பதவியிலிருக்கும்போதே ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட வேண்டுமென துடிப்பதை நிறுத்த வேண்டும். இந்த மிகவும் முக்கியமான பிரச்சினை குறித்து ஆழமான பரிசீலனையும் பரந்துபட்ட விவாதமும் நடத்தவேண்டும். இதனை மிகவும் வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றியும் நேர்மையாகவும் நடத்தவேண்டும் என்பதை இன்றைய சிக்கலான நிலை கோருகின்றது.\nIAEA பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களின் மையமான கருத்து, இந்த பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவு இந்தியாவிற்கு பிரத்யேகமானவை என்பதாகும். ஹைடு சட்டம் மற்றும் 123 உடன்பாடு ஆகியவற்றில் ஒரு விசயம் தெளிவாக உள்ளது. IAEAயின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அணுமின் நிலையங்களுக்குத் தடங்களில்லாது எரிபொருள் வழங்கப்படுவதை இவை உத்தரவாதம் செய்யவில்லை. IAEA உடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை இதனை சரிசெய்யும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. IAEA எந்தக் காலத்திலும் எரிபொருள் வழங்குவதை நிர்வகிக்கும் அமைப்பாக இருந்ததில்லை. இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் இந்த உத்தரவாதம் குறித்து பேசினார்களா என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியதாகும்.\nIAEA உடன்படிக்கையின் சரத்துகள் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் வழங்கப்படுவதில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா தகுந்த சீர் நடவடிக்கை (Corrective Measures) எடுத்து தடங்களில்லாத மின்னுற்பத்தி செய்ய அநுமதிக்கும் என்பது 123 ஒப்பந்ததின் ஓர் அம்சம் என அரசு ஓயாமல் திட்டவட்டமாகக் கூறி வந்தது. இதனை கணக்கிலெடுத்துக் கொண்டு இதன் அடிப்படையில்தான் IAEAவின் கட்டுபாட்டுக்குள் இந்திய அணுமின்நிலையங்களை நிரந்தரமாக வைக்க அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஒப்பந்தத்திற்குள் தலை குப்புற விழுவதற்கு முன்பு அந்த “தகுந்த சீர் நடவடிக்கைகள்\" எவை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகின்றது.\nஒப்பந்தப்படி இந்தியா IAEA கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற விரும்பினால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கனநீர் அணு உலைகளை மட்டுமே IAEAயின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடியும். அதுவும் கூட அந்த அணு உலையின் எரிபொருள் மொத்தத்தையும் அதாவது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தாத கதிர் வீச்சுப் பொருட்கள், உதிரிப் பொருட்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும். இது தடங்களற்ற மின் உற்பத்திக்கான பாதுகாப்பு அல்ல. இதனை ‘தகுந்த சீர் நடவடிக்கை’ எனக் கூறுவது சற்றும் சரியல்ல.\nமேலும் இந்த சலுகை கூட இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்கு இல்லை. அணு ஆற்றலுக்கு நாம் செய்யும் முதலீட்டின் பெரும்பகுதியை உண்டுவிட்டு IAEA கட்டுப்பாட்டில் இருக்கும் இவை எரிபொருள் மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பின்பும் நிரந்தரமாக IAEA கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் காலாவதியானால் அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாக (IAEA மூலமாகவோ ஒரு மூண்றாம் நாட்டின் மூலமோ) எரிபொருள் வழங��குவதை ஹைடு சட்டம் தடுக்கின்றது. எனவே UPA - இடதுசாரி குழுவிடமும் தேச மக்களிடமும் சரியான விளக்கம் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது.\n123 உடன்படிக்கையின்படி கூட்டு முறிந்தால் இந்தியா இறக்குமதி செய்த அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் நிரந்தரமாக IAEAவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இது குறித்து இந்தியாவிற்கான பிரத்யேகமான IAEA உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு IAEAயும் இந்தியாவும் விவாதித்து ஒத்த கருத்தை அடைந்து கூடுதல் முறைபாடுகள் (Additional Protocol) ஒரு உடன்படிக்கையினைச் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் உடன்படிக்கையினை இப்போதே IAEAயுடன் விவாதித்து முடிவு செய்துவிடுவது மிகவும் அவசியமாகும். பாதுகாப்பு குறித்து IAEAயுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே இதனை முடிப்பது அவசியமாகும். IAEA பாதுகாப்பு நடவடிக்கையின் மிகவும் மோசமான தலையீடுகள் எல்லாம் இது போன்ற கூடுதல் முறைபாடுகள் குறித்த உடன்படிக்கையின் சரத்துகள் மூலமே நடந்துள்ளன. நமது ராணுவரீதியான அணு ஆற்றல் முயற்சிகளிலும் சந்தேகம் என்பதின் பேரில் எந்தவித அடிப்படையும் இல்லாது மூக்கை நுழைத்து அதிகாரம் செய்ய இந்த கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை அநுமதிக்கும்.\nIAEA எந்த அளவு தலையிட முடியும் அதன் எல்லைகள் யாவை என்பதை இந்தியா மிகவும் தெளிவாக வரையறுக்க வேண்டும். மேலும் சாதாரணமாக அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு அமுலாகும் வழக்கமான விதிமுறைகள் இந்தியாவிற்கு அமுலாகாது என்பதையும் இப்போதே தெளிவுபடுத்திவிட வேண்டும். கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை குறித்து பேரம் பேசுவதற்கு நமக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம் அனைத்தும் IAEAயுடனான பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்தானால் போய்விடும். கூடுதல் முறைபாடுகள் குறித்த வரம்புகள் குறித்து ஏதும் விவாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. எத்தகைய வரம்புகள் இந்தியாவிற்கு ஏற்பு எவை ஏற்பல்ல என்பது IAEAக்கு தெளிவாக்கப்படவில்லை. அவை பாதுகாப்பு குறித்து IAEAவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் சரத்துகளிலும் இல்லை. இது குறித்து அரசு என்ன கருத்து கொண்டுள்ளது என்பதை IAEAயுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பே அரசு தெளிவுபடுத்தவேண்டும்.\nமின்நிலைய அணு உலைகளில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட���ட எரிபொருள் (யுரேனியம்) பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு (Reprocessing) உட்படுத்தப்பட்டு புளூட்டோனியமாக ஆக்கப்படுவது நமக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இந்த புளூட்டோனியத்தைக் கொண்டே அதிவேக ஈனுலை (fast Breeder Reactor) மற்றும் உயர் கனநீர் அணுஉலை (AHWR) ஆகியவை இயக்கப்பட வேண்டும். எனவே எரிபொருள் மறுசுழற்சி என்பது நீண்ட கால ஆற்றல் பாதுகாப்பு என்பதற்கு இந்தியா கொண்டுள்ள திட்டத்திற்கு ஆதாரமான தேவையாகும்.\nநிபந்தனையற்ற மறுசுழற்சி உரிமையை விட்டுக் கொடுப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை என அரசு தொடர்ந்து உறுதியளித்து வந்தது. இந்த உரிமை குறித்து எந்த பேரமும் பேச அரசு தயாரில்லை (non negotiable) என்று கூட கூறப்பட்டது. ஆனால் இறுதியில் 123 உடன்படிக்கையில் கிடைத்ததென்னவோ மறுசுழற்சி உரிமை பற்றிய வெற்று வார்த்தைகள்தான். மறுசுழற்சிக்கான உண்மையான உரிமை எதிர்காலத்தில் இதற்கென பிரத்யேகமான மிக நவீனமான மறுசுழற்சி நிலையம் ஒன்று கட்டப்பட்ட பின்தான் ஏனைய பிற நிலையங்களோடு சேர்த்து அநுமதி வழங்கப்படும். அதற்கும் பிரத்யேகமான பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் கூடுதல் முறைபாடுகளும் (Protocols) நடைமுறைப்படுத்தப்படும்.\nஆக இத்தனை தடைகளைத் தாண்டிய பிறகே மறுசுழற்சி என்பதை ஆரம்பிக்க முடியும். இவை குறித்து இப்போதே தெளிவாகப் பேசி முடிவெடுத்து உடன்படிக்கை காண வேண்டும். IAEAயின் கட்டுப்பாடுகள் பாதுகாப்பு நிபந்தனைகளை ஒத்துக் கொள்ளுமுன் இதனை முடிவு செய்யவில்லை என்றால் பிறகு ஒருநாளும் இது நடக்காது. ஆனால் அரசு சமீபத்தில் IAEA உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதனைச் செய்யவில்லை. இந்த குறைபாட்டை உடனடியாக நீக்கவேண்டும். இல்லையெனில் இந்தக் குறைபாடு எதிர்காலத்தில் இந்தியாவை மிகவும் மோசமாக சீரழிக்கும்.\nஇது போன்று மிகவும் முக்கியமான கட்டுப்பாடுகள் குறித்த வினாக்கள் உள்ளன. இவற்றுக்கான விளக்கங்களை அரசு இதற்காக அமைக்கப்பட்ட UPA- இடதுசாரி குழுவிற்கு கூட அளிக்கவில்லை. இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கும் அரசிடம் பதில் இல்லை. அனைத்து ஒப்பந்தங்களையும் ஏனைய பேச்சுவார்த்தை விவரங்களையும் UPA-இடதுசாரி குழுவின் முன்னரும், இது குறித்த ஆழமான விவரம் தெரிந்த சுயேட்சையான நிபுணர் குழுவிடமும் அளிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு அர���ு சார்பில் IAEA உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும்.\nDr.பி.கே. அய்யங்கார், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி ஆணையம். (Former Chairman - Atomic Energy Commission)\nDr. ஏ. கோபாலகிருஷ்ணன், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி நெறியாள்கை வாரியம். (Former Chairman - Atomic Energy Regulatory Board)\nDr. ஏ.என்.பிரசாத், முன்னாள் இயக்குனர், பாபா அணுவியல் ஆய்வு மையம். (Former Director - Bhabha Atomic Research Centre)\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/22588.html", "date_download": "2020-12-05T00:07:33Z", "digest": "sha1:NYPBR45T2FVCFIC25M75OETAKZEHSVYT", "length": 17042, "nlines": 180, "source_domain": "www.thinaboomi.com", "title": "சவுதியில் தவிக்கும் இந்தியர்கள் பூங்காவில் தஞ்சம்", "raw_content": "\nசனிக்கிழமை, 5 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசவுதியில் தவிக்கும் இந்தியர்கள் பூங்காவில் தஞ்சம்\nபுதன்கிழமை, 10 ஜூலை 2013 உலகம்\nதமாம், ஜூலை. 11 - உண்ண வழியின்றி, உறங்க இடமின்றி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சவுதியில் தவிக்கின்றனர். நாடு திரும்ப கொடுத்த ஆவணங்களும் தங்களுக்கு கிடைக்காமல் மசூதியில் தஞ்சமடைந்துள்ளதாக அவர்கள் கவலையுடன் கூறியுள்ளனர். சவுதி அரேபிய அரசின் நிகாதத் சட்டத்தினால் அங்கு வேலைக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் பணியிழந்து அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய அவசியமாகியுள்ளது. பணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக ஆவணங்களைப் பெற தமாம் பூங்காவில் தங்கியுள்ளனர். பணிபுரிந்த இடத்தில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டதால் அவர்களுக்கு அங்கு தங்குவதற்கு கூட இடமில்லை.\nஉணவு உண்பதற்கு கூட வழியில்லை. எல்லா பணிகளையுமே அந்த பூங்காவில்தான் செய்யவேண்டியுள்ளதாக கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கை நிறைய சம்பாதித்தவர்கள் இன்றைக்கு பணியிழந்து இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதகாலமாக பூங்காவில் தங்கி, உறங்கி வருபவர்களுக்கு இப்போது தமாமில் உள்ள மசூதிதான் தஞ்சம் அளித்துள்ளது. சவுதியில் இருந்து வ���ளியேறும் காலத்தை மேலும் நான்கு மாத காலம் நீட்டித்துள்ளதால் அங்கு தவிக்கும் இந்தியர்கள் பாதுகாத்து பத்திரமாக நாடு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் (0540753261) என்ற எனது எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04-12-2020\nஅம்மா அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் துவக்கம்: அனைத்து துறைகளிலும் விருதுகளை குவித்து முத்திரை பதித்துள்ளோம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\n10-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்\nஜனவரியில் புதிய கட்சி தொடங்குகிறார் ரஜினி\nபா.ஜ.க. எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னிதியோலுக்கு கொரோனா பாதிப்பு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nகடலூர் உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் அதிக கனமழை: வானிலை மையம் தகவல்\nநகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம்: கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்\nமதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெற்றி வேல் வழங்கினார்\nகுருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து\nபிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி மருத்துவத்துறையினர் வியப்பு\nநீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதிப்பு\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்\n2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஇராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.\nதிருவிடைமருதூர் பிரசுத் குசாம்பிகை புறப்பாடு.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்\nஹாமில்டன் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ...\nஇந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம்: தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி\nகான்பெர்ரா : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக ...\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு\nகேப்டவுன் : தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நேற்று முதல் ...\n2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\nபுதுடெல்லி : தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி ...\nதமிழகத்தில் உள்ளட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ...\nசனிக்கிழமை, 5 டிசம்பர் 2020\n110-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக...\n2கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்���ு\n3ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\n4விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி விரைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-amala-paul-father-passed-away-q4hvon", "date_download": "2020-12-04T23:42:21Z", "digest": "sha1:DA6QP3WGNTPXB3U7N7KTCT2RBYB6LEVX", "length": 10745, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமலா பால் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்... பட விழாவை ரத்து செய்துவிட்டு கண்ணீருடன் கதறியடித்து ஓட்டம்..! | Actress Amala Paul Father Passed Away", "raw_content": "\nஅமலா பால் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்... பட விழாவை ரத்து செய்துவிட்டு கண்ணீருடன் கதறியடித்து ஓட்டம்..\nஇந்நிலையில் அமலா பால் தந்தை பால் வர்கீஸ் மரணமடைந்தது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான \"ஆடை\" படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக சிறப்பான வரவேற்பை பெற்றது. அதனால் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆக்‌ஷன் ஹீரோயினாக அமலா பால் நடித்துள்ள \"அதே அந்த பறவை போல\" படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அமலா பால் தந்தை பால் வர்கீஸ் மரணமடைந்தது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையும் படிங்க: \"நெற்றிக்கண்\" இரண்டாம் பாகத்தில் தனுஷ் - கீர்த்தி சுரேஷ்... கோலிவுட்டை பரபரப்பாக்கிய தகவல்...\nஅமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால் வர்கீஸ், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 61.\nஇதையும் படிங்க: வெறித்தனமா வெளுத்து வாங்கும் அஜித்... லீக்கானது \"வலிமை\" பைட் சீன் போட்டோ..\nஅமலா பால் தந்தையின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு குருப்பம்பாடியில் உள்ள புனித பீட்டர் மற்றும் புனித பால் தேவலாயத்தில் நடைபெற உள்ளது.\n\"அதே அந்த பறவை போல\" டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அமலா பால், இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டு உடனடியாக கேரளா திரும்பினார். அமலா பாலின் தந்தை மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nபோதைப்பொருள் வழக்கில் நடிகை கைது... கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\n முந்தானையை சரியவிட்டு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா..\n“ரூ.56 லட்சத்தை ஏமாத்திட்டாங்க”... கதறும் ‘ஓவியா’ படத்தின் புதுமுக நடிகர்... போலீசில் பரபரப்பு புகார்...\nஇணையத்தை கலக்கும் “ட்ரிப்ள்ஸ்” வெப் தொடரின் “நீ என் கண்ணாடி” ஜெய் - வாணி போஜன் ரொமான்டிக் பாடல்..\nதுளியும் மேப்அப் இல்லாமல்... சொட்ட சொட்ட மழையில் நனைந்தபடி ஸ்ரீதிவ்யா கொடுத்த போஸ்..\nஅடுத்த ரவுண்டுக்கு தயாரான ஸ்ரீதிவ்யா... 3 வருஷத்துக்கு அப்புறம் இளம் வாரிசு நடிகருடன் ஆட்டம் ஆரம்பம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவிற்கு பிந்தைய உலகை கட்டமைக்க நீங்களே தகுதியானவர்கள்.. ஐஐடி முன்னாள் மாணவர்களை ஊக்குவித்த பிரதமர் மோடி\nதமிழுக்கு அவமரியாதை... தமிழகத்துக்கு துரோகம்... மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் திருமாவளவன்..\n#SAvsENG தென்னாப்பிரிக்க வீரருக்கு கொரோனா.. தள்ளிப்போன முதல் ஒருநாள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/velmurugan-person", "date_download": "2020-12-04T23:42:11Z", "digest": "sha1:NIMAC754T4XS4G4BK4GS3YWU6VXM2UML", "length": 6100, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "velmurugan", "raw_content": "\nBIGG BOSS: \"நான் கறுப்பா இருக்கேன்னு ஒதுக்குனாங்க\nவெளியேறிய வேல்முருகன்; புதுவரவு சுசித்ரா... இனி கேம்பிளான் எப்படி இருக்கும் பிக்பாஸ் – நாள் 28\nநடந்ததா எவிக்‌ஷன்... வெளியேறினாரா வேல்முருகன்\n' கொளுத்திப் போட்ட பிக்பாஸ்... யாருக்கு யாரோட சண்டை பிக்பாஸ் - நாள் 15\nதீயாய் வேலைசெய்த ஆர்மிக்காரர்கள்... ரம்யா, ஷிவானி எஸ்கேப் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`பெரியார் சொன்ன வழியில்தான் போவேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்' - வெடிக்கும் வேல்முருகன்\n16 பேர்... பாதி லாக்டௌனில் பிக்பாஸ் வீடு... பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n``சீமானின் ஏகே74 கருத்துக்குத்தான் பதில் சொன்னேன்... தீவிரவாதம் பேசவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66301/", "date_download": "2020-12-04T23:38:00Z", "digest": "sha1:XITCQU5GYTOSAKD3CVZ776JZLCCU3HFY", "length": 11529, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுமாறு மஹிந்த கோரிக்கை - GTN", "raw_content": "\nஇலங்கை • உள்ளூராட்சி தேர்தல் 2018 • பிரதான செய்திகள்\nஅமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுமாறு மஹிந்த கோரிக்கை\nஅமைதியான முறையில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் தமது இல்லத்திலிருந்து ஊடகங்களின் மூலம் இந்த விசேட கோரிக்கையை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்காக பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு சவால்கள், பிரச்சினைகள், அழுத்தங்களுக்கு மத்தியில் மக்கள் தமது கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தோல்வியடைந்த தரப்பிற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் வெற்றியாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் ஏனையோருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இதுவரையில் உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ந���லையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சில மாவட்டங்களில் முன்னணி வகிப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹம்பாந்தோட்டை, கம்பஹா, காலி, மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மஹிந்தவின் மலர்மொட்டு முன்னணி வகிப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagstamil news அமைதியான முறையில் அழுத்தங்களுக்கு கொண்டாடுமாறு சவால்கள் த கோரிக்கை பிரச்சினைகள் மஹிந் வெற்றியைக்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாமல் ராஜபக்ஸ\nதேர்தல் பெறுபேறுகள் – காலதாமதம் ஏன்…\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783&s=e4c0cfa725c73e6fae7459a7ec3dc301", "date_download": "2020-12-04T23:41:46Z", "digest": "sha1:FXQXZTQNUHX3MGGLEE6RAUGEPA4TG7CL", "length": 20354, "nlines": 267, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: suharaam63783 - Hub", "raw_content": "\nபுலம்பல், பொய் பி.சேகர் கழகத்தினர் சரியாக தான் சொல்கிறார்கள் உனக்கு தான் உண்மை தெரியாமல் இப்படி பிதற்றுகிறாய்\" \"1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில்...\n --------------------------------- மன்னிக்கவும் 30 பதிவுகளில் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கொஞ்சம் நீள்கிறது\n#புரட்சி_தலைவர் #மக்கள்திலகம் #இதயதெய்வம் #பாரத_ரத்னா_டாக்டர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய ...\n\"தாய் சொல்லை தட்டாதே\" தேவர் பிலிம்ஸில் புரட்சி நடிகரின் 2வது படம். பெயரிலே புதுமை. பாடலில் புதுமை+இனிமை. இசையில் எழுச்சி, நடிப்பில் புரட்சி என்று சகல...\n#m_g_r. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற...\nஎம்.ஜி.ஆரின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள் மொழி எல்லைகளைக் கடந்து நின்ற எம்.ஜி.ஆர் மத எல்லைகளையும் கடந்து நின்றார். அவர் திமுகவில் இருந்த வரை இந்துச்...\n\"படகோட்டி\"...கொடுத்ததெல்லாம் பாடல் காட்சிகளில்......... ------------------ இப் பாடலை நன்கு கவனித்து பாருங்கள் மீனவர்களின் ஏழ்மையை பயன் படுத்திக்...\n#எம்_ஜி_ஆர் அவருக்காக யார் பாடிய பாடல் என்றாலும் அந்தப் பாடலில் அனுபவித்து நடித்தார் என்பதால் எந்த பின்னனி பாடகரின் பாடலும் அவருக்கு கனகச்சிதமாக...\nகொஞ்சம் ரிலாக்ஸ் 29 -------------------------------- இன்றையப் பதிவு முக்கியமானது மட்டுமல்ல,,சுவாரஸ்யமானதும் கூட. எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான்...\nஇன்றைக்கு சில பல நடிகர்கள் புதுக்கட்சி துவங்கி அல்லது துவங்க பயணம் கொண்டு இருக்கும் நேரம்.. ஆனால் நெருப்பு ஆற்றை கடந்து வந்து வெற்றி கொடி ஏற்றிய...\nஅனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் வணக்கங்கள் பல. தலைவரின் நாளை நமதே படத்தில தலைவருக்கு அப்பா வாக சிறந்த குணசித்திர நடிகர் ராகவன் அவர்கள் நடித்து...\nஇந்த காட்சியை எல்லாம் பார்க்கும் போது விழிகள் பனிக்கின்றது , இப்படி எல்லாம் இனி ஒரு சீன் இப்ப வரும் படத்தில பார்க்க முடிகிறதா\n\"படகோட்டி\"...கொடுத்ததெல்லாம் பாடல் காட்சிகளில்......... ------------------ இப் பாடலை நன்கு கவனித்து பாருங்கள் மீனவர்களின் ஏழ்மையை பயன் படுத்திக்...\nபுரட்சி தலைவர் MGR அவர்களுக்கு ரசிகர் மேல் உள்ள பாசம், அன்பு போல், வேறு எந்த நடிகருக்கும் கிடையாது. இதை பல முறை நான் நேரில் பார்த்து உள்ளேன்....\n‘\"துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்\".. - \"நிஜத்திலும் நடிகையரின் காவலர் எம்.ஜி.ஆர்\" ‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன'...\n\"சிரித்து வாழ வேண்டும்\" ‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர்...\nபதவி ஆசை கோடிகள் சேர்த்த பின் ஆசை முதல்வர் ஆக நடிகர்களுக்கு சேர்த்த பணம் என் பணம் அதில் மக்கள் சேவை செய்ய மனம் இல்லை நடிகர்களுக்கு ...\nடிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் . 1. பிரஹலாதா 12.12.1939 2. ரத்னகுமார் 15.12.1949 3.தாய் மகளுக்கு கட்டிய தாலி -...\n'நான் பார்த்தால் பைத்தியக்காரன் கைபிள்ளைகளுக்கும் வைத்தியம் பார்ப்பேன்', அப்படி வைத்தியம் பார்த்து கைபிள்ளைகளுக்கு உண்மை என்ற கசப்பு மருந்து...\nஇயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும். எம்.ஜி.ஆர். இப்பொழுது...\nதமிழக மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தி௫க்கும் சாதனை மனிதா் மக்கள்திலகம் எம்ஜிஆ௫க்கு பக்கபலமாக இ௫ந்தவா் தோட்டத்தம்மா என்று அழைக்கப்பட்ட தி௫மதி...\nபதவி ஆசை ... கோடிகள் சேர்த்த பின் ஆசை... முதல்வர் ஆக நடிகர்களுக்கு சேர்த்த பணம் என் பணம் அதில் மக்கள் சேவை செய்ய மனம் இல்லை... நடிகர்களுக்கு ...\nமக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும் பெயர் #எம்ஜிஆர் எம்ஜிஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த...\nமருத்துவமனையில் எம்.ஜி.ஆர் வாங்கிய சத்தியம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக நம்முடன��� பகிர்ந்து கொண்டு...\nதமிழக முன்னாள் முதல்வர் எம்ஜியார். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர். இளமையில் வறுமையில் வாடினாலும் திரைத்துறைக்கு வந்தபின் செல்வச் செழிப்பில்...\n#mgr_அவர்களின்_தமிழ்ப்_புலமை m.g.r. முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக...\nசிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம் டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல...\nமக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974 7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது...\nஅனைவருக்கும் வணக்கம்...������... நமது ரசிக சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரும் என்றும் விரும்பும், பூஜிக்கும், நிழலை உண்மையிலேயே நிஜமாகவே, நிஜமாக்கிய...\nஅய்யன் நடித்த \"தெய்வ மகன்\" ஒரு மாபெரும் மிகை நடிப்பின் உச்சக்கட்டம் என்று சொன்னால் அது மிகையல்ல.. மூன்று வேடங்களிலும் மிகை நடிப்பை புகுத்தி வெகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/04/blog-post_10.html", "date_download": "2020-12-04T23:47:17Z", "digest": "sha1:2NYLF2QVFCJ6YP4H7TGJW4W3HRDLQGSK", "length": 14524, "nlines": 207, "source_domain": "www.writercsk.com", "title": "வியர்க்கும் உதடுகள்", "raw_content": "\nஒன்றரை வருடம் முன்பு, குங்குமம் வாசகர் கவிதைத் திருவிழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் முத்திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது 'ஒருத்தி நினைக்கையிலே' என்கிற கவிதையில் \"பயத்தில் பிரசவிக்கும் உதட்டு வியர்வை\" என்று ஒரு வரி வரும்.\nஇத்தனை நாட்கள் கழித்து, இன்று ஆர்குட்டில் ஸ்வாதி என்பவர் (சுப்ரமணியபுரம் படம் நினைவுக்கு வந்து, நிஜப்பெயரா என்று கேட்டால், Yes என்று சொல்லி ஸ்மைலியில் கண்ணடிக்கிறார்) அந்தக்கவிதைக்கு ஓர் எதிர்வினையாற்றி இருக்கிறார் - மிகச் சுவாரசியமான எதிர்வினை.\nஇது நாள் வரை இந்த விஷயம் எனக்குத் தெரியாது; கவிதையைப் படித்த வேறு யாரும் இதை கண்டுபிடிக்கவில்லை (அல்லது என்னிடம் சொல்லவில்லை). சட்டென்று நாக்கால் ஒரு முறை உதட்டை - எனது உதட்டை - ஈரப்படுத்திப் பார்த்தேன்; ம்ஹூம் - வியர்த்த மாதிரி தெரியவில்லை.\nஆனாலும் சந்தேக புத்தியுடன் வலையில் தேடியதில் Chummy S. Sinnatamby மற்றும் Raymond Jack Last என்கிற உடலியலாளர்கள் தங்களின் Last's Anatomy: Regional and Applied ��ுத்தகத்தின் பதினொன்றாவது பதிப்பின் இரண்டாம் பக்கத்தில், பூச்சி பூச்சியான எழுத்துக்களில் தெளிவாக சொல்லிவிட்டனர்.\nஇரண்டு கைகளையும் தூக்கி விடுகிறேன்; ஒப்புக்கொள்கிறேன். பிழை தான்; முழுக்க முழுக்க என்னுடைய பிழை தான் - பொருட்பிழை. ஆனாலும் திருத்துவதாய் இல்லை; அப்படியே இருக்கட்டும். நான் சொல்ல வேண்டிய பதிலை அடைப்புக்குறிக்குள் ஸ்வாதியே சொல்லி விட்டார். வேலை மிச்சம்.\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய\nமீகாமன் குறிப்பு “For the nation to live, the tribe must die.” - Samora Machel (First President of Mozambique) நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது. அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும��� இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன். எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரு\nஇது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்: 1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன். (1) ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D:_%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-12-05T00:26:18Z", "digest": "sha1:W6JZY3HGKTKX7WNB4FJX6WCJWLLUK447", "length": 8930, "nlines": 117, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப�� த கிங்\nஇதனையும் பார்க்க: த லார்டு ஆப் த ரிங்ஸ் (திரைப்படத் தொடர்)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (The Lord of the Rings: The Return of the King) 2003 இல் வெளியான கற்பனை-நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ஐயன் மெக்கெல்லன், ஷான் ஆஸ்டின், ஆண்டி செர்கிஸ், விக்கோ மார்ட்டேன்சன், டொமினிக் மோனகன், பில்லி பாய்டு, ஜான் ரைஸ்-டேவிட், ஒர்லாண்டோ புலூம், லிவ் டைலர், பெர்னார்ட் ஹில், ஜான் நோபல், டேவிட் வென்ஹாம், சாலா பேகர், லாரன்ஸ் மகோரே, ஹுகோ வீவிங், மிராண்டா ஓட்டோ, கார்ல் அர்பன், கேட் பிளான்செட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து பதினொன்றையுமே வென்றது.\nத லார்டு ஆப் த ரிங்ஸ்:\nத ரிடர்ன் ஆப் த கிங்\n18 திசம்பர் 2003 (நியூசிலாந்து)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது\nசிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது\nசிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது\nசிறந்த இசைக்கான அகாதமி விருது\nசிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nபரிந்துரைக்கப்பட்ட அனைத்து விருதுகளையுமே வென்றது.\nஆல்ரோவியில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்\nபாக்சு ஆபிசு மோசோவில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்\nமெடாகிரிடிக்கில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/10/20/bigg-boss-promo-suresh-chakravarthy-aced-his-task/", "date_download": "2020-12-04T23:56:50Z", "digest": "sha1:VR4EMB5VB5AVXKV7MTJOH5PZ73MF6ZHJ", "length": 9948, "nlines": 87, "source_domain": "twominutesnews.com", "title": "Bigg Boss Promo Suresh Chakravarthy Aced His Task – Two Minutes News", "raw_content": "\nஜெயச்சந்திரனின் இந்த காமெடிய பார்த்தல் நீங்க விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி \nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“சர்வேதச போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்த தமிழன் நடராஜன்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஜெயச்சந்திரனின் இந்த காமெடிய பார்த்தல் நீங்க விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி \nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது நேற்றைய நிகழ்ச்சியில் முதல் வார எழிமினேஷன் நடைபெற்று இருந்தது இதில் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டு இருந்த பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் முதல் வாரத்தில் வயதானவர்களும் அல்லது பெண்கள்தான் வெளியேறு வார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது அது இந்த சீசனுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன \nகடந்த வாரம் பல்வேறு இணைய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சனம் ஷெட்டி மற்றும் ரேகா விற்கு தான் மிகவும் குறைவான ஓட்டுகள் பதிவாகி இருந்தன ஆனால் ரேகாவை விட சனம் ஷெட்டி கொஞ்சம் வாக்குகளை பெற்று இருந்ததால் இந்த வாரம் தப்பித்துவிட்டார் அதேபோல நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல் டாஸ்க் ஒன்றை கொடுத்தார் அதில் வீட்��ில் யார் முகமூடி அணிந்து இருக்கிறார்கள் என்றும் யார் வெளிப்படையாக இருக்கிறார்கள் என்றும் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார்.\nஇதில் ரியோ மற்றும் ஆரிக்கு 5 முகமூடிகள் கிடைத்திருந்தது. இதனால் இருவருமே கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர். அதிலும் நிறைய தனக்கு இந்த முகமூடிகளை கொடுத்தது நியாயமே இல்லை என்று கமலிடம் புலம்பித் தள்ளி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரியோவும் கடந்த வாரம் டாஸ்க்கில் வெற்றி பெற்ற சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவர்களையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடந்த நாமினேஷன் அடிப்படியில் சுரேஷ், ஆரி, ஆஜீத் அனிதா, பாலாஜி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் ஆஜீத்திடன் Eviction Free Pass இருக்கிறது என்பது குறிப்பிடத்க்கது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சுரேஷ் அரக்கர் அணியிலும் ரியோ அரசர் அணியிலும் இருப்பது தான் ஹைலைட்டே. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU0MjYxNw==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE:-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-05T00:04:59Z", "digest": "sha1:K2KRFTHOXPJCIZDJPJC65FH54ZPOM74R", "length": 11607, "nlines": 82, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது: கோயம்பேடு மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் பீதி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தமிழ் முரசு\nசென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது: கோயம்பேடு மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் பீதி\nதமிழ் முரசு 2 months ago\nசென்னை: கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நோய்க்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானவர்களை பலி கொண்டுள்ளது.\nஇருப்பினும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தது. கொரோனா பரவ முக்கிய காரணமாக கோயம்பேடு மார்க்கெட் இருந்தது.\nஇந்த வளாகத்தில் 200 மொத்த விற்பனை கடைகளும் சில்லறை விற்பனைக்கு என ஆயிரம் கடைகளும் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர்வரை வந்து செல்லும் இடமாக இந்த காய்கறி மார்க்கெட் இருந்து வருகிறது.\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருந்தது.\nஆனால் கடந்த ஏப்ரல் இறுதியில் கோயம்பேட்டில் வியாபாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த வியாபாரிகளை தேடிப்பிடித்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு சென்னை அருகே திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் திறக்கப்பட்டது.\nஅங்கு போதிய இடவசதி மற்றும் வாகனங்கள் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் வியாபாரிகள் அவதிப்பட்டனர். மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடைகளை மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதைத் தொடர்ந்து கடந்தமாதம் 28ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மட்டும் திறக்கப்பட்டு இங்கு 200 கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை விற்பனைக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஆனால் பழம், பூ மற்றும் மொத்த வியாபார கடைகள் செயல்பட அனுமதிக்கவில்லை. கொரோனா மீண்டும் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் எடுத்தது.\nமேலும் வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்துவரும் வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகு மார்க்கெட்டில் அனுமதிக்கப்பட்டது.\nமார்க்கெட் வளாகம், வாகனம் என பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.\nஇருப்பினும் பெரும்பாலான வியாபாரிகள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மார்க்கெட்டில் குவிந்ததால் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nசுமார்2,700 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகோயம்பேடு மார்க்கெட்டில் மீண்டும் கொரோனா பரவியுள்ளதால் சென்னை மக்கள் கடும் அச்சம் அடைந்து உள்ளனர்.\nஇதனிடையே கோயம்பேடு மார்க் கெட்டில் இடம் ஒதுக்கி தரும் படி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரியிடம் சிறிய மற்றும் மொத்த வியாபாரிகள் மனு கொடுத்துள்ளனர்.\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: அமெரிக்கா வழங்குகிறது\nமுக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி\nரூ.660 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவுக்கு விற்கிறது அமெரிக்கா\nஹலால் கொரோனா தடுப்பு மருந்து கேட்கும் மலேசிய இஸ்லாமியர்கள்..\nபதவி ஏற்பு விழாவுக்கு டிரம்பை அழைக்க ஜோ பைடன் முடிவு..\nவிவசாயிகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மனு\nடிச.,13ல் தமிழகம் வருகிறார் பிரதமர்\nஎதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் இந்தியாவில் சோதனை\nசுரப்பா விவகாரத்தை முற்றவிடாமல் சுமுகத்தீர்வு\nதமிழகம், புதுவையில் இன்றும் பலத்த மழை தொடரும்\nஇந்தியா யாரென்று தெரிகிறதா * நடராஜன் ‘தீயென்று’ புரிகிறதா... | டிசம்பர் 04, 2020\nவில்லியம்சன் இரட்டை சதம் * 519 ரன்கள் குவித்தது நியூசி., | டிசம்பர் 04, 2020\nதென் ஆப்ரிக்கா–இங்கிலாந்து மோதல் ஒத்திவைப்பு | டிசம்பர் 04, 2020\nஆப்கன் வீரருக்கு ‘கொரோனா’ | டிசம்பர் 04, 2020\nபாக்., அணி பயிற்சிக்கு தடை | டிசம்பர் 04, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/led-lcd-television-vu-40k21/", "date_download": "2020-12-04T22:56:03Z", "digest": "sha1:PYHVQQMCGIMBPONCKDM7PPZ4HXVRVZF3", "length": 5863, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "LED LCD television – Vu 40K21 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇது ஒரு 40inch LED LCD தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சி USB, FAT 32, NTFS driveகாளை கையாளும் தன்மை கொண்டுள்ளது. இதன் மூலமாக AVI, MKV format அடங்கிய audio files இயக்க முடியும்.\nஇதன் மூலம் Blu-ray, HD Playback இயக்க முடியும். மேலும் இதன் தெளிவுத்திரன், ஒளி, ஒலி நன்றாக உள்ளது என்று இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால் 1080p Playback, USB, HDMI port, antenna port, coaxial, USB, 3.5mm headphone jack as well as an AV2 port. இந்த TV Remote இயக்குவதற்க்கு எளிதாக உள்ளது. இதன் சந்தை விலை 40,000/- ரூபாய் மட்டுமே.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsrikumarjothidam.blogspot.com/2017/04/blog-post_8.html", "date_download": "2020-12-04T23:07:44Z", "digest": "sha1:6JDKOLT3V7PRXFOJYHWJ7SPZYLTQJKNR", "length": 13178, "nlines": 110, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: நன்மை செய்யும் காளி அம்மன்.....!!", "raw_content": "\nநன்மை செய்யும் காளி அம்மன்.....\n’ இந்தப் பெயரைச் சொன்ன உடனே, பயங்கரமான உருவமும், பயமும் மனதில் தோன்றுவது உண்டு.\n\"அவளா… அவ ஒரு காளி ஆத்தா’ என்று சிலரை பற்றிக் கூறுவதுண்டு.\nஏதோ ஒரு பொல்லாத்தனத்தைப் பார்த்து இப்படிச் சொல்வர்.\nகாளி படம் வீட்டில் வைக்கலாமா, பூஜை செய்யலாமா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விடுவர்.\nஆனால், \"காளி’ என்பவள், அனுக்கிரக தெய்வம். காளியை உபாசிக்க ஆரம்பித்த பின், நாளடைவில் பயம் நீங்கி, அவளிடம் ஈடுபாடு ஏற்படும்.\nகாளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம்; துஷ்டர்களை நிக்ரகம் செய்வதற்காக எடுத்த அவதாரம்.\nஇவளைப் பார்த்து, பயப்பட வேண்டியதில்லை பக்தர்கள்.\n\"அறியக் கூடியவள் நான், அறிய முடியாதவள் நான், ஞானமும், அஞ்ஞானமும் நான், பிறப்பும், பிறப்பில்லாததும் நான், கீழும், மேலும் நான், சகலமும் நான்…’ என்கிறாள் காளி.\nஉண்மையை மறைத்துக் காட்டுகிறாள். உண்மையைப் புரிந்து கொண்டால் ஸ்வரூபத்தைக் காணலாம்.\nபேதங்கள் ஒழிந்து, அகங்காரம் அழிந்து, பஞ்ச பூதங்களோடு மனித சரீரம் லயமாகி விடுகிற நிச்சலமான இடம்.\n\"ஆடிப் பாடி மகிழ்ந்த போது, என்னை நீ மறந்திருந்தாலும், நான் உன்னை மறக்காமல், உனக்காக உன்னை எதிர்பார்த்து இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஉன் கடைசி காலத்திலாவது, என் அருள் உனக்கு கிடைக்கும். நான் உலகத்தின் உயிர் தத்துவம். உலகினின்று நான் பிரிந்தால், உலகம் சவமாகிக் கிடக்கும்.\n\"இதை விளக்கத் தான், நான், சிவ ரூபமான சவத்தின் மேல் காலடி வைத்திருக்கும் தோற்றம். ஞானம், விஞ்ஞானம் எல்லாமே என் விரிந்த கூந்தலில் அடக்கம். நாக்கை அடக்கினால் யாவும் வசப்படும்.\nஅதனால், நாக்கைத் தொங்கவிட்டு இதை விளக்குகிறேன். சரீரத்தில் தலையே பிரதானம். அதுவே, ஞான சக்தி நிலையம். இந்த நிலையத்தில் உள்ளது எதுவோ அதுவே பிரும்மாண்டத்தில் உள்ளது…’ என்கிறார்.\n\"பிரமாண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவள் அவளே. சங்கல்ப மாத்திரத்தில் விளையாட்டாகவே செய்யக் கூடியவள்.\nஇந்த பிரும்மாண்டங்களையே முண்ட மாலையாக தரித்திருக்கிறாள். ஒரு கரத்தில் கொடுவாள். அஞ்ஞானத்தை வெட்டித் தள்ளும் சாதனம்.\nகீழே தொங்கும் தலை, விஷ வாசனைகளிலிருந்து அம்பிகையால் விடுவிக்கப்பட்ட ஜீவனின் இறுதித் தோற்றம்.\nவர, அபய முத்திரை, பக்தர்கள் வேண்டுவதை அளித்து அபயம் தருவது. ஆடை அணியாதவள் காளி. ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப் பட்டுள்ளது.\nஅஞ்ஞானம் விலகினால், ஜீவப்ரகாசம் புலனாகும் என்பதை, ஆடை இல்லாமலிருப்பது விளக்குகிறது.\nபராசக்தி சிரிக்கிறாள்; அட்டகாசமாகச் சிரிக்கிறாள். \"வாழ்வில் சிரித்திரு, துன்பம் கண்டு நடுங்காதே…’ என்கிறாள்.\nவாழ்வின் உல்லாசமே சிரிப்பாக மலர்கிறது. இப்படிப்பட்ட அம்பிகையை வழிபட்டு, அவள் அருளாலே சம்சாரமாகிய கடலை கடக்கலாம் என்கின்றனர்.\nகாளியை வழிபட, பலவித பூஜா முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இது தவிர, காளியின் அருள் பெற, அவளது நாமாவளிகளைச் சொன்னாலே போதும்.\nஸ்தோத்ர, அர்ச்சனைகளால் அவள் பிரீதியடைகிறாள். காளி கவசம், காளி கீலக ஸ்தோத்ரம் என்று பல ஸ்தோத்ரங்கள் உள்ளன.\nமுறையாக வழிபட்டால், காளியின் அருள் பெற்று, சகல பாக்கியங்களையும் பெறலாம். \"காளி… காளி…’ என்று பயந்து ஒதுங்கிப் போக வேண்டாம்.\nநன்மை செய்யத்தான் தெய்வங்கள் உள்ளன; யாரையும் கெடுப்பதற்கல்ல\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\n….என்ன செய்ய வேண்டும் அன்று \nஹேவிளம்பி ஆண்டு பலன்கள் 2017‍‍=18 ஆண்டு பொதுப் பல...\nவியாபாரம் செழிக்கவும், இன்டர்வியூ போன்றவற்றிற்கு ச...\nகிழமைகளும் அதற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் கிடைக்...\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட ...\nஎடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங...\nஅழகிய மனைவி, குழந்தைப் பேறு, தீர்க்காயுள் தரும் மல...\nசித்தர்கள் திருநீறு [வசிய விபூதி ] தயாரிக்கும் முறை\nதொட்ட காரியம் சிறப்படைய, பண வரவு பெருக, வியாபார போ...\nஎந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் ...\nபேய் பிசாசை அண்டவிடாமல், நல்ல பலனைத்தரும் வில்வமர ...\nஅனைவரையும் வாட்டி வதைக்கும கண்திருஷ்டி எளிதாக நீங்...\nசெல்லவம் பெருக, செல்வவளம் நிரந்தரமாக இருக்க, வீணான...\nபரிகார ஸ்தலங்கள் - விளக்கம்\nநவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்\nமகான்களின் ஜீவ சமாதியில் எந்தக் கிழமையில் வழிபட்டா...\nருத்ராட்சம்: அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்களும் அதற...\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \nவற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும்...\nவீண் வழக்கு, மற்றும் துர் தேவதைகளை விலகி ஓட\nநமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்ப...\nகாசி\" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலம்\nவாழை மரத்தின் ரகசிய மாந்திரீக முறைகள்\nவசீகரம்... சொந்த வீடு... செல்வம் சேர... சங்கடஹர சத...\nமார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி\nதுன்பங்கள் நீங்க சிவன் காயத்திரி மந்திரம்\nநன்மை செய்யும் காளி அம்மன்.....\nசங்கடங்கள் தீர்க்கும் சனி பிரதோஷம்\nகடலுக்குள் நவகிரகங்க���்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு\nநலம் தரும் வாஸ்து - ஜோதிட ரத்னா டாக்டர்.ஸ்ரீ குமா...\nமகாளய அமாவாசை - முழுமையான விளக்கம் - டாக்டர்.ஸ்ரீ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/105760/", "date_download": "2020-12-05T00:12:01Z", "digest": "sha1:HNLAKPTDRZIARWYZEAWWQEZQIK7XUVVP", "length": 10149, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கியூபா மக்களுக்கு 3ஜி நெட்வேர்க் சேவை : - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகியூபா மக்களுக்கு 3ஜி நெட்வேர்க் சேவை :\nகியூபா தனது நாட்டு மக்களுக்கு 3ஜி நெட்வேர்க் சேவையை வழங்க உள்ளது. இதுவரை அந்நாட்டில் அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கும் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது. எனினும் இந்த சேவையை அனைவரும் பெற முடியாத அளவுக்கு அதன் கட்டணம் உயர்வாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 600 எம்.பி டேட்டாவின் விலை 7 டொலர்கள் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.\nமக்கள் இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவே இதுவரை 3ஜி சேவையை வழங்காமல் அந்நாடு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாட்டு விடுதிகள் மற்றும் அரசால் நடத்தப்படும் மன்றங்களுக்கு மட்டுமே இணைய சேவை வழங்கப்பட்டு வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது\nTags3G network s 3ஜி நெட்வேர்க் சேவை cuba கியூபா மக்களுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமீரகத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர் உளவியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிப்பு\nமதிய உணவுத் திட்டம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்காத மாநிலங்களுக்கு அபராதம்..\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் ��ுலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:04:27Z", "digest": "sha1:FFZ4EMSZ5WOXCSLIR7XKMZTHFZA2KVZO", "length": 5496, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "வெள்ளளுர் |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nயமதர்மராஜன் என்ற பெயரைக் கேட்டாலே பலரும் பயப்படுவர் . ஆனால் உண்மையில் யமதர்மராஜா ; மிகவும் நல்லவர் . தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமையை பிழை இன்றி செய்ய நினைப்பவர் . மேலும் தர்மத்தை நிலை ......[Read More…]\nFebruary,22,12, —\t—\tஆலயம், மிகவும் நல்லவர், யமதர்மராஜர், யமதர்மராஜா, யமதர்மரின் பிள்ளை, யமன், யுதிஷ்டிரர், வெள்ளளுர்\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்ப��� பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nஎப்படி சகாதேவன் முக்காலத்தையும் அறிந� ...\nவீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழி� ...\nஅயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் – நமது தே ...\nகாஷ்மீர் ரூப பவானி தேவி\nஆழ்வார்குறுச்சி ஸ்ரீ சைலபதி- ஸ்ரீ பரம க ...\nசக்தி வாய்ந்த மகா காளீஸ்வரர் ஆலயம்\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/sampanthan", "date_download": "2020-12-04T23:27:55Z", "digest": "sha1:47ZCV2WRY2NEPBUJTFFZ35GNPH6WISXB", "length": 6580, "nlines": 92, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: sampanthan - eelanatham.net", "raw_content": "\nதிருமலைக்கூட்டத்தில் அரசாங்கத்தை காட்டிக்கொடுக்காத சம்பந்தன்\nவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான நிலைமைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் எனினும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை எனவும் சம்பந்தன் மழுப்பியுள்ளார்.\nஇணைப்பை பொறுத்தவரையில் முடிவு எடுப்பதற்கு சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் நாங்களும், முஸ்லிம் மக்களும் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரமுடியும் என நம்புவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.\nமுஸ்லிம்களுடனான உடன்பாட்டை காணாது இந்த விடயத்தை நிறைவேற்றுவது கடினம். அதேவேளை எங்களுடைய இணக்கப்பாடும், எங்களுடனான ஒற்றுமையும் இல்லாது அவர்களாலும் ஒரு தீர்வை பெற முடியாது. இதனால் இவ்விடயத்தில் இருதரப்பும் நன்கு ஆராய்ந்து சில விட்டுக்கொடுப்புக்களுடன் முடிவொன்றை எட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை காண்பதற்கு தாம் முயன்று வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியும் என எண்ணுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் புதிய அரச��யல் சீர்திருத்த யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான எந்தவிதமான திடகாத்திரமான முன்மொழிவுகளும் இல்லை என அரச தரப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/75", "date_download": "2020-12-05T00:30:49Z", "digest": "sha1:3EJMFMOHCB4WWMCRMIJJGWRXCRYK2FGV", "length": 4441, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆண்டாள்.pdf/75\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆண்டாள்.pdf/75 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆண்டாள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/trichy-aiadmk-meeting-clash-before-the-minister-complaint-to-the-police-397507.html", "date_download": "2020-12-05T00:26:07Z", "digest": "sha1:CKPGWKGABVV5Y2GNUCKONRZYHCDRX2UH", "length": 20441, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதவி கிடைக்காத கோபம்... அமைச்சர் முன்பு பறந்த சேர்கள்... தெறித்து ஓடிய அதிமுக தொண்டர்கள் | Trichy AIADMK meeting clash before the Minister Complaint to the police - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு முதல் மீனம் வரை யாருக்கு பலன்கள் பரிகாரங்கள்\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகொட்டி தீர்த்த கனமழை... நிரம்பிய ஏரிகள்.... வெள்ளக்காடான திருச்சி\nகொட்டும் மழையில் டமால் டுமீல்.. ஸ்வீட் சாப்பிட்டு ... திருச்சியை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது\nஎன்ன ஒரு அக்கிரமம்.. ஓடும்ரயிலில், மாற்று திறனாளியை அடித்து உதைத்த திமுக பிரமுகர்.. 6 பேர் மீது கேஸ்\nவேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்களே திருச்சி ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்யலாம்\nMovies உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி\nLifestyle இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணும்… இல்லன்னா சிரமப்படுவீங்க...\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்று���ா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபதவி கிடைக்காத கோபம்... அமைச்சர் முன்பு பறந்த சேர்கள்... தெறித்து ஓடிய அதிமுக தொண்டர்கள்\nதிருச்சி: ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் அமைதியாக கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென வந்த கும்பல் அடிதடி ரகளையில் ஈடுபட்டது. தொண்டர்கள் மீது நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபதவி கிடைக்காத கோபம்.. அமைச்சர் முன்பு பறந்த சேர்கள்... தெறித்து ஓடிய அதிமுக தொண்டர்கள் - சிசிடிவி காட்சி\nதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ரங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ உள்ளிடோர் கலந்து கொண்டனர்.\nகூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது. அப்போது மண்டபத்திற்குள் தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைமை என்ற மஞ்சள் நிற கொடியுடன் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் திடீரென மேடையை நோக்கி சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்ததோடு திடீரென அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து அடிக்க ஆரம்பித்தனர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓட்டம் பிடித்தனர்.\nஅடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி நாற்காலியை தூக்கி வீசினர். இதனால் நாற்காலிகள் அங்கும் இங்கும் பறந்தன. அங்கிருந்தவர்கள் அமைச்சரை பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர்.\nபரஞ்சோதியின் சகோதரர் அன்பரசு மீது தாக்கியதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் இரண்டு பெண் நிர்வாகி மீதும் தாக்கியதில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தகராறு செய்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.\nதகராறு ரகளைக்கு காரணம் என்னவென்று விசாரித்த போது, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் பதவியை மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது உறவினர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் தான் தகறாறு செய்தனர். மேலும் முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.\nஅதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறைக்கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடி ரகளை சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.\n3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - மருத்துவமனையில் சிகிச்சை\nஇந்த சம்பவம் தொடர்பாக பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் மேற்கொள்ளவிருந்த விமானத்தின் விமானிக்கு மாரடைப்பு.. விமானம் ரத்து\nசுற்றி வளைத்த போலீஸ்.. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அய்யாக்கண்ணு.. அதிரடி ஆக்ஷன்.. திருச்சியில்\n\"சாதி சண்டை\"க்கு காரணமே திமுகதான்.. காடுவெட்டி தியாகராஜனை விரட்டும் அதிமுக.. திகைப்பில் திருச்சி\nஅமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் இங்கு எடுபடாது... தமிழகம் தனித்துவமானது... ஜவாஹிருல்லா விமர்சனம்..\nவாவ்.. சினிமா பாணியில் சேஸிங்.. ஹீரோ போல் கார் மீது ஏறி லாரி திருடனுடன் சண்டையிட்ட மணப்பாறை போலீஸ்\nஅமித்ஷா வருகையால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. அதிமுகவுக்கு வார்னிங் கொடுத்த காதர்மொகிதீன்\n\"சாதி\".. வெடித்த காடுவெட்டி தியாகராஜனின் சர்ச்சை பேச்சு.. திருச்சியை மிரள வைத்த அதிமுக ஆர்ப்பாட்டம்\n\"சென்ட்டிமென்ட்\".. நேரு ஒரு ரூட்.. மகேஷ் இன்னொரு ரூட்.. தொடரும் சுணக்கம்.. திணறும் திமுக..\nதிருச்சி - தஞ்சாவூர் வழியாக மெயின் லைனில் மின்சார என்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கம்\nஅரசுப் பேருந்தை ஆட்டையை போட முயன்ற போதை ஆசாமி... 1 கி.மீ.துரத்திச் சென்று மடக்கிப் பிடிப்பு..\nவிடிய விடிய கொண்டாட்டம்.. கடைசியில் பெட்ரூமில் ஷாக் தந்த தம்பதி.. திருச்சியை கலங்கடிக்கும் சோகம்\nபோலாம் வா... பாகனின் கட்டளைக்கு காதை ஆட்டி பதில் சொல்லும் ஸ்ரீரங்கத்து ஆண்டாள் யானை\nசெம \"ஹஸ்கி\"... பேசி பேசியே ச��க்க வைத்த அனுசுயா.. \"மயங்கி\" விழுந்த மருதுபாண்டி.. அடப் பாவமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/jothidam/94784/", "date_download": "2020-12-05T00:00:17Z", "digest": "sha1:GCYOH4OU4TD3M5SFQV3QK4YNMDFZRVBV", "length": 16553, "nlines": 175, "source_domain": "thamilkural.net", "title": "இன்று எந்த ராசியினருக்கு பண மழை கொட்டப் போகின்றது! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சோதிடம் இன்று எந்த ராசியினருக்கு பண மழை கொட்டப் போகின்றது\nஇன்று எந்த ராசியினருக்கு பண மழை கொட்டப் போகின்றது\nமேஷம்:-மேஷ ராசிக்காரர்களே எதையும் தாங்கும் மன வலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிந்தனை திறன் பெருகும் நாள்.\nரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்னகவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உருவாகும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதை கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களிடம் அளவாக பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nகடகம்:- கடக ராசிக்காரர்களே மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்\nசிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது விற்பது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி:-கன்னி ராசிக்காரர்களே நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: -துலாம் ராசிக்காரர்களே பழைய சிக்கல்களுக்கு தீர்வுகாண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தில் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nதனுசு:- தனுசு ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்:-மகர ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்:- கும்ப ராசிக்காரர்களே குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில்அலட்சியம் வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களைஅனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமீனம்:-மீனம் ராசிக்காரர்களே அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மதிக்கபடுவீர்கள். புகழ் கௌரவும் கூடும் நாள்.\nPrevious articleநினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க மல்லாகம் நீதிமன்றம் மறுப்பு :சட்ட ஏற்பாடுகளை மீறினால் கைது செய்ய பணிப்பு\nNext articleசுமந்திரனும், ரணிலும் கல்முனை வடக்கு மக்களை ஏமாற்றினார்கள்:வியாழேந்திரன் குற்றச்சாட்டு\nஇன்றைய நாள்(04.12.2020) உங்களுக்கு எப்படி\nஇன்று(02.12.2020) சந்திராஷ்டமம் ஆட்டிப் படைக்கும் ராசிக்காரர் நீங்களா\nஇன்றைய நாள் (01.12.2020)உங்களுக்கு எப்படி\nதென்னமரவடி படுகொலையின் 36 வது நினைவு தினம் இன்று\nநவீன போர் முறைக்குள் உலகம் செய்மதி மூலமான தாக்குதலிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி மரணம்\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு\nதமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோற்று விட்டது – கஜேந்திரகுமார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/achievers/nothing-is-possible-1043.html", "date_download": "2020-12-04T23:39:56Z", "digest": "sha1:64E6IOELFQ43RKARXEOOV2RL6HPA7FT4", "length": 27789, "nlines": 167, "source_domain": "www.femina.in", "title": "எதுவும் சாத்தியமே! - Nothing is possible! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல��களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 7, 2019, 4:11 PM IST\nகருப்பை புற்றுநோயில் தப்பி பிழைத்தவரிடம் இருந்து, கருமுட்டைகளை வெற்றிகரமாக எடுத்து, ஐவிஎஃப் முறையில் கருத்தரிக்க செய்கின்றது, சென்னை ஜிஜி மருத்துவமனை. இந்த சாதனையை நம்மிடம் விளக்கி கூறுகிறார், டாக்டர் பிரியா செல்வராஜ். நேர்காணல் கயல்விழி அறிவாளன்\nசமீபத்திய சாதனையைப் பற்றி சொல்லுங்கள், கர்ப்பப்பை புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர், எப்படி அம்மாவாக ஆனார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி விளக்கமாக சொல்லுங்கள்\nஇந்த கேஸ், அறுவைசிகிச்சை தொழில்நுட்பம் மற்றும் ஆய்வக தொழில்நுட்பம் ஆகிய இரண்டு வெவ்வேறு வழிகளில் முதன் முதலாக செய்யப்படும் நடக்கும் நிகழ்வாக இருந்தது. விஷயத்தை சுருக்கமாக கூற வேண்டும் என்றால், அவருக்கு 26 வயது, 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. உள்ளூர் கைனகாலஜிஸ்ட்டிடம் அதிகப்படியான ரத்தப்போக்கிற்காக சோதிக்க சென்றபோது, எண்டோமெட்ரியல் (கருப்பை) கேன்சர் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன்பிறகு, லேக்ஷோர் மருத்துவமனையில் உள்ள டாக்டர் சித்ரதாராவுக்குப் பரிந்துரை செய்திருக் கின்றனர். இந்த டாக்டர் ஒரு அறுவைசிகிச்சை கட்டி நிபுணர். இளம்பெண்களுக்கு புற்றுநோய்கள் உள்ளதைக் கண்டுபிடிக்கும்போது, அது தங்களுடைய குழந்தைப் பிறப்பு திறனை இழக்க வைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், கூடுதல் துயரத்தைச் சேர்க்கிறது. அதனால் வாழ்க்கைத்தரமும் மிகவும் மோசமாக பாதிக்கப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 2016 இல் இந்த தம்பதி எங்களை அணுகினார்கள். அந்தப் பெண்ணுக்கு இப்போது 28 வயதாகிறது. கருப்பை இல்லாமல், வலதுபுற ஓவரி மட்டுமே தோலுக்கு அடியில் வயிற்றுப்பகுதியில் பாதுகாக்கப்பட்டிருக்கும் நிலையில் எங்களிடம் தீர்வுக்காக அணுகினார்கள். அந்த நேரத்தில், ஓவரியைப் பாதுகாப்பதற்கான காரணங்களில் முதன்மையானது, ஹார்மோன் செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக, மெனோபாஸ் ஏற்படுவதைத் தவிர்க்க, மேலும் ஒருவேளை இந்த ஓவரிக்கும் கேன்சர் பரவினால், அறுவை சிகிச்சை இல்லாமலே, அதை அகற்றி விட முடியும். இதில், ஓவரியின் கருவுறும் திறன் கண்டுகொள்ளப்படாமல் விடப்படும், இந்த இடத்தில் இருந்து முட்டைகளை ஒரு நிபுணர் எப்படி எடுப்பார் என்பதெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. அந்த நேரத்தில் வாடகைத்தாய் முறைகள் மிகவும் விவாதத்திற்குரியதாக மாறியிருந்தது, எனவே விஷயங்களை நடைமுறைப்படுத்தாமல் வைத்திருந்தோம்.இறுதியாக, ஒரு நாள் தோலுக்கு அடியில் இருந்து, முட்டைகளை வெற்றிகரமாக எடுத்தவுடன் அந்த முக்கியமான தருணம் நிகழ்ந்தது.\nஇதன் வெற்றி வீதம் என்னவாக இருந்தது ஜிஜி மருத்துவமனைக்கு இந்த தம்பதி வந்தபோது, நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையாக உணர்ந்தீர்கள்\nவரையறுக்கப்பட்ட, தெளிவாக தெரிந்த வெற்றி வீதங்கள் என்று எதுவுமில்லை, இந்த விஷயத்தைப் பற்றி மிகவும் குறைவான ஆய்வுகளே நடத்தப்பட்டிருந்தன. கிடைத்த கேஸ் ரிப்போர்ட்களிலும் கூட, எல்லாமே ஓவரி வயிற்றுக்குள் இருக்கும் நிலையை சார்ந்தே இருந்தன மற்றும் பெல்விஸுக்கு மேலே, லேப்ரோஸ்கோபி முறையில் முட்டையை வெளியே எடுக்கும் சிகிச்சை நடைமுறைகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், எங்களுடைய நடைமுறையில், வலது ஓவரியில் இருந்து முட்டைகள், தோல் வழியாக செலுத்தப்பட்ட ஊசியின் மூலமாக எடுக்கப்பட்டது. முதல்முறையாக அவர்கள் எங்களைப் பார்க்க வந்தபோது, மிகவும் ஆச்சர்யமடைந்தோம், அதே நேரத்தில், இது மிகவும் சவாலான கேஸ் என்பதையும் அறிந்து கொண்டோம், ஏனெனில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற வழிகாட்டுதல்களோ, முன்னுதாரணங்களோ எங்களுக்கு இல்லை. எனக்கு சவாலாகவும், கடினமாகவும் இருக்கக் கூடிய ஒரு கேஸ் இது என்று எனக்கு தெரிந்திருந்தது, அதேபோல, ஆன்காலஜி மற்றும் மகப்பேறு பாதுகாப்பு துறையில் நான் ஆர்வம் காட்டத் தொடங்கிய, இந்த 8 ஆண்டுகளில் எனக்கு கிடைத்த சவாலான கேஸ் என்பதையும் அறிந்திருந்தேன். மூன்றாவது முயற்சியில்தான் இது வெற்றிகரமாக முடிந்தது, மூன்றாவது முறை என்பது அந்தப் பெண்ணுக்கு கடைசி முயற்சியாகவும் இருந்ததால் கூடுதல் அழுத்தம் இருந்தது.\nஆண்களிலும் பெண்களிலும் கருத்தரிக்கும் விதத்தைப் பாதிக்கும்\nஎளிமையாக கூறுவது என்றால், வாழ்க்கைமுறையும் சுற்றுச் சூழலும்தான் காரணிகள். ஆரம்ப கட்ட பெல்விக் நோய்த் தொற்றுகள், சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள் (பிசிஓஎஸ்) போன்றவை முக்கியமான காரணங்களாகப் பார்க்கப��� படுகின்றன. ஆனால் இப்போது ஆண்களாலும் குழந்தைப் பேறின்மை அதிகரித்து உள்ளது, 40% என்ற அளவில் இப்போது இருக்கிறது. புகைப்பழக்கம் மற்றும் ஆல்கஹால் அருந்துதல் போன்றவை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, இனப்பெருக்க வயதையும் திறனையும் மிகவும் குறைத்து விடுகின்றன. மோசமான ஸ்பெர்ம் எண்ணிக்கை, பெண்களில் ஓவரிகளில் குறைபாடுகள், பிறவிக் குறைகள் போன்றவை இதற்கு முக்கியமான காரணங்களாகும். நாம் உண்ணும் உணவும், நாம் வாழும் வாழ்க்கைமுறையும், நமது குழந்தைப் பெற்றுக்கொள்ளும் திறனைத் தீர்மானிக்கின்றன. மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட உணவை அதிகமாக சாப்பிடுவது, உடனடி உணவுகள், குப்பை உணவுகள் போன்றவை குழந்தைப்பேறு திறனை பாதிப்பதோடு, புற்றுநோய்களையும் ஏற்படுத்தலாம்.\nகுழந்தைப் பேறின்மை- எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. நாம் மறக்கக் கூடாத தகவல்கள் என்னென்ன\nகுழந்தைப்பேறின்மை இப்போது அதிகரித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில், வெறும் 15 சதவீதம் என்பதில் இருந்து, இப்போது இருமடங்காக அதிகரித்து இருக்கிறது. மேலே கூறிய காரணிகளை கவனித்து, சரியான வயதில் இருப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அவர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வைக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் அழுத்தம் நிறைந்த வேலைகள் போன்றவை, பெண்களுக்கு திருமண வயதை தள்ளி வைத்திருக்கின்றன. இதனாலும் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் திறனும் குறைவடைகிறது\nதாய்மை என்பதே ஒரு கனவு என்ற நிலையில் இருந்த பல பெண்களுக்கு நீங்கள் தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறீர்கள். இப்போது உங்கள் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்\nமுதலில் தொடங்கியபோது, என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், இன்னும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறெதையும் நான் நினைக்கவில்லை. மகப்பேறு நிபுணர் அல்லது கைனகாலஜிஸ்ட் ஆக மாற வேண்டும் என்பது என்னுடைய முதல் விருப்பமாக இருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், இப்போது திரும்பி பார்க்கும்போது, இந்தப் பயணம் மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இதற்காக நான் எடுத்த முயற்சிகளும், சிரமங்களும் மிகவும் அர்த்தம் நிறைந்தவையாக தெரிகின்றன.\nநீங்கள் குறிப்பிட்டு சொல்ல விரும்பும் சில தனிப்பட்ட ��ாதனைகள் என்னென்ன\nஇதை 10 ஆண்டு சவால் என்று சொல்லலாம். ஒரு சினிமா நடிகர் ஆண்டுக்கு ஒருமுறை பெரிய ஹிட் தருவதைப் போல, மருத்துவ துறையில் சாதனைகள் புரிவது கடினம். இதற்காகக் கிடைக்கும் வாய்ப்புகளும் அடிக்கடி அமையாது. என்னை பொருத்தவரை, நாட்டில் முதல்முறையாக செய்யப்படும் ஒரு நடைமுறையே சவாலாக இருக்கும். இப்படி ஒரு டிரெண்டை அமைத்து விட்டால், மற்றவர்கள் அதைப் பின்பற்றி, இன்னும் சிறப்பாக மாற்ற முயற்சி செய்வார்கள். உறையவைத்த முட்டைகளைப் பயன்படுத்தி கருவுற செய்தது போன்ற நடைமுறைகளில் அவ்வாறுதான் நடந்தது, இப்போது பிரபலமான நடைமுறையாகி விட்டது. எம்பிரியோ சோதனைகள் மூலம் முதல் இரட்டையர்கள் பிறந்தது பிறகு, அந்த கான்செப்ட் பிரபலமானது. நாங்கள் மாற்றத்தை உருவாக்கி, ஒரு பாதையை உருவாக்கி விட்டால், அதுவே நமக்கு திருப்தியையும் சந்தோஷத்தையும் தரும்.\nதிடீரென்று நிறைய கருத்தரிப்பு கிளினிக்குகள் எல்லா இடங்களிலும் உருவாகத் தொடங்கியுள்ளன. மலட்டுத்தன்மை அச்சமூட்டும் அளவுக்கு வளர்ந்து வருகிறதா\nகருத்தரிப்பு மருத்துவம் ஒரு வகையில், சிறப்பு மருத்துவமாக மாறி விட்டது. எனவே, இந்தத் துறையில் சிறப்பு மருத்துவம் படித்தவர்கள், பிரத்யேக கிளினிக்குகளைத் தொடங்கியுள்ளனர். இது மலட்டுத்தன்மை அதிகரித்து இருப்பதுடன் இணையாக வளர்ந்திருக்கிறது என்றும் கருதலாம், ஒரு தகுதி வாய்ந்த நிபுணரிடம் சிகிச்சை பெறுவது நல்லதுதான். ஆனாலும், நம்பகத்தன்மை, சான்றளிப்பு முக்கியமானது. அது இல்லையென்றால், மோசமான நடைமுறைகளும், தேவையற்ற சிகிச்சை முறைகளும் நடைபெற வழி வகுக்கும்.\nஇதுபோன்ற உடல்நலக் கோளாறுகள் வராமல் தடுக்க, ஒருவர் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன\nமுன்பே கூறியது போன்ற, ஆரோக்கியமற்ற பழக்கங்களை கைவிட வேண்டும், அதைத் தவிர, எடை மேலாண்மை அதாவது சரியான எடையில் இருப்பது முக்கியமானது. இதற்கு நல்ல உடற்பயிற்சி, விளையாட்டு அல்லது செயல்பாடுகள் போன்றவை உதவக்கூடும். நல்ல உணவுப்பழக்கமும் முக்கியமானது. உடல் செயல்பாடு சரியான பாதையில் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள உடல்நல சோதனைகள் செய்து கொள்ள வேண்டும். மல்டி விட்டமின்கள், கால்சியம் போன்ற தேவைக்கேற்ற ஊட்டச்சத்து பொருட்களைச் சேர்த்துக் கொள்ள வேண்��ும்.\nஅடுத்த கட்டுரை : மனம் போல் மென்மை\nசென்னையைச் சேர்ந்த 10 வயது சமையல் சிறுமி வினுஷா\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஸ்டஃப்ட் சப்பாத்தி ரெசிபி வழங்குகிறார் கலர்ஸ் கிச்சன் சமையற்கலை நிபுணர் செஃப் ஸ்ரேயா அட்கா\nஉங்கள் முகம் பளிச்சிட சில டிப்ஸ்\nஇந்த தனித்துவமான 12 நாள் உணவுத் திருவிழாவுடன் தக்ஷின் தென்னிந்திய தெரு உணவை முன்னணியில் கொண்டு வருகிறது\nவரலாற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_871.html", "date_download": "2020-12-04T23:38:11Z", "digest": "sha1:K4T3LHDXRKP5OZ3FIQVSWUVILEK5CGLP", "length": 11471, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊரடங்கு தளர்வு பீசீஆர் முடிவுகளின் அடிப்படையில் அமையும் - இறுதித் தீர்மானம் வியாழக்கிழமை என்கிறார் அரசாங்க அதிபர் கருணாகரன் - News View", "raw_content": "\nHome உள்நாடு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊரடங்கு தளர்வு பீசீஆர் முடிவுகளின் அடிப்படையில் அமையும் - இறுதித் தீர்மானம் வியாழக்கிழமை என்கிறார் அரசாங்க அதிபர் கருணாகரன்\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊரடங்கு தளர்வு பீசீஆர் முடிவுகளின் அடிப்படையில் அமையும் - இறுதித் தீர்மானம் வியாழக்கிழமை என்கிறார் அரசாங்க அதிபர் கருணாகரன்\nமட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுவது நாளை அப்பகுதிகளில் மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பீசீஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே அமையுமென தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தெரிவத்தார்.\nகொரோனா தடுப்பு செயலணியின் ஐந்தாவது கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (16) மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.\nஇதன்போது இப்பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதனால் நாளை மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பீசீஆர் பரிசோதனைகளின் முடிவுகள் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை அதிகாலை பெறப்படும். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவித்தா��்.\nஇது தவிர கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் 55 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 8 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 6 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இருவரும், கிரான், வெல்லாவெளி, ஓட்டமாவடி, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 76 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.\nமேலும் இப்பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 2378 பேருக்காக 10ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளும், தொழில் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்தி 554 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுகளுமாக மொத்தம் 161 மில்லியன் ரூபா மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ளன.\nஇவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி மேஜர் தம்பிக பண்டார, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌபர், கோறளைப்பற்று பிரதேச செலாளர் திருமதி. சோபா ஜெயரன்ஜித், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அட்சுதன். மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே. குணராஜசேகரம் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்' : மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்க...\n அடக்கியவை மீள் எழும்புகிறது மறுபுறம் - தீர்வினை பெற்றுத்தர முன்வாருங்கள்\nஇலங்கைத் திருநாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்களில் கோவிட்-19 தாக்கத்தினால் மரணித்த சகோதரர்களின் ஜனாஸாக்களை எரிக்கக் கூடிய அவலநிலை...\nமுஸ்லிம் இனத்தவர் ஒருவர் பிக்கு ஒருவரை தாக்கியதாக கூறப்பட்ட விடயம் கட்டுக் கதை : மினுவாங்கொடை வன்முறையின் பின்னணியில் மதுமாதவவின் தொடர்பு \n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் என அறியப்படும் ஏப்ரல் 21 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை ...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/airbus-ready-to-phase-out-a380-if-fails-to-win-emirates-deal/", "date_download": "2020-12-04T23:54:45Z", "digest": "sha1:LZKZLIRD4C3OAIB5CRRLUBUJVW4QDRIH", "length": 14898, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "எமிரேட்ஸ் கைவிட்டால் ஏ380 ரக விமானத்துக்கு ஏர்பஸ் குட்பை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎமிரேட்ஸ் கைவிட்டால் ஏ380 ரக விமானத்துக்கு ஏர்பஸ் குட்பை\nஐரோப்பாவின் சர்வதேச அடையாளமாக விளங்கும் ஏர்பஸ் ரக விமானமான ஏ380 தயாரிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் சேவை தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளிலேயே இந்த விமானம் சரிவை சந்தித்துள்ளது.\nஇந்த விமானம் மீண்டும் புத்துயிர் பெற ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. அது எமிரேட்ஸ் ஒப்பந்தம் தான். எமிரேட்ஸ் ஒப்பந்தம் வெற்றிகரமாக முடியாவிட்டால் ஏர்பஸ் விமான நிறுவனம் ஏ380 ரக விமான தயாரிப்பக்கு மூடுவிழா காண்பது நிச்சயமாகியிவிடும். இந்த ரக விமானத்தின் தேவை குறைந்தது தான் தயாரிப்பு நிறுத்தப்படுவதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எமிரேட்ஸ் ஒப்பந்தத்தில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள் என்ற கேள்விக்கு எமிரேட்ஸ், ஏர்பஸ் தரப்பில் பதில் இல்லை. எனினும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தற்போத��ய விலையில் தயாரிப்பு செய்ய ஏர்பஸ்ஸூக்கு போதுமான ஆர்டர்கள் உள்ளது என்று ராய்டர்ஸ் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.\nஏ380 ரக விமானம் 11 பில்லியன் ஈரோ மதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. போயிங் 747 விமானத்துக்கு சவால் விடும் வகையில் 500 பேர் பயணம் செய்யும் திறன் கொண்டது ஏ 380. நான்கு என்ஜின்களை கொண்ட இந்த ரக விமானத்துக்கான தேவை குறைந்து, 2 என்ஜின்கள் கொண்ட விமானத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இருக்கைகளை நிரப்பவும், பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டது.\nஎமிரேட்ஸ், ஏ380 ரக விமானங்களை முழுமையாக நம்புகிறது. இது வரை 140 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து 100 விமானங்களை வாங்கியுள்ளது. கடந்த மாதம் துபாயில் நடந்த விமான கண்காட்சியில் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான 36 சூப்பர் ஜம்போ விமானங்களுக்கான புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்பட்டது.\nஎனினும் பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான அறிகுறி இல்லை என்றே தோன்றுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏர்பஸ் தொடர்ந்து விமான தயாரிப்பில் ஈடுபடும் என்ற உத்தரவாதத்தை எமிரேட்ஸ் எதிர்பார்க்கிறது.\nமேலும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏ380 ரக விமானங்கள் மீது ஆர்வமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக பல்கலைக்கழக தரவரிசையில் ‘No.1’ ஆக்ஸ்ஃபோர்டு மீண்டும் இந்திய பகுதிக்குள் சீனப் படை ஊடுருவல் விஜய் மல்லையாவுக்கு மூன்றாம் திருமணமா மீண்டும் இந்திய பகுதிக்குள் சீனப் படை ஊடுருவல் விஜய் மல்லையாவுக்கு மூன்றாம் திருமணமா \nPrevious 2030ம் ஆண்டில் பனி உறைவால் பிரிட்டனுக்கு ஆபத்து….ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nNext ஜெருசலேமில் ரெயில்நிலையத்துக்கு டிரம்ப் பெயர்…இஸ்ரேல் நன்றி கடன்\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/petrol-diesel-prices-also-went-down-by-just-1-paise/", "date_download": "2020-12-04T22:38:59Z", "digest": "sha1:Z5ZT3YVOOFLAVSNV6Z4CUHYK5UF4Q4D5", "length": 8651, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Petrol Diesel prices also went down by just 1 paise | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபெட்ரோல், டீசல் விலை இன்று 1 பைசா மட்டுமே குறைவு: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் விளக்கம்\nடில்லி: பெட்ரோல், டீசல் விலை இன்று 1 பைசா மட்டுமே குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது….\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n4 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/sathankulam-case-updates-5/", "date_download": "2020-12-04T22:55:54Z", "digest": "sha1:254FLZZEMJZA2PK67KIGFIMCUFJFAHPJ", "length": 9777, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "சாத்தாங்குளம் வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிஐ தகவல்! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் சாத்தாங்குளம் வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிஐ தகவல்\nசாத்தாங்குளம் வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிஐ தகவல்\nதந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.\nசாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்பேரில் கொலை வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. இதுவரை சாத்தான்குளம் காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது. சிறையில் தந்தை, மகன் இறந்தபோது, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ காவல்துறையினர் தங்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.\nசட்டத்திற்கு புறம்பாக கைது செய்தல், கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகியவற்றை குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிரிகள் யார் என்று குறிப்பிடப்படவில்லை. தற்போது வரை முழு ஆவணங்களையும் சிபிசிஐடி காவல்துறையிடம் இருந்து சிபிஐ பெறாத நிலையில் இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ இன்று அல்லது நாளை நேரில் பெற்றுவிட்டு உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஐயின் சிறப்பு குற்ற விசாரணைப்பிரிவின் 7 அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலம் தமிழகம் வந்து விசாரணையை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிபிஐயோ, சிபிசிஐடியோ கைது செய்யப்பட்டவர்களை கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள்ளாக உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஇதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு\n75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...\n3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்\nஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...\n4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstoday.net/page/2/", "date_download": "2020-12-04T23:10:23Z", "digest": "sha1:I7GNWWJR2LKXY63ZAXYVYP6SDPN6GYSA", "length": 2731, "nlines": 40, "source_domain": "tamilnewstoday.net", "title": "Tamil News Today - Page 2 of 13 - Tamil News Today", "raw_content": "\n உங்களுக்கு பிடித்த உணவு, லாக்டவுன் போது அதிகளவாக ஆர்டர் செய்யப்பட்டது\nஇந்தியாவின் கொரோனா வைரஸ் வழக்குகள் அரை மில்லியனைக் கடக்கின்றன\nகாஷ்மீர் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கானோர் வதிவிடத்தைப் பெறுவதால் மக்கள்தொகை மாற்றத்திற்கு அஞ்சுகின்றனர்\nகொடிய மோதலுக்கு முன்னர் சீனா தற்காப்புக் கலைஞர்களை எல்.ஐ.சி.க்கு அனுப்பியது: அறிக்கை\nஎல்லை தகராறுக்கு மத்தியில் 59 பெரும்பாலும் சீன பயன்பாடுகளை இந்தியா தடைசெய்தது\nஎண்ணெய் கிணறு தீப்பிடித்ததால் இழப்பீடு கோர இந்தியர்கள் அழைப்பு விடுக்கின்றனர்\n100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் இந்தியா வெள்ளத்தால் இடம்பெயர்ந்தனர்\nகுவைத் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை உயர்த்துவதைப் போல ஒரு மில்லியன் இந்தியர்கள் அச்சத்தில் உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966788/amp?ref=entity&keyword=bus%20stand", "date_download": "2020-12-04T22:48:05Z", "digest": "sha1:OVHZJ7XIZDVZ3KOLWUBNH4EQ3QPX72GH", "length": 13012, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்கால் பேருந்து நிலையத்தில் காட்சி பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன��மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்கால் பேருந்து நிலையத்தில் காட்சி பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்\nகாரைக்கால், நவ. 7: காரைக்கால் மாவட்ட பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்ட ஓராண்டில் காட்சிப்பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை சீரமைத்து தர வேண்டும் என பயணிகள் காத்திருக்கின்றனர். காரைக்கால் மாவட்ட பேருந்து நிலையத்தில் பெங்களூர், திருப்பதி, சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தொலைதூர வழித்தடங்களிலும் நாகூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட அண்டை மாவட்ட முக்கிய ஊர்களுக்கும் அதிகமான பயணிகள் பேருந்தில் தினசரி சென்றுவருகின்றனர்.அவ்வாறு சென்றுவரும் பயணிகளுக்கு நல்ல குடிநீர் உண்டு என்றால் இல்லையென்றே கூறவேண்டும். பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் 90 சதவீதம் பயணிகள், அங்கு உள்ள குடிநீர் என எழுதியுள்ள பைப்பில் தண்ணீரை குடித்து முகம் சுளித்து, பிறகு கடைகளில் விற்கும் மினரல் வாட்டரைதான் வாங்கி குடித்து செல்கின்றனர். மீதமுள்ள 10 சதவீதம் பயணிகள் வேறு வழ��யின்றி, நாற்றம் அடிக்கும் அந்த குடிநீரைதான் குடித்துவிட்டு நோயை இலவசமாக வாங்கிசெல்கின்றனர். பேருந்து நிலைய பயணிகளின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, ரோட்டரி கிளப் ஆப் சென்டேனியல் சங்கமானது, கடந்த ஏப்ரல் 2018 அன்றுசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தையும், தாய்மார்கள் அமுதூட்டும் அறையையும் அமைத்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து, அப்போதையகலெக்டர் கேசவனால் திறந்து வைக்கப்பட்டது.\nதிறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், அடிக்கடி பழுதாகிகடந்த டிசம்பர் 2018ல் முதல் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நின்று போனது. அதன் அருகில் சாதாரண நீருக்கான குழாயும் உள்ளது. மேற்கண்ட இரு குடிநீர் குழாய்களுக்கு மேலே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பெயர்பலகை இருப்பதால் பலர் சாதாரண குழாயில் வரும் நீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நினைத்து குடித்து ஏமாந்து போகின்றனர். எனவே செயல்படாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை உடனே பழுதுபார்த்து, பயணிகளுக்கு 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். வருவது மழைக்காலம் என்பதால் இது மிக அவசியம் என்பதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, பயணி ஒருவர் கூறுகையில், பேருந்து நிலையம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட குடிநீர் அமைப்பு இருக்கவேண்டும். காரைக்கால் பேருந்து நிலையத்தில் ஒரேயொரு குடிநீர் குழாய்தான் உள்ளது. அதுவும் சுத்திகரிக்கப்பப்ட்ட குடிநீர் என ஏமாற்றி சாதாரண குடிநீரை வைத்துள்ளனர். நகராட்சி தன்னால் பராமரிப்பு பணியை செய்யமுடியாவிட்டால், அதே ரோட்டரி கிளப் ஆப் சென்டேனியல் சங்கத்திடமோ அல்லது வேறு சமூக அமைப்பிடமோ வழங்கினால் அவர்கள் முழுமையான பராமரிப்பை செய்வார்கள் என்றார்.\nவடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை\nவிஏஓ அலுவலகத்தை பொக்லைன் இயந்திரத்தால் இடித்து சேதப்படுத்திய 3 பேர் அதிரடி கைது\nமேல்மலையனூர் அருகே சோகம் கார் விபத்தில் மாணவன் உள்பட 2 பேர் பரிதாப பலி\nகடலூர் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று\nவிழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம்\nபுதுவை கலெக்டருக்கு திடீர் மூச்சு திணறல் ஜிப்மர் கொரோனா வார்டில் அனுமதி\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை\nவில்லியனூர் அருகே தரமற்ற குடிநீர் விநியோகம் கண்டித்து கிராம மக்கள் மறியல் கொம்யூன் அதிகாரிகள் சமரசம்\nகடலூர், புதுவை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுதுவையில் புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு 45 வயது நபர் சிகிச்சை பலனின்றி பலி\n× RELATED முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/24/11-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-12-05T00:16:01Z", "digest": "sha1:NNPA2EDE4FHUK7M57KE7HRLP66GCGXC6", "length": 7193, "nlines": 92, "source_domain": "thamili.com", "title": "11 வயது சிறுமியின் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும் பரிதாபம்!! – Thamili.com", "raw_content": "\n11 வயது சிறுமியின் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும் பரிதாபம்\n11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் ப யந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தார்.\nதினமும் 2 அல்லது 3 முறை கண்களில் இருந்து இரத்தம் வழிவதாகவும் அப்படி வரும் போது இரண்டு நிமிடங்கள் வரை ரத்தம் கசிந்து வரும் எனவும் அவரது தாய் தெரிவித்தார். அந்த சமயத்தில் அந்த சிறுமி வ லி எதுவும் உணராதது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇதையடுத்து அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் குழு சிறுமியை க ண்காணித்தது. இதன் காரணம் என்ன என்பதை அறிய பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.\nபார்வை 20-க்கு 20 சரியாக இருந்தது. சி.டி ஸ்கேன்களிலும் எதுவும் தெரியவில்லை. கண்களில் இருந்து வரும் கண்ணீரின் செல்களை பரிசோதித்தபோது எல்லாம் இயல்பாக இருந்துள்ளது.\nஇதனால் மருத்துவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது சிறுமிக்கு ஹீமோலாக்ரியா (Haemolacria ) என்ற அரிதான நோய் என்று இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஹீமோலாக்ரியா பாக்டீரியாவின் வெண்படலம் மற்றும் ஹார்மோன்களுடன் தொடர்புடையது எனவும் இது ஒரு கட்டியின் அடையாளமாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் சிறுமிக்கு ஆபத்து ஏதும் இருப்பதாக மருத்துவர்கள் கூறவில்லை.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/groceries-were-delivered-to-the-families-of-the-students-of-the-cavalcar-forum/", "date_download": "2020-12-04T23:06:42Z", "digest": "sha1:XMWQPTUVUXL5BRE3M4F767ACF6KUNI4T", "length": 5007, "nlines": 116, "source_domain": "vnewstamil.com", "title": "காவல் சிரார் மன்றத்தின் மாணவர்களின் குடும்பத்திற்கு மளிகை பொருள் வழங்கப்பட்டது. - VNews Tamil", "raw_content": "\nHome ட்ரெண்டிங் காவல் சிரார் மன்றத்தின் மாணவர்களின் குடும்பத்திற்கு மளிகை பொருள் வழங்கப்பட்டது.\nகாவல் சிரார் மன்றத்தின் மாணவர்களின் குடும்பத்திற்கு மளிகை பொருள் வழங்கப்பட்டது.\nPrevious articleசிவா விஷ்ணு ஆலயம் மற்றும் ஐயப்பா சேவா சங்கம் ஒன்றிணைந்தது.\nNext articleஅன்றாட கூலி தொழிலார்கள் 2000 பேருக்கு தி.மு.க. உதவி\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nபுதிய மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao Govindrao Phule)\nஆலயம் அறிவோம் சுகமான வாழ்வு அருளும் சுகாசனப் பெருமாள் திருக்கோவில். திட்டக்குடி.\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப���படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nபுதிய மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/is-kandakadu-2nd-wave/", "date_download": "2020-12-04T23:03:19Z", "digest": "sha1:O6AV7E6TKSL5VLKOVJIJM7QGDCLFWQCU", "length": 20848, "nlines": 141, "source_domain": "www.akuranatoday.com", "title": "கந்தகாடு- இரண்டாவது அலையா? - Akurana Today", "raw_content": "\nநாட்டில் இப்போது தோன்றியிருப்பது கொரோனாவின் இரண்டாவது அலை அல்ல என்றே அரசாங்கம் கூறினாலும், இது முதலாவது அலையின் தொடர்ச்சியா என்பது பலருக்குச் சந்தேகமாகவே உள்ளது.\nஏனென்றால், கொரோனாவின் முதலாவது அலை கிட்டத்தட்ட ஓய்ந்து போகின்ற கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் தான், மீண்டும் தொற்று தீவிரமாகியிருக்கிறது.\nமுதல் அலையில் மிக மோசமாகச் சிக்கிப் போனது கடற்படை தான்.\nவெலிசற கடற்படைத் தளத்துக்குள் தோன்றிய தொற்று மையத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.\nவெலிசற கடற்படைத் தளத்துக்குள் சுகாதார அதிகாரிகளை அனுமதிக்காமல், தாங்களே அதனைக் கையாளுவதாக கடற்படையினர் எடுத்த முடிவு, பெரும் நெருக்கடியில் கொண்டு போய்ச் சேர்த்தது.\nகடைசியில் வேறு வழியின்றி, வெலிசற கடற்படை முகாமில் இருந்து பெரும்பாலான படையினர் வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே அங்கு தொற்று குறையத் தொடங்கியது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னரும் கூட, வடக்கில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கடற்படையினர் சிலருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்னமும் கடற்படையின் தொற்று வெடிப்பு முற்றாக அடங்கவில்லை.\nஎரிமலை வெடிப்புக்குப் பின்னர் அவ்வப்போது சாம்பல் வெளியேறுவது போன்று கடற்படையினர் மத்தியில் தொற்று குறைந்துள்ள போதும்- அவ்வப்போது தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.\nஒரு கட்டத்தில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடற்படையினராகவே இருந்தனர்.\nசுமார் 1000 கடற்படையினர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nகொரோனா தொற்று, கடற்படையினரை பொறுத்தவரையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. மூன்று மாதங்களுக்கும் மேலாக அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறது.\nஇது, கடற்படையின் நன்மதிப்பையும் கணிசமாகவே சரித்து விட்டது. இப்போதைய அலையில் சிக்கியிருப்பது இராணுவம்.\nஇலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகாடு புனர்வாழ்வு முகாமே, இப்போது பெரும் சிக்கலாக விடயமாக மாறியிருக்கிறது.\nசமூகத்தில் கொரோனா தொற்று கிட்டத்தட்ட முற்றாகவே இல்லாது போய் விட்டதாக கருதப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கந்தகாடு முகாமில் இருந்து சமூகத்துக்கு தொற்று கடத்தப்பட்டுக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை.\nகந்தகாடு முகாமில் கைதிகள் மத்தியில் பரவியுள்ள தொற்று பெரும் அச்சுறுத்தலுக்குரிய விடயமல்ல, கடற்படையினர் மத்தியில் ஏற்பட்ட தொற்றைக் கட்டுப்படுத்தியதை விட, இதனை இலகுவாக கையாளலாம் என்றே அதிகாரிகள் முதலில் நினைத்தனர்.\nஏனென்றால், கடற்படையினர் வெலிசற தளத்துக்குள் இருந்தாலும், அவர்கள் வெளியே நடமாடும் சுதந்திரம் இருந்தது.\nஆனால் கந்தகாடு முகாமில் இருந்தவர்களின் நிலை அவ்வாறில்லை. அந்த முகாமில் இருந்தவர்கள் புனர்வாழ்வுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள்.\nஅவர்களால் வெளியே செல்ல முடியாது. அவர்களை பார்வையிட வெளியே இருந்து யாரேனும் வந்தால் தவிர, வெறெந்த வழியிலும் அவர்களால் தொற்று வெளியே கடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை.\nபுனர்வாழ்வை முடித்துக் கொண்டு வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கைதி ஒருவர் மூலம் தான், கந்தகாடு என்ற எரிமலை பரவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற விடயமே சுகாதார அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது.\nஇலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 80 வீதத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை.\nஎனவே, எந்த அறிகுறிகளையும் உணராத- சுகதேகியாக தம்மைத் தாமே நம்பிக் கொண்டிருந்த தொற்றாளர்கள், சமூகத்துக்கு அதனைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nபுனர்வாழ்வு முகாம் நீதியமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இதனை நிர்வகிப்பது இராணுவத்தின் புனர்வாழ்வுப் பிரிவு தான்.\nஇங்கு தான் முன்னர் விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. பின்னர் இது போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சீர்திருத்தும் நிலையமாக மாற்றப்பட்டது.\nஇந்த கந்தகாடு முகாமில் பணியாற்றும், இராணுவ அதிகாரிகளே இந்த தொற்றை வெளியே சமூகத்துக���கு காவிச் சென்றிருக்கிறார்கள்.\nஅதனால் தான், முதல் அலையில் கடற்படையினரும் இப்போதைய அலையில் இராணுவத்தினரும் பழி காவிகளாக மாறியுள்ளனர்.\nபுனர்வாழ்வு முகாமில் ஆலோசகர்களாக, பணியாற்றும் இராணுவ அதிகாரிகள் விடுமுறையில் வெளியே சென்று திரும்பியிருக்கிறார்கள்.\nவிடுமுறையில் சென்ற போது அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளனர். பொது இடங்கள், பொது போக்குவரத்து வசதிகளையும் பயன்படுத்தியுள்ளனர்.\nஇதன் மூலம் கொரோனா தொற்று பலருக்கு காவிச் செல்லப்பட்டிருக்கிறது.\nஇதையடுத்தே, சுமார் 70 நாட்களாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அப்பால்- சமூகத்தில் கண்டறியப்படாத தொற்று, மீண்டும் உறுதிப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது.\nஇப்போது, தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு வெளியே, பல இடங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்கள் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.\nஎனினும், கந்தகாடு முகாமினதும், அதன் மூலம் சமூகத்திலும் பரவியுள்ள தொற்று நிலைமை குறித்தும், அரசாங்கம் கூடியளவுக்கு அடக்கி வாசிக்கவே முற்படுகிறது.\nமுதல்அலை தோற்றம் பெற்ற போது, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்குச் சட்டம் பெரிதும் உதவியது.\nஎங்கெல்லாம் தொற்று இருக்கிறது என்று சரியாக கண்டறியப்படாத நிலையில், முழு ஊரடங்கு தொற்றாளர்கள் புதிய இடங்களுக்குச் செல்வதை தடுத்தது. அது அடுத்தவருக்கு காவிச் செல்வதையும் குறைத்தது.\nமுடக்க நிலை என்பது சர்வதேச அளவில் முழுமையான வெற்றியை தரவில்லை. இலங்கையைப் போலவே தற்காலிக வெற்றியைத் தான் கொடுத்திருக்கிறது.\nஆனால் இந்தமுறை ஊரடங்குச்சட்டத்தை போடவோ, முடக்க நிலையை அறிவிக்கவோ அரசாங்கம் தயாராக இல்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nஇன்னும் இரண்டு வாரங்களில் நடக்கப் போகின்ற பொதுத் தேர்தலை எப்படியாவது நடத்தி முடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடு இதில் முதலாவது.\nஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாது.\nஇன்னொரு பக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கினால் அது அரசாங்கத்தின் தவறாக – தோல்வியாக அடையாளப்படுத்தப்படும் என்ற அச்சமும் உள்ளது.\nதேர்தல் சூழலில் இந்த இரண்டுமே அரசாங்கத்துக்கு பாதகமான வ��டயங்கள்.\nஇதனைக் கருத்தில் கொண்டு தான், அரசாங்கம் கொரோனாவின் இப்போதைய அலையை இரண்டாவது அலையாக ஒத்துக் கொள்ளத் தயங்குகிறது.\nஏற்கனவே ஒரு அலை அடித்து ஓய்ந்து விட்ட பின்னர் மிகப் பெரியளவானோர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதனை இரண்டாவது அலை என்பதில் என்ன தவறு\nஅரசாங்கம் தொற்று குறித்த தகவல்களை மறைக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.\nஅரசியல் நலன்களுக்காக கொரோனா பற்றிய விபரங்களை அரசாங்கம் வெளியிடாமல் தவிர்க்கிறது என்று உறுதியாக நம்புகின்றன எதிர்க்கட்சிகள்.\nதேர்தலில் பின்னடைவு வந்து விடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் இதனை மறைத்தால் ஆச்சரியமில்லை.\nஏனென்றால் கொரோனாவை வென்று விட்டதாக மார் தட்டியவர்கள்- இரண்டாவது போர் வெற்றியாக இதனை அடையாளப்படுத்தியவர்கள் – இப்போது தோல்வியடைந்து நிற்கிறார்கள்.\nஇதில் ஆச்சரியம் என்னவென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றவர்களே இப்போது தோல்வியைச் சந்தித்து நிற்கிறார்கள்.\nஇவர்களே இப்போது மக்கள் மத்தியில் அச்சத்துக்குரியவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.\nகந்தகாடு முகாம் மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மத்தியில் தோன்றியுள்ள தொற்றின் உண்மையான பரிமாணம் வெளிப்படாத வரை, அவர்களைப் பற்றிய பொய்ச் செய்திகள் தாராளமாகவே வந்து கொண்டிருக்கும்.\nஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழக்கின்றனரா மக்கள்\n‘மரணித்தவர்களை தகனம் செய்தல்’ – பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி\nமுஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் – பெண் MP க்களிடம் உருக்கமான கோரிக்கை\nகட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பிலான அறிவித்தல்\nசிக்கினார் கொரோனா தொற்றாளருடன் இருந்த வெளிநாட்டவர்\nரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது\nஇலங்கையில் 2 அங்குல புத்திர் சிலையின் மதிப்பு 600 கோடி – விசாரிக்கும் பொலிஸார்\n – ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு\nகுண்டுதாரியின் மனைவி ஸாறா ஜஸ்மின் பொலிஸ் பரிசோதகரான அபூபக்கருடன் வண்டியில் செல்வதைக் கண்கண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/781895/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-04T22:45:20Z", "digest": "sha1:QGGDD5DGX5L5VTWZBZR2APDUGEYXUAFJ", "length": 5455, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… உயர்நீதிநீதி மன்றம் புதிய உத்தரவு – மின்முரசு", "raw_content": "\nதர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… உயர்நீதிநீதி மன்றம் புதிய உத்தரவு\nதர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… உயர்நீதிநீதி மன்றம் புதிய உத்தரவு\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் உயர்நீதிநீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் தர்ஷன் மோசடி செய்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, இழிவுபடுத்தியதாகவும் கூறியிருந்தார்.\nஇதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்பிணை கேட்டு தர்ஷன் சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே, தனக்கு முன்பிணை வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்பிணை வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.\nகொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பு மருந்து: அமெரிக்காவின் அனுமதிக்கு விண்ணப்பித்து இருக்கும் பிஃபிசர்\nதலையில் ரத்த காயங்களுடன் சிலம்பரசன்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்\nமகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்\n2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் – மாடர்னா நிறுவனம் நம்பிக்��ை\nஅமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-12-04T23:34:56Z", "digest": "sha1:RJA65435EA442GZYF52CKOSEP22EJLLD", "length": 34059, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "மதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு – சீமான் கண்டனம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு – சீமான் கண்டனம்\nகடமையாற்ற வேண்டியவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியவர்களை மக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுவார்கள். மதக்கலவரம் ஏற்படுவதைத் தடுத்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது பெரும் தவறு – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் பிரகாசு என்பவர் தனிப்பட்ட விரோதம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டதை முன்வைத்து அதற்கு மதச்சாயம் பூசி, கலவரம் செய்ய முனைந்த இந்துத்துவக் கும்பலின் சதிச்செயலை முறியடித்த மாவட்டக்காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. சட்டம் ஒழுங்கைக் கட்டிக்காப்பதும், சாதி,மதம் என எதன்பொருட்டும் எவ்விதப்பூசலும், வன்முறையும் ஏற்படாதவண்ணம் தடுப்பதுமான தனது கடமையை திறன்பட செய்து முடித்த காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது வன்மையானக் கண்டனத்திற்குரியது.\nதமிழகச் சட்டமன்றத்தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் மக்களிடையே மதக்கலவரத்தை ஏற்படுத்துவதன் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு அவர்களிடையே வாக்குவேட்டையாடும் மதவெறிக்கும்பல் தமிழகத்திலும் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிற நிலையில், அருண் பிரகாசின் கொலையைக் காரணம் காட்டி அதற்குள் மதத்தைக் காரணியாக வைத்து கலவரப்பூமியாக மாற���ற முனையும் கொடுஞ்செயல் இராமநாதபுரம் காவல்துறையினரால் முடக்கப்பட்டு, மதநல்லிணக்கமும், சமூக ஒற்றுமையும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதனை சிறப்பாகச் செய்து முடித்தக் காவல்துறை அதிகாரியைப் பாராட்டாது பதவியிறக்கம் செய்திருப்பது மோசடித்தனமில்லையா அப்பா நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவார் என டிவிட்டரில் எச்.ராஜா மறைமுகமாகப் பதிவுசெய்ததும் அவர் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதும், மதச்சாயம் பூச வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் கருத்திட்டு, மதக்கலவரம் ஏற்படாது தடுத்த காவல்துறை அதிகாரி அவசர அவசரமாகப் பந்தாடப்படுவதும் சனநாயகத்துரோகமில்லையா அப்பா நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவார் என டிவிட்டரில் எச்.ராஜா மறைமுகமாகப் பதிவுசெய்ததும் அவர் உடனடியாகக் கைதுசெய்யப்படுவதும், மதச்சாயம் பூச வேண்டாம் என சமூக வலைத்தளத்தில் கருத்திட்டு, மதக்கலவரம் ஏற்படாது தடுத்த காவல்துறை அதிகாரி அவசர அவசரமாகப் பந்தாடப்படுவதும் சனநாயகத்துரோகமில்லையா எவ்வித அதிகாரத்திலும் இல்லாத எச்.ராஜாவுக்கு அரசு அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், ஆணைப் பிறப்பிப்பதற்கும் யார் உரிமை தந்தது எவ்வித அதிகாரத்திலும் இல்லாத எச்.ராஜாவுக்கு அரசு அதிகாரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், ஆணைப் பிறப்பிப்பதற்கும் யார் உரிமை தந்தது தமிழகத்தையும் நாங்கள்தான் ஆளுகிறோம் எனும் பொருளில் பாஜகவின் தேசியச்செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்யத் துணிவு எங்கிருந்து வந்தது தமிழகத்தையும் நாங்கள்தான் ஆளுகிறோம் எனும் பொருளில் பாஜகவின் தேசியச்செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் பதிவு செய்யத் துணிவு எங்கிருந்து வந்தது தமிழகத்தை உண்மையில் ஆள்வது யார் எடப்பாடி பழனிச்சாமியா தமிழகத்தை உண்மையில் ஆள்வது யார் எடப்பாடி பழனிச்சாமியா எச்.ராஜாவா எனும் கேள்விக்கு என்ன பதிலுண்டு மாநிலத் தன்னாட்சிக்கு முழக்கமிட்ட அறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்குகிற ஒரு கட்சி, தனது அரசாங்க அதிகாரிகள் மீதான தன்னாட்சியையே இழந்து நிற்பது வெட்கக்கேடானது.\nஅருண் பிரகாசு கொலைசெய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்கத் தனிப்பட்ட முன்விரோதமே காரணம் என்பது காவல்துறையின் விசாரணையில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டும், அதனை வைத்து அரசியல் செய்து, மதக்கலவரத்தை ஏற்படுத்தி சமூக அமைதியை குலைக்க முனையும் மதவெறியர்களையும், குண்டர்களையும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய தமிழக அரசு, நியாயத்தின் பக்கம் நின்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து மதவெறியர்களின் செயலுக்கு ஆதரவாய் நிற்பது மிகக்கீழானது. குஜராத்தில் இசுலாமியர்களை கொன்றொழித்த இந்துத்துவப்பயங்கரவாதிகளின் செயல்களை வேடிக்கை பார்த்த அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போல, மதக்கலவரங்களையும், கொலைகளையும் வேடிக்கைப் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டதா தமிழக அரசு குஜராத், உத்திரப்பிரதேசம் போலவும் தமிழகத்தை மதவெறியர்களின் கூடாரமாக, கலவரப்பூமியாக மாற்ற முனையும் ஆபத்தானப் போக்கிற்கு ஆதரவாய் நிற்கத் துணிந்துவிட்டதா எடப்பாடி பழனிச்சாமி அரசு குஜராத், உத்திரப்பிரதேசம் போலவும் தமிழகத்தை மதவெறியர்களின் கூடாரமாக, கலவரப்பூமியாக மாற்ற முனையும் ஆபத்தானப் போக்கிற்கு ஆதரவாய் நிற்கத் துணிந்துவிட்டதா எடப்பாடி பழனிச்சாமி அரசு சாத்தான்குளம் படுகொலைக்கு காரணமாகக் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காது அரசியல் நெருக்கடி வருகிறவரை அவர்களைக் காப்பாற்ற முயற்சியெடுத்த அதிமுக அரசு, இராமநாதபுரத்தில் நேர்மையோடு செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுத்திருப்பது அதிமுக அரசின் அப்பட்டமான மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது.\nஇராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மக்களின் உணர்வுகளை மதித்து, நியாயத்தின்படி நடந்த அவர் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், இக்கொலையை மையமாக வைத்து மதவெறிச்செயல்களில் ஈடுபடுவோர் மீது, மதத்துவேசக் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nPrevious articleமரக்கன்று நடும் விழா -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி\nNext articleஅரவக்குறிச்சி தொகுதி மாதாந்திர கலந்தாய்வுகூட்டம்\nவேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா\nபத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்��ும் பணி\nபத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும் பணி\nவேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்…\nபத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை த…\nபத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும…\nவிருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்\nஅம்பாசமுத்திரம் – சுவர் விளம்பரம் வரைதல்\nஇராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் வி…\nபெரியகுளம் தொகுதி – அவசர சிகிச்சைக்கு குருதி…\nபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்ப…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட்சி – தகவல்...\n[படங்கள் இணைப்பு]இலங்கையில் நடைபெற்ற பட விழாவை புறக்கணித்த அமிதாப் அவர்களுக்கு நன்றி தெரிவித்து –...\nபேரறிவாளன் கல்வி பாசறையின் சார்பாக மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வழங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/keyboard-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-12-05T00:30:56Z", "digest": "sha1:XAE5SNSJE4LDUOCCEHYMUYLFEMFDB7M7", "length": 8164, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nKeyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க\nKeyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க\nSpecial character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற special characters அடங்கியுள்ளது. இந்த special characters பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.\nமுதலில் இந்த http://copypastecharacter.com/ link-ல் click செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.\nஇதில் உங்களுக்கு தேவையான special character மீது click செய்தால் அந்த special character copy செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து special character அளவை பெரிது படுத்தி கொள்ளலாம்.\nமற்றும் special character-களை Html Code ஆகவும் copy செய்து கொள்ளலாம். இப்படி நூற்றுகணக்கான special characterகளையும் உங்கள் document பதிவிலோ உபயோகித்து கொள்ளலாம். இந்த தளம் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் தளம்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nPendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7166:2010-06-09-20-05-10&catid=326&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=239", "date_download": "2020-12-04T23:07:03Z", "digest": "sha1:RKTP2GOMHUSLLYEHZJUVQGUQPHDR5KDN", "length": 7192, "nlines": 13, "source_domain": "www.tamilcircle.net", "title": ". காட்டுவேட்டை : அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்!", "raw_content": "காட்டுவேட்டை : அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2010\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2010\nஇவர் பெயர் மாத்வி ஹுரே. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் சட்டிஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், சிங்கன் மடு கிராமத்தைச் சேர்ந்த இளம் விதவை. சட்டிஸ்கர் அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் ஒன்பதாவது மனுதாரராகக் கைநாட்டிட்டுள்ளார். \"மாத்வி ஹுரே என்றொரு மனுசியே கிடையாது. அவள் வெறும் கற்பனை; ஒருபோதும் இருந்தவள் இல்லை. மனுதாரர் ஒன்பது என்பது இல்லாத ஒருத்தியாகும்\" என்று ஏப்ரல் 19-ந் தேதி டெல்லி உச்சநீதி மன்றத்தின் முன்பு இந்தியத் தலைமை வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார்.\nஆனால், இரத்தமும் சதையும் உயிருமாகக் கைக் குழந்தையோடு ஐந்து மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் முன்னிலையில் டெல்லிக்கு வந்து வாக்குமூலம் அளித்த மாத்வி ஹுரேவின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்திய அரசின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது, \"டெகல்கா\" ஏடு.\n2009 அக்டோபர் இரண்டாவது வாரம். விவசாய வேலைகளை முடித்துக் கொண்டு தனது குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாத்வி தேவாவை சுட்டுக் கொன்றனர், மத்திய ரிசர்வ் போலீசுப் படையினர். சற்றுத் தொலைவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு, பார்க்கப் போன அவர் மனைவி மாத்வி ஹுரே அதிர்ச்சியில் உறைந்து போனார். போலீசார் மாத்வி தேவாவின் மிதிவண்டியை நொறுக்கிப் போட்டதையும், உடலைத் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததையும் சிங்கன் மடு கிராமவாசிகள் நேரில் கண்டிருக்கிறார்கள்.\n\"என் கணவர் ஒரு விவசாயி, நக்சல் அல்ல. அவரை ஏன் அவர்கள் கொன்றார்கள் கொலையாளிகளைத் தண்டித்தே ஆகவேண்டும்\" என்று ஆத்திரம் பொங்கக் கதறுகிறார், அந்த ஆதிவாசிப் பெண். அவரைப் போலவே 16 பேர் நீதி கோரி உச்சநீதி மன்றத்தின் படியேறியுள்ளனர்.\nஅவர்கள் \"காட்டுவேட்டை\" நடவடிக்கையின் கொடூரத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குப் பலியானவர்களின் உறவினர்கள், அக்கொடூரங்களுக்குச் சாட்சியமானவர்கள், கத்தியால் குத்தப்பட்ட பார்வையற்றவரின் ஒரு குடும்பம், மார்புகள் வெட்டி வீசப்பட்ட ஊனமுற்ற எழுபது வயதான ஒரு மூதாட்டி - இப்படிப்பட்டவர்கள் உச்சநீதி மன்றத்தை அணுகினர். அவர்கள் அனைவரையும் உச்சநீதி மன்றத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்களை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பின்னர் அரசு கைவிரித்து விட்டது. \"சட்டிஸ்கரில் என்ன நடக்கிறது நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம்\" என்று ஆத்திரம் பொங்கக் கூறினார், நீதிபதி சுதர்சன் ரெட்டி.\nசட்டிஸ்கரில் இத்தகைய கொடூர பயங்கரவாத அட்டூழியங்கள் புரிந்து வருவது மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் ராஜநாக (கோப்ரா) பிரிவு. இப்படையின் 76 பேரை கொன்றொழித்ததன் மூலம் உச்சநீதி மன்றம் வழங்காத நியாயமான தீர்ப்பையும் தண்டனையையும் அண்மையில் மாவோயிஸ்டுகள் வழங்கியுள்ளனர். இப்போது சோல்லுங்கள், 'தேசபக்தர்களே', எது நியாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepearldream.com/about/?amazonai-language=ta", "date_download": "2020-12-04T23:14:28Z", "digest": "sha1:2Q5VV7ZYYQLZOOQWBHH3JEQ2LX2CHVMT", "length": 4998, "nlines": 84, "source_domain": "www.thepearldream.com", "title": "About The Great DreamGalaxy Team And Advisory Board | DreamGalaxy Platform - Culturally Relevant Homeschool And Online Learning Programs For K12, HigherEd And Lifelong Learners", "raw_content": "\nஎங்கள் கதை எங்கள் மதிப்புகள் மற்றும் பார்வை தொடங்குகிறது வாழ்நாள் முழுவதும் கற்றல், அனுபவங்கள் மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சாரங்கள் மற்றும் எல்லைகள் முழுவதும் உண்மையான கதைசொல்லல் மூலம் மக்களையும் இடங்களையும் இணைப்பதே நமது நோக்கம்.\nஉலகம் முழுவதும் இருந்து உள்ளடக்கிய பலகலைக்கழக கல்விக் கதைகள் மற்றும் ஊடகம். கென்யாவுக்கு நைரோபிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் விமானி, இப்போது 1300 நகரங்களிலும் 150 நாடுகளிலும் உலகளவில்\nஒரு உலகளவில் மாறுபட்ட, அனுபவம் வாய்ந்த மற்றும் உள்ளீடான Dreamteam @itrustculture #TrustCulture. பேர்ல் ட்ரீம், இன்க். மற்றும் எங்கள் உலகளாவிய துணை நிறுவனங்கள் அல்லது துணை நிறுவனங்கள், நாங்கள் எங்கள் DreamGalமேடையில் பிளஸ் நம்பகமான பிராண்ட் நெட்வொர்க் மூலம் அச்சு, ஆடியோ, வீடியோ மற்றும் XR உள்ள செய்திகள் இருந்து உண்மையான பலகலாச்சார கல்வி ஊடக உலகளாவிய விநியோகம் மற்றும் உள்ளடக்கிய அணுகல் பற்றாக்குறை உரையாற்ற.\n20+ தொழில்நுட்பம் ஆண்டுகள் அனுபவம், ஆட்டோமேஷன் மற்றும் வணிக பிளஸ் 8 உலக ஆலோசகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/tag/hrithik/", "date_download": "2020-12-04T23:57:30Z", "digest": "sha1:LR45NEV2IKWL7KMLLRKR6B3TK67FPKBD", "length": 6845, "nlines": 146, "source_domain": "tamilnalithal.com", "title": "Hrithik Archives | Tamil Nalithal : Tamil nalithal | Breaking News | Tamil News | Cinema News | Kavithai | Political News | Trending News Tamil | Trending News | தமிழ் நாளிதழ்", "raw_content": "\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nIPL-ல் 100 கேட்சிகளை பிடித்து சாதனை படைத்த தோனி.\nIPL Cricket 2020: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை..\nஇன்று தமிழகத்தில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\n#IPL Cricket : டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு தேர்வு\nதமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..\nவிஜய்யின் நடனம் ஆச்சிரியத்தில்: ஹிருத்திக்\nஇந்தி பட உலகில் மிகச் சிறந்த நடிகர், சிறப்பாக நடனமாடக் கூடியவர் என பெயர் பெற்றவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்னை வந்திருந்தார். அவரை…\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\n10 வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.\nOct 6 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nViral Video : சிகரெட் எடுத்து வாயில் ஊதி பார்க்கும் நண்டு…\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு..\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nபிகினி உடையில் நடிகை அமலா பால்\nஎஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..\n10 நிமிஷத்துல இந்த டிபன் செஞ்சு பாருங்க..\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7161", "date_download": "2020-12-04T23:38:32Z", "digest": "sha1:SHJ4TU5Y5Y3C7TE2LPRUJSDHROCCP3NM", "length": 11294, "nlines": 274, "source_domain": "www.arusuvai.com", "title": "பாகற்காய் ஜூஸ்(சர்க்கரை வியாதிக்கு) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபெரிய பாகற்காய் - ஒன்று\nதண்ணீர் - 1 1/2 டம்ளர்\nஉப்பு - தேவையான அளவு\nஒரு பாகற்காய் எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி விட்டு வெந்நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.\nபிறகு அதை நன்கு பிழிந்து எடுத்து மிக்ஸியில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஹய் ஸ்பீடில் ஓட விட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும்.\nபத்து நிமிடம் கழித்து பார்த்தால் மேலே தண்ணீர் தெளிந்து நிற்கும். அதை மேலோடு வடித்து மூக்கை தம் பிடித்து கொண்டு குடித்து விடுங்கள்.\nஒரே மாதத்தில் உங்கள் சுகரின் அளவு நார்மலுக்கு வந்துவிடும்.\nஇப்போது சர்க்கரை வியாதியும் கண்டிப்பாக எல்லோருக்கும் வருகிறது. சில நேரம் கட்டுப் படுத்த முடியாமல் ரொம்ப அதிகமாக போய் விடும் இந்த மாதிரி நேரத்தில் ஒரு மாதம் தொடர்ந்து இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நார்மல் ஆகும். சர்க்கரை வியாதி அதிகமானவர்கள் என்று கிடையாது. கொஞ்சமாக இருப்பவரும் உணவில் பாகற்காயை சேர்த்து கொள்ளுங்கள்\nஸ்வீட் & சோர் பாகற்காய்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-05T00:12:35Z", "digest": "sha1:7AEXGCUJIKRXIDQGTGGZIZIURVTCG74G", "length": 10732, "nlines": 113, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கசானவித்து வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகசானவித்து வம்சம் (Ghaznavid dynasty) (பாரசீகம்: غزنویان ġaznaviyān) கசானவித்துகள் பாரசீக சமூகத்தைச் சேர்ந்தவர்கள். [5] துருக்கி இசுலாமிய மம்லூக் எனும் அடிமை வம்ச மக்களின் வழித்தோன்றல்களே கசானவித்துகள் ஆவார்.[6]. கசானவித்துகள் புகழின் உச்சத்தில் இருந்த போது, 977 முதல் 1186 முட��ய தற்கால, ஈரான், ஆப்கானித்தான், நடு ஆசியாவின் திரான்சாக்சியானா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை ஆண்டனர். [7][8][9]\nமொழி(கள்) பாரசீகம் (அலுவல் மற்றும் அரசவை மொழி[2]\n- 977–997 சபுக்திஜின் (முதல்)\n- 1160–1186 குஸ்ரௌ மாலிக்(இறுதி)\n- 998–1013 அபுல் ஹசன் இஸ்பரைனி (முதல்)\n- 12-ஆம் நூற்றாண்டு அபுல் மாலிக் நஸ்ருல்லா (இறுதி)\nவரலாற்றுக் காலம் மத்திய காலம்\nசமானித்து பேரரசில் படைத்தலைவராக இருந்த சபுக்திஜின் என்பவர், தற்கால ஆப்கானித்தானின் கசினி மாகாணத்தில், கிபி 977-இல் கசானவித்து வம்சத்தை நிறுவினார். [10] இவ்வம்சத்தினர் நடு ஆசியாவை சேர்ந்த மக்களாக இருந்த போதும், இவர்கள் பாரசீக மொழி, பண்பாடு மற்றும் நாகரீகங்களைப் பின்பற்றினர். இம்வம்ச மன்னர்களில் புகழ் பெற்றவர் கசினி முகமது ஆவார். இவ்வம்சத்தவர்களில் தலைநகரங்களாக கஜினி மற்றும் லாகூர் இருந்தது.\n1 கசானவித்து வம்ச ஆட்சியாளர்கள்\nகசினி முகமது - 998–1030\nமுதலாம் மசூத் - 1030–1041\nசிகாப் உத்தௌலா - 1041–1048\nகசினியின் அலி - 1048–1049\nஅப்துல் ரசீத் - 1049–1052\nமூன்றாம் மசூத் - 1099–1115\nஅர்ஸ்லான் இபின் மசூத் - 1116–1117\nகுஸ்ரௌ மாலிக் - 1160–1186\nமம்லூக்கிய மரபு (தில்லி) - 1206 - 1290\nஎகிப்தின் மம்லுக் சுல்தானகம் (1250–1517)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2020, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/10/22194346/1996446/American-Airlines-Reports-24-Bln-Loss-In-third-quarter.vpf", "date_download": "2020-12-05T00:19:42Z", "digest": "sha1:XLTEYBZPOXKINFF3TKXBF73XUCJHFDCH", "length": 16478, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்றாம் காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் இழப்பு - திணறும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் || American Airlines Reports $2.4 Bln Loss In third quarter", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூன்றாம் காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் இழப்பு - திணறும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்\nபதிவு: அக்டோபர் 22, 2020 19:43 IST\nஅமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.\nஅமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.\nசெலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன.\nஒரு சில விமான நிறுவனங்களுக்கு அந்நிறுவனத்தை சேர்ந்த நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. இதனால் விமான ஊழியர்களின் வேலை உறுதிபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், சில விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இயல்பான விமானப்போக்குவரத்து நடைபெறாததால் பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.\nஇந்நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்சும் கொரோனா காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நிறுவனம் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மூன்றாம் காலாண்டின் கணக்கு விவரங்களை வெளியிட்டது.\nஅதில், மூன்றாம் காலாண்டில் மட்டும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வருமானம் 73 சதவீகிதம் குறைந்துள்ளது. அதாவதும், இந்த காலாண்டில் மட்டும் 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இதுவரை 19 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 20 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது நீண்டகால விடுமுறையை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.\nமுன்னதாக, நிலைமையை சரிகட்ட 5.5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடனாக வழங்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nAmerican Airlines | அமெரிக்கன் ஏர்லைன்ஸ்\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\nமுதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஐதராபாத் மாநக��ாட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு- கலெக்டர் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\n2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் - மாடர்னா நிறுவனம் நம்பிக்கை\nஅமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்\nரஷ்யாவை விடாத கொரோனா - 24 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு\nலஞ்ச வழக்கில் முன்னாள் நிதிமந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி\nஅமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசி 3 மாதத்துக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் - ஆய்வில் தகவல்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/pachai-payaru-sundal-masala/", "date_download": "2020-12-04T22:39:06Z", "digest": "sha1:4TEUAWLXQY52TDHVUP4S2RZLQ2C6CSAX", "length": 13052, "nlines": 189, "source_domain": "neerodai.com", "title": "Pachai payaru sundal masala | பச்சை பயிறு பொரி கலவை", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nசமையல் / நலம் வாழ\nபச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nஇனி வருவது பண்டிகை காலம். பலர் தங்கள் இல்லங்களில் கொலு வைப்பர். அத்தகைய தருணம் விருந்தினர்கள், அக்கம் பக்கத்தினர்,நண்பர்கள் என அனைவரையும் அழைத்து தெய்வங்களுக்கு நெய்வேதியம் செய்து வந்தவர் மனமும் வயிறும் குளிரும்படி விருந்தோம்பல் செய்து பரிசு வழங்கி மகிழ்வர். அத்தகையோருக்கு ஒரு எளிய சத்தான ஒரு உணவு. உணவு என்று சொல்வதை விட புரதம் நிறைந்த நொறுக்குத் தீனீ – pachai payaru sundal masala\nபச்சைப் பயறு – அரை கிலோ\nநிலக்கடலை – 200கிராம் (வேகவைத்தது)\nபொரி – அரை லிட்டர்\nஅப்பளம் – 5 (பொரிந்தது)\nகொத்து மல்லி – தேவைக்கு ஏற்ப\nபச்சைப் பயறை ஊற வைத்து கல் நீக்கி,துணியில் கட்டி முளைக்க விடவும். முளை விட்ட பயறை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது உலர விடவும். நிலக்கடலைப் பருப்பை வேக வைத்து பச்சைப் பயறுடன் சேர்க்கவும். தக்காளிப் பழங்களை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும். தேவைககேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு பொரியை மேலே தூவவும் – pachai payaru sundal masala.\nபொரித்து வைத்துள்ள அப்பளங்களை பெரிய துண்டுகளாக உடைத்து கலவையில் சேர்க்கவும். கொத்து மல்லியை சேர்த்து கலவையை அலங்கரிக்கவும். வண்ணமயான சத்து நிறைந்த பச்சைப்பயறு பொரி அப்பளக் கலவை தயார். தேவைப் பட்டால் எலுமிச்சை பிழிந்து விடவும்.\nபயறு மற்றும் கடலை (புரதம்)\nபொரி- அரிசி என்பதால் (ஹார்போ ஹடை்ரேட்ஸ்)\nஅப்பளம் – உளுந்நு என்பதால் புரதம்.\nஎளிமையான எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஒரு தீனி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.\nஅல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்\nசிறுவர் சிறுமியர் கூட அவர்களே செய்து ரசிக்கலாம்\nஅருமையான ஆரோக்கியமான ரெஸிபி .. வாழ்த்துகள்\nஅருமை…நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு..\nஅன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள் பல\nNext story திருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்\nPrevious story என் மின்மினி (கதை பாகம் – 26)\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nஉளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்\nஎன் மின்மினி (கதை பாகம் – 31)\nஅதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைக��் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nகவிதைகள் அருமை.. வாழ்த்துக்கள் 💐💐\nமுத்தாய் மூன்று கவிதைகள்.. அருமையான படைப்புகள்.. கவிகளுக்கு வாழ்த்துக்கள் ..\nஇடம்பெற்ற கவிதைகள் அழகு. வாழ்த்துக்கள் கவிஞர்களே.\nமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அகத்தியர் பற்றிய தகவல்கள் நன்றி\nநெல்லை ஸ்பெஷல் உளுந்து சாதத்திற்கு கூழ்வற்றலும், வெங்காய வடகமும் பொரிக்கலாம்.\nஅகத்திய மாமுனி பற்றிய அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.அருமையான பதிவிற்கு நன்றி\nவாழ்க வளமுடன். சித்தர் வாசம் சிறப்பு...\nஅருமையான கருத்துகள்... மிக ஆர்வமுடன் மேலும் தெரிந்துகொள்ள\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on கவிதைகள் தொகுப்பு 27\nதி.வள்ளி on கவிதைகள் தொகுப்பு 27\nபொய்யாமொழி on கவிதைகள் தொகுப்பு 27\nRajakumari on அகத்தியர் சித்தர்\nஎன்.கோமதி on உளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/special/10/126763", "date_download": "2020-12-05T00:12:24Z", "digest": "sha1:LUT2V52DDYCQXVUGYEH62VPJL4VURGFL", "length": 5172, "nlines": 90, "source_domain": "video.lankasri.com", "title": "Master பிரமாண்ட Heroine Contest... அச்சு அசலாக Mersal Nithya Menen -ஆக மாறிய பெண்...! - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஇந்த 4 வருடத்தில் பிக்பாஸின் ஹீரோக்கள், ஸிரோக்கள் ஒரு சிறப்பு பார்வை\nBigg Boss சோம் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.. அவரே கூறி கண்ணீர் விட்ட நிகழ்வு | Som shekar\nஎனக்கு தெரியும் யாரு TITLE WINNERனு- பிக்பாஸ் சம்யுக்தா ஓபன் டாக்\nநான் ஹீரோ material இல்லனு எனக்கே தெரியும்- மனோஜ் பாரதிராஜா\nதயவு செய்து சம்யுக்தாவை வெறுக்காதீர்கள்.. விஜய் டிவி பாவனா உருக்கம்\nசினிமாவில் ஹீரோயின்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா.. இளம் நடிகை ஏற்படுத்திய பரபரப்பு\nமீண்டும் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள், என்ன நடந்தது\nகாவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா , ரசிகர்கள் ஷாக்\nCelebrity-னா செருப்ப கழட்டி அடிப்பேன் | Prank-கில் கடுப்பான Pugazh- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக்\n ஜனனி செம்ம ஜாலி பேட்டி\nஇந்த 4 வருட��்தில் பிக்பாஸின் ஹீரோக்கள், ஸிரோக்கள் ஒரு சிறப்பு பார்வை\nBigg Boss சோம் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.. அவரே கூறி கண்ணீர் விட்ட நிகழ்வு | Som shekar\nஎனக்கு தெரியும் யாரு TITLE WINNERனு- பிக்பாஸ் சம்யுக்தா ஓபன் டாக்\nநான் ஹீரோ material இல்லனு எனக்கே தெரியும்- மனோஜ் பாரதிராஜா\nதயவு செய்து சம்யுக்தாவை வெறுக்காதீர்கள்.. விஜய் டிவி பாவனா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2020/nov/22/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82578-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-3508922.html", "date_download": "2020-12-04T23:44:29Z", "digest": "sha1:TNXIYHGOCYXSFBM5BE3LDZUJFDQN6JHF", "length": 9230, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போன்பே, ஸொடக்சோ நிறுவனங்களுக்கு ரூ.5.78 கோடி அபராதம்: ரிசா்வ் வங்கி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nபோன்பே, ஸொடக்சோ நிறுவனங்களுக்கு ரூ.5.78 கோடி அபராதம்: ரிசா்வ் வங்கி\nவிதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக போன்பே, ஸொடக்சோ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு ரிசா்வ் வங்கி ரூ.5.78 அபராதம் விதித்துள்ளது.\nஇதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:\nபேமண்ட் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007 பிரிவு 30-இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணங்களுக்காக ஆறு நிறுவனங்களுக்கு ரூ.5.78 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதில், பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தவிா்த்து ஏனைய ஐந்து நிறுவனங்களும் வங்கி சாரா பிரீபெய்டு பேமண்ட் சேவையை வழங்கி வருபவை.\nஅதன்படி, ஸொடக்சோ எஸ்விசி இந்தியா, முத்தூட் வெகிக்கிள் அண்ட் அசட் பைனான்ஸ், கியூவிக்சில்வா் சொல்யூஷன்ஸ், போன்பே, டெல்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, ஸொடக்சோ நிறுவனத்துக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/10/07093135/1952704/uvari-suyambulinga-swamy.vpf", "date_download": "2020-12-05T00:00:32Z", "digest": "sha1:XRDL7O7TKYP3BPNNJKIWNDBOHXOWAKEH", "length": 17941, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் தீர்க்கும் சுயம்புலிங்க சுவாமி || uvari suyambulinga swamy", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் தீர்க்கும் சுயம்புலிங்க சுவாமி\nபதிவு: அக்டோபர் 07, 2020 09:31 IST\nஅமாவாசை நாட்களில் கடலில் நீராடி, சுயம்புலிங்க சுவாமி சன்னிதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.\nசுயம்புலிங்க சுவாமி கோவில், சுயம்புலிங்க சுவாமி\nஅமாவாசை நாட்களில் கடலில் நீராடி, சுயம்புலிங்க சுவாமி சன்னிதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.\nதமிழகத்தின் தென்கோடியில் உவரி என்ற திருத்தலத்தில் சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் முன்காலத்தில் ‘பெரியசுவாமி கோவில்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து சிவலிங்கங்களும் ஆவுடையுடன் கூடியே இருக்கும். அதுவே ‘அம்மை அப்பன்’ தத்துவம். ஆனால் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவருக்கு ஆவுடையார் பாகம் இல்லை.\nஆலயத்தின் வெளியில் தென்மேற்கில் கன்னி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் கடலிலும், பின்னர�� ஆலய எதிரில் உள்ள தெப்ப குளத்திலும் நீராடி, கன்னி விநாயகரை வழிபட வேண்டும். அதன்பிறகே மூலவரான சுயம்புலிங்க சுவாமியின் கருவறைக்குள் நுழைய வேண்டும்.\nஇங்கு ஈசனின் சன்னிதியில் சந்தனமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதுவும் சுயம்புலிங்க சுவாமியின் சிரசில் சாற்றிய சந்தனமே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. இந்த சந்தன பிரசாதத்தை தொடர்ந்து இங்கு ஆலயத்தில் தங்கி இருந்து 48 நாட்கள் கடலில் நீராடி, முறைப்படி ஈசனை வழிபட்டு, கருவறை தீபத்தில் நெய் சேர்த்து, அங்கு பிரசாதமாக தரப்படும் சந்தனத்தை வாங்கி உண்டு வந்தால் தீராத நாட்பட்ட நோய்களும் குணமாவதாக கூறுகிறார்கள்.\nஅமாவாசை நாட்களில் கடலில் நீராடி, சுயம்புலிங்க சுவாமி சன்னிதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும் என்கிறார்கள். பலருக்கு இக்காலத்தில் தங்கள் குலதெய்வம் யாரென்று தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் சுயம்புலிங்க சுவாமிக்கு மாவிளக்கு ஏற்றி சுயம்புலிங்க சுவாமியை தங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். அதுமுதல் அக்குடும்பத்திற்கு குலதெய்வமாக சுயம்புலிங்க சுவாமி அருள்பாலிப்பதுடன் குடும்பத்தினரின் நல்வாழ்விற்கு துணை நிற்பார் என்கிறார்கள்.\nஉவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருச்செந்தூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\nமுதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு- கலெக்டர் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nஇல்லறத்தை இனிமையாக்கும��� பிருந்தாவன துவாதசி விரதம்\nமெய்யறிவை வழங்கும் ‘சோலைமலை’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்\nசபரிமலைக்கு கூடுதலாக 1000 பேர் வர அனுமதி வழங்கிய போதிலும் குறைந்த அளவே பக்தர்கள் வருகை\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்\nசிதம்பரம் நடராஜ பெருமானை போற்றும் ஸ்லோகம்\nதிருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்\nதிருமண தடை, தீராத பிரச்சனைகளை தீர்க்கும் ஞான செல்வ சக்தி முனியப்பன்\nசனிதோஷம் நீங்க வழிபட வேண்டிய பரிகார தலங்கள்\nபுதன் பரிகாரத் தலம்... குழந்தை பாக்கியம் தரும் திருவெண்காடு\nகல்வி தோஷம் நீக்கும் தாடிக்கொம்பு ஹயக்ரீவர்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-puthahalayam/edhu-nagarigam-10014150", "date_download": "2020-12-04T23:40:49Z", "digest": "sha1:AI3VEBGAHB5X3OL7WSIPMIVJ7DWOKUX7", "length": 5470, "nlines": 135, "source_domain": "www.panuval.com", "title": "எது நாகரிகம்? - மக்சீம் கார்க்கி - தமிழ் புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nBook Title எது நாகரிகம்\nதாய் - பாரதி புத்தகாலயம்\nதாய்சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சில் கனல் ��ூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இந்நாவலில் தீட்டியிருக்கிறார்...\nபடிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ர்ஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளி..\n1906 இல் ரஷ்ய மொழியில் வெளிவந்த இந்த நாவல், உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பு நடந்த 1905 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் காலத்தில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ரஷ்ய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் தந்தையை இழந்த பாவெல் என்ற இளைஞன், புரட்சிகர சித்தாந்தத்தை ஏ..\nஅகிலன் சிறுகதைகள் (இரு தொகுதிகள்)\nஆத்மாவின் ராகங்கள் (தமிழ் புத்தகாலயம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/04/07/modi-nirma/", "date_download": "2020-12-04T23:08:07Z", "digest": "sha1:UD4P3XRMWY56M4HAM2Y2R5SVNCPKHAHR", "length": 38358, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்த���ம் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை ���ளைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி \nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கட்சிகள்பா.ஜ.கபுதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்\nமுதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி \nநாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர். இந்துவெறி பயங்கரவாத மோடியின் கட்சியைச் சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களும், மோடி அரசுக்கு எதிராக உழைக்கும் மக்களுடன் இணைந்து போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.\nகுஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மாகுவா பகுதியில், பிரபல சோப்புக் கம்பெனியான நிர்மா நிறுவனம், சிமெண்ட் ஆலை நிறுவுவதையும் சுண்ணாம்புக் கல் தோண்டுவதற்காக விளைநிலங்களைப் பறிப்பதையும் எதிர்த்து அப்பகுதிவாழ் விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.\nசோப்பு மட்டுமின்றி பல்கலைக்கழகம், தனியார் மின்நிலையம் என விரிவடைந்துள்ள மிகப் பெரிய ஏகபோக நிர்மா நிறுவனத்துக்கு, சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். இங்கு வெங்காயமும் தென்னையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.\nஇப்பகுதியிலுள்ள பஞ்சாலை, வெங்காயப் பதப்படுத்தும் ஆலை முதலானவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். விவசாயம் சார்ந்த சிறுதொழில் நிறுவனங்களில் 3000-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில் உருவான சிறிய நீர்த்தேக்கங்கள் மூலம், இப்பகுதியில் உப்புநீர் பரவாமல் தடுத்து விவசாயம் செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் நாசமாக்கும் வகையில் நிர்மா திட்டம் அமைந்துள்ளது. மேலும், சிமெண்ட் ஆலையால் 50,000 விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படும். சுற்றுச் சூழல் நாசமாகும். அதேசமயம், நிர்மா உருவாக்கும் ஆலையால் ஏறத்தாழ 500 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.\nஅரசின் கொள்கை முடிவை எதிர்த்தும், நிர்மா நிறுவனத்தின் குண்டர்களையும் போலீசையும் எதிர்த்தும் விடாப்பிடியாக விவசாயிகள் போராடியதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைச் செயலரான ஷீலத் தலைமையிலான குழுவை அமைத்து, மக்களின் புகார்களைப் பரிசீலித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் போவதாக மோடி அரசு நாடகமாடியது. அதற்கேற்ப இந்தக் குழு, பாதிக்கப்படும் மக்களையோ, அல்லது இந்தப் பகுதியையோ பார்வையிடாமலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.\nவிவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து, கடந்த டிசம்பர் 13-ஆம் நாளன்று விவசாயிகள் வன்கார் எனும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானித்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த இப்பகுதியின் எம்.எல்.ஏ. கனுபாய் கல்சாரியா, மூத்த காந்தியவாதியான சுனிபாய் வைத்யா ஆகியோர் போலீசாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். உள்ளூர் விவசாயத் தலைவர்களை நிர்மா நிறுவனத்தின் அடியாட்கள் தாக்கினர். கூட்டத்துக்கு வந்த விவசாயிகளை போலீசார் அடித்து விரட்டினர்.\nகடந்த பிப்ரவரி 20-ஆம் தேதியன்று, நிர்மா நிறுவனத்தின் சிமெண்ட் ஆலைத் திட்டத்துக்கு எதிராக அமைதியாக ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீது போலீசு தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியது. பொய்வழக்கு சோடிக்கப்பட்டு முன்னணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதற்கு அடுத்த நாளில் தோலியா கிராமத்துக்குச் செல்லும் வழியில் எம்.எல்.ஏ. கனுபாய் கல்சாரியாவும் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டனர். அவர்களது வாகனங்கள் நாசமாக்கப்பட்டன.\nஅரசின் ஆதரவோடு தொடர்ந்து இத்தகைய தாக்குதல்கள் நடப்பதால், இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி பொதுக் கருத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, இப்பகுதி விவசாயிகள் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று, அ���மதாபாத்தில் காந்தி உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்திநகர் நோக்கி பெருந்திரளாக ஊர்வலம் நடத்தி, அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காகத் திரண்டனர். இந்த மனுவில் பாதிக்கப்படும் விவசாயிகள் 11,111 பேர் தமது இரத்தத்தால் கையெழுத்திட்டுள்ளனர்.\nபெண்கள்-குழந்தைகள் என்றுகூடப் பாராமல், ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்திய போலீசார், 5,500-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மூத்த காந்தியவாதியான சுனிபாய் வைத்யா, இப்பகுதியின் பா.ஜ.க.எம்.எல்.ஏ.வான கனுபாய் கல்சாரியா, முன்னாள் பா.ஜ.க. நிதியமைச்சரான சனத்பாய் மேத்தா, சமூக சேவகி இலாபென் பதக், மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் ஷா ஆகியோர் உள்பட பல பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிவசாயிகள் தமது வாழ்வுரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருவதால், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உள்ளூர் பா.ஜ.க.வினரும் இந்த நியாயமான போராட்டத்தை ஆதரிக்கின்றனர். பயங்கரவாத மோடி அரசோ, இந்த வட்டாரத்தில் மக்களிடமிருந்து – அதாவது, பெரும்பான்மை இந்துக்களிடமிருந்து முற்றாகத் தனிமைப்பட்டு நிற்கிறது.\nதமது கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக விவசாயிகளோடு சேர்ந்து பா.ஜ.க.வினர் போராடிய போதிலும், அக்கட்சித் தலைமை அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. பிற பகுதியிலுள்ள பா.ஜ.க.வினரும் இப்போராட்டத்தை எதிர்க்க முன்வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்த போது, “குஜராத்தை விற்பனை செய்வதை நிறுத்துங்கள்” என்று எச்சரித்த உயர்நீதி மன்ற நீதிபதி, இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.\nசட்டிஸ்கரின் தண்டேவாடா, மே.வங்கத்தின் லால்கார், மகாராஷ்டிராவின் ஜெய்தாப்பூர், ஒரிசாவின் நாராயணப்பட்னா போலவே இன்று குஜராத்தின் மாகுவா மாறியுள்ளது. போராடும் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. எந்த ஓட்டுக் கட்சியானாலும் எந்த மாநிலமானாலும் இவற்றில் எந்த வேறுபாடும் இல்லை. மக்களின் வாழ்வுரிமையை விட முதலாளிகளின் சூறைாடல்தான் ‘வளர்ச்சி’க்கு முக்கியமானது என்பதுதான் அனைத்து ஓட்டுக் கட்சிகளின் ஒரே கொள்கையாகிவிட்டது.\nடாடாவின் நானோ கார் தொழிற்சாலை தொடங்க தாராள சலுகைகளை அள்ளிக் கொடுத்து, தொழில் ‘வளர்ச்சி’யில் குஜராத் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகக் காட்டிக் கொண்ட மோடி அரசு, இப்போது தமது மாநில மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து, அத்தகைய ‘வளர்ச்சி’யை அடக்குமுறை மூலம் சாதிக்கக் கிளம்பியிருக்கிறது. இந்துத்துவ ஆட்சி என்றால் அது உள்நாட்டு – வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்கு விசுவாச சேவை செய்யும் பயங்கரவாத ஆட்சிதான் என்ற உண்மையையும் நாட்டு மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.\n– புதிய ஜனநாயகம், ஏப்ரல்-2010.\n//சிமெண்ட் ஆலை தொடங்குவதற்காக 288 ஹெக்டேர் நிலம் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கம் தொடங்க 3000 ஹெக்டேர் நிலம் அளிக்க குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மாகுவா பகுதியில் உள்ள நிலம், முப்போகம் சாகுபடியாகும் நல்ல விளைச்சல் நிலமாகும். //\nவாழ்வாதார விவசாய நிலத்தை பாழ்படுத்துவது, பெற்ற தாயை கூறு போடுவதற்கு சமமாக எண்ணுகிறேன்\n//மேலும், சிமெண்ட் ஆலையால் 50,000 விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படும். சுற்றுச் சூழல் நாசமாகும். அதேசமயம், நிர்மா உருவாக்கும் ஆலையால் ஏறத்தாழ 500 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.// இது மட்டும் எப்படி வளர்ச்சின்னு யாராவது புரியவைக்கவும் அரசின் ஆதரவோடு நடக்கும் தாக்குதல்கள் தான் குஜராத்தில் புதிதில்லையே அரசின் ஆதரவோடு நடக்கும் தாக்குதல்கள் தான் குஜராத்தில் புதிதில்லையே\nஅருமையான பதிவு. இந்து மதவெறிக்கு பின்னால் ஒளிந்திருப்பது முதலாளித்துவ சேவகமே என்பது தெளிவு.\nவாழ்வாதார விவசாய நிலத்தை பாழ்படுத்துவது, பெற்ற தாயை கூறு போடுவதற்கு சமமாக எண்ணுகிறேன்\nஇதை நானும் வழிமொழிகிறேன் அங்கு மட்டுமா தமிழகத்திலும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவசாய நிலங்கள் அபகரிக்கபடுகின்றன ஆனால் தமிழன் பிரியாணி சாராயம் சினிமா ஓட்டுக்கு நோட்டு போன்றவற்றில் மூழ்கி கையாலாகாமல் உள்ளானே \nமுதலாளித்துவம் பற்றி பேசறத விட்டுட்டு இங்க இந்து மதம் எங்கங்க வந்துது ….\nஇதில் எங்கே இந்துவெறி வந்தது ….இது எல்லா மாநிலத்திலும் உள்ள பிரச்னை..ஒரு இசையாம் மற்ற கட்சிகளைக்காடிலும் பா.ஜா.கா. ஆளும் மாநிலங்கள் நந்ட்ராகவே உள்ளன ….\nஇந்தியாவிலேயே தொழில் துறையில் முன்னணி மாநி���மாக பீற்றிக்கொல்லும் இதே குஜராத்தில் தான் சுற்றுச் சுழல் மாசுபடுத்தலிலும் முதலிடத்தில் உள்ளது.\nஇந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய பிரச்சனை உள்ளது .\nபோகிற போக்கில் இந்தியா விற்கப்படும் ……….ஏற்கனவே விவசாயிகள் புலம்பெயர ஆரம்பித்து விட்டார்கள் தமிழகம் போன்ற மாநிலங்களில் அடுத்த தலைமுறை விவசாயிகள் இல்லை…..விலை நிலங்கள் வீடுகள் ஆகின்றனவிலை நிலங்கள் வீடுகள் ஆகின்றனஎன்ன சொல்ல நாம் சோற்றிற்கு வேறு ஒருவனை நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகி கொண்டிருக்கிறது\nதமிழகத்தில் சிமெண்டிற்காக சுண்ணாம்பு பாறைகளை எடுக்க வைக்கப்படும் வெடியில் (அரசு வரையருத்ததை விட அதிகமான மருந்து வைத்து வெடிபார்கள்) அந்த பகுதியில் இருந்த வீடுகள் எல்லாம் வெடித்து உடைந்து போய் இருக்கின்றன். இதனை எல்லாம் கண்டுகொள்ளாத வினவுக்கு குஜாராத் பிரச்சனைதான் பெரிதாக தெரிகின்றது போலும்…\nமுதலில் உங்க வீட்டை பாருங்க சார்.\nமுதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி \nபார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். | அரியாங்குப்பம் January 7, 2012 At 4:00 am\n[…] களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் […]\nபார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். | அரியாங்குப்பம் January 7, 2012 At 4:01 am\n[…] களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் […]\nபார்ப்பனக் கும்பலின் அதிகாரம், தமிழகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். | அரியாங்குப்பம் January 7, 2012 At 4:18 am\n[…] களமாக அம்மாநிலத்தை மாற்றியது. குஜராத்தின் மோடி மற்றும் பார்ப்பனக் கும்பலின் […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zerodegreepublishing.com/products/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-itheppadi-iruku-greenstone-lobo", "date_download": "2020-12-04T23:42:02Z", "digest": "sha1:WM4NR4FWIBJA3Z4M2QMDWE66F5UOQFMO", "length": 8758, "nlines": 329, "source_domain": "www.zerodegreepublishing.com", "title": "இதெப்படி இருக்கு ? (Itheppadi Iruku?) - Greenstone Lobo – Zero Degree Publishing 1", "raw_content": "\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-12-04T22:50:17Z", "digest": "sha1:Q5SN5EHG4YPWRPGFSUCCUCJNNAAALPAG", "length": 6030, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கருப்புப் பூனை |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nநரேந்திரமோடிக்கு 108 அதிரடிப்படைகள் கொண்ட கருப்புப் பூனை பாதுகாப்பு\nகுஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு 108 அதிரடிப்படைகள் கொண்ட கருப்புப் பூனை பாதுகாப்பு கொடுக்க தேசியபாதுகாப்பு படை முடிவுசெய்துள்ளது. ...[Read More…]\nNovember,5,13, —\t—\tகருப்புப் பூனை, நரேந்திர மோடி\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தா���் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் � ...\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nகண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்\nகோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2012/05/13/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2020-12-05T00:07:54Z", "digest": "sha1:K6LIJLQOBQIJGPJVJHNMATNMFKWZFLLN", "length": 33999, "nlines": 142, "source_domain": "kottakuppam.org", "title": "எந்த மாவில் என்ன சத்து? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nஎந்த மாவில் என்ன சத்து\n”தேனாக இருந்தாலும் தேவைக்குத் தக்கபடிதான் பயன்படுத்தணும்” என்பது அனுபவ மொழி. மாவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த வார்த்தைகளை மனதுக்குள் ஏற்றிக்கொள்வது நலம். ஆம்… ஏராளமான சத்துக்களைக் கொண்ட மாவுப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் குணங்களுக்குத் தக்கபடி அளவு வைத்துக்கொள்ள வேண்டும். யார் யார் எந்தெந்த வகையான மாவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பது குறித்து உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட��டோம்.\n”அந்தக் காலத்தில் மக்கள் எல்லா இடங்களுக்கும் பெரும்பாலும் நடந்துதான் போனார்கள். செய்யும் வேலைகளிலும் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவர்களது உணவுப் பழக்கங்களும் இருந்தன. அன்றாட உணவில் 70 சதவிகிதம் வரை மாவுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். தற்போதைய சூழ்நிலையில் நாம் சாப்பிடும் உணவில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் அளவுக்கு மாவுச் சத்து இருந்தாலே போதும். அதாவது நாள் ஒன்றுக்கு 230 முதல் 250 கிராம் வரையிலான மாவுப் பொருட்களே போதுமானவை; எப்படிப் பார்த்தாலும் உடலுக்கு அதிக சக்தியைக் கொடுப்பதால், மாவுச் சத்து மிக்க பொருட்கள் எல்லோருக்குமே அவசியமானவை. ஆனாலும், தேவையின் அளவு தெரிந்து அவற்றைப் பயன்படுத்துவதே நலம்” என்றவர் மாவுப் பொருட்களில் இருக்கும் சத்துக்களைப் பற்றி பேசினார்.\nதானிய வகைகளைத் தோலுடன் சேர்த்து அரைக்கும்போது, அதில் ஹைடேட்ஸ் கிடைக்கிறது. இது மாவுச் சத்துக்களால் உடலில் சேரும் தேவைக்கு அதிகமான தாது உப்புக்களை வெளியேற்றிவிடும். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள், மாவுப் பொருட்களைக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய மாவுப் பொருட்களை வளரும் குழந்தைகள் சாப்பிடுவதால், நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி கிட்டும்” எனச் சொன்ன கிருஷ்ணமூர்த்தி, மாவு வகைகளைப் பற்றி வரிசைப்படி விளக்கத் தொடங்கினார்.\nஉடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கக் கூடியது. இனிப்புச் சுவையுடன் இருப்பதால், சூப், க்ரீம் மற்றும் சாஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாவில் கஞ்சி வைத்தும் குடிக்கலாம். நார்ச் சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், மங்கனீஸ், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பீட்டா கரோட்டின் ஓரளவே இருக்கிறது. கால்சியம், இரும்பு, அமினோ அமிலங்கள் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. மாவுச் சத்தை மாற்றி, சர்க்கரையின் அளவைக் கூட்டக்கூடிய தன்மை இதற்கு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லோருக்கும் சாப்பிட ஏற்றது.\nபொடி தானியம் என்று இதைச் சொல்லுவார்கள். சலிக்காமல் அப்படியே பயன்படுத்துவதன் மூலம் ஓரளவு நார்ச் சத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் போன்றோர் தினை மாவைக் கஞ்சியாகக் குடிக்காமல் ரொட்டி செய்து சாப்பிடலாம். உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நேரடியாகச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதில், கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. புரதம், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்துக்கள், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், குரோமியம், மெக்னீஷியம், மாங்கனீஸ் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரக நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம்.\nஇது உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். புளித்த ஏப்பம், புளிப்புத் தன்மை பிரச்னை இருந்தால், கோதுமை மாவைக் கூழாகக் காய்ச்சிக் குடிக்கலாம். கோதுமைக் கூழில் வெந்தயத் தூளும் ஒரு சிட்டிகை மஞ்சளும் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும். சருமத்தைப் பொலிவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு வெல்லம் சேர்த்து உருண்டையாகப் பிடித்துக்கொடுப்பதன் மூலம் ஊட்டச் சத்துக் குறைபாடு நீங்கும். தாது உப்புக்கள் இருப்பதால், கிட்னி நோயாளிகள் அதிகம் சாப்பிடக் கூடாது. கார்போஹைட்ரேட், நார்ச் சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், ஃபோலிக் அமிலம், தைமின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ரிபோஃப்ளோவின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் ஆகியவை ஓரளவும்… குரோமியம், கால்சியம் மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன. கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் மெதுவாகத்தான் ஜீரணமாகும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் எண்ணெய் சேர்க்காமல் சுக்கா ரொட்டியாகச் சுட்டுச் சாப்பிடலாம். சாப்பிட்டதும் நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஇந்த மாவு இடுப்பு எலும்பை உறுதியாக்கும். மாதவிடாய்ப் பிரச்னையைச் சரி செய்யும். ரத்தசோகையைத் தடுக்கும். இதில் புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. கால்சியம், இரும்பு, தைமின், ரிபோஃப்ளோவின், மெக்னீஷியம், பொட்டாசியம், தாமிரம், குரோமியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் குறைந்த அளவே இருக்கிறது. வளரும் குழந்தைகள், எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது. சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயை உறிஞ்சும் தன்மை இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகள் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.\nமுளைக்கட்டிய கம்பை வறுத்துப் பொடிக்கும்போது, வாசனையும் ருசியும் அதிகரிப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும். எனவே, மலச்சிக்கல் பிரச்னை வராது. கஞ்சி, அடை மற்றும் தோசை செய்து சாப்பிடலாம். மால்டோஸ், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகியவை மிதமான அளவில் இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம் குறைந்த அளவே இருக்கின்றன. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துக்கள் கிரகிக்கப்படும். வெல்லப்பாகு காய்ச்சி அதனுடன் கம்பு மாவைக் கலந்து உருண்டை செய்து வளரும் பிள்ளைகளுக்குக் கொடுத்தால், நல்ல சக்தி கிடைக்கும். வயோதிகர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஏற்றது.\nஇந்த மாவு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும். எளிதில் ஜீரணமாகும். சருமத்தைப் பொலிவாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், நார்ச் சத்து ஆகியவை இதில் அதிகமாக உள்ளன. இரும்பும் குரோமியமும் ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் மிதமான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தசோகை, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அடை செய்து சாப்பிடலாம். எல்லோருக்கும் ஏற்றது.\nகோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவதுதான் வெள்ளை நிறமுள்ள மைதா. நார்ச் சத்து இல்லாததால் மலத்தை கெட்டிப்படுத்தும். மைதாவில் செய்யும் பரோட்டா, சமோசா மற்றும் பேக்கரி வகை உணவுகள், இளம் வயதினரின் ஃபேவரிட். இதனுடன் காய்கறிகளையும், திரவ உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால், உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். புரதம் ஓரளவு இருக்கிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், மெக்னீஷியம், தாமிரம் ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இந்த மாவுடன் ரவை, கோதுமை மாவு போன்றவற்றைச் சேர்த்து உண்ணுவது நல்லது. ஆனால், குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.\nஇந்த மாவில் கஞ்சி, ரொட்டி போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். எல்லோருக்கும் ஏற்றது. உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும். கார்போஹைட்ரேட், ஃபோலிக் அமிலம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், வைட்டமின் பி 6, மெக்னீஷியம் மற்றும் நார்ச் சத்து அதிகமாக இருக்கின்றன. புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை ஓரளவே இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்ற இந்த வெள்ளைச் சோள மாவு விலையும் குறைவானது. ஆனால், ஜீரணிக்கும் சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த மாவைத் தவிர்ப்பது நல்லது.\nபச்சரிசி மாவு, புழுங்கல் அரிசி மாவு, சிவப்பு அரிசி மாவு எனப் பல்வேறு வகையான அரிசி மாவு வகைகள் இருந்தாலும், நடைமுறையில், பச்சரிசி மாவின் பயன்பாடுகளே அதிகம். இது எளிதில் ஜீரணமாகும். எடை குறைந்தவர்கள் வெல்லம் கலந்த கொழுக்கட்டை, புட்டு போன்றவை செய்து சாப்பிட்டால் எடை கூடும். உடலுக்கு அதிக சக்தியையும் கொடுக்கும். சர்க்கரை நோயாளிகள் மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு அரிசி மாவு உணவு மிகவும் நல்லது. இதில் மாவுச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஓரளவு பாஸ்பரஸும் புரதம், கால்சியம், இரும்பு, நார்ச் சத்து ஆகியவை குறைந்த அளவும் இருக்கின்றன. சிவப்பு அரிசி மாவில் தைமின், ரிபோஃப்ளோவின் போன்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன. கைக்குத்தல் அரிசியில் கோலின், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இருக்கின்றன. எளிதில் ஜீரணிக்கக் கூடியது.\nஇது வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. எளிதில் ஜீரணிக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும். கேழ்வரகுடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்த்து அரைத்துக் கஞ்சி செய்து, குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் துணை உணவாகக் கொடுக்கலாம். உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும். கார்போஹைட்ரேட், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பொட்டாசியம், தைமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மங்கனீஸ், தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், இரும்பு, நியாசின் ஆகியவை மிகக் குறைந்த அளவில் இருக்கின்றன. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் ஓரளவுக்கே எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள் ஆகியோர் வாரத்துக்கு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வது நல்லது.\nPrevious ஹஜ் மானியம் குறித்து சமுதாய தலைவர்களின் விளக்கம்\nNext ஹஜ்ஜுக்கு போக உங்க பெயர் உள்ளதா….\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஅழிவை நோக்கி செல்லும் கோட்டக்குப்பம் \nநிவர் புயல் கடந்த பின் கோட்டக்குப்பம்\nபுயல் உருவானால் என்னென்ன பெயர்கள் வைக்கப்படலாம்\nவெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்\nதமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி.\nஅணைத்து கட்சி சார்பில் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலம் முற்றுகை\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKamar on ஜாதி வருமான இருப்பிட சான்���ிதழ்…\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை அச்சம் எனும் மேலான ஆடை\nஅழிவை நோக்கி செல்லும் கோட்டக்குப்பம் \n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nமகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nதனி தொகுதி உருவாக்கிய நாள் முதல் தனி தொகுதியாக உள்ள வானூர்... என்று மாறும் பொது தொகுதி \nகோட்டக்குப்பம் வரலாறு சொல்லும் பழைய புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-12-04T23:37:41Z", "digest": "sha1:JIDYX4ZGB72POMT3C5CTVEM4GTYVLKWN", "length": 6156, "nlines": 64, "source_domain": "newcinemaexpress.com", "title": "கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி", "raw_content": "\nஜெய்-வாணி போஜன் நடிக்கும் “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடர்\nYou are at:Home»News»கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி\nகடைசி பெஞ்ச் கார்த்தி படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி\nஇந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “\nஇந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குனர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – முஜிர் மாலிக் / இசை – அன்பு ராஜேஷ்\nபாடல்கள் – கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத், இரா.ரவிஷங்கர்\nஎடிட்டிங் – என்.ஹெச் பாபு / ஸ்டன்ட் – ட்ராகன் பிரகாஷ்\nநடனம் – ரமணா, திலீப் / நிர்வாகத் தயாரிப்பு – கிரண் தனமலா\nதயாரிப்பு மேற்பார்வை – நயீம்\nதயாரிப்பு – சுதிர் புதோடா\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ரவி பார்கவன். இவர் தமிழில் வெல்டன், ஒ���ு காதல் செய்வீர், திரு ரங்கா ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்.\nகடைசி பெஞ்ச் கார்த்தி இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இசைத் தட்டை வெளியிட இசையமைப்பாளர் மரகதமணி பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகை அனுஷ்கா, தயாரிப்பாளர் ஜான்சுதிர், இயக்குனர் ரவி பார்கவன் மற்றும் லைன் புரடியூசர் நயீம் ஆகியோர் பங்கேற்றனர்.\nDecember 4, 2020 0 இசைவாணியை வாழ்த்திய இசைஞானி\nDecember 4, 2020 0 ஜெய்-வாணி போஜன் நடிக்கும் “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-12-04T23:37:45Z", "digest": "sha1:Q65GCAAL5E6QXUOWWSKKJHEIDM6M5SZ3", "length": 6764, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடமேல் மாகாணம், இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇலங்கையின் மாகாணப் பிரிவுகளில் ஒன்றான வடமேல் மாகாணம் குருநாகல், புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. வட மாகாணத்துக்கும், மேல் மாகாணத்துக்கும் இடைப்பட்ட மேற்குக் கடற்கரையை அண்டி அமைந்துள்ள இது, மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், வட மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது.\nகுருநாகல் மாவட்டம், புத்தளம் மாவட்டம்\nஇலங்கைத் தமிழர் 65,680 3.0%\nஇந்தியத் தமிழர் 4,893 0.2%\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொ��ன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2014, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-05T00:08:04Z", "digest": "sha1:MCZN3ZHBWCSG4A3NEYYYTLE42ATIFYOL", "length": 29559, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா காட்சிப்படுத்தல்\nஇது ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகள் மற்றும் சார்புப் பகுதிகளின் பட்டியலாகும். இங்கு அவற்றின் தலைநகரங்கள், மொழிகள், நாணயங்கள்,மக்கள்தொகை,பரப்பளவு மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.சார்புப் பகுதிகள் நீல நிறத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஆப்பிரிக்கா ஆசியாவிற்கு அடுத்த உலகின் இரண்டாவது மிகப்பெரும் பரப்பளவும் மக்கள்தொகையும் கொண்ட கண்டமாகும்.இதன் 30,221,532 ச.கி.மீ (11,668,545 ச.மை)பரப்பளவு புவியின் மொத்த மேற்பரப்பில் 6%உம் மொத்த நிலப்பரப்பில் 20.4% அளவும் ஆகும்.[1] 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 900 மிலியன் மக்களை 61 ஆட்சிப்பகுதிகளில் (53 நாடுகள்)கொண்ட இக்கண்டம் [2] புவியின் மொத்த மக்கள்தொகையில் 14% ஆகும்.இந்தக் கண்டத்தைச் சுற்றி வடக்கே நடுநிலக் கடல்,வடகிழக்கே சுயஸ் கால்வாய் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளன.\nதனிநபர் மொஉஉ (PPP) (அமெரிக்க $)\nபெனின்[5] (Republic of Benin) போர்டோ நோவோ மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 112,622 8,439,000 1,176 24\nபுர்கினா ஃபாசோ[7] வாகடூகு மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 274,000 13,228,000 1,284 21\nபுருண்டி[8] (Republic of Burundi) புஜும்புரா புருண்டி பிராங்க் கிருண்டி, பிரெஞ்சு, சுவாகிலி 27,830 7,548,000 739 38\nகமரூன்[9] (Republic of Cameroon) யாவுண்டே மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு, ஆங்கிலம் 475,442 17,795,000 2,421 26\nகேனரி தீவுகள் (எசுப்பானியா)[10][n 1] லாஸ் பால்மாஸ் தெ கிரான் கேனரியா மற்றும் சாண்டா குரூஸ் தெ டெனரீஃப் யூரோ எசுப்பானியம் 7,447 1,995,833 N/A 6\nகேப் வேர்ட்[11] (Republic of Cape Verde) பிரையா கேப் வேர்டின் எசுகுடோ போர்த்துகீசு 4,033 420,979 6,418 14a\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு[12] (Central African Republic) பாங்குயி மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் சாங்கோ, பிரெஞ்சு 622,984 4,216,666 1,198 27\nசியூடா (ஸ்பெயின்)[10][n 1] சியூடா யூரோ எசுப்பானியம் 28 76,861 N/A 2a\nசாட்[13] (Republic of Chad) ந்ஜமேனா மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு, அரபி 1,284,000 10,146,000 1,519 11\nகொமொரோசு[14] (Union of the Comoros) மொரோனி கொமொரிய பிராங்க் அரபி, பிரெஞ்சு 2,235 798,000 1,660 43a\nமேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 322,460 17,654,843 1,600 20\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு[16][n 2] (Democratic Republic of the Congo) கின்ஷாசா காங்கோவின் பிராங்க் பிரெஞ்சு 2,344,858 63,655,000 774 34\nசிபூட்டி[17] (Republic of Djibouti) சிபூட்டி சிபூட்டியன் பிராங்க் அரபி, பிரெஞ்சு 23,200 496,374 2,070 29\nஎக்குவடோரியல் கினி[19] (Republic of Equatorial Guinea) மலபோ மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் எசுப்பானியம், பிரெஞ்சு, போர்த்துகீசு 28,051 504,000 16,312 31\nஎரித்திரியா[20] (State of Eritrea) அஸ்மாரா நக்ஃபா டைக்ரின்யா, அரபி 117,600 4,401,000 1,000 13\nகாபோன்[22] (Gabonese Republic) லிப்ரவில் மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 267,668 1,384,000 7,055 32\nகினி-பிசாவு[26] (Republic of Guinea-Bissau) பிசாவு மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் போர்த்துகீசு 36,125 1,586,000 736 16\nகென்யா[27] (Republic of Kenya) நைரோபி கென்ய சில்லிங் சுவாகிலி, ஆங்கிலம் 580,367 34,707,817 1,445 36\nலெசோத்தோ[28] (Kingdom of Lesotho) மசேரு லோட்டி தெற்கத்திய சோதோ, ஆங்கிலம் 30,355 1,795,000 2,113 49\nலைபீரியா[29] (Republic of Liberia) மொன்ரோவியா லைபீரிய டாலர் ஆங்கிலம் 111,369 3,283,000 1,003 19\nமடகாசுகர்[31] (Republic of Madagascar) அண்டனானரீவோ மலகசி அரியரி மலகசி, பிரெஞ்சு, ஆங்கிலம் 587,041 18,606,000 905 44\nமதீரா (போர்த்துகல்)[n 4] பன்ச்சல் யூரோ போர்த்துகீசு 828 245,806 N/A 1\nமலாவி[32] (Republic of Malawi) லிலொங்வே மலாவிய க்வாச்சா ஆங்கிலம், சிச்சேவா 118,484 12,884,000 596 42\nமாலி[32] (Republic of Mali) பமாக்கோ மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 1,240,192 13,518,000 1,154 9\nமொரிசியசு[34] (Republic of Mauritius) போர்ட் லூயி மொரிசிய ரூபாய் ஆங்கிலம் 2,040 1,219,220 13,703 44a\nமயோட்டே[35] (பிரான்சு)[n 5] மாமௌட்சூ யூரோ பிரெஞ்சு 374 186,452 2,600 43b\nமெலில்லா (ஸ்பெயின்)[n 1](தன்னாட்சியுடைய மெலில்லா நகரம்) N/A யூரோ எசுப்பானியம் 20 72,000 N/A 2b\nமொசாம்பிக்[37] (Republic of Mozambique) மபூட்டோ மொசாம்பிக் மெட்டிகல் போர்த்துகீசு 801,590 20,366,795 1,389 43\nகொங்கோ குடியரசு[41][n 6] (Republic of the Congo) பிராசாவில் மத்திய ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 342,000 4,012,809 3,919 25\nரீயூனியன் (பிரான்ஸ்)[n 5] செயிண்ட்-டெனிசு யூர�� பிரெஞ்சு 2,512 793,000 N/A 44b\nருவாண்டா[42] (Republic of Rwanda) கிகாலி ருவாண்ட பிராங்க் கின்யார்வந்த, பிரெஞ்சு, ஆங்கிலம் 26,798 7,600,000 1,300 37\nசெயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா (ஐக்கிய இராச்சியம்)[43] , , ஜேம்ஸ்டவுன் செயிண்ட் எலனா பவுண்ட் ஆங்கிலம் 3,926 4,250 N/A 40b\nசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி[44] (Democratic Republic of São Tomé and Príncipe) சாவோ டொமே சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி டோப்ரா போர்த்துகீசு 964 157,000 1,266 31a\nசெனகல்[45] (Republic of Senegal) டக்கார் மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 196,723 11,658,000 1,759 14\nசீசெல்சு[46] (Republic of Seychelles) விக்டோரியா சீசெல்சின் ரூபாய் ஆங்கிலம், பிரெஞ்சு, சீசெல்சின் க்ரேயோல் 451 80,654 11,818 39a\nசோமாலியா[48] (Somali Republic) மோகடிஷூ சோமாலி சில்லிங் சோமாலி 637,657 9,832,017 600 30\nதென்னாபிரிக்கா[49] (Republic of South Africa) பிரிட்டோரியா (ஆளுமை)\nகேப் டவுன் (சட்ட அவை)\nதென்னாபிரிக்க ராண்ட் ஆஃப்ரிகான்ஸ், ஆங்கிலம், தெற்கு ந்டெபெல், வடக்கு சோதோ, சோதோ, சுவாதி, ட்சோங்கா, ட்சுவானா, வேன்டா, ஹோசா, சுலு 1,221,037 47,432,000 12,161 48\nசூடான்[50] (Republic of Sudan) கார்ட்டூம் சூடானிய பவுண்ட் அரபி, ஆங்கிலம் 2,505,813 36,992,490 2,522 12\nசுவாசிலாந்து[51] (Kingdom of Swaziland) லோபாம்பா (அரண்மனை மற்றும் சட்ட அவை)\nபாப்னே (ஆட்சி அமைப்பு) லீலாங்கேனி ஆங்கிலம், சுவாதி 17,364 1,032,000 5,245 50\nடோகோ[53] (Togolese Republic) லோம் மேற்கு ஆப்பிரிக்க CFA பிராங்க் பிரெஞ்சு 56,785 6,100,000 1,700 23\nஉகாண்டா[55] (Republic of Uganda) கம்பாலா உகாண்டா சில்லிங் ஆங்கிலம், சுவாகிலி 236,040 27,616,000 1,700 35\nசாம்பியா[56] (Republic of Zambia) லுசாகா சாம்பிய க்வாச்சா ஆங்கிலம், ந்யான்ஜா 752,614 14,668,000 931 41\nசிம்பாப்வே[57] (Republic of Zimbabwe) ஹராரே சிம்பாப்விய டாலர் ஷோனா, ந்டெபெல், ஆங்கிலம் 390,757 13,010,000 2,607 47\n↑ 1.0 1.1 1.2 எசுப்பானியாவின் தன்னாட்சிப் பகுதி\n↑ காங்கோ-கின்ஷாசா என்றும் முன்பு சையர் என்றும் அறியப்பட்டது.\n↑ சில பகுதிகள் f ஆசியா அல்லது ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததாக வாதிடலாம் .\n↑ போர்த்துகல்லின் ஓர் தன்னாட்சிப் பகுதி.\n↑ 5.0 5.1 பிரான்சின் கடல்கடந்த திணைக்களங்களும் ஆட்சிப்பகுதிகளும்.\n↑ காங்கோ-பிராசாவில் எனவும் அறியப்படும்.\n↑ முழுமையாக உலகநாடுகளால் ஏற்கப்படவில்லை.\n↑ நடப்பில் மொரோக்கோவின் ஆட்சியில் உள்ளது. பீர் லெலௌ தற்காலிக தலைநகர் மற்றும் டின்டௌஃப் கேம்ப் செயல்வழி தலைநகர்.\n↑ அரபி மற்றும் எசுப்பானியம் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-bus-with-16-indian-tourists-onboard-met-with-an-accident-in-egypt-372643.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-05T00:07:35Z", "digest": "sha1:WDU62S6FFRBM7AJPHNUE2Y6JA7RHPDB3", "length": 15086, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எகிப்தில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து பயங்கர விபத்து.. 16 பேர் உயிரிழப்பு | A bus with 16 Indian tourists onboard met with an accident in Egypt - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு முதல் மீனம் வரை யாருக்கு பலன்கள் பரிகாரங்கள்\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nஎகிப்தில் இருந்து திருச்சி வந்தது 3 டன் இறக்குமதி வெங்காயம்\nஎகிப்து.. 2500 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்ட 'மம்மி'.. உள்ளே பார்த்தால்.. ஆச்சரியம்\nஎங்கும் கொரோனா.. எகிப்தின் நைல் நதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலில் சிக்கி தவிக்கும் 17 தமிழர்கள்\n30 வருடங்கள் ஆட்சி செய்தவர்.. மறைந்தார் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்\nமெடிக்கல் மிராக்கிள்.. 3000 வருடம் முன்பு இறந்தவர், அதே குரலில் பேசினார்.. பேச வைத்தனர்.. அசத்தல்\nஎகிப்து வெங்காயம் எண்ணெய் குடிக்குமாம்.. விலை குறைவாக இருந்தாலும் சீண்டாத மக்கள்\nMovies உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி\nLifestyle இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணும்… இல்லன்னா சிரமப்படுவீங்க...\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த கா���ியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎகிப்தில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து பயங்கர விபத்து.. 16 பேர் உயிரிழப்பு\nகெய்ரோ: எகிப்து நாட்டில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது.இதில் 16 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல்களை அறிய எகிப்து இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது\nஎகிப்து நாட்டின் ஐன் சோக்னா அருகே போர்ட் சைட்-டாமீட்டா நெடுஞ்சாலையில் சனிக்கிமை அன்று இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.\nஇந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் 16 பேர் இந்திய சுற்றுலா பயணிகள் ஆவார். இதில் காயம் அடைந்த நிலையில் இந்தியர்கள் கெய்ரோ மற்றும் சூஷ் நகரில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்களின் விவரத்தை அறிய இரண்டு உதவி எண்களை எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி +20-1211299905 மற்றும் +20-1283487779 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிலையை கேட்டாலும் சரி.. உரித்தாலும் சரி கண்ணீரை வரவழைக்காத வெங்காயம்.. சென்னை, திருச்சியில் விற்பனை\nதமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்.. ஒரே நாளில் கிலோவுக்கு 40 ரூபாய் சரிவு\nஎகிப்து.. துருக்கியில் இருந்து இந்தியா வருகிறது வெங்காயம்.. விலை எப்போது குறையும் தெரியுமா\nஅப்பாடா.. எதிர்பார்த்த மாதிரியே தலையிட்ட அந்த நாடு.. 2 நாளில் தணிந்தது இஸ்ரேல் போர் பதற்றம்\nஇஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி மாறி பறக்கும் ஏவுகணை, ராக்கெட்டுகள்.. அனைவர் கண்களும் அந்த ஒரு நாடு மீது\nஎகிப்து முன்னாள் அதிபர் மோர்ஸியின் மகன் 25 வயதில் மாரடைப்பால் மரணம்.. எகிப்து மக்கள் அதிர்ச்சி\nஎகிப்தில் வெடிகுண்டு விபத்து... தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்\nஎகிப்து நாட்டின் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு.. இருவர் பலி\nமம்மி வண்டு, மம்மி பூனை, மம்மி தேனீ.. எகிப்த் பிரமிடுகளில் கிடைத்த புதுவகை மம்மிகள்\nஇந்தோனேசியாவில் 3 சர்ச்சுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்.. 4 பேர் பலி, 16 பேர் படுகாயம்\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்.. 2 பேர் பலி\n4000 வருட பழமையான எகிப்து மண்டையோடு.. பல்லை வைத்து மொத்த வரலாற்றையும் சொன்ன எஃப்.பி.ஐ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\negypt bus accident எகிப்து பேருந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/85001/", "date_download": "2020-12-04T23:23:56Z", "digest": "sha1:LRFS2P32XUZAR76WSFMXEQYMWBDPCYVJ", "length": 10046, "nlines": 158, "source_domain": "thamilkural.net", "title": "பிள்ளைகளை கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள். - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி பிள்ளைகளை கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.\nபிள்ளைகளை கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.\nஇன்று வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.\nஇலங்கையின் வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nநாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு என உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் வரை எங்கள் உண்ணாவிரதம் தொடர்கிறது.\nஎங்கள் குழந்தைகளை தடுப்புக்காவல் மற்றும் பிற மறைவிடங்களிலிருந்து அழைத்து வர வேண்டும் என்ற எங்��ள் கோரிக்கைக்கு இலங்கை தவறிவிட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. துன்பப்படும் இந்த தமிழ் தாய்மார்களுக்கு உதவ உங்கள் நல்ல அலுவலகத்தைப் பயன்படுத்துமாறு செயலாளரை நாங்கள் தயவாக கேட்கிறோம். என தெரிவித்தார்.\nPrevious articleகிளிநொச்சியில் பணியாற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்குத் தனியான பேருந்து சேவை\nNext articleசம்மாந்துறை பிரதேச எல்லைக்குள் வெளிப் பிரதேச வியாபரிகள் தொற்று நீக்கி தெளித்த பின் உட்செல்ல அனுமதி\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு\nதமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோற்று விட்டது – கஜேந்திரகுமார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் பலி\nதென்னமரவடி படுகொலையின் 36 வது நினைவு தினம் இன்று\nநவீன போர் முறைக்குள் உலகம் செய்மதி மூலமான தாக்குதலிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி மரணம்\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு\nதமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோற்று விட்டது – கஜேந்திரகுமார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_375.html", "date_download": "2020-12-04T23:54:07Z", "digest": "sha1:2ATVNHH6SUXNTMI7ZN73IP6Q2PISWZLW", "length": 3908, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஸ்ரீலங்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள்\nஸ்ரீலங்காவிற்குள் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவிமான நிலையம், பேருந்து, புகையிரதம் சேவைகள், பாடசாலை மற்றும் தேர்தல் நடைபெறும் காலம் என்பன இந்த ஆபத்தான இடங்களாக இருக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.\nபொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும் போது, பலர் சமூக இடைவெளி குறித்து எவ்வித கவனத்தை ச���லுத்துவதில்லை என்பதால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொது இடங்கள், பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும் மக்கள் முக கவசனங்களை அணி வேண்டும் என்பதுடன் சமூக இடைவெளியை பேண வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/604039-.html", "date_download": "2020-12-05T00:11:38Z", "digest": "sha1:MBBFNYN32SSMJRHJ7MLNJITBEB4YSUOI", "length": 13440, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவாலங்காடு அடுத்த சின்னமாபேட்டையில் சாலை வசதி கோரும் பொதுமக்கள் | - hindutamil.in", "raw_content": "சனி, டிசம்பர் 05 2020\nதிருவாலங்காடு அடுத்த சின்னமாபேட்டையில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்\nதிருவள்ளூர்: திருவாலங்காடு அடுத்த சின்னமாபேட்டைக் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னமாபேட்டை கிராமம்,  விநாயகா நகர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.\nஇதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, \"கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்பகுதியில் வீடுகள் வரத் தொடங்கி இதுவரை சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக, மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக ஆவதால் பயன்பாட்டுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.\nஇதுகுறித்து, ஊராட்சிமன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் பகுதியில் உடனடியாக சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றனர்.\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி...\nபாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\n’ஜெமினி கணேசன் என்னை ‘ஜானி ஜானி’ன்னுதான் கூப்பிடுவார்; எனக்கு ஒரு நல்ல அண்ணனா...\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nஉலக முழுவதும் கரோனா பாதிப்பு 6.5 கோடியை நெருங்குகிறது\nவலுவிழந்த புரெவி புயல் : ராமேசுவரம் கடலோரப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை; பாம்பன், மண்டபம் பகுதிகளில் 100 படகுகள் சேதம்\nஅப்துல் கலாம் விரும்பியபடி தற்சார்பு இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன்வரவேண்டும் வெங்கய்ய நாயுடு...\nஆவினில் ஆண்டுக்கு ரூ.6,500 கோடி பண பரிவர்த்தனை ஆவின் மேலாண் இயக்குநர்...\nஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 27 போலீஸாரின் செல்போன் பறிமுதல் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை\n10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இணையவழியில் நடைபெறாது சிபிஎஸ்இ அதிகாரிகள் தகவல்\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nஉலக முழுவதும் கரோனா பாதிப்பு 6.5 கோடியை நெருங்குகிறது\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு\nஅதிக கல்விக் கட்டண வசூல்: 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...\nவிவசாயிகளின் நிலங்களுக்கே சென்று ஆலோசனை வழங்க நடவடிக்கை\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான ஈமச்சடங்கு நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aadukalam%20Screenplay", "date_download": "2020-12-04T23:48:16Z", "digest": "sha1:TCXKQVDS575SY6545MQRH6Q6QMDLZX4Q", "length": 7525, "nlines": 199, "source_domain": "www.panuval.com", "title": "ஆடுகளம் - திரைக்கதை - வெற்றி மாறன் - அடையாளம் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: சினிமா , திரைக்கதைகள்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகதை நேரம் பாகம் 2 கதை-திரைக்கதை-குறுந்தகடு\nசுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்..\nஉலக வரலாறுகளிலும் இந்திய இ��ிகாசங்களிலும் மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்த கதைகளுடன் கணித்ததை ஒப்பிட்டு மகிழ வைப்பதே இப்புத்தகத்தின் நோக்கமாகும்...\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\n101 திரைக்கதை எழுதும் கலை\nஎன்னைக்கு பிலிமு போய் டிஜிட்டல்ங்கிற மயிரு வந்திச்சோ அன்னைக்கு செத்தது சினிமா. கண்டவனெல்லாம் படமெடுக்க வர்றான். க்ளோஸ் எதுக்கு, மிட் எதுக்கு, வைட் எது..\nஅபிலாஷின் இந்த நூல், 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலு..\nநினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்..\nஃப்ராய்ட்: மிகச் சுருக்கமான அறிமுகம்\nஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28019", "date_download": "2020-12-05T00:30:20Z", "digest": "sha1:ECRMEGYO4EF2OCNG5FIQQWG6ZU45LU7Q", "length": 21249, "nlines": 426, "source_domain": "www.arusuvai.com", "title": "இராகி கொழுக்கட்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஇராகி மாவு - ஒரு கப்\nபாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - அரை கப்\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nதுருவிய வெல்லம் - அரை கப்\nஏலக்காய் - அரை தேக்கரண்டி\nதேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nஇராகி மாவை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் பாசிப்பருப்பை மிதமாக சிவக்கும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி, 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொதித்தவுடன் துருவிய வெல்லத்தைப் போட்டுக் கரைத்து வடிகட்டவும்.\nவடிகட்டிய வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்து மிதமாக கெட்டியாகும் வரை கிளறவும்.\nஅதனுடன் சிறிது சிறிதாக இராகி மாவைச் சேர்த்துக் கிளறவும்.\nகெட்டியான பதம் வந்ததும் தேங்காய்த் துருவல், பாசிப்பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.\nகலவை மிதமான சூட்டில் இருக்கும் போதே சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.\nசத்து நிறைந்த சுவையான இராகி கொழுக்கட்டை தயார்.\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nசத்தான கொழுக்கட்டை செல்வி. கண்டிப்பா ட்ரை பண்றேன். என்னோட அடுத்த குறிப்பு கூட ஒரு ராகி ஸ்பெஷல்தான். அனேகமா நாளைக்கு வெளிவரும்னு நினைக்கிறேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nசூப்பர் கொழுக்கட்டை... ராகியில் எதை சொன்னாலும் வனி செய்துடுவேன் ;)\nஇராகி கொழுக்கெட்டை ஆரோக்கியமான குறிப்பு. சூப்பர்\nஒரே ஆரோக்கிய சமயலா கொடுத்து அசத்துரீங்க போங்க அருள், உங்க பிள்ளைகள் ஆரோக்கியமா வளர்ராங்க, நல்லது.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nசத்தான‌ குறிப்பு. கொழுக்கட்டை உருண்டை உருண்டையா இருக்கு:) நான் பாசிப்பருப்பு சேர்க்காமல் செய்வேன்.\nஇராகி கொழுக்கட்டை குறிப்பு அருமையா இருக்கு வெல்லம், பாசிப்பருப்பு எல்லாம் சேர்த்து நல்ல சத்தான ஐய்ட்டம், கட்டாயம் செய்துப்பார்க்கிறேன். நன்றி\nகொழுக்கட்டை சாப்பிட்டுகிட்டேதான் டைப் பண்றேன். சூப்பரா இருக்கு. நன்றி செல்வி.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nஉமா செய்து பார்த்துட்டு சொல்லுங்க, சுவை நல்லா இருக்கும். மிக்க நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nவனி செய்து பார்த்திட்டு சொல்லுங்க, மிக்க நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபாரதி மிக்க நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nநல்ல‌ சத்தான‌ குரீப்பு செயெதிது பார்த்திடலாஇம்\nவாணி இது போன்ற சமையல் எனக்கும், என்னவருக்கும் மிகவும் பிடிக்கும். கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் சாப்புடறாங்க புள்ளைங்க. ரொம்ப அடம்பிடிச்சா, தானிய வகைகளை தோசையாக மாற்றிடுவேன் ,மிக்க நன்றி தோழி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமுசி மிக்க நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசெல்விக்கா அடுத்த முறை கொழுக்கட்டை ஷேப் சரியாக செய்துவிடுவேன். ஏனா அச்சு வாங்கி இருக்கேன் :) பாசிப்பருப்பு போட்டால் சுவை கூடும், செய்து பார்த்திட்டு சொல்லுங்க, மிக்க நன்றி செல்விக்கா :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசுஸ்ரீ கட்டாயம் செய்து பாருங்கரொம்ப பிடிக்கும், மிக்க நன்றி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஉமா செய்து பார்த்து சுவையை கூறியமைக்கு மிக்க நன்றி :) நாந்தான் நன்றி சொல்லணும்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமிக்க நன்றி பாரதி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஉங்க அனைத்து குறிப்புகளும் அசத்தல்+ஆரோக்கியம்... ஒவ்வொண்ணா ட்ரை பண்றேன்\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_698.html", "date_download": "2020-12-04T23:11:35Z", "digest": "sha1:RAD7HJH3BG2BTNRVMSQ4YSJ3HUAHCDGK", "length": 18873, "nlines": 137, "source_domain": "www.kilakkunews.com", "title": "கருணா பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க படுவார்- மு.பா.உ மன்சூர்எ.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 30 ஜூன், 2020\nHome Ampara Kalmunai news politics SriLanka கருணா பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க படுவார்- மு.பா.உ மன்சூர்எ..\nகருணா பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க படுவார்- மு.பா.உ மன்சூர்எ..\nகருணா அம்மானிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உற��ப்பினருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.\nஅம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னம் இலக்கம் 6 இல் போட்டியிடும் இவர் திங்கட்கிழமை(29) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தளவில் பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ள தொலைபேசி சின்னம் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அம்பாறை மாவட்டத்தில் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நிலவரம் இருக்கின்றது. எமக்கு சவாலாக பல முஸ்லிம் சகோதரர்கள் பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ஊடாக களமிறங்கியுள்ள நிலைமை ஓரளவு மக்களின் ஏகோபித்த தீர்மானத்திற்கு சவாலாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.\nஅம்பாற மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வெல்வதற்காக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய தரப்பினர்கள் தோல்வி அல்லது பாராளுமன்ற பிரதிநித்துவத்தை குறைப்பதற்கு வழி வகுப்பார்கள் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொண்ட விடயம் எல்லோருக்கும் தெரியும் அதேபோல் இம்முறையும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும். முஸ்லிம் மக்களின் உரிமை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே இருக்கின்றது. எனவே தான் அதன் ஏற்பாட்டில் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்தால் மாத்திரமே அது சாத்தியப்படும் என்பதனை புத்திஜீவிகளும் மக்களும் விளங்கி இருக்கிறார்கள்.\nஇன்று பல பேர் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலான முறையில் களமிறங்கியுள்ளனர்.இந்நிலைமை மக்களை குழப்புகின்ற நிலைமையை தோற்றுவித்திருக்கின்றது. எவ்வாறென்றால் ஊருக்கு ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்று விட வேண்டும் என்ற கோஷத்தோடு மக்களை குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇது விகிதாசார தேர்தல் முறையில் காணப்படுவதுடன் ஆகக்குறைந்தது 50 ஆயிரம் வாக்குகளை பெறாத எந்த கட்சியும் பாராளுமன்ற உறுப்பினரை பெறமுடியாது. இதற்கு உதாரணம் கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட 33 ஆயிரம் வாக்குகளால் ஒரு பிரதிநிதி பெறமுடியவில்லை என்ற பாடத்தை மக்கள் விளங்கி இருக்கிறார்கள்.\nமுஸ்லிம் மக்களை இவ்வாறானவர்கள் முகஸ்துதிக்காக சந்தித்திருக்கிறார்கள்.இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மிகப் பாரதூரமான நஷ்டத்துக்கு தள்ளப்படுகின்றனர்.இது ஒரு எதிர்வினை நிலைமையை தோற்றுவிக்கும். இதனால் எதிர்கால சந்ததியின் எதிர்காலம் மிகப் பயங்கரமாக இருக்கும்.\nஏனென்றால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு சட்டங்களை மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் உள்ள அரசாங்கம் இவ்வாறான சட்டதிட்டங்களை மாற்றியமைக்கக்கூடிய பெரும்பான்மை சில வேளை பொதுஜன பெரமுவிற்கு கிடைக்குமாக இருந்தால் அதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவத்தை வைத்து எமக்கான எந்த ஒரு அரசியலும் அணுகுமுறையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஒரு பாரிய ஆபத்து இருக்கின்றது.\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் கருணா அம்மான் தனித்துவமான ஒரு காட்சியிலே போட்டியிடுகின்றார் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் எதுவாயினும் தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு ஆறுதலான தமிழ்மகன் ஒரு பிரதிநிதியாக இருக்கின்ற விடயத்தில் மிக கவனமாக இருப்பார்கள் என நம்புகின்றேன். கருணா அம்மான் கூட இந்த தேர்தலில் தோற்கடிக்க படுவார் அவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த சிறுபான்மை கட்சி சார்பாக களம் இறங்கியிருக்கின்ற எந்த ஒரு கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறாமல் தோல்வி அடைவார்கள் அந்த வகையில் அவர்களுக்கு அளிக்கும் எந்த ஒரு வாக்கும் பிரயோசனம் அற்றது என கருதி தெளிவான ஒரு முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என குறிப்பிட்டார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உ���ர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nநாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தலைமையில் நகரம் தொற்று நீக்கம\nஅண்மைக் காலமாக வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இது தொடர்பான மேலதிக விழிப்புணவர்வை வழங்கும்; முயற்சியாக ...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nArchive டிசம்பர் (1) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/theaters-are-allowed-to-open-from-october-1-tamilfont-news-270702", "date_download": "2020-12-04T23:42:17Z", "digest": "sha1:LWOHJEUZ2BBB7VUWL6F56HZEI7MW6BDM", "length": 12765, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Theaters are allowed to open from October 1 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nநாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுவிட்டாலும் திரையரங்குகள் திறக்க மட்டும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nதிரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சமீபத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையை அடுத்த�� விரைவில் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது\nஇந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நாடு முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது\nதிரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளை ஏற்பாடு செய்து அதன் பின்னர் திரையரங்கம் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\n60 நாள்ல்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநிஷாவை பற்று டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா\nரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\n60 நாள்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nஅட்லியின் அலுவலகத்திற்கு விசிட் செய்த விஜய்\nநிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nமனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\nஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்\nமூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nநடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி\nநிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா\nதவறான தகவலை பரப்ப வேண்டாம்: ரஜினி கட்சி நிர்வாகி குறித்து தயாநிதி மாறன் விளக்கம்\nமதுரையில் 1.10 லட்சம் அளவிலான கூடுதல் குடிநீர் குழாய் இணைப்பு… தமிழக முதல்வர் அதிரடி திட்டம்\nபிரபல விருதை தட்டிச்சென்ற இந்திய-அமெரிக்க சிறுமி\nபாம்பையே பந்தாடி… குட்டி பப்பியை காப்பாற்றும் சிறுமி… வைரல் வீடியோ\nடெல்லி போராட்டம்… ஆதரவு தெரிவித்து கனடாவில் பேரணி\nபூட்டை உடைத்து 200 சவரன் கொள்ளை… மர்ம நபர்கள் கைவரிசை\n32 வருஷத்தில் 74 முறை விஷப்பாம்பு கடி… இன்றும் உயிர்வாழும் விசித்திர மனிதன்\nகோயில் கும்பாபிஷேகங்களில் இனி தமிழ் இடம்பெறுமா\nடாப் 10 காவல் நிலையப் பட்டியல்… 2 ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டு காவல் நிலையம்\nபத்ம விபூஷன் விருதை உதறித் தள்ளும் முன்னாள் முதல்வர்\nபாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை\nமதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்\nபாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-12-04T23:16:33Z", "digest": "sha1:MWABZUWZOZIZD3GVBKNVEZ7EEBPGGKDS", "length": 15585, "nlines": 442, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிமச் சேர்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கரிமச் சேர்வை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமெத்தேன் ஒரு எளிய வகை கரிமவேதியியல் சேர்மம் ஆகும்.\nஅங்கக சேர்மம் (Organic compund) அல்லது பொதுவாக கரிமச் சேர்மம் (Carbon compound) என்பது, கரிமம், ஐதரச���் (ஹைட்ரஜன்) ஆகியவற்றை தனது மூலக்கூறில் கொண்டுள்ள வேதியியல் சேர்வையைக் குறிக்கும். இதனால், கார்பைட்டுகள், காபனேட்டுகள் (காபனேற்றுகள்) போன்றவையும் தனிமக் கரிமமும் கரிமவேதியியலைச் சேர்ந்தவை அல்ல. அறியப்பட்ட வேதியியல் சேர்வைகளுள் அரைப்பங்கிற்கும் மேற்பட்டவை கரிமவேதியியல் சேர்வைகள் ஆகும். இதனால், இவற்றை வகைப்படுத்துவதற்கு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. சில கரிமவேதியியல் சேர்வைகளின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.\nபல்பகுதியங்கள், எல்லா நெகிழிகளும் உட்பட\nபத்து (அ) அதற்கு மேற்பட்ட அணுக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2020, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/11/11/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2020-12-05T00:04:08Z", "digest": "sha1:DE34B4CH5I2ZEIBJ3437VRVHCUZ44T3Y", "length": 7243, "nlines": 86, "source_domain": "twominutesnews.com", "title": "“கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு! அடி தூள் டான்ஸ் !! – Two Minutes News", "raw_content": "\n“கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு\nஜெயச்சந்திரனின் இந்த காமெடிய பார்த்தல் நீங்க விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி \nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“சர்வேதச போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்த தமிழன் நடராஜன்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுல��்பமாக கண்டுபிடிக்கலாம்.\n“கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு\nமங்காத்தா பாடலுக்கு ராஜாராணி செம்பாவின் அசத்தலான குத்தாட்டம் \nமலைப்பாம்பின் பிடியில் இருந்து புள்ளி மானை காப்பாற்றிய வாகன ஓட்டி \n“கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு\n“கேரளா பொண்ணுங்க.. கேரளா பொண்ணுங்க தான் என்ன அழகு அடி தூள் டான்ஸ் இப்ப தான் தெரியுது நம்ம பசங்களுக்கு ஏன் கேரளா பொண்ணுங்க னா இவ்ளோ பிடிக்காதுன்னு\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஆற்றில் 76 வயது இளைஞன் அடித்த பல்டி வயதில் 76 உடம்பிலும் மனத்திலும் 26 \nசிறுவனோடு சேர்ந்து கால்பந்து ஆடிய சேவல்… என்ன ஒரு ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/603816-dmk-ex-mp-kp-ramalingam-joined-in-bjp.html", "date_download": "2020-12-04T23:57:49Z", "digest": "sha1:APV2VXVD3244OUCUH2J57HO3W3Z7LCQG", "length": 16271, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார் | DMK EX MP KP Ramalingam joined in BJP - hindutamil.in", "raw_content": "சனி, டிசம்பர் 05 2020\nதிமுக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்\nதிமுக தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் இணைந்தார்.\nமாநிலங்களவை திமுக முன்னாள் உறுப்பினராகவும் அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்தார். இதனால், கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துகளை கூறியதாக, கடந்த ஏப். மாதம் கே.பி.ராமலிங்கம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்று (நவ. 21) காலை 11 மணியளவி��், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து கே.பி.ராமலிங்கத்திற்கு அடிப்படை உறுப்பினர் அட்டையை தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி வழங்கினார்.\nஇன்று மதியம் தமிழகம் வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேபி.ராமலிங்கம் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்; எந்த விதிமீறலும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு\nதேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3-ம் கட்ட சுற்றுப் பயணம்: திமுக அறிவிப்பு\nதூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nவிருதுநகரில் திமுகவினர் சாலை மறியல்: எம்.பி. உட்பட 72 பேர் கைது\nஅரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்; எந்த விதிமீறலும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக...\nதேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3-ம் கட்ட சுற்றுப் பயணம்: திமுக அறிவிப்பு\nதூத்துக்குடியில் ஒரே நாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி...\nபாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nவலுவிழந்த புரெவி புயல் : ராமேசுவரம் கடலோரப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை; பாம்பன், மண்டபம் பகுதிகளில் 100 படகுகள் சேதம்\nபுதிய நீதிபதிகள் 3 பேருக்கு மதுரை கிளையில் பணி ஒதுக்கீடு\nகன்னியாகுமரி கடல் அதிகமாக உள்வாங்கியதால் பரபரப்பு: பாறைகளில் ஒட்டியிருந்த கடல் குச்சிகளை எடுக்க...\nவலுவிழந்த புரெவி புயல் : ராமேசுவரம் கடலோரப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை; பாம்பன், மண்டபம் பகுதிகளில் 100 படகுகள் சேதம்\nபுதிய நீதிபதி��ள் 3 பேருக்கு மதுரை கிளையில் பணி ஒதுக்கீடு\nகன்னியாகுமரி கடல் அதிகமாக உள்வாங்கியதால் பரபரப்பு: பாறைகளில் ஒட்டியிருந்த கடல் குச்சிகளை எடுக்க...\nமுதல்வர் வருகை: பேனர்களை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nஉலக முழுவதும் கரோனா பாதிப்பு 6.5 கோடியை நெருங்குகிறது\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு\nஅதிக கல்விக் கட்டண வசூல்: 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...\nபுதுச்சேரி ஸ்டேடிய சர்ச்சை; டி20 கிரிக்கெட் போட்டி திடீர் ரத்து: நட்சத்திர உணவகத்தில்...\nபோலி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றதாக பொய் கணக்கு காட்டி மோசடி: உ.பி.யில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/crpf/2", "date_download": "2020-12-04T23:47:05Z", "digest": "sha1:KEFUA5TQ4PBW32PFEUUY4RFUMYZQ5C7A", "length": 24004, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் - News | 2", "raw_content": "\nசிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் செய்திகள்\nகாஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. #IAFAttack #LoC\nபுல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது\nபுல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் அதன் உரிமையாளரை தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். #Pulwamaattack #NIAinvestigators #MarutiEeco #Pulwamaattackcar #SajjadBhat\nஇந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் 20 குண்டுகளால் அவர்கள் பாகிஸ்தானை அழித்து விடுவார்கள் - முஷரப்\nஇந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் அவர்கள் 20 அணுகுண்டுகளால் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே அழித்து விடுவார்கள் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் எச்சரித்துள்ளார். #IndiafinishPakistan #IndiaattackPakistan #Indiaattackbombs #Musharraf\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு ஹரிஷ் கல்யாண் நிதியுதவி\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். #HarishKalyan #PulwamaAttack\nபுல்வாமா தாக்குதல் திட்டமிட்ட சதி - விசாரணை கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n370 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிப்பொருளை பயன்படுத்தி புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலில் உள்ள சதி தொடர்பாக விசாரணை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #SC #Pulwamaattack\nஆதாரத்தை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் - இம்ரான்கான்\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் அதற்கான ஆதாரத்தை வழங்கினால் நடவடிக்கை எடுப்பதாக இம்ரான்கான் கூறியுள்ளார். #ImranKhan #PulwamaAttack #CRPFA\nகாஷ்மீர் தாக்குதலின்போது பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்தாரா - காங்கிரஸ் கிளப்பும் புதிய சர்ச்சை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, பிரதமர் மோடி ஆவண படப்பிடிப்பில் இருந்ததாக காங்கிரஸ் கட்சி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. #Congress #RandeepSurjewala #PulwamaAttack\nகாஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவத்தினர் பயணத்துக்கு விமான வசதி\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பணிபுரியும் துணை ராணுவ வீரர்கள் வர்த்தக விமானங்களில் இலவசமாக சென்று வர மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. #PulwamaAttack #AirTravel #JammuKashmir\nராணுவ வீரர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் - பயங்கரவாத அமைப்பு மிரட்டல்\nபுல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo\nஇம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி - பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம்\nபாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறியும் என இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. #Pakistan #NerveCentre #ImranKhan #PulwamaAttack\nஇந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா: இம்ரான் கான் வாய்க்கொழுப்பு\nபுல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லும் இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். #Pulwamaattack #ImranKhan\nபுல்வாமா தாக்குதலில் பலியான 23 வீரர்களின் வங்கிக்கடனை தள்ளுப��ி செய்கிறது எஸ்பிஐ\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் 23 பேரின் கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #SBI\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தலைமையை அழித்துவிட்டோம்- ராணுவம் தகவல்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையை முற்றிலும் அழித்துவிட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. #PulwamaAttack #KJSDillon\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்\nகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கிய ரோபோ சங்கர், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #CRPFJawans\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் தூதர் இன்று டெல்லியில் இருந்து தனது நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். #PulwamaAttack #PakistanEnvoy\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை ராணுவம் சுட்டுக்கொன்றது. #PulwamaAttack #PulwamaEncounter\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக அளிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதல் பற்றி பரவும் போலி படங்கள் - சி.ஆர்.பி.எப். எச்சரிக்கை\nபுல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் உடல் பாகங்கள் என்று சமூக வலைத்தளங்களில் போலியாக வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. #PulwamaAttack #fakepictures #Pulwamamartyrs #CRPFAdvisory\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில�� பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. #PulwamaAttack #ImranKhan #CCIHeadquarters\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #Pulwamaattack #Securitywithdrawn #MirwaizUmarFarooq\nஎரிவதை பறித்தால் கொதிப்பது அடங்கும் - பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டம்\nஇறக்குமதி வரியை 200 சதவீதமாக உயர்த்திய நிலையில் அடுத்தகட்டமாக உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் உதவிகள் கிடைக்காத வகையில் பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. #PulwamaAttack #PakistanMFNstatus #WorldBank #FATF\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா - இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்\nஅட்லீயின் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த விஜய் - வைரலாகும் வீடியோ\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்\nமதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்- முதலமைச்சர்\nவிக்ரமுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/leo-tolstoy/war-and-peace-3-parts-10002400?page=2", "date_download": "2020-12-04T23:57:04Z", "digest": "sha1:B2ISGGM3FYHOOMDORT43OFWU65BI4RSO", "length": 11350, "nlines": 220, "source_domain": "www.panuval.com", "title": "போரும் அமைதியும் - லியோ டால்ஸ்டாய், டி.எஸ்.சொக்கலிங்கம் - சீதை பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nலியோ டால்ஸ்டாய் (ஆசிரியர்), டி.எஸ்.சொக்கலிங��கம் (தமிழில்)\nCategories: நாவல் , மொழிபெயர்ப்புகள் , வரலாறு , போர்/தீவிரவாதம் , ரஷ்ய இலக்கியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபோரும் அமைதியும் - லியோ டால்ஸ்டாய் :\nலியோ டால்ஸ்டாய் மாபெரும் நாவலாசிரியர். அவருடைய முக்கியமன நாவல்கள் போரும் வாழ்வும்.\nபோரும் வாழ்வும் ரஷ்யாவின் இலியட், ஒடிசி என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.\nCategory நாவல், மொழிபெயர்ப்புகள், வரலாறு, போர்/தீவிரவாதம், ரஷ்ய இலக்கியம்\nபோரும் வாழ்வும்(War and peace) - லியோ டால்ஸ்டாய்(தமிழில் - டி.எஸ்.சொக்கலிங்கம்) : லியோ டால்ஸ்டாயின் முக்கியமான நாவல்கள் போரும் வாழ்வும்.போரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.போரும் வாழ்வும் படிக்கத் தொட..\nஇந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்ப..\nலியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா\nருஷ்ய இலக்க்கியத்தின் சிகரம் டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலை அறிமுகப்படுத்துவதோடு அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்குமான உறவையும், டால்..\nடால்ஸ்டாய் கதைகள்கவுண்ட் லியோ டால்ஸ்டாய் எழுதிய நூல்கள் அனைத்திலும் அவருடைய சிறு கதைகள்தான் பெருங் கவர்ச்சி உள்ளவை. இவைகளைப் போன்று கதை உலகில் இதுவரை ..\nஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)\nஒரு புளியமரத்தின் கதை (கெட்டி அட்டை)-சுந்தர ராமசாமி :1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளி..\nஜே ஜே சில குறிப்புகள்\nமனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச்..\nதென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, இந்த நாவலில் படர்ந்து விரிகிறது. மரணத்தின் மடியிலும் மறதியி..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n2ஜி: அவிழும் உண்மைகள்( கட்டுரைகள் ) - ஆ. இராசா :முன்னாள் மத்திய அமைச்சரும் அலைக்கற்றை வழக்கில் மிகுதியாகப் பெசப்பட்டவரும் ஆகிய திரு. ஆ. இராசா அவர்கள் ..\nஅபிதான சிந்தாமணி(தமிழ்க் கலைக்களஞ்சியம்) - ஆ.சிங்காரவேலு :அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)19 ஆம் நூற்றாண்டு தொடங்கி, 20 ஆம் நூற்றாண்டில்தான் இதனைக் கொண்..\nமங்கை வேந்தன் (சரித்திர நாவல்)\nமங்கை வேந்தன் - சரித்திர நாவல் (உதயணன்):..\nமேல் கோட்டை (சரித்திர நாவல்)\nமேல் கோட்டை (சரித்திர நாவல்) - உதயணன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1952.10-11", "date_download": "2020-12-04T22:51:21Z", "digest": "sha1:EM5VTJIL3JFOBVZWIGGXFOZWVEXCPNG3", "length": 3101, "nlines": 44, "source_domain": "noolaham.org", "title": "சிவதொண்டன் 1952.10-11 - நூலகம்", "raw_content": "\nசுழற்சி இருமாத இதழ் ‎\nசிவதொண்டன் இதழ்களுக்குரிய பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த இதழிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\nநூல்கள் [10,675] இதழ்கள் [12,462] பத்திரிகைகள் [49,562] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,023] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1952 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/theaters-are-allowed-to-open-from-october-1-tamil-news-270702", "date_download": "2020-12-05T00:24:33Z", "digest": "sha1:CHCEGILUJEWP2ACJEXBN4TXD7VCMNNEJ", "length": 10709, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Theaters are allowed to open from October 1 - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nநாடு முழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதியா\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுவிட்டாலும் திரையரங்குகள் திறக்க மட்டும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nதிரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சமீபத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையை அடுத்து விரைவில் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது\nஇந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி நாடு முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைவதை அடுத்து அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது\nதிரையரங்குகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளை ஏற்பாடு செய்து அதன் பின்னர் திரையரங்கம் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது\nபாவக்கதைகள் அஞ்சலியின் கதாபாத்திரம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த வாரம் எவிக்சன் செய்யப்படுபவர் இவரா\nரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி\nதமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி\nரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்\n60 நாள்ல என்ன தான் செஞ்சீங்க: பிக்பாஸ் கேள்விக்கு திருதிருவென முழிக்கும் ஹவுஸ்மேட்ஸ்\nஅட்லியின் அலுவலகத்திற்கு விசிட் செய்த விஜய்\nநிஷாவை பற்றி டிஸ்கஸ் செய்யும் அர்ச்சனா-ரமேஷ்: உடைகிறதா லவ்-பெட் குரூப்\n'மாஸ்டர்' படத்திற்கு சிறப்பு காட்சி உண்டா அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nமனிதநேயத்திற்கு கிடைத்த வெற்றி… பாராட்டு மழையில் நனையும் நடிகர் சோனு சூட்\nஆரியை மாறி மாறி வறுத்தெடுக்கும் அனிதா-பாலாஜி\n2021ல்‌ தமிழ்நாட்டில்‌ ஆட்சி மாற்றம்‌: ரஜினியின் நெருங்கிய நண்பர் அறிக்கை\nஆனந்த் சங்கருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மனைவி: படக்குழுவினர் ஆச்சரியம்\nமூன்று வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி ஆகும் ஸ்ரீதிவ்யா: இளம்நாயகனுக்கு ஜோடி\nசிவாஜி, கமல் பட நடிகையின் கணவர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது: நடிகர் கார்த்தி அறிக்கை\nதமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு: ரஜினி அரசியல் குறித்து அதிமுக பிரபலம்\nசற்றுமுன் மீண்டும் அரசியல் கட்சி குறித்த ரஜினியின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் பார்வதி நாயர்: டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு\nபாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை\nமதுரை ஐகோர்ட்டில் திடீரென மனுதாக்கல் செய்த நாகர்கோயில் காசி: பரபரப்பு தகவல்\nபாஜகவில் இணையும்படி நடிகை குஷ்புவுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2427769", "date_download": "2020-12-05T00:22:33Z", "digest": "sha1:XAKK4LLHTWPTXXJEXA5PN6QLZ776BDYZ", "length": 3129, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:கி. கார்த்திகேயன்/Articles\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர்:கி. கார்த்திகேயன்/Articles\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:52, 12 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்\n102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n06:30, 11 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி. கார்த்திகேயன் (பேச்சு | பங்களிப்புகள்)\n11:52, 12 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி. கார்த்திகேயன் (பேச்சு | பங்களிப்புகள்)\n#[[வாசிங்டன் சுந்தர்]] * [[அஜித் தோவல்]] * [[கங்கா பிரசாத்]] * [[இராணுவ மருத்துவக் கல்லூரி (இந்தியா)]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-12-05T00:27:54Z", "digest": "sha1:AQSPW5VMI7TBR224AE6IIRVITNAHOQJI", "length": 9194, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமர்வாடா (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீட��யா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமர்வாடா (Amarwara, தொகுதி எண் : 123) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சிந்த்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.\nஅமர்வாடா சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய (2017) உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமலேஷ் சிங் இருக்கிறார்.[4][5]\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nகோத்மா • அனூப்பூர் • புஷ்ப்ராஜ்கட்\nசிர்மவுர் • செமரியா • தியோந்தர் • மவுகஞ்ச் • தேவ்தாலாப் • மங்காவான் • ரேவா • குட்\nபர்வாடா • விஜய்ராகவ்கட் • முட்வாரா • பஹோரிபந்து\nசித்திரக்கூடம் • ராய்கான் • சத்னா • நகோத் • மைஹர் • அமர்பட்டினம் • ராம்பூர்-பகேலான்\nசித்ரங்கி • சிங்கரௌலி • தேவ்சர்\nசுர்ஹட் • சித்தி • சிஹாவல்\nபத்தாரியா • தமோ • ஜபேரா\nபவை • குன்னவுர் • பன்னா\nபைஹர் • லாஞ்சி • பரஸ்வாடா • கட்டங்கி\nபிண்டு • லஹார் • அட்டேர் • மேகான் • கோகத்\nசபல்கர் • ஜவுரா • சுமாவலி • முரைனா • திமானி • அம்பா\nபாட்டன் • பர்ஹி • ஜபல்பூர் கிழக்கு • ஜபல்பூர் வடக்கு • ஜபல்பூர் கன்டோன்மெண்ட் • ஜபல்பூர் மேற்கு\nபியோஹாரி • ஜெய்சிங்நகர் • ஜைத்பூர்\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2017, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E4%BF%A1", "date_download": "2020-12-05T00:04:04Z", "digest": "sha1:SEDP7LIL6F5664VSAFQIY6MSBNI2AEXI", "length": 4638, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "信 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - letter; evidence) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/3-dist-school-leave-due-to-rain-q1wxas", "date_download": "2020-12-04T23:27:17Z", "digest": "sha1:TG3VOM2RYGKKUYJWDBQKIC5R6IOVXX5V", "length": 11088, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் தொடரும் கனமழை … 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது … 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!", "raw_content": "\nதமிழகத்தில் தொடரும் கனமழை … 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது … 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை \nஇன்றும், நாளையும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமராதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டை, திருவாரூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாக உள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 17 இடங்களில் கனமழை மூன்று இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ மழையும் குன்னூரில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.\nதற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.\nஅடுத்து வரும் 24மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும்.\nகனமழை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..\nஇந்நிலையில் தொடர் மழை காரணமாக ராமநாதபுர��், சிவகங்கை, பெரம்பலூர், திருவாருர் , தூத்துக்குடி , புதுக்கோட்டை, அரியலூர். மற்றும் . கடலூர் , சிதம்பரம், விருத்தாசல் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களே உஷார்.. தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து.. ரெட் அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை..\n48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..\nதமிழகம் நோக்கி வேகமாக வரும் அடுத்த புயல்... மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..\nபுயல் கரையை கடந்தாலும் மழை விடாது... 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\nமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை..\nஉஷார் மக்களே... நாளை இந்த 8 மாவட்டங்களில் அதீத கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதலைவர்களை சீண்டும் மம்தாபானர்ஜி... கட்சிக்குள் கடுப்பாகும் தலைவர்கள்..\nகிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆளமுடியும் என நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்ட���ு. கனிமொழி எம்பி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/ipl-2019", "date_download": "2020-12-05T00:31:35Z", "digest": "sha1:DZAYS2W562ZJGNBIJR6IXICKIUQE6U5C", "length": 18142, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "IPL 2019 | Indian Premier League | IPL 2019 Latest News in Tamil | IPL Highlights", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோப்பையுடன் ஊர்வலம் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு \nஐபிஎல் சாம்பியன் கோப்பையுடன் மும்பை இந்தியன்ஸ் அணி சாலைகளில் திறந்தவெளி பேருந்துகளில் ஊர்வலமாக சென்றனர்.\nபோட்டிக்குப் பிறகு 6 தையல் … காலில் ரத்தக்கையோடு விளையாண்ட வாட்ஸன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி \nஐபிஎல் பைனலில் காலில் வழியும் ரத்தத்தோடு விளையாடிய வாட்ஸனுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.\n3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துருவான்: தோனி ரன் அவுட்டால் கதறும் சிறுவன்\nநேற்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்ததால் கடுப்பான சிறுவன் 3வது அம்பயருக்கு சாபம்விடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nஐபிஎல் 2019: யார் யாருக்கு என்னென்ன விருது பரிசு தொகை எவ்வளவு\nஐபிஎல் 2019 தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.\nஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை பறிகொடுத்த சிஎஸ்கே: 4வது முறை மும்பை சாம்பியன்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது\nஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது\nடாஸ் வென்று பேட்டிங் எடுத்த ரோஹித் சர்மா\nஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமாக்ஸ் போட்டியான இன்று இறுதிப்போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ளது\nஇன்று இறுதி போட்டி: சிஎஸ்கே - மும்பை கடந்து வந்த பாதை\nஇன்று ஐதராபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளதால்\nமும்பையை பழிதீர்க்குமா தோனியின் சிஎஸ்கே அணி\nஐபிஎல் 2019ஆம் ஆண்டு தொடரின் இறுதி போட்டி இன்று ஐதராபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.\nவாட்சன் - டூபிளஸ்சிஸ் அபாரம்: சென்னை ஃபைனலுக்கு தகுதி\nஇன்று நடைபெற்ற பிளே ஆஃப் 2 போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது.\nசிஎஸ்கே அணிக்கு 148 ரன்கள் இலக்கு: இறுதிக்கு செல்லப்போவது யார்\nஇன்று விசாகபட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது பிளே ஆஃப் போட்டி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்டுக்கள் இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.\nடாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி\nஇன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆஃப் போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் வழக்கம்போல் இந்த முறையும் தலதோனி டாஸ் வென்றார்.\n தோனி, ஸ்ரேயாஸ் ஐயர் இன்று பலப்பரிட்சை\nகடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துள்ளது\nகடைசி ஓவரில் த்ரில் வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கடைசி ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற டெல்லி அணி, நாளை இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் சென்னையுடன் மோதுகிறது.\nடாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு: சி.எஸ்.கேவுடன் மோதப்போவது யார்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி வீழ்த்திய நிலையில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது.\nமுரளி விஜயால் செம கடுப்பான ’ தோனி ’ - வைரலாகும் வீடியோ\nஐபிஎல் போட்டி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் வீரர் முரளி விஜய் ஒரு கேட்சை தவறவிட்டதால் கேப்டன் தல தோனி கடுப்பானார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nவுட்டன் ஸ்பூன் - கோஹ்லியைக் கலாய்த்த விஜய் மல்லையா \nஆர்.சி.பி அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை வுட்டன் ஸுபூன் எனக் கூறி அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.\nயாராவது ஒருவர் தோற்றுத்தானே ஆகவேண்டும் – தோல்விக்குப் பின் தோனி \nசென்னை அணியை இந்த சீசனில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று மும்பை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.\nசென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த மும்பை\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/20193237/Kerala-gold-smuggling-case-NIA-Officers-checked-at.vpf", "date_download": "2020-12-05T00:16:29Z", "digest": "sha1:NHYUNLUIXWBFKAIQJAX4XSADBHRWSSPU", "length": 14892, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kerala gold smuggling case; N.I.A. Officers checked at 5 locations || கேரள தங்க கடத்தல் வழக்கு; என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரள தங்க கடத்தல் வழக்கு; என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை\nகேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nகேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரியின் பேரில் கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், சந்தேகத்தின்பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.\nநாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து தப்பியோடிய அவரையும், சந்தீப் நாயர் என்பவரையும் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை 21 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.\nகேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு நீதிமன்றம் கடந்த அக்டோபரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதன்படி, முகமது அஸ்லாம், அப்துல் லத்தீப், நஸருதீன் ஷா, ரம்ஜான் பி மற்றும் முகமது மன்சூர் ஆகிய 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஇந்த 5 பேரும், தங்க கடத்தல் வழக்கில் முன்பே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து அமீரக தூதரக முகவரி பேரில் வரும் இறக்குமதி சரக்குகளின் வழியே தங்க கடத்தலை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.\nஇந்த சோதனையில், பல்வேறு மின்னணு பொருட்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\n1. பல கோடி வரி ஏய்ப்பு; சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nரூ.450 கோடி சொத்துகளை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்த விவகாரமொன்றில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.\n2. கேரள தங்க கடத்தல் வழக்கு; முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு தள்ளுபடி\nகேரள தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.\n3. தூத்துக்குடியில் தொழிலக பா��ுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை\nதூத்துக்குடியில் தொழிலக பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.64 ஆயிரம் மற்றும் இனிப்பு, பட்டாசு பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n4. மும்பையில் நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் சோதனை விசாரணைக்கு ஆஜராக சம்மன்\nஇந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.\n5. நடிகர் அர்ஜுன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை\nஇந்தி திரைப்பட நடிகர் அர்ஜுன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம்\n2. 2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி - பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் அறிவிப்பு\n3. இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை\n4. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட லாட்டரி, சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு ஆதரவு\n5. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு சுஷில்குமார் மோடி வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tvs-new-offer-buy-now-pay-after-six-months/", "date_download": "2020-12-04T23:27:36Z", "digest": "sha1:P25EMHFGTMMKS2XGOXKHT7KR77RCBPWA", "length": 16639, "nlines": 238, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "TVS நிறுவனத்தின் புதிய சலுகை - இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள். - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nTVS நிறுவனத்தின் புதிய சலுகை ��� இப்போது வாங்கிச் செல்லுங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்துங்கள்.\nஇரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டிவிஎஸ் மோட்டாா், டிவிஎஸ் எக்ஸ்எல்100 விற்பனையில் ‘இப்போது வாங்கிச் செல்லுங்கள், ஆறு மாதத்துக்குப் பிறகு பணத்தை செலுத்துங்கள்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:\nதற்போதுள்ள இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு நிறுவனம் புதிய திட்டத்தை வாடிக்கையாளா்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதன்படி, டிவிஎஸ் எக்ஸ்எல்100 வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளா்கள் தங்களது மாதாந்திர தவணையை செலுத்த ஆறு மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இதையடுத்து அவா்கள் தங்களது வாகனத்துக்கான பணத்தை ஆறுமாதங்களுக்குப் பிறகு செலுத்த தொடங்கலாம். இந்த திட்டத்துக்கான கடனுதவி 75 சதவீதமாக இருக்கும்.\nவாடிக்கையாளா்களுக்கு சிறந்த மற்றும் உடனடி போக்குவரத்து தீா்வுகளை ஏற்படுத்தி தருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இந்த புதுமையான திட்டம் ஜூலை 31-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்று டிவிஎஸ் மோட்டாா் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← M.S தோனி திரைப்பட ஹீரோ சுஷாந்த் சிங் தற்கொலை – இந்திய திரையுலகம் கடும் அதிர்ச்சி\nJUNE 14 : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் கொரோனாவால் உயிரிழப்பு →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக ஜோதிடர் ஷெல்வி நியமனம்..\nதமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..\nநடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்யட்டும்..; அப்பறம் பேசலாம் – முதல்வர் பழனிசாமி\nவ.உ.சிதம்பரத்தின் முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி\nமதுரையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்..\n“ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது” – தமிழருவி மணியன் பரபரப்பு புகார்..\nமுதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த��� நடராஜன் அசத்தல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\nசர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nமுதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்குகிறார் தமிழக வீரர் நடராஜன்..\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூட்யூப் சேனல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nதியேட்டரில் தான் மாஸ்டர் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n#MasterOnlyOnTheaters : மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nஹைதராபாத் மாநகராட்சியில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஅரசு கொடுத்த உணவை ஏற்க மறுத்த டில்லி விவசாயிகள்..\nCorona Update தேசிய செய்திகள்\nகுஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் காலமானார்..\nஎங்கே போனது PM CARES நிதி.. – மம்தா பானர்ஜி கேள்வி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஅமலாபால் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கேரளா போலீஸ் கடிதம்\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/175-256094", "date_download": "2020-12-04T22:52:00Z", "digest": "sha1:W7P6LAZU2F4R3ZECRG65H3J4ZFKX5SCN", "length": 7177, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nதொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nகொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3365 ஆக அதிகரித்துள்ளது.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-60-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-12-05T00:09:45Z", "digest": "sha1:7P6TS67LDS62D5J7DMQHFIGRST76ZA2M", "length": 10335, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "அமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * 'பேஸ்புக்' மீது அமெரிக்கா வழக்கு * புரெவி-நிவர் புயல்: வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை * விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு\nஅமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு\nரஷியாவின் உளவாளிகள் என 60 தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூடவும் உத்தரவிடப்பட்டது.\nஅமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் என அமெரிக்கா கூறிஉள்ளது.\nரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலி��் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nதற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ரஷியாவின் செயல்தான் என ஸ்திரமாக கூறிய இங்கிலாந்து ரஷியாவின் 23 தூதரக அதிகாரிகளை உளவுத்துறையினர் என வெளியேற்றியது. ரஷியாவும் பதிலுக்கு இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. ஆனால் விஷத்தாக்குதலை ரஷியா மறுத்தது. இவ்விவகாரத்தில் இங்கிலாந்துக்கு ஆதரவாக ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு கரம் நீட்டியது. இப்போது அமெரிக்காவும் உளவாளிகள் என ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது முக்கியத்துவம் பெறுகிறது.\nஅமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் என கூறிய அமெரிக்கா, சியாட்டில் உள்ள ரஷிய தூதரத்தை மூடவும் உத்தரவிட்டது. இதில் ஐ.நா.விற்கான ரஷியாவின் நிரந்தர மிஷனில் இடம்பெற்ற 12 அதிகாரிகளும் அடங்குவார்கள். “அமெரிக்காவில் இருந்து ரஷியாவின் உளவுத்துறை அதிகாரிகளை வெளியேற்றும்படி அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். எங்களுடய நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போயிங் தளம் அருகே உள்ள சியாட் தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டு உள்ளார்,” என வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் சாரக் சாண்டர் கூறிஉள்ளார்.\nரஷிய தூதரக அதிகாரிகள் அனைவரும் அந்நாட்டு உளவுத்துறையுடன் தொடர்பில் உள்ளார்கள், அவர்கள் குடும்பத்துடன் வெளியேற 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் செர்ஜய் ஸ்கிர்பாலுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு பதிலடி நடவடிக்கையாக அமெரிக்கா இந்நடவடிகையை எடுத்து உள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsflyz.com/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:34:54Z", "digest": "sha1:IPP4HKK46RAIJHSM2DHYRQBZXHDO4BHT", "length": 9599, "nlines": 66, "source_domain": "newsflyz.com", "title": "ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் கோவிட் -19 சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதி – Newsflyz.com", "raw_content": "\nஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் கோவிட் -19 சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதி\nJuly 21, 2020 admin1\t0 Comments ஐஸ்வர்யா இன்று லேசான அறிகுறிகளை உருவாக்கினார், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் கோவிட் -19, மகன் அபிஷேக்குடன் அமிதாப் பச்சன் நானாவதி மருத்துவமனையில் அனுமதி, மகள் ஆராத்யாவும் கோவிட் -19 சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதி\nஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் கோவிட் -19 சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்\nஐஸ்வர்யா இன்று லேசான அறிகுறிகளை உருவாக்கினார், அதன் பிறகு அவரும் மகள் ஆராத்யாவும் கோவிட் -19 சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nகொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் கோவிட் -19 சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை மாலை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நேர்மறையை பரிசோதித்தபோது அறிகுறியில்லாமல் இருந்தனர், ஜூலை 12 முதல் வீட்டில் தனிமையில் இருந்தனர். ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் இப்போது லேசான அறிகுறிகளை உருவாக்கியுள்ளனர், இதன் காரணமாக அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.\nசனிக்கிழமை இரவு (ஜூலை 11), பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மற்றும் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸுக்கு நேர்மறை பரிசோதனை செய்ததால் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை, ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆராத்யா ஆகியோரும் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். இருப்பினும், எந்த அறிகுறிகளும் இல்லாததால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஆதாரங்களின்படி, ஐஸ்வர்யா இன்று லேசான அறிகுறிகளை உருவாக்கியுள்ளார், அதன் பிறகு அவரும் மகள் ஆராத்யாவும் கோவிட் -19 சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவை இரண்டும் நிலையானவை என்று மருத்துவமனை கூறியுள்ளது, ஆனால் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.\nஅமிதாப் மற்றும் அபிஷேக் ஜூலை 11 முதல் மருத்துவமனையில் உள்ளனர். நாவல் கொரோனா வைரஸ் ஜெயா பச்சன் எதிர்மறையை பரிசோதித்தார்.\nஜூலை 11 முதல், மகன் அபிஷேக்குடன் அமிதாப் பச்சன் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ​​பிக் பி சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் தனது பல்வேறு சமூக ஊடக தளங்களில் தனது உடல்நலம் குறித்து தனது பின்தொடர்பவர்களைப் புதுப்பித்து வருகிறார்.\n← உ.பி: கான்பூரில் நடந்த சோதனையின்போது குற்றவாளிகளால் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nகாண்க: கர்நாடகாவின் கோவிட் மருத்துவமனையில் பன்றிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன →\nகஷ்டங்களையும் பிரச்சனைகளையும் போக்கும் முழூ முதற் கடவுள் வழிபாடு .\nஅசாம்: பஜ்ஜன் எரிவாயு கிணறு வெடித்தது\n‘வெற்றி மாறன்’ இயக்கத்தில் ‘கலைப்புலி தாணு’ அவர்களின் தயாரிப்பில் ‘தனுஷ்’ நடித்துள்ள; ‘அசுரன்’ படத்தின் திரை முன்னோட்டம்.\nசத்யேந்தர் ஜெயின்: டெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை இல்லை\nடெல்லியில் ஊரடங்கை மறுபரிசீலனை செய்யவில்லை, 3 வது அலை அதன் உச்சத்தை கடந்துவிட்டது: சத்யேந்தர் ஜெயின். டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மற்றொரு ஊரடங்கு விதிக்கப்படுவது\nஇந்தியாவின் நகர்ப்புற வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஒரு பெண் தனது மொபைலில் கரடியுடன் செல்பி கிளிக் செய்கிறாள்\nஇந்தியா – பீகார் நேபாள எல்லையில் 3 இந்தியர்கள் மீது நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mk-stalin-plan-about-parliament-election-119011100055_1.html", "date_download": "2020-12-05T00:27:01Z", "digest": "sha1:NZPMXD77DMX5YGUYRKT5GZ5BGQH7B5GV", "length": 10582, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேர்தலுக்கு முன் காங்கிரஸ், தேர்தலுக்கு பின் பாஜக: திமுகவின் பலே திட்டம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்தலுக்கு முன் காங்கிரஸ், தேர்தலுக்கு பின் பாஜக: திமுகவின் பலே த���ட்டம்\nவரும் பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டு, தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால் பாஜக அரசுக்கு ஆதரவு தர திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.\nமோடி அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருவதால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிறது. ஆனால் அதே நேரத்தில் மீண்டும் மோடி தலைமையான பாஜக அரசு ஆட்சியை பிடிக்கும் நிலை\nவந்தால் திமுக ஆதரவு அளிக்கும் என்றே திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.\nமேலும் ஒருவேளை மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் நிலை வந்தாலும் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் எப்படி இருந்தாலும் அடுத்த ஆட்சியில் திமுக மந்திரிகள் இடம்பெறுவது உற்தி என்றும் கூறப்படுகிறது.\nவாயை விட்ட ராகுல், பாண்ட்யா – முதல் ஒருநாள் போட்டியில் தடை\nசொந்த கட்சியையே விமர்சனம் செய்த ஜோதிமணி: காங்கிரஸில் பரபரப்பு\nசீமராஜா ரேட்டிங்கில் நம்பர் 1: நம்ப முடியல ல...\n20 நிமிடம் முன்பே வரவேண்டும் –ரயில்வே முடிவால் பயணிகள் அவதி \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/parenting/positions-for-breastfeeding-664.html", "date_download": "2020-12-05T00:00:34Z", "digest": "sha1:ACJFANFPTYTD4EFA5R4ARI2VZH3BAK7R", "length": 13480, "nlines": 160, "source_domain": "www.femina.in", "title": "தாய்ப்பால் கொடுக்கும் முறை - Positions for breastfeeding | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபிறந்த குழந்தையை கையில் எடுத்து ���ால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.\nகுழந்தைக்கு சரியாக பால்கொடுக்கப்படவில்லை என்றால், பால் கட்டிவிடும், பால் சுரப்பதும் குறைய ஆரம்பித்துவிடும். எனவே, இதை சாதரனமாக ஒதுக்கிவிடக்கூடாது. இது குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறது. பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும். குழந்தையின் தலை, தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும். குழந்தையின் வாயின் மேல்புறத்தில் மார்பகக்காம்பு படும்படி இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் இது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே கடினமாகத் தோன்றும். மாதங்கள் செல்ல செல்ல இது அத்தனை பெரிய சவாலாகத் தோன்றாது. குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும்படியான நிலை அதிகப்படியான பாலை சுரக்க வழிவகுக்கும். குழந்தையின் முழு உடலையும் தாயின் கை தாங்க வேண்டும்.\nதாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன. அவை தொட்டில் நிலை, இடைப்பட்ட நிலை, பிடிப்பு நிலை மற்றும் பக்கவாட்டு நிலை. குறுக்காக குழந்தையைப் பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை. இடைப்பட்ட நிலை என்பது தொட்டில் நிலை போலவே வைத்து இன்னொரு கையால் தலைக்கு ஆதரவு கொடுப்பது. பிடிப்பு நிலை என்பது குழந்தையின் உடலைத் தாயின் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துப் பாலூட்டுவது. பக்கவாட்டு நிலை என்பது தாயும் குழந்தையும் ஒன்றாகப் படுத்துக் கொண்டு பாலூட்டுவது. எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டு பால் கொடுத்தால் சவுகரியமாக இருக்கலாம். ஆனால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது சில நேரங்களில் தாயும், குழந்தையும் உறங்கிவிடக்கூடும். இதனால், குழந்தைக்கு பால் மூச்சுக்குழலில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், தொட்டில் நிலை குழந்தைக்கும் தாய்க்கும் சிறந்த சிலை.\nஉலக தாய்ப்பால் வாரம்: ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி\nஅடுத்த கட்டுரை : தாய்ப்பாலால் தாய்க்கு ���ற்படும் நன்மைகள்\nMost Popular in குழந்தை வளர்ப்பு\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஸ்டஃப்ட் சப்பாத்தி ரெசிபி வழங்குகிறார் கலர்ஸ் கிச்சன் சமையற்கலை நிபுணர் செஃப் ஸ்ரேயா அட்கா\nஉங்கள் முகம் பளிச்சிட சில டிப்ஸ்\nஇந்த தனித்துவமான 12 நாள் உணவுத் திருவிழாவுடன் தக்ஷின் தென்னிந்திய தெரு உணவை முன்னணியில் கொண்டு வருகிறது\nகுழந்தைகளிடம் ஸ்மார்ட் ஃபோன் பழக்கத்தை கட்டுக்குள் வைக்கவும்\nகுழந்தைகளை அடித்து வளர்ப்பது சரியா\nதாத்தா பாட்டியின் அன்பும் அக்கரையும்\nபெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய 30 ஆரோக்கிய குறிப்புகள்\nகுழந்தைகளுக்கு சமையல் கலையை கற்றுத் தாருங்கள்\nஅப்பா- மகள் உறவுகளைப் போற்றும் 5 தமிழ் திரைப்படங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/35924--2", "date_download": "2020-12-05T00:24:08Z", "digest": "sha1:TJZVIBUCVYIV2NF5TG3DSHD5VGHZF3BT", "length": 25467, "nlines": 260, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 September 2013 - உங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்! | smal pooja in home", "raw_content": "\nவெள்ளெருக்கு வனத்தில்... அழகன் ஆனைமுகன்\nவழித்துணைக்கு வருவார் ஸ்ரீகாரண விநாயகர்\nயோக வாழ்வு தரும் ஸ்ரீயோக விநாயகர்\nகணேச சரணம்... சரணம் கணேசா\nராசிபலன் - செப்டம்பர் 3 முதல் 16 வரை\nஉங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்\nவல்லம் ஏகௌரிக்கு கும்பாபிஷேக விழா\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nவிடை சொல்லும் வேதங்கள்: 12\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 121\nஉங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்\nஉங்கள் இல்லங்களில்... நவ நிதிகளும் பெருகட்டும்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-12 கே.குமார சிவாச்சாரியார்\nவியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளில், ஸ்ரீலட்சுமிதேவியுடன் குபேரனையும் வழிபட்டால் வீட்டில் வறுமை அகலும்; பொருளாதாரம் செழிக்கும் என்கின்றன ஞானநூல்கள்.\nஜாதக ரீதியாக ஏழ்மையை, மிகுதியான கடன் சுமையை, பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்திக்கும் அன்பர்கள் யாவரும் செய்ய வேண்டிய மற்றுமொரு வழிபாடும் உண்டு. அது, நவநிதி சேவை வழிபாடு. இதை எந்தவொரு சுபநாளிலும் செய்து வளம் பெறலாம்.\nசங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியனவே நவநிதிகள் ஆகும். குபேர சம்��த்துக்களாக அவனருகில் இந்த வநிதிகளும் திகழ்வதாகச் சொல்கின்றன புராணங்கள்.\nராவண சகோதரர்கள் கடும் தவம் செய்து அரிய பல வரங்கள் பெற்ற பிறகு, இலங்கையை ஆண்டுகொண்டிருந்த குபேரன் அங்கிருந்து விரட்டப்பட்டான். அவனது புஷ்பகவிமானமும் பறிமுதல் செய்யப்பட்டது. மிகவும் கலங்கிய குபேரன், புலஸ்திய முனிவரின் ஆலோசனைப்படி கவுதமி நதிக்கரைக்குச் சென்று, சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் செய்தான். அதன் பலனாக உமையவளுடன் அவனுக்குக் காட்சி தந்த சிவனார், நவநிதிகளுக்கும் தலைவராகும்படி குபேரனுக்கு அருள்பாலித்தார்.\n ஒளி வீசிக்கொண்டு விண்ணில் பறக்கும் சபையும், அதன் மையத்தில் பத்மாசனம் திகழ... மனைவியாகிய ரத்திதேவியுடன் அதில் அமரும் பாக்கியமும் பெற்றான் குபேரன். மேலும் சித்திர ரதம் எனும் சோலை, கற்பக மரம், அலகன் என்கிற அழகிய ஓடை ஆகியவை அவனுக்குச் சொந்தமாயின. திருமகள் கடாட்சம் மிகுந்திருக்க... அப்சரஸ்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், மகரிஷிகள் ஆகியோர் உபதேவதைகளாக அவனுடன் வீற்றிருக்கின்றனர்.\nசங்கரரும், பூத கணங்களும், தோழர்கள், விபீஷணர், நந்திகேஸ்வரர், வெண்ணிற ரிஷபம் ஆகிய சிவகணங்கள் இருக்க, சிவபெருமான் அவனது சபைக்கு வரும்போது அவரை வரவேற்று வணங்குகிறான் குபேரன். அதனால் அவனுக்கு மகதைச்வரியமும் கூடுகிறது. மகேந்திரம், விந்தியம், இமயம், கயிலாயம் ஆகிய தெய்வாம்சம் பொருந்திய மலைகள் யாவும் குபேரனை வழிபடுகின்றன என்று குபேரனையும் சிவனருளால் அவன் பெற்ற மகிமைகளையும் விவரிக்கின்றன புராணங்கள்.\nஇப்படியாக உயர்ந்த அந்தஸ்தில் விளங்கும் குபேரனை, எளிமையான நவநிதி வழிபாடு மூலமாக பிரார்த்தனை செய்து, லட்சுமி கடாட்சம் பெறலாம்.\nநவநிதி சேவை செய்யும் முறை:\nகுபேரனுக்கு உரிய இந்த வழிபாட்டினை சுபமுகூர்த்த திருநாட்களிலும் வெள்ளி, திங்கள் மற்றும் பௌர்ணமி தினங்களிலும் செய்யலாம்.\nஒன்பது கலசங்கள், நடுநாயகமாக லட்சுமிதேவி- குபேரருக்குக் கலசம் என மொத்தம் 11 கலசங்கள் படத்தில் உள்ளது போன்று அமைக்க வேண்டும். பூஜைக்கு உரிய திரவியப் பொருட்களுடன், பால் பாயசம், வடை, தேங்காய், வாழைப்பழம், தாம்பூலம், துளசி மற்றும் வாசனை மலர்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமுதலில் குபேர கலசம் அருகில் உள்ள சங்க நிதி - பதும நிதிகளை ஆவாகனம் செய்ய வேண்டும��.\nசங்கநிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் சங்கநிதயே நம: சூர்ய வாசாய மாணிக்க ரத்னப்ரியாய கமல புஷ்ப வாசாய சங்கரூபே நிதிதேவாயநம: ஆவாகயாமி.\nபதும நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் பத்மநிதயே சுக்ரரூபாய வைர ரத்ன கேசாய லக்ஷ்மி நேசாய பத்மரூபாய ப்ரம்மாய நம: ஆவாகயாமி.\nஇதையடுத்து மற்ற நிதிகளையும் உரிய மந்திரங்கள் கூறி, கலசங்களில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.\nமகாபத்ம நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் மகாபத்மநிதயே சந்தரரூபாய முத்வரத்ன கேசாய அல்ய ரூபே பார்வதீப்ரியாய நம: ஆவாகயாமி\nசங்காக்ய நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் சங்காக்ய நிதயே மங்கள ரூபாய பவள, கேசாய சண்பக புஷ்பப்ரியாய ஸ்கந்த ப்ரியாய ஆவாகயாமி\nமகராக்ய நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் மகராக்ய நிதயே விஷ்ணு ரூபாய, சுகந்த காந்தன ப்ரியாய, நாராயணப்ரியாய நம: ஆவாகயாமி\nசுகச் சபநிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் சுகச்சப நிதயே குரு ரூபாய புஷ்பராக கேசாய ஸ்வேத புஷ்பப்ரியாய, ப்ரம்ம தேஜசாய நம: ஆவாகயாமி\nமுகுந்த நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் முகுந்த நிதயே மந்த ரூபாய, சாஸ்த்ரு ரூபிணே, நீலோத்பல புஷ்கராய தர்மாய நம: ஆவாகயாமி.\nகுந்தாக்ய நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் குந்தாக்ய நிதயே துர்க்கா ரூபாய கோமேதகப்ரியாய, மந்தார புஷ்ப வாகாய சக்தி அம்சாய நம: ஆவாகயாமி.\nநீல நிதி: ஓம் ஸ்ரீம் க்லீம் நீலநிதயே கணேஸ்வர ரூபாய, வைடூர்ய ப்ரியாய ரக்தவர்ண புஷ்ப நேத்ராய ஞானதேவாய நம: ஆவாகயாமி.\nஒன்பது நிதிகளையும் ஆவாஹனம் செய்தபிறகு, ''ஓம் நவநிதி தேவதாயை நம: சர்வராஜ உபசார பூஜாம் க்ருத்வா'' என்று கூறி, தூப- தீப நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.\nபின்னர், 'ஓம் ஸ்ரீம் வர்ரீம் க்ரீம் ஐம் ஓம் தனதான்யாய, க்லீம் நமோ குபேரராஜ யட்சேசாய தன விருத்திம் குரு குரு ஸ்வாகா’ என்று 108 தடவையும், ஸ்ரீமகாலட்சுமியைக் குறித்து. 'ஓம் ஸ்ரீம் நம; கமல வாசின்யை, தனவசீகராயை, தான்ய கர்யை, மகாலஷ்மியை நாராயண வரப்ரியாயை ஸ்ரீயை ஸ்வாகா’ என்று 108 தடவையும் ஜபித்து, வாசனை மலர்களைச் சமர்ப்பித்து, கலசங்களை வலம் வந்து, கீழே விழுந்து நமஸ்கரித்து வணங்க வேண்டும்.\nகீழ்க்காணும் பாடலைப் பாடியும் வழிபடலாம். அப்போது, நம் கைகளால் சங்கு முத்திரை காட்டி ஜபம் செய்வதால், நம் கரங்களுக்கு செல்வச் சேர்க்கை ஏற்படும் என்கிறது பூஜை விதி.\nநவநிதிசேவை - தமிழ்க் கோவை\nநாரணன் பத்தினியும், மகதைஸ்வர்யம் தந்து நிற்க\nமகாதேவன் திருவருளால் மங்களமும் வந்துதிக்க\nகுருவருளும் முன் நின்று குலம் வாழக் காக்க\nமருவான தரித்திரங்கள் மறைந்து ஓடிட\nஒரு காலும் பிரியாத நவநிதிகள் முன்நிற்க\nசங்கநிதி பதுமநிதி சாட்சிபோன்று நிற்க\nசங்காக்யம் மகாபத்மம் மகராக்யம் மகிழ\nசுகச்சபமும் முகுந்த குந்தளமும் சிரிக்க\nநீலவனும் நெருங்கி நேசமுடன் காக்க\nநிதியருளால் எல்லாமும் ஏற்றமாய்ச் சேர\nவிதிதனையே மாற்றி அருள் நிதியும் குவிய\nஅகிலமதில் மானுடமும் அழகுடனே வாழ்க\nஅனைவருக்கும் நவநிதிகள் தரிசனம் விரைவில் கிடைக்கட்டும்.\nநவநிதி சேவைக்கு ஆசார நியமங்கள்...\nவீடு சுத்தமாக இருந்தால்தான் பொருள்நிலை உயர்த்திட அருளும் மகாலட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்குவாள்.\n* காலையிலும் மாலை நேரத்திலும் வீட்டில் சோம்பலுடன் உறங்கிக்கொண்டிருத்தல் கூடாது.\n* மாலையில் வீட்டு வாசற்படியில் தீபம் ஏற்றுவதைக் கடமையாகச் செய்ய வேண்டும்.\n* வீட்டில் குழந்தைகள் அழாமல் இருக்கும்படி பெண்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். சூரிய உதயத்துக்கு முன் எழுந்து வாசலில் நீரிட்டுக் கோலமிடல் வேண்டும்.\n* குடும்பத் தலைவன், தலைவி, கூச்சலிட்டுச் சண்டை போடாமல் இருத்தல் அவசியம். மனைவிக்குத் தெரியாமல் கணவனும் கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், ஒரு வேலையை மறை முகமாகச் செய்தல் வேண்டாம்.\n* வீட்டில் வேத கோஷங்கள், கோபூஜை, தெய்வ அருட்பாடல் கள், தூபவாசனை என்கிற சுபச்சூழ்நிலையை நிலவிடச் செய்யவேண்டும்,\n* நம் வீட்டுத் தோட்டத்தில் வில்வமரம், மருதாணி மரம், மாமரம் இருந்தால் அங்கே லக்ஷ்மி தேவி வந்து தங்குவதாக சம்பிரதாயம். எனவே, அந்த மரங்களை வளர்க்கலாம். மாடி வீடு பிளாட்டில் குடியிருப்போர் அவற்றின் இலைகளை வைத்துக் கொள்ளலாம்.\n* வாரம் ஒரு முறை பசுவுக்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்து சுற்றி வந்து வணங்கலாம். பெரியோரிடம் அவமரியாதை பேச்சுக்களைத் தவிர்த்து, கனிவோடு உபசரணை செய்து, சுபநாள், திருமண நாள், பிறந்த நாளில் வாழ்த்துரை பெறலாம்.\n* பித்ருக்களின் திதி நாளைக் குலவழக்கப்படி கொண்டாட வேண்டும்.\n* வலம்புரிச் சங்கு, மகாமேரு, சாளக்ராமம், துளசி மாடம், ஸ்ரீமகா விஷ்ணு, ஸ்ரீலக்ஷ்மி, குல தெய்வ படங்களைச் சுத்தமாக வைத்து தீபம் ஏற்றி பூஜிப்பது விசேஷம். அதிகாலையில் ஸ்��ீருத்ரம், லக்ஷ்மி ஹ்ருதயம், நாராயண ஹ்ருதயம், விஷ்ணு சகஸ்ரநாமம், பஞ்ச சூக்தம் படிப்பதும் கேட்பதும் சிறப்பு.\n* அழுக்கான ஆடைகள், குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.\n* வாரம் ஒரு தடவை, விஷ்ணு, சிவன், சக்தி ஆலயங்களுக்குச் சென்று தீபம் வைத்துப் பிறருக்கு இடையூறு இல்லாமல் வணங்கி வருதல் வேண்டும்.\n* ஆடம்பரம் இல்லாத இல்லம், அடக்கமாகப் பேசுகிற பெண்மணி, கணவனை மதிக்கும் பெண்மணி இவர்களிடத்தில் நவமணிகளையும் ஐஸ்வர்யங்களையும் நவநிதிகள் வழிபாடு உடனே சேரச் செய்துவிடும் என்கிறது நம் பூஜா நியமங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1954.05-06", "date_download": "2020-12-04T23:33:10Z", "digest": "sha1:6XO57VZ4LGOULKDJTI76PWUM5GSMSCZ7", "length": 4293, "nlines": 64, "source_domain": "noolaham.org", "title": "சிவதொண்டன் 1954.05-06 - நூலகம்", "raw_content": "\nசிவதொண்டன் இதழ்களுக்குரிய பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த இதழிலிருந்து குறிப்பாக ஏதாவது பக்கம் தேவை எனின் உசாத்துணைப் பகுதி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.\n\"ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறியருளும் பேரறிவான் வாராத பின்\"\nஉயிர்வாழ்க்கையின் உண்மைத் தன்மையை உணரவேண்டும்\nசுரம் அறுபத்து நாலுக்கும் சன்னி பதின்மூன்றுக்கும் குடிநீர் மருந்து\nஸ்ரீமத் பகவத் கீதைக்கு ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் முகவுரை\nநூல்கள் [10,675] இதழ்கள் [12,462] பத்திரிகைகள் [49,562] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,023] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1954 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/p/blog-page_1837.html", "date_download": "2020-12-05T00:04:36Z", "digest": "sha1:7YF57FSXIY46XFXCWU5VL3HEUSRCUSV7", "length": 39793, "nlines": 735, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஒருபோதும் கோள் சொல்லாதபடி கவனமாயிரு", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஒருபோத���ம் கோள் சொல்லாதபடி கவனமாயிரு\nயாரிடமும் அவனைப் பற்றி மற்றொருவன் தவறாகப் பேசினான் என்று ஒருபோதும் சொல்லாதபடி கவனமாயிரு; ஏனெனில் இவ்வகையாக கோள் சொல்வது சில சமயங்களில் நீண்ட காலம் நீடிக்கும் சண்டை சச்சரவுக்கும், வெறுப்புகளுக்கும் இடமளிக்கிறது. ஓ கோள் சொல்பவர்கள் கடவுளுக்கு எவ்வளவு பயங்கரமான கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் கோள் சொல்பவர்கள் கடவுளுக்கு எவ்வளவு பயங்கரமான கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் சண்டை சச்சரவை விதைப்பவர்கள் அவருடைய பார்வையில் அருவருப்புக்கு உரியவர்களாயிருக்கிறார்கள். \"\"ஆண்டவருக்கு அருவருப்பான காரியங்கள் ஆறு; ஏழாவது காரியம் கூட அவருடைய ஆத்துமத்துக்கு அருவருப்பாயிருக்கும் . . . பொய்களைச் சொல்கின்ற கள்ளச்சாட்சியும், தன் சகோதரருக்குள் பிரிவினைகளை விதைக்கிறவனும் (அவருக்கு அருவருப்பானவர்கள்)'' (பழ.6:16,19). கோபத்தில் வெளிவரும் பிறர்சிநேகமற்ற ஒரு வார்த்தை மன்னிக்கப் படக் கூடியதாக இருக்கலாம். ஆனால் பிரிவினையை விதைப்பவனும், ஒரு சமூகத்தின் அமைதியைக் குலைப்பவனுமான மனிதனை சர்வ வல்லவர் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும் சண்டை சச்சரவை விதைப்பவர்கள் அவருடைய பார்வையில் அருவருப்புக்கு உரியவர்களாயிருக்கிறார்கள். \"\"ஆண்டவருக்கு அருவருப்பான காரியங்கள் ஆறு; ஏழாவது காரியம் கூட அவருடைய ஆத்துமத்துக்கு அருவருப்பாயிருக்கும் . . . பொய்களைச் சொல்கின்ற கள்ளச்சாட்சியும், தன் சகோதரருக்குள் பிரிவினைகளை விதைக்கிறவனும் (அவருக்கு அருவருப்பானவர்கள்)'' (பழ.6:16,19). கோபத்தில் வெளிவரும் பிறர்சிநேகமற்ற ஒரு வார்த்தை மன்னிக்கப் படக் கூடியதாக இருக்கலாம். ஆனால் பிரிவினையை விதைப்பவனும், ஒரு சமூகத்தின் அமைதியைக் குலைப்பவனுமான மனிதனை சர்வ வல்லவர் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும் பரிசுத்த ஆவியானவரின் அறிவுரையைக் கேள்: \"\"உன் பிறனுக்கு எதிரான ஒரு வார்த்தையை நீ கேட்டாயாகில், அது உனக்குள்ளேயே இறந்து போகக்கடவது'' (சீராக்.19:10). மற்றொருவனுக்கு எதிராக நீ கேட்கும் வார்த்தைகளை நீ உனக்குள் வைத்துக் கொள்ளக் கூடாதது மட்டுமல்ல, மாறாக, அவை உனக்குள் இறந்து புதைக்கப்பட்டு விடவும் வேண்டும். ஆகவே, நீ கேட்ட காரியத்தின் மிகச் சிறிய குறிப்பைக் கூட ஒருபோதும் பிறருக்குத் தராதபடி நீ கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் ஒரே ஒரு வார்த்தை, ஒரு தலையசைப்பு, ஒரு சிறு குறிப்பும் கூட, உன்னிடம் சொல்லப்பட்ட பாவங்களைப் பற்றிய ஒரு வித அறிவை மற்றவர்களுக்குத் தரக் கூடும், அல்லது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி விடக் கூடும்.\nசிலர் தங்களுக்குச் சொல்லப்பட்ட இரகசியங்களை மற்றவர்களுக்கு உடனே வெளிப்படுத்தாவிடில் தலையே வெடித்து விடும் என்பது போலத் தோன்றுவார்கள்; இந்த இரகசியங்கள் ஏராளமான முட்கள் என்பதுபோலவும், அவற்றைத் தங்கள் இருதயத்திலிருந்து பிடுங்கி எறியாவிடில், அவை அதைக் காயப் படுத்தி விடும் என்பதுபோலவும் நடந்துகொள்வார்கள். மடத்து அதிபர்களைத் தவிர வேறு யாருக்கும் மற்றவர்களின் மறைவான குறைபாடுகளை நீ ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. இவர்களிடமும் கூட, மடத்திலுள்ள மற்றவர்களுக்கு இதனால் ஏற்படும் தீங்கைத் தவிர்க்கும் நோக்கத்தோடு மட்டுமே சொல்ல வேண்டும். அல்லது அந்தப் பாவத்தைச் செய்தவனின் ஆன்ம நன்மைக்காக இதை மடாதிபரிடம் சொல்வது அவசியமாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு இதை வெளிப்படுத்த வேண்டும்.\nமேலும், உன் உரையாடல்களில், ஒரு சைகையாலும் கூட மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி விடாதபடி நீ கவனமா யிருக்க வேண்டும். ஓர் அயலானின் மனதை நோகச் செய்யும் சைகைகள் பிறர்சிநேகத்திற்கும், \"\"மனிதர் உங்களுக்கு எதெதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' (மத்.7:12) என்ற சேசுநாதரின் வார்த்தைகளுக்கும் எதிரானவை. உன் தோழர்களுக்கு முன் ஒரு கேலிப் பொருளாக ஆக நீ நிச்சயமாக விரும்ப மாட்டாய். ஆகவே, மற்றவர்களைக் கேலி செய்வதையும் நீ தவிர்க்க வேண்டும்.\nஎல்லா சச்சரவுகளையும் கூட முடிந்த வரை தவிர்த்து விட முயற்சி செய். சில சமயங்களில் அற்பக் காரியங்கள் பெரும் வாக்குவாதங்களாகி, சச்சரவுகளுக்கும், காயப்படுத்தும் வார்த்தைகளுக்கும் இடங்கொடுத்து விடும். சிலர் தங்கள் முரண்பாட்டு உணர்வால், பயனற்ற சச்சரவுக்கு வழிவகுக்கும் ஏதாவது ஒரு விவாதப் பொருளை முன்வைப்பதன் மூலம் பிறர்சிநேகச் சட்டத்தை மீறுகிறார்கள். \"\"உனக்கு சம்பந்தமில்லாத காரியத்தில் தலையிடாதே' (சீராக்.11:9) என்று ஞானியானவர் கூறுகிறார்.\nஆனால் ஒவ்வொரு விவாதத்திலும் பிரச்சினையின் சரியான பக்கத்தையே தாங்கள் ஆதரிப்பதாகவும், முற்றிலும் ஆதாரமற்ற வாதங்களை வாய்மூடி மவுனமாகக் கேட்டுக் கொண்டிருக்கத் தங்களால் முடியாது என்றும் சிலர் சொல்வார்கள். இதற்கு அர்ச். ராபர்ட் பெல்லார்மினின் வார்த்தைகளில் நான் பதில் தருகிறேன்: \"\"ஒரு அவுன்ஸ் அளவு பிறர்சிநேகம் ஒரு நூறு வண்டியளவு அறிவைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது.'' இத்தகைய வாக்குவாதங்களில் பணிந்து போய்விடுவது வெற்றி கொள்வதற்கு சமம் என்று முத். எஜிடியுஸ் வழக்கமாகக் கூறுவார். ஏனெனில் பணிதல் புண்ணியத்தில் மேலோங்கச் செய்து மனச் சமாதானத்தைப் பாதுகாக்கிறது. நிச்சயமாக சமாதானம் பாதுகாக்கப்படுவது, வார்த்தையளவிலான வெற்றியின் வீண் மகிமையை விட எவ்வளவோ மடங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இதனாலேயே அர்ச். எஃப்ரேம் தமது மனச் சமாதானத்தைக் காத்துக் கொள்வதற்காக வாக்குவாதங்களில் தம் எதிரிக்கு எப்போதும் விட்டுக்கொடுத்து விடுவார். ஆகவே, அர்ச். ஜோசப் காலாசாங்க்´யுஸ் என்பவர் \"\"சமாதானத்தை விரும்பும் அனைவரும் யாரோடும் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடக் கூடாது''என்று சொல்வது வழக்கம்.\nஆனால், நீ பிறர்சிநேகத்தை நேசித்தால், எல்லோரிடமும் அன்பாகவும், சாந்தத்தோடும் இருக்க முயற்சி செய். சாந்தம் என்பது செம்மறிக்குட்டியின் தனிப்பட்ட புண்ணியமாகும். சேசுநாதரின் அன்பிற்குரிய புண்ணியமாகும். அவர் சாந்தத்தின் மீது தமக்குள்ள அன்பின் காரணமாக, செம்மறிப் புருவை என்னும் பெயரைத் தம்முடையதாக்கிக் கொண்டார். மற்றவர்களுடனான உன் உரையாடலில், உனக்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமல்ல, மாறாக அனைவரிடமும், குறிப்பாக உன்னை நோகச் செய்தவர்களிடமும், உன் விருப்பங்களை எதிர்ப்பவர்கள் அல்லது தங்கள் முரட்டு சுபாவத்தாலோ, நீ செய்த கடந்த கால நன்மைகளை மறப்பதாலோ உனக்கு வருத்தம் வருவிப்பவர்களிடமும் இணக்கமாக இரு. \"\"தேவசிநேகம் பொறுமையுள்ளது... சகலத்தையும் தாங்கிக் கொள்ளும்'' (1கொரி.13:4,7). ஆகவே, தன் அயலானின் குறைகளைத் தாங்கிக் கொள்ளாதவன் உண்மையான பிறர் சிநேகத்தைக் கொண்டிருக்க முடியாது. மிக உத்தமமான ஆன்மாக்களும் கூட எல்லாக் குறைபாடுகளிலிருந்தும் விடுபட்டிருப்பதில்லை. நீயே கூட தவறுதல்களுக்கு உட்பட்டிருக்கிறாய்; உன் பலதரப்பட்ட குறைபாடுகளையும் மீறி மற்றவர்கள் உன்னை நேசத்தோடும், தயவோடும் நடத்த வேண்டுமென நீ எதிர்பார்க���கிறாய். ஆகவே, அப்போஸ்தலரின் அறிவுரைப்படி நீ பிறருடைய குறைகளில் தயவோடிருக்க வேண்டும்: \"\"ஒருவர் பாரத்தை ஒருவர் தாங்கிக் கொள்ளுங்கள்'' (கலாத்.6 :2). ஒரு தாய் தன் குழந்தைகளை நேசிப்பதால், அவர்களது ஆணவத்தைப் பொறுமையோடு சகித்துக் கொள்கிறாள். மற்றவர்கள் உன் மீது சுமத்தும் சுமைகளை நீ எப்படித் தாங்கிக் கொள்கிறாய் என்பதன் அடிப்படையிலேயே நீ உன் அயலானை உண்மையான பிறர்சிநேகத்தோடு நேசிக்கிறாயா என்று கண்டுபிடிக்க வேண்டும்.\n நம் இரட்சகர் தம் சீடர்களோடு வாழ்ந்த காலம் முழுவதும் அவர்களுடைய முரட்டுத்தனத்தையும், குறைபாடுகளையும் எத்தகைய பிறர்சிநேகத்தோடு தாங்கிக் கொண்டார் எத்தகைய சிநேகத்தோடு அவர் துரோகியான யூதாஸின் பாதங்களைக் கழுவினார். இன்றளவும் கூட அவர் எப்படி உன் பாவத் தன்மையையும், நன்றியற்றதனத்தையும் சகித்துக் கொண்டு வருகிறார் எத்தகைய சிநேகத்தோடு அவர் துரோகியான யூதாஸின் பாதங்களைக் கழுவினார். இன்றளவும் கூட அவர் எப்படி உன் பாவத் தன்மையையும், நன்றியற்றதனத்தையும் சகித்துக் கொண்டு வருகிறார் அப்படியிருக்க, நீ மட்டும் உன் அயலாரின் குறைகளைப் பொறுத்துக்கொள்ள மறுப்பாயா அப்படியிருக்க, நீ மட்டும் உன் அயலாரின் குறைகளைப் பொறுத்துக்கொள்ள மறுப்பாயா மருத்துவன் நோயாளியை நேசிக்கும் அதே வேளையில் நோயை வெறுக்கிறான். உன்னிடம் உண்மையான பிறர்சிநேகம் இருக்குமானால் நீ உன் அயலாரை நேசிக்கும் அதே வேளையில் அவர்களுடைய தவறுதல்களை வெறுக்க வேண்டும். ஆனால், \"\"நான் என்ன செய்வது மருத்துவன் நோயாளியை நேசிக்கும் அதே வேளையில் நோயை வெறுக்கிறான். உன்னிடம் உண்மையான பிறர்சிநேகம் இருக்குமானால் நீ உன் அயலாரை நேசிக்கும் அதே வேளையில் அவர்களுடைய தவறுதல்களை வெறுக்க வேண்டும். ஆனால், \"\"நான் என்ன செய்வது இத்தகைய ஒருவனை எனக்கு இயல்பாகவே பிடிக்கவில்லை, அவனோடு நட்புக் கொள்வதை நான் வேதனையானதாக உணர்கிறேன்'' என்று நீ சொல்வாய். இதற்கு என் பதில்: அதிக பக்தியார்வமும், அதிகப் பிறர் சிநேகமும் கொண்டிரு, அப்போது இத்தகைய வெறுப்புகள் எல்லாம் மறைந்துபோகும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/26203734/2007202/Russia-strikes-kill-78-Turkey-backed-rebels-in-Syria.vpf", "date_download": "2020-12-05T00:20:05Z", "digest": "sha1:FEUUBI43NZMZGQCVA2VZQ7HIGTMRQRZK", "length": 14915, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிரியாவில் ரஷிய படைகள் வான்வெளி தாக்குதல் - துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் பலி || Russia strikes kill 78 Turkey backed rebels in Syria", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிரியாவில் ரஷிய படைகள் வான்வெளி தாக்குதல் - துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 26, 2020 20:37 IST\nசிரியாவில் அரசுப்படையினருக்கு ஆதரவாக ரஷியா நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் உயிரிழந்தனர்.\nசிரியாவில் அரசுப்படையினருக்கு ஆதரவாக ரஷியா நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் உயிரிழந்தனர்.\nசிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.\nஇதற்கிடையில், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப், அலிப்போ உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் சிரிய அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசு ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் இட்லிப் மாகாணம் ஜபல் டுவெலி பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.\nஇந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.\nSyria Attack | சிரியா தாக்குதல்\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\nமுதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு- கலெக்டர் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் - மாடர்னா நிறுவனம் நம்பிக்கை\nடெல்லி பேரணியால் கொரோனா பரவல் ஏற்படும் ஆபத்து - சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்\nசிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது- தமிழகத்தில் மழைக்கு 17 பேர் பலி\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண���டும் பேச்சுவார்த்தை\nசிரியாவில் அமெரிக்க வான் தாக்குதல்: 7 அல்-கொய்தா தலைவர்கள் பலி\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kuruku-maruku-10003367", "date_download": "2020-12-05T00:08:26Z", "digest": "sha1:T7GUSPVVR5MDIZZK55MCC5ZVYO6QGTV5", "length": 5907, "nlines": 128, "source_domain": "www.panuval.com", "title": "குறுக்கு மறுக்கு - சிவக்குமார் அசோகன் - அகநாழிகை | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇணைய எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளில் பலர் இப்பொழுது சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். இத்தனை எழுத்துத் திறமைகளை வைத்துக் கொண்டு இவர்கள் எங்கே இவ்வளவு நாள் பதுங்கி இருந்தார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. சிவக்குமார் அசோகனின் படைப்புகளில் சின்னஞ்சிறு கதையானாலும், சின்ன அங்கதம் என்றாலும் சுவாரஸ்யமும் குறும்பும் கொப்பளிக்கிறது. பள்ளிக் காலங்களை நான் கழித்த தஞ்சை மண்ணின் வாசம் அவரது எழுத்துகளில் ஓங்கியே வீசுகிறது. சின்னத் துணுக்கு ஆனாலும் அதில் ஒரு கொடுக்கு இருக்கிறது. வாசகனைக் கட்டிப்போடும் திறன் இவர் விரலில் பிறக்கிற எழுத்துகளுக்கு இருக்கிறது.\nசிறுகதைகள் ------------------- 1. கீர்த்தியின் அப்பா - கலைச்செல்வி 2. மாயம் - ஜீ.முருகன் 3. துளிர்தல் உதிர்தல் - ந.அருண் பிரகாஷ் ராஜ் 4. கிடாய் - அனோஜ..\nகலை என்பதே உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான். கதைகள் உணர்வுகள் மூலமாகத்தான் அணுகப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை உள்ளடக்கிய இந்தத் ..\nஅடை மழைகாலத்தின் போக்கில் கண் முன்னே நசிந்து கொண்டிருக்கும் அபத்த வாழ்வின் சகல பக்கங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற போலித்தனங்களை அழுத்தமாகச் சொல்கின..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/09/suriya-vaiko.html", "date_download": "2020-12-04T23:19:16Z", "digest": "sha1:JXPRZEIGJG2BDNC4EZ7E45CIVUHV5PHI", "length": 16162, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "சூர்யா மீது நீதிமன்றம் நடவடிக்கையா! வைகோ உட்பட பெருகும் ஆதரவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / சூர்யா மீது நீதிமன்றம் நடவடிக்கையா வைகோ உட்பட பெருகும் ஆதரவு\nசூர்யா மீது நீதிமன்றம் நடவடிக்கையா வைகோ உட்பட பெருகும் ஆதரவு\nமுகிலினி September 15, 2020 தமிழ்நாடு\nதமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வுக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாணவர்களின் தற்கொலை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.\nநீட் தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி சூர்யா விமர்சித்த நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதினார். ஆனால், சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என அவருக்கு ஆதரவு கரங்களும் நீண்டுள்ளன.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (செப்டம்பர் 15) அளித்த பேட்டியில், “நீட் தேர்வு தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்தில் உள்நோக்கம் இல்லை. நீட் தேர்வால் 3 பேர் இறந்த அதிர்ச்சியில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்” என்று ஆதரவு தெரிவித்தார்.\n“நீட் தேர்வின் ஆபத்தைக் குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து, மாணவர்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு. அரசும், நீதிமன்றங்களும் என்ன செய்கின்றனவோ அதைத்தான் அவர் ���ுறிப்பிட்டுள்ளார். இதில் அவமதிப்புக்கு இடம் எங்கே வந்தது” என்று கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வீடியோ கான்பிரன்சிங் விசாரணை நடப்பது உண்மைதானே கொரோனா காலத்திலும் நீட் தேர்வுகள் நடத்துமாறு தீர்ப்புச் சொல்லப்பட்டதும் உண்மைதானே என்றும் கேட்டுள்ளார்.\nமேலும், “மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு, மாணவர்களை பலியெடுத்துக் கொண்டுள்ளது. நீதிமன்றங்களும் அதற்கு ஒத்துப் போகலாமா ... நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதை விட்டுவிட்டு, விமர்சனங்களை முடக்கும் போக்கு ஆபத்தானது. அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்” என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “நடிகர் சூர்யா மீது நடத்தப்படும் தாக்குதல் உள்நோக்கம் கொண்டது. நீட் தேர்வுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடாகவே இவ்வாறான கருத்தை சூர்யா தெரிவித்துள்ளார். அதில் தவறு ஏதுவுமில்லை. நடிகர் சூர்யா குறி வைக்கப்பட்டால் காங்கிரஸ் துணை நிற்கும்” என்று ஆதரவு அளித்துள்ளார்.\nதிமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nஎனினும் இதற்கு எதிர்வினையாற்றிய பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், “மாணவர்களின் தற்கொலையைத் தொடர்ந்து போட்டித் தேர்வுகளே கூடாது என்பது போல நடிகர் சூர்யா பேசுகிறார். சினிமாவில் வசனம் பேசுவதைப் போல நினைத்து மாணவர்களின் வாழ்க்கையில் அவர் விளையாட வேண்டாம்” என்று சாடியுள்ளார்.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாய���ற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபுலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்\nபுலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற...\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜ...\nஅரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது.\nதேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி\nமயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\n03.12.2020. மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\nகஜேந்திரகுமாரை திட்டி தீர்க்கும் தெற்கு\n“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை ...\nதேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு\nயாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்...\nதொடர்ந்தும் வடக்கில் அபாய நிலை\n20 வருடங்களின் பின் சூறாவளி ஒன்று இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளது. இன்று மாலை பி.ப. 4.30 வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு ��லைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-12-05T00:29:53Z", "digest": "sha1:QRWP54HCCWICVRGKQKED22SJB2RV2TR5", "length": 15397, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "மக்களவை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமக்களவை மழைக்கால கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த திட்டம்\nடெல்லி: கொரோனா பரவல் காரணமாக மக்களவை மழைக்கால கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை…\n9 மாதங்களாக மக்களவையில் காலியாக கிடக்கும் துணை சபாநாயகர் நாற்காலி..\nடில்லி கடந்த 9 மாதங்களாக மக்களவையில் துணை சபாநாயகர் பதவி நியமிக்கப்படாமல் உள்ளது ஆச்சர்யம் .. ஆனால் உண்மை….\nநான் ‘தலித்’ என்பதால் பாராளுமன்றத்தினுள் பாஜக எம்.பி.யால் தாக்கப்பட்டேன்\nடெல்லி: நான் ‘தலித்’ என்பதால் பாராளுமன்றத்தினுள் பாஜக பெண் எம்.பி.யால் தாக்கப்பட்டேன், இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…\nவிஜய்க்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா : மக்களவையில் தயாநிதி மாறன் வினா\nடில்லி மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன், “நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை, ஆனால் விஜய்க்கு ஐடி ரெய்டா\nகேரளாவில் லவ் ஜிஹாத் வழக்குகள் இல்லை: உள்துறை அமைச்சகம் மக்களவையில் பதில்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் லவ் ஜிஹாத் வழக்குகள் இல்லை என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் கூறி இருக்கிறது. கேரளாவில் லவ் ஜிஹாத்…\nவரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் மக்களவையில் 15 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nலண்டன் வரலாற்றில் முதல் முறையாக நடந்து முடிந்த பிரிட்டன் மக்களவை தேர்தலில் 15 இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்….\nபாஜகவுக்குக் காந்தி மேல் மரியாதை இருந்தால் கோட்சே புகழ்பவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் : திக்விஜய் சிங்\nராய்ப்பூர் பாஜகவுக்கு உண்மையில் காந்தி மீது மரியாதை இருந்தால் கோட்சேவை புகழ்பவர்களைக் கட்சியில் இருந்து நீக்க ��ேண்டும் என மூத்த…\nகோட்சேவை தேசபக்தர் என்பதை பாஜக கண்டிக்கிறது : ராஜ்நாத் சிங்\nடில்லி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என கூறுவதை பாஜக கண்டிக்கிறது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…\nவிங்க் கமாண்டர் அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசையாக’ அறிவிக்க வேண்டும் : காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\nபுதுடெல்லி: விங்க் கமாண்டர் அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன்…\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 4 ராஜ்ய சபை உறுப்பினர்கள்\nபுதுடெல்லி: பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், ஸ்மிருதி இராணி மற்றும் கனிமொழி ஆகியோர், ராஜ்யசபா…\nஇன்று பாஜகவுடன் கூட்டணி நாளை யாருடனோ : சிவசேனா எம் பி\nடில்லி பாராளுமன்றத்தில் சிவசேனா கட்சி பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கூட்டணியில் நடந்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சி பாஜக கூட்டணியில்…\nமரபணு மூலம் அடையாளம் காண வழி வகுக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nடில்லி சில குறிப்பிட நபர்களின் அடையாளங்களை மரபணு மூலம் கண்டறிய வழி வகுக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது….\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா த��ுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/50314/", "date_download": "2020-12-04T23:13:19Z", "digest": "sha1:UE4THJQEPQ6ISQQZQGQ6PLV2XQPFOSTT", "length": 13020, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "காலி ஜிந்தோட்ட வன்முறைக்கு விபத்தே காரணம் : - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலி ஜிந்தோட்ட வன்முறைக்கு விபத்தே காரணம் :\nகாலி ஜிந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு விபத்து சம்பவம் ஒன்றே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் முஸ்லீம் சிறுமி ஒருவர் உயிரிழந்து உள்ளார். குறித்த விபத்தினை ஏற்படுத்திய சாரதி சிங்களவராக இருந்தமையினால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.\nவிபத்து சம்பவத்தினை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சாரதியை கைது செய்திருந்தனர். பின்னர் சாரதி விடுவிக்கப்பட்டார். அதனால் மேலும் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறை விசேட அதிரடிப்டையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அத்துடன் சுற்றுக்காவல் கடமைகளிலும் ஈடுபட்டனர்.\nஇந் நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காவல் கடமையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து விலக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடங��களில் இருந்து பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்ட சிங்கள இளைஞர்கள் இரவு முஸ்லீம் மக்கள் , அவர்களின் வீடுகள் கடைகள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபட தொடங்கினார்கள். அத்துடன் கடைகளை சூறையாடியும் , உடமைகளை தீக்கிரை ஆக்கினார்கள்.\nகுறித்த தாக்குதல் சம்பவங்களினால் முஸ்லீம் மக்கள் காயமடைந்தனர். அதனால் இன முறுகல் ஏற்பட்டு சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.\nஅதனை அடுத்து ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டது. குறுந்துவத்தை , மஹ ஹபுகல , வெளிப்பிட்டி மோதர, உக்வத்தை , ஹிந்தொட்ட மற்றும் பியன்டிகம கிராம சேவையாளர் பிரிவு பகுதிகளில் காவல்துறையினரினால் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரபட்டது.\nTagsnews tamil tamil news ஊரடங்கு சட்டம் காலி ஜிந்தோட்ட சாரதி பேருந்துகள் முஸ்லீம் சிறுமி வன்முறை விபத்தே காரணம் வீடுகள் கடைகள் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலி ஜிந்தோட்ட வன்முறையாளர்கள் மதகுருவினால் திட்டமிட்டு இறக்கப்பட்டவர்களே என குற்றசாட்டு\nஅமெரிக்க பாதுகாப்புக்கு 45 லட்சம் கோடி ருபா ஒதுக்கீடு – நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்:-\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/07/", "date_download": "2020-12-04T23:46:37Z", "digest": "sha1:CCZ4JXFU5JK6X63DFP664L67LDX55UNI", "length": 38686, "nlines": 211, "source_domain": "hindumunnani.org.in", "title": "July 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nவையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி\nJuly 17, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#கிறிஸ்தவ #மதமாற்றம், hindu, temples, ஆலயம் காக்க, இந்துமுன்னணி, வெற்றிச் செய்திகள், வெற்றிச்செய்திகள்Admin\nதிருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.\nஇங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.\nதலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.\nஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.\nஅதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக\nதலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிப���ற்றனர் .\nஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு\nகாவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.\nஇது தொடர்கதை ஆனது .\nஇந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.\nஇந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nகலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .\nஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.\nஇரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .\nதற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி- பெரம்பலூர் இந்துமுன்னணி படைத்த சாதனை\nJuly 16, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, பெரம்பலூர், வெற்றிச்செய்திகள்Admin\nபெரம்பலூர் இந்துமுன்னணிக்கு மாபெரும் வெற்றி.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தேர் இழுப்பதற்காக வெளிநாடு வாழ் பெரம்பலூர் மற்றும் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்து வெள்ளோட்டம் நடத்தினார்கள்.\nஆனால் தேரோட்டத்திற்கு இந்து அறநிலையத் துறையினர் அனுமதிகொடுக்காமல் கிராம மக்களை நான்கு மாதங்களாக அழைகழித்துள்ளனர்.\nமக்கள் சென்னையில் பத்து நாட்கள் தங்கி அறநிலைத்துறை அமைச்சர் ,பெரம்பலூர் MLA,ஆணையர் ஜெயா உள்ளிட்டோரை சந்தித்தும் பலனில்லை.\nஉடனே பொதுமக்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் , ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.\nஅந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் நிச்சயம் தேர் ஓடாது என மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டனர்.\nஇச்செய்தி பத்திரிக்கையில் வர விஷயத்தை கையிலெடுத்தது இந்துமுன்னணி.\nஅடுத்த 24மணி நேரத்தில் தேர் ஓடும் என்ற செய்தி உங்கள்காதுக்கு வரும் என்று மக்களுக்கு கூ���ி கிளைகமிட்டி அமைத்தோம்.\nஉடனடியாக தேரை ஓட்ட அனுமதிக்காத அறநிலையத்துறையை கண்டித்து மாநில செயலாளர் சனில்ஜீ தலைமையில் போராட்டம் நடக்கும் என இந்துமுன்னணி அறிவித்தது.\nஉடனே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஒருநாள் அவகாசம் கேட்டனர்.\nஅதன் பிறகு தேர் ஓட்ட அனுமதி கிடைத்தது.\nஓடாது என்று ஊர்மக்கள் நினைத்த மாரியம்மன் தேரினை தகவல் கிடைத்த 24மணி நேரத்தில் ஓட நடவடிக்கையெடுத்தது.\nசென்னையில் மூன்று இடங்களில் இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடு – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிகை அறிக்கை\nJuly 12, 2018 சென்னை கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, தமிழக பாதுகாப்பு மாநாடுAdmin\nஇராம கோபாலன்நிறுவன அமைப்பாளர்இந்து முன்னணி,தமிழ்நாடு59, ஐயா முதலித் தெரு,சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.தொலைபேசி: 044-28457676பத்திரிகை அறிக்கைஜூலை 15, ஞாயிறு அன்று சென்னையில் மூன்று இடங்களில்இந்து முன்னணி நடத்தும் தமிழகப் பாதுகாப்பு மாநாடுதமிழகம், பயங்கரவாதிகளால், பிரிவினைவாதிகளால் குறிவைத்துத் தாக்குப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்களை விழிப்படைய வைத்து தமிழகத்தை பாதுகாக்க இந்து முன்னணி கடந்த மாதம் துவங்கி, ஒவ்வொரு மூன்று மாவட்டங்களுக்கும் ஒரு கோட்ட மாநாடு என தொடர்ந்து நடத்தி வருகிறது.தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும், பொது அமைதியை சீர்குலைக்கவும் தொடர்ந்து மக்கள் விரோத போராட்டங்கள் நடைபெற்று வருவதை தமிழகம் நன்கு அறியும். இந்நிலையில் இதனை மக்கள் சக்தி தான் தடுக்க முடியும்.கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் முதல் சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கான எதிர்ப்பு வரை எப்போதும் எதிர்ப்பு. எதற்கும் எதிர்ப்பு எனப் போய்க்கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் முதலான பல பிரச்சனைகள் தமிழகத்தை சுற்றியுள்ள ஆபத்தை நமக்கு நன்கு உணர்த்துகிறது.தமிழக ஆலயங்களில் உள்ள இறைவனின் 7000 திருமேனிகள் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தற்போது சிலைத்தடுப்பு பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பொன். மாணிக்கவேல் அவர்கள் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆலய நிலங்கள் சுமார் 5000 ஏக்கர் தனியாருக்கு தாரை வார்க்க அதிகாரிகள் துணைபோயுள்ளனர். உள்நாட்டில் கடத்தப்பட்ட, ராஜராஜசோழன், லோகாமாதேவி சிலை���ள் மீட்க 40 ஆண்டுகள், அதுவும் திறமையான அதிகாரி வந்தபின் தான் நடந்திருக்கிறது. தொடர்ந்து கோயில்களில் இறைவன் திருமேனிகள் சேதப்படுத்துவதும், புனிதத்தைக் கெடுப்பதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செய்த குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் எனக் கூறி காவல்துறை வழக்கை முடிக்கிறது. இது ஆபத்தானது. கோயில்கள் தான் இந்து சமுதாயத்தின், சமயத்தின் ஒருங்கிணைப்பு கேந்திரமாக இருந்து வருகிறது. தற்போது, கோயில்கள் பெரும் ஆபத்திற்கு உள்ளாகி வருகிறது.மதமாற்றம், பயங்கரவாதம், பிரிவனைவாதகளின் தேசவிரோதப் பிரச்சாரம் இளைஞர்களை திசைத்திருப்பி வருகிறது.இப்படிப்பட்ட ஆபாயங்களைத் தடுத்து நிறுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்து முன்னணி தமிழக பாதுகாப்பு மாநாடுகளை நடத்தி வருகிறது. இம்மாநாடுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும், ஆதரவும் இருந்து வருகிறது.இதுவரை தர்மபுரி, அரியலூர், மதுரை, நெல்லை, வேலூர், காஞ்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.வருகின்ற ஜூலை 15ஆம் தேதி, ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மூன்று மாவட்டங்களுக்கு தனித்தனியாக மாநாடுகள் ஒரே நேரத்தில், ஒரே தேதியில் நடைபெற இருக்கிறது.தென்சென்னை மாவட்டம் சார்பில் தி.நகர் முத்துரங்கன் தெருவிலும், மத்திய சென்னை மாவட்டம் சார்பாக புரசைவாக்கம் தாணா தெருவிலும், வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக்கடையிலும் நடைபெற இருக்கிறது.தர்மமிகு சென்னை வாழ் பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், ஆன்மிக இயக்கங்கள், குழுக்கள், பெரியோர்கள், தாய்மார்கள் எல்லோரும் ஒத்துழைப்பு நல்கி, ஆதரவு அளித்து பெரும் திரளாக மாநாட்டிற்கு வந்திருந்து சிறப்பிக்க இந்து முன்னணி சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.ஊடக நண்பர்களும், இம்மாநாடு பற்றிய செய்தியினை வெளியிட்டும், மாநாட்டிற்கு முதன்மை செய்தி ஆசிரியர், மற்றும் புகைப்பட/விடியோ கலைஞர்களை அனுப்பி நிகழ்வினை தொகுத்தும் வெளியிட வேண்டுகிறோம்.நமது இந்த நல் முயற்சிக்கு, காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் ஒத்துழைத்திட கேட்டுக்கொள்கிறோம்.தர்மம் வென்று தீரும். தர்மத்திற்கு அனைவரும் துணை நிற்போம். தமிழகத்தைப் பாதுகாப்போம், பாரத தேசத்தை வலிமைப்படுத்துவோம்.நன்றி,எ���்றும் தேசிய, தெய்வீகப் பணியில்(இராம கோபாலன்)\nமாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – கோவில் சொத்து கோவிலுக்கே – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு – ஜூலை 29\nJuly 11, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஜூலை29, #மாநில_ஆர்ப்பாட்டம்Admin\nகோவில் சொத்து வருமானம் கோயிலுக்கு – அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு\nஇந்து சமுதாய ஒற்றுமைக்கும் மையமாக விளங்குவது கோயில்கள் தான்.\nதமிழர்களின் அடையாளம் வானுயர்ந்து நிற்கும் திருக்கோயில்கள் தான் .\nஎதுவரை கோயில்கள் மக்கள் கைகளில் இருந்ததோ அதுவரை கோயில்கள் சிறப்புடன் விளங்கின . எப்போது கோயில்கள் அரசியல்வாதிகள் கைகளுக்குள் சென்றதோ அப்போதே சர்வநாசம் தொடங்கியது .\n60 ஆண்டுகளுக்கு முன் 5.25 லட்சம் ஏக்கர் இருந்த கோயில் நிலங்கள் தற்போது 4.75 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.\nசுமார் 50,000 ஏக்கர் நிலம் கொள்ளை போயுள்ளது .\nஆண்டிற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் வர வேண்டிய கோயில் நிலம் மற்றும் இடத்திற்கான குத்தகை தொகை இந்த ஆண்டு 120 கோடி தான் வசூல் ஆனதாக அரசு அறிவித்துள்ளது.\nகாஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கோயில்களில் 1700 சிலைகள் போலியானவை என பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழு தெரிவித்துள்ளது .\nபத்தமடை பெருமாள் கோயில் உட்பட நூற்றுக்கணக்கான கோயில்கள் பொதுமக்கள் நிதி உதவியுடன் கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசாலை விரிவாக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான கோயில்கள் அகற்றப்பட்ட போது அறநிலையத்துறையை கையில் வைத்திருக்கும் அரசு மாற்று இடம் கூட தராமல் வாய்மூடி மௌனம் காத்தது.\nகடந்த 60 ஆண்டுகளில் சுமார் 2000 கோயில்கள் காணவில்லை என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .\nமுஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்களின் புணர்நிர்மான செலவிற்காக ஆண்டிற்கு ரூபாய் 125 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி இறைக்கிறது அரசு.\nஆனால் இந்து கோயில்களில் கட்டண தரிசனம் என்ற பெயரில் பக்தர்களை கொள்ளையடிக்கிறார்கள் .\nகேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இலவச தரிசனம் முடியுமானால் தமிழகத்தில் அது முடியாமல் போனது ஏன்\nகோயில்களில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உருவாக்கி பொருளாதார தீண்டாமையை கொண்��ுவர அரசு காரணமாக இருப்பது அவமான கரமான செயலாகும்.\nகோயில்களில் நடக்கும் முறைகேட்டை தடுக்க, ஊழலை ஒழிக்க, சிலைத் திருட்டை தடுக்க, பாதுகாக்க ஒரே வழி இந்து கோயில்களை இந்து ஆன்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு\nஅரசு ஆலயத்தை விட்டே வெளியேற வேண்டியது தான்.\nதமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nJuly 4, 2018 பொது செய்திகள்#இந்துவிரோதி, ஓட்டுவங்கி அரசியல், நீதிமன்ற அவமதிப்பு, போலி மதச்சார்பின்மை, ஹஜ் மானியம்Admin\nஉச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது.\nநேற்று, சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் நிதியை ஹஜ் செல்லும் முஸ்லீம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.\nஓட்டு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டுதான் இந்த மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும் நிதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமூச்சுக்கு முன்னூறு தடவை மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு மட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்து சமய அறநிலையத்துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும். ஜெருசலம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் இவர்கள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசுத் துறை நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவே தமிழக அரசு தட்டுத்தடுமாறி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால், மேலும் நிதி சுமை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் மோசமடையும்.\nசிறுபான்மையினரை திர��ப்தி செய்யும் தாஜா அரசியலால் மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்படுகிறது. இப்படி வரிப்பணத்தை சீரழித்துவிட்டு, கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வருவதை தமிழக முதல்வரும், நிதி அமைச்சரும் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறது.\nஉச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincomalee.dist.gov.lk/index.php/ta/news-events-ta/45-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-12-05T00:01:11Z", "digest": "sha1:QSIQFEJIL36NL3OEYKIUNDFXWWRWCCPT", "length": 6963, "nlines": 90, "source_domain": "trincomalee.dist.gov.lk", "title": "திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - திருகோணமலை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nஅனுமதி / உரிமம் வழங்குதல்\nதிருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\n2019ம் வருடத்திற்கான திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுவின் இணைத்தலைவர்களான கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ,பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.\nகிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் இற்றைவரை 66 சமூக நிர்வாக கிராமங்களும் 33 வறுமை ஒழிப்பு கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வெகு விரைவில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகும���ர தெரிவித்தார். அதேபோல் கம்பெரலிய வேலைத்திட்டத்திட்டத்தின் கீழ் 1163 வேலைத்திட்டதிட்டங்களுக்காக 846 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்நிதி பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nதேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம்,போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்,சிறு நீரக நோய் தொடர்பான வேலைத்திட்டம்,மாவட்ட சமூக பொருளாதார பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டன.\nஇந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த புஞ்சிநிலமே,கே.துரைரட்ணசிங்கம்,அரசியல் பிரமுகர்கள்,அரச அதிகாரிகள்,முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - திருகோணமலை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 24 November 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/14.html", "date_download": "2020-12-04T23:53:51Z", "digest": "sha1:V2XZBLEYXCV7WLBHRG4SFTXL4B3GWA6T", "length": 10858, "nlines": 129, "source_domain": "www.kilakkunews.com", "title": "14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் விளக்கமறியலில் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 5 ஜூன், 2020\nHome Ampara crimes news SriLanka 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் விளக்கமறியலில்\n14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் விளக்கமறியலில்\nஅக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டுக்காக இளைஞர் ஒருவரும் மற்றும் இரு சந்தேகநபர்களும்விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சிறுமி பாலமுனை திராய்க்கேணி பகுதியில் வசித்து வந்தபோது அப்ப தேசத்தில் உள்ளவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் இவ்விடயம் ஊர்ஜிதமானது\nகுறித்த சந்தேகநபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி குறித்த ��ுற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் உறவினர்கள் இருவருக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nநாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தலைமையில் நகரம் தொற்று நீக்கம\nஅண்மைக் காலமாக வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இது தொடர்பான மேலதிக விழிப்புணவர்வை வழங்கும்; முயற்சியாக ...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nArchive டிசம்பர் (1) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/06/kramer-vs-kramer-15.html", "date_download": "2020-12-04T22:49:39Z", "digest": "sha1:3J6LDG2BYU74UR36QJYTVUGP7WJQNZW7", "length": 54223, "nlines": 621, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): kramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர்ந்தால் பிள்ளையின் கதி???", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர்ந்தால் பிள்ளையின் கதி\nஒரு மனைவி கணவனை பி்ரிந்து போக வலுவான காரணங்கள் மேலைநாடுகளை பொறுத்தவரை, ஏதும் தேவையில்லை...\nநம் நாட்டை பொறுத்தவரை கணவன் குடி குடித்து விட்டு வெறித்தனமாக மனைவியை அவள் அனுமதி இல்லாமல் புணர்ந்தாலும் சரி,அல்லது பிடி அல்லது சுருட்டு குடித்த வாயுடன் அவளை முத்தம் இட்டாலும் சரி, அல்லது படுத்து எல்லா வேலையையும் முடித்து விட்டு மறுநாள் காலை உன் ஆத்தா வீட்டுக்கு போய் 2லட்சம் வரதட்சனை பணம் வாங்கிவா\nஎதையாக இருந்தாலும் நம் நாட்டு பெண்கள், அந்த சண்டாளன் பத்து பேர் எதிரில், மஞ்சள் ரோப் கட்டிய பாவத்துக்காக பொறுத்து போக வேண்டும்.\nஅப்படி அவள் பொறுத்து போகவில்லை என்றால் வாழவெட்டி,அடங்காபிடாரி என்று நம் சமுகம் அவளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடும்...\nஇதைதான் நமது கல்சர் என்று சில மடப்பசங்க வீராஆவேசம் பேசுவர் .\nமேலைநாடுகளில் வாழும் பெண்கள் கணவன் குறட்டை சத்தம் பிடிக்காவிட்டாலும், அல்லது அவன் வாய் நாறினால் கூட அங்கே விவாகரத்து சர்வசாதாரணம்....\nநம் நாட்டு பெண்கள் இந்த விடயங்களில் மிக மிக பொறுத்து போகும் புண்ணிய ஆத்மாக்கள்... நம் நாட்டு பெண்கள் மட்டும், கொஞ்சம் ரோஷம் பார்த்தால், ஐகோர்ட் வளாகத்தில் நிறைய குடும்பங்கள் கையில் கேஸ் கட்டோடு, தமிழ் சினிமாவில் காட்டிய கோர்ட்டுக்கும், நிஜமான கோர்ட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணி முதலில் குழம்பி போய் இருப்பார்கள்....\nகுடி குடித்தல், இழுத்து போட்டு உதைத்தல், என்று எதை ஏற்றுக்கொண்டாலும் உன் சகலத்திலும் சரிக்கு சரியாய் வாழ்பவளை வரதட்சனை என்ற பெயரில் ஆத்தா வீட்டில் இருந்து பணம் வாங்கி வா என்று சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றது என்றே தெரியவில்லை....\nkramer vs. kramer படத்தின் கதை இதுதான்....\nகணவன்(dustin hoffman) வேலை வேலை என்று மணிக்கட்டில் இருக்கும் வாட்சை பார்த்தபடி ஓடும் ரகம், பொறுத்து பொறுத்து பார்த்த மனைவி(meryl streep )ஒரு நாள் குழந்தையிடம் தூங்கும் போதும், கணவன் அலுவலகத்தில் இருந்து வந்த உடனேயே நான் உன்னை விட்டு பிரிகின்றேன் என்கிறாள்....\nஇதுவே நம் கணவன்மார்கள் என்றால் யாரடி வச்சிக்கினு இருக்கிற் என்பார்கள், கணவன் கெஞ்சுகிறான் மன்றாடுகின்றான் அவள் போட்டது போட்டபடி போய் விடுகின்றாள்...\nஇவன் ��ேலைக்கு போய் கொண்டே தன் ஒரே புத்திசாலியான ஆண் மகனை கஷ்டப்பட்டு வளர்க்கின்றான்.18 மாதங்களுக்கு பிறகு அவளுக்கு பிள்ளை பாசம் எட்டிப்பார்க்க, எனக்கு என் பிள்ளை வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்க்கின்றாள். அவளிடம் அவன் எவ்வளவோ மன்றாடி பார்த்தும் கூட அவள் கோர்ட் படி எறுகின்றாள்...\nவிதி படத்தில் வரும் நீண்ட கோர்ட்சீன் போல, கோர்ட்டில் கணவன் மனைவி இருவரும் பிள்ளை தனக்கே சொந்தம் என்று வாதாடுகின்றார்கள்\nமுடிவு என்ன என்பதை வழக்கம் போல் வெண்திரையில் பாருங்கள்....\n1979ல் வெளிவந்த இந்த படம் பல விருதுகளை வென்றது\nஇந்த படத்துக்கு 5 ஆஸ்கார் அவார்டுகள் கிடைத்துது...\nபெஸ்ட் பிக்சர், பெஸ்ட் ஆக்ட்ர்,பெஸ்ட் சப்போர்டடிங் ஆக்டர்ஸ்,பெஸ்ட் டைரக்டர் பெஸ்ட் அடப்டேட் ஸ்கிரின் பிளே போன்ற 5 தளங்களில் ஆஸ்கர் பரிசுகளை வென்ற படம் இது... இந்த படத்தில் நடித்த நாயகன்(dustin hoffman) நாயகிக்கு(meryl streep ) ஆஸ்கர் விருது கிடைத்து.. பூங்காவில் குழந்தை விளையாடும் போது, அடிபட்டதும் டிராபிக்கில் அவன் குழந்தையை எடுத்து கொண்டு மிக வேகமாக ஓடும் போது அது நடிப்புதான் என்றாலும், அந்த வெறித்தனமான ஓட்டம்தான் நாயகனுக்கு ஆஸ்கார் கிடைக்க காரணம் என்பது என் கருத்து.... அதை மிக அழகாக ஒரே ஷாட்டில் படம் ஆக்கி இருப்பார்கள்...\nநல்ல கணவன் ஏன் பிரிந்தீர்கள் என்று கோர்ட்டில் கேட்கும் போது காரணம் தெரியாமல் அவள் கண்களில் இருந்த வடியும் நீர் அற்புதமான நடிப்பு அது....\nகோர்ட்டில் ஒரு வக்கில் வாதிடுவார் பாருங்கள் அது போன்ற வாத திறமையை நான் எங்கும் பார்த்தது இல்லை....\nபட் படம் ரொம்ப ஸ்லோ ஒர வேளை 1979 என்பதால் கூட அப்படி தோன்றலாம் அதனால் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய லீஸ்ட்டில் இருந்து மயிர் இழையில் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் வருகின்றது நான் என்ன செய்ய\nபடம் மெதுவாக போகும் வேளையில் ஆபிசில் பணிபுரியும் அந்த பெண், மனைவியை பிரிந்த கணவனுடன் ஒரு நாள் இரவு படுக்கையை பகிர்ந்து கொள்கின்றாள், காலையில் எழுந்து முழு நிர்வாணமாக பாத்ரூம் செல்லும் போது எதி்ரில் அவன் பிள்ளை. எப்படி இருக்கும் அவளுக்கு அந்த சிறுவனும் பாத்ரூம் போக வர, அவளும் அந்த கோலத்தில் வர, அவர்களுக்கிடையே சிறு உரையாடல் வேறு நிகழும்....\nசரியாக படத்தில் 46வது நிமிடத்தில் வரும் இந்த காட்சி வயிறு குலுங்கவைக்கும் நக���ச்சுவை காட்சி அது . அதனால் 15 வயதுக்கு கிழே உள்ள பிள்ளைகளும் கலாச்சார காவலர்களும் அந்த காட்சியை பார்க்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ள படுகின்றார்கள்.\nஅந்த சிறு காட்சிக்காக இந்த படத்தை 18+ என்று தரம் பிரிக்க மனது வரவில்லை....\nபடத்தின் கோர்ட் சீன் கவனிக்கபட வேண்டிய விஷயம்.\nநிறைய குடும்பங்களில் நடக்கும் இகோ மோதலுக்கு பலிகடாவாக பல குழந்தைகள் ஆக்கப்பட்டு, அந்த பிஞ்சுகளின் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்தி விடுகின்றார்கள் சில பெற்றோர், அப்படி பேற்றோர் இருவரும் இகோ கேரக்டர்களாக இருந்தால், பிள்ளைகள் கதி என்னவாகும் என்பதை நெற்றி பொட்டில் அடித்து சொல்லி இருக்கின்றார் இதன் இயக்குநர்Robert Benton...\nஇதன் இயக்குநர்Robert Benton சிறந்த இயக்குநர் ஆஸ்கார் விருது பெற்றார்...\nபடம் முடியும் போது எல்லோர் கண்களிலும் ஜலம் நிச்சயம், எப்படி இவ்வளவு நிச்சயமாக சொல்கிறேன் என்றால் என் மனைவி படம் முடியும் போது கர்சிப் நனைத்து, சளி பிடித்தது போல் கனைத்துக்கொண்டாள்.....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... அப்போதுதான் வெகுஜன மக்களிடம் போய்சேரும்\nஎதையாக இருந்தாலும் நம் நாட்டு பெண்கள், அந்த சண்டாளன் பத்து பேர் எதிரில், மஞ்சள் ரோப் கட்டிய பாவத்துக்காக பொறுத்து போக வேண்டும்.\\\\\nகோபம் தெரிகிறது உங்கள் வரிகளில்\ndustin hoffman \"ரெயின் மேன்\" (rain man) படம் பார்த்திருக்கிறீர்களா அட்டகாசமான நடிப்பு.. அடுத்து அந்த படத்தை பற்றி எழுதுங்கள். கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம்.\nபடம் மெதுவாக போகும் வேளையில் ஆபிசில் பணிபுரியும் அந்த பெண், மனைவியை பிரிந்த கணவனுடன் ஒரு நாள் இரவு படுக்கையை பகிர்ந்து கொள்கின்றாள், காலையில் எழுந்து முழு நிர்வாணமாக பாத்ரூம் செல்லும் போது எதி்ரில் அவன் பிள்ளை. எப்படி இருக்கும் அவளுக்கு அந்த சிறுவனும் பாத்ரூம் போக வர, அவளும் அந்த கோலத்தில் வர, அவர்களுக்கிடையே சிறு உரையாடல் வேறு நிகழும்....\nஇந்த சீன் யோசிச்சாலே நல்லா இருக்கே... படம் பாக்காம வசனம் எழுதிப் பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஅவள் பொறுத்து போகவில்லை என்றால் வாழவெட்டி,அடங்காபிடாரி என்று நம் சமுகம் அவளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து விடும்...\nஇதைதான் நமது கல்சர் என்று சில மடப்பசங்க வீராஆவேசம் பேசுவர் .\nஇதுவே நம் கணவன்மார்கள் என்றால் யாரடி வச்சிக்கினு இருக்கிற்\nபடம் மெதுவாக போகும் வேளையில் ஆபிசில் பணிபுரியும் அந்த பெண், மனைவியை பிரிந்த கணவனுடன் ஒரு நாள் இரவு படுக்கையை பகிர்ந்து கொள்கின்றாள், காலையில் எழுந்து முழு நிர்வாணமாக பாத்ரூம் செல்லும் போது எதி்ரில் அவன் பிள்ளை. எப்படி இருக்கும் அவளுக்கு அந்த சிறுவனும் பாத்ரூம் போக வர, அவளும் அந்த கோலத்தில் வர, அவர்களுக்கிடையே சிறு உரையாடல் வேறு நிகழும்....\nநன்றாக விமர்சித்து உள்ளீர்கள். நன்றி ...........பொறுத்து போவதால் தான் நம் இன பெண்களை ....பூ மாதேவி என்கிறார்களோ இனி வரும் காலங்களில் எல்லாம் (பூமாதேவி .........வாழ்த்து ) இருக்குமோ தெரியாது ..........\nஇதே போன்று சமிபத்தில் \"Fire proof\" என்றொரு படம் வந்தது .\nகணவன் வேலை வேலை என்று இருக்க இவர்களுக்குள் இடைவெளி பெரிது ஆகி கொண்டு ஒரு நாள் நடக்கும் சண்டையில் மனைவி பிரிந்து போக போகிறேன் என்று கூறுகிறாள்.\nஇதை பற்றி அந்த கணவன் தன் தந்தையிடம் கூறும் போது அவர் 40 நாட்களில் இரண்டு பேரயும் சேர்ந்து வாழ்வதற்கு இந்த Diary உதவும் என்று தன்னிடம் இருக்கும் ஒரு diary குடுக்கிறார் . அதில் ஒவ்வொரு நாளும் அவன் என்ன செய்ய வேண்டும் எப்படி எல்லாம் தன்னை அவளுக்காக மாற்றி கொள்ள வேண்டும் என்று .\nஅதற்கு பிறகு நடக்கும் சுவாரசியமான கதை தான் டைரக்டர் படம் ஆகி உள்ளார் .\nஎதையாக இருந்தாலும் நம் நாட்டு பெண்கள், அந்த சண்டாளன் பத்து பேர் எதிரில், மஞ்சள் ரோப் கட்டிய பாவத்துக்காக பொறுத்து போக வேண்டும்.\\\\\nகோபம் தெரிகிறது உங்கள் வரிகளில;\ndustin hoffman \"ரெயின் மேன்\" (rain man) படம் பார்த்திருக்கிறீர்களா அட்டகாசமான நடிப்பு.. அடுத்து அந்த படத்தை பற்றி எழுதுங்கள். கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய படம்.\nநன்றி கலை கண்டிப்பாக பார்க்கின்றேன்\nஇந்த சீன் யோசிச்சாலே நல்லா இருக்கே... படம் பாக்காம வசனம் எழுதிப் பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.\nநன்றி மங்களுர் சிவா தொடர் பின்னுட்ட ஆதரவுக்கு\nநன்றாக விமர்சித்து உள்ளீர்கள். நன்றி ...........பொறுத்து போவதால் தான் நம் இன பெண்களை ....பூ மாதேவி என்கிறார்களோ இனி வரும் காலங்களில் எல்லாம் (பூமாதேவி .........வாழ்த்து ) இருக்குமோ தெரியா\nநன்றி நிலாமதி உங்கள் கேள்விக்கு விடை தெரியவில்லை\nராஜராஜன் கண்டிப்பாக அந்த படத்தை பார்க்க முயற்ச்சிக்கின்றேன்\nஅன்பு நண்பர் ஜாக்கி, அவர்களுக்கு,\nதங்களுடைய வலைபூ பக்கத்தில் \"விவாகரத்து பெற நேர்ந்தால் பிள்ளையின் கதி\" என்ற கட்டுரையை படித்தென்...\nநம் நாட்டில் அப்பாவி அபலைப்பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை யாராலும் மறுக்க முடியாது அதெ சமயம் இந்த \"வரதட்சணை கொடுமை - 498ஏ\" என்றும் சட்டத்தால் தவறாகப்பயன்படுத்தும் கெடுமதிப்பெண்களால் பற்றி தங்களுக்கு சிறு புள்ளி விபரம் - இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தெருவிக்க விரும்புகின்றேன்...\nஇச்சட்டத்தால் ஒரு பெண் புகார் கொடுத்தால் எந்த வித விசாரணையும் இன்றி கைது செய்யலாம்..., அப்படி கைது செய்யப்பட்டவர் தான் எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயர்..\nமற்றும் இவ்வழக்கில் எனது தாயர் மற்றும் தம்பி யும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் இதில் கொடுமை என்ன வென்றால் எனது மனைவி குடும்தினரால் எனது தாயும் தம்பியும் (தற்பொழுது நானும்) \"எனது\" வீட்டை விட்டு போலீஸ் மற்றும் கட்டப்பஞ்சாயத்து பொறுக்கிகளினால் துரத்தப்பட்டனர் என்பது எனது பகுதியல் உள்ளவர்களுக்கு த்தெரியும்\nமற்றும் இதைவிடக்கொடுமை எனது குழந்தை இவரை நான் பிறந்த பொழுது பார்தது இவரின் மழையை இழப்பது மகாக்கொடுமை... இவரைப்பார்கசென்றால் கடத்த வந்தான், கொலைசெய்யவந்தான் என்றும் புகார் கொடுக்கலாம் மற்றும் நீதிமன்றம் வழியா பார்க மனு செய்தால் ஒருமாதத்திற்கு ஒருமணி நேரம் அல்லது அரைநேரம் தான் பார்வை நேரம் (பெற்ற பிள்ளையை பார்க இவ்வளவு சட்டகெடுபிடி)\nமற்றும்.. இதுபோல் வரதட்சணை கொடுமை பொய்வழக்கில் பதியப்படும் (புணையப்படும்) வழக்குகளில் 98 சதவித வழக்குகள் பொய்வழக்குகள் என்று நீதிமன்றத்தால் பொய்வழக்கு என்று தீர்ப்பு வழங்கப்படுகின்றது.... இரண்டு சதவீத வழக்குகள் மட்டுமே உண்மை..\n2004 ஆம் அண்டில் இருந்து சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் மட்டும் விசாரணை கைதிகளாக (எனது தாயர், மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட) சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றன ( எனது குழந்தை உட்பட)\nதயவுசெய்து இதன் மறுபக்கததையும் தெருவிப்பதே என் நோக்கம் - உங்கள் வலைபூ பக்கத்தில் எனது இடுகைக்கு அனுமதி அளிக்கவும்..\nமற்றும் என்(எங்கள்) மீது போட பட்டுள்ள வக்கிர குற்றச்சாட்டு FIR தங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பிஉள்ளேன் தயவுசெய்து படித்துப்பார்கவும்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(BABEL-உலகசினிமா18+)கோழி குப்பையை கலைத்தது போன்ற ஒ...\nசென்னை பதிவர் சந்திப்பு ஒரு பார்வை (28,06,09) புகை...\nவிஜயகாந்த் கேட்ட நறுக் கேள்வி\n(NADINE.. உலக சினிமா/ நெதர்லேண்ட்) காதலில் தோற்று ...\nடாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்...(பதிவர் லக்கிக்...\n(ABSOLUTE POWER) அமெரிக்க அதிபர் உத்தமரா\n(FOUR MINUTES) உலகசினிமா/ஜெர்மன்...கடைசி நாலு நிமி...\n(BLUE STREAK) திருட வந்த இடத்தில் தேள் கொட்டினால்\nஎழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டைபிரபாகர், ஆத்மா ஹ...\nசெய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு அவர்களும், நானும்...\nஇரயில் பாதை மற்றும் ரோட்டில் நடக்கும் பெண்களே உஷார...\n(THE SAINT)புனிதர் போர்வையில் ஒரு கொள்ளைக்காரன்\nஅதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து...\n(KAW) அம்மாவாசைக்கு காக்காவுக்கு சோறு வைக்க போனால்...\n(broken arrow ) பல் கடித்து பேசும் நடிகர்...\nkramer vs. kramer (15+)பெற்றோர் விவாகரத்து பெற நேர...\n(THE BEAST)ஒரே ஒரு சோவியத் ராணுவ டாங்கியும்,சில ஆப...\nkonyec- hungery (உலக சினிமா) 80 வயது தாத்தா வயதுக...\n(rescue dawn) போர்கைதியாக பிடிப்பட்டால்\nசென்னையில் அகதி வாழ்க்கையை நேரி்ல்பார்த்தேன்...\n(smaritan girl) கொரிய இயக்குனர் “கிம் கி டுக்” பட...\nஏன் விஜய் டிவியால், சன் டிவியை முந்த முடியவில்லை....\nஎனக்கு வந்த பின்னுட்டமும், அதற்க்கு சற்றே பெரிதான ...\nபத்தடிக்கு ஒரு ஸ்பீட் பிரேக் வைத்து படுத்தி எடுக்க...\nஉடைகளையும் முன் யோசியுங்கள் பெண்களே...(பெண்களுக்கா...\nபாகம்/8 (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்.) தண்டவாள...\nமீ்ண்டும் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தமிழ் தொலைக்...\nசெம லாஜிக்கான ஒரு கில்மா ஜோக்...(கண்டிப்பாக வயதுவந...\n(untraceable) ஹிட்ஸ் வேண்டும் என்று அலைபவரா நீங்கள...\n(TOLET) டூலெட் முகம் காட்டும் சென்னை....\n(johnny gaddaar)நம்பிக்கை துரோகத்தின் வலி மிகப்பெர...\nகவிஞர் வைரமுத்து்வுக்கும் எனக்குமான ஒற்றுமை...\nஆர்வம் கொண்ட 50 பதிவர்கள் பார்த்த உலக சினிமா...(பு...\nஉலக நாயகன் கமல் ஏன் இப்படிசெய்தார்.\nரோட்டில் கை காட்டி சாலையை கடக்கும் சனியன்களிடம் இர...\nதொடர் பதிவில் எனது சுயபுராணம்...விருப்பம் இருந்தால...\nசிறுகதை போட்டிக்கான கதையை எழுதி உள்ளேன். வாசித்து ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/781862/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-5/", "date_download": "2020-12-04T22:51:47Z", "digest": "sha1:TYMRTJUSO46DY4Y4YBGMG6YQXEPPWGDJ", "length": 4978, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி – மின்முரசு", "raw_content": "\nஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி\nஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதி\nஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் அரை இறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.\nடாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று லண்டனில் நடந்து வருகிறது. 8 வீரர்களும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒரு பிரிவில் டோமினிக் தீம் (ஆஸ்திரியா), மற்றொரு பிரிவில் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர். ஸ்வாட்மென் (அர்ஜென்டினா), ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா) ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமற்றொரு பிரிவில் நடந்த போட்டியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) – சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் மோதினர். இதில் ரபேல் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதிபெற்றார்.\nநேற்று நடந்த லீக் ஆட்டத்தில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் (செர்பியா)-அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர்.\nஇதில் 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஸ்வெரேவ்வை தோற்கடித்தார் ஜோகோவிச். இதன்மூலம் ஜோகோவிச் 9-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தார்.\nஇன்று (சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் நடால் (ஸ்பெயின்) – மெத்வதேவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா) – டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதுகிறார்கள்.\nமக்களை சந்திக்க எப்போதும் நாங்கள் பயந்தது இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nமெக்சிகோவை புரட்டி எடுக்கும் கொரோனா – ஒரு லட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை\nமகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்\n2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் – மாடர்னா நிறுவனம் நம்பிக்கை\nஅமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/06/Media_18.html", "date_download": "2020-12-04T22:55:26Z", "digest": "sha1:QTAC3KLS2N7K2B6CDZAKYVNC5ZVUAU67", "length": 14108, "nlines": 88, "source_domain": "www.pathivu.com", "title": "தரிசா பஸ்டியனிற்கு நீதி வேண்டும்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தரிசா பஸ்டியனிற்கு நீதி வ���ண்டும்\nதரிசா பஸ்டியனிற்கு நீதி வேண்டும்\nடாம்போ June 18, 2020 இலங்கை\nபத்திரிகையாளர் தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை இலங்கை அதிகாரிகள் உடனடியாக திருப்பி ஒப்படைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தரிசா துன்புறுத்தல்கள் எதுவுமின்றி தனது பத்திரிகை பணியை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.\nகடந்த நவம்பரில் கொழும்பில் சுவிஸ்தூதரக பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின் தொடர்பில் சிஐடி அதிகாரிகள் தரிசா பஸ்டியனின் வீட்டை சோதனையிட்டு அவரது மடிக்கணிணியை எடுத்துச்சௌ;றுள்ளனர் என அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என சர்வதே அமைப்பு தெரிவித்துள்ளது.\nநியுயோர்க் டைம்சிற்காக பணியாற்றுபவரும்,இலங்கை அரசாங்கத்தின் சண்டே ஓப்சேவரின் முன்னாள் ஆசிரியருமான தரிசா பஸ்டியன் முன்னர் இரு தடவைகள் நீதிமன்ற உத்தரவின்றி தனது மடிக்கணிணியை கைப்பற்ற முயன்றனர், இம்முறை உத்தரவுடன் வந்திருந்தனர் என தெரிவித்துள்ளார்எனவும் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.\nதூதரக பணியாளரின் கடத்தல் நாடகம் ஒரு திட்டமிட்ட நாடகம் என குற்றம்சாட்டிவரும் அதிகாரிகள் தரிசா பஸ்டியன் தூதரக பணியாளருடன் தொடர்பிலிருந்தார்,அவருக்கு இந்த கடத்தல் விவகாரத்துடன் தொடர்புள்ளது என தெரிவிக்கின்றனர் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nபஸ்டியன் கடந்த நவம்பரிலேயே இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டார்,அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலிருந்தவேளையே சோதனைகள் இடம்பெற்றுள்ளன என அறிக்கைகள் தெரிவித்துள்ளன.\nதரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை கைப்பற்றியமைக்கு பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு கடுமையான ஆட்சேபணையை வெளியிடுவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பின் ஆசியாவிற்கான ஆராய்ச்சியாளர் அலியா இப்திஹார் இந்த நடவடிக்கை பத்திரிகையாளரின் செய்தி மூலங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.\nதரிசா பஸ்டியனிற்கு எதிரான அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவரது விமர்சனத்துடனான செய்திவெளியிடலிற்கான பழிவாங்கல் நடவடிக்���ையாகவே இது இடம்பெறுகின்றது.\nகுறிப்பிட்ட மடிக்கணிணி கைப்பற்றப்பட்ட பின்னர் அது மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என ஆராயுமாறு 16 ம் திகதி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபுலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்\nபுலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற...\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜ...\nஅரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது.\nதேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி\nமயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\n03.12.2020. மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\nகஜேந்திரகுமாரை திட்டி தீர்க்கும் தெற்கு\n“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை ...\nதேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு\nயாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்...\nதொடர்ந்தும் வடக்கில் அபாய நிலை\n20 வருடங்களின் பின் சூறாவளி ஒன்று இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளது. இன்று மாலை பி.ப. 4.30 வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-12-05T00:08:41Z", "digest": "sha1:5RIPNRGG4IB5KJBAQYW3ZLH44BSI4IP6", "length": 7449, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * 'பேஸ்புக்' மீது அமெரிக்கா வழக்கு * புரெவி-நிவர் புயல்: வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை * விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு\nமோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: மோடி என்ன��ம் வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா, இந்தியாவாக உள்ளது. அவரை போன்ற இரும்பு மனிதர் இல்லையெனில் வன்முறையால் நாடு துண்டாடப்பட்டிருக்கும். இந்தியாவிற்கு மோடியின் தலைமையும், தமிழகத்திற்கு பழனிச்சாமியின் தலைமையும் தேவை.\nநல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம், ஸ்டாலினுக்கு இல்லை. அதிமுக ஆதரிக்கும் எல்லா திட்டங்களையும் திமுக எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் திமுக.,விற்கு நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என சிறிதளவு எண்ணம் கூட கிடையாது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் அதையே செய்கிறது. படிக்கும் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும். மோடி தற்போது, இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8357", "date_download": "2020-12-04T23:26:17Z", "digest": "sha1:BZDGSBGBSHLW5DY45YXPEN2AAWYBAY5N", "length": 14781, "nlines": 312, "source_domain": "www.arusuvai.com", "title": "அச்சு முறுக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: சாப்பிடும் அளவை பொருத்து\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - கால் கிலோ\nதேங்காய் கெட்டி பால் - 400 மில்லி\nசர்க்கரை - 5 மேசைக்கரண்டி\nவெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி\nதண்ணீர் - ஒரு டம்ளர்\nஉப்பு - ஒரு பின்ச்\nகருப்பு எள் - ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.\nஅச்சு முறுக்கு செய்யும் கருவி கொண்டு எண்ணெயை சூடுப்படுத்தி சூடான எண்ணெயில் அச்சை முதலில் விட்டு அப்படியே மாவில் தோய்த்து எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்கவும்.\nகுழந்தைகளுக்கு அருமையான பண்டம் இது. விடுமுறை காலங்���ளில் டப்பா நிறைய பொரித்து வையுங்கள். உடனே காலியாகி விடும்\nஓவ்வொரு முறை பொரிக்கும் போதும் சூடான எண்ணெயில் அச்சை முக்கி கொள்ளவும்.\nஜலீலக்கா இதற்கு வனிலா எசென்ஸ் சேர்த்தே ஆகனுமா..இதுவரை எங்கள் வீட்டில் சேர்த்ததில்லை.\nஎனக்கு உடனே சபப்பிடனும் போல உள்ளது.எனது மறைந்த பாட்டியின் நியாபகம் சில வாரங்களாகவே அதிகரித்து வருகிறது..அதனால் ஏதோ கவலை போலவே உள்ளது.\nஎன் பாட்டி ஈதுக்கு முந்தின நாள் அச்சப்பம்(அச்சுமுருக்கு) 2 பெரிய பேரெலில் செய்து அருகிலுள்ள எல்லா வீடுகளுக்கும் கொண்டு போய் நாங்கள் பேத்திகள் கொடுப்போம்..அதை கடிக்க பல் கூட வேண்டாம் அவ்வளவு சாஃப்டாக க்ரிஸ்பியாக இருக்கும்\nதளிக்கா எஸன்ஸ் இல்லை என்றால் விட்டு விடுங்கள் எஸன்ஸ் சேர்ப்பதால் சுவையும் மணமும் கூடுதலாக கிடைக்கும்.\nஇது எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் பண்டம்.அருமையா சாப்டாக இருக்கும்.\nவாவ் அச்சி முறுக்குன்னதும் என் ஊர் நியாபகம் வருது ஜலீலாக்கா...ஆனால் எஸன்ஸ் சேர்க மாட்டேன்..உங்கள் முறுக்கு டிப்ரந்தா இருக்கும் போல செய்து பார்கனும்..அச்சு தற்சமயம் இல்லை வாங்கி செய்துட்டு சொல்கிறேன்..\nஜலிலாஅக்கா அஸ்ஸலாமு அலைக்கும், அக்கா அச்சு முருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஊரில் இருக்கும்போது சாப்பிடது.உங்கள் குறிப்பு பார்த்தவுடன் ஆசை அதிகமாகி விட்டது. என்னிடம் முருக்கு அச்சு இல்லை. அச்சு இல்லாமல் செய்வதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிரதா என்ரு சொல்லுங்கல் ஜலிலாக்கா.நன்றி.அச்சு முருக்கு சாப்பிட(உங்கள் பதிலுக்காக) காத்திருக்கிரென்.\nஅச்சு முருக்கு அச்சு இல்லாமல் செய்ய முடியாது வேறு எப்படி என்று எனக்கு தெரியல, ஊருக்கு போகும் போது வாங்க வந்து செய்யுங்கள்.\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/116764/news/116764.html", "date_download": "2020-12-04T23:30:16Z", "digest": "sha1:RXBMRNU2CZODGZPU6A2XGVZQZ2O52QBL", "length": 6981, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடற்பயிற்சியின் மூலம் 13 வகை புற்றுநோயை தடுக்கலாம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடற்பயிற்சியின் மூலம் 13 வகை புற்றுநோயை தடுக்கலாம்…\nவேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோய��� தடுக்கலாம் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் 13 வகையான தீவிர புற்றுநோயை தடுக்கலாம் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.\nலண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த ஆய்வுக்குழுவினர், பலவகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 14 லட்சம் மக்களிடம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திய இந்த ஆராய்ச்சியில் வேகமான நடைபயிற்சி மற்றும் விறுவிறுப்பான சைக்கிள் ஓட்டும் தொடர் பயிற்சி போன்றவற்றின் மூலம் ஈரல் புற்றுநோயை 27 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது.\nமேலும், சிறுநீரகம், நுரையீரல், தலை, கழுத்து, மார்பகம், சிறுநீரகப்பை மற்றும் ஆசனவாய் சார்ந்த சிலவகை புற்றுநோய் தாக்கும் ஆபத்தையும் சுமார் 25 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும். அனைத்தையும் மீறியவகையில் அதீதமான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் அனைத்துவகையான புற்றுநோயில் இருந்தும் ஏழு சதவீதம் அளவிலான பாதுகாப்பை பெற முடியும்.\nகடினமான தொடர் பயிற்சி மூலம் மட்டுமல்லாது, ஓய்வுநேரங்களில் செய்யும் சிலவகை உடற்பயிற்சியின் மூலமும் புற்றுநோயில் இருந்து சற்றே விலகி இருக்கலாம் என்பதும் சமீபத்தில் வெளியான இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி\nதொடர்ந்தும் நீதிக்காக போராடுவோம்- உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களின் உறவுகள்\nரஜினி வருகிறார் பராக்.. தலைகீழாகும் தமிழக அரசியல் – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nஎன்னை தடுக்க நீங்கள் யார் பாண்டே ஆவேசம் \nஇந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் \nஉதடுகள் அழகு பெற இயற்கை வழிகள்\nஎளிது எளிது வாசக்டமி எளிது\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968533/amp?ref=entity&keyword=Dindigul%20Co-optex", "date_download": "2020-12-05T00:03:26Z", "digest": "sha1:7XB5E5LDI4WIFZKINZTO2NNXEF4QKAHU", "length": 8445, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அய்யப்பன்தாங்கல் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅய்யப்பன்தாங்கல் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு\nஅய்யப்பன் தங்கல் கூட்டுறவு சங்கம்\nபூந்தமல்லி, நவ.19: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் அய்யப்பன்தாங்கல் நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. அப்போது முடிவு அறிவிப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதையடுத்து தேர்தல் முடிவை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நேற்று முடிவு அறிவிக்கப்பட்டது.இதில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளரும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி அதிமுக செயலாளருமான ஏ.என்.இ.பூபதி தலைவராகவும், துணைத்தலைவராக பரணிபுத்தூர் ஊராட்சி அதிமுக செயலாளர் எம்.சங்கர் ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.மேலும் உறுப்பினர் பதவிக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கூட்டுறவு சங்க அலுவலகத்தில், வெற்றி பெற்றவர்கள் அதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி கஜலட்சுமியிடம் இருந்து பெற்���ு கொண்டனர்.\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை: வீடுகளை சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் பாதிப்பு\nகாஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே கேட் 2 நாட்களுக்கு மூடல்\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேறும்: திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேச்சு\nஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளில் கணிசமான நீர்வரத்து\nமூதாட்டியிடம் 3.75 லட்சம் அபேஸ்\nசெய்யூரில் பெய்த கனமழையால் 12 குடிசைகள் இடிந்து விழுந்தன\nபுதிய கல்பாக்கம் பகுதியில் கடல் அரிப்பு: இறால் பண்ணை கட்டிடம் இடிந்து விழுந்தது: விடுமுறையால் உயிர் தப்பிய ஊழியர்கள்\nபாலாற்றில் குளித்தபோது சகோதரிகள் உள்பட 3 சிறுமிகள் மாயம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரசார நிகழ்ச்சி\n× RELATED சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540117/amp", "date_download": "2020-12-04T23:13:47Z", "digest": "sha1:CCNJC3NV4DVXVD6F3Z66F63LJWRXXMN5", "length": 10656, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "More than 300 people killed in a series of protests in Iraq | ஈராக்கில் நடக்கும் தொடர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலி | Dinakaran", "raw_content": "\nஈராக்கில் நடக்கும் தொடர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலி\nஈராக்: இராக்கில் நடக்கும் தொடர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது இராக் பாதுகாப்புப் படையினர் திறந்த வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.\nஇதன் காரணமாக ஒவ்வொரு நாளும் போராட்டக்காரர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை ஷியா மதகுருமார்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.இந்நிலையில் ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து ஈராக் மனித உரிமை ஆணையம், ஈராக்கில் அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை பஸ்ரா நகரில் நடந்த போராட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மேலாக ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகினர். 15,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.\nஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள். இந்நிலையில் ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: அமெரிக்கா வழங்குகிறது\nவிதிகளை மீறி ‘பிரமிட்’ முன் ஆபாச ‘ஷுட்டிங்’ : டிக்-டாக்கில் வெளியிட்ட மாடல் அழகி கைது\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,510,730 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் : நாட்டு மக்களுக்கு ஜப்பான் அரசு சூப்பர் அறிவிப்பு\n: ஆப்பிரிக்காவில் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்..\nமத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் கனடாவில் கார் பேரணி\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு; 4.50 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி\nபுடின் அதிரடி ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துங்கள்\nஇலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்\nஅதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை : இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி\nசீன ஆளில்லா விண்கலம் நிலவில் தரையிறங்கிபாறை துகள் சேகரிப்பு\nஉலகில் முதல் முறையாக ஆட்டை வெட்டாமலே இறைச்சி சாப்பிடலாம்: சிங்கப்பூர் அரசு அனுமதி\nஅமெரிக்கா குற்றச்சாட்டு கல்வான் மோதல் சம்பவம் சீனாவின் திட்டமிட்ட செயல்\nஉலகில் முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி பைசர் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல்: அடுத்த வாரம் முதல் வழங்கப்படுகிறது\nசுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவி��் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் சீனா\nவெள்ளை மாளிகையை அட்டகாசமாக அலங்கரித்த மெலனியா\nஃபைசர் - பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்; அடுத்த வாரம் பொதுமக்களுக்கு போட ஏற்பாடு..\nஃபைசர்-பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்: அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட ஏற்பாடு\n10 மாதங்கள் கடந்தும் வீரியம் குறையாத கொரோனா; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6.41 கோடியை கடந்தது; 14.85 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541283", "date_download": "2020-12-05T00:24:49Z", "digest": "sha1:DX26G6U6GS26CD27OK2ZTXIEYEUATFBS", "length": 11064, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Djokovic defeats Djokovic to advance to ATP Tour Finals | ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் பெடரர் : ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் பெடரர் : ஜோகோவிச்சை வீழ��த்தி அசத்தல்\nஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ்\nலண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஜான் போர்க் பிரிவு லீக் ஆட்டத்தில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்திய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு முன்னேறினார். லண்டன் ஓ2 அரங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஆண்டு இறுதி உலக தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் களமிறங்கி உள்ளனர். ஒற்றையர் பிரில் ஜான் போர்க், ஆந்த்ரே அகாசி என இரு பிரிவுகளில் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஜான் போர்க் பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஜர் பெடரர் (3வது ரேங்க்) தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். எனினும், 2வது லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினியை (8வது ரேங்க்) வீழ்த்திய பெடரர் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.\nதனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜோகோவிச்சை எதிர்கொண்ட பெடரர் அதிரடியாக விளையாடி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் முதல் முறையாக ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடால் நம்பர் 1: இந்த தொடரில் வென்று ஆண்டு இறுதி தரவரிசையில் 6வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் இருந்த ஜோகோவிச், இந்த தோல்வியால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 5வது முறையாக ஆண்டு இறுதி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை உறுதி செய்து ஜோகோவிச், பெடரர், ஜிம்மி கானார்ஸ் (அமெரிக்கா) ஆகியோருடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டார். அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் 6 முறை இந்த சாதனையை நிகழ்த்தி முதலிடம் வகிக்கிறார்.\nஇரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசிலாந்து 519/7 டிக்ளேர்\nஹெல்மெட்டை பதம் பார்த்த பந்து\nராகுல் 51, ஜடேஜா 44* ரன் விளாசல் 11 ரன் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா: டி20 அறிமுகத்திலும் அசத்தினார் நடராஜன்\nஆஸி. க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை .\nசர்வதேச டி20 போட்டியில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய���தார் நடராஜன்\nதென்ஆப்பிரிக்கா வீரருக்கு கொரோனா: இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு\nதென்னாப்பிரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைப்பு\nஇந்தியா - ஆஸி. இடையேயான முதல் டி20: ஆஸ்திரேலியா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அரைசதம் விளாசினார் இந்திய வீரர் கே.எல்.ராகுல்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி\n× RELATED ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542174", "date_download": "2020-12-05T00:27:54Z", "digest": "sha1:6WPSACHB34KNEXNDUHW3CR7CDW62J5U6", "length": 11857, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "6-year-old girl was raped in Salem online affair: criminal, arrest protest organizers urged women | சேலத்தில் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி மகளிர் அமைப்பினர் போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசேலத்தில் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி மகளிர் அமைப்பினர் போராட்டம்\nஎதிர்ப்பு அமைப்பாளர்களை கைது செய்யுங்கள்\nசேலம்: சேலத்தில் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்தவித துப்பும் கிடைக்காததால் குற்றவாளிகளை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு தனியாக வீடு திரும்பிய 2ம் வகுப்பு மாணவியை 3 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆரமங்கலம் கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை கடந்த வாரம் 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.\nஇச்சம்பவத்தில் போலீசார் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டுவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பினர் கூட்டாக இணைந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ததோடு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் மெத்தன போக்காக செயல்படுவதாகவும், அலட்சியமாக செயல்படுவதாகவும் போராட்டத்தில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளிகள் யார் என்பது குறித்த அடையாளத்தை பொதுமக்கள் தெரிவித்தும் கூட காவல்துறையினர் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப��பப்பட்டன. தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசிதம்பரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் நடராஜர் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்\nவேலூர் மத்திய சிறையில் 12வது நாளாக உண்ணாவிரதம் முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்\nமலை உச்சியில் கொட்டகை அமைத்து ஆன்லைன் கல்வி: அசத்தும் பழங்குடி மாணவர்கள்\nதனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை குறைக்க கோரிய மனு முடித்து வைப்பு\nகல்லூரிகள், மாணவர்களின் நலன் கருதி சூரப்பா விவகாரத்தில் அரசு தரப்பில் நல்ல முடிவு: ஐகோர்ட் கிளை நம்பிக்கை\nபெண்களின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறி: நாளிதழ் செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தனிப்பிரிவு நீதிபதிகள் யோசனை\nதொடர் கன மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது கடலூர் மாவட்டம்\n7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்\nபுரெவி புயலால் ராமேஸ்வரத்தில் தொடர் மழை - 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n× RELATED இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020/11/blog-post_903.html", "date_download": "2020-12-04T22:56:47Z", "digest": "sha1:KZ4NL3D4VUAZNWSURCYPS6SBMHMMRGS5", "length": 26697, "nlines": 832, "source_domain": "tamil.lankaimage.com", "title": "தினகரன் விளையாட்டு ஆசிரியர் பரீத்தின் தாயார் காலமானார் - Tamil News", "raw_content": "\nHome / உள்நாடு / News / Sri Lanka Tamil News / தினகரன் விளையாட்டு ஆசிரியர் பரீத்தின் தாயார் காலமானார்\nதினகரன் விளையாட்டு ஆசிரியர் பரீத்தின் தாயார் காலமானார்\nதினகரன் பத்திரிகையின் விளையாட்டு பொறுப்பாசிரியர், பரீத் ஏ றஹ்மானின் தாயார் அலிமாநாச்சி (70) இன்று (16) காலமானார்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 10.00 மணிக்கு 6ஆம் கொலணி, சவளக்கடை ஜும்ஆ பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nலேக் ஹவுஸில் கடமையாற்றும் எம். மஹ்ரூபின் மனைவி காலமானார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகண்டி தேசிய வைத்தியசாலை கண் சிகிச்சை பிரிவு மூடல்\nகண்டி தேசிய வைத்திய சாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகளை அனு���திக்க தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த கண் பிரிவைச் சேர்ந்த ...\nஉடலில் புதிய அறிகுறிகள் தென்படின் உஷாராகவும்\nமருத்துவரை உடனே நாடவும்; தயக்கம் காட்ட வேண்டாம் சுகாதார அமைச்சு பணிப்பாளர் டாக்டர் சுதத் சமரவீர எச்சரிக்கை நாட்டில் நிலவும் கொரோனா...\nபால்மா தரம் தொடர்பிலான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை\nஎந்தச் சோதனைகளிலும் கேடு விளைவிக்கும் பதார்த்தங்கள் இல்லை இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்...\nபிரான்சில் ‘குடியரசு சாசனத்தை’ ஏற்பதற்கு முஸ்லிம்களுக்கு கெடு\nகடும்போக்கு இஸ்லாத்தின் மீது பரந்த அளவு கட்டுப்பாட்டை கொண்டுவரும் முயற்சியாக, ‘குடியரசு பெறுமான சாசனத்தை’ ஏற்கும்படி பிரான்ஸ் முஸ்லி...\nஅணு விஞ்ஞானி படுகொலை: பழிதீர்க்க ஈரான் உறுதி\nஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கப்படும் என்று அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனெய் உறுதி அளித்துள...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nதினகரன் விளையாட்டு ஆசிரியர் பரீத்தின் தாயார் காலமா...\n200 இற்கு 200 புள்ளிகள் பெற்று பல மாணவர்கள் சாதனை\nதினகரன் விளையாட்டு ஆசிரியர் பரீத்தின் தாயார் காலமா...\nமட்டக்களப்பில் கடந்த 15 நாட்களில் 232.1 மி.மீ மழை\nகல்முனை பிராந்தியத்தில் 8 ½ மணி நேர மின்வெட்டு\nஇன்றைய தினகரன் e-Paper: நவம்பர் 16, 2020\nஅடக்கம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பில் இவ்வாரம் ...\nவடக்கு விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்கிற்கு நிதி...\nவெளி மாகாணங்களுக்கு செல்வதற்கான தடை நேற்று நள்ளிரவ...\nபசில் ராஜபக்‌ஷ பாராளுமன்றம் வருவது தொடர்பான முடிவு...\nஅனைத்து TV, வானொலி சேவைகளிலும் நாட்டு மக்களுக்கு ப...\nநாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி பிரித் பாராயணம்\nசிக்கலுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்\nதிருமலை கடலில் வீசப்பட்ட பஸ்கள் இ.போ.சவுக்கு சொந்த...\nஇறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது அவர்கள...\nரொக்கெட் குண்டை அடுத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல்\nபிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த சூறாவளி: 67 பேர் உயிரி...\nதேர்தல் முறைகேடு குறித்து டி���ம்ப் ஆதரவாளர் பேரணி\nகொவிட்–19: மெக்சிகோவில் உயிரிழப்பு 100,00ஐ தொட்டது\n2,500 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nருமேனிய மருத்துவமனையில் தீ: 10 கொரோனா நோயாளர்கள் பலி\nஎத்தியோப்பியாவில் மோதல் முற்றுகிறது: எரிட்ரியா மீத...\n2020 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி...\n2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது\nஉடலில் புதிய அறிகுறிகள் தென்படின் உஷாராகவும்\nபால்மா தரம் தொடர்பிலான குற்றச்சாட்டு ஆதாரமற்றவை\nபிரான்சில் ‘குடியரசு சாசனத்தை’ ஏற்பதற்கு முஸ்லிம்களுக்கு கெடு\nஅணு விஞ்ஞானி படுகொலை: பழிதீர்க்க ஈரான் உறுதி\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hosur-it-is-too-hot-both-dmk-admk-252900.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-12-04T23:08:58Z", "digest": "sha1:TMEB5QCCS3EOOGIXGYHOVD24AMUQ5IBU", "length": 18177, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு முறை கூட திமுக, அதிமுகவை தேர்ந்தெடுக்காத தொகுதி இருக்கு.. தெரியுமா? | Hosur - it is too hot for both DMK and ADMK - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nடிசம்பர் 05ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை\nஇந்து மகா சபை நாகராஜ் படுகொலை.. முன்பே பாதுகாப்பு கேட்டும் போலீஸ் தரவில்லையா\nஓசூரில் இந்து மகாசபா மாநில செயலாளர் படுகொலை.. ஆறு பேர் கும்பல் வெறிச்செயல்\nபாஜகவுக்கு பீகார் வெற்றியானது தமிழகத்திலும் தொடரும்.. எல் முருகன் பகீர் பேச்சு\nஒசூர் அருகே துணிகரம்.. லாரியை வழிமறித்த கொள்ளையர்கள்.. பல கோடி மதிப்புள்ள ரெட்மி போன்கள் கொள்ளை\nஒசூரில் அசத்தல்.. ஆன்லைனில் கம்ப்ளைன்ட் கொடுத்தால் போதும்.. போலீசே வீட்டுக்கு வரும்\nகிருஷ்ணகிரியில் க��லை குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. நள்ளிரவில் அதிர்ச்சி\nMovies என்ன ஜூக் பாக்ஸ்ன்னு கூப்பிடுவாங்க.. இது சூப்பர் சிங்கர் இல்ல ஆஜீத்.. வெளியேற்ற தயாரான பிக் பாஸ்\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nLifestyle உடலுறவில் உங்களுக்கு சலிப்பு ஏற்படுவதற்கும் பிரச்சனை இருப்பதற்கும் இதுதான் காரணமாம்... \nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு முறை கூட திமுக, அதிமுகவை தேர்ந்தெடுக்காத தொகுதி இருக்கு.. தெரியுமா\nசென்னை: திமுக, அதிமுகவை ஒரு முறை கூட தேர்ந்தெடுக்காத ஒரு தொகுதி தமிழகத்தில் உள்ளது. அதுதான் ஓசூர்.\nதமிழகத்தின் எல்லையாக உள்ள ஓசூர் தொகுதியிலிருந்து இதுவரை திமுக, அதிமுக ஒருமுறை கூட தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. எப்போது பார்த்தாலும் காங்கிரஸ் கட்சி ஜெயிக்கும் தொகுதி இது.\nதிராவிடக் கட்சிகளான, திமுகவும், அதிமுகவும் இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு அளித்து விடுவது வழக்கம். அப்படித்தான் இங்கு காங்கிரஸ் தொடர்ந்து வென்று வருகிறது.\nதெலுங்கு மொழி பேசுவோரும், கன்னட மொழி பேசுவோரும் அதிகம் உள்ள தொகுதி ஓசூர். இருப்பினும் தெலுங்கு பேசுவோர்தான் இங்கு பெரும்பான்மையினர். தற்போது அந்தத் தொகுதியிலிருந்து உறுப்பினராக உள்ளவர் கோபிநாத்.\nமுனி ரெட்டி முதல் கோபிநாத் வரை\nஇங்கு முதல் முறையாக உறுப்பினர் ஆனவர் சுயேச்சையாக நின்று வென்ற முனி ரெட்டி ஆவார். 1952ல் இவர் எம்.எல்.ஏ ஆனார். 57ல் அப்பாவு பிள்ளை உறுப்பினராக இருந்தார். 62ல் ராமச்சந்திர ரெட்டி உறுப்பினரானார். 67ல் வெங்கடசாமி உறுப்பினரானார்.\n71 முதல் 89 வரை\n71ல் சுதந்திரா கட்சியின் வெங்கடசாமி, 77ல் காங்கிரஸின் ராமச்சந்திர ரெட்டி, 80ல் இந்திரா காங்கிரஸின் வெங்கட ரெட்டி, 84ல் காங்கிரஸின் வெங்கட ரெட்டி, 89ல் காங்கி��ஸின் ராமச்சந்திர ரெட்டி உறுப்பினராக இருந்தனர்.\n1991 முதல் இன்று வரை\n1991ல் காங்கிரஸின் கே.ஏ.மனோகரன் உறுப்பினரானார்,. 96ல் ஜனதாதளத்தின் வெங்கடசாமி வெற்றி பெற்றார். 2001ல் காங்கிரஸின் கே.கோபிநாத் வெற்றி பெற்றார். இவரே கடந்த 2006, 2011 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.\nஇந்த தேர்தலில் கோபிநாத் மீண்டும் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதிமுக இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிடுகிறார்.\n9 முறை வென்ற காங்கிரஸ்\nஓசூர் தொகுதியில் இதுவரை மொத்தம் 9 முறை வென்றுள்ளது காங்கிரஸ். இரு ஒரு சாதனையாகும். இந்த சாதனையை கோபிநாத் தக்க வைப்பாரா அல்லது அதிமுக தட்டிப் பறிக்குமா.. பார்க்கலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒசூர் அருகே பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை.. மகன் பிறந்தநாளன்று சோகம்\nஓசூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி\nஓசூரில் விவசாய தோட்டத்தில் யானை மிதித்து இருவர் பலி.. மக்கள் போராட்டம்\n2021-இல் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும்தான் போட்டி.. அர்ஜூன் சம்பத் சவால்\nமக்களின் குறைதீர்க்க 'மை எம்.எல்.ஏ. ஓசூர்' டெலிகிராம் குழு தொடங்கப்பட்டது\nமுழு ஊரடங்கு.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.. மீறினால் தடியடி\nகிருஷ்ணகிரி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா உறுதி - ஓசூர் மருத்துவமனையில் அனுமதி\nமன வளர்ச்சி குன்றியோர் வாழ்வில் ஒளியேற்றிய நிஹாரிகா - டயானா விருது கொடுத்த இங்கிலாந்து\nதமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக கர்நாடக எல்லைச் சென்ற 7 தமிழர்கள்.. பரப்பன அக்ரஹார சிறையில் அடைப்பு\nநெஞ்சில் ஆழமாக பாய்ந்த கத்தி.. 30 மணி நேரமாக போராடிய மல்லிகா.. காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை\n1 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஆறுதலாக ரூ20 வரை விற்பனை- வீணாக்கிய விவசாயிகள் வேதனை\nஒசூர் அம்மா உணவகங்களில், உணவுக்கான முழு செலவை ஏற்றது அதிமுக.. முதல்கட்டமாக ரூ.5 லட்சம் நிதி\n9வது நாளாக ஒசூரில் இலவச காய்கறி வினியோகம்.. அசத்தும் அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu assembly election 2016 hosur gopinath dmk congress தமிழக சட்டசபை தேர்தல் 2016 ஓசூர் கோபிநாத் திமுக அதிமுக காங்கிரஸ்\nஹைதராபாத்தில் \"மொள்ள மொள்ள\" எழுந்திருக்க முயலும் காங்.. 3ல் முன்னிலை.. \nரஜினி கட்சி அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்தது கிடையாது.. தயாநிதி மாறன் விளக்கம்\n\"ஆபாச\" தாக்குதல்.. அசிங்கமான பேச்சுக்கள்.. 2020-ல் உலுக்கி எடுத்து திணறடித்த வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2799914", "date_download": "2020-12-05T00:19:57Z", "digest": "sha1:YPD5T5CMURBYMVNWVCNDFOOXHT2YVOEC", "length": 22113, "nlines": 166, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பாக்கித்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாக்கித்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:19, 7 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n18,461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n19:18, 7 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n19:19, 7 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHasley (பேச்சு | பங்களிப்புகள்)\n|conventional_long_name = பாகிஸ்தான் இசுலாமியக் குடியரசு\n|national_motto = இமான், இட்டெட், தசிம்
(நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம்)\n|government_type = இஸ்லாமிய கூட்டாட்சி குடியரசு\n--சுதந்திர (ஆசாத்) காஷ்மீர் மற்றும் வடக்குப்பகுதிகளையும் சேர்த்து-->\n--சுதந்திர (ஆசாத்) காஷ்மீர் மற்றும் வடக்குப்பகுதிகளையும் சேர்த்து-->\n|sovereignty_type = [[பாகிஸ்தான் சுதந்திரம்|சுதந்திரம்]]\n|sovereignty_note = [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடமிருந்து]]\n|currency = [[பாகிஸ்தான் ரூபாய்]] (Rs.)\n|time_zone_DST = பாக்கித்தான் சூரியஒளி சேமிப்பு நேரம் [http://support.microsoft.com/kb/951072 முழுமையான நேரவலய மேம்படுத்தல்கள்] மைக்ரோசாப்ட்\n|+ பாக்கித்தானின் தேசியச் சின்னங்கள் (அலுவல்முறையில்){{cn}}\n'''பாக்கித்தான்''' (''Pakistan'', ''பாகிஸ்தான்'' ({{audio|En-us-Pakistan.ogg|pækɨstæn}} அல்லது {{audio|En-us-Pakistan-2.ogg|pɑːkiˈstɑːn}}; {{lang-ur|{{Nastaliq|{{Linktext|پاکستان}}}}}})), அதிகாரபூர்வமாக '''பாக்கிஸ்தான் இசுலாமியக் குடியரசு''' ({{lang-ur|{{Nastaliq|اسلامی جمہوریۂ پاکستان}}}}), [[ஆசியா|ஆசிய]] கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கிஸ்தானின் தலைநகர் [[இஸ்லாமாபாத்]]. [[கராச்சி]] முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள [[லாகூர்]] மற்றொரு முக்கிய நகரம்.\n180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கிஸ்தான் ஆறாவது [[மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மிகுந்த மக்கள்தொகையுடைய]] நாடாகும். 796,095 கிமீ2 ({{nowrap|307,374 ச மை}}) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் [[அரபிக்கடல்]] மற்றும் [[ஓமான் குடா|ஓமன் குடா]]வில் {{convert|1046|km|mi|adj=on}} தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் [[இந்தியா]]வும் மேற்கில் [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தானும்]] தென்மேற்கில் [[ஈரான்|ஈரானும்]] வடகிழக்குக் கோடியில் [[சீன மக்கள் குடியரசு]]ம் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய ''வாகான் இடைப்பகுதி''யால் [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானிலிருந்து]] பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது [[கடல் எல்லை]]யை [[ஓமான்|ஓமனுடன்]] பகிர்ந்து கொண்டுள்ளது.\nதற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தின்]] [[மெஹெர்கர்|மெகெர்கரும்]] வெண்கல காலத்து [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகமும்]] குறிப்பிடத்தக்கன. [[இந்து]]க்கள், இந்தோ-கிரேக்கர்கள், [[இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பு|முஸ்லிம்கள்]], துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், [[சீக்கியர்]]கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய [[மௌரியப் பேரரசு]], பெர்சிய [[அகாமனிசியப் பேரரசு]], [[பேரரசர் அலெக்சாந்தர்|மாசிடோனியாவின் அலெக்சாந்தர்]], அராபிய [[உமையா கலீபகம்]], [[மௌரியப் பேரரசு]], [[குப்தப் பேரரசு]] [[மங்கோலியப் பேரரசு]], [[முகலாயப் பேரரசு]], [[துராணிப் பேரரசு]], [[மராத்தியப் பேரரசு]], [[சீக்கியப் பேரரசு]] மற்றும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசு]] போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். [[இந்தியத் துணைக்கண்டம்|துணைக்கண்டத்தில்]] நிகழ்ந்த [[இந்திய விடுதலைப் போர்|விடுதலைப் போராட்டங்கள்]] மற்றும் [[முகமது அலி ஜின்னா]]வின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய '''பாக்கிஸ்தான்''' 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் [[மேலாட்சி அரசு முறை|டொமினியனாக]] இருந்தது. 1971ஆம் நடந்த [[வங்காளதேச விடுதலைப் போர்|உள்நாட்டுப் போருக்குப்]] பின்னர் [[கிழக்கு பாக்கிஸ்தான்]] பிரிந்து புதிய நாடாக [[வங்காளதேசம்]] என்ற பெயரில் உதயமானது.\nநான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் [[கூட்டாட்சி]] நாடாளுமன்ற குடியரசாகும். [[பாக்கிஸ்தான் மொழிகள்|பல மொழிகளையும்]] பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் [[இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்|ஏழாவதாக உள்ள]] பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் [[அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்|அணு ஆயுத]] நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக{{cite book|author=Barry Buzan|title=The United States and the great powers: world politics in the twenty-first century|url=http://books.google.com/booksid=XvtS5hKg9jYC&pg=PR8|accessdate=27 December 2011|year=2004|publisher=Polity|isbn=978-0-7456-3374-9|pages=71, 99}}{{cite web|author=Hussein Solomon|title=South African Foreign Policy and Middle Power Leadership|url=http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archiveurl=https://web.archive.org/web/20020624231948/http://www.iss.co.za/Pubs/Monographs/No13/Solomon.html|archivedate=24 June 2002|accessdate=27 December 2011}} விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|26வது பெரிய]] பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|45வது பெரிய]] நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.\nவிடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. [[மிகுமக்கள்தொகை|மிகுமக்கட்தொகை]], தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ''ஹேப்பி பிளானட் குறியீட்டில்'' 16வதாக வந்துள்ளது.[http://tribune.com.pk/story/446303/pakistan-among-top-20-happiest-countries-beating-india-us-report/ Pakistan among top 20 happiest countries, beating India, US: Report] [[ஐக்கிய நாடுகள் அவை]], [[நாடுகளின் பொ���ுநலவாயம்]], அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), [[காபி குழு]], வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, [[கியோட்டோ நெறிமுறை]], [[அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை]], [[ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை]], இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|சார்க்]] மற்றும் [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.[http://tribune.com.pk/story/671298/thumbs-up-pakistan-meets-criteria-for-cern/ Thumbs up: Pakistan meets criteria for CERN]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2898815", "date_download": "2020-12-05T00:02:39Z", "digest": "sha1:5PEOKY27QGJUGCCKAUV4WOXJS5HGFPUH", "length": 8263, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இராசேந்திர சோழன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இராசேந்திர சோழன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇராசேந்திர சோழன் (மூலத்தை காட்டு)\n08:34, 21 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n16:20, 20 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n08:34, 21 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''இராசேந்திர சோழன்''' [[சோழர்|சோழர்களின்]] புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சை பெரிய கோவிலை]] கட்டியவருமான [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். [[விஜயாலய சோழன்]] காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய [[தென்னிந்திய]] பகுதி ஆன [[தமிழ்நாடு]], [[ஆந்திர பிரதேசம்]], [[கர்நாடகா]], [[கேரளம்]], [[தெலுங்கானா]], [[ஒரிசா]], [[மேற்கு வங்காளம்]] ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.\nஇராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; [[இந்தியா]] [[இலங்கை]], [[மாலத்தீவு]], [[கடாரம்]], ஸ்ரீவிஜயம், மலேயா([[சிங்கப்பூர்]] - [[மலேசியா]]), [[சுமத்ரா]], [[கம்போடியா]], [[இந்தோனேசியா]], [[மியான்மர்]], [[வங்கதேசம்]] ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]] என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே [[சிவன்|சிவபெருமானுக்காக]] இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் [[சோழர் கலை|சோழர் காலக் கட்டிடக்கலைக்கு]] ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள [[திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்|காளஹஸ்தி கோயில்]] இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/597409-sc-refuses-to-extend-security-of-former-judge-who-pronounced-babri-verdict.html", "date_download": "2020-12-04T22:36:29Z", "digest": "sha1:3D7XU5SFMN5UP7PUWXO5KTN34M3SQ3TO", "length": 18942, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்குப் பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | SC refuses to extend security of former judge who pronounced Babri verdict - hindutamil.in", "raw_content": "சனி, டிசம்பர் 05 2020\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்குப் பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஉச்ச நீதிமன்றம் : கோப்புப்படம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஅயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த கரசேவை நிகழ்ச்சியின்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாஜகவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஹெச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த வழக்கு உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிப்பதால், நீதிபதிக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு வழங்கினார். அதில், கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்று தெரிவித்த நீதிபதி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தார்.\nஇந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டபின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது, அவரும் ஓய்வு பெற்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் எழுதியிருந்தார்.\nஅதில், “அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பதால், தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.\nஇந்தக் கடிதம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்எப் நாரிமன் தலைமையில் நீதிபதிகள் நவின் சின்ஹா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் வேண்டுகோளின்படி அவருக்கான பாதுகாப்பை நீட்டிக்க முடியாது. அவரின் கடிதத்தைப் பரிசீலிக்க இயலாது” எனத் தெரிவித்தனர்.\nஸ்ரீநகர் என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி\nராஜஸ்தானில் கோவிட்-19 நோயாளிகளைப் பாதுகாக்க பட்டாசு விற்பனைக்குத் தடை: முதல்வர் அசோக் கெலாட் உத்தரவு\nபிஹாரில் நவம்பர் 3-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல்: 94 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது\nபிஹார் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியாது என யார் சொன்னது\nஸ்ரீநகர் என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை: பாதுகாப்புப்...\nராஜஸ்தானில் கோவிட்-19 நோயாளிகளைப் பாதுகாக்க பட்டாசு விற்பனைக்குத் தடை: முதல்வர் அசோக் கெலாட்...\nபிஹாரில் நவம்பர் 3-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல்: 94 தொகுதிகளில் பிரச்சாரம்...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி...\nபாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஅயோத்தியில் புதிய மசூதி; அரசு சார்பில் அறக்கட்டளைக்கு உறுப்பினர்களை நியமிக்கக் கோரும் மனு:...\nஅனைத்து காவல் நிலையங்கள் சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா-...\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது\nகரோனா நோயாளி வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுவதால் அவமரியாதையாக நடத்தப்படும் அவலம்: உச்ச நீதிமன்றம்...\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nதெலங்கானாவில் கால் பதித்தது பாஜக: ஹைதராபாத் தேர்தலில் அசத்தல் வெற்றி\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் இழுபறி: டிஆர்எஸ் அதிக இடங்களில் வெற்றி; ஒவைசி கட்சியை...\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்; ஆளும் டிஆர்எஸ் முன்னிலை\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஆப்கான் வீரருக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில்...\nகடந்த 12 நாட்களில் டீசல் விலை ரூ.2.61 அதிகரிப்பு: பெட்ரோல் விலை தொடர்ந்து...\nஅடுத்த சில வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து தயார்; ஒரு கோடி மருத்துவப்...\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nவேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் ராகுல் தலைமையில் ஏர் கலப்பை ஊர்வலம்: கே.எஸ்.அழகிரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-12-04T23:23:47Z", "digest": "sha1:N4E4N7XLPZMPRIKGYXCU37G4YHWGTZVJ", "length": 9829, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு: சிபிஐ விசாரணை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு: சிபிஐ விசாரணை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்\nஎடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு: சிபிஐ விசாரணை எதிர்த்த மேல்முறையீடு மனு உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை\nடில்லி: முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து…\nஎடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு: சிபிஐ விசாரணை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்\nடில்லி: முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்து,…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தி���் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9877", "date_download": "2020-12-04T23:55:26Z", "digest": "sha1:RK3COT4BNHS6EBVYGPSZD7VM5TR2KQP4", "length": 6919, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Dot to Dot 1 - 20: Red (Activity-Dot to Dot) - DOT TO DOT 1 to 20 red » Buy english book Dot to Dot 1 - 20: Red (Activity-Dot to Dot) online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் DOT TO DOT 1 to 20 red, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Smile Publishing (India) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇன்று ஒரு நாள் வாழ்வோம்\nஒவ்வொரு நாளும் ஆனந்தம் - Ovvoru naalum aanantham\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஉங்கள் குழந்தையின் வளமான எதிர்காலம்\nபுருஷோத்தமனும் அலெக்சாண்டரும் - Paurava and Alexandar\nஈசாப் நீதிக்கதைகள் . 3\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/iball-mobiles-under-7000/", "date_download": "2020-12-04T22:46:24Z", "digest": "sha1:AVVACHG7DIPO2AUJHPBXPFAYUZZ67VUF", "length": 15519, "nlines": 421, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.7,000 குறைவாக உள்ள ஐபால் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ஐபால் மொபைல்கள்\nரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ஐபால் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (6)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (3)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (2)\n4 இன்ச் - 4.5 இன்ச் (1)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (3)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 05-ம் தேதி, டிசம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 6 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.3,000 விலையில் ஐபால் Andi 4P Class X விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஐபால் Andi 5G Blink 4G போன் 5,799 விற்பனை செய்யப்படுகிறது. ஐபால் ஆசன் 4, ஐபால் ஆசன் 3 மற்றும் ஐபால் Andi 5G Blink 4G ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.7,000 விலைக்குள் கிடைக்கும் ஐபால் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n0.3 MP முதன்மை கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n5 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.4 (கிட்கேட்)\n13 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.4 (கிட்கேட்)\n5 MP முதன்மை கேமரா\n1.3 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v4.4 (கிட்கேட்)\n8 MP முதன்மை கேமரா\n3.2 MP முன்புற கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/593803-pm-to-inaugurate-three-key-projects.html", "date_download": "2020-12-05T00:08:31Z", "digest": "sha1:4WJCUOUOS7PYA636GT3JZAA6FYPPLMO4", "length": 21101, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "குஜராத்தில் 3 முக்கிய திட்டங்களை அக்டோபர் 24-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் | PM to inaugurate three key projects - hindutamil.in", "raw_content": "சனி, டிசம்பர் 05 2020\nகுஜராத்தில் 3 முக்கிய திட்டங்களை அக்டோபர் 24-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nகுஜராத்தில் மூன்று முக்கிய திட்டங்களை அக்டோபர் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.\nகுஜராத் விவசாயிகளுக்காக 'கிசான் சூர்யோதய் யோஜனா'வை பிரதமர் தொடங்கி வைக்கிறார். யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். தொலைதூர-இருதய மருத்துவத்துக்கான கைபேசி செயலியை அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். கிர்னாரில் கயிற்றுப்பாதையையும் அவர் திறந்து வைக்கிறார்.\nபாசனத்துக்கு பகல் வேளைகளில் மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக, முதல்வர் விஜய் ருபானி தலைமையிலான குஜராத் அரசு கிசான் சூர்யோதய் யோஜனாவை சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் 9 மணி வரை மின்சார விநியோகம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 2023-ஆம் ஆண்டுக்குள் மின் விநியோக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக ரூ 3,500 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மொத்தம் 3490 சர்க்யூட் கிலோமீட்டர்களுக்கு '66-கிலோவாட்' மின் விநியோக வடங்களும், 220 கேவி துணை மின் நிலையங்களும் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.\n2020-21-ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் தாஹோட், பதான், மகிசாகர், பஞ்சமகால், சோட்டா உதேப்பூர், கேடா, தாபி, வல்சத், ஆனந்த் மற்றும் கிர்-சோம்நாத் ஆகியவை இணைக்கப்படும். 2020-23-க்குள் படிப்படியாக இதர மாவட்டங்கள் இணைக்கப்படும்.\nயு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனை\nயு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த குழந்தைகள் இருதய மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். தொலைதூர-இருதய மருத்துவத்துக்கான கைபேசி செயலியை அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இதன் மூலம் இருதய சிகிச்சைகளுக்கான இந்தியாவின் மிகப்பெர���ய மருத்துவமனையாக யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் மாறும். மேலும், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளைக் கொண்ட உலகின் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் ஒன்றாகவும் அது உருவாகும்.\nரூ 470 கோடி செலவில் யு என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவடையும் போது, படுக்கைகளின் எண்ணிக்கை 450-இல் இருந்து 1251 ஆக அதிகரிக்கும். நாட்டின் மிகப்பெரிய ஒற்றை பல்நோக்கு இருதயவியல் கல்வி நிலையமாகவும், உலகின் மிகப்பெரிய ஒற்றை பல்நோக்கு இருதயவியல் கல்வி நிலையங்களில் ஒன்றாகவும் இந்த நிறுவனம் உருவாகும்.\nநில நடுக்கத்தை தாங்கும் வலிமையுடனும், நெருப்பை எதிர்த்து போராடும் ஹைட்ரண்ட் அமைப்பு மற்றும் இதர பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கத்துடன் கூடிய இந்தியாவின் முதல் நடமாடும் முன்னேறிய இருதய தீவிர சிகிச்சை பிரிவு இந்த மையத்தில் இருக்கிறது. சுவாசக் கருவிகள், ஐஏபிப்பி, ஹீமோடையாலிசிஸ், எக்மோ உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. 14 அறுவை சிகிச்சை அரங்கங்கள், 7 இருதய காத்தெடரைசேஷன் ஆய்வகங்கள் இந்த நிறுவனத்தில் தொடங்கப்படும்.\n2020 அக்டோபர் 24 அன்று கிர்னாரில் கயிற்றுப்பாதையை (ரோப்வே) பிரதமர் திறந்து வைப்பதன் மூலம் சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் கிர்னார் மீண்டும் முக்கியத்துவம் பெறும். தொடக்கத்தில் ஒரு பெட்டியில் எட்டு நபர்களுக்கான கொள்ளளவுடன் 25-30 பெட்டிகள் இருக்கும். இதன் மூலம் 2.3 கிமீ தூரத்தை வெறும் 7.5 நிமிடங்களில் அடைய முடியும். கிர்னார் மலையை சுற்றியுள்ள பசுமையான அழகை இந்த கயிற்றுப்பாதையில் செல்வதன் மூலம் காண முடியும்.\nஉள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ஐஎன்ஸ் கவராட்டி போர்க்கப்பல்: கடற்படையில் இணைந்தது\nபுதிய முயற்சி: கூகிளுடன் இணைந்து தேசிய அருங்காட்சியகம்\n11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு\nவட கிழக்கு மாநிலங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகுஜராத்3 முக்கிய திட்டங்கள்பிரதமர் மோடிபுதுடெல்லிPM to inaugurate three key projects\nஉள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ஐஎன்ஸ் கவராட்டி போர்க்கப்பல்: கடற்படையில் இணைந்தது\nபு���ிய முயற்சி: கூகிளுடன் இணைந்து தேசிய அருங்காட்சியகம்\n11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி...\nபாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nபிரதமரின் குசும் திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு\n6 ஆண்டுகளில் 1063.41 கி.மீ தொலைவில் நெடுஞ்சாலை: நிதின் கட்கரி தகவல்\nடெல்லி போராட்டத்தில் ஷாஹின்பாக் போராட்டக்காரர்களை அனுமதிக்க விவசாயிகள் எதிர்ப்பு\nநெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்கள்: ஐஐடிக்கள், என்ஐடிக்கள், இன்ஜினியரிங் கல்லூரிகள் பங்கேற்பு\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nதெலங்கானாவில் கால் பதித்தது பாஜக: ஹைதராபாத் தேர்தலில் அசத்தல் வெற்றி\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் இழுபறி: டிஆர்எஸ் அதிக இடங்களில் வெற்றி; ஒவைசி கட்சியை...\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்; ஆளும் டிஆர்எஸ் முன்னிலை\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nஉலக முழுவதும் கரோனா பாதிப்பு 6.5 கோடியை நெருங்குகிறது\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு\nஅதிக கல்விக் கட்டண வசூல்: 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...\nஆப்கன் மசூதியில் தாக்குதல்: 11 குழந்தைகள் பலி\nரஷ்யாவில் கரோனா பலி 25,000-ஐக் கடந்தது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1418203.html", "date_download": "2020-12-04T23:03:54Z", "digest": "sha1:F3UZAD3ES66JYWFCBIBPSL357PPFIXQ3", "length": 12762, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்!! – Athirady News ;", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்த்தர���கள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்\nதிலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதற்கான தடைகளை விலக்கக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளனர்.\nதிலீபன் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூறுவதற்கான தடையை இலங்கை அரசாங்கம் விலக்க வேண்டும் என நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (18) இடம்பெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது.\nஅத் தீர்மானத்தினத்தினை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் முலம் அனுப்புவதற்காக இன்று (19) மீளவும் தமிழ் கட்சிகள் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அலுவலகத்தில் ஒன்று கூடினர்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசிய பசுமை இயக்த்தினரும் கையொப்பமிட்டனர்.\nவங்காளதேசத்தில் 3.50 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..\nஆளுநரின் பிழை என்னை அவதிக்குள்ளாக்கி விட்டது; டெனீஸ்வரன் வழக்கு குறித்து விக்கினேஸ்வரன்\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான் “அது”…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள்…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்கு…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய…\nகடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்- மாவட்டச் செயலர்…\nஅடேங்கப்பா இது வேறலெவல் மேஜிக்கால இருக்கு \nஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை ஆலோசகரானார்\nகிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்.\nசாமுக்கு யாரைப் பிடிச்��ிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான்…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர்…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு..…\nகடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்-…\nஅடேங்கப்பா இது வேறலெவல் மேஜிக்கால இருக்கு \nஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை…\nகிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்.\nகுளத்தில் கழிவகற்றிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது.\nவவுனியா புதுக்குளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவன் :…\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு…\nகிளிநொச்சியில் பாலை மரம் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள்…\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான்…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம்…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/education-department-important-order-to-teachers/", "date_download": "2020-12-04T23:25:52Z", "digest": "sha1:QLGJ4YCYJRKBCYGWDPBIJDXTUIY76WET", "length": 6190, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: | Chennai Today News", "raw_content": "\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்:\nகல்வி / சிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள்\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்:\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை என பள்ளிகல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை ��னுப்பப்பட்டு இருந்தது\nஆனால் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1-ஆம் தேதி ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை என புதிய சுற்றறிக்கை ஒன்று தரப்பட்டுள்ளது\nஇந்த சுற்றறிக்கையால் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\nஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கப்படும்:\nசென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கை\nபள்ளி கல்லூரிகள் திறப்பு திடீர் தள்ளிவைப்பு: பரபரப்பு தகவல்\nசென்னையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும்:\nஜூலை 31 வரை பள்ளிகளை மூட வேண்டும்;\nஇந்த கல்வியாண்டு வித்தியாசமாக இருக்குமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2016/09/blog-post_19.html", "date_download": "2020-12-04T23:11:59Z", "digest": "sha1:F5TL4AMN37OQZDIQAOAGDNCNAB7WD4Z7", "length": 18147, "nlines": 151, "source_domain": "www.kaveriurimai.com", "title": "காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது! தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை! பெ. மணியரசன் அறிக்கை! | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅ��சிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » அறிக்கை , காவிரி உரிமை மீட்புக் குழு , செய்திகள் , பெ. மணியரசன் » காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை\nகாவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை\nகாவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை தமிழ்நாடு அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nநடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழு, இன்று (19.09.2016), 21.09.2016 முதல் ஒரு நாளைக்கு ஒரு நொடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டுமென்று முடிவு வழங்கியுள்ளது. இந்த மேற்பார்வைக் குழு கர்நாடகத்திற்கு அஞ்சி அம்மாநிலத்தின் மனம் நோகாமல் வழங்கிய தீர்ப்பு இது 3,000 கன அடி தண்ணீர் சம்பா சாகுபடிக்கு சிறிதளவுகூட போதாது. இது ஒருதலைச்சார்பான தீர்ப்பு\nஏனெனில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறைக் காலப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில், இப்பொழுது கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் தமிழ்நாட்டிற்குரிய விகித நீரை கணக்கிட்டு அந்த அடிப்படையில், ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று மேற்பார்வைக் குழுக் கூறியிருந்தால், அது சட்டப்படியான ஒரு முடிவாக இருக்கும். அவ்வாறான கணக்கை மேற்பார்வைக் குழு கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை\nகாவிரி மேற்பார்வைக் குழு தன் சார்பில் ஒரு வல்லுநர் குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பி, அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற உண்மையை அறிந்து, அதை அடிப்படையாகக் கொண்டு, பற்றாக்குறைப் பகிர்வு விகிதப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டிருக்க வேண்டும். காவிரி மேற்பார்வைக் குழு தனது கடமையில் தவறியிருக்கிறது\nதமிழ்நாடு அரசு உருப்படியாக வாதம் செய்கிறதா என்றால், அதுவும் இல்லை\nகர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கித் தண்ணீர் 64 டி.எம்.சி. என்றும், அதைத் திறந்துவிட ஆணையிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல், தமிழ்நாடு அரசு வாதிட்டிருந்தால் அது சரியான வாதமல்ல\nதற்போது, கர்நாடக அணைகளில் இருக்கின்ற தண்ணீரில் பற்றாக்குறைப் பகிர்வுத் திட்டப்படி எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தி வாதிட்டு, அதற்கு வலு சேர்க்கும் வகையில் கர்நாடகம் தர வேண்டிய பாக்கித் தண்ணீரின் அளவை கூறியிருந்தால், தமிழக அரசின் வாதம் வலுவாக இருந்திருக்கும்.\nபொதுவாகவே கடந்த ஆகத்து 22-ஆம் நாள் முதல் இன்றுவரை, தமிழ்நாடு அரசு காவிரி வழக்கில் கடைபிடித்திருக்கும் வாத முறைகள் முன்னுக்குப்பின் முரண்பட்டும் முதன்மைப்படுத்த வேண்டிய தர்க்கத்தை முதன்மைப்படுத்தாமல் பின்னுக்குத் தள்ளியும் வந்திருப்பது தெரிகிறது. இவ்வழக்கு வாதங்கள் இராணுவ இரகசியங்கள் அல்ல. இவற்றை முழுமையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.\nகர்நாடகப் பொதுப்பணித்துறை தனது இணையதளத்தில், அம்மாநிலத்திலுள்ள காவிரி அணை நான்கிலும் 19.09.2016 அன்று 26.17 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகக் குறைத்துக் காட்டியுள்ளது. இவ்வழக்கு 05.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, 51 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பு கூறியது. அதன்பிறகு, 12.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் 41 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியது. இப்போது, 26.17 டி.எம்.சி. இருப்பதாகக் கூறியுள்ளது. இவை அனைத்தும் தவறானத் தகவல்கள் அவர்களின் பொய்க்கணக்குப்படியே பார்த்தால்கூட, கடந்த 14 நாட்களில் 25 டி.எம்.சி. தண்ணீர் எங்கே போனது\nநான்கு அணைகளிலும் உள்ள நீர் மட்டுமின்றி, 437 ஏரிகளை நீர்த் தேக்கங்களாக விரிவுபடுத்தி அவற்றில் சேமித்து வைத்துள்ள தண்ணீரையும் கர்நாடகத்தின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான், தமிழ்நாடு அரசு தனது பொதுப்பணித்துறை அதிகாரிகளை கர்நாடகத்திற்கு அனுப்பி அங்குள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் உள்ள தண்ணீரை கணக்கெடுத்து அதை உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேற்பார்வைக் குழுவிலும் தாக்கல் செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தது.\n��னால், தமிழ்நாடு அரசு உழவர்களின் ஓலக்குரலை கண்டு கொள்ளவே இல்லை சரியான முன் தயாரிப்பு இல்லாமல், இறுதித் தீர்ப்பில் மாத வாரியாக வழங்கப்பட்ட நீரின் அளவை மட்டும் கவனத்தில் வைத்துக் கொண்டு, இவ்வளவு பாக்கி – அவ்வளவு பாக்கி என்று சத்தற்ற வாதம் செய்து வருகின்றது.\nநாளை (20.09.2016) உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு வரவுள்ளது. அதில், சரியான தர்க்கத்தை முன்வைத்து வாதாடி தமிழ்நாட்டு உரிமையை நிலை நாட்ட - சம்பாவிற்கு உரிய தண்ணீரைப் பெற தமிழ்நாடு அரசு முழுமூச்சாக முன் தயாரிப்புப் பணியில் இறங்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதலைப்புகள் : அறிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகாவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழ...\nதமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்களை சிறையில்...\nஉச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து நடந்த முழு அடைப்பை ஆ...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/video-gallery-detail.asp?id=187729", "date_download": "2020-12-04T23:16:13Z", "digest": "sha1:UICB3MSO4JSFIWV5ITME6RN5NHXNBTTE", "length": 10250, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல் பக்கம் » வீடியோ கேலரி\nஆன்லைன் வீடியோ மீட்டிங் பாதுகாப்பானதா\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது தான் நல்லது\nபயா-மேத்ஸ் பாடப்பிரிவு மிக அவசியம்\n3,333 கருத்துக்களை உருவாக்கிய IPS அதிகாரி\nதண்ணீர் ஒரு பெரும் சவால்\nநுழைவுத் தேர்வை அணுகுவது எப்படி -ஜே.சி. சவுத்ரி, தலைவர், ஏ.இ.எஸ்.எல்.,\nசைபர் செக்யூரிட்டியில் வாய்ப்புகள் ஏராளம்\nபெண்களுக்கு ஏற்ற துறை என்று எதுவுமில்லை\nபெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு - சவுந்தர்யா ராஜேஷ், Social Entrepreneur\n-ராப் கலைஞர் யங் ராஜா\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல���கலை அட்மிஷன் அறிவிப்பு\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்.\nதமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா\nயாரைக் கேட்டாலும் கம்ப்யூட்டர் படி என்று கூறுகின்றனர். ஆனால் நமக்குத் தேவையான கம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் எவை\nஇந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைகழகம் நடத்தும் பி.எட்., படிப்பு ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு உதவாது எனக் கூறுகிறார்களே\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neomedia247.com/10849/", "date_download": "2020-12-04T23:03:18Z", "digest": "sha1:OBQYEJ2MJZXUYJSKJYOV6KSKMMJKICLY", "length": 102328, "nlines": 461, "source_domain": "neomedia247.com", "title": "அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம் | NEO Media", "raw_content": "\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை\nஅமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…\nபவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சா காரில் கடத்திய இருவர் மட்டக்களப்பில் கைது யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு காரில் கேரளகஞ்சாவை கடத்திய இருவர் மட்டக்களப்பில் வைத்து இன்று வியாழைக்கிழமை (03.12.2020) அதிகாலை கைது செய்யப்பட்டனர்....\nஆணைக்குழுக்களுக்கான பெயர்ப்பட்டியலுக்கு பாராளுமன்ற பேரவை அனுமதி\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்த பெயர்ப்பட்டியலுக்கு பாராளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக...\nசுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானம் – பிரசன்ன ரணதுங்க\nசுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா துறை சேவையினை ஆரம்பிக்கும் போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 114பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதோடு, 114பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து...\nஅமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்\nஅமெரிக்காவின் இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 908 பில்லியன் டொலர் மதிப்புகொண்ட கொரோனா நிவாரண நிதி குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளனர். சிறிய வர்த்தகங்களுக்கும் வேலைகளை இழந்தவர்களுக்கும் வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ���ிமான நிறுவனங்கள்...\nஇந்தியாவில் ஒரேநாளில் 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 456 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94 இலட்சத்து...\nபிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nபிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 430 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு மேலும் 603 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து...\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...\nஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை\nசீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...\nஅமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...\nஜேர்மனியில் பொதுமுடக்கம் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிப்பு\nஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், பொதுமுடக்கம் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக அதிபர் அங்கேலா மேர்க்கெல் அறிவித��துள்ளார். ஜேர்மனியில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் பொதுமுடக்கம்...\nஸ்கொட்லாந்தில் அடுத்த வாரம் முதல் கொவிட்-19 தடுப்பூசி: நிக்கோலா ஸ்டர்ஜன்\nஸ்கொட்லாந்தில் உள்ள மக்கள் அடுத்த வாரம் முதல் கொவிட்-19 தடுப்பூசி பெறத் தொடங்குவார்கள் என்று முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக...\nவட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி\nதற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இந்த...\niPhone 12 வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில்...\nபயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி; விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பு\nவீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட...\nதவறாக வழிநடத்தும் 3 இலட்சம் டுவிட்டர் பதிவுகள்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி...\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் PayPal எடுத்துள்ள அதிரடி முடிவு\nகிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வருடங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது. எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன. பின்னர்...\nஇலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக அப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...\nஎல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்\nவீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை\nலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக்குழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தேர்வுகளையும் கவனிக்க ஏழு பேர் கொண்ட புதிய குழுவை இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் ஆடவர், மகளிர் மற்றும்...\nவெளியானது எல்.பி.எல். போட்டி அட்டவணை\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின்...\nவலிமை படப்பி‍டிப்பில் பைக் கவிழ்ந்து அஜித் காயம்\nவலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை (Valimai). ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே...\nகண்ணீர் விட்டு கதறிய சுச்சி… தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா ஆவேசத்தில் பொங்கி எழுந்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார். இதில் டா��்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது. மேலும்...\nபிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்...\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும்...\nவிரைவில் திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ்...\nபவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு கேரளா கஞ்சா காரில் கடத்திய இருவர் மட்டக்களப்பில் கைது யாழில் இருந்து மட்டக்களப்பிற்கு காரில் கேரளகஞ்சாவை கடத்திய இருவர் மட்டக்களப்பில் வைத்து இன்று வியாழைக்கிழமை (03.12.2020) அதிகாலை கைது செய்யப்பட்டனர்....\nஆணைக்குழுக்களுக்கான பெயர்ப்பட்டியலுக்கு பாராளுமன்ற பேரவை அனுமதி\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அனுப்பிவைத்த பெயர்ப்பட்டியலுக்கு பாராளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக...\nசுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானம் – பிரசன்ன ரணதுங்க\nசுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா துறை சேவையினை ஆரம்பிக்கும் போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...\nரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு\nரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 114பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதோடு, 114பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து...\nஅமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்\nஅமெரிக்காவின் இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 908 பில்லியன் டொலர் மதிப்புகொண்ட கொரோனா நிவாரண நிதி குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளனர். சிறிய வர்த்தகங்களுக்கும் வேலைகளை இழந்தவர்களுக்கும் வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்கள்...\nஇந்தியாவில் ஒரேநாளில் 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 456 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94 இலட்சத்து...\nபிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா\nபிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 430 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு மேலும் 603 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து...\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...\nஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை\nசீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...\nஅமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...\nஜேர்மனியில் பொதுமுடக்கம் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிப்பு\nஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், பொதுமுடக்கம் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக அதிபர் அங்கேலா மேர்க்கெல் அறிவித்துள்ளார். ஜேர்மனியில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் பொதுமுடக்கம்...\nஸ்கொட்லாந்தில் அடுத்த வாரம் முதல் கொவிட்-19 தடுப்பூசி: நிக்கோலா ஸ்டர்ஜன்\nஸ்கொட்லாந்தில் உள்ள மக்கள் அடுத்த வாரம் முதல் கொவிட்-19 தடுப்பூசி பெறத் தொடங்குவார்கள் என்று முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவ��த்துள்ளார். ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக...\nவட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி\nதற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது. இந்த...\niPhone 12 வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 12 இன் சில மொடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றினை தற்போது வாடிக்கையாளர்கள் முற்பதிவு செய்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இப்படியிருக்கையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பில்...\nபயனர்களுக்காக ஸூம் செயலி வழங்கியுள்ள தற்காலிக வசதி; விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பு\nவீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ‘ஸூம்’ செயலி விடுமுறை தினத்தில் இலவச வீடியோ அழைப்புகளுக்களை வழங்க அதன் 40 நிமிட வரம்பை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் போது நாற்பது நிமிட...\nதவறாக வழிநடத்தும் 3 இலட்சம் டுவிட்டர் பதிவுகள்…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 300,000 டுவிட்டர் பதிவுகள், தவறான தகவல்களாக இருக்கக்கூடும் என்று டுவிட்டர் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்க தேர்தலை முன்னிட்டு பதிவிடப்பட்ட அனைத்து டுவிட்டர் பதிவுகளிலும் தவறான பதிவுகள் 0 புள்ளி...\nடிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பில் PayPal எடுத்துள்ள அதிரடி முடிவு\nகிரிப்ட்டோ கரன்ஸி எனப்படும் டிஜிட்டல் நாணயப் பாவனையானது கடந்த சில வருடங்களாக அதிகம் புழக்கத்தில் காணப்பட்டது. எனினும் இவற்றினைப் பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் இடம்பெறலாம் என பல நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு தடை விதித்திருந்தன. பின்னர்...\nஇலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக ���ப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...\nஎல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்\nவீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...\nஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை\nலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...\nஇலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய தேர்வுக்குழு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து தேர்வுகளையும் கவனிக்க ஏழு பேர் கொண்ட புதிய குழுவை இராணுவத் தளபதி சவேந்ர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. எதிர்காலத்தில் ஆடவர், மகளிர் மற்றும்...\nவெளியானது எல்.பி.எல். போட்டி அட்டவணை\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் இத் தொடரின்...\nவலிமை படப்பி‍டிப்பில் பைக் கவிழ்ந்து அஜித் காயம்\nவலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை (Valimai). ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே...\nகண்ணீர் விட்டு கதறிய சுச்சி… தூக்கத்திலிருந்து வரமறுத்த பாலா ஆவேசத்தில் பொங்கி எழுந்த கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் படுபயங்கரமாக எண்ட்ரி கொடுத்து மிக அருமையாக பேசியுள்ளார். இதில் டாஸ்கிற்கு வரமறுத்த பாலா, ஜெயிலில் கதறி அழுத சுசித்ரா, டாஸ்கில் இறுதியாக வந்த அணியினர் என அனைவரையும் காட்டப்பட்டுள்ளது. மேலும்...\nபிக்பாஸ்க்கு நடுவே கமல் ஹாசனின் அதிரடி முடிவு எல்லோரும் எதிர்பார்த்த ஒன்று\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் டிவியில் தொகுத்து வழங���கி வருகிறார். வார இறுதி சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அவரை நாம் காணலாம். மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்...\nகடந்த பிப்ரவரி மாதத்தில் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைள் மட்டுமே. இது சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய படங்கள் 2021 க்கு தள்ளிவைக்கப்பட்டாலும்...\nவிரைவில் திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nபிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ்...\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...\nHome Local News அமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம்\nஅமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் தேசிய பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்படுள்ளது.\n2020.05.28 – அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தல்\n2020 மே மாதம் 27 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே மாதம் 28 ஆம் திகதி) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சரவை பேச்சாளர்களான கௌரவ உயர் கல்வி, தொழில் நுட்பம், புத்;தாக்கம், தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களும், கௌரவ பெருந் தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண அவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சு��ுக்கம் பின்வருமாறு:\nகௌரவ சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.\nகௌரவ சமூக வலுவூட்டல் தோட்ட அடிப்படை வசதிகள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு தொடர்பில் அமைச்சரவை தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தது. இதே போன்று பல தசாப்த காலமாக செயற்பாட்டு அரசியல்வாதி என்ற ரீதியில் பெருந்தோட்டத்துறை மக்களின் சேம நலத்திற்கும் உரிமைக்குமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதைப் போன்று அமைச்சரவையை பிரதி நிதித்துவப்படுத்தி இலங்கை அரசியலுக்கு அவர் வழங்கிய உன்னதமான பங்களிப்பை அமைச்சரவை விசேடமாக பாராட்டியதுடன் இனவாதமின்றி இலங்கையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட உன்னதமான பணிகள் இதன் போது விசேடமாக நினைவு கூறப்படடது.\nஇதேபோன்று ,தோட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகமொன்றை ஏற்படுத்துவது அவரது விசேட எதிர்பார்ப்பாக இருந்ததுடன், இதுவரையில் அது தொடர்பாக உயர்கல்வி அமைச்சுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது கொட்டகலை தேசிய பல்கலைக்கழகமொன்றும் சந்ததென்ன என்ற இடத்தில் விசேட பட்டய பல்கலைக்கழகமொன்றும் அம்பேவல தாவரவியல் உயிரியல் கட்மைப்பு பல்கலைக்கழகம் ஒன்றும் என்ற ரீதியில் புதிய பல்கலைக்கழகம் ஃ உயர்கல்வி நிறுவனத்தை அமைப்பதற்காக எதிர்வரும் வாரத்தில் கல்வி அமைச்சிற்கு அமைச்சரவையினால் ஆவணமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவரது உன்னதமான எதிர்பார்ப்பான தோட்டமாணவர்களுக்காக கொட்டகலை தேசிய பல்கலைக்கழகத்தை ஒரு வருட காலத்திற்குள் விரைவாக அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\n• ஈ.ஏ.பி எதிரிசிங்க நிதி நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டதன் காரணமாக சிரமங்களுக்குள்ளான பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கோரப்பட்ட மத்திய வங்கியின் அறிக்கையை சமர்ப்பித்தல்.\nஈ.ஏ.பி எதிரிசிங்க நிதி நிறுவனம் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வீழ்ச்சிக் கண்டமையின் காரணமாக ���ழப்பை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் கோரப்பட்ட அறிக்கை மத்திய வங்கி ஆளுனரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது இந்த பிரச்சினை தொடர்பில் தற்பொது நீதிமன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதினால், பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு நேரடியாக தலையீட்டை மேற்கொள்வதற்கு முடியாது என்பது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைப்பீட்டாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் நிவாரணத்தை வழங்கக் கூடிய ஆற்றல் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் , நிதியமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்கள் நிதியமைச்சின் செயலாளர் அவர்கள் மற்றும் மத்திய வங்கி நிதிநிறுவன மதிப்பீட்டு திணைக்களத்தின் அதிகாரிகளின் பங்களிப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.\n• கொவிட் 19 நிலைமையினால் ஏற்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கடன் திட்டமொன்றை வகுத்தல்\nகொவிட் 19 நிலைமையினால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நிவாரண கடன் திட்டமொன்றை வகுப்பதற்காக கௌரவ உயர்கல்வி , தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன உடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ பிரதமர் அவர்களினதும் வழிகாட்டலுக்கு அமைவாக தற்பொழுது அமைச்சரவையின் பலக்கூட்டங்களில் அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைவாக மக்கள் வங்கியின் மூலம் நிவாரண வட்டி விகிதத்தின் கீழ் இந்த கடன் ஆலோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதி பேச்சுவார்த்தை அடுத்தவாரம் மீண்டும் நடத்தப்படவுள்ளது.\n• தற்பொழுது உள்ள நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீள அழைக்கும் வேலைத்திட்டம்\nதற்போதைய நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஇதன்போது , வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மத்தியில் விசேடமாக குவைட் நாட்டிலிருந்து வருவோர் குறிப்பி��த்தக்க எண்ணிக்கையிலானோர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருத்தல் போன்ற காரணத்தின் அடிப்படையில் புதிய சவால் எதிர்நோக்கப்பட்டுள்ளது. இந்த சவாலை முகாமைத்துவம் செய்து இலங்கையர்களை மீள அழைத்துவரும் பணிகளை முன்னெடுப்பதுடன் இந்த நிலைமையின் கீழும் தனிமைப்படுத்தலுக்கான வேலைத்திட்டம் அவசியம் நடைமுறைப்படுத்தப்படும்.\nஇதில் மாணவர்கள், அரச புலமை பரிசில் போன்றவற்றின் மூலம் வெளிநாடு சென்ற அரச ஊழியர்கள், நோயாளர்கள் , பணியாளர்கள் போன்றோர் என்ற ரீதியில் முக்கியத்துவ அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது இடம்பெறுவதடன் இதுவரையில் ஊழியர்களை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 41 000 பேர் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் இந்த வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் பணி வெளிநாடுகள் தொடர்புகள் அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் சம்பந்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அமைவாக திறன் அபிவிருத்தி , தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களினால் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇதில் வெளிநாடுகளில் இலங்கைக்குவரும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கான சம்பந்தப்பட்ட நாடுகளில் தூதரக அலுவலகம் உயர்ஸ்தானிகர் அலுவலகம் போன்ற வெளிநாட்டு தூதுவர் குழு அலுவலகத்தின் மூலம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது.\n• சர்வதேச வர்த்தகம் மற்றும் சுங்க அடிப்படையிலான வரிக்கொள்கை கட்மைப்பை அறிமுகப்படுத்தல்\nஅதிமேதகு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்க்ப்பட்ட வர்தகம் மற்றும் சுங்கத்தை அடிப்படையாகக் கொண்ட இடைக்கால வரிக் கொள்கை குழுவின் சிபாரிசுக்கமைய தயாரிக்கப்பட்ட இடைக்கால வர்த்தக மற்றும் சுங்கத்திற்கான வரிக் கொள்கை கட்டமைப்பு நிதியமைச்சரினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைவாக இறக்குமதி பொருட்கள் கீழ்க்கண்ட வகையில் வகைப்படுத்தப்பட்டும் .\nA பொதுவான வகையில் இறக்குமதி செய்யக்கூடிய வரைய���ை இல்லாத அத்தியாவசியப் பொருட்கள்\nB. விசேட வர்த்தக பொருட்கள் வரியின் கீழ் விதிக்கப்படும் வரி வீதத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய பொருட்கள்\nC. 90 நாட்களுக்கு மேற்படாத காலத்திற்காக விநியோகிப்பவரினால் கடன் வசதி வழங்கும் உடன்பாட்டிற்கு அமைவாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்\nD . தற்காலிகமாக இறக்குமதி இடைநிறத்தப்படும் பொருட்கள் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் நாட்டின் அந்நிய செலவாணி வரையறுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு தேசிய பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வர்த்தமானி அறிவிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இவை மற்றும் தொடர்புபட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு ஏதாவது பிரச்சினையிருக்குமாயின் நிதியமைச்சின் செயலாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரம் இந்த பிரச்சினைகளை சமர்ப்பிக்க வேண்டும்.\n• எரிபொருள் விலைக்காக சுங்க (ளுரசஉhயசபந) கூடுதல் கட்டணம் விதித்தல்.\n• நிதியமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் எரிபொருள் விலைக்காக சுங்க கூடுதல் கட்டணத்தை விதிப்பதற்கான 2 வர்த்தமானி அறிவிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nஅரச பெட்ரோலிய உறுதிப்படுத்தல் நிதி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் திறைசேரி அதிகாரி குழுவொன்றின் மேற்பார்வையின் கீழ் இந்த நிதி முன்னெடுக்கப்படுவதுடன் எதிர்கால திட்டமொன்றின் கீழ் எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையில் உள்ள கடனை செலுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு நீண்டகால நிவாரணத்தை வழங்கக்கூடிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\n• உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களினால் புதிய மதிப்பீட்டு அடிப்படையில் மதிப்பீட்டு வரி திருத்தத்தமின்றி 2 வருட காலம் வரையிலும் நடைமுறையிலுள்ள வகையில் வசூலித்தல்.\nகௌரவ அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்கில் உள்ளுராட்சி மன்றங்களினால் புதிய மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீட்டு வரிச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளாது 2 வருட காலப்பகுதியில் நடைமுறையில் இருக்கக்கூடிய வகையில் அறவிடுவதற்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆளுனர்களிடம் கோரப்பட்டுள்ளது.\n• பொதுமக்களுக்கு கட்டுப்படக்கூடிய விலைக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்\nநகர அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக நாட்டின் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படக்கூடிய விலைக்கு வீட்டொன்றை நிர்மாணிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.\nநகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின்; நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட அரசாங்கம் கொண்டுள்ள காணிகளில் கட்டுப்படக் கூடிய விலைக்கு வீடொன்றை நிர்மாணிக்கும் திட்டமொன்று இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நிவாரண வட்டிக்கு 20 -30 வருட காலத்திற்குள் கடனை செலுத்தக் கூடிய வகையில் இந்த வீடுகள் பொது மக்களுக்காக நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\n• மருந்தக கூட்டுத்தாபனத்தை நிதி ரீதியில் வலுவூட்டுதல்\nகௌரவ சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் திருமதி பவித்ராவன்னியாராச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக மருந்தக கூட்டுத்தாபனத்தை நிதி ரீதியில் வலுவூட்டுதல்\n2019 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியளவில் இந்த நிறுவனத்தின் கடன் தொகை 14 பில்லியனிற்கும் மேற்பட்டதுடன் இதனால் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கமைவாக, மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி மூலம் 6 பில்லியன் ரூபா வீதம் அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால கடனாக வழங்குவதற்கும் இந்த கடனை திறைசேரியினால் தீர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n• உள்ளூர் விவசாய துறையை மேம்படுத்தும் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் பால் உற்பத்தியாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டமொன்;றை நடைமுறைப்படுத்துதல்.\nகௌரவ மகாவலி விவசாய, நீர்பாசன மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவ��க, உள்ளூர் விவசாய துறையை மேம்படுத்தும் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்.\nஇதில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாய பால் பண்ணை அபிவிருத்தியை முன்னெடுத்து உள்ளூர் பால் உற்பத்தி தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.\n• குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களின் 1.2 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம்.\nகௌரவ கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக, குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1.2 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் மதிய உணவை வழங்கும் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் வலுவூட்டி கொவிட் 19 நிலைமையினால் பாடசாலைகள் மூடப்பட்டதினால் மார்ச் மாதம் முதல் இல்லாமல் போன இந்த பயனை உலர் உணவுப் பொதியொன்றாக மாணவர்களுக்கு வழங்கும் உத்தேச திட்டமொன்றை ஜுன் மாதத்தில் நடைமுறைப்படுத்துதல்.\nNEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...\nஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை\nசீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்��ு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...\nஅமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...\nபவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...\nஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்\nஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...\nஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை\nசீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...\nஅமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவி���்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...\nபவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…\nநாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...\n26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல்\nசுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்ட அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல் (pink diamond) 26.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட...\nநீண்ட தூரம் பறந்து உலகச் சாதனை படைத்துள்ள பறவை\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலாந்து வரை 11 நாட்கள் நிற்காமல் பறந்து பட்டைவால் மூக்கன் பறவை (bar-tailed godwit) உலகச் சாதனைப் படைத்துள்ளது. அத்தகைய பறவைகளின் இயங்குமுறை ஒரு போர் விமானத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது. அது...\nசிறுநீரக கற்கள் மீண்டும் வராமல் இருப்பதற்கான சிகிச்சை\nஇன்றைய திகதியில் இளைய தலைமுறையினர் அதிக மசாலா சேர்த்த உணவு வகைகள், புளிப்பு சுவையுடன் கூடிய உணவு வகைகள், இறைச்சி மற்றும் முட்டையுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவற்றை அதிக அளவிலும், மூன்று...\nஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை\nசீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...\nஅமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...\nபவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-12-05T00:02:34Z", "digest": "sha1:UK2BNB3WUTO6DANKOVZOJOVVDZSCEYD7", "length": 9766, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "தலசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாலத்வாய் குன்று - தலசா\nதலசா (Talaja) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் பாவ்நகர் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும்.\n21.35° வடக்கு 72.05° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில்[2] பாவ்நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் மாகுவா நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் தலசா நகராட்சி பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 19 மீட்டர்கள் (62 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. இந்நகராட்சியில் கப்பல் உடைப்புக்கு புகழ்பெற்ற, உயர் அலை வேறுபடும் பரப்பைக் கொண்ட கடற்கரை நகரம் அலங் இடம்பெற்றுள்ளது.\n2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[3] இந்நகரின் மக்கள் தொகை 26,187 ஆகும். இம்மக்கள் தொகையில் 51 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 49 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். தோலா நகரின் படிப்பறிவு சதவீதம் 62% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 55% ஆகும். மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்��னர்.\nதலசா நகராட்சியில் இந்திய இரயில்வேயின் பாவ்நகர்- மாகுவா குற்றகலப்பாதை தொடருந்து நிலையம் ஒரு காலத்தில் இருந்தது. 1990 களின் ஆரம்ப காலத்தில் இப்போக்குவரத்து வசதி நீக்கப்பட்டது. எனவே தற்பொழுது அங்கு இவ்வசதி இல்லை என்றாலும் அருகில் 40 கிலோமீட்டர் தொலைவில் பாலிதானா தொடருந்து நிலையமும் 54 கிலோமீட்டர் தொலைவில் பாவ்நகர் தொடருந்து நிலையமும் இருக்கின்றன. தலசா தாலுக்காவில் 108 கிராமங்கள் உள்ளன. தலசாவில் இருந்து மற்ற நகரங்களை இணைக்க பேருந்து பணிமனை ஒன்றும் இங்குள்ளது.\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2016, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/sports/94315/", "date_download": "2020-12-04T23:42:41Z", "digest": "sha1:ZHSSSAOCVXBTYO3DS57J5JKEPDZVFEEM", "length": 7954, "nlines": 155, "source_domain": "thamilkural.net", "title": "கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா ! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் விளையாட்டு கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா \nகொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா \nலங்கன் பிரிமியர் லீக் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ள ரவீந்தர்போல் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வீரர் நேற்றையதினம் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் அன்ரூ ரசலுடன் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.\nஇந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வௌிவந்துள்ள நிலையிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவருக்கு ஹம்பாந்தோட்டை கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளி்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான புதிய சீனத்தூதுவர்\nNext article50 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது\n148 ஓட்டங்களை பெ��்ற யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி\nதென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஒத்திவைப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் நியமிப்பு\nதென்னமரவடி படுகொலையின் 36 வது நினைவு தினம் இன்று\nநவீன போர் முறைக்குள் உலகம் செய்மதி மூலமான தாக்குதலிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி மரணம்\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு\nதமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோற்று விட்டது – கஜேந்திரகுமார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/he-gave-young-people-khaba-sura-kasayam-to-prevent-coronavirus-infection/", "date_download": "2020-12-04T23:13:13Z", "digest": "sha1:NR7KZKJJVXF7PJP7WQSRHKUDJFGNEO2C", "length": 6918, "nlines": 117, "source_domain": "vnewstamil.com", "title": "கொரானா தொற்று வராமல் தடுக்க இளைஞர்கள் கப சுர கசாயத்தை வழங்கினார். - VNews Tamil", "raw_content": "\nHome ட்ரெண்டிங் கொரானா தொற்று வராமல் தடுக்க இளைஞர்கள் கப சுர கசாயத்தை வழங்கினார்.\nகொரானா தொற்று வராமல் தடுக்க இளைஞர்கள் கப சுர கசாயத்தை வழங்கினார்.\nசென்னை திருவொற்றியூரில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் முன்வந்து கப சுர கசாயத்தை வழங்கினார்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கபடுத்தும் என சித்த மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட கப சுர குடிநீரை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினார்\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பொதுமக்களுக்கு பரவாமல் இருக்க பிரதமர் மோடி ஆயுர்வேத மருத்துவர்களை ஆலோசனை செய்தனர் இந்த ஆலோசனையில் கபசுர குடி நீரை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து திருவெற்றியூர் காலடிப்பேட்டை சேர்ந்த இளைஞர்கள் நாட்டு மருந்து கடையில் கப சுர மூலிகை பொடியை வாங்கி அதை கசாயமாக செய்து காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதிக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.\nPrevious articleகுடிக்க மது கிடைக்காததால் வாலிபர் தற்கொலை.\nNext articleதந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao Govindrao Phule)\nஆலயம் அறிவோம் சுகமான வாழ்வு அருளும் சுகாசனப் பெருமாள் திருக்கோவில். திட்டக்குடி.\nநவம்பர் 27 விஸ்வநாத் பிரதாப் சிங் நினைவு தினம்.\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nபுதிய மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/11/22171829/Tamil-Film-Producers-Association-election-completed.vpf", "date_download": "2020-12-04T23:30:18Z", "digest": "sha1:2B6EJR4A22JCLA2BYA2HF6VPJ5ZOAODL", "length": 10622, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Film Producers Association election completed || தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவு\nசென்னையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவடைந்தது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல், தற்போது நிறைவடைந்துள்ளது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.\nஇந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1,050 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.\nஇதற்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று ���றிவிக்கப்பட்டுள்ளது.\n1. அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\n2. விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்\nபுதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றுள்ளதால், இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் கிளம்பி வருகின்றன.\n3. விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்\nபுதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி முறை இடம் பெற்றுள்ளதால், இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலைகள் கிளம்பி வருகின்றன.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார்\n2. டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம்\n3. சிம்புதேவன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, ராஜேஷ் எம். இயக்கும் 4 புதிய படங்கள்\n4. 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு\n5. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/11/22215055/Five-arrested-for-breaking-glass-on-government-bus.vpf", "date_download": "2020-12-05T00:23:37Z", "digest": "sha1:ICPD7NT7KCEULVVMESIEBNEXGUEUW5MT", "length": 14793, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Five arrested for breaking glass on government bus near Mangalam || மங்கலம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 5 பேர் கைது\nமங்கலம் அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருப்பூரி��் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சோமனூர் நோக்கி (தடம் எண்-5) என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் மங்கலத்தை அடுத்த வி.அய்யம்பாளையம் சைசிங் பஸ்நிறுத்தம் அருகே சென்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பஸ்சின் முன்புற கண்ணாடி மீது கற்களை வீசி எறிந்தனர்.\nஇதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது.இதனால் பஸ்சில் இருந்த ஓட்டுனர், நடத்துனர், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பஸ்சில் வந்த பயணிகள் மற்றொரு பஸ்மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் சம்பவத்தன்று இரவு 7.30 மணிக்கு மங்கலம் -சத்யாநகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 25), பூமலூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (26), பெரியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பாண்டி (48) ஆகிய 3 பேரும் மங்கலத்தை அடுத்த நீலிப்பிரிவு பஸ்நிறுத்தம் பகுதியில் திருப்பூரில் இருந்து சோமனூர் நோக்கி வந்த அந்த பஸ்சில் மங்கலம் செல்ல ஏறியுள்ளனர். அப்போது அந்த 3 பேருக்கும் அரசு பஸ் நடத்துனருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் அந்த 3 பேரையும் பஸ்சில் இருந்து நடத்துனர் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அவரின் நண்பர்களான திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (29), மற்றும் மங்கலம் பகுதியைச் சேர்ந்த முகமது (23) ஆகியோரை தொடர்பு கொண்டு இதுபற்றி செல்போனில் தெரிவித்துள்ளார்.\nபின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில சதீஷ், பாலமுருகன், முகமது ஆகிய 3பேரும் பஸ்சை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அரசுபஸ் மங்கலத்தை அடுத்த வி.அய்யம்பாளையம்-சைசிங் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்ற போது சதீசை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர். பாலமுருகன் மற்றும் முகமது ஆகியோர் அரசு பஸ் கண்ணாடி மீது கற்களை பஸ்வீசியுள்ளனர். இதில் பஸ்சீன் முன்புற கண்ணாடி உடைந்தது. இவ்வாறு மங்கலம் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மங்கலம் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.\n1. மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது\nமயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு.\n2. வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேர் கைது\nவேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவையாறில் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையம் முற்றுகை மனிதநேய மக்கள் கட்சியினர் 150 பேர் கைது\nதிருவாரூரில் மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. கந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் உள்பட 3 பேர் கைது\nகந்தர்வகோட்டையில் பட்டா வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. குளித்தலை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் 25 பேர் கைது\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. குரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து சாவு; காரணம் என்ன\n2. முதலிரவுக்கு குடிபோதையில் வந்ததுடன் மனைவியை அடித்து துன்புறுத்திய என்ஜினீயர் கைது - ரூ.3 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் நடந்திருந்தது\n3. ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்\n4. திருமணமாகாத விரக்தியில் தற்கொலை பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்\n5. புரெவி புயலால் விடிய விடிய பலத்த மழை: புதுவையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வீடுகளில் பொதுமக்கள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள ��ொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/10033538/The-number-of-coalition-ministers-in-the-BJP-government.vpf", "date_download": "2020-12-04T22:46:20Z", "digest": "sha1:UAMUCBY3YMCZO6TTRLQ6IH4QGOIVO5H6", "length": 9828, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "The number of coalition ministers in the BJP government has dropped to one || மத்திய பா.ஜனதா அரசில் கூட்டணி கட்சி மந்திரிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது விரைவில் மந்திரிசபை விஸ்தரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய பா.ஜனதா அரசில் கூட்டணி கட்சி மந்திரிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது விரைவில் மந்திரிசபை விஸ்தரிப்பு + \"||\" + The number of coalition ministers in the BJP government has dropped to one\nமத்திய பா.ஜனதா அரசில் கூட்டணி கட்சி மந்திரிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது விரைவில் மந்திரிசபை விஸ்தரிப்பு\nமத்திய பா.ஜனதா அரசில் கூட்டணி கட்சி மந்திரிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது விரைவில் மந்திரிசபை விஸ்தரிப்பு\nபதிவு: அக்டோபர் 10, 2020 03:35 AM\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு 2-வது முறையாக பதவியேற்றபோது அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா (அரவிந்த் சாவந்த்), சிரோமணி அகாலிதளம் (ஹர்சிம்ரத் கவுர் பாதல்), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்திய குடியரசு கட்சி (ராம்தாஸ் அதவாலே) ஆகிய கட்சிகளுக்கும் மந்திரி சபையில் இடம் அளிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதாதளம் கட்சி மந்திரிசபையில் சேரவில்லை. அதேநேரம் அரசில் அங்கம் வகித்து வந்த சிவசேனா, கடந்த ஆண்டு இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக, வேளாண் சட்டங்களை முன்னிறுத்தி சிரோமணி அகாலிதளமும் சமீபத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால் அந்தந்த கட்சிகளின் மந்திரிகளும் பதவி விலகினர். மேலும் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதன் மூலம் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவ காலியிடம் அதிகரித்து உள்ளது. தற்போது கூட்டணி சார்பில் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் ஒரே மந்திரியாக ராம்தாஸ் அதவாலே மாறியிருக்கிறார்.\nஇதன்காரணமாக மத்திய மந்திரி சபையை விரைவில் விஸ்தரிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்திய��வில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம்\n2. 2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி - பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் அறிவிப்பு\n3. இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை\n4. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட லாட்டரி, சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு ஆதரவு\n5. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு சுஷில்குமார் மோடி வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/vehicle-registration/", "date_download": "2020-12-05T00:17:38Z", "digest": "sha1:BLKJGXCPKTKXERKJI2JQSASUG7VF233X", "length": 10320, "nlines": 125, "source_domain": "www.patrikai.com", "title": "Vehicle registration | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஏப்ரல், மே மாதத்தில் மகாராஷ்டிராவில் வாகனப் பதிவில் கடும் வீழ்ச்சி\nமும்பை: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, ஏப்ரல், மே மாதத்தில் வாகனப் பதிவில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்…\nவாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கக் காலக் கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு\nடில்லி மோட்டார் வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் புதுப்பிக்கக் காலக் கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம்…\nவாகனப்பதிவின் போது மொபைல் எண் பதிவு செய்வது கட்டாயம்\nடெல்லி: வாகனங்கள் பதிவு செய்யும், வாகன உரிமையாளர்களின் மொபைல் எண்ணையும் கட்டாயம் பதிவு செய்யும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்த…\nவாகனம் மற்றும் ஓட்டுனர் உரிம விவரங்களை அரசே விற்பனை செய்யும் அவலம்\nடில்லி மக்களி���் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனம் குறித்த விவரங்களை தனியார் நிறுவனங்களுக்கு அரசு ரூ. 65 கோடிக்கு விற்பனை…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/the-prime-minister-congratulates-the-scientists-of-the-khobar-nuclear-power-plant/", "date_download": "2020-12-04T22:43:38Z", "digest": "sha1:DJSOTE3WJCP4BOYK3F54F5KFWZW2XP5Y", "length": 7819, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "’இந்தியாவில் தயாரிப்போம் திட்��த்தில் ஒளிரும் காக்ராபர் அணுமின் நிலையம்’ பிரதமர் வாழ்த்து - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome இந்தியா ’இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஒளிரும் காக்ராபர் அணுமின் நிலையம்’ பிரதமர் வாழ்த்து\n’இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் ஒளிரும் காக்ராபர் அணுமின் நிலையம்’ பிரதமர் வாழ்த்து\nஇந்தியாவின் மின் உற்பத்தியில் அணு உலைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க்கது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் அணு நிலையங்கள் இயங்கி வருகின்றன.\nஇன்று காக்ராபர் அணுமின் நிலையத்தின் 3 வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான விஞ்ஞானிகளுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் வாழ்த்துச் செய்தியில், “காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில், அணு மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட் காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையானது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் ஔிரும் உதாரணமாகத் திகழ்கிறது. இது, வருங்காலத்தில் இது போன்ற பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஒரு வழிகாட்டுதலாக விளங்கும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு\n75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...\n3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்\nஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...\n4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/30/different-strokes-women-in-the-tamil-mahabharatas/", "date_download": "2020-12-04T22:41:45Z", "digest": "sha1:ACFAQ52S45USMYLYCS5YASV5SHUQNR6S", "length": 26151, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "தமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை தமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து \nதமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து \nதமிழ் மகாபாரத கதைகளில் வரும் பெண்களைப் பற்றிய ஆய்வை விஜயா ராமசாமி செய்துள்ளார். அதற்கு ஏன் எதிர்ப்பு \nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வுப் பிரிவில் முன்பு பணியாற்றிய பேராசிரியர் விஜயா ராமசாமி சென்னையில் கடந்த நான்காம் தேதி உரையாற்றவதாக இருந்தது. Reluctant Brides, Deviant Wives and Cunning Witches: Women in Tamil Mahabharatas, focusing on Draupadi, Alli and Aravalli-Suravall என்பதுதான் தலைப்பு. அடிப்படையில், தமிழில் எழுதப்பட்ட மகாபாரதங்களில் திரௌபதி, ���ல்லி, ஆரவல்லி, சூரவல்லி ஆகிய பெண் பாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்த உரை அது.\nஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில சக்திகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது ரத்துசெய்யப்பட்டது. அந்த உரையின் சற்ற சுருக்கப்பட்ட வடிவத்தை தி வயர் இணைய தளம் வெளியிட்டிருக்கிறது.\nவிஜயா ராமசாமியின் கட்டுரை அடிப்படையில், ஒரு ஆய்வுக் கட்டுரை. யாரையும், எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கமோ, அம்மாதிரியான தகவல்களையோ கொண்ட கட்டுரையல்ல. இருந்தபோதும் எதிர்ப்பு.\nஅந்தக் கட்டுரையின் சுருக்கம் இதுதான்:\n1. மகாபாரதம் அடிப்படையில் ஆண்களால் ஆண் மையத் தன்மையுடனும் பிராமணத்தன்மையுடன் எழுதப்பட்ட ஒரு காப்பியம். சமஸ்கிருத – பிராமண ஆண்மைய உலகில் பெண்களுக்கு இருக்கும் இடம்தான், இந்தக் காப்பியங்களில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\n2. பிராந்திய மொழிகளில் மகாபாரதம் எழுதப்பட்டபோது, அவற்றின் மையம் மாறியது. துரியோதனன், கர்ணன் போன்ற ‘தீய’ சக்திகள், அவ்வளவு தீய சக்திகளாக இல்லை.\n3. திரௌபதி, காந்தாரி, கர்ணனின் மனைவி பொன்னருவி ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சமஸ்கிருத் மகாபாரதத்தில் கர்ணனின் மனைவியின் பெயர் வ்ருஷாலி. தமிழில் எழுதப்பட்ட சில மகாபாரதங்களில் பொன்னருவி.\n♦ தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன \n♦ மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்\n4. குஜிலி புத்தகங்களாக வெளிவந்த மகாபாரதக் கதைகளில் ஆன்டி – ஹீரோக்களுக்கும் எல்லைகளைத் தாண்டிய பெண்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.\n5. தமிழ் பாரதங்களில் அல்லி, பவளக்கொடி, உலுப்பி, மின்னொளியால் போன்றவர்கள் அர்ஜுனனை மணந்தார்கள். வியாச பாரதத்தில் இவர்களுக்கு இடமே இல்லை. இவ்வாறாக, குஜிலி பாரதங்களில் மகாபாரத காப்பியத்தின் மையம் வேறு இடத்திற்கு, குறிப்பாக பெண்களை நோக்கி நகர்த்தப்பட்டது.\n6. தமிழ்நாட்டில்தான் திரௌபதி மிகப் பெரிய கடவுளாக வணங்கப்படுகிறாள். தமிழ்நாட்டில் திரௌபதி அல்லது பாஞ்சாலிக்கு 300-க்கும் மேற்பட்ட கோவில்கள் உண்டு. சில ஜாதியினர் காந்தாரியையும் வணங்குகிறார்கள்.\n7. பூ மிதிக்கும் நேர்த்திக்கடன் பெரும்பாலும் திரௌபதி அல்லது காந்தாரிக்காகவே செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் ஃபிஜி, ரி யூனியன் தீவுகளிலும் இப்படி நடக்கிறது.\n8. மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனின் மகளாகப் பிறந்த அல்லியின் கதை, ஏதோ ஒரு வகையில் மகாபாரதத்துடன் இணைக்கப்பட்டு, பாட்டாக படிக்கப்படுகிறது; நாடகமாக நடிக்கப்படுகிறது.\n9. முடிவாக என்ன சொல்கிறார் என்றால், தமிழ் மகாபாரதங்கள் ‘குஜிலி’ எழுத்து வடிவிலும் சரி, நாடகங்களிலும்சரி, ஜாதி – பால் பேதங்களைத் தகர்க்கின்றன. சமஸ்கிருத மகாபாரதத்திற்கும் தமிழ் பாரதங்களுக்கும் இடையில் உள்ள முக்கியமான வித்தியாசம் இது.\nமேலே உள்ள content -ல் மணம் புண்படுவதுபோல என்ன இருக்கிறது\nத வயர் கட்டுரைக்கான இணைப்பு. கண்டிப்பாக படியுங்கள். முதல் வாசிப்பில் புரியவில்லையெனில் இன்னொருக்க படிக்கலாம்.\nநன்றி : ஃபேஸ்புக்கில் – முரளிதரன் காசி விஸ்வநாதன்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nநூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும் \nநூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபுதிய ஜனநாயகம் – அக்டோபர் 2016 மின்னிதழ்\nதடையை மீறி திருச்சி, தருமபுரி, புதுச்சேரியில் மே நாள் பேரணி\nமுதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு \nஇலவச கல்வி உரிமைக்காக சிதம்பரத்தில் மாநாடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstoday.net/sri_lanka/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-12-04T23:06:32Z", "digest": "sha1:DSPGPLSXBSJ6ITINUSXNKJNUJ65URWTR", "length": 2700, "nlines": 51, "source_domain": "tamilnewstoday.net", "title": "நீங்கள் கோடை காலத்தில் உடலை குளிர்விக்க சாப்பிடவேண்டிய 8 சிறந்த இந்திய உணவுகள் மற்றும் பானங்கள் - Tamil News Today", "raw_content": "\nநீங்கள் கோடை காலத்தில் உடலை குளிர்விக்க சாப்பிடவேண்டிய 8 சிறந்த இந்திய உணவுகள் மற்றும் பானங்கள்\nநீங்கள் கோடை காலத்தில் உடலை குளிர்விக்க சாப்பிடவேண்டிய 8 சிறந்த இந்திய உணவுகள் மற்றும் பானங்கள்\n4. மற்ற கோடை பழங்கள்\n5. எளிதில் செரிமானம் செய்யக்கூடிய கறிகள்\n7. தயிர் சார்ந்த பானங்கள்\nஏப்ரல் 10 க்கு பின் மின்வெட்டு இல்லை\nகொழும்பின் பல பகுதிகளில் குடிநீர் வெட்டு\nபொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் குதித்த 11 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவியின் சடலங்கள் மீட்பு\nஇங்கிலாந்தில் ஒரு இலங்கையர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/347377", "date_download": "2020-12-04T23:23:38Z", "digest": "sha1:GWSXVOGOZE3SO5CAS55OAHLHDXZAWJVI", "length": 13224, "nlines": 316, "source_domain": "www.arusuvai.com", "title": "மேத்தி புலாவ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாசுமதி அரிசி / பச்சரிசி - 1 1/2 கப்\nவெந்தயக்கீரை - 2 கப்\nஇஞ்சி - ஒரு துண்டு\nபூண்டு - 6 பல்\nகொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி\nபச்சை மிளகாய் - 2\nசாம்பார் பொடி - 3 தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nபட்டை - ஒரு துண்டு\nசீரகம் - கால் தேக்கரண்டி\nவெந்தயக்கீரையை சுத்தம் செய்து அலசி நறுக்கி வைக்கவும். அரிசியை சுத்தம் செய்து கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து முக்கால் பதம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nவதக்கியவற்ற���டன் சாம்பார் பொடி அல்லது மிளகாய் + தனியா தூள் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.\nஅதில் தக்காளி, கொத்தமல்லித் தழை, வெந்தயக்கீரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.\nதேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை நீர் இல்லாமல் வடித்துவிட்டு சேர்க்கவும். மீண்டும் கொதி வந்ததும் சிறு தீயில் வைத்து மூடி வேக விடவும்.\nவெந்ததும் எடுத்து பக்குவமாக கிளறி ரைதாவுடன் பரிமாறவும். சுவையான மேத்தி புலாவ் தயார்.\nதேங்காய் பால் பாசிபருப்பு சாதம்\nஅறுசுவையில இப்ப ஒரே புலாவு சீசன் போல :))\nஎங்க வீட்டிலும் இப்பல்லாம் அடிக்கடி புலாவுதான். செய்ய எளிதாக, வேலையும் குறைவாக இருப்பதினால்.\nமேத்தியில இதுவரை செய்ததில்லை. பாலக் கீரையில் செய்வேன்.\nசிம்பிளி ஹெல்த்தி ரெசிப்பி. :))\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:00:45Z", "digest": "sha1:YAU7JAUFA4QYAIJ67SZ4PFAJMXQOE4SD", "length": 6169, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "தடம் Archives - Behind Frames", "raw_content": "\n8:47 AM மக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nடபுள் ஆக்சன் படங்கள் பல இதுவரை வந்திருந்தாலும் அருண்விஜய் முதன் முதலாக டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கும் இந்தப்படம் கொஞ்சம் புதுசு தான்.....\nகடைசி வரை அருண்விஜய்யிடம் ரகசியம் காத்த மகிழ்திருமேனி\nதடையறத் தாக்க என்கிற வெற்றிப் படத்திற்குப் பின்பு இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அருண் விஜய் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ள படம்...\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு துவங்கியது\n‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக...\nசசிகுமார் படத்தை தயாரிக்கும் ‘குற்றம்-23’ தயாரிப்பாளர்..\nகடந்த வருடம் அருண்விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளத���. இந்தப்படத்தை தயாரித்த இந்தர்குமாரே அருண்விஜய்யை...\nதமிழ் புத்தாண்டில் அருண்விஜய் படம் ரிலீஸ்..\nஅருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23″ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்...\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/kushboo/", "date_download": "2020-12-04T22:55:36Z", "digest": "sha1:RYTIX3MD4V6TZ5IHBHQRPHIYGUYL3QWR", "length": 4827, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "Kushboo Archives - Behind Frames", "raw_content": "\n8:47 AM மக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nநட்சத்திரங்களின் ‘அந்த நாள் ஞாபகம்’\nஒரு கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் பத்து, இருபது வருடங்கள் கழித்து தங்களுடன் படித்த நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைத்து மீண்டும்...\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/794552", "date_download": "2020-12-05T00:38:43Z", "digest": "sha1:5FZLFIHDZFZMTGJESGIXFR5UXCFDSUFL", "length": 2759, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1640கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1640கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:24, 17 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:40, 14 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHRoestBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:24, 17 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: tt:1640-еллар)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-04T23:40:20Z", "digest": "sha1:HRRF4A75CDFVBYMMRYA2J5IMMKHTSMWS", "length": 4897, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "அமைப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n:*(வாக்கியப் பயன்பாடு) அமைப்பு சீராகச் செயல்பட்டால் தான், அதன் இலக்கை எட்ட முடியும்.\n(இலக்கணக் குறிப்பு) அமைப்பு என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.\nஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அமைப்பு\nஉடலமைப்பு, உள்ளமைப்பு, ஒருங்கமைப்பு, கட்டமைப்பு, கூட்டமைப்பு\nசொல்லமைப்பு, தகவமைப்பு, வடிவமைப்பு, தளவமைப்பு, அரசியலமைப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/coffee_shop", "date_download": "2020-12-05T00:45:34Z", "digest": "sha1:F7NTEODRILDGB2PHLSVQKX4HL7J3JZJT", "length": 4213, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"coffee shop\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"coffee shop\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncoffee shop பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ntea stall ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsweet stall ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncooldrink ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntea shop ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/police-search-tv-channel-that-aired-sting-operation-against-yeddyurappa-399037.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-05T00:25:55Z", "digest": "sha1:6DRJEVOOAJYZP5ODGCQ2DMAM27UFVIO7", "length": 22428, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடியூரப்பா பற்றி ஊழல் செய்தி ஒளிபரப்பு செய்த டிவி சேனல்.. எடிட்டர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு | Police search TV channel that aired sting operation against Yeddyurappa - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்க���் பெங்களூரு செய்தி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு முதல் மீனம் வரை யாருக்கு பலன்கள் பரிகாரங்கள்\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nமக்களே டோன்ட் வொரி.... 160 கோடி கொரோனா டோஸுக்கு இந்தியா ஆர்டர்\nமுதலிரவு அறையில் ஆரம்பிச்சது.. இன்னும் முடியலை.. பெங்களூரில் துயர சம்பவம்\nஎடியூரப்பா முடிவுக்கு எதிராக திரளும் கன்னட அமைப்பினர்.. நாளை 'கர்நாடகா பந்த்'.. ஆட்டோ, டாக்சி ஓடாது\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\nமுன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு\nகொடுத்து வச்ச புள்ளிங்கோ.. தினமும் பால்,முட்டை,சாத்துக்குடி ஜூஸ்.. அசத்தும் பெங்களூரு பல்கலைக்கழகம்\nMovies உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி\nLifestyle இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணும்… இல்லன்னா சிரமப்படுவீங்க...\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎடியூரப்பா பற்றி ஊழல் செய்தி ஒளிபரப்பு செய்த டிவி சேனல்.. எடிட்டர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு\nபெங்களூர்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டு உள்ளதாக செய்தி ஒளிபரப்பிய தனியார் டிவி சேனல் மேலாண்மை எடிட்டர் மற்றும் நெறியாளர் வீடுகளில், காவல் துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.\nபவர் டிவி என்ற பெயரில் கன்னட சேனல் ஒன்று இயங்கி வருகிறது .இதன் மேலாண் இயக்குனர் மற்றும் ஆசிரியராக இருப்பவர் ராகேஷ் ஷெட்டி.\nஇந்த தொலைக்காட்சி சேனலில் கடந்த மாதம் எடியூரப்பா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியிடப்பட்டது.\nராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம் கர்நாடக அரசு பொதுப் பணித்துறை திட்டங்கள் பலவற்றை எடுத்து செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் சந்திரகாந்த் ராமலிங்கம் என்பவர் குறிப்பிட்ட இந்த தொலைக்காட்சியின் எடிட்டர் ராகேஷ் ஷெட்டியுடன் பேசிய கலந்துரையாடல்கள் அடிப்படையில் டிவி சேனலில் செய்திகள் ஒளிபரப்பாகின.\nறிப்பிட்ட இந்த கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகளுடன் எடியூரப்பா குடும்ப உறுப்பினர்கள் வாட்ஸ்அப் சாட் மூலமாக உரையாடியது உள்ளிட்ட தகவல்கள் டிவி சேனலில் ஒளிபரப்பாகின. மேலும் கட்டுமான நிறுவனத்திடமிருந்து எடியூரப்பா குடும்ப உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் பணம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவையும் அந்த டிவி சேனலில் ஒளிபரப்பானது.\nஇதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. உச்சநீதிமன்றத்தில் பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து இந்த விவகாரம் பற்றி விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால் எடியூரப்பா இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்று மறுத்தார்.\nஇந்த நிலையில்தான் செப்டம்பர் 24ஆம் தேதி கட்டுமான நிறுவன இயக்குனர் சந்திரகாந்த் ராமலிங்கம் காவல்துறையில் ஒரு புகாரை பதிவு செய்தார். அந்தப் புகாரில் தன்னை பவர் டிவி எடிட்டர் ராகேஷ் வந்து அணுகி பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திடம் பெண்டிங்கில் உள்ள பில் தொகை 140 கோடியை விரைவாக பெற்றுத்தர, உதவுவதாகவும் அதற்குப் பதிலாக 5 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.\nஇதையடுத்து பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திடம் இருந்து நிலுவைத் தொகையில் 7.7 9 கோடி வழங்கப்பட்டது. இதற்கு கமிஷனாக ராகேஷுக்கு, 25 லட்சம் ரூபாய் எங்களது நிறுவனம் வழங்கியது. மேலும் தனக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தேசிய பாஜக தலைவர்களுடன் பழக்கம் இருப்பதாகவும் எனவே மத்திய அரசின் ஒப்பந்தங்களையும் எங்கள் நிறுவனத்துக்கு வாங்கித் தருவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். மேலும், அரசியல்வாதிகள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு நான் கமிஷன் தொகை கொடுத்ததாக பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதை ஒளிப்பதிவு செய்தார். என்னை ஏமாற்றி இவ்வாறு பேச வைத்து அதை தனது டிவி சேனலில் ஒளிபரப்பு செய்து விட்டார்.\nஇவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து காவல்துறையினர் பவர் டிவி சேனல் எடிட்டர் ராகேஷ் மீது, கிரிமினல் நோக்கம், ஏமாற்றுதல், மிரட்டி பணம் பறித்தல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுதான் அவரிடமும் டிவி சேனல் நெறியாளர் இடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். எடியூரப்பாவின் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி செய்தி ஒளிபரப்பியதால்தான் காவல் துறை மூலமாக ஊடக நிறுவனத்திற்கு, நெருக்கடி கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், இது பற்றி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தன்னால் எந்த பதிலும் சொல்ல முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n2-வது அலை எச்சரிக்கை ...இரவு நேர ஊரடங்கு...புத்தாண்டு பார்ட்டிக்கு தடை... கர்நாடகா முடிவு\nஇதோ பாவாடை தாவணியில் நிக்கிறது யார் தெரியுமா.. வாயை பிளக்க வைத்த பெங்களூர் மாப்பிள்ளை..\nஇந்தியாவின் முதல் செங்குத்து காடு.. பெங்களூரின் 14 மாடி குடியிருப்பு 'மனா ஃபாரெஸ்டா..' முந்துவீர்\nகர்நாடகாவிலும் கால் பதிக்கும் நிவர்.. 115 மி.மீ வரை மழை கொட்டப்போகுது\nபோலீஸ் அதிகாரிகள் போட்டோ.. பேஸ்புக்கில் அக்கவுண்ட்.. பழைய கார், பைக் வாங்குவோரிடம் மோசடி.. அப்பப்பா\nபணமோசடி நபரிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு... கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது..\nமூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா.. பொழுதை கழித்தது எப்படி\nசசிகலா ரிலீஸ்.. சிறப்பு சலுகை காட்டப்போவது கிடையாது.. கர்நாடக உள்துறை அமைச்சர் அதிரடி\nஎப்போது வேண்டுமானாலும் சசிகலா ரிலீஸ் ஆவார்.. வக்கீல் கொடுத்த மனு.. பரபரப்பில் தமிழக அரசியல்\nமத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிற்கு கொரோனா.. தனிமைப்படுத்திக்கொண்டார்\nடிகே சிவகுமார் மகளை திருமணம் செய்யும் கபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா மகன்\nதகவல் தொழில்நுட்ப பலனை அறுவடை செய்யும் இடத்தில் இந்தியா இருக்கிறது- பெங்களூர் மாநாட்டில் மோடி பேச்சு\nரூ. 10 கோடி அபராதம் கட்ட பணம் கொடுத்த அந்த நால்வருக்கு நன்றி சொன்ன சசிகலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/ext-up-is-shanmugam-subbaiah-who-urinated-on-the-doorstep-120102800105_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2020-12-05T00:22:07Z", "digest": "sha1:SZVMLGPG23HX4SQD7WMWWJZ3Y7QIUG2O", "length": 11802, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அடுத்தவர் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையாவுக்கு பதவி?…உதயநிதி ஸ்டாலின் கேள்வி ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅடுத்தவர் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையாவுக்கு பதவி\nசில மாதங்களுக்கு முன் ஒரு முதியவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் பாஜக நிர்வாகி சண்முகம் சுப்பையா.\nஇந்நிலையில் பாஜகவின் ABVP சண்முகம் சுப்பையாவை மதுரை AIIMS-ன் வழிகாட்டுகுழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.\nஇதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,’’ தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-மரியாதைக்குரிய கல்வியாளர்கள் உள்ளனர். எனினும், பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என பெண் ஒருவர் வீட்டின் முன் சீறுநீர் கழித்த தகுதியைக்கொண்டு பாஜகவின் ABVP சண்முகம் சுப்பையாவை மதுரை AIIMS-ன் வழிகாட்டுகுழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது கேவலம் பொய் சொல்லி-கலவரம் செய்தால் அமைச்சர்-சிறுபான்மையினரை மிரட்டினால் எம்.பி-கோமியம் குடித்தால் எம்.எல்.ஏ என உயர் பொறுப்புகளுக்கு காவிகள் வைத்திருக்கும் தகுதிகள் இவை. இதில் புதிய இணைப்பு அடுத்தவர் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்தால் AIIMS-ன் வழிகாட்டுக்குழு உறுப்பினர் ஆகலாம் என்பது’’ என தெரிவித்துள்ளார்.\nஐபிஎல்-2020; மும்பை இந்தியன்ஸ் அணி 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி \nமுதன் முறையாக தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nஐபிஎல்-2020; பெங்களூர் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது....\nவிஷால் , ஆர்யா இணைந்து நடித்து வரும் புதிய படத்தின் புதிய அப்டேட் \nமத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானிக்கு கொரொனா தொற்று உறுதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.tnonline.in/news/tn-business.php?city_id=55", "date_download": "2020-12-04T23:24:47Z", "digest": "sha1:Z6JHKO6EBICAYOB4SBFTXAYHMFGF4EWO", "length": 7449, "nlines": 52, "source_domain": "tiruvallur.tnonline.in", "title": " வர்த்தகம் - TN ONLINE", "raw_content": "\nசெப்-09: பெட்ரோல் விலை ரூ.85.04, டீசல் விலை ரூ.78.48\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.04, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.48 ஆக நிர்ணயம் செய்யப்பட\nதண்ணி காட்டும் தங்க விலை : சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,272-க்கு விற்பனை; தவிக்கும் மக்கள்\nசென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே தங்கம் மற்ற�\nநடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -14.8% ஆக சரியும்\n* 18.44 லட்சம் கோடி ரூபாய் இழப்பு* ரேட்டிங்க்ஸ் நிறுவனம் கணிப்புபுதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -14.8 சதவீதமாக சரியும் என ரேட்டிங்ஸ் நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. இ\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 658 புள்ளிகள் உயர்ந்து 42,553 புள்ளிகளில் வர்த்தகம்\nமும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் வரலாற்று இல்லாத அளவில் புதிய உச்சத்தை தொட்டு மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்ட�\nநவம்பர்-09: சென்னையில் பெட்ரோல் விலை ரூ. 84.14-க்கும், டீசல் விலை ரூ.75.95-க்கும் விற்பனை\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.95-ஆக நிர்ணயம் செய்யப்பட�\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு... அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு\nசென்னை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவரான பாமகவை சேர்ந்த பெரியவன் என்ற முருகன், அமமுகவின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கு�\nகுறு, சிறு தொழில்களுக்கு புது விதிகள் திவால் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு: குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க திட்டம்\nபுதுடெல்லி: திவால் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை வரும் குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.39,376-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.39,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,922-க்கு விற்பனை செய்�\nஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்த�...\nஉணவுத் தொழில்நுட்பப் படிப்புகளும் வ...\nகணினித் தமிழ் விருது பெற விண்ணப்பிக்...\nசிவில் இன்ஜினியர்களுக்கு தமிழ ஊரக வள...\nஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு HAL நிறு...\nஆவின் நிறுவனத்தில் ஐடிஐ / டிப்ளமோ படி�...\n10ம் வகுப்பு படித்திருந்தால் கடலோரக் �...\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக வி�...\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-nadu-books", "date_download": "2020-12-04T23:21:01Z", "digest": "sha1:N4OV65XSDYRPJKX2J5HBEFWQ5OEOLM6V", "length": 29672, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - தமிழகம் - புத்தகங்கள்", "raw_content": "\nWe Can Books3 அகநி பதிப்பகம்4 அகல்1 அன்னம்14 அலைகள் வெளியீட்டகம்4 ஆழி பதிப்பகம்1 உயிர்மை வெளியீடு5 எதிர் வெளியீடு3 கண்ணதாசன் பதிப்பகம்1 கருப்புப் பிரதிகள்1 காலச்சுவடு பதிப்பகம்8 கிழக்கு பதிப்பகம்3 கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்8 க்ரியா வெளியீடு1 சந்தியா பதிப்பகம்14 சிக்ஸ்த்சென்ஸ்5 ஜீவா படைப்பகம்1 டிஸ்கவரி புக் பேலஸ்2 தமிழினி வெளியீடு5 தமிழ் திசை1 திருவரசு புத்தக நிலையம்1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்8 பன்மை வெளி14 பரிசல்1 பாரதி புத்தகாலயம்6 புதுப்புனல்1 முனைவர் இரா.சக்குபாய்1 வ.உ.சி நூலகம்1 விகடன் பிரசுரம்1 விடியல் பதிப்பகம்1\n38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும் 38 Thamizhaga mavattangal varalarum valarchiyum1 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம் 2000 Andukaluku Munthaiya Tamil Nilam1 After the Floods After The Floods1 KALLANAI KAVERI KALLANAI KAVERI1 South Indian Rebellion South Indian Rebellion1 அப்பாஸ்பாய் தோப்பு Appasbai Thoppu1 அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை Arunagirinathar Muthal Vallalar Varai1 அறியப்படாத தமிழ் உலகம் Ariyappadaatha Tamil Ulagam1 ஆசியாவின் பொறியியல் அதிசயம் Asiyavin poriyiyal athisayam1 ஆசீவகமும் ஐயனார் வரலாறும் Aseevagamum aiyanar varalarum1 ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம் Aathi Dravidar Sariththiram1 ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் Aramba katta Muthalaliyamum Tamil Samuka Matramum1 ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் Aarambakatta Muthalaaliyamum Tamil Samooga Maatramum New Century Book House1 ஆரியம் எதிர் தமிழ்த்தேசியம்1 இனக்குழுவரைவியல் Inakkuzhuvaraiviyal1 இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் Rajaraja Chozhanin Kaandhalur Saalai Poar1 இராஜராஜேச்சரம் Rajarajecharam1 இராஜேந்திர சோழன் Rajendra cholan1 இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை Iruvar M.G.R VS Karunanithi Oruvana Kathai1 ஊழியின் தினங்கள் uzhiyin thinangal1 ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் Oppanaiyil Olirnthirdum Tamizhagam1 ஒரு நகரமும் ஒரு கிராமமும் Oru Nagaramum Oru Gramamum1 ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் Oru vannathupoochiyin maranasasanam1 கம்பலை முதல்... Kambalai Muthal...1 களப்பிரர் ஆட்சியில் தமிழகம் Kalapirar Aatchiyil Thamizhagam1 களப்பிரர் ஆட்சியில் தமிழகம் Kalappirar Aatchiyil Tamizhagam Alaigal Veliyeettagam1 காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள் Cauvery oppantham puthaintha unmaigal1 காவிரிக் கரையில் அப்போது... Kaveri karaiyil appothu1 காவிரி நேற்று-இன்று-நாளை1 காவேரியின் பூர்வ காதை - Discovery Kaveriyin porva1 கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி Krishnappa Naicker Kaumudi1 கிழவன் சேதுபதி Kizhavan Sethupathi1 கீழடியிலிருந்து சிந்துவெளி வரை1 குடகுபயணக்குறிப்பு kudagu1 குடகு - ஏ.கே.செட்டியார் Kudagu1 குந்தவைப் பிராட்டியார் Kunthavai Piraattiyaar1 குமரி நில நீட்சி Kumari Neela Neetchi1 கொங்குத் தமிழக வரலாறு Konguth Tamizha Varalaru1 கொடிக்கரை நாகரிகம் Kodikkarai Nagarigam1 சங்ககால சாதி அரசியல் Sangakaala Saathi Arasiyal1 சங்க காலம் Sanga Kaalam1 சாதியும் தமிழ்த்தேசியமும்1 செஞ்சியின் வரலாறு Senjiyin Varalaaru1 சென்னப்பட்டணம்மண்ணும் மக்களும் chennapattanam1 சென்னை: தலைநகரின் கதை Chennai Thalainagarin Kathai1 ��ென்னைக்கு வந்தேன் Chennaikku Vanthen1 சென்னையின் கதை 1921 Chennaiyin Kathai 19211 சென்னையின் கதை பார்த்திபன் Chennaiyin Kathai Parthiban1 சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் SethukKalvaai Thittamum Rameswara Theevu Makkalum1 சேரமான் காதலி Seraman kadhali1 சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும் Chozhamandala Kadarkaraiyum Athan Ulnaadum1 சோழர் வரலாறு Chozar Varalaru1 ஜெ ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி J.J. Tamizhagathin Irumbu Penmani1 தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு Thanjavur Naicker Varalaaru1 தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி Tamizhagaththil Samooga Odukkumuraikku Ethiraana Ezhuchchi1 தமிழகத்தில் முத்துக்குளித்தல் Tamizhagathil Muthukulithal1 தமிழகம் ஊரும் பேரும் Tamilagam Oorum Perum Gowra Pathipaga Kuzhumam1 தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும் Tamizharin Kadal Vanigamum Panpaadum1 தமிழரின் மதங்கள் Thamizh1 தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் Tamizhar Samayam Tamizhar Vedam Tamizhagaththu Koyilgal1 தமிழர் நீர் மேலாண்மை1 தமிழர் வரலாறு: சில கேள்விகளும் தேடல்களும் Tamizhar Varalaaru Sila Kelvigalum Thedalgalum1 தமிழீழம் இனி1 தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாறு: சைவ சமயம் 1800-1950 Tamil Achchu Panpaattu Varalaaru Saiva Samayam 1800 19501 தமிழ் ஒரு மொழி, ஒரு நிலம், ஒரு வாழ்வு Tamil Oru Mozhi Oru Nilam Oru Vaazhvu1 தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் தொகுதி 11 தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் தொகுதி 21 தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை தொகுதி 11 தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை தொகுதி 21 தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் Tamil nagarikaththirkku1 தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் Tamilnadunooraandugaluku munthaiya payana katturaigal1 தமிழ்நாட்டின் மீது பொருளியல் போர்1 தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ Tamilnaattil Marco Polo1 தமிழ்நாட்டு வரலாறு Tamilnadu Varalaaru1 தமிழ்ப் பேரரசன் இராசராசன்1 தமிழ் மன்னன் கோனேரிராயன் Tamil Mannan Koneriyan1 தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் Darasuram Airavatesvarar Thirukkoyil1 திராவிட அரசியலின் எதிர்காலம்1 திராவிட இயக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு dravida-iyakka-karuththiyal-uruvaakkaththil-palayankottai-saivasabaiyin-pangalippu1 திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா Tamil nagarikaththirkku1 தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் Tamilnadunooraandugaluku munthaiya payana katturaigal1 தமிழ்நாட்டின் மீது பொருளியல் போர்1 தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ Tamilnaattil Marco Polo1 தமிழ்நாட்டு வரலாறு Tamilnadu Varalaaru1 தமிழ்ப் பேரரசன் இராசராசன்1 தமிழ் மன்னன் கோனேரிராயன் Tamil Mannan Koneriyan1 தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் Darasuram Airavatesvarar Thirukkoyil1 திராவிட அரசியலின் எதிர்காலம்1 திராவிட இயக���கக் கருத்தியல் உருவாக்கத்தில் பாளையங்கோட்டை சைவசபையின் பங்களிப்பு dravida-iyakka-karuththiyal-uruvaakkaththil-palayankottai-saivasabaiyin-pangalippu1 திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா1 திருவாரூர் திருக்கோயில் Thiruvarur Thirukkoyil1 திருவையாற்று வரலாறு Thiruvaiyaatru Varalaaru1 தென்அமெரிக்காவின் சோழர்கள் Thennamericavin Chozhargal1 தென்னாடு Thennaadu1 தென்னாட்டுப் போர்க்களங்கள் Thennattup Porkalangal1 நடந்தாய்; வாழி, காவேரி1 திருவாரூர் திருக்கோயில் Thiruvarur Thirukkoyil1 திருவையாற்று வரலாறு Thiruvaiyaatru Varalaaru1 தென்அமெரிக்காவின் சோழர்கள் Thennamericavin Chozhargal1 தென்னாடு Thennaadu1 தென்னாட்டுப் போர்க்களங்கள் Thennattup Porkalangal1 நடந்தாய்; வாழி, காவேரி Nadanthai Vaazhi Kaveri1 நந்தி நாயகன் Nandhi Naayagan1 நந்திபுரம் Nandhipuram1 நீர்கொணர்ந்த நெடுங்கோன் Neerkonarntha Nedunkon1 பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி1 பழங்காலத் தமிழர் வாணிகம் கௌரா பதிப்பகக் குழுமம் Pazhankala Tamilar Vanigam Gowra Pathipaga Kuzhumam1 பழந்தமிழக வரலாறு Pazhantamizhaga Varalaaru1 பழந்தமிழ் வணிகர்கள் Pazhantamil Vanigargal1 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் Panchalankurichi Veera Sariththiram1 பாண்டிய நாடு Paandiya Naadu1 பாம்பாட்டிச் சித்தர் Baambaatti Siththar1 பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு Palayamkottai Ore Moothoorin Varalaaru1 பாளையங்கோட்டை நினைவலைகள் Palayamkottai Ninaivalaigal1 பூரணி பொற்கலை Poorani porkalai1 பேரழிவில் தமிழர் தாயகங்கள்1 பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் Ponniyin Selvan Ainthu Paagangal1 பொன்னியின் செல்வன் வண்ணப் படங்களுடன் Ponniyin Selvan Vanna Padangaludan1 பொய்யும் வழுவும் Poiyyum Vazhuvum1 பொற்காலங்களும் இருண்ட காலங்களும் Porkalangalum Irunda Kalangalum1 மதராஸ் 300 Madras 3001 மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் Mathurakavi Baskaradasin Naatkurippugal1 மருதுபாண்டிய மன்னர்கள் Marudhu Paandiya Mannargal1 மறவர் சீமை Maravar Cheemai1 முல்லைப் பெரியாறு அணை: சில வெளிப்படுத்தல்கள் Mullai Periyaaru Anai Sila Velippaduththalgal1 மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு Moolachchirappulla Tamil Sinthanai Marabu1 மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் Madras nalla madras1 மொழி எங்கள் உயிருக்கு நேர்1 வஞ்சிமா நகர் Vanjima Nagar1 வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் முதல் தொகுதி Varalaatru Pokkil Thennaga Samoogam Muthal Thoguthi1 வரலாற்று வெளிச்சத்தில் திண்டுக்கல் Varalaatru Velichchaththil Dindigul1 வலம் valam1 வாடிவாசல் Vaadivasal1 வாழையடி வாழையென... Vaazhaiyadi Vaazhaiyena 8371 வெள்ளையனை எதிர்த்து நின்ற வீர பாண்டியக் கட்டபொம்மனும் வீரத் தம்பி ஊமைத் துரையும்1 வேங்கடம் முதல் குமரி வரை Venkadam Muthal Kumari Varai1\nகட்டுரைகள், தமிழகம்3 தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, ஆய்வு கட்டுரைகள், சமயம், ஆன்மீகம், தத்துவம் / மெய்யியல், தமிழகம்1 தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, ���ய்வு கட்டுரைகள், மதம், தமிழகம்1 வரலாறு, தமிழகம்1\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறும் செயல்பாடும் -(1850-1950)” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர்...\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஅப்பாஸ்பாய் தோப்புஇடத்தையும் இருப்பினையும் பிரித்துப்பார்க்க முடியாத நிலையில், எல்லோருக்கும் நினைவுகளின் வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன.இயல்பிலேயே கதை சொல்லியான அர்ஷியாவின் கூர்மையான அவதானிப்பு தனித்துவம் மிக்கது. 'தோப்பு' எனப் பரவலாக அறியப்பட்ட விளிம்பு நிலையினரின் குடியிருப்புப் பகுதியும்,..\nஅருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை\nசோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா உண்மை என்றால் அது என்ன சைவம் உண்மை என்றால் அது என்ன சைவம் சித்தாந்த சைவமா சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள் சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன் சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்\nதமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவணங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவணப்பபடுத்தும் முயற்சியே 'அறியப்படாத தமிழ் உலகம்' எனும் மலர். இம்மலர் தமிழியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய வரலாறெழுதியலுக்கான ஆவணமாகவும் அமைந்துள்ளத..\nதற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்ட இயந்திரங்கள் எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில்,பொறியியல் திறமை - மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்...\nதமிழர் வாழ்வியலிலும் , இலக்கிய இலக்கண உரைகளிலும் ஆசீவகம் பெற்றுள்ள இடம் மகத்தானதாக உள்ளது. தமிழகப் பக்தி இயக்கங்களின் வரலாற்றில் ஆசீவகம் மையப் புள்ளியாக இருந்துள்ளது. சிவனியம் ஆசீவகத்தை அழித்தும் மாலியம் ஆசீவகத்த�� அணைத்தும் வளர்ந்துள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் உள்ளிட்ட தமிழக சிவன் கோவில்கள் பெரும..\nஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்\nஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்\nஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் - ராஜ் கௌதமன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/liberalization-privatization-globalization/", "date_download": "2020-12-04T23:48:45Z", "digest": "sha1:56LARU2CGZUXT6ZOL5VXUPT33LPOEAUD", "length": 27348, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதா���் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nதனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்\nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nவினவு செய்திப் பிரிவு - November 23, 2020\nநிலக்கரி வயல்களை கார்ப்பரேட் கொள���ளைக்கு வாரிக் கொடுக்கும் மோடி அரசு \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - July 14, 2020\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - July 7, 2020 2\nபல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவான என்.எல்.சி இன்று நவரத்தினங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதை அழிக்கப்பார்க்கிறது அதிகாரவர்க்க முதலாளித்துவ கும்பல்.\nசீனப் பொருட்கள் இறக்குமதியை இந்தியா தடைசெய்வது சாத்தியமா \n“சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம்” என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அவ்வாறு இந்தியா சீனப் பொருட்களைப் புறக்கணிக்க முடியுமா\nஅந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா – ஒரு வேடிக்கைப் பேச்சு\nவினவு செய்திப் பிரிவு - May 27, 2020 3\nஅந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான்.\nமறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் \nவினவு செய்திப் பிரிவு - May 26, 2020 0\nமரணப்படுக்கையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்றால் சவக்குழிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிணத்துக்கு உயிர் கொடுக்கும் தனியார்மய ஆவிஎழுப்புதலை மோடி அரசு செய்து வருகிறது.\nபொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா \nஅபிஜித் பானர்ஜி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றதை இந்திய ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அவரிடம் இந்திய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு உள்ளதா\nஇனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்\nவினவு செய்திப் பிரிவு - September 27, 2019 0\nமுதல் கட்டமாக சென்னை - மும்பை - டெல்லி - ஹவுரா ஆகிய முக்கிய வழித்தடங்களையும் சென்னை புறநகர் ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் \nபொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. அதனால் யாருக்கு ஆதாயம் என்பதை விளக்குகிறது இப்பதிவு.\nவாகனச் சந்தை எதிர் கொள்ளும் நெருக்கடி, பிற தொழில்களுக்கும் மெல்ல மெல்ல பரவி ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி இந்தியா மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றது.\nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nபண மதிப்பழிப்புக்கு பிறகு வேலை வாய்ப்பு - வேலையிழப்பு குறித்து தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லாமல் வாய் மூடி கொண்டிருக்கிறது மோடி அரசு.\nமேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் \nஇந்திய பொருளாதாரத்தின் பன்முகப்பட்ட வழிகளும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்க, மேல்தட்டு வர்க்கத்தின் நுகர்வு பொருளாதாரம் மட்டும் ஏறுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது.\nஒடிசா : யார் இதன் அழகை மீட்டு வருவார்கள் \nநாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா எங்களுக்கான வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை எங்களுக்கான வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை - ஒடிசா பழங்குடிகளின் வாழ்வை அழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்\nஜாக்டோ ஜியோ போராட்டம் : ஒரு சுருக்கமான வரலாறு + கருத்துக் கணிப்பு\nவினவு செய்திப் பிரிவு - January 31, 2019 5\nஅரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக மட்டும்தான் போராடினார்களா அவர்கள் முன்வைத்த ஒன்பது அம்சக் கோரிக்கைகள் என்ன அவர்கள் முன்வைத்த ஒன்பது அம்சக் கோரிக்கைகள் என்ன இதனை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும்\nஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் \nசமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது.\nசென்னை மாநகராட்சி : தனியார் மயத்தை எதிர்த்து துப்புரவு தொழிலாளிகள் போராட்டம்\nவினவு களச் செய்தியாளர் - November 27, 2018 0\nசுற்றுப்பயணத்தில் இருக்கிறாராம், முதல்வர். ஆகட்டும், ''பார்க்கலாம்'' என்கிறார் பன்னீர்செல்வம். அரசாங்கம் ஒரு முடிவு எடுத்து விட்டது. அதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, என்கிறார் ஆணையர். நாங்கள் வேறு என்னதான் செய்ய முடியும்\nஉதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு \nவினவு செய்திப் பிரிவு - November 6, 2018 1\nகல்வி தனியார்மயத்தை ஒழித்து அனைவருக்கும் பொதுக்கல்வியை வழங்கிட கல்வியின் மீது அக்கறை கொண்டோர் ஒன்றிணைவதற்கான களம்தான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:52:04Z", "digest": "sha1:MK5LVKTM5BSYF7T5IO3MCEETFEZ3SU4Q", "length": 6519, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கல்வி காவி மயமாக்குதல் |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nகண்மூடி எதிர்ப்பது சரியல்ல, கலந்தாலோசனையே சரியாகும்\n‘தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவு ஆவணம்’ 2016 மே 21 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு ஆவணத்தில் உள்ளீடுகள், கொள்கை முன்மொழிவுகள் பற்றி பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சாதக, பாதகங்கள் அலசப்படுகின்றன. ‘கல்வியாளர்கள் ......[Read More…]\nSeptember,19,16, —\t—\tஉயர் கல்வி, என்.சி.இ.ஆர்.டி, ஏ.ஐ.சி.டி.இ., கல்வி, கல்வி காவி மயமாக்குதல், கல்வி கொள்கை, குருகுலக் கல்வி, குலக் கல்வி, சமஸ்கிருதம், சிறுபான்மை, தாய்மொழிக் கல்வி, தேசிய கல்விக் கொள்கை, பிளஸ் டூ, புதிய கல்வி கொள்கை, மத்திய அரசு, யூஜிசி, யோகா, வேதக் கல்வி\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபுதிய கல்வி கொள்கை அறிவுசார்ந்த வல்லம� ...\nதேசிய கல்விக் கொள்கை மாணவா்கள் மீதான அ� ...\nபுதிய கல்வி கொள்கை மாணவர்களை படிப்பதி� ...\nபுதிய இந்தியாவை அமைப்பதற்கான மிகச்சிற ...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய, காலை உ ...\nயோகாசனம் என்பது ஆழ்மனம் ச��ர்ந்த அரியக� ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/india-pakistan-news/", "date_download": "2020-12-04T22:51:45Z", "digest": "sha1:CCFKSITW5KI2NOP6MBCAEIGR5ENNJGAO", "length": 8138, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "இந்தியா பாகிஸ்தான் என்ன மாதிரியான கதை..? - Behind Frames", "raw_content": "\n8:47 AM மக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nஇந்தியா பாகிஸ்தான் என்ன மாதிரியான கதை..\nநான், சலீம் படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் ‘இந்தியா பாகிஸ்தான்’. இது இரு நாடுகளுக்கிடையேயான கிரிக்கெட் விளையாட்டு பற்றிய படமோ இல்லை, இருநாடுகளுக்கு இடையேயான போர் பற்றிய படமோ இல்லை. இந்தியா பாகிஸ்தான் ரேஞ்சுக்கு சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு காதலர்களை பற்றிய கதை தானாம்.\nபடத்தின் கதாநாயகியாக சுஷ்மா ராஜ் நடித்துள்ளார். பார்ப்பதற்கு ஒரு சாயலில் அனுஷ்கா மாதிரியும் தெரிகிறார். விஜய் ஆண்டனி தொடர்ந்து பிஸியாக படங்களில் நடித்து வருவதால், இந்தப்படத்திற்கு அவரிடம் கீபோர்டு பிளேயராக இருந்த தீனா தேவராஜன் என்பவர் தான் இசையமைத்துள்ள்ளார்.\nபடத்தை ஆனந் என்பவர் இயக்க, அவரது தம்பி ஓம் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். படத்தில் பசுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், நண்டு ஜெகன் என காமெடி பட்டாளமும் உண்டு.. படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேற்று நடத்தியவர்கள், வரும் மே-8ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.\nApril 27, 2015 11:52 AM Tags: இந்தியா-பாகிஸ்தான், எம்.எஸ்.பாஸ்கர், சலீம், ச���ஷ்மா ராஜ், தீனா தேவராஜன், நண்டு ஜெகன், நான், பாத்திமா, மனோபாலா, விஜய் ஆண்டனி\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nநிவர் புயலின் தாக்கம் சென்னையில் பேய் மழையாய் கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தன, தலைநகரம் தண்ணீர் நகரமாய் மாறிப்போனது....\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nநிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட...\nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஎப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி...\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகளம் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/18529.html", "date_download": "2020-12-04T23:41:52Z", "digest": "sha1:YOV45FG37PZW2TKXLS5C27WJPUDXYK6J", "length": 16736, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஹிலாரி கூட்டத்தில் பேசுவகற்கு 2 லட்சம் டாலர்", "raw_content": "\nசனிக்கிழமை, 5 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஹிலாரி கூட்டத்தில் பேசுவகற்கு 2 லட்சம் டாலர்\nஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013 ���லகம்\nவாஷிங்டன், பிப்.25 - அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஒருமுறை கூட்டத்தில் பேசுவகற்கு 2 லட்சம் டாலர் கட்டணம் பெறுகிறார். இவர் தற்போது பல இடங்களில் உரையாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு மாதம் 1 லட்சத்து 86 ஆயிரம் டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது பதவியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ஹிலாரி கிளிண்டன் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஹாரிவாக்கர் ஏஜென்ஸியில் இணைந்துள்ளார்.\nஅங்கு அவர் மிக முக்கியமான உரைகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிலாரியின் கணவரான கிளிண்டன் அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் 11 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் மூலம் 471 உரைகளை நிகழ்த்தி உள்ளார். கிளிண்டன் ஒருமுறை\nபேச 1 லட்சத்து 89 ஆயிரம் டாலர் சம்பளம் பெற்றார்.இதேபோல் அந்த ஏஜென்ஸியில் அர்னால்டு ஸ்வாஸ் நேகர், அல்கோர், டிக் சென்னி ஆகியோரும் 6 இலக்க சம்பளம் பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது, ஹிலாரி கிளிண்டனும் இணைந்துள்ளார். அவரது அரசியல் ரீதியான பேச்சு பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதான் பெறும் சம்பளத்தை ஏழை, எளியவர்களுக்கு வழங்க ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளார். அவர் ஒரு கூட்டத்தில் பேச 2 லட்சம் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04-12-2020\nஅம்மா அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் துவக்கம்: அனைத்து துறைகளிலும் விருதுகளை குவித்து முத்திரை பதித்துள்ளோம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\n10-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்\nஜனவரியில் புதிய கட்சி தொடங்குகிறார் ரஜினி\nபா.ஜ.க. எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னிதியோலுக்கு கொரோனா பாதிப்பு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nகடலூர் உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் அதிக கனமழை: வானிலை மையம் தகவல்\nநகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம்: கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்\nமதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெற்றி வேல் வழங்கினார்\nகுருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து\nபிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி மருத்துவத்துறையினர் வியப்பு\nநீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதிப்பு\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்\n2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஇராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.\nதிருவிடைமருதூர் பிரசுத் குசாம்பிகை புறப்பாடு.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்\nஹாமில்டன் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ...\nஇந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம்: தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி\nகான்பெர்ரா : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக ...\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு\nகேப்டவுன் : தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நேற்று முதல் ...\n2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\nபுதுடெல்லி : தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி ...\nதமிழகத்தில் உள்ளட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ...\nசனிக்கிழமை, 5 டிசம்பர் 2020\n110-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக...\n2கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\n3ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\n4விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி விரைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/yu-yureka-s-5033/", "date_download": "2020-12-04T22:40:15Z", "digest": "sha1:DEPZY5XPVUFBMTWW62XG2AVSDAJJAIZP", "length": 15032, "nlines": 298, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் YU Yureka S விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: ஆகஸ்ட் 2016 |\n13MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.2 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nஆக்டா கோர் (1.7 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53 + 1.2 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53)\nலித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம் /நானோ சிம்\nYU Yureka S விவரங்கள்\nYU Yureka S சாதனம் 5.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (1.7 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53 + 1.2 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 616 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 405 ஜிபியு, ரேம் 16 GB சேமி���்புதிறன், 3 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nYU Yureka S ஸ்போர்ட் 13.0 மெகாபிக்சல் கேமரா ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5.0 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் YU Yureka S ஆம், வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட், ஆம், v4.0, ஏ2டிபி, ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ் ஆதரவு. ஆதரவு உள்ளது.\nYU Yureka S சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nYU Yureka S இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்) ஆக உள்ளது.\nYU Yureka S இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.14,999. YU Yureka S சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nYU Yureka S அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v5.1.1 (லாலிபப்)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஆகஸ்ட் 2016\nஇந்திய வெளியீடு தேதி ஆகஸ்ட் 2016\nதிரை அளவு 5.2 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 616\nசிபியூ ஆக்டா கோர் (1.7 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53 + 1.2 GHz, க்வாட் கோர், சார்ட்டெக்ஸ் A53)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன், 3 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 13.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 5.0 மெகாபிக்சல் Secondary கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் ஆம், 1080 30 fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 450 மணிநேரம் வரை\nடாக்டைம் 9 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் ஆம், v4.0, ஏ2டிபி\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் ஆதரவு\nYU Yureka S போட்டியாளர்கள்\nரெட்மி நோட் 9 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ 5G\nசமீபத்திய YU Yureka S செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/20/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2020-12-04T23:23:09Z", "digest": "sha1:E6HB46VY7ODCS44NAT3QKG67GGPNCRTA", "length": 7297, "nlines": 92, "source_domain": "thamili.com", "title": "மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு கணவன் செய்துள்ள நம்பமுடியாத செயல்!! – Thamili.com", "raw_content": "\nமனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு கணவன் செய்துள்ள நம்பமுடியாத செயல்\nசென்னையில் கொரோனா ஊரடங்கால் வருவாய் பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு தன் மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு மாத வாடகையை வணிக கட்டட உரிமையாளர் தள்ளுபடி செய்த சம்பவத்துக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.\nமாதவரம், நேரு தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (58). இவருக்கு சொந்தமான கட்டடத்தில், 14 கடைகள் உள்ளன. அவற்றில், டீக்கடை, முடி திருத்தகம், செருப்பு கடை, ஜெராக்ஸ் கடை, போட்டோ ஸ்டுடியோ உள்ளிட்டவை உள்ளன.\nஊரடங்கு காரணமாக, இரண்டு மாதமாக, அந்த கடைகளை நடத்துவோர், வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கட்டட உரிமையாளர் ஏழுமலை, தன் மனைவி பரமேஸ்வரியின் 49வது பிறந்த நாளையொட்டி, கடைக்காரர்களுக்கு உதவும் நோக்கில் அவர்களுக்கான ஒரு மாத வாடகையை தள்ளுபடி செய்துள்ளார்.\nஇதுகுறித்து ஏழுமலை கூறுகையில், என் கடைகளுக்கு, ஒரு மாத மொத்த வாடகை தொகை, 99 ஆயிரத்து, 150 ரூபாய். இன்றைய நெருக்கடியான சூழலில் இது எனக்கு பெரிய தொகை தான்.\nஇன்று, என் மனைவிக்கு, 49வது பிறந்த நாள். இந்நாளில் நமக்கு தெரிந்தவர்களின் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வது கடமை என நினைத்தேன்.\nஅப்போது, கிடைக்கும் சந்தோஷம் பணத்தை விட கூடுதலாகிறது. இது கொரோனா கற்றுத் தந்த பாடம். மற்றவர்களும் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவினால் கொரோனாவை எளிதில் வென்று விடலாம் என கூறியுள்ளார்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற���படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/nov/22/opening-of-the-court-of-appeal-in-sattur-3509199.html", "date_download": "2020-12-04T22:41:45Z", "digest": "sha1:4XRWMX3PB2T5ENN6FIZMJXDVLXVJTHK3", "length": 10262, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாத்தூரில் சாா்பு நீதிமன்றம் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாத்தூரில் சாா்பு நீதிமன்றம் திறப்பு\nநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா\nவிருதுநகா் மாவட்டம் சாத்தூரில் சாா்பு நீதிமன்றத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வேலுமணி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.\nதிறப்பு விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி முத்து சாரதா வரவேற்புரையாற்றினாா்.\nசென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வேலுமணி புதிய சாா்பு நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசியதாவது: மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சாத்தூா் நீதிமன்றத்தில் இதுவரை சாா்பு நீதிமன்றம் இல்லாததால் பொதுமக்கள் சிவகாசி வந்து செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து சாா்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.\nஇங்கு 718 வழக்குகள் இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நீதிபதிகளும், வழக்குரைஞா்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெருமாள், சாத்தூா் வழக்குரைகள் சங்கத் தலைவா் கருப்பசாமி, செயலாளா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி கதிரவன் நன்றி கூறினாா். சாா்பு நீதிமன்ற நீதிபதியாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளராகப் பணியாற்றிய ���ாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/14170102/1974530/Supreme-Court-Implement-as-soon-as-possible-no-interest.vpf", "date_download": "2020-12-04T23:48:34Z", "digest": "sha1:HFOQNMHDEVELHVLLID7C4ID54F6LU5AK", "length": 17719, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "வட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்துக: உச்சநீதிமன்றம் || Supreme Court Implement as soon as possible no interest", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்துக: உச்சநீதிமன்றம்\nபதிவு: அக்டோபர் 14, 2020 17:01 IST\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகளை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், சில வங்கிகள் வட்டி வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்தது.\nஇந்நிலையில், வங்கிக் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது.\nஅதில், கொரோனா பொதுமுடக்க காலத்தில் இரண்டு கோடி ரூபா���் வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறையை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் வட்டிக்கு வட்டி செலுத்தி இருந்தால் அதை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சில வங்கிகள் இந்த உத்தரவை அமல்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என கூறினர். அதற்க்கு நீதிபதிகள், தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக செய்யமுடியுமோ அதற்குள் செய்ய வேண்டும்.\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை, உங்களிடம் கொடுக்கப்பட்ட கூடுதல் பணத்தைதான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப் போகிறீர்கள், இதனால், உங்களுக்கு சிரமம் இருக்காது. ரூ. 2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு விரைவில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.\nமேலும், இந்த வழக்கு மீதான விசாரணை வருகின்ற நவம்பர் 02-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\nமுதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு- கலெக்டர் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nமகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்\nஹெல்மெட் இல்லை எனில் எரிபொருள் இல்லை - மேற்கு வங்காள அரசு அறிவிப்பு\nஇன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் - பிரதமர் மோடி\nஅனைத்து துறையிலும் சீர்திருத்தங்கள் - ஐஐடி சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா : மத்திய-மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nஉண்மையை மறைக்க முயற்சித்த குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nபொங்கலுக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை\nசுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக நகைச்சுவை கலைஞரின் அவதூறு: டுவிட்டர் நிறுவனத்திடம் பாராளுமன்றக்குழு விசாரணை\nமேல்முறையீட்டு மனு : வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bhagyaraj-elected-as-president-of-screenwriters-association/", "date_download": "2020-12-04T23:17:44Z", "digest": "sha1:LFDUCE6IRO4MN4RKLRQQTWCG2IVCPAJX", "length": 16339, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பாக்யராஜ் தேர்வு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பாக்யராஜ் தேர்வு\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nதிரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்காக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.\nஇந்தச் சங்கத்தில் 523 பேர் வாக்களிக்கும் தகுதியுள்ள நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 440 பேர் மட்டும் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என சமீபத்திய சங்கத்தின் செயற்குழு தீர்மானித்தது.\nசென்ற மாதம் தேர்தல் குறித்து பொதுக் குழு அறிவித்தது. அப்போதே சங்கத்தின் தலைவராக எழுத்தாளரும், இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் இயக்குநர் விக்ரமன் கௌரவத் தலைவராகவும் ஒரு மனதாகத் தேர்தெடுக்கப்பட்டார்.\nமீதமுள்ள 20 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nதேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஅவருடைய மேற்பார்வையில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. முக்கிய பொறுப்புகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேரந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள்.\nசங்கத்தின் செயலாளராக கதாசிரியர், இயக்குநர் மனோஜ்குமார், பொருளாளராக கதாசிரியர், இயக்குநர் ரமேஷ் கண்ணா, துணைத் தலைவர்களாக கதாசிரியர், இயக்குநர் ஆர்கே.செல்வமணி, கதாசிரியர், இயக்குநர் ‘யார்’ கண்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇதேபோல் இணைச் செயலாளர்களாக கதாசிரியர், இயக்குநர் டிகே.சண்முகசுந்தரம் கதாசிரியர், இயக்குநர் சி.ரங்கராஜன், கதாசிரியர் வி.பிரபாகர், கதாசிரியர் மதுரை தங்கம் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமீதமுள்ள 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 15 பேர் போட்டியிட்டார்கள்.\nஇதில் ‘புது வசந்தம்’ அணியில் 12 பேரும், சுயேட்சைகளாக 3 பேரும் ம் போட்டியிட்டனர்.\nஇதற்கான தேர்தல்தான் நேற்று காலை வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. உடனே எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nசின்னி ஜெயந்த் (175 )\nயுரேகா (162) ஆகியோர் வெற்றி பெற்றார்கள்.\nசுயேட்சைகளாக போட்டியிட்ட ஆதவன் (111), எம்.சி.சேகர் (101) ,மற்றும் ரவிசங்கர் (84) வாக்குகளை பெற்றார்கள்.\nவெற்றி பெற்ற எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நே��்று மாலை அதே இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது.\nஎழுத்தாளர் சங்க தேர்தல்.. இரண்டாயிரம் கோடி மோசடி : டைரக்டர் விக்ரமன் அதிர்ச்சி பேட்டி திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ் : டைரக்டர் விக்ரமன் அதிர்ச்சி பேட்டி திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக மீண்டும் பதவி ஏற்றார் பாக்யராஜ்\nPrevious ஸ்ரீதேவியின் வாழ்க்கைபடமாகிறது : மயிலாக நடிக்கப்போவது யார் தெரியுமா\nNext வடநாட்டு பத்மாவத் நகைகளுக்கு தென்நாட்டில் மவுசு இல்லை\n‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியீடு…..\nவருண் தவான், நீது கபூர் கோவிட் பாசிட்டிவ், அனில் மற்றும் கியாரா எதிர்மறை, ஜக் ஜக் ஜியோ படப்பிடிப்பு நிறுத்தம்….\nபாராட்டுகளை அள்ளும் ‘பாவ கதைகள்’ டிரெய்லர்…..\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/controlling-the-price-of-goods-mk-stalin/", "date_download": "2020-12-04T23:34:37Z", "digest": "sha1:2ZQERLVWMB4GDEC4CY76QDOZZTXTMIBH", "length": 15671, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்: மு.க.ஸ்டாலின் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தையும், பதுக்கல்களையும் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.\nஇது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் தேடலைக் கைவிட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனா்.\nநோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதுபோலவே, உணவுத் தட்டுப்பாடின்றி கிடைக்கச்செய்ய வேண்டியதும் அவசியம்.\nஅனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழக்கமாகக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ள அல்லது இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. குறிப்பாக, உணவுப் பொருள்களில் துவரம் பருப்பு போன்றவற்றின் விலை 30 சதவீதம் உயா்ந்துள்ளது. பூண்டு, மிளகாய் போன்றவற்றின் விலை 100 சதவீத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயா்ந்து வருகிறது.\nகாய்கறிக���ின் விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடா்வதாலும், இறைச்சி விலையும் அதிகரிப்பதாலும் மக்களின் அன்றாட உணவுத் தேவைக்குரிய அனைத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் இடைத்தரகா்களும் பதுக்கல்காரா்களும் கொள்ளை லாபம் பெறவே வழிவகுக்கும். காரணம், நெல் உள்ளிட்ட தானியங்களையும் காய்கறிகளையும் விளைவிக்கும் விவசாயிகளிடம் பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதால் அவா்களும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை தொடருகிறது.\nசிறு வணிகா்கள், காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வோா் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த விலையேற்றத்தால் போதுமான அளவில் கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி லாப நோக்குடன் செயல்படக்கூடியவா்களைத் தடுத்து நிறுத்தி, அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.\nபொதுமக்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் எடப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் – ஆர்.எஸ்.பாரதி\nTags: Controlling, goods, MK, of, price, stalin, The, கட்டுப்படுத்த, பொருள்களின், மு.க.ஸ்டாலின், விலையேற்றத்தைக், வேண்டும்\nPrevious சென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள்\nNext பொழிச்சலூர் மூதாட்டி முழுமையாக குணம்டைந்து விட்டார்: மருத்துவமனை தகவல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/pongal-gift/", "date_download": "2020-12-05T00:24:05Z", "digest": "sha1:F6YCH7YEORVHLD3WDS2GCDMTSGKEDLYE", "length": 14720, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "Pongal gift | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறும் காலஅவகாசம் 21ந்தேதி வரை நீட்டிப்பு\nசென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசம் வரும் 21ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு…\nபொங்கல் பரிசுத் தொகுப்பு 4 நாட்கள் மட்டுமே: தமிழகஅரசு அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வரும் 9ந்தேதி…\nபொங்கல் பரிசு, இலவச வேட்டிசேலை திட்டம்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்\nசென்னை: தமிழகத்தில், அரிசி ரேசன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப் படும் என ஏற்கனவே…\nரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nசென்னை: தைப்பொங்கலை முன்னிட்டு, ரேசன்கார்டு தாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர்…\nபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.2363 கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி…\nரூ.1000 உடன் பொங்கல் பரிசு: கள்ளக்குறிச்சியில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல்…\nபொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் குளறுபடி: சட்டமன்றத்தில் திமுக குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 பரிசில் ஏகப்பட்ட குளறுபடி நடைபெற்றதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் உள்பட திமுகவினர்…\nபொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரைகள்\nசென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரூ.ஆயிரம் உடன் இலவச பொங்கல் தொகுப்பு இன்று முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் …\nதிருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது….\nதமிழகத்தில் 7ந்தேதி முதல் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்\nசென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் வரும் 7ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்று…\nரூ.1000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில்…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/announcement-of-general-election-date-in-the-first-week-of-march/", "date_download": "2020-12-04T22:39:16Z", "digest": "sha1:TX65W6QJ2S53WNTDD2M5XGG75ZS5V5CJ", "length": 8277, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு?! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nமார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் பெரும்பாங்காற்றிய ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தலை தமிழகம் அடுத்த ஆண்டு எதிர்கொள்ளவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\n என தமிழக மக்கள் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், மார்ச் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் படலாம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். மார்ச் மாதத்தில் தேதி அறிவிக்கப்படலாம். அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்கள் கூட முதல்வராக முடியும், ஆணவம் கொண்டால் பதவியும் பறிக்கப்படும் என தெரிவித்தார்.\nஇதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு\n75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...\n3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்\nஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...\n4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/03/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-12-04T22:54:33Z", "digest": "sha1:I3KWWOCTFCLOTIK7ZQH3LWLUPUPK35ES", "length": 8080, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "சித்தன்கேணி பாலர் பாடசாலைக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கிவைப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசித்தன்கேணி பாலர் பாடசாலைக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கிவைப்பு-\nசித்தன்கேணி பாலர் பாடசாலைக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கிவைப்பு-\nவலிமேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் புலம்பெயர் தாயக உறவுகளின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலைநிமிரச் செய்வோம் என்ற நிகழ்சித்திட்டத்தின் கீழ்\nசித்தன்கேணியில் இயங்கிவரும் பாலர்பாடசாலையின் சிறார்களுக்கு ஜேர்மன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள்\nகுறித்த முன்பள்ளியின் பிரதம ஆசிரியரான செல்வி. லீலாவதி மாரிமுத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nமின்தடை தொடர்பில் ஆராய விஷேட ஜேர்மன் நிபுணர்கள்-\nஇலங்கை மின்சார சபைக்கு சொந்தமான உப ம��ன் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள\nஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஷேட நிபுணர்கள் இருவர் நாளை இலங்கை வரவுள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பியகம பகுதியிலுள்ள உப மின் நிலைய மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டதோடு வெள்ளிக்கிழமை ஜா-எல கடுகொட பிரதேசத்திலுள்ள மின்மாற்றிகளில் சேதம் ஏற்பட்டிருந்தது.\nக.பொ.த சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுபெற்ற மாணவிக்கு பாராட்டு-\nஎமது கல்வித்திட்டத்தில் 2013 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்வாங்கபட்ட கிளிநொச்சி சென்ற் திரேசா மகளிர் கல்லூரி மாணவி அ.குணலீசா நடந்து முடிந்த க.பொ.த பரீட்சையில் 8 A, B எடுத்து சித்தியெய்தியுள்ளார்.\nஇவரின் தந்தை கடந்த யுத்தத்தின் போது இறந்து விட்டார். இவரின் குடும்ப சூழ்நிலையிலும் தனது கல்வியில் ஆர்வம் கொண்டு பாடசாலையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சித்தியெய்திய இவருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிப்பதுடன்\nஇத்தருணத்தில் தொடர்ந்தும் இவருக்கான கல்வி நடவடிக்கைகளை பொறுப்பேற்று மாதந்தோறும் எம் ஊடாக பண உதவிசெய்து வரும் ஜேர்மனி நாட்டை சேர்நத JOYCESHOP இனருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)\n« சிறுநீரக மோசடி விடயத்தில் சர்வதேச பொலிஸ் உதவி பெற தீர்மானம்- தற்போதைய அரசை 5 வருடங்களுக்கு எவராலும் மாற்ற முடியாது-ஜனாதிபதி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/aanaarunaa_20.php", "date_download": "2020-12-04T23:37:10Z", "digest": "sha1:4G7UY2PQEW6AD6G5JTC64GNTLAZ4WDOP", "length": 13298, "nlines": 45, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Aanaaroonaa | Article | Curruption", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n“நமது நாடாளு மன்றத்தில் கேள்வி நேரம் என்பதற்கு எப்பேர்ப்பட்ட அந்தஸ்து இருந்தது ஆளும் கட்சித் தலைவர்கள் அதனைப் பவித்திரமாகக் கருதி மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டு கேள்விகளுக்குப் பதில் அளிக்க ஆயத்தம் செய்துகொள்வார்கள்.\nஎதிர்க்கட்சியினரோ திணறடிக்கும் கேள்விகளையும் துணைக் கேள்விகளையும் கணைகளாகத் தொடுப்பார்கள். தமிழகத்தைச் சேர்ந்த தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் கேள்வி நேரத்தை உபயோகித்துப் பல அற்புதக் கருத்துகளும் திட்டங்களும் வெளிப்பட வழிவகுத்தனர்.\nசத்திய மூர்த்தியின் துணைக் கேள்விகளைப் பிரதமர் நேரு, வெகுவாக இரசித்துவரவேற்றார் என்பதெல்லாம் வரலாற்றுச் சிறப்பு. அத்தனை சிறப்புகளுக்கும் இன்று களங்கம் ஏற்பட்டிருக்கிறது. சிந்தனையாளர்களும் தேசபக்தர்களும் அமர்ந்த இடத்தில் சுயநலவாதிகளும் மக்கள் விரோதிகளும் அமர்ந்திருக்கிறார்கள்...’’\nநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம் பெற்று, பதினொரு உறுப்பினர்கள் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டுவிட்ட நிகழ்ச்சி குறித்து வெட்கத்தாலும் வேதனையாலும் வெந்து புகைந்து எழுதியிருக்கிறது கல்கி. இருப்பது இந்தியா; நடப்பது முதலாளித்துவ நாடாளுமன்றம் என்கிற கவனக்குறைவினால், அல்லது அளவற்ற நம்பிக்கையின் மோசமான முறிவினால் ஏற்படும் பொருளற்ற புலம்பல் இது.\nதனிச் சொத்துரிமையின் மீது பக்தியும், அதற்குப் பாதுகாப்பும் பணிவிடையும் செய்யும் ஒரு முதலாளித்துவ நாட்டின் நாடாளுமன்றம் இப்படித்தான் இருக்குமேயல்லாது வேறு எப்படியும் இருக்காது. அதிலும் இந்திய முதலாளிகள் சுயத்தன்மைகூட இல்லாத தரகர்கள். தரகர்கள் மலிந்த ஒரு சமூகத்தில் நாடாளுமன்றமும் நவீன வர்த்தகமையமாகவே இருக்க முடியும்.\nதனிமனித ஒழுக்கம் பேணும் அபூர்வ மனிதர்கள் எப்போதும் சிலர் இருக்கக் கூடும். அது சமூக அடையாளம் அல்ல. விதி விலக்கு. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே பணப்பட்டுவாடாவைத் தவிர வேறு எந்த உறவுக்கும், உணர்வுக்கும் மதிப்பற்ற சூழலில், மருத்துவரும், விஞ்ஞானியும���, நீதிபதியும், மற்றுமுள பொறுப்புள்ள பதவிகள் அனைத்துமே கூலிக்காரர்களே, விற்பனைச் சரக்குகளே என்றாகும்போது, தனிமனித ஒழுக்கம் என்பது கவிதைப் பொருளாகி, சிரிப்பில் சீரழிகிறபோது, நாடாளுமன்றம். எப்படி இருக்கும் அதன் உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள்\nமுதலாளித்துவ அமைப்பை அழகுபடுத்திப் பார்க்க விரும்பும் கல்கி, தனது ஆசையையும் மீறி அமைப்பின் விகாரம் வெளிப்படும்போது கலங்கிப் போய்விடுகிறது. இந்தக் கலக்கத்தில் ‘இதோ இந்தச் சத்திய மூர்த்தியைப் பாருங்கள். அவர் இருந்த இடத்தில் நீங்களா’ என்று கேட்கும்போது பரிதாபமாக இருக்கிறது.\nதந்தை பெரியார் தமது ‘குடிஅரசு’ (18.12.1943) இதழில் சத்தியமூர்த்தி குறித்து ‘பாரத தேவி’ இதழில் (8.12.1943) வெளியாகியிருந்த செய்தியை மறுபிரசுரம் செய்திருக்கிறார். சத்தியமூர்த்தி பற்றிச் சிலர் எழுப்பிய புகார் மீது சத்தியமூர்த்தியே தந்த சுயவிமர்சனம் இது:\nசத்தியமூர்த்தி இலஞ்சம் வாங்குகிறாராமே என்று போகிற போக்கில் சிலர் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். இதை அவரிடமே நேரில் ஒரு தரம் சொன்னேன். அவர் கொஞ்சம் கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.\n‘நாள் பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்துத் தேர்தலென்றால் கூட அதற்கு மேளம் வாசிப்பதற்குச் சத்தியமூர்த்தி வரவேண்டும்.\nநான் பணக்காரனில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது இந்த நாட்டில் அரசியல் வாதிகளுக்காக கார்னீஜிநிதியா வைத்திருக்கிறார்கள் இந்த நாட்டில் அரசியல் வாதிகளுக்காக கார்னீஜிநிதியா வைத்திருக்கிறார்கள் தேர்தல் தம்பட்டம் அடித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் வாயுபட்சணம் செய்ய முடியுமா\n வெள்ளைக்காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு அல்லது பட்டம் பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டேனா\nயாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால், இது இலஞ்சமா என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னார்’.\nஇதோ உத்தமபுத்திரர் என்று கல்கி அடையாளம் காட்டிய சத்தியமூர்த்தியே, சத்தியமூர்த்தியாக இல்லையே\n(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஜனவரி 2006ல் வெளியான கட்டுரை)\nஇவரது மற்�� படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/11/06/simran-major-throw-back-picture-for-paly-boy-cover-picture/", "date_download": "2020-12-04T22:48:09Z", "digest": "sha1:A7HTVF2XLEXGXCOZAMPF6B6O566D5OAV", "length": 9157, "nlines": 88, "source_domain": "twominutesnews.com", "title": "Simran Major Throw Back Picture For Paly Boy Cover Picture – Two Minutes News", "raw_content": "\nஜெயச்சந்திரனின் இந்த காமெடிய பார்த்தல் நீங்க விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி \nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“சர்வேதச போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்த தமிழன் நடராஜன்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nஜெயச்சந்திரனின் இந்த காமெடிய பார்த்தல் நீங்க விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி \nதமிழ் சினிமாவின் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான்.\nதமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு பட���்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர்.\nதிருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார்.னால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார்.\nஇறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்திலும் தனது இளமை தோற்றத்தை இழக்காமல் இருந்து வந்தார் சிம்ரன். இந்த நிலையில் இளம் நடிகையாக இருந்த போது பிலே பாய் அட்டை படத்திற்கு சட்டையில் ஒரே ஒரு பட்டனை அணிந்து படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார் சிம்ரன்.\nPrevious articleஇந்த வாரம் முழுக்க சிறப்பாக செயல்பட்டது இவர்கள் தானாம் – யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/19063335/President-Ramnath-Govind-visits-Tirupati-on-the-24th.vpf", "date_download": "2020-12-05T00:14:56Z", "digest": "sha1:Y57SQ6EI3EXDPRH35MHOA6AFLEXRSDQF", "length": 9323, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "President Ramnath Govind visits Tirupati on the 24th || ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 24-ந் தேதி திருப்பதி வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 24-ந் தேதி திருப்பதி வருகை\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அன்று அவர் புதுடெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் அவரை ஆந்திர மாநில கவர்னர் பிஷ்வபுஷன் ஹரிச்சந்தன் மற்றும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆ���ியோர் வரவேற்கின்றனர். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாலை மார்க்கமாக திருமலையை பகல் 11.40 மணியளவில் சென்றடைகிறார்.\nதிருமலை பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர் பின்னர் ஏழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அழைத்து செல்கின்றனர். பகல் 12.40 மணியளவில் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். பின்னர் பிற்பகல் 1.50 மணிக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகைக்குத் திரும்புகிறார்.\nநிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சாலை மார்க்கமாக 3.15 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் அகமதாபாத் செல்கிறார். ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம்\n2. 2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி - பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் அறிவிப்பு\n3. இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை\n4. ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்ட லாட்டரி, சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட்டு ஆதரவு\n5. மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கு சுஷில்குமார் மோடி வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/US-Election", "date_download": "2020-12-05T00:17:52Z", "digest": "sha1:ZS5DRG66BXFOFHC4QXQ3IM3TINMO4V3M", "length": 20756, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "US Election News in Tamil - US Election Latest news on maalaimalar.com", "raw_content": "\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி - டிரம்ப் சூசகம்\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி - டிரம்ப் சூசகம்\nஅமெரிக்காவில் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதை டிரம்ப் சூசகமாக தெரிவித்தார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடனின் வெற்றி உறுதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் நடத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது.\n2020 ஜனாதிபதி தேர்தல் : அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல் - டிரம்ப் சொல்கிறார்\nஅமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பற்ற முறையில் நடந்த தேர்தல், 2020 ஜனாதிபதி தேர்தல் என டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.\nவெள்ளை மாளிகையை விட்டு நிச்சயம் வெளியேறுவேன்... ஆனால் ஒரு கண்டிஷன் -டிரம்ப் பேட்டி\nஜோ பைடன் வெற்றியாளர் என தேர்வாளர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனல்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு ஒன்றை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nபாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்- ஜோ பைடன்\nஅமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவி ஏற்கும் முதல் நாளில் அமெரிக்கா மீண்டும் உலக சுகாதார அமைப்பில் இணையும் என ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.\nஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு... பைடனின் வெற்றியை உறுதி செய்த அதிகாரிகள்\nஜார்ஜியாவில் வெற்றியாளரை இயந்திர வாக்கு எண்ணிக்கை துல்லியமாக தெரிவித்ததை, மறு வாக்கு எண்ணிக்கை உறுதிப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\n -தேர்தல் பாதுகாப்பு அதிகாரியை அத���ரடியாக நீக்கிய டிரம்ப்\nஅமெரிக்க தேர்தல் தொடர்பாக டிரம்பின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nதேர்தலில் நான் வெற்றிபெற்றுவிட்டேன் - டிரம்ப் அதிரடி டுவீட்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றதாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.. ஏனென்றால் - டிரம்ப் அதிரடி டுவிட்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளதாக டிரம்ப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.\nஅரசு நிர்வாகத்தை ஒப்படைக்க டிரம்ப் மறுப்பு- ஜோபைடன் தரப்பு குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் அரசு நிர்வாகத்தை ஒப்படைக்க டிரம்ப் மறுத்து வருவதாக ஜோபைடன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.\nவாஷிங்டனில் டிரம்புக்கு ஆதரவான பேரணியில் கடும் வன்முறை- பலர் காயம்\nஅமெரிக்காவில் தேர்தல் தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் கடும் வன்முறை வெடித்தது.\nஅதிபர் டிரம்புக்காக வாஷிங்டன்னில் பேரணி நடத்திய ஆதரவாளர்கள்\nஅதிபர் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக வாஷிங்டன்னில் அவரது ஆதரவாளர்கள் பேரணி சென்றனர்.\nஅரிசோனா, ஜார்ஜியா மாநிலங்களையும் கைப்பற்றிய ஜோ பைடன் -ஆதரவு வாக்குகள் 306 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களையும் கைப்பற்றி கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை - தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.\nஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்\nஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகமலா ஹாரிசை போன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் தமிழகத்துடன் தொடர்பு\nகமலா ஹாரிசை போன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் தமிழகத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் குடும்ப பெயரி��் சிலர் தமிழகத்தில் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nதேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த டிரம்ப் முடிவு\nஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வரும் டிரம்ப் தேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த முடிவு செய்துள்ளார்.\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரீ என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா - இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்\nஅட்லீயின் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த விஜய் - வைரலாகும் வீடியோ\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்\nமதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்- முதலமைச்சர்\nவிக்ரமுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13512", "date_download": "2020-12-04T23:17:28Z", "digest": "sha1:3257EJCGG6FYWYTP5LC55G6GAZ4RAM2Q", "length": 4274, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - \"தண்ணீர், தண்ணீர்\" ஓர் அலசல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\n\"தண்ணீர், தண்��ீர்\" ஓர் அலசல்\n- புனீதா கலா | நவம்பர் 2020 |\nநவம்பர் 2, 2020 அன்று, கோமல் சுவாமிநாதன் எழுதி, கே. பாலசந்தர் இயக்கத்தில் திரைப்படமாக்கிய 'தண்ணீர், தண்ணீர்' நாடகம் குறித்த ஓர் அலசலை, பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் தமிழ்க் கல்விப் பிரிவு இணையம் வழியே வழங்குகிறது. இதனைப் பேரா. சங்கர் (ஆங்கிலத் துறை, மனோவாவில் உள்ள ஹவாயி பல்கலைக்கழகம்) வழங்குவார். தமிழ்ப் படங்கள் மட்டும் புனைவுகளில் ஏழைகள் எப்படிச் சித்திரிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றிய அண்மைக்கால ஆய்வுப் பின்னணியில் இந்த விவாதம் நடத்தப்படும். திருமதி வாசுகி கைலாசம் (துணப்பேராசிரியர், பெர்க்கலி தமிழ்த்துறை) நிகழ்ச்சியை நெறியாளுகை செய்வார்.\nநாள்: நவம்பர் 2, 2020\nஎல்லோரும் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவுக்குத் தொடர்பு கொள்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19687", "date_download": "2020-12-05T00:04:32Z", "digest": "sha1:45BL6HBBYPAQZNMYZXXT7KQDQCCJBARU", "length": 13130, "nlines": 322, "source_domain": "www.arusuvai.com", "title": "கொத்தமல்லி சப்பாத்தி - 1 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகொத்தமல்லி சப்பாத்தி - 1\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கொத்தமல்லி சப்பாத்தி - 1 1/5Give கொத்தமல்லி சப்பாத்தி - 1 2/5Give கொத்தமல்லி சப்பாத்தி - 1 3/5Give கொத்தமல்லி சப்பாத்தி - 1 4/5Give கொத்தமல்லி சப்பாத்தி - 1 5/5\n2. கொத்தமல்லி இலை - 1 கட்டு\n3. சாம்பார் தூள் (அ) மிளகாய், தனியா தூள் - 2 தேக்கரண்டி\n4. கடலை மாவு - 1 மேஜைக்கரண்டி\n8. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி\nகோதுமை மாவை உப்பு சேர்த்து வழக்கம் போல் சப்பாத்தி மாவு பதத்தில் தயார் செய்யவும்.\nகொத்தமல்லி இலையை சுத்தம் செய்து எடுக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு சாம்பார் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து லேசாக வதக்கி எடுத்து கடைசியாக கடலை மாவு கலந்து கையில் பிடிக்கும் பதத்தில் வைக்கவும்.\nகோதுமை மாவை தேய்த்து அதில் கொத்தமல்லி கலவை வைத்து மூடி மீண்டும் சப்பாத்தியாக தேய்த்து கல்லில் போடவும்.\nஇரண்டு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்ட பின் தேக்கரண்டியால் ந���ய் தேய்த்து விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.\nஇந்த சப்பாத்தி பக்க உணவு ஏதும் இல்லாமலே சாப்பிட சுவையாக இருக்கும்.\nகொத்தமல்லி சப்பாத்தி - 2\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nகுறிப்பு சூப்பர். இப்போ தொத்துமல்லி ஸ்டாக் இல்ல. ;( வாங்கிட்டு செய்து சாப்பிடணும்.\nஅவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னும் சொல்லுங்க. :) மிக்க நன்றி.\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-3-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-12-04T23:21:36Z", "digest": "sha1:XPHR74HHCUQ2ZFSEXD6ZXLFD2PXIDGKR", "length": 5118, "nlines": 80, "source_domain": "seithupaarungal.com", "title": "முனி – 3 கங்கா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nTag: முனி – 3 கங்கா\nமுனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது\nசெப்ரெம்பர் 14, 2014 த டைம்ஸ் தமிழ்\nகாஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் முனி - 3 கங்கா படத்தின் பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை எழுதி இயக்கும் ராகவா லாரன்ஸ் படம் கூறுகையில் ‘வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. 20 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப் பட… Continue reading முனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது\nகுறிச்சொல்லிடப்பட்டது காஞ்சனா, கோவைசரளா, சினிமா, டாப்ஸி, நித்யாமேனன், முனி - 3 கங்கா, ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன்1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/285661", "date_download": "2020-12-04T23:00:52Z", "digest": "sha1:2GTJ6MMBLZ4CZKGLV5NS5W33UB3FVYHH", "length": 7528, "nlines": 30, "source_domain": "viduppu.com", "title": "நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 15 வயதான அஜித்தின் ரீல் மகள்.. குட்டி அனிகாவா இப்படி? - Viduppu.com", "raw_content": "\nவைரலாகும் கமல் ஹாசனின் இளைய ��கள் அக்ஷரா ஹாசனின் அந்த லீக் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅங்கங்கள் தெரிய ஆடையை குறைத்து எல்லைமீறிய போஸ்.. கமல்மகள் சுருதி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்..\nமல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ..\nபிரபல நடிகையுடன் வெறும் அந்த ஆடையில் நெருக்கமான காட்சியில் நடிகை அஞ்சலி.. லீக்கான வீடியோ..\nதல அஜித் - ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\nதிருமணத்தை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பிக்பாஸ் நடிகை.. கண்டுகொள்ளாத கணவர்..\n80களில் கொடிகட்டி பறந்த மைக் மோகன் மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. வைரல் புகைப்படம்\nநடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 15 வயதான அஜித்தின் ரீல் மகள்.. குட்டி அனிகாவா இப்படி\nஅஜித்திற்கு அனிகாவிற்கும் இப்படத்தில் பெரும் வரவேற்பை பெற்று, கருத்தினை மிகச் சிறப்பாக கூறியதன் காரணமாக சினிமா வட்டாரங்களில் அனைவரும் இவரை அஜித்தின் மகளாகவே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nமேலும் தற்போது தல அஜித் நடிக்கும் வலிமையான திரைப்படத்திலும் அனிகா நடிக்கவுள்ளதாக அனிகா அவரது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.\nசமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா சமீபகாலமாக படுமோசமான ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இவரா என்று கேள்வி கேட்டும் அளவிற்கு நடந்து கொண்டுள்ளார்.\nமேலும் அனிகா இது போன்ற க்ளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதால் ரசிகர்கள் அனைவரும் நாங்கள் அனைவரும் உங்களை எங்கள் வீட்டுப் பெண்ணாக பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இது போன்ற புகைப்படம் வேண்டாம் எனவும் கூறி வருகிறார்கள்.\n15 வயதான இந்த கேரளத்து பைங்கிளி, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டோக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.\nஅப்படி அனிகா சுரேந்தர் விதவிதமாய் போஸ் கொடுத்து வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் 15 வயசு பொண்ணு மாதிரி உடை அணியுங்கள்... இப்படி எல்லாம் போட்டோஷூட் நடத்தாதீங்க என அறிவுரை கூறிவருகின்றனர்.\nதற்போது நடிகை அனிகா பாரம்பரியமான உடை மற்றும் மாடர்ன் ஆடையை அண���ந்து கொண்டு மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது படங்களில் நடிகையாக கமிட்டானவுடன் இதுவரை இல்லாத அளவிற்கு புகைப்பட தொகுப்பிற்காக போட்டோஹுட் எடுத்து வருகிறார்.\nதற்போது வெள்ளைநிற கொசுவலை போன்ற சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகிறார்கள்.\nதல அஜித் - ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\nதிருமணத்தை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பிக்பாஸ் நடிகை.. கண்டுகொள்ளாத கணவர்..\nவைரலாகும் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் அந்த லீக் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/22090110/Tamil-Film-Producers-Association-election-begins-in.vpf", "date_download": "2020-12-04T23:52:12Z", "digest": "sha1:LUX23DTHUNFFQFQH2EDUNNYA72AUNQIL", "length": 10791, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Film Producers Association election begins in Chennai || தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது + \"||\" + Tamil Film Producers Association election begins in Chennai\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கியது\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் அணி மற்றும் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.\nபல்வேறு வழக்குகள், சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கி உள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதில் பதிவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடவில்லை. இதனால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிடவில்லை.\nஇந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ��்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் பி.எல்.தேனப்பன் மட்டும் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார்.\nதுணைத் தலைவர் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\nபொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இதில் ஜே.சதீஷ்குமார் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிடுகிறார். மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனிதா உதீப், அழகன் தமிழ்மணி, பாபு கணேஷ், பெஞ்சமின், சந்திரசேகர், டேவிட் ராஜ், ஏழுமலை, ஆர்.மாதேஷ், மனோபாலா, ப்ரவீன் காந்த், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட 94 பேர் போட்டியிடுகிறார்கள். மாலை 4 மணி வரை நடைபெறும் தேர்தலில் 1,303 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளை (நவம்பர் 23ம் தேதி) காலையில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. நடிகை ஜெயசித்ராவின் கணவர் காலமானார்\n2. சிம்புதேவன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, ராஜேஷ் எம். இயக்கும் 4 புதிய படங்கள்\n3. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே’\n4. பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஜோடி, ஸ்ரீதிவ்யா\n5. மாரடைப்பால் நடிகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/07/blog-post_93.html", "date_download": "2020-12-04T23:33:19Z", "digest": "sha1:AGBUYBLYITXYGXTUI2BMPNZ36D3KIHZ5", "length": 11038, "nlines": 131, "source_domain": "www.kilakkunews.com", "title": "சிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவட���க்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.. - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய், 14 ஜூலை, 2020\nHome breaking-news COVID-19 health news SriLanka சிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன..\nசிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன..\nகொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.\nஇதனடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள், காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.\nவிளக்கமறியல் கைதிகளுக்கான அடுத்த வழக்கு திகதியை தீர்மானித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இவ்வாறு முன்னெடுக்கப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, மறு அறிவித்தல் வரை கைதிகளை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றும் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nநாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தலைமையில் நகரம் தொற்று நீக்கம\nஅண்மைக் காலமாக வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இது தொடர்பான மேலதிக விழிப்புணவர்வை வழங்கும்; முயற்சியாக ...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nArchive டிசம்பர் (1) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/glory-of-chithirai-amavasai-and-worship-surya-bhagavan", "date_download": "2020-12-04T23:23:12Z", "digest": "sha1:Z47IIKF4OFXOPZ5TTBNZ7A2VM5DGBZYH", "length": 10943, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "`சூரிய பகவானின் அருள்பெருக்கும் சித்திரை அமாவாசை!' - கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை இவைதான் | glory of chithirai amavasai and worship surya bhagavan", "raw_content": "\n`சூரிய பகவானின் அருள்பெருக்கும் சித்திரை அமாவாசை' - கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை இவைதான்\nமேஷ ராசி செவ்வாய்க்கிரகத்துக்குரியது. சூரிய பகவான் மேஷ ராசியிலேயே உச்சமடைகிறார். உடல் ஆரோக்கியம், அந்தஸ்து, கம்பீரம் ஆகியவை வேண்டுபவர்கள் செய்ய வேண்டியது சூரிய வழிபாடு.\nபொதுவாக, அமாவாசை திதி முன்னோர்கள் வழிபாட்டுக்கு உகந்ததாகக் கருதப்படுவது. இந்தநாளில் செய்யும் தர்ப்பணம் முதலிய வழிபாடுகள் முன்னோர்களின் நல்லாசியைப் பெற்றுத்தரும் என்பது ஐதிகம். நாளை சித்திரை மாத அமாவாசை. இந்த நாள் மிகவும் விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிலும் சூரியபகவானின் அருளைப் பெற்றுத்தரும் தினமாக இந்த அமாவாசை விளங்குகிறது என்கிறார்கள் அடியவர்கள்.\nசித்திரை மாதத்தை மேஷ மாதம் என்பார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. ஜோதிடத்தில் நவக்கிரகங்களில் சூரியன் முக்கியமான கிரகமாகப் போற்றப்படுகிறார். சூரியன் ஆத்மகாரகன் மற்றும் பித்ருகாரகன். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் ஆட்சிபலம் பெற்றிருந்தால் அந்த நபர் நல்ல ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றிருப்பார் என்பது ஜோதிட நம்பிக்கை. அப்படி உடல் ஆரோக்கியம், அந்தஸ்து, கம்பீரம் ஆகியவற்றைத் தரும் வள்ளலான சூரியபகவான் இந்த மாதம் முழுவதும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசி செவ்வாய்க்கிரகத்துக்குரியது. அதில் சூரியன் வரும்போது உச்சமடைகிறார்.\nசூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாளே அமாவாசை. நாளை சந்திரனும் மேஷ ராசியில் குறிப்பாக, அசுவினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். சூரியனும் சந்திரனும் சந்திக்கும் இந்த நாளில் குறிப்பாக, சூரியன் மேஷ ராசியில் உச்சமடைந்திருக்கும்போது செய்யப்படும் பித்ருவழிபாடுகள் பூர்வ புண்ணியத்தை அதிகப்படுத்தும் என்கிறார்கள். மேலும், நாளை புதன்கிழமை. விஷ்ணுபகவானுக்கு உரிய நாள். சூரியனை நாராயண ஸ்வரூபமாகக் கருதிப் போற்றுவதும் உண்டு.\nஇந்த நாளில் வழக்கமாகத் தர்ப்பணங்கள் செய்பவர்கள் வீட்டிலேயே தவறாமல் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் வழக்கமில்லாதவர்கள் வீட்டில் சாதம் வடித்து அதில் எள் சேர்த்துக் காக்கைக்கு உணவிட வேண்டும். தங்களின் மூதாதையர்களின் படங்களுக்கு பூ சாத்தி கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். சூரியனுக்கு உகந்த ஆதித்ய ஹ்ருதயத்தைப் பாராயணம் செய்தல் அல்லது அதைக் கேட்பது மிகவும் பயன்தரும்.\nவிஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது நல்லது. அது இயலாதவர்கள்\n`ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே\nசஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே’ என்னும் வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி வழிபடலாம். இதைச் சொல்வதன் மூலம் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்த புண்ய பலன் கிடைக்கும்\nஇன்றைக்கு நம் தேவை ஆரோக்கியம். அதை அருளும் சூரிய பகவானை நாளை கட்டாயம் வழிபட்டு நம் முன்னோர்களின் ஆசிகளையும் இறைவனின் அருளையும் தவறாமல் பெறுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/suresh-kamatchi-request-to-tn-government-119071700003_1.html", "date_download": "2020-12-05T00:22:51Z", "digest": "sha1:ZCGTZPNRVPALQCNN5UDS6TTXS6UHTWNX", "length": 12197, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக அரசு இந்த இரண்டையும் அறிவிக்குமா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோரிக்கை | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல��\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக அரசு இந்த இரண்டையும் அறிவிக்குமா தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோரிக்கை\nகடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் திரையரங்குகளுக்கு கூட்டம் வருவதில்லை என்றும் இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பெரும் கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாதது ஒரு காரணமாக இருந்தாலும், டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம் உள்பட பலவித கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் திரையரங்குகளுக்கு வருவதற்கு ரசிகர்கள் தயங்கி வருகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வருவது பெருமளவு குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையை போக்க அருகில் உள்ள மாநிலங்கள் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக கேரளா அரசு சினிமா டிக்கெட்டுகளில் 10% அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் அங்குள்ள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சமீபத்தில் ஆந்திராவில் முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் கிடையாது என அறிவித்துள்ளார்\nஇதே போல் தமிழகத்திலும் சினிமா டிக்கெட்டுகளில் சலுகை, மற்றும் பார்க்கிங் கட்டணம் தள்ளுபடி ஆகிய இரண்டையும் அறிவித்தால் நன்றி உடையவர்களாக இருப்போம் என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இவர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கயுள்ள 'மாநாடு' என்ற படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\n’நடிகர் சிம்புவுக்கு’ 500 அடி போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் - ஏன் தெரியுமா \nமரணத்தைத் தொட்டு மீண்டவர்களின் ..சிலிர்க்கவைக்கும் அனுபவம் \n பிக்பாஸ் பிரபலத்தின் சர்ச்சை பேச்சு\n\"காலா\" கெட்டப்பில் கெத்தான கேங்ஸ்டராக சிம்பு - ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்\nஒரே படத்தில் இணையும் சிம்பு-கவுதம் கார்த்திக்: படப்பிடிப்பு தொடங்கியது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரி���ித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13513", "date_download": "2020-12-04T23:25:42Z", "digest": "sha1:24J5IL74JOJX3AXXEC5SE4UI7RVXBLWT", "length": 3513, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - மெய்நிகர் தீபாவளி கொண்டாட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\n\"தண்ணீர், தண்ணீர்\" ஓர் அலசல்\n- செய்திக்குறிப்பிலிருந்து | நவம்பர் 2020 |\nநவம்பர் 14, 2020 அன்று மெட்ரோப்ளெக்ஸ் மெய்நிகர் தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படும். இதற்குச் சங்க உறுப்பினர்கள் 30-40 விநாடிகளுக்கு மிகாமல் தீபாவளி வாழ்த்துக் காணொலிகளை அனுப்பிவைக்கலாம்.\nஅனுப்ப இறுதி நாள்: நவம்பர் 07, 2020\nஇந்தக் காணொலிகளின் தொகுப்பை நவம்பர் 14 அன்று சங்கத்தின் முகநூல் மற்றும் யூட்யூப் சேனல்கள் வழியே பார்க்கமுடியும்.\nகொண்டாட்டங்களின் மகுடமாக 'MTS ரேடியோ RJ's பட்டிமன்றம்' இருக்கும். இதன் நடுவராக நகைச்சுவையாளர் மதுரை முத்து அவர்கள் இருப்பார்.\n\"தண்ணீர், தண்ணீர்\" ஓர் அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-12-04T23:17:45Z", "digest": "sha1:32NWCQGMD6AEIVXZ2DEY7NMO3WXIGVKP", "length": 5187, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "சேலம் பசுமை சாலை |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nஇந்தியா ரஷ்யா உறவை பலப்படுத்த வரும் சேலம் பசுமை சாலை\n🔸இந்த உலகின் முதல் சாலை நிச்சயம் விவசாய நிலங்கள் அல்ல காடுகளை அழித்து தான் போட பட்டிருக்கும்.... எதையும் விட சாலைகள் தான் முக்கியம் என மனிதகுலம் நினைத்ததால் மட்டுமே இன்று உலகெங்கும் இவ்வளவு ......[Read More…]\nJune,13,18, —\t—\tசேலம், சேலம் பசுமை சாலை\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nதமிழகத்தை பின்நோக்கி இருண்ட காலத்திற் ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5988", "date_download": "2020-12-04T23:30:29Z", "digest": "sha1:4GRCM5IF5WZSSCYWQAHRNXOHQBAIWTEP", "length": 12716, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "அல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகோதுமை - 250 கிராம்,\nசர்க்கரை - 300 கிராம்,\nஜவ்வரிசி - 50 கிராம்(நைசாக பொடிக்கவும்),\nபால் - ஒன்றரை கப்,\nமுந்திரி - 25 கிராம்,\nகோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும்.\nநான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு,மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே 3 மணி நேரம் வைக்கவும்.\nமேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒருகப் பாலில் ஜவ்வரிசி மாவை கரைத்து சேர்க்கவும்.\nபாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும்.\nசுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும்.\nகைவிடாமல் நன்கு திரண்டு வரும் வரை கிளறவும்.\nமுந்திரியை ���டித்து, மீதி நெய்யில் வறுத்து கலவையுடன் சேர்த்து கிளறவும்.\nஏலக்காயை தோல் நீக்கி, பொடியாக்கி அதனுடன் சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டு போடவும்(நன்கு திரண்டு, நெய் கக்குவது போல் வரும்)\nஇந்த அல்வா மிகவும் நன்றாக வந்தது. சுவையாகவும் இருந்தது. நெய்க்கு பதில் பட்டர் சேர்த்தேன். பால் சேர்க்கவில்லை ஆனாலும் நன்றாக இருந்தது. இதையே நாங்கள் இலங்கையில் மஸ்கட் என்போம். நெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்துவோம். :) வாழ்த்துக்களும் நன்றியும்.\n அல்வா செய்து பார்த்து, பாராட்டியதற்கு நன்றி.\nபால் ஒரு சின்ன சேர்ப்பு, அவ்வளவுதான். சேர்க்காவிட்டாலும் நன்றாகவே இருக்கும்.\nஉங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்.\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/2-pesum-paramporul-paagam-2.html", "date_download": "2020-12-04T22:49:28Z", "digest": "sha1:GSONR4473WC3ZJCN3GRGXRCJTEIWMYPG", "length": 18159, "nlines": 183, "source_domain": "bookwomb.com", "title": "பேசும் பரம்பொருள் பாகம் 2 மருத்துவர் சுதா சேஷய்யன் Pesum Paramporul Paagam 2", "raw_content": "\nபேசும் பரம்பொருள் (பாகம் 2) - மருத்துவர் சுதா சேஷய்யன் Pesum Paramporul (Paagam 2)\nபேசும் பரம்பொருள் (பாகம் 2) - மருத்துவர் சுதா சேஷய்யன் Pesum Paramporul (Paagam 2)\nபேசும் பரம்பொருள் (பாகம் 2) - மருத்துவர் சுதா சேஷய்யன் Pesum Paramporul (Paagam 2)\nமுதற் பதிப்பு: டிசம்பர், 2018;\nஇந்த நூல் பேசும் பரம்பொருள் (பாகம் 2), மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n\"ஆலயம் செல்வது சாலவும் நன்று\" என்றதொரு முதுமொழி தமிழில் உண்டு. அந்த விரிபொருளை எளிமையாக சுருங்கச் சொல்ல வேண்டுமானால், \"ஆயிரங்கோடி நன்மைகள் அதனாலுண்டு\" என்று சொல்லலாம். எல்லா மதங்களும் இறைவனைத் தேடும் வழிகளையே எடுத்துச் சொல்கின்றன என்றாலும், ஹிந்து மதம் காட்டும் நன்னெறிகள், வழிபாட்டு முறைகள் மிகவும் உன்னதமானவை.\nநமது வழிபாட்டு முறைகளை வாழ்வின் செயல்பாட்டு முறைகளில் இரண்டறக் கலக்கச் செய்த நமது முன்னோர்களின் மகோன்னதப் பார்வையினை அணுகி, நுணுகிப் பார்த்திருக்கும் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் , \"பேசும் பரம்பொருள்\" என்றே அதனை வழங்கியிருக்கிறார். இந்நூல் இதுவரை பேசாத, பேசமுடியாத பேருண்மைகளைப் பேசுகிறது. பரம்பொருள் நம்மிடம் பேசும் என்பதையும், பரம்பொருளிடம் நாம் பேசமுடியும் என்பதையும் மெய்யாக உணர்த்துகின்ற மெய்மை நூலாக இது அமையும் என்கின்ற நம்பிக்கையுடன் இதனை வாசகர்முன் வைக்கின்றோம்.\n10.அம்மன் வழிபாடு - ஓர் அறிவியல் பார்வை;\n18.பத்ரம் புஷ்பம் பலம் தோயம்;\n26.அனுபூதி காட்டிய ஆன்மீக குரு;\n30.ஆன்மீக உலகில் ஓர் அக்கையார்;\n39.பஞ்சபூதங்கள் முதல் பஞ்சேந்திரியங்கள் வரை;\n'பேசும் பரம்பொருள்' - இந்த நூலின் உட்புகுந்து வாசிக்க வாசிக்க இது வானதி பதிப்பகத்தின் 'தெய்வத்தின் குரல்' என்ற நூலின் தொடர்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த நூலைப் படிக்க படிக்க இது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாகத் திகழ்வதை உணர முடிகிறது \nமுன்னாள் தலைமை நீதியரசர், ஜார்கண்ட் மாநிலம்.\nடாக்டர் சுதா சேஷய்யனின் இந்த கட்டுரைகளைப் படித்து முடித்தபின் எனக்குத் தோன்றிய சிந்தனை என்னவென்றால் கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்திற்குப் பின், மத நம்பிக்கைகளின் பின்னணியிலுள்ள வாழ்வியல் சிந்தனைகளையும், அறிவியல் உண்மைகளையும் எடுத்துக் காட்டும் மாபெரும் முயற்சி இக்கட்டுரைகள் என்பதுதான். எனவே, உடற்பிணி மருத்துவத்தோடு, டாக்டர் சுதா சேஷய்யன் ஆன்மிகப் பிணி மருத்துவத்திலும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nதெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கான ஹைதராபாத் உயர்நீதிமன்றம்.\nஒவ்வொரு தெய்வத்தின் தோற்றத்தையும், நமது பாரத நாடு எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டது என்பதையும் விரிவாகவும், வாசிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கதை மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.\nவிநாயகரின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும்,தோப்புக்கரணம் என்பதன் பொருளையும், விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன் என்ற பெயர் எப்படி வந்தது, இடது கொம்பை விநாயகர் தானே ஒடித்து எழுத்தாணியாக்கிய சம்பவத்தையும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவிதத்தில் அழகுற விளக்கியுள்ளார்.\nஇதேபோல வீரம், துணிச்சலுக்கு அதிபதியான துர்க்கை (மலைமகள்), செல்வத்துக்கு அதிபதியான லெட்சுமி (அலைமகள்), கல்விக்கு அதிபதியான சரஸ்வதி (கலைமகள்) ஆகிய மூன்று தெய்வங்களையும் வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதைச் சுவைபட எழுதியுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், அம்���ன் வழிபாட்டை அறிவியல்பூர்வமாக தெளிவுபட விளக்கியுள்ளார். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாயார, மனமார வாழ்த்துவது நமது மரபு, பண்பாடு. பதினாறு கிடைத்தால் பெருவாழ்வு என்று புரிகிறதே தவிர, அவை என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.\nபதினாறும் பெற்று பெருவாழ்வு என்றால் பதினாறு குழந்தைகள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்றுதான் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். கல்வி, தனம், அறிவு, நோயின்மை உள்ளிட்ட 16 பேறுகளை என்ன என்று தெளிவுபட உதாரணங்களுடன் விளக்கி நமக்குப் புரிய வைக்கிறார். மதநம்பிக்கையின் பின்னணியில் உள்ள வாழ்வியல் சிந்தனைகளையும், அறிவியல் உண்மைகளையும் எடுத்துச்சொல்லும் முயற்சியில் நூலாசிரியர் சுதா சேஷய்யன் வெற்றிபெற்றுள்ளார். மொத்தத்தில் ஆன்மிகம்,\nஅறிவியல், தெய்வீகம் ஆகிய மூன்றையும் ஒன்றுடன்\nஒன்றை தொடர்புபடுத்தி எளிமையாக எடுத்துச்சொல்லி வாசகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். ஆன்மிகத் தேடலில் நாட்டமுள்ள இளைஞர்கள், பெண்களுக்கு இந்த நூல் ஓர் ஆன்மிகக் களஞ்சியம் என்று சொன்னால் அது மிகையாகாது.”,\nஆசிரியர் குறித்து: தமிழகத்தில் சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளராகவும், கைதேர்ந்த மருத்துவராகவும், அனைவராலும் அறியப்பட்டவர் டாக்டர் சுதா சேஷய்யன். இவர், சிவில் சர்ஜன் பொறுப்பை தன்னுடைய 30-வது வயதிலேயே பெற்று, பின்னர் மருத்துவ பேராசிரியராக 30 வருடங்கள் அனுபவம் பெற்றவர் .\nமனித உடற்கூறியல் தொடர்பான ’Gray’s Anatomy’ என்கிற பிரபலமான புத்தகத்தை வெளியிட்ட, சர்வதேச ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவராக இடம் பெற்றிருந்தார். இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் உள்ள, மனித உடற்கூறியல் துறையின் இயக்குநராகவும், பேராசிரியையாகவும் பணியாற்றி, பின்னர் அக் கல்லூரியின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.\nதமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் பணியாற்றிய இவர், சிறந்த நிர்வாகி என்ற விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. இவர் எழுதிய மருத்துவ அறிவியல் மற்றும் உடற்கூறியல் தொடர்பான கட்டுரைகள், பல்கலைக்கழகத்தின் அறிவியல் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன.திப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமருத்துவர் சுதா சேஷய்யன் - Dr.Sudha Seshayyan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/10/30/", "date_download": "2020-12-04T22:46:10Z", "digest": "sha1:BUTDNEYL6HIOLO6UI3THVVD6MO2SGANE", "length": 10764, "nlines": 192, "source_domain": "news.tamilmurasam.com", "title": "30. October 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகப்பல் மீதான தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள்\nகாரைநகரில் 82 கி.கி. கஞ்சாவுடன் படகு மீட்பு\nயாழ் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் இறுகியது\nநெடுந்தீவு வெடியரசன் கோட்டையை ஆக்கிரமிக்க சதியா\nஒரு தாய் உயிருடன் இருக்கும் வரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டம் தொடரும்\nஇன்றைய ஓவியம் புலேந்தி அம்மான்\nதமிழ் முரசத்தின் சிறப்பு ஒலிபரப்புகள்\nபருத்தித்துறை தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்\nராமேஸ்வரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nகொழும்பு குற்றவியல் பிரிவில் 14 அதிகாரிகளுக்கு கொரோனா\nகோப்பாய் கல்வியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 435 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 372 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 369 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 360 views\nஉப ஜனாதிபதியின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ்ப்பெண்\nயாழ்ப்பாணத்தில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவு\n03.12.20 அன்று கஜேந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை@\nலெப்.கேணல் வரதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நா���ு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/532899", "date_download": "2020-12-04T23:56:11Z", "digest": "sha1:X7XB3GRYAFMFOR6YN7QG2OT4NY7XE4VA", "length": 2883, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜியார்ஜ் ஸ்மூட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜியார்ஜ் ஸ்மூட்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:03, 4 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:20, 25 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: th:จอร์จ สมูท)\n14:03, 4 சூன் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pnb:جارج سموٹ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/inspired-by-narendra-sir-badminton-saina-nehwal-join-bjp-q4uzum", "date_download": "2020-12-05T00:03:26Z", "digest": "sha1:VBPYGUIWZK27EH6OQEVQ2XKKNHZON366", "length": 11960, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'மோடியுடன் இணைந்து நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டுமாம்'... பாஜகவில் சாய்ந்த சாய்னா நேவால்..! |", "raw_content": "\n'மோடியுடன் இணைந்து நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டுமாம்'... பாஜகவில் சாய்ந்த சாய்னா நேவால்..\nஇந்தியாவில் அதிகம் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழும் அரியானா மாநிலத்தை சேர்ந்த சாய்னா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட பல விளையாட்டுத்துறை விருதுகளை பெற்று அசத்தியுள்ளார். இதுவரை 24-க்கும் அதிகமான சர்வதேச பேட்மிட்டன் பட்டங்களை பெற்றவர். லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், அவ்வப்போது பிரதமர் மோடி திட்டங்கள் குறித்து சாய்னா நேவால் புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனிடையே, பாஜகவில் இணைய உள்ள தகவலையும் வெளியிட்டிருந்தார்.\nஇந்தியாவை சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் திடீரென பாஜகவில் இணைந்��� சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் அதிகம் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழும் அரியானா மாநிலத்தை சேர்ந்த சாய்னா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட பல விளையாட்டுத்துறை விருதுகளை பெற்று அசத்தியுள்ளார். இதுவரை 24-க்கும் அதிகமான சர்வதேச பேட்மிட்டன் பட்டங்களை பெற்றவர். லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில், அவ்வப்போது பிரதமர் மோடி திட்டங்கள் குறித்து சாய்னா நேவால் புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனிடையே, பாஜகவில் இணைய உள்ள தகவலையும் வெளியிட்டிருந்தார்.\nஇந்நிலையில், கிரிக்கெட் வீரர் கம்பீர், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். அந்த வகையில் சாய்னா நேவால் தனது சகோதரியுடன் டெல்லி பாஜக அலுவலகத்தில் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். வரும் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இவர் பாஜவுக்காக ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.\nஇதனையடுத்து, பாஜகவில் இரைணந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் \"நான் நாட்டிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளேன். நான் மிகவும் கடின உழைப்பாளி. அதேபோன்ற கடின உழைப்பாளர்களை நான் விரும்புகிறேன். பிரதமர் மோடி நாட்டிற்காக இவ்வளவு செய்வதை என்னால் பார்க்க முடிகிறது. அவருடன் இணைந்து நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.\nகடைசி நாள் வேல் யாத்திரையில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்... தமிழக பாஜக ஏற்பாடு..\nஇது தான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா பாலியல் புகார் சொன்ன பெண் நிர்வாகியை கட்சியில் இருந்து தூக்கியடித்த பாஜக.\nகட்டை விரலை கடித்த பசுமாடு... வலியால் துடிதுடித்த பாஜக தலைவர்..\nதமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி.. வானதி ஸ்ரீனிவாசன் புதிய தகவல்..\nபக்தர்கள் எதிர்ப்பு.. ஃபேஸ்புக்கில் முருகனின் கருவறைப்படம்.. நீக்கியது பாஜக..\nஅதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு.. அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nகொரோனாவிற்கு பிந்தைய உலகை கட்டமைக்க நீங்களே தகுதியானவர்கள்.. ஐஐடி முன்னாள் மாணவர்களை ஊக்குவித்த பிரதமர் மோடி\nதமிழுக்கு அவமரியாதை... தமிழகத்துக்கு துரோகம்... மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் திருமாவளவன்..\n#SAvsENG தென்னாப்பிரிக்க வீரருக்கு கொரோனா.. தள்ளிப்போன முதல் ஒருநாள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-will-win-again-ruling-in-2021-says-mininster-jayakumar-397184.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-12-05T00:27:14Z", "digest": "sha1:UO2SSYEVJQPZVR5XAK73UFTUZUXHKVUY", "length": 19231, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக தீர்மானம் இருக்கட்டும்... 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி என்பதே மக்களின் தீர்மானம் - ஜெயக்குமார் | AIADMK will win again ruling in 2021 says Mininster Jayakumar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினி.. இவர���களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\nபொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான ராசிக்காரர்களுக்கு பலன்கள்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினி.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nMovies அது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா\nAutomobiles ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக தீர்மானம் இருக்கட்டும்... 2021ல் மீண்டும் அதிமுக ஆட்சி என்பதே மக்களின் தீர்மானம் - ஜெயக்குமார்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ம��தல்வர் ஆக்குவோம் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தீர்மானம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் எட்டு மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் அதற்கேற்ப தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.\nஇதனையடுத்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுகவை ஆட்சிப்பீடத்தில் ஏற்றவும், முதல்வராக மு.க.ஸ்டாலினை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தவும் களப்பணியாற்றுவோம் என்று மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் திமுகவின் பொதுக்குழு பற்றியும் தீர்மானம் பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஆளுங்கட்சி... திமுக தலைவர் ஸ்டாலினின் பல ஆண்டுகால கனவு எப்போது நனவாகும்\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் போதுமா மக்கள் மனதில் என்ன தீர்மானம் இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று கூறினார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தீர்மானம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொருவரையும் திருப்திபடுத்த ஒரு தீர்மானம் போடுவார்கள். அதே போல ஸ்டாலினை திருப்திபடுத்த கொடுத்த பில்டப்தான் முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம் என்பது. அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அதிமுக மீண்டும் ஜெயிக்க வேண்டும் மக்களின் மனதில் உறுதியிட்ட தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் அதுதான் நடக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.\nஎதிர்க்கட்சி என்பதற்காக நாங்கள் செய்யும் எல்லாவற்றையும் தவறு எனக் கூறக் கூடாது என்று கூறிய ஜெயக்குமார், அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி முடிவெடுக்கப்பட்டு விரைவில் நடைபெறும் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார���.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister jayakumar admk dmk அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக திமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=54%3A2013-08-24-23-57-38&id=349%3A2011-08-18-02-58-38&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=70", "date_download": "2020-12-04T23:48:57Z", "digest": "sha1:GXY7WTJ77ZEAAEKV63TNVUEBN2OWM7HD", "length": 4027, "nlines": 16, "source_domain": "www.geotamil.com", "title": "ஆயிஷா நூல் அறிமுகம்", "raw_content": "\nWednesday, 17 August 2011 21:51\t-சு. குணேஸ்வரன் -\tசு.குணேஸ்வரன் பக்கம்\nதமிழ்நாட்டு எழுத்தாளர் இரா நடராசனின் ஆயிஷா என்றொரு குறுநாவல் இலக்கிய உலகில் அண்மைக்காலங்களில் பேசப்பட்ட ஒரு படைப்பு. 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை ஈழத்தில் அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருந்தனர். அந்நூல் பற்றிய சில குறிப்புகள் ... ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவு. என்றாலும்; மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுந��வல் உணர்த்துகின்றது. எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாது.\n“……கரோலின் ஏர்ஷர் போலவோ மேரி கியூரி போலவோ பெயர் சொல்லுகிற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்\nஎன்று கேட்கத் தூண்டுகிறது. இதற்கு ஒரு வகையில் இந்தக் கல்விமுறையினையும், அதற்குள் ஊறிப்போய் இன்னமும் தம்மை மாற்றிக் கொள்ளாத ஆசிரியர்களையும் இரா. நடராசன் குற்றம் சாட்டுகிறார்.\nஓர் ஆக்க இலக்கியத்திற்குரிய அத்தனை பண்புகளையும் இந்தக் குறுநாவல் கொண்டிராவிட்டாலும் ஆயிஷா முன்வைக்கும் கருத்து மிக முக்கியமானது. எமது சமூக வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். குறிப்பாக ஆசிரியர்களும் எழுத்தாளர்களும்\nநூலாசிரியர் : இரா. நடராசன்\nநூல் வெளியீடு : பாரதி புத்தகாலய்ம்\n-புதிய நூலகம் - செய்திமடல், 15.07.2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnforest.com/2020/10/blog-post.html", "date_download": "2020-12-04T23:41:37Z", "digest": "sha1:SBDOJ6DVRZ6QZR6FEX6ETD5AKCOXTQ7A", "length": 6256, "nlines": 98, "source_domain": "www.tnforest.com", "title": "Forest: தஞ்சாவூர் மண்டலம்", "raw_content": "\nகுயில் வேட்டை: சீர்காழியில் 3 பேர் கைது, 14 குயில்கள் மீட்பு\nகுயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 14 குயில்களை வனத்துறையினர் மீட்டனர்.\nஇந்தியக் குயில் (Cuculus micropterus) (Family Cuculidae) எனும் பறவையானது 1972 வன உயிரினப்பாதுகாப்பு சட்டம் அட்டவணை IV வரிசை எண் 11 ல் (17 Cuckoos) காணப்படுகிறது.\nமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குயில் வேட்டையாடப்படுவதாக வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையில் வனவர்கள் மற்றும் பணியாளர்கள் தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 14 குயில்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.\nஅவர்களிடம் விசாரணை செய்ததில் திருக்களாச்சேரி பகுதியைச் சேர்ந்த ரகு, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த தங்கையன், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்த 14 குயில்களையும் மீட்ட அதிகாரிகள் பின்னர் அவற்றை பறக்கவிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் இணக்கக்கட்டணம் (அபராதம்) விதிக்கப்பட்டது.\nபின்னர் வனச்சரக அதிகாரிகள் பறவைகளை தனிநபர்கள் பிடித்து செல்வது சட்டப்படி குற்றமாகும். இதை யாரும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.\nகாடு (வனம்) பொருள் விளக்கம்\nகாடு ( வனம்) என்றால் என்ன அதாவது வனம் என்பதன் விளக்கம் மற்றும் பொருள் என்று பார்த்தால் சரியான எந்தவொரு விளக்கமும் இல்லை. காடுகள் என்...\nவிடுப்பு விதிகள் (Leave Rules)\nதமிழ்நாடு அரசின் விடுப்பு சம்மந்தமான விதிகள மற்றும் அரசாணைகள் 1. உயர்கல்விக்கான விடுப்பு 2. தத்து எடுத்துக்கொள்வதற்கு மகப்பேறு விடுப்ப...\nநிலப்பனை Curculigo orchioides ஆங்கிலத்தில் golden eye-grass என அழைக்கப்படும் நிலப்பனையின் தாவரவியல பெயர் Curculigo orchioides ஆகும். இ...\nFestival Advance Form PDF Format ல் உள்ளது Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்\nநலமுடன் வாழ்வதற்கு வனத்தை பேணிக்காக்கவேண்டும். வனம் அதாவது காடு என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒன்று நினைவுக்கு வரும். அதாவது ஒரு சிலருக்கு செட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13514", "date_download": "2020-12-04T23:36:03Z", "digest": "sha1:UOF3BWPM6TIDOGNT6TQFVAUC7OCP7NVM", "length": 6263, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - ஆஸ்டின் கிளை நிதி திரட்டும் நிகழ்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\nஆஸ்டின் கிளை நிதி திரட்டும் நிகழ்ச்சி\n- சந்திரசேகர் காயாம்பூ | நவம்பர் 2020 |\nஅக்டோபர் 2, 2020 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆஸ்டின் கிளை Lighter Loads ATX மற்றும் Hungry Souls சேவை அமைப்புகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. 5K குடும்பத்தினர் ஓட்டம் மற்றும் வாக்கதான் 2020 நிகழ்ச்சிகள், டாக்டர் பழனியப்பன் (பால்) மாணிக்கம், எம்.டி. அவர்களின் 'எப்படி உங்கள் நேரத்தை முன்னுரிமைப் படுத்துவது' என்ற மெய்நிகர் உரையுடன் தொடங்கியது. டாக்டர் பால் இணையவழியே பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.\n5K மற்றும் பைக் பங்கேற்பாளர்கள் டி.என்.எஃப் இணையதளத்தில் தங்கள் 5 கி.மீ. நடை மற்றும் ஓட்டத்துக்கான நேரத்தைப் பதிவு செய்தனர். மொத்தம் 117 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 11ஆம் தேதி டாக்டர் ராஜ் ரகுநாதன் ஆற்றிய 'கோவிட் காலங்களில் மகிழ்ச்சியின் பங்கு' உரையுடன் நிறைவு விழா மாலை 6 மணிக்குத் தொடங்கியது. டாக்டர் ராஜ் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nLighter Loads ATX தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் & லாரா ரிச்சி மற்றும் Hungry Souls தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் கிங் ஆகியோரும் இணையவழி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஅறக்கட்டளை தலைவர் திருமதி உஷா சந்திரா நம் அமைப்பின் நோக்கம், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இது பலர் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பவை பற்றிப் பேசினார். இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கும் காசோலையை வழங்கினார்.\nபோட்டியில் வெற்றிபெற்றோரை திருமதி உஷா சந்திராவும், டாக்டர் ராஜ் ரகுநாதனும் வாழ்த்தினர். 11 ஸ்பான்சர்கள், 102 நன்கொடையாளர்கள் உதவியுடன் 41 தன்னார்வலர்கள் இணைந்து $24280 திரட்டினர். பயனாளி அமைப்புகளின் ஜேம்ஸ் மற்றும் லாரா ரிச்சி மற்றும் கிறிஸ் கிங் நமது அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்ததுடன் திரட்டிய நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதையும் கூறினர்.\nநன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-5-%E0%AE%B2/", "date_download": "2020-12-05T00:03:19Z", "digest": "sha1:YAL3TAFWRIBVRX5PSO7TULIYBGWSIPFU", "length": 6570, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "காமன் வெல்த் ஊழல்களில் 2 5 லட்சம் கோடி |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nகாமன் வெல்த் ஊழல்களில் 2 5 லட்சம் கோடி\nஇந்தியர் ஒருவர் நாட்டின் எந்த வொரு பகுதியிலும் தேசியகொடியை ஏற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெறதேவையில்லை\nபோஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இத்தாலிய வர்த்தகர் குவாத்ரோச்சிக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இடையே உள்ள நட்புரவு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விளக்கம் தர வேண்டும் ......[Read More…]\nJanuary,13,11, —\t—\t2ஜி, காமன் வெல்த் ஊழல்களில் 2 5 லட்சம் கோடி, கொல்கத்தாவில் இருந்து, பாரதிய ஜனதா, ஸ்ரீநகருக்கு (காஷ்மீர் தலைநகர்) இளைஞர் யாத்திரை\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்� ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/152311/", "date_download": "2020-12-05T00:25:19Z", "digest": "sha1:S7APWDGGKWVEMUJ33TIHJVRNEYUFSTEU", "length": 9426, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "ரிஷாத்தை சபை அமர்வில் கலந்து அனுமதிக்குமாறு நாடாளுமன்றம் கோரிக்கை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nரிஷாத்தை சபை அமர்வில் கலந்து அனுமதிக்குமாறு நாடாளுமன்றம் கோரிக்கை\nநா்டாளுமன்ற கூட்டத் தொடர்களில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு அனுமதி வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம��� மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோரை நாடாளுமன்றம் கோரியுள்ளது.\nசிறைச்சாலை ஆணையாளர் நாயகம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் இது தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார்.\nநாளை வியாழக்கிழமை, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகளில் ரிஷாத்தை பங்கேற்க அனுமதிக்குமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.\nஇன்று நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாத்தை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.\nநாளை (22) 20வது திருத்தம் மீதான விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறும். அத்துடன், வெள்ளிக்கிழமை கொரோனா நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை இடம்பெறும்.\nகொரோனாவை பயன்படுத்த வெலிக்கட சிறைக்குள் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ, ஆர்மேனிய உயர்தலைவர்கள்\nகொரோனா மரணங்கள் 130 ஆக உயர்வு\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nசமூக ஊடகங்களை நிறைத்த வியாஸ்காந்த்\nகமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ் பெண்\nஆவா பெண்ணை விட பயங்கரமானவர்: இணையத்தை கலக்கும் போதைப்பொருள் கடத்தல்காரி\n‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை\nதிருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கான வீரர்களை தெரிவு செய்யும், 7 பேர் கொண்ட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட குறித்த 7 பேர் கொண்ட குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அனுமதி...\nசமூக ஊடகங்களை நிறைத்த வியாஸ்காந்த்\nகொரோனாவை பயன்படுத்த வெலிக்கட சிறைக்குள் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ, ஆர்மேனிய உயர்தலைவர்கள்\nமாலைதீவு கரையில் முற்றும் துறக்க முடிவெடுத்த வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-12-04T23:57:20Z", "digest": "sha1:3QLXOPLM6SY5VB5DXL6GWQRWSCU7AMMA", "length": 15478, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "முல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கான தனியார் போக்குவரத்து பணி புறக்கணிப்பு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nமுல்லைத்தீவில் இருந்து வவுனியாவிற்கான தனியார் போக்குவரத்து பணி புறக்கணிப்பு\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nமுல்லைத்தீவு மற்றம் வவுனியா மாவட்டங்களுக்கிடையில் நிலவும் நேரகால அட்டவணை பிரச்சனை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் வவுனியா மாவட்டத்திற்கு போக்குவரத்தினை புறக்கணித்துள்ளார்கள்.\nஇது குறித்து முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கம் கருத்து தெரிவிக்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னால் வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரர் அவர்களால் போடப்பட்ட நேர அட்டவணை பிழை என வீதிப்பயணிகள் அதிகாரசபைக்கு எழுத்துமூலம் கொடுத்துள்ளோம்.\nகொரோனா காலத்தில் பயணிகள் மிகவும் குறைவான நேரத்தில் புதிய நேர அட்டவணைப்படி சேவையினை மேற்கொள்ள சொல்லி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தொடர்பிலான கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்திற்கு எதுவித அறிவித்தலும் வழஙக்கப்படவில்லை நேற்று (19.10.2020) முல்லைத்தீவு மாவட்டத்தின் பேருந்தினை வவுனியாவில் 6.10 மணிக்கு எடுக்கும் பேருந்தினை 5.40 மணிக்கு வவுனியா மாவட்ட நேரக்கணிப்பாளர் மாகாணசபை நேரக்கணிப்பாளர்,வவுனியா மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க தலைவர் இணைந்து பொலீசாரின் உதவியுடன் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது\nஇதற்கான நீதி கிடைக்கும் வரை முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கம் சேவையினை இடைறுத்துகின்றதாக தெரிவித்துள்ளார்கள்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவில் இருந்து வவுனியா செல்லும் 17 பேருந்துக்களும், புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா செல்லும் 10 பேருந்துக்களுமாக 27 பேருந்துக்கள் 20.10.2020 இன்றில் இருந்து சேவையினை இடைநிறுத்தியுள்ளார்கள்.\nமல்லாவியில் இருந்து வவுனியா செல்லும் பேருந்துக்கும் நேர ஒழுங்கு இல்லாத காரணத்தினால் முல்லைத்தீவில் இருந்து வவுனியா செல்லும் தனியார் பேருந்துக்கள் சேவையினை இடைநிறுத்தியுள்ளன.\nஇதற்கான தீர்வு விரைசில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்ரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\nPrevious Post42 தேக்கு மர குற்றிகளை மீட்ட வனவளத்திணைக்களத்தினர்\nNext Postபொலிஸ் வாகனம் விபத்து-மூவர் காயம்\nமருத்துவர் வரதராயன் அவர்களுடனான சந்திப்பு\nவவுனியாவில் உணவைப் பெற சென்றவர் குழியில் விழுந்து மரணம்\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் வணிக நிலையங்கள் பூட்டு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 435 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 372 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 369 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 360 views\nஉப ஜனாதிபதியின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ்ப்பெண்\nயாழ்ப்பாணத்தில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவு\n03.12.20 அன்று கஜேந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை@\nலெப்.கேணல் வரதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/people-need-to-cooperate-with-the-police/", "date_download": "2020-12-04T23:07:55Z", "digest": "sha1:RO52YSQLW7RFU6RGZDVAV2JLVNRA3DIG", "length": 4833, "nlines": 117, "source_domain": "vnewstamil.com", "title": "காவல்துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். - VNews Tamil", "raw_content": "\nHome ட்ரெண்டிங் காவல்துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.\nகாவல்துறையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.\nPrevious articleஒரு நாள் சமைத்த உணவை பல நாட்களாக உண்று வருகிறோம். நாளைய நிலைமை\nNext articleஎண்ணூரில் அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao Govindrao Phule)\nஆலயம் அறிவோம் சுகமான வாழ்வு அருளும் சுகாசனப் பெருமாள் திருக்கோவில். திட்டக்குடி.\nநவம்பர் 27 விஸ்வநாத் பிரதாப் சிங் நினைவு தினம்.\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nபுதிய மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.gconnect.in/gctutor/thirukkural-1-1-1-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-the-praise-of-god/", "date_download": "2020-12-04T23:54:40Z", "digest": "sha1:3DVHJ2SSCEDDGGTWXDELKOSFXS77JRH7", "length": 22166, "nlines": 213, "source_domain": "www.gconnect.in", "title": "Thirukkural - 1.1.1 கடவுள் வாழ்த்து - The Praise of God - GCTutor", "raw_content": "\nThirukkural – 1. அறத்துப்பால் – Virtue 1.1 – பாயிரம் இயல்\n1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nவிளக்கம் : எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.\nகலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்உயிர்களுக்கு முதன்மை.\nமு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.\n2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nவிளக்கம் : தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்\nகலைஞர் உரை: தன்னைவிட அறிவி���் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்\nமு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nசாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன\n3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nவிளக்கம் : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.\nகலைஞர் உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.\nமு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.\nசாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.\n4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிளக்கம் : விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.\nகலைஞர் உரை: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.\nமு.வ உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.\nசாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.\n5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nவிளக்கம் : கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.\nகலைஞர் உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.\nமு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வா��்க்கை வாழ்வர்.\nசாலமன் பாப்பையா உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.\n6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nவிளக்கம் : ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.\nகலைஞர் உரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.\nமு.வ உரை: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.\nசாலமன் பாப்பையா உரை: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.\n7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nவிளக்கம் : தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.\nகலைஞர் உரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.\nமு.வ உரை: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.\nசாலமன் பாப்பையா உரை: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.\n8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nவிளக்கம் : அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.\nகலைஞர் உரை: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.\nமு.வ உரை: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகள��ம்.\nசாலமன் பாப்பையா உரை: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.\n9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்\nவிளக்கம் : உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.\nகலைஞர் உரை: வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.\nமு.வ உரை: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.\nசாலமன் பாப்பையா உரை: கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.\n10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nமு.வ : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.\nசாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.\nNext Postதிருக்குறள் – 1. அறத்துப்பால் – Virtue 1.1.2 வான் சிறப்பு\nதிருக்குறள் – 1. அறத்துப்பால் – Virtue 1.1.2 வான் சிறப்பு\nThirukkural – 1 – அறத்துப்பால் – Virtue 1.1.3 – நீர்த்தார் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/10/19001420/1985464/US-President-election-expansion-of-Samosa-caucus.vpf", "date_download": "2020-12-04T23:22:48Z", "digest": "sha1:CEM6CILM265RM4VLB4Y2ZJJ5QO6DRFUD", "length": 22399, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டி - அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பு || US President election expansion of Samosa caucus", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டி - அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பு\nபதிவு: அக்டோபர் 19, 2020 00:14 IST\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர். இதில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஅமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளிய���னர் போட்டியிடுகின்றனர். இதில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (பிரதிநிதிகள் சபை) டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோரும், மேல்சபையில் (செனட் சபை) கமலா ஹாரிசும் (மொத்தம் 5 இந்திய வம்சாவளியினர்) எம்.பி.க்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ‘சமோசா காகஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்கள்.\nஇந்த நிலையில் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்கிற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன், நாடாளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 தொகுதிகளுக்கும், மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும், 13 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த தேர்தலுக்கு பின்னர் தற்போது 5 எம்.பி.க்கள் உள்ள நிலையில் இன்னும் அதிக எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாக தேர்வு ஆக வாய்ப்புகள் உள்ளன என தெரிய வந்துள்ளது.\nடாக்டர் ஹிரால் திப்பிர்னேனி என்ற பெண் டாக்டர், அரிசோனாவில் 6-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய எம்.பி. டேவிட் ஸ்வெய்கெர்ட்டைவிட குறைந்த வித்தியாசத்தில் கருத்துக்கணிப்புகளில் முந்துகிறார்.\nஅமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் அதிகாரியான இந்தியவம்சாவளி பிரஸ்டன் குல்கர்னி, டெக்சாஸ் மாகாணத்தில் 22-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் டிராய் நெல்ஸ் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பிரஸ்டன் குல்கர்னி, இந்த முறை வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nமேல்சபையான செனட் சபைக்கு மைனே மாகாணத்தில் இருந்து இந்திய வம்சாவளி பெண் சாரா கிதியோன், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் செல்வாக்கு மிகுந்த குடியரசு கட்சி எம்.பி. சூசன் காலின்சை எதிர்கொள்கிறார். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்புகளில் எல்லாம் சாரா கிதியோன் முன்னிலை பெற்றிருப்பது அவர் வெற்றி பெறக்கூடும் என்ற நம்பிக்��ையை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும், குடியரசு கட்சி சார்பில் நியு ஜெர்சி மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு இந்திய வம்சாவளியான ரிக் மேத்தாவும், மங்கா அனந்தத் முலா வெர்ஜீனியா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு குடியரசு கட்சி தரப்பிலும், நிஷா சர்மா, கலிபோர்னியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கும் போட்டி போடுகிறார்கள்.\nதற்போதைய எம்.பி.க்களில் டாக்டர் அமி பெரா, கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தொடர்ந்து 5-வது முறையாக களம் இறங்கி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் பஸ் பேட்டர்சன் போட்டியிடுகிறார்.\nரோகன்னா, கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் மற்றொரு இந்திய வம்சாவளியான ரிதிஷ் தாண்டன் நிற்கிறார். ரோகன்னா முந்துகிறார்.\nராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் 8-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கி உள்ளார். இது ஜனநாயக கட்சியின் கோட்டை. குடியரசு கட்சி வேட்பாளரையே நிறுத்தவில்லை. லிபர்டேரியன் கட்சி பிரஸ்டன் நெல்சனை நிறுத்தி இருக்கிறது.\nபிரமிளா ஜெயபால், வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து களம் காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் இவரை குடியரசு கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லர் எதிர்த்து நிற்கிறார்.\nஎனவே இந்த முறை கூடுதலான எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் | டிரம்பு | ஜோ பைடன் | Trump | Joe Biden | US Election\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\nமுதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு- கலெக்டர் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நா���்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\n2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் - மாடர்னா நிறுவனம் நம்பிக்கை\nஅமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்\nரஷ்யாவை விடாத கொரோனா - 24 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு\nலஞ்ச வழக்கில் முன்னாள் நிதிமந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி\nஅமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசி 3 மாதத்துக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் - ஆய்வில் தகவல்\n2024-ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டி - டிரம்ப் சூசகம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடனின் வெற்றி உறுதி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nஉலகம் மதிக்கும் ஒரு தலைவராக ஜோ பைடன் இருப்பார் - கமலா ஹாரிஸ் புகழாரம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இருக்காது - ஜோ பைடன் நம்பிக்கை\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/illegal-liquor-sales-in-puducherry/", "date_download": "2020-12-04T22:59:10Z", "digest": "sha1:DVFPBHWOQBJEV3OVBXHK66HH4K53YQSD", "length": 8668, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Illegal liquor sales in Puducherry | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எத��ர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுதுச்சேரியில் கள்ளத்தனமாக மது விற்பனை… 200பேர் மீது வழக்கு…\nபுதுச்சேரி: தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள்இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் திருட்டுத்தனமாக மதுபானம்விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, சுமார்…\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU0NTk1Nw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-47-06-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,-28-45-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-:-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D!!", "date_download": "2020-12-04T23:46:55Z", "digest": "sha1:E35XLK3SFHHLP3ABQEGUGT7Y2WUEICTV", "length": 7896, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nபிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டில் 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி : கருத்துக் கணிப்பில் தகவல்\nபாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பான டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் முதல்வர் நிதீஷ் குமார் மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளது தெரிய வந்துள்ளது. கருத்து கணிப்பின் போது, \\'நிதீஷ் குமார் அரசு மீது கோபமாக உள்ளீர்களா.. அந்த அரசு மாற வேண்டும் என கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு 61.1 சதவீத மக்கள் ஆம் கோபமாக இருக்கிறோம், அரசு மாற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். மேலும் 25.2 சதவதம் பேர் கோபமாக இருக்கிறோம், ஆனால் ஆட்சி மாற்றம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். 13.7 சதவீதம் பேர் கோபம் இல்லை, ஆட்சியையும் மாற்றத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்ற மற்றறொரு கேள்விக்கு 47.06 சதவீதம் மக்கள் மிகவும் திருப்தி, 28.45 சதவீதம் மக்கள் ஓரளவு திருப்தி என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 24.29 சதவீதம் பேர்தான் மிகவும் அதிருப்தி எனத் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடு தொடர்பான கேள்விக்கும் மோடிக்கே ஆதரவு அதிகம் உள்ளது. அதாவது 42.91 சதவீ���ம் பேர் அதிக திருப்தி என்று தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தி என்று கூறியுள்ளனர். 26.47 சதவீதம் பேரே திருப்தியே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 34.4 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. காங்கிரஸ் ஆர்ஜேடி கூட்டணிக்கு 31 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 5.2 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: அமெரிக்கா வழங்குகிறது\nமுக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி\nரூ.660 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவுக்கு விற்கிறது அமெரிக்கா\nஹலால் கொரோனா தடுப்பு மருந்து கேட்கும் மலேசிய இஸ்லாமியர்கள்..\nபதவி ஏற்பு விழாவுக்கு டிரம்பை அழைக்க ஜோ பைடன் முடிவு..\nதொடர்ந்து 3வது முறையாக கடன் வட்டி விகிதம் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலை சவரனுக்கு 48 குறைவு\nஅஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புதொகை வைக்க டிச.11ம் தேதி கடைசி நாள்: முதன்மை அஞ்சல் அதிகாரி தகவல்\nசென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 6,073 கன அடியாக அதிகரிப்பு\nபுரெவி புயலால் ராமேஸ்வரத்தில் தொடர் மழை - 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்தியா யாரென்று தெரிகிறதா * நடராஜன் ‘தீயென்று’ புரிகிறதா... | டிசம்பர் 04, 2020\nவில்லியம்சன் இரட்டை சதம் * 519 ரன்கள் குவித்தது நியூசி., | டிசம்பர் 04, 2020\nதென் ஆப்ரிக்கா–இங்கிலாந்து மோதல் ஒத்திவைப்பு | டிசம்பர் 04, 2020\nஆப்கன் வீரருக்கு ‘கொரோனா’ | டிசம்பர் 04, 2020\nபாக்., அணி பயிற்சிக்கு தடை | டிசம்பர் 04, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/130/", "date_download": "2020-12-04T23:54:26Z", "digest": "sha1:VIMDOMMOQJXYEZDF4XQCAXLHKPOWBJFK", "length": 26516, "nlines": 280, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஐச்சர் 333 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ஐச்சர் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட��டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n333 டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\n4.8 (10 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் ஐச்சர் 333 சாலை விலையில் Dec 05, 2020.\nபகுப்புகள் HP 36 HP\nதிறன் சி.சி. 2365 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000\nகாற்று வடிகட்டி Oil bath type\nஐச்சர் 333 பரவும் முறை\nமின்கலம் 12 V 75 AH\nமுன்னோக்கி வேகம் 27.71 kmph\nஐச்சர் 333 சக்தியை அணைத்துவிடு\nஐச்சர் 333 எரிபொருள் தொட்டி\nஐச்சர் 333 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1825 KG\nசக்கர அடிப்படை 1905 MM\nஒட்டுமொத்த நீளம் 3435 MM\nஒட்டுமொத்த அகலம் 1670 MM\nதரை அனுமதி 360 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3000 MM\nஐச்சர் 333 வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nஐச்சர் 333 மற்றவர்கள் தகவல்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ஐச்சர் 333\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nநியூ ஹாலந்து 3510 வி.எஸ் ஐச்சர் 333\nபவர்டிராக் 430 பிளஸ் வி.எஸ் ஐச்சர் 333\nஐச்சர் 380 வி.எஸ் ஐச்சர் 333\nமஹிந்திரா 275 DI ECO\nசோனாலிகா DI 734 (S1)\nஐச்சர் 371 சூப்பர் பவர்\nசோனாலிகா DI 32 RX\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 453\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ஐச்சர் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஐச்சர் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு ���யவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஐச்சர் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40838/", "date_download": "2020-12-05T00:22:53Z", "digest": "sha1:EU4OIOHO5BS6G6UB2YYTUXV42PPL7RV7", "length": 10878, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரான்ஸ் தொழிலாளர் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் கதவடைப்பு போராட்டம் - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் தொழிலாளர் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் கதவடைப்பு போராட்டம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் தொழிலாளர் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் இன்று கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன, ஜனாதிபதியின் தொழிலாளர் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் 180 ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.\nபிரான்சின்; மிக முக்கியமான சிஜிடி 4000 இல் பணிபகிஸ்கரிப்பு போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் புகையிரத பணியாளர்கள் மாணவர்கள் அரச துறையினரை போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.\nவிமானக்கட்டுப்பாட்டு பணிகளில் உள்ளவர்களும் பணிபகிஸ்கரிப்பி;ல் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக உள்ளுர் விமானசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nTagsFrance india news tamil tamil news அரச துறையினரை கதவடைப்பு போராட்டம் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் சீர்திருத்த திட்டத்திற்கு பிரான்சில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபவித்ராவுக்கு எதிரா��� சட்ட நடவடிக்கை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரெக்சிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஓன்றியத்துடன் வெளிவிவகார கொள்கைகளில் உடன்படலாம் – பொறிஸ் ஜோன்சன்\nதுருக்கி பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compro.miu.edu/wp-content/plugins/gtranslate/url_addon/gtranslate.php?glang=ta&gurl=courses/", "date_download": "2020-12-05T00:06:21Z", "digest": "sha1:MO26ZWXLIWZYOUV6NY4INAMXQIEBR73V", "length": 61466, "nlines": 152, "source_domain": "compro.miu.edu", "title": "படிப்புகள் - MIU இல் கணினி வல்லுநர்கள் திட்டம்", "raw_content": "\nமென்பொருள் மேம்பாட்டில் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் 'ஹேண்ட்ஸ்-ஆன்' திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்\nஎங்கள் நிரல் சில தரவு அறிவியல் படிப்புகளுடன் OOP (ஜாவா) மற்றும் வலை பயன்பாடுகளைப் பயன்படுத்தி மென்பொருள் அமைப்புகள் மற்றும் மென்பொருள் மேம்பாட்டுத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றது. ஆய்வின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு: மேம்பட்ட மென்பொருள் மேம்பாடு, வலை பயன்பாட்டு நிரலாக்க மற்றும் கட்டிடக்கலை, சில தரவு அறிவியல் படிப்புகள் மற்றும் பல முக்கியமான பயன்பாட்டு பகுதிகள்.\nஅனைத்து படிப்புகள் உங்கள் வாழ்க்கையை முன்னெடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு பாடமும் நடைமுறையான பணிகளைக் கொண்டுள்ளது. காண்க பட்டப்படிப்பு தேவைகள்.\nநவீன நிரலாக்க நடைமுறைகள் (ஜாவா நிரலாக்க) (CS 401)\nஇந்த பாடத்திட்டமானது பொருள்-அடிப்படையிலான நிரலாக்கத்தின் அடிப்படையான கொள்கைகளை வழங்குகிறது. மறுபயன்பாடற்ற மற்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் மென்பொருளை எவ்வாறு எழுதுவது மற்றும் ஆய்வகப் பணிகள் மற்றும் திட்டங்களுடனான இந்த அறிவை ஒருங்கிணைக்க மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்வார்கள். தலைப்புகள் பின்வருமாறு: பொருள் அடிப்படையிலான நிரலாக்க, யுஎம்எல் வர்க்க வரைபடங்கள் மற்றும் வடிவமைப்பு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை கோட்பாடுகள் மற்றும் மாதிரிகள், மறு பயன்பாடு மற்றும் மென்பொருள் பராமரித்தல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றன. (4 அலகுகள்)\nமேம்பட்ட மென்பொருள் மேம்பாடு (CS 525)\nமென்பொருட்களின் சிறந்த வடிவமைப்பிற்கான தற்போதைய முறைகள் மற்றும் நடைமுறைகளை இந்த பாடத்திட்டம் கருதுகிறது. தலைப்புகள் பின்வருமாறு: மென்பொருள் வடிவமைப்பு முறைகள், கட்டமைப்புகள், கட்டமைப்புகள் மற்றும் வடிவமைத்தல் அமைப்புகள் ஆகியவை இந்த பல-நிலை ஈர்ப்புகளைப் பயன்படுத்துகின்றன. (2-4 வரவுகளை) முன் தகுதி: சிஎஸ் XX அல்லது துறை ஆசிரியரின் ஒப்புதல்.\nஇந்த பாடத்திட்டமானது அல்காரிதமைகளின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது (மோசமான வழக்கு மற்றும் சராசரியான-பகுப்பாய்வு உட்பட) மற்றும் அறியப்பட்ட பல்வேறு, மிகவும் திறமையான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. அல்காரிதமைகளின் பகுப்பாய்வு, வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் ஆகியவை சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. தரவு கட்டமைப்புகள் (பட்டியல்கள், ஹாஷ்டேப்கள், ச��ச்சீர் பைனரி சர்ச் மரங்கள், முன்னுரிமை வரிசைகள் உட்பட), வரைபட நெறிமுறைகள், ஒருங்கிணைப்பு வழிமுறைகள், மீண்டும் உறவுகள், டைனமிக் புரோகிராமிங், NP- முழுமையான சிக்கல்கள் மற்றும் சில சிறப்பு தலைப்புகள் அனுமதிக்கிறது. (சிறப்பு தலைப்புகள் கணக்கீட்டு வடிவியல், குறியாக்க முறைமைகளுக்கான வழிமுறைகள், தோராயமாக்கல், பெரிய தரவு மற்றும் இணை கணிப்பு ஆகியவை அடங்கும்.)\nநிறுவன வடிவமைப்பு (CS 544)\nபெரிய அளவிலான நிறுவன பயன்பாடுகளை வளர்க்கும் போது பயன்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை கற்பிப்பதில் இந்த பாடத்திட்டம் கவனம் செலுத்துகிறது. பொருள் சார்ந்த மேப்பிங் (ORM), டிபெண்டன்சிஷன் இன்ஜெஷன் (DI), டெக்ஸ்டென்சியன் இன்ஜெக்சன் (DI), ஆஸ்பெக்ட் அன்டென்டட் புரோகிராமிங் (AOP), மற்றும் வெப் சர்வீசஸ் மூலம் பிற பயன்பாடுகளுடன் ஒருங்கிணைத்தல் (RESTfull) போன்ற பல்வேறு அடுக்கு தொழில்நுட்பங்களுடன் தொடர்புபட்டிருக்கும் பல்வேறு கட்டடக்கலை அடுக்குகளை நாம் ஆராய்வோம். மற்றும் SOAP), செய்தி மற்றும் தொலைதூர முறை அழைப்பு. தொடர்புடைய தரவுத்தளங்கள் மற்றும் எல்.எல். நீங்கள் ஒரு வலுவான படிப்பு அல்லது SQL பற்றி நல்ல வேலை அறிவு இல்லை என்றால் நீங்கள் EA பதிவு செய்ய முன் CSXNUM DBMS பதிவு செய்ய வேண்டும். (422 அலகுகள்)\nமென்பொருள் பொறியியல் (CS 425)\nமென்பொருள் பொறியியல் ஒரு மென்பொருள் அபிவிருத்தி முறை மூலம் மென்பொருள் மேம்பாட்டில் சிறந்த நடைமுறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆப்ஜெக்ட் ஓரியண்டண்ட் பிரமாண்டத்தில் முந்தைய படிப்பில் மாணவர்கள் ஏற்கனவே அனுபவம் பெற்றிருக்கிறார்கள் மற்றும் சில அடிப்படை UML வரைபடங்களை மென்பொருள் பொருட்களுக்கு இடையே மாடலிங் உறவுகளின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். மென்பொருள் பொறியியலில், மாணவர் இந்த கருவிகளை ஒன்றாக வைத்து, வலுவான, எளிதில் பராமரிக்கக்கூடிய மென்பொருளை உருவாக்குவதற்கு திறன்களை வளர்த்துக் கொள்வார். தரமான மென்பொருள் உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் போது OO கருத்துக்கள் மற்றும் யுஎம்எல் விளக்கப்படங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒரு மென்பொருள் மேம்பாட்டு முறை விவரிக்கிறது. பாடத்திட்டமானது விரிவுரை வடிவமைப்பில் கலந்துரையாடப்பட்ட கொள்கைகளை விவரிக்கும் மற்றும் செயல்���டுத்தக்கூடிய சிறிய திட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது. நிச்சயமாக இறுதியில், மாணவர் RUP (நியாய ஐக்கியப்பட்ட செயல்முறை) மேம்பாட்டு வழிமுறையின் உயர் தரத்தின்படி கட்டப்பட்ட இயங்கும் பயன்பாடு வேண்டும்.\nவலை வடிவமைப்பு கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்புகள் (CS 545)\nஇந்த பயிற்சி நிறுவனம் ஒரு நிறுவன அமைப்பில் வலை பயன்பாடுகள் கவனம் செலுத்துகிறது. ஒரு நிறுவன பயன்பாடு என்பது ஒரு பெரிய நிறுவனம் அல்லது நிறுவனம் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் செயல்பட வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய மென்பொருள் முறையாகும். நிறுவன பயன்பாடுகள் சிக்கலான, அளவிடக்கூடியவை, கூறு அடிப்படையிலான, விநியோகிக்கப்பட்ட மற்றும் பணி முக்கியம். இந்த பாடநெறி, CS545, நிறுவன வலை பயன்பாட்டின் முன் இறுதியில் அல்லது வழங்கல் அடுக்கு மீது கவனம் செலுத்துகிறது. CS544 நிறுவன வடிவமைப்பு என்பது வணிகத் தர்க்கம், பரிவர்த்தனைகள் மற்றும் நிலைத்தன்மையும் உள்ளிட்ட பின் இறுதியில் அல்லது வணிக அடுக்கு மீது கவனம் செலுத்துகின்ற ஒரு கூட்டுப் பயிற்சியாகும். CS472, வலை அப்ளிகேஷன் புரோகிராமிங் என்பது HTML, CSS, JavaScript, servlets மற்றும் JSP ஆகியவற்றை உள்ளடக்கும் ஒரு முன்நிபந்தனை ஆகும்.\nநிச்சயமாக தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் முழுவதும் பொதுவான கொள்கைகளை மற்றும் வடிவங்களை கற்று. நிச்சயமாக இரண்டு முக்கிய ஜாவா வலை கட்டமைப்புகள், ஜாவா சர்வர் ஃபேஸ் (JSF) மற்றும் SpringMVC உடன் ஆய்வு மற்றும் வேலை செய்யும். JSF ஆனது ஒரு கூறு அடிப்படையிலான கட்டமைப்பாகும் மற்றும் இது ஜாவா எண்டர்பிரைஸ் பதிப்பக தொழில்நுட்ப தொழில்நுட்பத்திற்கான உத்தியோகபூர்வ வழங்கல் கட்டமைப்பின் விவரக்கூற்று ஆகும். ஸ்பிரிங் எம்.வி.சி கோர் ஸ்பிரிங் கட்டமைப்பின் பகுதியாகும் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஜாவா வலை கட்டமைப்பாக மாறியுள்ளது. (4 அலகுகள்) முன் தகுதி: சிஎஸ் XXX அல்லது துறை ஆசிரியரின் ஒப்புதல்.\nவலை பயன்பாட்டு நிரலாக்க (CS 472)\nஇந்த பாடநெறி நிரலாக்க ஊடாடும் மற்றும் மாறும் வலை பயன்பாடுகளுக்கு முறையான அறிமுகத்தை வழங்குகிறது. பாடநெறி சிறிய அல்லது முந்தைய வலை பயன்பாட்டு நிரலாக்க அனுபவம் இல்லாத நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசாதம் சேவையக பக்க செயலாக்கத்திற்கு ஜாவா சேவையகங்கள் மற்றும் JSP ஐ���் பயன்படுத்தும். பாடநெறி HTML மற்றும் CSS ஐ அறிமுகப்படுத்தும். ஜாவாஸ்கிரிப்ட் என்பது பாடத்தின் மையமாகும், மேலும் இது jQuery, அஜாக்ஸ் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் பெயர்வெளிகள் மற்றும் தொகுதிகள் உள்ளிட்ட செயல்பாட்டு நிரலாக்க மொழியாக மூடப்பட்டுள்ளது. இது CS545 வலை பயன்பாட்டு கட்டமைப்பிற்கு ஒரு முன்நிபந்தனை. இது AngularJS அல்லது NodeJS ஐ உள்ளடக்காது, ஆனால் இங்கே விவரிக்கப்பட்டுள்ள ஜாவாஸ்கிரிப்ட் அந்த தொழில்நுட்பங்களை அறிய உங்களை தயார்படுத்தும். (4 அலகுகள்)\nமுன் தகுதி: சிஎஸ் 220 அல்லது சிஎஸ் XX அல்லது துறை ஆசிரியரின் ஒப்புதல்.\nகணினி நிபுணர்களுக்கான விஞ்ஞானம் மற்றும் நுண்ணறிவு நுண்ணறிவு (FOR 506)\nஉங்கள் முதல் பாடநெறி குறிப்பாக நீங்கள் எவ்வாறு சிறந்த செயல்திறன் கொண்ட கணினி அறிவியல் நிபுணராக முடியும் என்பதற்கான அடிப்படையை வடிவமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடநெறி ஆழ்நிலை தியானத்தின் நடைமுறையில் வேரூன்றியுள்ளது, இது உங்கள் உண்மையான திறனை நிறைவேற்ற வழிவகுக்கிறது. உயர்ந்த மன செயல்பாடுகளால் படைப்பாற்றலை மேம்படுத்துதல் மற்றும் “பெட்டியின் வெளியே” சிந்தனை மூலம் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்கும் திறன் உள்ளிட்ட டி.எம் இன் நன்மைகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஓய்வு மற்றும் செயல்பாட்டின் உகந்த கலவையை உருவாக்குவதன் மூலம் செயல்பாட்டில் உச்ச செயல்திறனைக் குறிக்கும் கொள்கைகளில் பாடநெறி கவனம் செலுத்தும். வாழ்க்கையில் வெற்றியை ஆதரிக்கும் ஒரு சிறந்த தினசரி வழக்கத்தை நீங்கள் உருவாக்கி அனுபவிப்பீர்கள். (2 அலகுகள்)\nதொழில்நுட்ப மேலாளர்களுக்கான தலைமை (XXBB க்கு)\nஎதிர்கால தலைமைத்துவ பாத்திரங்களுக்கான தயாரிப்பாக தகவல் தொடர்பு திறன்கள் உட்பட, தலைமைத்துவத்தில் அறிவு மற்றும் திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதே இந்த பாடத்தின் இலக்காகும்.\nஇந்த பாடத்தின் முடிவில் மாணவர்கள் பின்வருவனவற்றில் பயனுள்ள தலைமை பற்றிய முக்கிய கேள்விகளுக்கு பதில்களை புரிந்துகொள்வார்கள்:\n'இயற்கை பிறந்த' தலைவர்கள் இருக்கிறார்களா\nதிறமையுடன் வழிநடத்த நீங்கள் கரிசனையைப் பெற வேண்டுமா\nஒரு சொத்து என்பது என்ன ஒரு தலைவர் தேவை\nநிர்வகிப்பது மற்றும் வழிநடத்தும் வித்தியாசம் என்ன\nஇந்த சகாப்தத்தில் வழிநடத்த வேண்டிய பல 'அறிவுஜீவிகள்' என்ன\n'மேலாண��மை முறைகேடு' என்றால் என்ன, அது சுய-சதிக்கு வழி வகுக்கும்\nமுன்னணி செயல்முறைக்கு கருத்துக்களை அவசியம் என்று தெரிந்துகொள்வது, அதைப் பெறுவதற்கும் அதைப் பெறுவதற்கும் பயப்படுவது எப்படி\nபணியிடத்தில் காணப்படும் சிக்கல்களில் 80% ஆதாரம் என்ன\nதனிப்பட்ட மற்றும் குழு தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதில் நிறுவனத்திற்கு உதவ அறிவியல் ஆராய்ச்சி கிடைக்கிறதா\nவிருந்தினர் பேச்சாளர்கள் சிறந்த தொழில் முனைவோர், கணினி விஞ்ஞானிகள், தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள மற்ற முக்கிய தலைவர்கள் ஆகியோர் அடங்கும்.\nமேம்பட்ட நிரலாக்க மொழிகள் (CS 505)\nஇந்த பாடத்திட்டமானது மேம்பட்ட தலைப்புகள் நிரலாக்க மொழி வடிவமைப்பில் முறையான முறைகள் மற்றும் கருத்தியல் வழிமுறைகளை வலியுறுத்துகிறது. தலைப்புகள் தரவு மற்றும் கட்டுப்பாட்டு மதிப்பீடு, தொடரியல் மற்றும் சொற்பொருள்களின் முறையான விவரக்குறிப்பு, நிரல் திருத்தத்தின் நிரூபணங்கள், தீர்மானகரமான நிரலாக்கங்கள், மேம்பட்ட கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மற்றும் குறிப்பிட்ட மொழிகளின் ஆய்வு ஆகியவை அடங்கும். (4 அலகுகள்) முன் தகுதி: சிஎஸ் XXX அல்லது துறை ஆசிரியரின் ஒப்புதல்.\nபெரிய தரவு (தரவு அறிவியல்) (CS 522)\nநவீன தகவல்தொடர்பு செயலாக்கம் பாரம்பரிய தரவுத்தள அமைப்புகளால் கையாள முடியாத தரவுகளின் பரந்த களஞ்சியங்களால் வரையறுக்கப்படுகிறது. இந்த பயிற்சியானது மிகவும் சிக்கனமான முறையில் இந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக தொழில் தலைவர்களால் உருவாக்கப்பட்டது மற்றும் பயன்படுத்தும் சமீபத்திய தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. மேல்பிரைஸ் நெறிமுறைகள், மேப்பிரடிஸ் அல்காரிதம் வடிவமைப்பு முறைகள், HDFS, ஹடோடோ க்ளஸ்டர் கட்டிடக்கலை, YARN, கணக்கியல் உறவினர் அதிர்வெண்கள், இரண்டாம் நிலை வரிசையாக்கம், வலை ஊடுருவல், தலைகீழ் குறியீடு மற்றும் குறியீட்டு சுருக்க, ஸ்பார்க் அல்காரிதம் மற்றும் ஸ்காலா ஆகியவை அடங்கும். (4 அலகுகள்) முன் தகுதி: சிஎஸ் X அல்காரிதம்.\nபெரிய தரவு பகுப்பாய்வு (தரவு அறிவியல்) (CS 488)\nபெரிய தரவு புதிய இயற்கை வளமாகும்: தரவு ஒவ்வொன்றும் இரு மடங்காக இருமடங்கு. இந்த புதிய பெரிய டேட்டா அனலிட்டிக்ஸ் நிச்சயமாக அடிப்படை கருத்துக்கள் மற்றும் கருவிகள் புதிய நுண்ணறிவு உருவாக்க பெரிய வேறுபாடு தரவு செட் சுரங்க. வேர்ட்லாக், பேஜெண்டேர், தரவு காட்சிப்படுத்தல், முடிவு மரங்கள், பின்னடைவு, க்ளஸ்டரிங், நரம்பியல் நெட்வொர்க்ஸ் மற்றும் பலவற்றை உருவாக்குவதற்கு R மொழியைப் பயன்படுத்துவதை நீங்கள் மாற்றியமைப்பீர்கள். நீங்கள் சில பெரிய பல மில்லியன் பதிவு தரவுதளங்கள், மற்றும் என் ட்விட்டர் ஓடைகளை வேலை செய்யும். நீங்கள் Hadoop / MapReduce மற்றும் ஸ்ட்ரீமிங் டேட்டா கருத்துகளை அறிந்துகொள்வீர்கள், மேலும் ஸ்பேர்க், ஃபிளிங்க், காஃப்கா, புயல், சாம்ஸா, NoSQL போன்ற மற்ற அப்பாசி பெரிய தரவுத் திட்டங்களை தனிப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளால் ஆராயலாம். Kaggle.com இலிருந்து திறந்த திட்டங்களில் குழுக்களில் சிறந்த-இன்-இனிய தரவு-பகுப்பாய்வு சவால்களை தீர்ப்பதன் மூலம் பரிசுப் பணிக்காக போட்டியிட வேண்டும். நீங்கள் தொழிற்துறை முன்னணி ஐபிஎம் SPSS மாடலாளர் மற்றும் திறந்த மூல தரவு சுரங்க தளங்களை பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும். இந்த பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் #XX பெஸ்ட்செல்லர் பாடநூல் பயிற்றுவிப்பாளரால் எழுதப்பட்டது. நிச்சயமாக MIT, Coursera, கூகிள், மற்றும் வேறு இடங்களில் ஒரு பரவலான வீடியோ பயிற்சி பொருட்கள் பயன்படுத்த வேண்டும். (12 அலகுகள்) முன் தகுதி: துறை ஆசிரியரின் ஒப்புதல்\nபெரிய தரவு தொழில்நுட்பங்கள் (தரவு அறிவியல்) (CS 523)\nஒரு சில குறுகிய ஆண்டுகளில், பெரிய தரவு தொழில்நுட்பங்கள் புதிய டிஜிட்டல் வயது முக்கிய கூறுகள் ஒன்று ஹைப் உலகத்தில் இருந்து போயிருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பங்கள் அறிவு தகவல் மாற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபல்வேறு பெரிய தரவு சிக்கல்களை தீர்க்க உதவும் வகையில் உங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் சில முக்கியமான கருவிகளைச் சேர்ப்பதே பாடத்தின் நோக்கம். “பெரிய தரவு என்றால் என்ன” போன்ற கேள்விகளுக்கான பதில்களைக் கொடுப்போம். இது ஏன் முக்கியமானது அல்லது பயனுள்ளது” போன்ற கேள்விகளுக்கான பதில்களைக் கொடுப்போம். இது ஏன் முக்கியமானது அல்லது பயனுள்ளது இந்த பெரிய தரவை எவ்வாறு சேமிப்பது இந்த பெரிய தரவை எவ்வாறு சேமிப்பது ” தரவை பகுப்பாய்வு செய்ய உதவும் பெரிய தரவு தொழில்நுட்ப அடுக்கிலிருந்து வெவ்வேறு கருவிகள் மற்றும் நிரலாக்க மாதிரிகளைப் படிப்போம். ஹடூப் சுற்றுச்சூழல் அமைப்பில் மேப் ரெட்யூஸ���, பன்றி, ஹைவ், ஸ்கூப், ஃப்ளூம், எச் பேஸ் (NoSQL டிபி), ஜூக்கீப்பர் மற்றும் அப்பாச்சி ஸ்பார்க் சுற்றுச்சூழல் அமைப்பு திட்டங்கள் போன்ற சில தலைப்புகள் தலைப்புகளில் அடங்கும். AWS மற்றும் EMR க்கான அறிமுகத்தையும் நாங்கள் காண்போம். நீங்கள் முக்கியமாக கிளவுட்ராவின் ஒற்றை முனை ஹடூப் விநியோகத்துடன் பணிபுரிவீர்கள். (4 அலகுகள்) (முன்நிபந்தனைகள் இல்லை)\nகணினி வலைப்பின்னல்கள் (CS 450)\nநெட்வொர்க்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்வதன் மூலமும் நெட்வொர்க் பயன்பாடுகளை உருவாக்குவதன் மூலமும் கணினி நெட்வொர்க்குகளின் கருத்துகள், கட்டிடக்கலை கொள்கைகள் மற்றும் சொற்களஞ்சியங்களைக் கற்றுக்கொள்வதே இந்த பாடத்தின் குறிக்கோள். நெட்வொர்க் கொள்கைகளை செயல்படுத்துவதற்கான முதன்மை எடுத்துக்காட்டு என இணையத்தின் கட்டமைப்பு மற்றும் நெறிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நெட்வொர்க்குகளைப் புரிந்துகொள்வதற்கான மேல்-கீழ் அணுகுமுறையை இந்த பாடநெறி பின்பற்றுகிறது. நாங்கள் பயன்பாட்டு அடுக்கில் தொடங்கி போக்குவரத்து அடுக்கு, பிணைய அடுக்கு, இணைப்பு அடுக்கு மற்றும் கணினி நெட்வொர்க்குகளின் உடல் அடுக்கு வழியாக தொடர்கிறோம். மாணவர்கள் பல நெட்வொர்க் பயன்பாடுகளை உருவாக்கி, இணையத்தில் பயன்பாட்டில் உள்ள முக்கிய நெட்வொர்க் நெறிமுறைகளைக் கண்டறிந்து புரிந்துகொள்ள வடிவமைக்கப்பட்ட பல ஆய்வகங்களை முடிக்கிறார்கள். (4 அலகுகள்) முன்நிபந்தனை: சிஎஸ் 401 அல்லது துறை ஆசிரியர்களின் ஒப்புதல்.\nகணினி பாதுகாப்பு (CS 466)\nஇந்த பாடத்திட்டமானது கணினி பாதுகாப்பின் மூன்று அம்சங்களில் ஆழமாக செல்கிறது: இரகசியத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் கிடைக்கும் தன்மை. இரகசிய மற்றும் நேர்மை பாதுகாப்பு கொள்கைகளுக்கான பல மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இரகசியத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் குறியாக்கத்தின் பங்கு ஆராயப்படுகிறது. மற்ற தலைப்புகள் அங்கீகாரம், தணிக்கை, ஊடுருவல் சோதனை, பொதுவான பாதிப்புகள் மற்றும் ஊடுருவல் கண்டறிதல் ஆகியவை அடங்கும். நிச்சயமாக ஒரு உண்மையான பாதுகாப்பான முறையில் வழக்கு ஆய்வு முடிக்கிறார். மாணவர்கள் பாதுகாப்பு இலக்கியத்திலிருந்து ஆவணங்களைப் படிக்கவும், விரிவுரையில் வழங்கப்பட்ட பொருளுக்கு அவற்றை விண்ணப்பிக்கவும் மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். (4 வரவுகளை) முன் தகுதி: சிஎஸ் XX அல்லது துறை ஆசிரியரின் ஒப்புதல்.\nடேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்ஸ் (CS 422)\nதரவுத்தள முறைமைகள் தகவலை ஒழுங்கமைத்து மீட்டெடுக்கின்றன, பயனர் விரும்பும் தகவலை எளிதாகவும் திறமையாகவும் அணுக அனுமதிக்கிறது. தலைப்புகள் அடங்கும்: தொடர்புடைய தரவு மாதிரி; எல்; ER மாடலிங்; தொடர்புடைய இயற்கணிதம்; தரவு இயல்பாக்கம்; பரிமாற்றங்கள்; தரவுத்தளத்தில் உள்ள பொருட்கள்; தரவு பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு; தரவு கிடங்கு, OLAP மற்றும் தரவு சுரங்க; விநியோகிக்கப்பட்ட தரவுத்தளங்கள்; மற்றும் ஒரு குறிப்பிட்ட வணிக தரவுத்தள அமைப்பு ஆய்வு. (4 அலகுகள்) முன் தகுதி: சிஎஸ் XXX அல்லது துறை ஆசிரியரின் ஒப்புதல்.\nஇயந்திர கற்றல் (தரவு அறிவியல்) (CS 582)\nகணினியிலிருந்து தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனைக் கொடுக்கும் ஆய்வுத் துறையான இயந்திர கற்றல் என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு விஞ்ஞான ஒழுக்கத்தின் மையத்திலும் உள்ளது, மேலும் தரவுகளிலிருந்து பொதுமைப்படுத்தல் (அதாவது கணிப்பு) என்பது இயந்திரக் கற்றலின் மைய தலைப்பு. இந்த பாடநெறி இயந்திர கற்றல் மற்றும் இயந்திர கற்றலில் புதிய மற்றும் மேம்பட்ட முறைகள் பற்றிய ஆழமான தகவல்களையும், அவற்றின் அடிப்படைக் கோட்பாட்டையும் ஒரு பட்டப்படிப்பு அளவிலான அறிமுகம் அளிக்கிறது. இது நடைமுறை பொருத்தத்துடன் அணுகுமுறைகளை வலியுறுத்துகிறது மற்றும் தரவு சுரங்க (பெரிய தரவு / தரவு அறிவியல், தரவு பகுப்பாய்வு), இயற்கை மொழி செயலாக்கம், கணினி பார்வை, ரோபாட்டிக்ஸ், பயோ இன்ஃபர்மேடிக்ஸ் மற்றும் உரை மற்றும் வலை தரவு செயலாக்கம் போன்ற இயந்திர கற்றலின் சமீபத்திய பயன்பாடுகளைப் பற்றி விவாதிக்கிறது. இயந்திர சேவைகள் நிதி சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, சுகாதார பராமரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம், அரசு, இணையம் மற்றும் இணையம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த பாடநெறி பல்வேறு கற்றல் முன்மாதிரிகள், வழிமுறைகள், தத்துவார்த்த முடிவுகள் மற்றும் பயன்பாடுகளை உள்ளடக்கியது. இது செயற்கை நுண்ணறிவு, தகவல் கோட்பாடு, புள்ளிவிவரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கோட்பாடு ஆகியவற்றிலிருந்து அடிப்படைக் கருத்துகளைப் பயன்பட���த்துகிறது, ஏனெனில் அவை இயந்திரக் கற்றலுடன் தொடர்புடையவை. தலைப்புகள் பின்வருமாறு: மேற்பார்வையிடப்பட்ட கற்றல் (உருவாக்கும் / பாகுபாடற்ற கற்றல், அளவுரு / அளவுரு அல்லாத கற்றல், நரம்பியல் நெட்வொர்க்குகள், ஆதரவு திசையன் இயந்திரங்கள், முடிவு மரம், பேய்சியன் கற்றல் மற்றும் தேர்வுமுறை); மேற்பார்வை செய்யப்படாத கற்றல் (கிளஸ்டரிங், பரிமாணக் குறைப்பு, கர்னல் முறைகள்); கற்றல் கோட்பாடு (சார்பு / மாறுபாடு பரிமாற்றங்கள்; வி.சி கோட்பாடு; பெரிய விளிம்புகள்); வலுவூட்டல் கற்றல் மற்றும் தகவமைப்பு கட்டுப்பாடு. பிற தலைப்புகளில் எச்.எம்.எம் (மறைக்கப்பட்ட மார்கோவ் மாதிரி), பரிணாம கணினி, ஆழமான கற்றல் (நரம்பியல் வலைகளுடன்) மற்றும் அடிப்படை இயந்திர கற்றல் சிக்கல்களுக்கு செயல்திறனை கடுமையாக பகுப்பாய்வு செய்யக்கூடிய வழிமுறைகளை வடிவமைத்தல் ஆகியவை அடங்கும்.\nநிச்சயமாக ஒரு முக்கிய பகுதியாக ஒரு குழு திட்டம். இணையான, விநியோகிக்கப்பட்ட மற்றும் தக்க மெஷின் கற்களுக்காக பயன்படுத்தப்படும் முக்கிய திறந்த மூல கருவிகளான திட்டங்கள், திட்டங்களைச் செய்வதற்கு மாணவர்களுக்கு உதவும். (4 அலகுகள்) முன் தகுதி: ஒன்றுமில்லை.\nமொபைல் சாதன நிரலாக்க (CS 473)\nமொபைல் சாதன நிரலாக்கத்தின் முக்கியத்துவம் சமீபத்திய ஆண்டுகளில் மென்பொருள் மேம்பாட்டில் ஒரு புதிய களமாக வெளிப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் ஐபோன், ஐபாட் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசி போன்ற மொபைல் சாதனங்களில் இயங்கும் பயன்பாடுகளை உருவாக்க மாணவர்களை தயார்படுத்துகிறது. இது வேகமாக வளரும் சந்தையாகும். மொபைல் பயன்பாடுகளை நிறுவுதல், உருவாக்குதல், சோதனை செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. இந்த பாடத்திட்டத்தின் முடிவில் மாணவர்களுக்கு மேலதிக தளங்களை உருவாக்கவும், அவற்றை உருவகப்படுத்தவும், அவற்றை உண்மையான சாதனத்தில் சோதித்து, இறுதியாக பயன்பாட்டு கடையில் பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் வெளியிடவும் முடியும். (4 அலகுகள்) தேவை: CS472 அல்லது துறை ஆசிரியரின் ஒப்புதல்.\nநவீன வலை பயன்பாடுகள் (CS XXX)\nஇந்த பாடத்திட்டத்தில் நீங்கள் SPA (ஒற்றை பக்க வலை பயன்பாடுகள்) என்ற முழுமையான நவீன வலை பயன்பாட்டை உருவாக்க அனைத்து தேவையான திறனுடன் சேர்ந்து செயல்பாட்டு நிரலாக்கக் கட்டமைப்பைக் கற்றுக் கொள்கிறீர்கள். தொழில்நுட்பங்கள் அடங்கும்: NodeJS, ExpressJS, TypeScript, AngularJS2, Firebase மற்றும் NoSQL தரவுத்தளங்கள் (MongoDB). நிச்சயமாக உள்ளடக்கும்:\nஎப்படி C ++ V8 இயந்திரம் மற்றும் ஒத்திசைவு குறியீடு வேலை மற்றும் முனை நிகழ்வு லூப்.\nமறுபயன்பாட்டிற்காக உங்கள் குறியீட்டை எவ்வாறு வடிவமைப்பது மற்றும் Modules மற்றும் ExpressJS ஆகியவற்றைப் பயன்படுத்தி Restful API ஐ உருவாக்குவது.\nNoSQL தரவுத்தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன: மோங்கோ ஷெல், ஒருங்கிணைப்பு கட்டமைப்பு, பிரதி அமைப்புகள், க்ளஸ்டரிங், ஷர்ட்ஸ், மோங்கோஸ் ORM.\nநிழல் DOM, மண்டலங்கள், தொகுதிகள் மற்றும் கூறுகள், தனிபயன் வழிகாட்டிகள் மற்றும் பைப்புகள், சேவைகள் மற்றும் நம்பகத்தன்மை ஊசி, கோண கம்பைலர், JIT மற்றும் AOF Compilation , படிவங்கள் (டெம்ப்ளேட் டிரைவன் மற்றும் டேட்டா டிரைவன்), டேட்டா பைண்டிங், ரவுட்டிங், காவலர்கள் மற்றும் ரூட் பாதுகாப்பு, HTTP கிளையண்ட், JWT JSON Web டோக்கன் அங்கீகாரம்.\nஇயக்க முறைமைகள் (CS 465)\nஒரு இயக்க முறைமை கணினி அமைப்பின் மைய வளங்களைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அவற்றை தனிப்பட்ட பயனர்களுக்கு ஒதுக்குகிறது. பாடநெறி தலைப்புகளில் தொடர்ச்சியான மற்றும் ஒரே நேரத்தில் செயல்முறைகள், பரஸ்பர விலக்கு, வள பகிர்வு, செயல்முறை ஒத்துழைப்பு, முட்டுக்கட்டை, வள ஒதுக்கீடு, செயலி திட்டமிடல், நினைவக மேலாண்மை, பிரிவு மற்றும் பேஜிங் வழிமுறைகள், நேர பகிர்வு அமைப்புகள், திட்டமிடல் வழிமுறைகள் மற்றும் வள பாதுகாப்பு ஆகியவை அடங்கும். (4 அலகுகள்) முன்நிபந்தனை: சிஎஸ் 401 அல்லது துறை ஆசிரியர்களின் ஒப்புதல்.\nஇணை நிரலாக்க (CS 471)\nஅனைத்து புதிய கணினிகளுக்கான நிலையான செயலி இப்போது பல-மைய செயலி ஆகும், இது மிக விரைவாக இயக்கங்களைச் செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தத் திறனைப் பயன்படுத்த, ஒரு நிரலாக்குநர் இணையான நிரலாக்க நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். இந்த பாடத்திட்டத்தில், மாணவர்களின் பெரும்பாலான நேரங்களை எழுத்து மற்றும் பிழைத்திருத்தங்களை இணைக்கும் திட்டங்கள் செலவழிக்கின்றன. எதிர்பார்க்கப்படும் விளைவு நடைமுறை நிரலாக்க திறன் ஒரு புதிய நிலை உருவாக்க வேண்டும். இந்த திறன் மல்டி-கோர் செயலிகளின் நிரலாக்கத்திற்காக மட்டும் பயன்படாது, ஆனால் இயக்க முறைமைகள் நிரலாக்க மற்றும் தரவுத்தள நிரல���க்கங்களை விநியோகிக்கும். இந்த பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் கருவிகள் மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி / சி ++, ஜாவா மல்டித்ரேடிங் லைப்ரரி, மற்றும் ஓப்பன்எம்ப் திரித்தல் தரநிலை ஆகியவை அடங்கும். (4 அலகுகள்) முன் தகுதி: ஜாவா, சி அல்லது சி ++ ஐப் பயன்படுத்தி கணினி நிரலாக்க அறிவு.\nமென்பொருள் கட்டமைப்பு (CS 590)\nநெட்வொர்க்கிஸைப் பயன்படுத்தி நெகிழ்வான, மேம்பட்ட, சோதனையான மற்றும் நெகிழ்வான மென்பொருள் அமைப்புகளை எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றிய நுட்பங்கள், கோட்பாடுகள் மற்றும் வடிவங்களை இந்த பாடத்திட்டத்தில் பார்க்கலாம். நாம் சிறிய பயன்பாடுகளை பிரித்து எப்படி எளிதாக உருவாக்க மற்றும் தனித்துவமான நிறுவன பயன்பாடுகள் ஒப்பிடும்போது மற்ற நன்மைகள் என்று எப்படி படிக்க முடியும். விநியோகிக்கப்பட்ட நுண்ணறிவு கட்டமைப்பு பல சவால்களை அளிக்கிறது. இந்த சவால்களை நாம் எப்படிக் கையாள்வோம், அவற்றை எப்படிப் பேசுவோம் என்பதைப் பற்றிக் கூறுவோம். இந்த பாடத்திட்டத்தின் தலைப்புகள் கட்டடக்கலை வகைகள், ஒருங்கிணைப்பு உத்திகள் மற்றும் வடிவங்கள், கள இயக்கப்படும் வடிவமைப்பு, நிகழ்வு இயக்கப்படும் கட்டமைப்பு மற்றும் எதிர்வினை நிரலாக்கங்கள். (4 வரவுகளை). (முன்நிபந்தனைகள் இல்லை)\nமென்பொருள் மேம்பாட்டில் நடைமுறை (CS XX)\nஇந்த பயிற்சி பாடத்தில், மாணவர்கள் கணினி தொடர்பான பணிகளை தொழில்நுட்ப தொழில்முறை நிலையில் செய்கிறார்கள். செய்யப்படும் பணிகள் புதிய அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு அல்லது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக இருக்கும் அமைப்புகளின் பயன்பாட்டில் இருக்கலாம். பயிற்சி வேலை விளக்கங்கள் முதலாளி மற்றும் மாணவரால் வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் மாணவர் வைக்கப்பட்டுள்ள நடைமுறை மேற்பார்வையாளருடன் கலந்தாலோசித்து, துறையின் பட்டதாரி ஆசிரியர்களில் ஒருவரால் முன்கூட்டியே ஒப்புதல் தேவைப்படுகிறது. (இந்த பாடநெறி முதன்மையாக இன்டர்ன்ஷிப் அல்லது கூட்டுறவு திட்டங்களில் உள்ள மாணவர்களுக்கானது.) (ஒரு தொகுதிக்கு 0.5-1 அலகு - மீண்டும் மீண்டும் செய்யப்படலாம்.)\n“எம்.எஸ்.சி.எஸ் திட்டத்தைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, ​​நான் அதை சந்தேகித்தேன். இது போன்ற ஒன்று இருப்பதாக என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் ஒரு நாள், எனது நண்பர் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் சேர்ந்தார். அது உண்மையானது என்பதை நான் உறுதிப்படுத்தியபோதுதான். எனது விண்ணப்ப செயல்முறையை மீண்டும் தொடங்கினேன். சரி அது உண்மைதான், நான் இங்கே இருக்கிறேன், நான் திட்டத்தை முடித்துவிட்டேன், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ”\nMIU கணினி அறிவியல் துறை.\nவடக்கு வடக்கு நான்காம் செயின்ட்.\nஃபேர்பீல்ட், அயோவா 52557 அமெரிக்கா\nஅமெரிக்கா + 1- 641-472\n© பதிப்புரிமை - மகரிஷி சர்வதேச பல்கலைக்கழகம், கணினி அறிவியலில் முதுகலை - கணினி வல்லுநர்கள் திட்டம் தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twominutesnews.com/2020/10/21/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:55:55Z", "digest": "sha1:ZVGWOZHQLKBQ6QH2CVHSID67H5BXRJSV", "length": 6783, "nlines": 86, "source_domain": "twominutesnews.com", "title": "கதறி அழும் வனிதா.. பீட்டர் பால் செய்த கொடுமைகள்… வனிதா சொல்வதை கொஞ்சம் கேளுங்க – Two Minutes News", "raw_content": "\nகதறி அழும் வனிதா.. பீட்டர் பால் செய்த கொடுமைகள்… வனிதா சொல்வதை கொஞ்சம் கேளுங்க\nஜெயச்சந்திரனின் இந்த காமெடிய பார்த்தல் நீங்க விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி \nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\n“சர்வேதச போட்டியில் தனது முதல் விக்கெட்டை எடுத்த தமிழன் நடராஜன்\n“முகமது சிராஜ் தந்தை திடீர் மரணம் கடைசி முறை தந்தை முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் சிராஜ் \nஎல்லாதையும் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தால் வருங்காலம் இப்படி தான் இருக்கும்\n“வயதை காரணம் சொல்லி நீக்கிட்டாங்க” IRFAN PATHAN சொன்னதுக்கு ஆதரித்த HARBHAJAN\nகள்ள நோட்டை இனி உங்கள் ஸ்மார்ட் போனை வைத்து சுலம்பமாக கண்டுபிடிக்கலாம்.\nகதறி அழும் வனிதா.. பீட்டர் பால் செய்த கொடுமைகள்… வனிதா சொல்வதை கொஞ்சம் கேளுங்க\nஜெயச்சந்திரனின் இந்த காமெடிய பார்த்தல் நீங்க விழுந்து வ��ழுந்து சிரிப்பது உறுதி \nகதறி அழும் வனிதா.. பீட்டர் பால் செய்த கொடுமைகள்… வனிதா சொல்வதை கொஞ்சம் கேளுங்க\nகதறி அழும் வனிதா.. பீட்டர் பால் செய்த கொடுமைகள்… வனிதா சொல்வதை கொஞ்சம் கேளுங்க \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/control-price-for-egg/", "date_download": "2020-12-04T23:53:08Z", "digest": "sha1:QARZHOFVAI3ZVYCA5PO6BRC5BBSFYLMV", "length": 4810, "nlines": 95, "source_domain": "www.akuranatoday.com", "title": "முட்டைக்கான விலை நிர்ணயம் - Akurana Today", "raw_content": "\nநாட்டின் அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் ஒரு முட்டையின் விலையை நாளை முதல் 2 ரூபாவினால் குறைப்பதற்கு முடிவுசெய்துள்ளது.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஅதன்படி, வெள்ளை முட்டையின் மொத்த விலை 19.50 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் விலை 20 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் தெரிவித்தார்.\nமேலும், ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை 21 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் விலை 22 ரூபாவாகவும் குறைக்கப்படும்.\nஷரியா சட்டம் தொடர்பில், அன்பை போதிக்கும் கடமையில் இருக்கும் ம‌ல்க‌ம் ர‌ஞ்சிதும் அறிவில்லாமல் பேசுவது கண்டிக்கத்தக்கது\nமூதூரில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட நபருக்கு 20 வருட கடூழிய சிறை\nகொரோனா நோயாளியின் மோசமான செயல் – துரோக செயல் என பொலிஸார் அறிவிப்பு\nகொழும்பை விடவும் பாரிய கொத்தணி அட்டலுகமவில் உருவாகலாம்: GMOA எச்சரிக்கை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி – ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்\nHand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஜனாஸா அறிவித்தல் – 7ம் கட்டை, பாத்திமா பீபி (டீச்சர்)\nஊரடங்கு சம்பந்தமாக வெளியான செய்தி\nஅக்குறணைக்கு லங்கா சதொச அவசியம்\nமீண்டும் திறக்கப்படும் மோட்டார் வாகன திணைக்களம்\nமுகக்கவசங்களின் இறக்குமதி நிறுத்தம் – அதிகபட்ச விலை 15 ரூபா, KN95 முகக்கவசத்தின் விலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/119295", "date_download": "2020-12-05T00:28:55Z", "digest": "sha1:SOCZ5A6NB7JPHKUDBPKFPZZCRX2UTAH2", "length": 8626, "nlines": 73, "source_domain": "www.newsvanni.com", "title": "23 வயது க ர் ப் பிணி பெ ண் ணை கொ லை செ ய் து ப் ரி ட்ஜி ல் வை த் த கா த ல ன்! ந ட ந் தது எ ன்ன ? – | News Vanni", "raw_content": "\n23 வயது க ர் ப் பிணி பெ ண் ணை கொ லை செ ய் து ப் ரி ட்ஜி ல் வை த் த கா த ல ன் ந ட ந் தது எ ன்ன \n23 வயது க ர் ப் பிணி பெ ண் ணை கொ லை செ ய் து ப் ரி ட்ஜி ல் வை த் த கா த ல ன் ந ட ந் தது எ ன்ன \n23 வயது க ர் ப் பிணி பெ ண் ணை கொ லை செ ய் து அ வ ர து உ ட லை கா த லன் வீ ட் டில் இருக்கும் கு ளி ர் ச்சா தன பெ ட் டிக் கு ள் வைத்த ச ம் ப வ ம் பெ ரு ம் ப ர பர ப் பை ஏ ற் படு த் தி யு ள்ள து. அ மெ ரிக் கா வி ன் டெ க் சாஸ் மா கா ணத் தை சே ர் ந்த வர் க ர் ப் பி ணி பெ ண் செ லினா(23).\nஇவருக்கு ஏ ற் கெ னவே இ ர ண்டு கு ழ ந்தை க ள் உ ள் ள நி லையி ல் த ற் போது மூ ன் றாவ து மு றையா க க ர்ப் ப மாக இ ரு ந் துள் ளா ர். இ ந்நி லை யி ல் செலீனாவை கடந்த சில நாட்களாக கா ண வி ல்லை.\nசெ லினா வின் கு டு ம் பத் தினர் அ வரை ப ல இ ட ங் களி ல் தே டியு ம் கி டை க்கா த தா ல் இ து குறி த் து கா வ ல் நி லை யத்தில் பு கா ர் கொ டு த்து ள் ளனர். இதனை அடுத்து வி சா ரணை யி ல் இ றங் கி ய பொ லி சார் ச ந் தே கத் தி ன் பே ரி ல் செ லி னாவி ன் மு ன் னாள் கா த லரி ன் வீ ட் டி ல் சோ த னை செ ய் து ள்ள ன ர்.\nஅ ப் போது செ லி னாவின் மு ன் னாள் கா த லரி ன் வீ ட்டி ல் இ ரு ந்த கு ளி ர்சா த ன பெ ட் டிக் குள் செலினா க ழு த் து ம ற் றும் முக த் தில் ப ல த்த கா ய ங்க ளு ட ன் பி ண மா க இ ரு ந்து மீ ட் கப் ப ட் டுள் ளா ர்.\nஇதனை அ டு த் து செ லி னா வின் மு ன் னா ள் கா த லரை கை து செ ய் துள் ள பொ லிசா ர் இ து குறி த் து அ வ ரிட ம் வி சா ரணை ந டத் தி வரு கி ன் றனர்.\nஇதுவரை கொ லை க் கான கா ர ணம் கு றி த்த எந்த த க வல் க ளும் வெ ளியா க வி ல் லை. இ த னிடை யே இ ந் த ச ம் பவ ம் அந்த பகுதியில் பெ ரு ம் சோ கத் தை யும், அ தி ர்ச் சி யை யு ம் ஏ ற் படு த் தி யு ள் ளது.\nஐ யோ 32 வருடத்தில் இ த்தனை தரம் பா ம் பு க டி ச் ச தா…உண்மையாவே நீ ங்க அ…\n” நாங்க வீட்ல சா தி பாக் கிறதி ல்ல” காத லியுடன் வீ ட்டை விட்டு பறந்த…\nஒரு மாதத்தில் தி ரும ணம் : தி ரும ணத��தி ற்கு கா த்திரு ந்த ஜோடிக்கு இ ப்ப டியுமா ந…\nம னைவியுடன் ப டுக் கைய றையி ல் இ ருந்த க ணவ ன் : தி டீரெ ன நு ழைந் த முன்னாள் கா தலி…\nஐ யோ 32 வருடத்தில் இ த்தனை தரம் பா ம் பு க டி ச் ச…\n” நாங்க வீட்ல சா தி பாக் கிறதி ல்ல” காத…\nஒரு மாதத்தில் தி ரும ணம் : தி ரும ணத்தி ற்கு கா த்திரு ந்த…\nம னைவியுடன் ப டுக் கைய றையி ல் இ ருந்த க ணவ ன் : தி டீரெ ன…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:48:44Z", "digest": "sha1:ASKZ225NVQ2KXE6EAGJYHTRKXUDIG3UQ", "length": 10394, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாய���களை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * 'பேஸ்புக்' மீது அமெரிக்கா வழக்கு * புரெவி-நிவர் புயல்: வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை * விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு\nஆறு மாதங்களாக போராட்டம் நடத்தும் கேப்பாபிலவு மக்களைக் கைவிட்ட அரசாங்கமும் கூட்டமைப்பும்\nஎத்தனையோ ஆண்டு காலமாக தென்னிலங்கையில் அமைந்துள்ள பாராளுமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் சிங்களக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் காலத்தைக் கடத்தி சி;ங்கள மக்களையும் ஏமாற்றி வருகி;ன்றார்கள். குறிப்பாக தற்போது ஆளும் தேசிய அரசாங்கத்தை அமைத்து செயற்படும் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் தாங்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றார்களே தவிர, சிங்கள மக்களுக்கு கூட பெரிதாக ஒன்று செய்து விடவில்லை. விலைவாசி அதிகரிப்பால், நடுத்தர மற்றும் ஏழை சிங்கள மக்கள்; பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் போராட்டங்களை அவர்கள் நடத்த முடியவில்லை.\nஇதைப்போலவே எமது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளும் பாராளுமன்றத்திற்குச் செல்கின்றார்கள். தேர்தல் காலங்களில் வீர வசனங்களைப் பேசும் அவர்கள் பாராளுமன்றத்திற்குச் சென்றவுடன் அங்குள்ள சலுகைகள் மற்றும் சுகபோகங்கள் ஆகியவற்றைக் கண்டு மௌனமாக இருந்துவிடுகின்றார்கள். அதோடு மட்டுமல்லாது ஆட்சியில் உள்ளவர்கள் தரும் சலுகைகளை அனுபவிக்க தங்களுக்குள் போட்டி போடுகின்றார்கள். தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களும் அவரது சகாக்களும் இவ்வாறு தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாமல் அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளார்கள். இதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் “சன்மானங்களும்” ஆகும்.\nஇது இவ்வாறிருக்க, இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் நடைபெறும் தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்களால் எந்தவிதமான பலனும் கிட்டுவதாகத் தெரியவில்லை. அரசாங்கமோ அன்றி வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு பாராளுமன்ற ஆசனங்களில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களோ எதனையும் செய்யாமல் நாட்களை கடத்துகின்றார்கள்.\nஇதன் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபிலவு கிராமத்தில் தங்கள் சொந்தக் காணிகளை இராணுவத்திடமிருந்து பெற்றுக்கொள்ள போராட்டம் நடத்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விரக்தியடைந்த நிலையில் கொழும்பை நோக்கி நடைபயணம் ஒன்றை இன்று மேற்கொண்டு தற்போதைய ஜனாதிபதியும் செயலற்ற தன்மையுள்ளவருமான மைத்திரியைச் சந்திக்கவென செல்லுகின்றார்கள். இவர்களை சந்தித்து ஆறுதல் கூற கூட்டமைப்பின் தலைவர்கள் வருகின்றார்களோ என்னவோ, நாம் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைப்போமாக\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966727/amp?ref=entity&keyword=canal", "date_download": "2020-12-04T23:54:50Z", "digest": "sha1:6ZVNLO7VQD4HPL6AEPDGH4GOUBSSZTWQ", "length": 8692, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "58 கிராம கால்வாய் பாசன விவசாயிகளிடம் ஆர்டிஓ பேச்சுவார்த்தை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n58 கிராம கால்வாய் பாசன விவசாயிகளிடம் ஆர்டிஓ பேச்சுவார்த்தை\nஉசிலம்பட்டி, நவ. 7: வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி, உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த விவசாயிகளுடன் ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தினார். உசிலம்பட்டி பகுதியில், 58 கிராம கால்வாய் பாசன பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து நிரந்தரமாக தண்ணீர் திறக்கக்கோரி நவ.11ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பாசன விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில், விவசாயிகளுடன் ஆர்டிஓ சௌந்தர்யா தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. டிஎஸ்பி ராஜா முன்னிலை வகித்தார். அப்போது விவசாயிகள், ‘58 கிராம பாசனக் கால்வாயில் வைகை அணைத் தண்ணீரை நிரந்தரமாக திறக்கவும், கால்வாயை பலப்படுத்தவும் அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆர்டிஓ சௌந்தர்யா கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள், மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதுவரை விவசாயிகள் பொறுமை காக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கை மனு, அனைவரின் முன்னாலும் வாசிக்கப்பட்டது. பின் பேச்சுவார்த்தை முடிந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே, போராட்ட திட்டம் மாறுபடும் என தெரிவித்தனர்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக நாளை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் திமுக மாவட்ட செயலாளர்கள் அறிக்கை\nபுயல் மழை காலத்தில் தாமதமின்றி ரேஷன் பொருட்கள் விநியோகம்\nவாடிப்பட்டியில் ரூ.3.5 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்\nதிருமங்கலத்தில் மழை: 3 வீடுகள் இடிந்தன\nமதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் முதல்வர் எடப்பாடிக்கு ராஜன்செல்லப்பா வரவேற்பு\nநாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை திடீரென ₹50 உயர்வு வர்த்தக காஸ் ���ிலை ₹56.50 அதிகரிப்பு\nஉழவர் அலுவலர் தொடர்பு திட்டம் துவக்கம்\n× RELATED இலவச வீட்டு மனை பட்டா கோரி உசிலம்பட்டி ஆர்டிஓ ஆபீஸ் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-12-05T00:31:35Z", "digest": "sha1:YFEFMVVCXCDBMSE2YHMS7YNPY3ME65AJ", "length": 4169, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு பேச்சு:சி. பி. சிற்றரசு - விக்கிமூலம்", "raw_content": "பகுப்பு பேச்சு:சி. பி. சிற்றரசு\nஇந்த த. இ. க. க. பக்கத்தில், சி. பி. சிற்றரசு எழுதிய, 12 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது. -- த♥உழவன் (உரை) 16:22, 12 சூலை 2016 (UTC)\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-வடிவமைப்பு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2016, 05:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ammk-ttv-dhinakaran-demands-higher-education-status-to-anna-university-400224.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-12-05T00:29:21Z", "digest": "sha1:KQFXL3QVL7SSONFQ7IPLJJHWWOWA4AKT", "length": 16441, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணா பல்கலைக்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்து...டிடிவி தினகரன் கோரிக்கை!! | AMMK TTV Dhinakaran demands higher education status to Anna University - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு முதல் மீனம் வரை யாருக்கு பலன்கள் பரிகாரங்கள்\nஇந்தியாவில் முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசியை பெற போகும் ஒரு கோடி பேர்.. யார் தெரியுமா\nஎய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன் மூர்த்தி.. பாஜக அறிவுசார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்\nதமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டும் 356 பேருக்கு தொற்று\nகோயில் வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அளித்த சூப்பர் தீர்ப்பு.. பெருமகிழ்ச்சியில் சீமான்\nஉள்ளாடைக்குள் தங்க பேஸ்ட்... சென்னை ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய இரண்டு பேர்.. மதிப்பு ரூ.35 லட்சம்\nரஜினிக்கு வாழ்த்து சொன்ன மலையாள இயக்குநர்.. வச்சு செய்த பேஸ்புக்வாசிகள்\nயாரு..ங்க ரஜினி.. தமிழர்கள் இப்படி முட்டாளா இருக்காங்களே... மார்க்கண்டேய கட்ஜு வேதனை\nMovies உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி\nLifestyle இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணும்… இல்லன்னா சிரமப்படுவீங்க...\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணா பல்கலைக்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்து...டிடிவி தினகரன் கோரிக்கை\nசென்னை: இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், '' தமிழ்நாட்டின் உயர்கல்வி அடையாளங்களில் முக்கியமானதாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 'உயர் புகழ் கல்வி நிறுவனம்' என்ற அந்தஸ்தை வழங்கும் விஷயத்தில் மாநில அரசும் துணை வேந்தர் சூரப்பாவும் மோதல் போக்கை கடைபிடிப்பது கவலையளிக்கிறது.\nஅந்த அந்தஸ்தை வழங்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என்ற��� எழுத்துபூர்வமாக உறுதியளிக்க மத்திய அரசு மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.\nஇந்த நிலையில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், இட ஒதுக்கீடு பற்றி கவலைப்படாமல் துணைவேந்தர் சூரப்பா இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படுவதும், அதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.\nஇட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராமல், மாநில அரசின் மீது நிதிச்சுமை ஏறாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாங்கதான் 2-வது பெரிய கட்சி.. 30 சீட் கொடுக்கனும்.. அதிமுகவிடம் பிடிவாதம் பிடிக்கும் பாமக\nஇதுதாங்க \"தேதிகள்\".. சரியா இருக்கும்.. இதுல வந்து ஆரம்பிங்க.. ரஜினிக்கு சிக்னல் கொடுத்த குருஜி\nஅனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்- மோடியிடம் திமுக வலியுறுத்தல்\nஅதிமுகவுடனான கூட்டணி உறுதியாகவில்லை.. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்.. எல் முருகன் பொளேர்\nரஜினியிடமிருந்து என்னை பிரிக்க சதி.. தமிழருவி மணியன் பரபரப்பு குற்றச்சாட்டு\n3லிருந்து 40 வரை.. பாஜகவின் அபார வளர்ச்சி.. ஹைதராபாத்தில் \"காவி\"யின் கலக்கல்\nஹைதராபாத் டிரெய்லர்தான்... மெயின் பிக்சரை தமிழ்நாட்டுல பாப்பீங்க... சொல்றது யாருனு பாருங்க\nஅடேங்கப்பா.. \"கமலும் ரஜினியும்\" இணைந்தால்.. இத்தனை ஓட்டுக்களை அசால்ட்டா பிரிக்க முடியுமாமே\nரஜினி கட்சி அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்தது கிடையாது.. தயாநிதி மாறன் விளக்கம்\n\"ஆபாச\" தாக்குதல்.. அசிங்கமான பேச்சுக்கள்.. 2020-ல் உலுக்கி எடுத்து திணறடித்த வனிதா\nஒரே இடத்தில் நகராமல் இருக்கும் புரேவி.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டும்- வானிலை மையம்\n356.20 மிமீ.. புதிய உச்சத்தை தொட்ட சென்னை.. புரட்டி எடுத்த தீவிர கனமழை.. எங்கு எவ்வளவு பெய்தது\nதமிழருக்கு நன்றிக் கடன் செலுத்த வரும் அண்ணன் ரஜினிகாந்தை வரவேற்கிறேன்: இயக்குநர் தங்கர்பச்சான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு டிடிவி தினகரன் anna university tamil nadu ttv dhinakaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/keep-these-items-you-should-not-worship-lord-shiva-why-119072200059_1.html", "date_download": "2020-12-05T00:21:14Z", "digest": "sha1:FHKUTRCOC6HAMCXY3MWBRY4SOQQJDAIC", "length": 12224, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்த பொருட்களை வைத்து சிவபெருமானை வழிப்பட கூடாது ஏன்..? | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த பொருட்களை வைத்து சிவபெருமானை வழிப்பட கூடாது ஏன்..\nகடவுளை வீட்டில் வைத்து வழிபடும்போது சில முக்கியமான தகவல்களை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.\nவீட்டில் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பிரசாதமாக அரிசியால் செய்யப்பட்ட பொருளை வைத்து வழிப்படுங்கள். ஏனெனில் அரிசிதான் கடவுள்களின் உணவாக இருந்தது என்று புராணக் குறிப்புகள் கூறுகிறது.\nஅதேபோல வெற்றிலையை வைத்து வழிபடுவதையும் வழக்கமாக்கி கொள்ளுங்கள். வெற்றிலை கடவுளுக்கு மிகவும் பிடித்த பொருளாகும். இவை தவிர ஏலக்காய் மற்றும் எலுமிச்சை போன்ற பொருட்களையும் வைத்து வழிபடலாம். பூஜையின்போது மண் விளக்கு ஏற்றி வைக்கவும். விளக்கு எப்போதும் கடவுளை நோக்கியே இருக்க வேண்டும்.\nஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த நிறம் என்று ஒன்றிருக்கும். அந்த நிற உடை அணிந்து கடவுளை வழிபடும்போது உங்களுக்கு ஆண்டவனின் அருள் பூர்ணமாக கிடைக்கும்.\nகுலதெய்வத்தின் படத்தையோ அல்லது உருவச் சிலையையோ வழிபாடு செய்வதால் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்க மிகவும் அவசியமானதாகும். பூஜையறையில் எல்லா கடவுள்களையும் வைத்து வழிபடுவது போல சிவபெருமானை வழிப்படக்கூடாது. மற்ற கடவுள்களுக்கு வைத்து வழிபடும் சில பொருட்கள் சிவபெருமானின் கோபத்தை தூண்டக் கூடியவை ஆகும்.\nமஞ்சள், கேதகை மலர், துளசி, தேங்காய் தண்ணீர் போன்றவற்றை வைத்து வழிபடுவது சிவபெருமானின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத் தந்து நிச்சயம் அழிவையும் ஏற்படுத்தும். சிவனுக்கு படைத்த எந்த உணவையும் சாப்பிடவும் கூடாது.\nஒருவருக்கு ஜோதிடப் பலன்கள் பலிக்காமல் போவது ஏன் தெரியுமா...\nஎந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்ய ஏற்றது தெரியுமா...\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும் எவ்வாறு...\nமூலிகைகளின் சாபம் தீர்க்கும் மந்திரம் என்ன தெரியுமா...\nகாக்கைக்கு உணவு வைப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/285665", "date_download": "2020-12-04T22:38:52Z", "digest": "sha1:WOHS47OMWDHMAGVYAERTIZDTQM37YCHF", "length": 7120, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "குட்டைபாவாடையில் நடுரோட்டில் சூர்யா பட நடிகை செய்த செயல்.. கேவளமாக திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\nவைரலாகும் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் அந்த லீக் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅங்கங்கள் தெரிய ஆடையை குறைத்து எல்லைமீறிய போஸ்.. கமல்மகள் சுருதி வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்..\nமல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ..\nபிரபல நடிகையுடன் வெறும் அந்த ஆடையில் நெருக்கமான காட்சியில் நடிகை அஞ்சலி.. லீக்கான வீடியோ..\nதல அஜித் - ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\nதிருமணத்தை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பிக்பாஸ் நடிகை.. கண்டுகொள்ளாத கணவர்..\n80களில் கொடிகட்டி பறந்த மைக் மோகன் மார்க்கெட் இழக்க இதுதான் காரணமா\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. வைரல் புகைப்படம்\nகுட்டைபாவாடையில் நடுரோட்டில் சூர்யா பட நடிகை செய்த செயல்.. கேவளமாக திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..\nபொதுவாகவே நடிகை ராகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.\nசிறு கதாபாத்திர நடிகையாக அறிமுகமாகி கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னணீ நடிகையாக தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார். 2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது.\nஅதேசமயம் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.\nஅதனால் ராகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தற்போது நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தில் போதை மருந்துக்கு அடிமையாகினார் என்று ரியா கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு தரையில் உட்கார்ந்த படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது என்று நக்கல் செய்தும் கண்டபடி கேவளமாக திட்டித்தீர்த்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nதல அஜித் - ஷாலினியை இப்படி யாரும் பார்த்திராத புகைப்படம்.. இளவரசர் இளவரசி கெட்டப்பா\nவைரலாகும் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் அந்த லீக் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதிருமணத்தை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பிக்பாஸ் நடிகை.. கண்டுகொள்ளாத கணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20552/", "date_download": "2020-12-04T23:05:39Z", "digest": "sha1:FBGZ447KNBRHI5BAK5C3H3QI45G5NLVI", "length": 9239, "nlines": 53, "source_domain": "wishprize.com", "title": "சிம்புவை போலவே உடல் எடை குறைத்து கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ்!! – வெளிவந்த புகைப்படம்!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே! – Tamil News", "raw_content": "\nசிம்புவை போலவே உடல் எடை குறைத்து கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ் – வெளிவந்த புகைப்படம்\nNovember 9, 2020 RaysanLeave a Comment on சிம்புவை போலவே உடல் எடை குறைத்து கெத்து காட்டிய குக் வித் கோமாளி புகழ் – வெளிவந்த புகைப்படம்\nதற்போது திரைபபட நடிகர்களையும் விட சின��மா பிரபலங்களையும் விட தற்போது இந்த சின்னத்திரை நடிகர்கள் பிரபலமடைந்து வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி நிறைய படங்களில் நடித்த நடிகர்கள் கூட மக்களின் மனதில் இடம் பிடித்து எளிதில் அடையாளம் காணப்படுவதில்லை ஆனால் இந்த சின்னத்திரையில் ஏதோ ஒரு சீரியல் தொடர்களிலோ அல்லது சின்னத்திரையில் எதாவது ஒரு நிகழ்ச்சியிலோ கலந்துகொண்டாலே போதும் மக்களிடத்தில் பெரும் புகழும் எளிதில் கிடைத்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.\nஇப்படி கடந்த பத்து வருடங்களில் சின்னத்திரை ரசிகர்களுக்கு புது புது நிகழ்சிகளை அறிமுகம் செய்வதில் பெயர் போன தொலைக்காட்சி என்று சொன்னால் நாம் விஜய் டிவியை தான் சொல்ல வேண்டும். இப்படி கடந்த வருடம் இவர்கள் அறிமுகப்படுத்திய வித்யாசமான நிகழ்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி தான். ஆரம்பத்தில் என்னடா நிகழ்ச்சி இது என்று பார்த்தவர்கள் பின்னர் அனைவரும் விரும்பி பார்த்து கொண்டாடிய நிகழ்ச்சியாகவே மாறிப்போனது.\nஇப்படி இதில் பல சின்னத்திரை நட்சத்திரங்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பல காமெடி நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாள் இந்த நிகழ்ச்சி கலை கட்டியது. இவர்கள் உணவுடன் சேர்த்து செய்யும் காமெடிகளும் முக பாவனைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .\nஇபப்டி இந்த நிகழ்ச்சியின் மூலம் புகளின் உச்சிக்கே சென்றவர் காமெடி நடிகர் புகழ். இவர் நடிகை ரம்யா பாண்டியனுடன் அடித்த லூட்டிகளும் கலக்கபோவது யாரு பாலாவுடன் செய்த லூட்டிகளும் ராசிகளுக்கு காமெடி விருந்தலித்தது. இப்படி லக்டவுனுக்கு பிறகு பல சின்னத்திரை நிகழ்சிகளில் கலந்து கொண்டி இருந்த புகழ் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இப்படி தற்போது சிம்புவை போலவே உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புகளில் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..\nசிறுபிள்ளையாக இருக்கும் இன்னைய பிரபல நடிகை யார் தெரியுமா விஜய் பட கீரோயின் புகைப்படம் உள்ளே\nபிகினி உடையில் ஓப்பனாக க வ ர்ச்சியில் தாராளமா காட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால்..\nபிக்பாஸ் திரையில் தி டீ ரெ ன த���ன்றிய ஆரியின் மனைவி மற்றும் மகள்; க ண் க ல ங்கிய ரியோ காணொளியுடன்.\n“மேலும் கீழும் ஆடும் உந்தன் ..” ரசிகர்களை கூரு போடும் காஜல் அகர்வால்..\nபிகினி உடையில் அந்த இடத்தில் டாட்டூ கு த்தி, செம்ம ஹா ட்டான போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை..\n“இதுனால தான் நான் இன்னும் கல்யணம் பண்ணிகள”நடிகை பூர்ணா அதிர்ச்சி பேட்டி அடப்பாவமே இப்படி ஒரு காரணமா அடப்பாவமே இப்படி ஒரு காரணமா – ஷாக்காண ரசிகர்கள்\nஅட நம்ம சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையா இது – எவ்வளவு மாடர்னா இருக்காங்க – எவ்வளவு மாடர்னா இருக்காங்க\nபேஸ்புக்கில் கிடைத்த அழகான காதலி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி \nமல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ\n45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/illegal-telephone-exchange-scam-supreme-court-dismisses-to-maran-brothers-appeal/", "date_download": "2020-12-04T23:29:05Z", "digest": "sha1:2EJ2PSR6EXBCGV44LW4UNI72OB4HWWIC", "length": 16084, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: வழக்கை எதிர்கொள்ள மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: வழக்கை எதிர்கொள்ள மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் உத்தரவு\nசட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் என்று மாறன் சகோதரர்களும் உச்சநீதி மன்றம் மீண்டும் அறிவுறுத்திஉள்ளது.\nசட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇதை எதிர்த்து, மாறன் சகோதரர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போதே, வழக்கை மாறன் சகோதரர்கள��� எதிர்கொள்ள வேண்டும் என்றும், சிபிஐக்கு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கெடு விதித்தும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது,\nஇந்த நிலையில், வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள என்றும் மீண்டும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாறன் சகோதரர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.\nபிஎஸ்என்எல் தொலைபேசி முறைகேடான இணைப்பு வழக்கு\nதிமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்ச ராக இருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பி.எஸ்.என்.எல் இணைப்பை தனது அண்ணனின் சன்டிவி நிறுவனத்துக்கு முறைகேடாக பயன் படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரிதத சிபிஐ நீதிமன்றம், வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 14ந்தேதி வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி மாறன் பிரதர்ஸ் உள்பட அனைவரையும் விடுதலை செய்து\nஇதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப் பட்டுள்ள கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.\nஅதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களான நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இன்றை விசாரணையில், இந்த வழக்கு குறித்து 12 வாரங்களுக்கு சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மாறன் சகோதரர்கள் விசார ணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி, அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.\nபிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: வழக்கை எதிர்கொள்ள மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு 100 யூனிட் மின்சாரம் இலவசம்.. உண்மையா உலக புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது..\nTags: illegal telephone exchange scam, supreme court dismisses to maran brothers appeal', பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: வழக்கை எதிர்கொள்ள மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு\nPrevious முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க முடியுமா உச��சநீதி மன்றம் முக்கிய தீர்ப்பு\nNext புதிய தலைமைச்செயலக விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா: நீதிபதி மீது சரமாரியாக குற்றச்சாட்டு\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n5 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/", "date_download": "2020-12-04T23:59:13Z", "digest": "sha1:LDSWPZAIGNHX7ROBJOEZCLEC3YKKBFLB", "length": 68330, "nlines": 238, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இற���்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய ��கன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏத�� வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இர���்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புக��ும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரை���ீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nஇன்றைய தினம் 14.10.20 நெல்லியடி பிரதேசசபை பகுதியில்J/363 கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள இராஜகிராம முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியகருவிகள் தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இராசையா சாள்ஸ் அவர்களால் முன்பள்ளி ஆசிரிகைகள் திருமதி நவசீலன் கிருஜா, திருமதி சிவர்தன் விஜிதா ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அவ்வேளை கிராம அலுவலர்- சிறந்த பண்பாளர் கணேஷ் ரதீசன் அவர்களும் பல்வேறு பொதுநல அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படும் செல்வி அருமைத்துரை சாளினி அவர்களும் கலந்து சிறப்புச் செய்தார்கள்.அனுசரணை தவம் அறக்கட்டளை.\nநாமும் எங்களால் ஆனது செய்வோம்...\nஇன்றையதினம் 30.8.20 யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலய சுற்றுச்சூழலிலுள்ள காலம் சென்ற சமூகத்தொண்டன் சீ.செல்லக்கிளி அவர்களின் வேலி செப்பனிடப்பட்டது. செப்பனிடும் பணியில் சி.புஸ்பாக்கா, தவம் அறக்கட்டளைச் செயற்பாட்டாளர் இ.சாள்ஸ். மற்றும் சாத்தியப்படுத்திய உறவுகளுக்கு நன்றி. அனுசரணை தவம் அறக்கட்டளை.\n'நீண்ட காத்திருப்பு\" எனும் நூல் வாசிப்பு கிளர்த்திய நினைவும் சோர்வும்.\nகொமடோர் அஜித் போயகொட எனும் சிறீ லங்கா கடற்படைத் தளபதி எட்டு வருடங்கள் தன் \"நீண்ட காத்திருப்பு\" புலிகளின் சிறையில் வாடிய அனுபவத்தை அவர் அது ஒரு சிநேக அனுபவம் என சொல்ல எத்தணிக்கின்றார். அப்படி அவர் எத்தணிக்கின்றபோதும் புலிகளின் சிறையின் நிலவறையிலிருந்து கேட்கும் அலறல் சத்தங்கள் எனும் ஒற்றைச் சொல்லால் அனைத்தையும் போட்டுடைத்து விடுகிறார். நாய்க்கூடு, கால்விலங்கு, சித்திரைவதைக் கதிரை என கொமடோர் சொல்லக் கேட்டு பிரதியை கட்டமைத்திருக்கும் அரங்கியலாளார் சுனிலா கலப்பதி அவர்களின் எழுத்துக்களுடனான அநுபவம். இவ்வகை எழுத்தை உற்பத்தி எனும் பிரிவிலிருந்து விலத்தி படைப்பிலக்கியமாக்கியிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பும் தமிழ் வாசகர்களை தேவா,சத்தியதேவன், கெளரிபாலன் இவர்களின் கூட்டு மொழிபெயர்ப்பு சிரமப்படுத்தவில்லை. பொருத்தமான இலகுவான இலக்கியசொற்களை வரிகளில் குந்தியிருக்க செய்துள்ளார்கள். இஷ்டப்பட்டபடி எழுதி எங்களை கஷ்டப்படுத்தவில்லை. நான் எழுதுவது இப்புத்தகம் பற்றிய அறிமுகமோ அல்லது விமர்சனமோ அல்ல . அப்படியாயின் புத்தகத்தினை மூடி வைத்ததும். என்னை முழுவதுமாக கொமடோர் வியாபித்திருக்க வேண்டும். அல்லது புலிகளின் நேர்வும் எதிர்மறைவும் என்னை ஆக்கிரமித்திருக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் புலிகளின் நீண்டகால சிறையிலிருந்து மீண்ட ஒருவர் எதிர் கொள்ளும் நேரடியான அரசநிர்வாகச் சிக்கல் அல்லது அவர் குடும்பத்தில் உறவுகளுக்குள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலாகக் கூட இருந்திருக்க வேண்டும் .எதுவுமல்லாமல் மாறாக அப்புத்தகத்தில் வரும் புலிகளின் ஜெயிலர் நியூட்டன் என்னை முழுவதுமாக வியாபித்திருந்தார். அவரை மிருதுவான இதயம் படைத்த ஜெயிலர் என கொமடோர் விளிக்கின்றபோதெல்லாம் எனது பாடசாலைத் தோழனாக பாடசாலை உதைபந்தாட்டக்குழுவின் சக அணித்தோழனாக என் அறை முழுவதும் நியூட்டன் (சிவகுமார்) ஐக்குண்டனாக வியாபித்து நின்றான். ஒரு தடவை டென்மார்க்கிலிருந்து தனது பிழைப்புக்காக வன்னிக்குப் போன ஒருவர் டென்மார்க்கில் நான் ஒரு கம்மனாட்டி கம்யூனிஸ்ட் புலிகளுக்கு வெளியே பத்திரிகை நடத்துகிறேனென இல்லாததும் பொல்லாததும் சொல்லிவைத்திருக்கிறார். ஆனால் அதனை மறுதலித்து எனது அறம் சார்ந்து நியூட்டன் கதைத்ததாக அறிந்தேன். பின் என்னோடு தொடர்பு கொண்டு இலங்கைத்தீவுக்கு என்னை வர வேண்டாமென நியூட்டன் எச்சரித்தான். அது கொமெண்டோர் கூறவதுபோல் நியூட்டனின் மிருதுவான பக்கமாக இருக்கலாம். இப்படி எங்களோடு படித்து எங்களோடு கூட விளையாடியத் திரிந்த எத்தனையோ பேரை கொன்று தின்றதும் கொடியவயவர்களாக்கியதும் இப்புத்தக வரிகளுக்குள் இட்டு நிரப்பதாக பக்கங்களாக இப்புத்தகம் வந்திருப்பதாக அங்கலாய்த்தேன். ஐயகோ ஒரு சிறைக் கைதியின் சொந்த அநுபவத்தினை வாசிக்கிறேன் எனும் நிசத்தை, என்ற சிற்றறிவை ஏதோ சிறை செய்திருக்கின்றது. எங்களோடு ஒன்றாக படித்த யாராயினும் இப்புத்தகத்தினை வாசிக்கக் கிடைப்பின் எனக்கு ஏற்பட்ட இவ்வுணர்வுத் தொற்று ஏற்படாவண்ணம் உங்களை சுதாகரித்துக் கொண்டு வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nகலீல் ஜிப்ரானும் எனது பேரக்குழந்தைகளும��\nஇந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.\n\"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல \" என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.\nஎங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் \"நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்த பின் ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்\" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.\nஇந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.\nஇந்தக் கிழமை நேற்றும் இன்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுது கழிகிறது. எங்களது பிள்ளைகள் மூவரையும் நல்ல மனிதர்களாய் வளர்த்தெடுத்துவிட்டோம் என்ற மதர்ப்பு எங்களிடமிருந்தது.\n\"பிள்ளைகள் எங்களிடமிருந்து வந்தவர்கள் ஆனாலும் அவர்கள் எங்களவர்கள் அல்ல \" என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு எங்களிடம் பொருள் இருந்ததில்லை.\nஎங்களது பேரக்குழந்தைகளுடன் கழிக்கின்ற அநேக பொழுதுகளை நான் நிழலாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து வந்திருக்கின்றேன். ஆனாலும் இதனை எங்களது பிள்ளைகள் கூடுமானவரை தவிர்த்து வருகிறார்கள் என்பது எனது மகன் ஸ்ரெலினுடன் உரையாடும்போது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது அவர் சொன்னார் \"நாங்கள் அங்கரின்(எனது பெயரன்) படங்களை பகிர்ந்து மகிழலாம் ஆனால் அதனை அனுசரிக்கின்ற எந்த அறிவும் அவருக்கு இப்போது இல்லை. அவர் வளர்ந்�� பின் ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்டால் எங்களிடம் பதில் இல்லாமல்ப் போகலாம் அப்பா. எனவே தான் தவிர்த்து வருகிறோம்\" எனப் பதிலிறுத்தார். எனது மகனிடம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளுக்கு பொருள் இருந்தது கண்டு மகனை நினைத்து எனக்குள் இன்னும் மதர்ப்பு.\nஇந்த நிழல் எனது பெயரன் அகரன் (மகளின் மகன்) நேற்றைய தினம் எனது அலைபேசியிலிருந்து கிளிக் செய்தது.\nLabels: karavaithasan, கரவைதாசன், கலீல் ஜிப்ரான்\nஇரண்டு தலையணையும் ஒரு படுக்கையும்....\nஎனது அப்பாவும் சகோதரனும் மொட்டைமாடியிலே பாயை போட்டுவிட்டு மல்லாந்து படுத்துக் கொண்டு கனவு காண்பார்கள் கூடவே என்னையும் அழைத்து நடுவில் படுக்கவைப்பார்கள் நான் என்ன காண்கிறீர்களெனக் கேட்டால் ஒவ்வொன்றாக சொல்வார்கள். அவர்களின் கனவுகளை வேறு எவர்தனும் காண முடியாது அப்படி வித்தியாசமாக இருக்கும்.என்னையும் சேர்ந்து கனவு காணச்சொல்வார்கள் நான் தான் கேள்விச் செவியனாச்சே கேட்பேன் \"என்னத்தைக் காண \"யார் சொன்னதாக ஞாபகமில்லை என் காதில் விழுந்தது \"எங்கள் ஊர்க் குளத்தில் எத்தனை பேர் அடிக்கழுவினால் குளத்து நீர் வற்றும் \"யார் சொன்னதாக ஞாபகமில்லை என் காதில் விழுந்தது \"எங்கள் ஊர்க் குளத்தில் எத்தனை பேர் அடிக்கழுவினால் குளத்து நீர் வற்றும்\" ம்.. வித்தியாசம் கட்டுடைப்பான கனவு தான். ஒருவர் சொன்னது கேட்டது \" மல்லாந்து படுத்துக் கொண்டு குனிந்து செய்கின்ற வேலைக்கு கனவென்று பெயரோ இதுக்க வேற கட்டுடைப்பாம்.\" மற்றவர். நான் சொன்னேன் \"வானத்தைப் பார்த்துக் கொண்டு காணூங்கள்.\" இருவரும் \"ஆதோ அந்த நட்சந்திரங்களைப் பாருங்கள் அவை விளக்கானால் எரிவதுக்கு எவ்வளவு எண்ணை தேவைப்படும்\" ம்.. வித்தியாசம் கட்டுடைப்பான கனவு தான். ஒருவர் சொன்னது கேட்டது \" மல்லாந்து படுத்துக் கொண்டு குனிந்து செய்கின்ற வேலைக்கு கனவென்று பெயரோ இதுக்க வேற கட்டுடைப்பாம்.\" மற்றவர். நான் சொன்னேன் \"வானத்தைப் பார்த்துக் கொண்டு காணூங்கள்.\" இருவரும் \"ஆதோ அந்த நட்சந்திரங்களைப் பாருங்கள் அவை விளக்கானால் எரிவதுக்கு எவ்வளவு எண்ணை தேவைப்படும். அவை தொழிலாளவர்க்கத்தின் நம்பிக்கையின் குறியீடு அல்லவா இப்பவும்கூட பிரகாசமாக எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் மகிழ்ந்திருந்தேன். ஆகா நட்சத்திரம் பற்றி கனவு காண்கிறார்கள் நானும் சேர்ந்து கனவு கண்டு கொண்டிருந்தேன். திடீரென வானத்தை நோக்கி துப்பத் தொடங்கினார்கள். நான் கேட்டேன் \"என்ன ஆச்சு. அவை தொழிலாளவர்க்கத்தின் நம்பிக்கையின் குறியீடு அல்லவா இப்பவும்கூட பிரகாசமாக எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் மகிழ்ந்திருந்தேன். ஆகா நட்சத்திரம் பற்றி கனவு காண்கிறார்கள் நானும் சேர்ந்து கனவு கண்டு கொண்டிருந்தேன். திடீரென வானத்தை நோக்கி துப்பத் தொடங்கினார்கள். நான் கேட்டேன் \"என்ன ஆச்சுஏன் இப்படி \" இருவரும் முந்திக் கொண்டு சொன்னார்கள். நட்சத்திரங்களை துப்பி அணைத்துவிட்டு எண்ணையின் தேவையை கணக்கிடப்போகிறோம். யார் அதிகம் அணைக்கிறாரோ அவரே விபரமானவர். எஃகி, எஃகி துப்பத் தொடங்கினார்கள். முகம் தலையணையென தெப்பமாக அவர்களின் முகங்கள்மட்டுமல்ல எனது முகமும் எச்சில் நெடில் எங்கு சென்று கழுவுவது ஏற்கெனவே அடிக்கழுவி குளத்தைக் கலக்கி......\nயுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்\nஇலங்கைக் கொடியின் கீழ் \"யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்\" எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டென்மார்க் காலாண்டிதலில் இந்த மாதம் வந்த அனே லீ லண்ட்ஸ்ரெத் Anne lea Landsted அவர்களின் கட்டுரை படிக்க கிடைத்தது. நடந்து முடிந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வடபகுதியில் 90.000க்கு மேற்பட்ட விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள், 100.000 அதிகமாக காணமல்ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மனிதர்கள், மஞ்சள் தபால் உறைகளில் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் பிள்ளைகளைத் தேடும் அன்னையர்கள் அல்லது மனைவிமார் உட்பட Inform அமைப்பினைச் சேர்ந்த நண்பர் றூக்கி பெர்ணான்டோவின் விபரம், கருத்துக்கள், ஊடகவியலாளர்களின் களவிபரம் போன்ற விசயதானங்கள் கட்டுரை எங்கும் பரவிக்கிடந்தன. கட்டுரையின் மையப் புள்ளியாக கூறப்படுவது. இலங்கை நாட்டின் அதிபர் கோதபாய ராஜபக்ச சொல்கிறார் காணமல் போனவர் யாவரும் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெயரில் அவர்களின் குடுபங்களுக்கு இலங்கை ரூபா.6000 ஜீவனாம்சப் பணமாக மாதமாதம் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே. ஆனால் அன்னையர்களில் கேள்வி கேட்போரின் கோரிக்கை எங்களுக்கு பணம் வேண்டாம் காணமல் ஆக்கப்பட்டவர்கள் நிலவரத்தினை உறுதிப்படுத்துங்கள் என்பதே. உறுதிப்ப���ுத்துங்கள் எனக் கேட்பது கருத்துச் சுதந்திரம். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. வாருங்கள் அபிவிருத்தியினை நோக்கிப் போவோம் என்பது மறுபக்க நியாயம். கட்டுரையை படித்து முடித்ததும் எனக்குள் சிந்தனைச் சிதறல் யாழ்ப்பாணம் நூலகத்தை எரிச்சுப்போட்டு எரிச்சதுக்கான எந்த தடயமும் இல்லாமல் புதிதாக ஒரு கட்டடத்தினைக் கட்டித்தந்ததும் அதனை யார் திறப்பது என சண்டை பிடியுங்கள் எனவிட்டதுக்கும் இந்த பொறிமுறைக்கும் சம்மந்தம் ஏதாவது இருக்குமோ\nகாலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன். பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் பிரசுரிக்கப்படும் எனது படங்கள் போலல்லாது, இந்தப் படங்கள் மட்டும் ஒருகணம் கன்னங்களை வருடிக் கொடுக்கும், மறுகணமே நகங்களால் நெஞ்சைக் கிழிக்கும். ஆனாலும் சற்றுநேரமாவது படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பேன்.\nதேசத்தின் வான்பரப்பெங்கும் வியாபித்து ஒலிக்கும் எக்காளத்தொனிகளை அள்ளி முகங்களில் அப்பியபடி, வண்ணத்துப் பூச்சிகள்போல் சிறகடிக்கும் சிறுவர் பட்டாளங்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பாடசாலை ஊர்வலங்கள், அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், படையணிகளின் அணிவகுப்புக்கள், இயல், இசை, நாடகப் பள்ளிகளின் வீதிநிகழ்வுகள்..... இப்படி குடிகள்பூராவும் தெருவில் இறங்கிக் கொண்டாடி மகிழ்வர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வர். ஆண்கள் பெண்கள் சிறுவர் முதியோர்களென தமது தேசிய உடைகளில் தெருக்களை நிறைத்து வலம்வருவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். நோர்வேயின் தேசியதினம் இன்று. எங்களுக்கென்றொரு நாட்டின் விடுதலைக்காகவும் யுத்தம் செய்தோம். மிக நீளமான யுத்தம். சுதந்திரமான எங்கள் தெருக்களிலும் இப்படி எமது சிறுவர்கள் கைகளில் தாங்கிய கொடிகளை அசைத்தபடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லியபடியும் கொண்டாடித் திரிவர் என்ற கனவும் இருந்தது. தோற்றுப் போனவர்கள் ஆனோம். கைகள் வைத்துத் தைத்த சட்டைகளை, கைகளை இழந்த சிறுவர்களுக்கு அணிவித்து அழுபவரானோம்.\nஆனால், இன்று தூக்கம் கலையாதவோர் பட்சியைப்போல நள்ளிரவுச் சூரியதேசம் அடங்கிக் கிடக்கிறது.\nகொரோனா உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி, நிலவறையில் சுயமுடக்கமாகி இன்றோடு எனக்கு எழுபத்தைந்தாவது நாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பூக்கடைக்காரக் கிழவி மார்கிரத்தா என்ற எனது பூவாத்தாவின் தோட்டத்துக்குப் போகவேண்டும். பல வாரங்களாகப் பூக்கடை திறக்கவில்லை. இனியும் எப்போ திறக்கப்படும் என்பது கிழவிக்கும் தெளிவில்லை. நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நேராகவே தோட்டத்துக்கு இன்று பன்னிரண்டு மணிக்கு வரும்படி சொல்லியிருந்தாள் பூவாத்தா. இரண்டு கிலோமீற்றர் நடந்துதான் போக வேண்டும். ஒருவாறகப் படுக்கையை விட்டு எழுந்தாயிற்று.\nதமிழ்த் தாத்தா கந்த முருகேசனார்\nஈழத்துத் தமிழறிஞர். 'உபாத்தியாயர்' என்றும் 'தமிழ்த் தாத்தா' என்றும் அழைக்கப்பட்டவர். தமிழ் அறிஞராக, சமூக சீர்திருத்தவாதியாக, தர்க்கவாதியாக, பல்துறை விற்பன்னராக வாழ்ந்தவர் கந்த முருகேசனார்\nஇலங்கையின் வட மாகாணத்தில் தென்புலோலியில் #கந்தப்பர்_தெய்வானைப்_பிள்ளை இணையருக்கு இரண்டாவது மகனாக 27.04.1902 ஆம் ஆண்டு பிறந்தவர் முருகேசனார்.\nஅறிஞர் கந்த முருகேசனார் ஒரு வறிய விவசாய குடும்பத்தில் பிறந்து தமது ஆரம்பக் கல்வியை தரம் 1 முதல் 4 வரை தட்டாதெரு மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் அதன் பின்னர் புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையென அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றதுடன் கல்வியை வறுமையின் காரணமாக இடையில் நிறுத்தினார்.\nஇதன் பின்னர் ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அன்றைய காலத்தில் அழைக்கப்பட்ட க. முருகேசபிள்ளை என்ற பெரியாரிடம் சிறிது காலம் கந்தபுராணமும் நன்னூல் காண்டிகையுரையும் கற்றார்.\nபின்பு நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கணங்களையும், தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் தானாகவே எவரினதும் உதவியுமின்றிப் படித்து ஒரு தலைசிறந்த அறிஞரானார்.\nகந்த முருகேசனாருக்கு ஏறத்தாழ 25 ஆவது வயதில் கால்கள் வலுவிழந்தன. அதற்கு முன்பு புராணங்களுக்கு விரிவுரை சொன்னவர், பின்பு அதைத் தொடர முடியவில்லை.\nஇளமைக்காலத்தில் கோயில்க���ில் புராணங்களுக்குப் விரிவுரைசொன்ன இப்பெரியார் கால்கள் வலுவிழந்து, முடமான பின்னர் ஒரு #நாத்திகவாதியாக மாறி விட்டார். நாத்திகவாதியாக மாறினாலும் இரவு, பகல் என்று பாராது சகலவற்றையும் கற்றுப் பாண்டித்தியம் அடைந்தார்.\nசிறந்த சிந்தனையாளராக மாறி #பொதுவுடைமைத் தத்துவங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் யாவற்றையும் நன்கு கற்றார்.\nஉபாத்தியாயர்கந்த முருகேசனார் ஆரம்பத்தில் புற்றளை சாரதா வித்தியாசாலையில் (தற்போதைய புற்றளை மகா வித்தியாலயம்) ஆசிரியராகப் பணியாற்றினார்.\nபின்னர் அவரது உறைவிடமான 'தமிழகம்' ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது.\nஇயற்கைச் சூழலில், வெண் மணற்பரப்பில், இப்பள்ளிக் கூடம் பாலர் வகுப்பு முதல் பண்டிதர், வித்துவான் வகுப்பு வரை எப்போதும் மாணாக்கர்களால் நிறைந்திருக்கும்.\nஇங்கு தமிழ் மட்டுமின்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் யாவும் இவரால் இத்திண்ணைப் பள்ளியில் கற்பிக்கப்பட்டன.\nகந்தமுருகேசனாருக்கு #பேரறிஞர்_அண்ணா . #நாவலர் #இரா. #நெடுஞ்செழியன், #நாஞ்சில்_மனோகரன் ஆகிய தமிழக அரசியல் தலைவர்களோடும்,\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பொன் கந்தையா, பீற்றர் கெனமன் போன்றவர்களோடு நேரடித் தொடர்பும் தபால் மூலத் தொடர்பும் கொண்டிருந்தார்.\n#தமிழகத்_தந்தை_பெரியாருடன் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் அவரின் நகத்திகக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர். எனவே இவர் #ஈழத்துப்_பெரியார் எனவும் அழைக்கப்பெற்றார்.\nகந்த முருகேசனார் பல நூல்களை எழுதி வெளியிட்டிருந்தார். அவரின் 'நல்லை நாவலன் கோவை' 1930 ஆம் ஆண்டு எழுதப்பட்டாலும் 69 ஆண்டுகளுக்குப் பின்பே புத்தக உருவாக வெளிவந்தது.\nஈழத்துப் பெரியார் கந்த முருகேசனார் தமது 63 ஆம் அகவையில் 14.6.1965 இல் புகழுடம் பெய்தினார்\nகந்த முருகேசனாரின் நினைவாக புற்றளை மகா வித்தியாலயம், புற்றளை சனசமூக நிலையம், மந்திகை சந்தி ஆகியவற்றில் முருகேசனாரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.\nவாழ்க வளர்க அன்னாரின் புகழ்\nஇன்றைய தினம் 14.10.20 நெல்லியடி பிரதேசசபை பகுதிய...\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2016/06/blog-post_10.html", "date_download": "2020-12-04T23:00:10Z", "digest": "sha1:CQLOIFWC7ZFNYRHXHOLKCGFF5QDWD6PB", "length": 25592, "nlines": 220, "source_domain": "www.writercsk.com", "title": "இந்துக்களின் இஃப்தார்", "raw_content": "\nபன்னெடுங்காலமாய் ஆண்டுதோறும் ரம்ஜான் மாதம் முழுக்க பெங்களூர் ஃப்ரேஸர் டவுன் மாஸ்க் ரோட்டில் (மசூதி சாலை) மாலை முதல் நள்ளிரவு வரை களை கட்டும் ரோட்டோரத் தற்காலிக உணவுக் கடைகள் இம்முறை இல்லை.\nதடை செய்திருப்பது மசூதி கமிட்டியே தான். அவ்விடத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் இதனால் போக்குவரத்துக்கும் தினசரி நடவடிக்கைகளுக்கும் பெரும் தொந்தரவாய் இருக்கிறது என்றளித்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்பகுதியைச் சுற்றி வசிப்பவர்கள் பெரும்பான்மை இஸ்லாமியர் என்பதே என் புரிதல். அதனால் இதில் மதரீதியான வன்மம் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. (இதனால் மசூதிக்கு இஸ்லாமியர்கள் குறித்த நேரத்தில் வர முடிவதில்லை என்பதையும் பக்கவிளைவாகச் சொல்லி இருக்கிறார்கள்). மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது இது நடந்திருப்பது தான் ஒரே ஆறுதல். பிஜேபி ஆட்சியாக இருந்திருந்தால் இந்துத்துவச் சதியோ எனச் சந்தேகிக்க வேண்டி இருந்திருக்கும். (அப்படி நடந்தால் ஆச்சரியப்படவும் வேண்டியதில்லை என்பது வேறு விஷயம்.)\nரம்ஜான் இறுதி வாரத்தில் தீபாவளிக்கு முந்தைய வார இறுதியின் ரங்கநாதன் தெரு போல் அங்கு கூட்டம் கனக்கும். பெங்களூரின் பல்வேறு முனைகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல, வெளியூரிலிருந்து இதற்கென நேரம் பார்த்து பயணத்தைத் திட்டமிடுபவர்கள் உண்டு. அது ஓர் உணவுத் திருவிழா. அங்கு சாப்பிட வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை விட இந்துக்களின் கணக்கே அதிகம் இருக்கும். கடை போடுபவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களுக்கு பெரும் செலவாணியை இந்துக்களின் பணப்புழக்கம் ஏற்படுத்தித் தருகிறது எனச் சொல்லலாம்.\nஒருவகையில் பெங்களூரு வாழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு அது ஓர் வலுவான அடையாளம். அங்கு வரும் இந்துக்கள் விரும்பி இஃப்தார் விருந்தில் பங்கேற்கிறார்கள் எனலாம். நெரிசல் மிகுந்த குழப்பச் சூழலிலும் கூட‌ அக்கடைக்காரர்களில் எவர் ஒருவரும் ஒருமுறை கூட ஒரு ரூபாய் கூட ஏமாற்ற முற்பட்டு நான் கண்டதில்லை.\nநேற்றிரவு அங்கு சென��றிருந்தேன். ஆம். ரோட்டாரக் கடைகள் ஒன்று கூட இல்லை. போக்குவரத்து மற்ற எந்த சாதாரண தினத்தையும் போலவே இருக்கிறது. ரம்ஜான் மாதம் போலவே இல்லை. ஆனால் அங்கு நிரந்தரமாக இருக்கும் கடைகள் (உதா: சார்மினார், எம்பயர்) ஹலீம் முதலிய‌ ரம்ஜான் சிறப்பு உணவுகளை விற்கின்றன‌. அங்கு ஒரு கடைக்காரரிடம் விசாரித்ததில் போன வருடமே இப்படிப் புகார்கள் வந்து தடை செய்ய அத்தனை ஏற்பாடுகளும் நடந்ததாய், பிறகு பற்பல முயற்சிகளால் அது கைவிடப்பட்டதாய்ச் சொன்னார். இம்முறையும் நிச்சயம் முயற்சி நடந்திருக்கும். தோற்று விட்டனர்.\nதற்காலிகமாகத் திறக்கப்பட்டிருக்கும் ஒரே கடை பன்மொழிகளில் இலவச குர்ஆன் தருமிடம் மட்டுமே (சென்ற ஆண்டு அங்கே ஓர் இளைஞர் நூலைக் கொடுத்து விட்டு எங்களிடம் மார்க்கம் பற்றி அரை மணிக்குக் குறையாமல் பேசினார்.)\nநான் கடந்த நான்காண்டுகளாக ரம்ஜான் மாதத்தில் அங்கு போய் வருகிறேன். அங்கு கிடைக்கும் உணவுகள் எனக்குப் பிடித்தமானவை. விதவித‌ மாமிச உணவுகள் முதல் பல்வகை இனிப்புகள் வரை அது சர்வதேசிய இஸ்லாமிய உணவுக் கலாசாரத்தின் சுரங்கம். (ஒட்டகக் கறி கூடக் கிடைக்கும்.) அது தடை செய்யப்பட்டிருப்பது பெரும் கலாசார இழப்பு.\nஇன்னொரு புறம் இதனால் எத்தனை பேரின் பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்படும் என யோசிக்கிறேன். எத்தனையோ இஸ்லாமியர்கள் இந்த ரம்ஜான் மாத உணவு வியாபாரத்தை முன்னிட்டு வருடம் முழுக்கத் திட்டமிடுவர். அவை அத்தனையும் பூஜ்யம். ஒரு பெரும் மக்கள் நிகழ்வு நிகழாது போகையில் அதைச் சுற்றி நிகழும் வியாபாரம் அத்தனையும் கொல்லப்படுகின்றன. இங்கே ஆடுகொடியில் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடக்கும். அப்போது போடப்படும் தற்காலிகக் கடைகளும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கும். முன்பு இரண்டு நாட்கள் நடந்து கொண்டிருந்ததை இப்போது ஒரு நாளாகச் சுருக்கி விட்டனர். மாநகர வாழ்க்கையும் அதன் நெரிசலும் அவசரமும் நம் கலாசாரங்களின் கழுத்தை கொஞ்சம் கொஞ்சமாய் நெரித்து வருகின்றன. அதன் பின்னணியில் பல அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வும் கழுவிலேற்றப்படுகிறது. அவற்றைக் காக்க எவரும் கவலைப்படுகிறார்களா என்றே தெரியவில்லை. நம் கண் முன்னே ஓர் அழிவு நிகழும் போது வலியும் குற்றவுணர்வும் ஒருசேர ஏற்படுகிறது. குடிமகனின், நுகர்வோனின் கையறு நிலை.\nஎன் ���ஷ்டக் கடை என்பது சார்மினார் தான். அது இவ்வருடமும் இருக்கிறது. எனக்குப் பிடித்தமான சிக்கன் சாப்ஸும், மட்டன் கீமா பரோட்டாவும், மட்டன் ஷீக் கெபாபும் அங்கே இன்னும் கிடைக்கிறது. அதன் பக்கவாட்டில் இருக்கும் சிறுகடையில் சரியான நேரத்துக்குப் போனால் சுடச்சுட பாதாம் அல்வாவும் சிக்கன் சமோசாவும் சாப்பிட முடிகிறது. அதற்குச் சற்றுத் தள்ளி இருக்கும் பாம்பே சௌபதி குல்ஃபிக் கடையில் ரோஸ் மில்க்கின் உறைந்த‌ வடிவம் போல் அபாரமான குலாபி குல்ஃபி கிட்டுகிறது. (குல்ஃபி பற்றி 16ம் நூற்றாண்டின் அயினி அக்பரி நூலில் குறிப்பு இருப்பதாக நேற்று தான் அறிந்தேன்) ரம்ஜான் விருந்தின் நாயகனான ஹலீமை இது வரை முயன்றதே இல்லை. அதன் தோற்றமும் பதமும் வெண்பொங்கலை ஒத்திருப்பதால் அதில் மாமிசம் கலந்திருப்பதை ஜீரணிக்கவியலாத மனத்தடை உண்டு.\nஇத்தனையும் கிட்டினாலும் ரோட்டோரக் கடைகள் இல்லாமல் சோகம் அப்பிய முகத்துடன் தான் காட்சியளிக்கிறது மசூதி சாலை. பொது மக்களைத் தொந்தரவு செய்யாமல் நிகழ்த்துவது எப்படி என மசூதிக் கமிட்டியினர் காவல் தூறையுடனும் பிபிஎம்பி அதிகாரிகளுடனும் (இங்குள்ள மாநகராட்சியினர்) ஆலோசித்து தீர்வு காண வேண்டும். வேறு இடம் (பேலஸ் க்ரவுண்ட்ஸ் போல் மைதானம்) பார்ப்பது ஒரு தீர்வு. அந்த இடத்திலேயே இடையூறுகள் நேராதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடத்துவது அடுத்த‌ வழி. மக்கள் சிரமங்களைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வது மூன்றாம் மார்க்கம்.\nமாஸ்க் ரோடு ரசிகர்கள் வயிறுடன் மனமும் நிறைய அடுத்த ஆண்டு ரம்ஜானுக்குக் காத்திருக்கலாம். இன்ஷா அல்லா\n சரியான நேரம்னு சொன்னீங்க ..ஆனா சரியாய் சொல்லலை :(\n2) குறிப்பிட்ட நேரம் ஏதும் இல்லை. நம் அதிர்ஷ்டம் தான்\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்���ும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய\nமீகாமன் குறிப்பு “For the nation to live, the tribe must die.” - Samora Machel (First President of Mozambique) நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது. அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன். எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரு\nஇது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்: 1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரு���் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன். (1) ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/kelvi-indru-bathil-andru.html", "date_download": "2020-12-04T22:44:47Z", "digest": "sha1:CPOQFUM6PVL2KEFKNRCA5JOQATOQJM62", "length": 15802, "nlines": 145, "source_domain": "bookwomb.com", "title": "கேள்வி இன்று பதில் அன்று செல்வி இரா. ருக்மணி Kelvi Indru Bathil Andru", "raw_content": "\nகேள்வி இன்று பதில் அன்று - செல்வி இரா. ருக்மணி - Kelvi Indru Bathil Andru\nகேள்வி இன்று பதில் அன்று - செல்வி இரா. ருக்மணி - Kelvi Indru Bathil Andru\nகேள்வி இன்று பதில் அன்று - செல்வி இரா. ருக்மணி - Kelvi Indru Bathil Andru\nமுதல் பதிப்பு: ஏப்ரல், 2010;\nஇரண்டாம் பதிப்பு: நவம்பர், 2013;\nபடிக்கக்கூடிய எழுத்துரு (Readabale Font);\nஇந்த நூல் கேள்வி இன்று பதில் அன்று, இரா . ருக்மணி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nபுதுவையில் நடைபெற்ற 7-5-2010-இல் நடைபெற்ற கம்பன் விழாவில் இந்நூல் வெளியிடப்பெற்றது.\nகம்பன் என்றொரு மானுடன் தோன்றிக் கற்பனைக்கெட்டாத அற்புதம் தன்னைக் குறிகளால் காட்டிட முடியும் முயற்சியைக் கொண்டு மனிதச் சாதியை அமரச் சாதி என்றார் பாரதி.\nஅந்தக் கம்பர் பெருமானின் காவியம் ஓர் அற்புதப் படைப்பு. படிக்கப் படிக்க நா மணக்கும். கேட்கக் கேட்கச் செவி மணக்கும். நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் இனிக்கும். முப்பத்தேழு ஆண்டுகளாகப் பல சான்றோர் பெருமக்கள் வாயிலாகக் கம்பநாடன் கவிதை நயத்தைக் கேட்கவும், கேட்டுப் படிக்கவும், படித்துவிட்டு யோசிக்கவும், அந்த இனிமையையே சுவாசிக்கவும் ஆகிய பெரும்பேற்றை இறைவி எனக்கு அளித்தாள்.\nஅதோடு சிறியேனையும் கம்பரைப் பற்றி உரத்த சிந்தனையாகப் பேசவும் வைத்தாள். பேச்சு என்பது காற்று வழியாகக் காதில் புகுவது, எழுத்து என்பது கண்வழியாகக் கருத்தில் நுழைவது. பின்னது காலம் கடந்தும் நிற்கும்; நினைக்க வைக்கும்; வைக்க வேண்டும்.\nஅடியேனுடைய பேச்சுத்திறனைப் பல வகையில் சோதித்துப் பாராட்டியதில் முதன்மையானது புதுவைக் கம்பன் கழகம். பட்டிமன்றங்களில் துணைப்பேச்சாளராக - அணித் தலைவராகக் கவியரங்குகளில் கவிஞராக - தனியுறையாக, எழிலுரை, ஆய்வுரை - ஒப்பீட்டுரை என்று பல கோணங்களில் பேசவைத்து என் அறிவுக்குத் தீனி போட்டவர்கள் அவர்களே, வெளிநாடுகளிலும் என்னைப் பேசவைத்து என்னைப்பற்றி மற்றவர்களைப் பேசவைத்ததில் பெரும்பங்கு அவர்களுடையதே. என் அருமை அப்பா தலைவர் திரு.கோவிந்தசாமி ஐயா, என்னைக் கண்டித்தும் கொண்டாடியும் வழிநடத்தும் அருமை அண்ணா திரு.கல்யாணசுந்தரம் ஆகியோருடன், திலகவதியாருக்குக் கிடைத்த மருள்நீக்கியார் போல எனக்குப் பாசத்தையும், பரிவையும் கொட்டித் தருகின்ற என் அருமைத் தம்பி முருகேசன் அவர்கள் ஆகியோர் இறைவி எனக்குத் தந்த பொக்கிஷங்கள்.\n\"சிந்தனைகளை அதிலுள்ள புதுமைகளைக் காற்றோடு போகவிடாமல் காகிதத்தில் வடித்துக் கொடு' என்று என்னைப் பார்க்கும்போதெல்லாம் தூண்டிவிட்டும் அசையாத கல்லாக இருந்த இடத்திலேயே இருந்தேன். சென்ற ஆண்டு திருச்சி ஐயப்பன் சங்கத்தினரோடு ஜோதிர்லிங்க யாத்திரை போகும் பேரு கிடைத்தது. அந்தப் புனிதப் பயணத்தின்போது ஐயப்பன் சங்கச் செயலர் - பலாப்பழம் போலக் கண்டிப்பும் கனிவும் நிறைந்த திரு.கனகசபாபதியவர்கள் நூல் எழுதச்சொல்லி அதுவரை சொன்னதுபோல அல்லாமல் இவ்வாண்டு கண்டிப்பாக எழுதுவதாகப் பிரமாணம் செய்யச் சொன்னது மட்டுமல்லாமல் அதை உறுதிமொழியாக எழுதித் தரவும் சொன்னார்.\nஎன்னையும் ஓர் எழுத்தாளராக்க வித்தூன்றிய அன்புச்சகோதரர் திரு.கனகசபாபதிக்கு முதல் நன்றி. அந்த விதை முளைக்க முக்கியக் காரணம், என்னுடைய வளர்ச்சியைக் கண்டு மனப்பூர்வமாக மகிழுகின்ற வேலூர் கம்பன் கழகத் தலைவரும் என் முத்தண்ணாவுமான திரு.S.N.குப்புசாமி முதலியார் அவர்களே. விதை முளைத்துவிட்டது, அது தழைத்துப் படர வேண்டுமே வழக்கம்போல என்னுடைய பேச்சைப் பலருக்குப் இனம் காட்டிய திரு.முருகேசன் அவர்களே இந்த எழுத்தாளர் என்ற என்னுடைய புதுமுகத்தையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இனம் காட்டியுள்ளார். அந்தப் பயிரை வேலியிட்டு வண்ணமயமாகப் படரச் செய்தவர் திரு.வானதி திருநாவுக்கரசு ஐயா அவர்கள். அவர்களை ஏற்றிவைத்த லட்சதீபத்திலே இந்த நூலும் ஒரு அகல்விளக்கு. இவர்களின் அன்பையும் ஆதரவையும் பார்க்கின்றபோது 'இங்கிவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்\" என்று உருகத்தான் என்னால் முடிகிறது. இனி எழுத்துப்பயிர் பூத்துக் காய்த்துக் கனிய வேண்டும். அதற்கு எல்லாமாக எனக்கு என்றென்றும் துணையிருக்கும் இறைவிதான் அருள் புரிய வேண்டும்.\nஇந்த முற்றாத மழலையை, பெற்றோராகப் பார்த்து வாழ்த்த வேண்டுமென்று வாசகப் பெருமக்களை வணங்கி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.\nபுதுச்சேரி கம்பன் கழகத்தினருக்கும், வானதி பதிப்பக உரிமையாளர் மேன்மைமிகு திருநாவுக்கரசு ஐயா அவர்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.\nகேள்வி இன்று பதில் அன்று\nஆசிரியர் குறித்து: செல்வி இரா . ருக்மணி, M.A, M.A, M.A, M.A, B.Ed.,சேலத்தைச் சோ்ந்த பிரபல ஆன்மிகப் பேச்சாளா்.\nஇவா், தமிழ் மீது கொண்ட பற்றினால் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தாா். தனது ஆசிரியப் பணியை ஓராசிரியா் பள்ளியில் துவங்கி உதவித் தலைமை ஆசிரியராகப் பதவி உயா்வு பெற்று, ‘நல்லாசிரியா் விருதும்’ பெற்று ஓய்வு பெற்றவா்.\nதனது 22-ஆவது வயதில் சமயப் பேச்சாளராக அறிமுகமாகி, அனைவரையும் கவா்ந்தவா். செஞ்சொற்கொண்டல், பாரத மணி, சொல்லின் செல்வி போன்ற பட்டங்களும், பொற்றாமரை, மெகா மகளிா் போன்ற விருதுகளையும் தாய்த்தமிழ் தொண்டின் பயனாகப் பெற்றவா்.\nகுறிப்பெதுவும் இன்றி காப்பியப் பாடல்களை மழையெனப் பொழிபவர். இவர் கி.வா.ஜ, திருமுருக கிருபானந்த வாரியார், சா.கணேசன் மற்றும் பல பெரியாரால் பாராட்டப்பெற்றவர்.\nஅவரது தமிழ் மொழியின் மீதான காதல் அவரை வேறு எவர் மீதும் காதல் கொள்ள வைக்காமல் கன்னியாகவே தமிழ்த் தொண்டு செய்ய வைத்தது.\nஇறுதி மூச்சுவரை ஆன்மீகத்தை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பிரான்ஸ், இலங்கை, சிங்கப்பூர் மலேசியா போன்ற மேலை நாடுகளிலும் சமயம் மற்றும் இலக்கியம் தொண்டாற்றியவர்.\nசெல்வி இரா. ருக்மணி அம்மாள் (84) பிப். 2, 2020 அன்று காலமானார்.\nசெல்வி இரா. ருக்மணி - R. Rukmini\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-12-04T22:36:55Z", "digest": "sha1:NO6VT67OQDLIYEXSXKUWRT3XG57ZSXNL", "length": 7057, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "சிரசாசனம் செய்யும் அமலா பால் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * 'பேஸ்புக்' மீது அமெரிக்கா வழக்கு * புரெவி-நிவர் புயல்: வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை * விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு\nசிரசாசனம் செய்யும் அமலா பால்\nஅமலா பால் சிரசாசனம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது. அமலா பால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக இருக்கிறார். சில படங்களுக்கு டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்புக்கு இடையே யோகா செய்ய தவறுவது இல்லை அமலா பால்.\nஅமலா பால் சிரசாசனம் அதாவது தலை கீழாக நிற்கும் ஆசனம் செய்ய கற்றுக் கொண்டுள்ளார். அவர் சிரசாசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.\nதலை கீழாக நிற்பது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை நான் தற்போது தான் புரிந்து கொண்டேன். சிரசாசனம் செய்வது எளிது அல்ல மிகவும் கடினம் என்கிறார் அமலா பால். பயிற்சி பயிற்சியாளர் வைத்து சிரசாசனம் செய்ய கற்றுக் கொண்டேன். செல்லும் இடங்களுக்கு எல்லாம் யோகா மேட்டை கொண்டு செல்வேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிரசாசனம் செய்து பழகினேன் என்று அமலா பால் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி பல நாட்களாக கடினமாக பயிற்சி செய்த பிறகே என்னால் யார் உதவியும் இல்லாமல் தலை கீழாக நிற்க முடிந்த���ு. சிரசாசனம் செய்வதால் உடல் வலிமை பெறும் என்று யோகாவின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறார் அமலா பால்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vnewstamil.com/he-offered-sweets-to-the-children-and-listened-to-the-grievances-of-the-people-of-the-area/", "date_download": "2020-12-05T00:08:06Z", "digest": "sha1:Q7H4QFE7NYNVS5ERL2FJYXAZQFROUPTM", "length": 7520, "nlines": 122, "source_domain": "vnewstamil.com", "title": "குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார், - VNews Tamil", "raw_content": "\nHome ட்ரெண்டிங் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்,\nகுழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்,\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையர் சுப்புலட்சுமி, கலந்து கொண்டார் பிறகு அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மொபைல் போன் வாங்குவதற்கு வசதியில்லாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்துவதாகவும்.மேலும் கொரோனாவால் தன்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களுக்கு தையல் தொழில் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அப்பகுதிகளில் நடக்கும் குற்றங்கள் மற்றும் தங்களது குறைகளை தயக்கமின்றி தெரிவிப்பதற்கு தன்னுடைய தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். இதன் மூலமாக மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என துணை ஆணையர் சுப்புலட்சுமி, கூறினார்.\nPrevious articleமதுவிற்றதை காவல் துறையினருக்கு காட்டி கொடுத்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை\nNext articleரோட்டோரம் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உணவளித்த துணை ஆணையர்\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nபுதிய மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao Govindrao Phule)\n���லயம் அறிவோம் சுகமான வாழ்வு அருளும் சுகாசனப் பெருமாள் திருக்கோவில். திட்டக்குடி.\nநவம்பர் 29 ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு தினம்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்.\nபுதிய மருந்தகம் திறக்கும் நிகழ்ச்சி.\nநவம்பர் 28 மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே நினைவு நாள். (Mahatma Jyotirao...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:21:06Z", "digest": "sha1:3CENJNX37LVROMEXW3SLHB4W3VX4S5LX", "length": 14176, "nlines": 96, "source_domain": "www.toptamilnews.com", "title": "மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் தமிழகம் முதலிடம் ! இதுவரை கழிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா? - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் மனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் தமிழகம் முதலிடம் இதுவரை கழிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா\nமனிதக் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் தமிழகம் முதலிடம் இதுவரை கழிவுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியுமா\nஉலகம் நவீனமானது, மக்கள் நவீன வாழ்க்கையை நோக்கி நகர்கின்றன. எனினும், மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களே பயன்படுத்தும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தாமல் இருப்பதனால் மனிதர்களை கொண்டு மனித கழிவுகளை சுத்தம் செய்ய சொல்கிறோம்.\nஉலகம் நவீனமானது, மக்கள் நவீன வாழ்க்கையை நோக்கி நகர்கின்றன. எனினும், மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களே பயன்படுத்தும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தாமல் இருப்பதனால் மனிதர்களை கொண்டு மனித கழிவுகளை சுத்தம் செய்ய சொல்கிறோம்.\nஇத்தகைய பணியில் உயிர்க்கு ஆபத்தான சூழல் இருப்பதை உணர்ந்தாலும் வாழ்க்கையை நடத்துவதற்காக வேறு வழியின்றி இப்பணியில் இறங்குகின்றனர். அப்படி மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பொழுது மரணங்களும் கூட நிகழ வாய்ப்புள்ளது. இந்திய அளவில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் பொழுது இறந்தவர்களின் எண்னிக்கை 6371. இது1993-2018 வரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை. இதில் தமிழகத்தில் மட்டும் 194 பேர் என ப்ளூம்பெர்க்குயின்ட் ட்விட்டரில் செப்டம்பர் 2018-ல் பதிவிட்ட��� இருந்தனர். இந்திய அளவில் மனித கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலார்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் பிடித்து இருப்பது அதிர்ச்சியையும், தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇதைத் தவிர, நாடாளுமன்றத்தில் கேரளாவின் காங்கிரஸ் எம்பி முல்லபாலி ராமச்சந்திரன், மனித கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலார்களின் இறப்பு எண்ணிக்கை குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தார்.அதற்கு ஸ்டேட் ஃபார் சோசியல் ஜஸ்டிஸ் அண்ட் எம்பவர்மெட்-ன் யூனியன் அமைச்சர் ராம்தாஸ் அதவாலே 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான தகவலை அளித்து இருந்தார். அதில், தமிழகம் 144 மரணங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அதே காலக்கட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் 77 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இரு மடங்கு வித்தியாசம்.\nபொருளாதாரம், கல்வி, வளர்ச்சி என பல துறைகளில் முன்னோடியான உள்ள தமிழகம் மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது கரும்புள்ளியாக இருக்கிறது. மேலும், இப்பணியில் இருப்பவர்களின் முழுமையான எண்ணிக்கை தெரியாமல் இருக்கிறது.\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மட்டும் இப்பணியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரங்களை தாண்டுகிறது. மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் பணியில் பெறும் தொகை குறைவானது. ஏனெனில், செப்டிக் டங் உள்ளிட்டவையை சுத்தம் செய்வதற்கு லாரிக்கான கட்டணம் ரூ.5000 வரை இருக்கிறது. இதே, மனிதர்களை கொண்டு சுத்தம் செய்ய 1000-1500 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஆகையால் தான், மக்கள் செலவைக் குறைக்க மனிதர்களை கொண்டு வேலையை முடிக்கின்றனர்.\nதனிப்பட்ட முறையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கழிவுகளை சுத்தம் செய்பவர்களும் இங்குள்ளன. இப்பணியில் இருப்பவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய வேண்டும் என்றால், அவர்களே தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். மனித கழிவுகளை மனிதர்களுக்கு பதிலாக மாற்று வழியில் ரோபோக்கள் கொண்டு சுத்தம் செய்யும் நடைமுறை . கேரளாவில் அதற்கான முயற்சியை தொடங்கி இருந்தனர். தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் நகராட்சி பணிகளுக்கு இயந்திரங்கள் கொண்டு கழிவுகளை சுத்தம் செய்யும் பணியை ஜூன் 2018 ஆம் ஆண்டில் தொடங்கினர்.\nசெப்டிக் டங், பாதா��� சாக்கடையில் மனித கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் புகைப்படங்களை கருணை பதிவிற்காக பயன்படுத்துகிறேன் ஆனால், இங்கு அவர்களுக்கு தேவையானது எல்லாம் முறையான தொழில்நுட்பமும், சரியான வழிநடத்தலுமே.\nஇதுவரை 2099 கி.மீ., பயணம்.. 59,140 மக்களுடன் நேரில் சந்திப்பு\n75 நாட்களில் 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 1,500 பிரச்சார கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரம் செய்வார்கள் என்று, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல்...\n3வது புருசனுடன் ஊர் சுற்றிய இளம்பெண்: 2வது புருசனுக்கு வந்த ஆத்திரம்\nஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த சுந்தரராஜின் மனைவி பத்மா. கணவனுடன் வாழ்ந்த கசக்கிறது என்று சொல்லிவிட்டு, சேலத்தை சேர்ந்த அன்பரசுவுடன் உறவு வைத்திருந்திருக்கிறார். அவ்வப்போது சென்று அன்பரசுவுடன் வாழ்ந்துவிட்டு வந்த பத்மா,...\n4 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.34 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 930 புள்ளிகள் உயர்ந்தது.\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.34 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. கடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/146923-dsp-blackrock-mutual-fund-manager-gopal-agrawal", "date_download": "2020-12-04T23:35:33Z", "digest": "sha1:JPMTLZPLGI66JJBQIJ5UG33I3BEJAERT", "length": 8997, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 30 December 2018 - “வங்கித் துறை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்!” | Interview with DSP BlackRock Mutual Fund manager Gopal Agrawal - Nanayam Vikatan", "raw_content": "\nஎட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்\n“வங்கித் துறை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்\nவிவசாயக் கடன் தள்ளுபடி... பிரச்னைகளுக்குத் தீர்வா\nமுதலீடு, லாபம், தேர்தல்... உற்சாகமாகத் தொடங்கிய நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்\nதொழிற்சாலைகள், விமான நிலையம், துறைமுகம்... அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகும் சென்னை நகரம்\nஉங்களுக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்\nசெயற்கை நுண்ணறிவு... ரோபோக்கள் நம் வேலைகளைப் பறித்துவிடுமா\nகுடும்ப பட்ஜெட் போடும் சூட்சுமம்\nநாணயம் பிசினஸ் கான்க்ளேவ்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்\nஏற்ற இறக்க சந்தை... ரிஸ்க் குறைவான ஸ்மார்ட் ஃபண்டுகள்\nஷேர்லக்: புத்துயிர் பெறும் பொதுத்துறை வங்கிகள்\nநிஃப்டியில் வீக்லி ஆப்ஷன் டிரேடிங்... ��ிரேடர்களுக்கு நன்மையா\nகம்பெனி டிராக்கிங்: பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (NSE SYMBOL: BALKRISIND)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - 42\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 16 - முகமது அலி கற்றுத் தரும் முதலீட்டுப் பாடம்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 5 - வரியைச் சேமிக்க உதவும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்\nதனிநபர் விபத்துக் காப்பீடு... அதிரடி மாற்றம்\nகார் விற்ற தொகைக்கு வரி உண்டா\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\n“வங்கித் துறை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்\n“வங்கித் துறை வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும்\nகோபால் அகர்வால், ஃபண்ட் மேனேஜர், டி.எஸ்.பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட்\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/05/20/the-song-of-youth/", "date_download": "2020-12-04T23:42:54Z", "digest": "sha1:SLRXEMOOW6UENBHEE7TW4OIN5C3T5FJK", "length": 35448, "nlines": 244, "source_domain": "www.vinavu.com", "title": "இளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு \nடெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்\n இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை \nபத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nடெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி…\nவிவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை \nவரவர ராவ் உடல்நிலை மோசம���னதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகுவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \nபாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020…\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி இளமையின் கீதம் - சீனத் திரைப்படம், வீடியோ\nபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விவாழ்க்கைகாதல் – பாலியல்சமூகம்சினிமாநூல் அறிமுகம்பெண்மாணவர் - இளைஞர்முன்னோடிகள்\nஇளமையின் கீதம் – சீனத் திரைப்படம், வீடியோ\nசீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான புதினத்தை ‘இளமையின் கீதம்’ என்ற பெயரில் யாங் மோ எழுதினார். இப்புதினத்தைப் பற்றி ஏற்கெனவே புதிய கலச்சாரத்தில் ஒரு அறிமுகக் கட்டுரை வந்திருக்கிறது. இப்புதினம் சீனாவில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் பகிர்வே இப்பதிவு. இந்தப் படத்திற்கு யாங்மோ கச்சிதமான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்கள். வடிவம் உள்ளடக்கம் என அனைத்திலும் சிறப்பானதொரு திரைப்படம்.\nமிகப் பிற்போக்கான சீனக் குடும்பத்தை சேர்ந்தவர் டாவொசிங் எனும் பெண். அவள் அம்மா சீன கோமிங்டாங் கட்சியில் போலிசாக பணிபுரியும் ஒருவருக்கு அவளை மணமுடிக்க முயற்சி செய்கிறார். அந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் டாவோசிங் தன் உறவினரைத் தேடி வேறு ஊருக்கு வருகிறாள். உறவினர் அந்த ஊரை விட்டே சென்று விட்ட நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளை அந்த ஊரைச் சேர்ந்த யுயுவாங் காப்பாற்றுகிறான். அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன்.\nயுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.\nஅந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கிறது. அடிமையாக வாழ விருப்பமில்லாத டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று நின��க்கிறாள். அதைத் தன் மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை எல்லாம் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று தலைமையாசிரியரிடமிருந்து கணடனம் வர கோபமாக வேலையை விட்டு விட்டு, நகரத்தை நோக்கி செல்கிறாள். வழியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்கள் ‘ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும். நாட்டிற்கு புரட்சி வேண்டும்’ என்று முழக்கமிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். நகரத்திற்கு செல்லும் டாவோ யுயுவாங்கைச் சந்தித்து அவனுடன் ஒன்றாக வாழ்கிறாள்.\nஒரு நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மத்தியில் சீன நாட்டின் அடிமைத்தனத்தைப் பற்றி கொந்தளிப்பான பேச்சு வருகின்றது. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான தோழர் லுஷூவை டாவொசிங் சந்திக்கிறாள். லுஷூ மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் அமெரிக்க அடிவருடி சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் மகிழ்ச்சி கொள்கிறாள். தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். லுஷூ அவளை மார்க்ஸியம் பயிலச் சொல்கிறார்.\nமார்க்ஸியத்தை படிக்க ஆரம்பிக்கிறாள் டாவோ. மார்ச் எட்டாம் தேதி நடக்கும் மகளிர் தினக் கூட்டத்தின் போது போலிசு கலகம் விளைவித்து கம்யூனிஸ்டுகளைக் கைது செய்ய முயல்கிறது. கைதிலிருந்து முக்கிய கம்யூனிஸ்டுகள் தப்பித்தாலும். டயூ மாட்டிக் கொள்கிறான். மாட்டியவன் போலிசின் ஆட்காட்டியாகி விடுகிறான்.\nலுஷு தலைமறைவாக இருக்கும் போது டாவொவை சந்தித்து ஒரு பொட்டலத்தைக் கொடுக்கிறார். அதை மறைத்து வைக்குமாறும், ஒரு வேளை மூன்று வாரங்களில் தான் வரவில்லை என்றாள் அதை எரித்து விடுமாறும் சொல்லுகிறார்.\nடாவொசிங்கின் இந்த கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டாவொசிங் ‘வீட்டில் சுயநலமாய் வாழ்வதை விட நாட்டிற்காகப் போராட வேண்டும்’ என்கிறாள். கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.\nசிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். மறுபுறம் அனைத்து தோழர்களும் தலைமறைவாகி விட, என்ன செய்வதென்���ு தெரியாத அவள் தோழர் லுஷூ கொடுத்த பொட்டலத்தைப் பிரிக்கிறாள். அதில் சிவப்பு வண்ணத்தில் எழுதிய முழக்கங்கள் இருக்கின்றன. இரவோடு இரவாக வீதி வீதியாகப் போய் அதை ஒட்டிவிட்டு வருகிறாள். அந்த நகரம் முழுவதும் பரபரப்படைகிறது. போலிசார் உஷார்ப்படுத்தப் படுகிறார்கள். விளைவு டாவோ போலிசு கண்காணிப்பில் வருகிறாள். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று முதலில் வீட்டைவிட்டு வந்தாளோ அவரே அவளைக் கண்காணிக்கும் போலிசு படையின் தலைவர்.\nஅங்கிருந்து தந்திரமாகத் தப்பி வேறு ஒரு கிராமத்திற்கு போய் அங்கே ஆசிரியராக அமர்கிறாள். அங்கு பழைய தோழர்களைச் சந்திக்கிறாள். அந்த கிராமத்தில் நடக்கும் கூலி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்துகிறார்கள்.\nஅங்கிருந்து பெய்ஜிங் போகிறாள். ஆனால் பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். சிறையில் முன்னர் சந்தித்த தோழர் சிங் எனும் பெண்மணியை மீண்டும் சந்திக்கிறாள். இருவரும் ஒரே சிறையில் அவதிப்படுகிறார்கள். கொடுமைகள், சித்திரவதைகள் எதற்கும் சிங் அஞ்சாததைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். அப்பொழுது சிங் ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதையைச் சொல்கிறாள். அந்தத் தோழர் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருகிறார். ஆனால் சிறையில் வழக்கம் போல் காலை எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்; மற்றவர்களுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கிறார்; காவலர்களுடன் நட்பாகப் பழகுகிறார்; மகிழ்ச்சியாக சிறை வேலைகளைச் செய்கிறார்.\nஅவருக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிறது; ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமுமில்லை. அதே உற்சாகத்துடன் தினமும் சிறையில் கழிக்கிறார். தண்டனை நாள் அன்று அனைவருக்கும் கைகுலுக்கி விடைபெற்று மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு வீரனைப் போல மகிழ்ச்சியாகச் செல்கிறார்.\nஅவர் தோழர் சிங்கின் கணவர். அவரைப் பார்த்து வியப்படைந்த அனைத்துத் தோழர்களுக்கு சொல்லுவது ஒன்றேதான், ‘நான் மற்றவர்கள் மாதிரி வாழ்க்கையை வெட்டியாக வாழவில்லை, ஒரு கம்யூனிஸ்டாக அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சிறை, சமவெளி எங்கும் கம்யூனிஸ்டின் வாழ்க்கை மக்களுடன் உறவாடுவது தான்; அதை நான் செய்கிறேன், எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை’ என்கிறார். அந்���த் தோழரின் கதையை கேட்டு டாவோ உற்சாகம் அடைகிறாள். தன் சிறைப் பொழுதுகளையும் உபயோகமாகக் கழிக்கிறாள்.\nமீண்டும் பீஜிங் வருகிறாள். அங்கு சிவப்பு ராணுவமும், சீன கொமிண்டாங் அரசும் ஒருங்கிணைந்து முன்னனி ராணுவப்படையை ஜப்பானுக்கு எதிராக கட்டுகிறது. இறுதியில் இவ்வளவு போராட்டங்களுக்கு பின், சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் டவோசிங்.\nடாவொசிங் கட்சி உறுப்பினர் உறுதிமொழியேற்க, சர்வதேசிய கீதம் முழங்குகிறது. டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஎனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்\nமாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்திகை – திரை விமரிசனம், வீடியோ\nOctober 1928 – உலகை குலுக்கிய பத்து நாட்கள் – வீடியோ \nநான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த புத்தகம் நிச்சயம் இடம் பெறும். இது கற்பனை நாவல் அல்ல. ரத்தமும், சதையுமான விடுதலைப் போராட்ட வரலாற்று நாவல்” – என்று… மகா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய பதிவில் அறிமுகப்படுத்தியிருந்தார்.\nபிறகு, தேடிப்படிக்க சில காலங்கள் கடந்துவிட்டன. நல்ல ஆரோக்கியமான குண்டு புத்தகம் தான். மொத்தம் 748 பக்கங்கள். இப்படி கனமான புத்தகங்கள் நான் படித்தது மிகு குறைவு தான். அதும், நான் விரைவாக படித்த சில புத்தகங்கள் தான்.\nஅதில், மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவல் முதல் புத்தகம். கடைசியாக படித்தது மொழிபெயர்ப்பு நாவலான பட்டாம்பூச்சி. சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த புத்தகம் தான் விரட்டி, விரட்டி படித்த புத்தகம். மகா அவர்கள் சொன்னது போல, அற்புதமான நாவல்.\nபோராட்டமே மகிழ்ச்சி என்றார் மார்க்ஸ். இங்கு போராட்டத்தை இளமையின் கீதமாக அந்த மாணவர்கள் இசைத்தார்கள். வரலாற்றில் மக்கள் சீனா மலர்வதற்கான துவக்கமாக அந்த கீதம் விடுதலையின் கீதமாக காற்றில் கலந்தது.\n1959ல் வெளிவந்த படம். இது மாதிரி நல்ல படங்களை மாதத்திற்கு ஒன்று என்ற அளவிலாவது அறிமுகப்படுத்துங்கள். நன்றி.\nசிரிப்புசிங்காரம் May 23, 2012 At 6:22 pm\n.ரஷ்யாவில் ஜார் செய்ததை அவ்ரைக் கொன்று ஆட்சியைப் பிடித்த ஸ்டா��ின் செய்தார்,ஸ்டாலின் செய்ததை அவருக்கு விஷம் கொடுத்து ஆட்சியைப் பிடித்த லெனின் செய்தார்….\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/03/blog-post_22.html", "date_download": "2020-12-04T23:01:29Z", "digest": "sha1:5QXWL6DNLRGNRR4ICCNIFXI45NZELB5F", "length": 37478, "nlines": 281, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: உங்கள் விசாலமான முகவரி", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 22 மார்ச், 2017\nவாழ்க்கைப் பருவங்களின் பல படித்தரங்கள் கடந்து தற்போது ஒரு முழு மனிதனாக நீங்கள் உருவெடுத்திருக்கக் கூடும். உங்கள் தற்போதைய முகவரி என்ன என்று கேட்டால் தங்களின் பெயர், வீடு, தெரு,ஊர் விவரங்களைக் கூறுவீர்கள்தானே\nஉதாரணத்துக்கு இதுதான் உங்கள் முகவரி..\nராஜா, 13, சந்நிதி தெரு, கருமத்தம்பட்டி, கோவை 641659, தமிழ்நாடு\nஅதே சமயம் முகவரியைக் கேட்டவர் இன்னொரு நாட்டிலேருந்து கேட்டால் கூடுதலாக இந்தியா என்று நாட்டையும் சேர்ப்போம். அவ்வளவுதான் நாமறிந்தது. அதை மீறி நம்மில் பெரும்பாலோரது கவனம் செல்வதில்லை.\nஉண்மையில் இவ்வளவுதான் நம் முகவரியா நம் முகவரிக்கு எல்லை அவ்வளவுதானா\nநமது முகவரியின் விசாலத்தைப் பற்றிய அறியாமையும் கவனமின்மையும் மனிதனை குறுகிய சிந்தையுள்ளவனாக ஆக்குகிறது. நம்மைப் படைத்தவனின் உள்ளமையையும் வல்லமையையும் பறைசாற்றும் சான்றுகளின்பால் கவனத்தை செலுத்தினாலே மனிதனின் அகங்காரமும் அகந்தையும் அறியாமையும் அகலும். இறைவனுக்கு தன் செயல்களுக்காக பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவனை ஆட்கொள்ளும்.\n= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், ப��மி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” (என்று கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 3:190,191)\nவாருங்கள் நம் முகவரி இன்னும் எவ்வளவு விசாலமானது என்பதைக் கண்டுவர முயல்வோம்...\nஇந்தியா என்கிற இந்த நாட்டை அடுத்து தொடர்வது.. ஆசியாக் கண்டம்... தொடர்ந்து இந்த பூமி என்ற உருண்டை. பாமரர்களில் பெரும்பாலானோருக்கு இன்னும் இதை கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை.\nஇன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர். இதன் பரப்பளவு 510,10,00,000 சதுர கிலோமீட்டர்கள். இதிலும் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். மீதியோ கடலால் சூழப் பட்டுள்ளது.\nஅடுத்து நம் முகவரியில் தொடர்வது நம் சூரிய குடும்பம். சூரிய குடும்பம் என்பது சூரியன் என்ற ஒரு நட்சத்திரத்தையும் அதனை வட்ட பாதையில் சுற்றிவரும் அனைத்து பொருள்களையும் குறிக்கும். நம்முடைய சூரிய குடும்பத்தில் சூரியன் நமது நட்சத்திரமாக உள்ளது - 8 கிரகங்களும், அதனதன் துணைக்கோள்களும் , குள்ள கிரகம் எனப்படும் (dwarf planet) புளூட்டோ ஒரு Dwarf Planet. மேலும் Ceres என்ற குள்ள கிரகங்கள் உள்ளன. இன்னும் asteroids எனப்படும் எரிகற்களும் மற்றும் Comets எனும் வால் நட்சத்திரங்களும் மற்றும் Meteoroids எனப்படும் வின்வீழ் கற்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ளன. (சூரியன் என்பது நாம் விண்ணில் காணும் நட்சத்திரங்களில் ஒன்றுதான். நமக்கு அருகாமையில் உள்ளதால் அது நமக்கு பெரிதாகத் தெரிகிறது.) மேற்கண்ட படத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாகத் தென்படும் பட்டாணி போன்ற உருவமே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.\nநம் சூரியனுக்கு அடுத்தது என்ன என்பதை அறியும் முன் ஒளியாண்டு பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம். (நமக்குத் தெரியும் 1 கி.மீ. – 1,000 மீட்டர்)\nவிண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி என்று சொல்லவேண்டி இருக்கும் என்பதால் ‘ஒளி ஆண்டு’ என்ற அளவையை பயன்ப��ுத்துகிறார்கள்.\nஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர் ஆனால் ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம் கி.மீ). அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12) கிமீ. இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒருஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்)\n= நமது சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரக்குழு (Inter Stellar Neighborhood). ஆல்பா செந்தௌரி (Alpha Centauri) தான் சூரியனிலிருந்து அருகில் உள்ள நட்சத்திரம். சூரியனிலிருந்து ஆல்பா உள்ள தூரம் 4.24 ஒளி ஆண்டுகள். அதாவது இந்த ஆல்பா நட்சத்திரத்திலிருந்து புறப்படும் வெளிச்சம் நமது பூமிக்கு வந்து நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்றால் 4 வருடம் 3 மாதம் ஆகும். நாம் இங்கு காணும் அந்த நட்சத்திரத்தின் ஒளி 4.24 வருடத்திற்கு முன் புறப்பட்ட ஒன்றுதான். (சூரியனிலிருந்து வரும் ஒளி நம் பூமிக்கு 8 நிமிடத்தில் வருகிறது. நமக்கும் சூரியனுக்கும் 15 கோடி கிலோமீட்டர் தூரம்தான்.)\nபால்வெளி அண்டம் (Milky Way galaxy) விண்மீன் திரள்\nநம் சூரியன் போல 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதுதான் நமது அடுத்த பெரிய குடும்பம். இதையே “பால்வெளி அண்டம் ” (Milky Way galaxy) என்று அழைக்கிறோம். இக்குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் மொத்தம் ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் வரை பரவி இருக்கின்றன. 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்றுதான் நம் சூரியன். அம்புக்குறி காட்டும் ஒரு சிறு புள்ளிதான் நம் கிழக்கே உதிக்கும் சூரியன். அதற்க்குள்தான் நாம் வாழும் இப்பூவுலகும் உங்கள் முகவரி எப்படி விரிவாகி உள்ளது என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்\nபால்வெளி அண்டத்தில் பூமியும் சூரியனும் கேனிஸ் மஜோரிசும்\n= இந்த சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்திலிருந்து 28,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த மையத்தை ஒரு முறை நம் சூரியன் குடும்பம் சுற்றிவர 25 கோடி வருடங்கள் ஆகும்\n= பால்வெளி அண்டத்தில் உள்ள 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்று V Y Canis Majoris. நம் பூமியில் இருந்து 5,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரியனைவிடப் பன்மடங்கு பெரியது.\n= நம் பூமியின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர்.\n= நம்ம சூரியனின் குறுக்களவு-ஏறக்குறைய 14 லட்சம் கிலோமீட்டர். சூரியனிலிருந்து கிளம்பும் தீச்சுவாலையின் நீளம் மட்டுமே இரண்டரை லட்சம் கிலோமீட்டர்.\n= ‘Canis Majoris’ நட்சத்திரத்தின் குறுக்களவு 198 கோடி கிலோமீட்டர்\nபால்வெளி அண்டத்திற்கு அருகில் உள்ள அண்டங்கள் (Local Galactic Group)\n= நம் குடும்பத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு சில குடும்பங்களை (அதாவது, விண்மீன் திரள்களை) இணைத்து ஒரு குழு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்குப் பெயர் “Local Galactic Group”\n= நமது பால்வெளி திரள் தவிர்த்து, மிக அருகில் உள்ள வேறு விண்மீன் திரள் குடும்பங்களில் M 32 என்ற இலக்கம் கொண்ட விண்மீன் திரள் அண்ட்ரோமேடா ‘Andromeda’ முக்கியமானது. நமது பால்வெளி அண்டத்தைவிட “அண்ட்ரோமேடா” மிகப்பெரியது.\n= நமது பால்வெளி அண்டத்தின் குறுக்களவு 1 லட்சம் ஒளி ஆண்டு தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 40,000 கோடி. (400 பில்லியன்)\n= அண்ட்ரோமேடா விண்மீன் திரளின் குறுக்களவு 25 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1 லட்சம் கோடி. (1 ட்ரில்லியன்)\nவிர்கோ அண்டங்களின் தொகுப்பு (Virgo Super Cluster)\n= சுமார் 1 கோடி ஒளி ஆண்டுகள் இடைவெளியில் உள்ள நம் பால்வெளி அண்டம் போல உள்ள 100 விண்மீன் திரள்களின் தொகுப்பே விர்கோ அண்டங்களின் தொகுப்பு.\n= இந்த இரண்டு தொகுப்புகளையும், இன்னும் பிறவையையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய தொகுப்பின் பெயர் “அண்மையிலுள்ள அண்டங்களின் பெருந் தொகுப்பு” (Local Super Clusters)\n= இதுவரை நமது மனிதகுல வானியல் அறிவால் கண்டுபிடிக்க முடிந்த அண்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு. (Observable Universe) 9300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தை உள்ளடக்கியது.\n= இவ்வளவு அண்டங்களின் தொகுப்பும் (Observable Universe) ஒட்டு மொத்த பேரண்டத்தில் எத்தனை சதவிகிதம் தெரியுமா வெறும் 0.4 சதவிகிதம் மட்டுமே. முழுமையாக ஒரு சதவீதம் கூட இல்லை. அண்டங்களுக்கிடையேயான வாயு வெற்றிடம் வெளி 3.6 சதவீதமாகும். மீதி 96 சதவீதமும் அறிவியல் அறிவுக்குத் தட்டுப்படாத கரும்பொருளும் (23%dark matter) கருஞ்சக்தியும் (73% dark energy) ஆகும்.\nஇவ்வ்வளவும் மனிதன் என்ற அற்ப ஜீவியின் பார்வைக்கு எட்டிய பிரபஞ்சத்தின் நிலை இந்த அறிவியலின் அறிவுக்கு எட்டிய அண்டங்களின் தொகுப்பானது (Observable universe) இறைவன் தன் திருமறையில் கூறும் முதல் வானத்தின் எல்லைக்குள் மிக மிக அற்பமான ஒன்று. இதற்கப்பாலும் வானங்கள் இருப்பதாக இறைவன் கூறுகிறான்:\n67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு மு���ை) பார்வையை மீட்டிப்பார் ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா\n67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.\nஇந்த வீடியோவில் இருந்து எவ்வளவு விசாலமானது உங்கள் முகவரி என்பதை அறிந்திருப்பீர்கள். நீங்களோ உங்கள் கருமத்தம்பட்டிதான் எல்லாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் இனி நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.. இப்பேரண்டத்தை பக்குவமாகப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன் இனி நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.. இப்பேரண்டத்தை பக்குவமாகப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன் அவன் நம்மை வீணுக்காகப் படைத்திருப்பானா\n51:47. நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கின்றோம்.\nஇறைவனை மறுக்கும் நாத்திகர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது:\n52:35. படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா\n52:36. அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை\nமறுமையில் மனிதனை இறைவன் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது.\n36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா ஆம் (சக்தியுள்ளவனே) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.\n36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.\n36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` கா��லர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\nஇஸ்லாத்தை இகழ்வோரின் முகத்திரை கிழித்த தாமஸ் கார்லைல்\nசரித்திரத்தில் ஐரோப்பியர்களின் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முஹம்மது நபியின் வாழ்வில் எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐ...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்\n . இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது . அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும் . அதாவது இறைவனுக்குக் க...\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்\nஆறடி மனிதா உன் விலையென்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ர���ரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-12-04T23:52:41Z", "digest": "sha1:YENN7DT4Z4D7W7IQDVDZEJCFNS6FGNKZ", "length": 43312, "nlines": 442, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீரிழிவு நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீரழிவு உலகளாவிய நீல வளைய இலச்சினை[1]\nநீரழிவு (நீீர்+அழிவு)(Diabetes mellitus) என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும்[2]. இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும்.[3]\nஇன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகக் கொள்ளலாம். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலமைகளும் உருவாகலாம்[4]. கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழலிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம்[5]. உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.\nநீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு \"இன்சுலின்\" (INSULIN)உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாதலால், இவற்றை எளிதாக முற்றிலும் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் சரியாகிவிடுகிறது.\n1 பாதிக்கப்பட்டோர் விவர அறிக்கை\n2 நீரிழிவு நோயின் வகைகள்\n4 நீரிழிவு நோய் பாதிப்படைவோர்\n5 நீரிழிவு நோயின் அறிகுறிகள்\n6 நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்\n7 நீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்\n10 நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை முறைகள்\n10.1 நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான சிகிச்சை முறைகள்\n10.2 நீரிழிவு நோய் வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள்\nஉலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.[6] 2016 ஆம் ஆண்டில், 422 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர்.[7] இப்பாதிப்பு 2013 இல் 382 மில்லியனாக இருந்தது.[8] 1980 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய்ப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 மில்லியன் ஆகும்.[7] இவற்றுள் வகை 2 இன் பாதிப்பு விகிதம் 90 விழுக்காடாக உள்ளது.[9][10] நீரிழிவு நோயாளிகளில் வகை 2 ஆல் அதிகம் பாதிக்கப்பட��வோராக ஆண்கள் காணப்படுகின்றனர்.[11] இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன், அதிகக் கொழுப்புப் படிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை நுகர்வுகள், மதுப்பழக்கம் போன்றவை காரணிகளாக அமைகின்றன.[12]\nகணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.\nநீரிழிவின் பெரும்பாலான முக்கிய அறிகுறிகளின் மீள்பார்வை\nநீரிழிவில் மூன்று வகைகள் உண்டு[5].\nமுதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.\nஇரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.\nமூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.\nநீரிழிவில் முதலாவது மற்றும் இரண்டாவது வகைகளின் ஒப்பீடு[13]\nபெரும்பாலும் குழந்தைகளில் பெரும்பாலும் பெரியவர்களில்\nமெலிந்த அல்லது சாதாரணமான[14] பருமனான\nகுறைவு (அ) இல்லை சாதாரணம், குறைவு\nநீரிழிவு நோய் பாதிப்பிற்கு வயது தடையல்ல. இருப்பினும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், மரபுவழி நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது.\nபல சமயங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமல் போகின்றன. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:\nமிக வேகமாக எடை குறைதல்\nவெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்\nதிரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்\nபாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்\nநீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்[தொகு]\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயால், பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு முதலான நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளாகும்.\nநீரிழிவு நோயினை உறுதி செய்யும் சோதனை முறைகள்[தொகு]\nநீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) --லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும்.\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது. 7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.[15]\nநீரிழிவு நோய் வகை 1 க்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.[16] பொதுவாக, வகை 2 ஆனது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும்.[16] அதிக அளவிலான உடலியக்கச் செயற்பாடுகள் அதாவது நாளொன்றுக்கு 90 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொ���்ளப்படும்போது, நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது.[17] அதுபோல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகள், விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன.[18] சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும்.[18] புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது.[19] வகை 2 நோய் உருவாவதில் உடற்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல் தன்மை, புகையிலைப் பயன்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களும் மக்கள்தொகை வளர்ச்சி, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் முதலிய காரணிகளும் பொது சுகாதாரச் சூழல்களும் இன்றியமையாதவையாக உள்ளன.[20]\nநீரிழிவு நோய்க்குச் சிகிச்சை முறைகள்[தொகு]\nநீரிழிவு நோய்க்கான இரண்டு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஒன்று, இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வதாகும். இரண்டாவது, நீரிழிவு நோயுடன் வாழ்வதாகும்.\nநீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான சிகிச்சை முறைகள்[தொகு]\nநீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான அடிப்படைச் சிகிச்சை முறைகளாவன:\nஒரு நாளில் இன்சுலின் மருந்தை பல முறைகள் எடுத்துக்கொள்ளுதல்.\nஉணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல்.\nதொடர்ந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்து வருதல்.\nபரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்தல்.\nஉடல்நலப் பராமரிப்புக்குழுக்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்தல்.\nநீரிழிவு நோய் வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள்[தொகு]\nஆரோக்கியமான உணவு முறை மேற்கொள்ளுதல்.\nநாள்தோறும் எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு வருதல்.\nகணையத்தை நன்கு முடுக்கிவிட்டு இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தவல்ல மருத்துவ சிகிச்சை முறைகளைப�� பின்பற்றுதல்.[21]\n↑ \"முன்னெப்போதும் இல்லாத அளவில் நீரிழிவு நோயாளிகள்\"\n↑ 7.0 7.1 உலக சுகாதார அமைப்பு, நீரிழிவு மீது உலக அறிக்கை . ஜெனீவாவா, 2016.\n↑ ஷி, யுங்காய்; ஹு, ஃபிராங்க் பி (7 ஜூன் 2014).\"நீரிழிவு மற்றும் புற்றுநோய் உலகளாவிய தாக்கங்கள்\" . தி லான்சட் . 383 (9933): 1947-8.PMID 24910221 . டோய் : 10,1016 / S0140-6736 (14) 60886-2 .\n↑ உட்சுரப்பியலின் வில்லியம்ஸ் உரைநூல் (.12 பதிப்பு). பிலடெல்பியா: எல்செவிர் / சாண்டர்ஸ்.பக். 1371-1435. ISBN 978-1-4377-0324-5 .\n↑ வாஸ் டி, பிளாக்மேன் கிபி, நாகவி எம், லோஸானோ ஆர், மைகாட் சி, எசட்டி எம், சிபுயா கே, சாலமன் ஜே.ஏ., அப்தா எஸ், அபாயன்ஸ் வி, மற்றும் பலர். (டிசம்பர் 15, 2012). \"நோய்களால் பாதிக்கப்பட்ட ஆண்டுகளில் 1160 தொடக்கம் 289 நோய்கள் மற்றும் காயங்கள் 1990-2010: நோய் ஆய்வு ஆய்வு குளோபல் பர்டன் ஒரு முறையான பகுப்பாய்வு 2010.\". லான்செட் . 380 (9859): 2163-96.PMID 23245607 . டோய் : 10.1016 / S0140-6736 (12) 61729-2 .\n↑ கேல் ஈஏ, கில்லெஸ்பி KM (2001). \"நீரிழிவு மற்றும் பாலினம்\". நீரிழிவு நோய் . 44 (1): 3-15.டோய் : 10.1007 / s001250051573 .\n↑ மீசிங்கர் சி, தோரண்ட் பி, ஸ்னைடர் ஏ; எல்.(2002). \"சம்பவம் வகை 2 ஆபத்து காரணிகளில் செக்ஸ் வேறுபாடுகள் நீரிழிவு மெலிடஸ்: தி மோனிகா ஆக்ஸ்ஸ்பர்க் கோஹோர்ட் ஸ்டடி\".JAMA இன்டர்நஷனல் மெடிசின் . 162 (1): 82-89.டோய் : 10.1001 / archinte.162.1.82 .\nஅக்டோபர் 2013 திரட்டப்பட்ட அசல் 26 ஆகஸ்ட் 2013 . 25 மார்ச் 2014 இல் பெறப்பட்டது .\n↑ KYU, Hmwe எச்; பாக்மன், விக்டோரியா எஃப்;அலெக்சாண்டர், லில்லி டி; மம்ஃபோர்ட், ஜான் எவெரெட்; அப்சின், அஷ்கான்; எஸ்ட்ப், கார;வீர்மேன், ஜே லெனார்ட்; டெல்விச், கிறிஸ்டன்;Iannarone, Marissa L; മോയർ, மடலின் எல்; செர்சி, கெல்லி; நீ, தியோ; முர்ரே, கிறிஸ்டோபர் ஜே.ஃபோரூஸ்ன்பார், முகம்மது ஹே (9 ஆகஸ்ட் 2016). \"உடற்பயிற்சிக் செயல்பாடு மற்றும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நீரிழிவு, ரத்த இதய நோய், மற்றும் ரத்த பக்கவாதம் நிகழ்வுகளின் அபாயத்தை: நோய் ஆய்வு 2013 உலகளாவிய சுமைக்கான முறைப்படுத்தப்பட்ட மறு ஆய்வு மற்றும் மருந்தளவு-பதில் மெட்டா பகுப்பாய்வு\" . BMJ . 354 : i3857. PMC 4979358  .PMID 27510511 . டோய் : 10.1136 / bmj.i3857 .\n↑ 18.0 18.1 \"ஊட்டச்சத்து மூலம்\" . ஹார்வர்ட் பொது சுகாதார பள்ளி . 24 ஏப்ரல் 2014 அன்று பெறப்பட்டது .\n↑ வில்லி சி, போடென்மான் பி, காலின் டபிள்யூஏ, ஃபாரஸ் பிடி, கார்னூ ஜே (டிச 12, 2007).\"செயலில் புகைத்தல் மற்றும் வகை 2 நீரிழிவு ஆபத்து: ஒரு திட்டமிட்ட ஆய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வு.\". ஜமா: தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிகல் அசோச���யேசன் . 298 (22): 2654-64. PMID 18073361 . டோய் : 10.1001 / jama.298.22.2654 .\n↑ உலக சுகாதார அமைப்பு, நாள்பட்ட நோய்கள் மற்றும் அவற்றின் பொதுவான ஆபத்து காரணிகள் . ஜெனீவா, 2005. அணுகப்பட்டது 30 ஆகஸ்ட் 2016.\nமுதல் வகை நீரிழிவு நோய்க்கான ஆய்வில் முன்னேற்றம்\nநீரிழிவு நோயை தடுக்கும் மஞ்சள், ஒமேகா 3\nகுளுக்கோஸை பொறுத்துக் கொள்ளும் சோதனை\nமுதலாம் வகை மிகையுணர்வூக்கம்/ஒவ்வாமை/மரபு வழி ஒவ்வாமை\nஒவ்வாமைத் தடிப்புச்சொறி (Allergic urticaria)\nஒவ்வாமை நாசி அழற்சி (Allergic rhinitis)\nஇயோசிநாடி உணவுக்குழாய் அழற்சி (Eosinophilic esophagitis)\nகுழந்தைகளில் சிவப்பணுச் சிதைக்கும் நோய்\nதன்னெதிர்ப்பு சிவப்பணுச் சிதைக்கும் இரத்தசோகை\nசாதா குமிழ்ச்சருமம் (Pemphigus vulgaris)\nவாதக் காய்ச்சல் (Rheumatic fever)\n[நோயெதிர்ப்பித் தொகுதி (Immune complex)]\nமிகையுணர்வூக்க நாள அழற்சி (Hypersensitivity vasculitis)\nநோயெதிர்ப்பிய முடக்கு வாதம் (Reactive arthritis)\nஊனீர் சுகவீனம் (Serum sickness)\nநான்காம் வகை மிகையுணர்வூக்கம்/செல் சார்ந்தவை\nமிகையுணர்வூக்க நுரையீரல் அழற்சி (Hypersensitivity pneumonitis)\nஷியோக்கிரன் நோய்க்கூட்டறிகுறி (Sjögren's syndrome)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2019, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-04T22:45:41Z", "digest": "sha1:2ADEDTEPOR5M3H3LSFS36MM65HEUDNRB", "length": 14171, "nlines": 72, "source_domain": "totamil.com", "title": "பீகார் தேர்தல் முடிவுகள் 2020 - சிராக் பாஸ்வான் லோக் ஜான்ஷக்தி கட்சி ஏமாற்றப்பட்ட என்.டி.ஏ, குழப்பத்தை ஏற்படுத்தியது: பீகார் பாஜக தலைவர் பூபேந்தர் யாதவ் - ToTamil.com", "raw_content": "\nபீகார் தேர்தல் முடிவுகள் 2020 – சிராக் பாஸ்வான் லோக் ஜான்ஷக்தி கட்சி ஏமாற்றப்பட்ட என்.டி.ஏ, குழப்பத்தை ஏற்படுத்தியது: பீகார் பாஜக தலைவர் பூபேந்தர் யாதவ்\nசிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி ஒரு வகையில் என்.டி.ஏவை ஏமாற்றியது என்று பூபேந்தர் யாதவ் (FILE) கூறினார்\nபீகாரில் பாஜக-ஜே.டி (யு) கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு நாள் கழித்து, பாஜகவின் பொதுச் செயலாளரும், மாநிலப் பொறுப்பாளருமான பூபேந்தர் யாதவ் புதன்கிழமை, தேர்தலில் என்.டி.ஏ தனது முன்னாள் உறுப்பினர் சிராக் பாஸ்வானால��� ஏமாற்றப்பட்டதாகவும், குழப்பம் அவர்களால் உருவாக்கப்பட்டது சில இழப்புகளை ஏற்படுத்தியது.\nதேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் நம்பகத்தன்மை மிகப்பெரிய காரணிகளாகும் என்றும், அதே நேரத்தில் மூத்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலும், கட்சியின் தலைவர் ஜே.பி.\nலோக் ஜான்ஷக்தி கட்சியை எடுத்துக் கொண்ட திரு யாதவ், கட்சி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது, அதன் அரசியல் குறித்து கேள்விக்குறிகள் உள்ளன.\n“எல்.ஜே.பி தனது சொந்த பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது, அது ஒரு வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏமாற்றியது. பீகார் மக்கள் மாநில அரசியலில் தங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.\nஇந்த குழப்பங்கள் அனைத்தையும் நீக்கி, பீகார் மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மற்றும் அவரது நம்பகத்தன்மையை நம்பினர், இது மாநிலத்தில் நான்காவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற மிகப்பெரிய சாதனை.\n“மோடிஜியின் தலைமையும் அவரது நம்பகத்தன்மையும் மாநிலத்தில் என்.டி.ஏவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்” என்று அவர் கூறினார்.\nபீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ தனது மக்களவை செயல்திறனை ஏன் மீண்டும் செய்ய முடியவில்லை என்று கேட்கப்பட்டபோது, ​​ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமானது என்றும் மத்திய மற்றும் மாநிலத் தேர்தல்கள் வெவ்வேறு பிரச்சினைகளில் போராடுகின்றன என்றும் திரு யாதவ் கூறினார்.\nதவிர, சில உள்ளூர் காரணங்கள் இருந்தன, அவர் மேலும் கூறினார்.\nசட்டசபை தேர்தல்களில், வாக்காளர்களுக்கு வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் உள்ளன, உள்ளூர் பிரச்சினைகள் உள்ளன, அதே நேரத்தில் மாநில அரசியலின் இயக்கவியல் தேசிய அரசியலிலிருந்து வேறுபட்டது, என்றார்.\n“சமூக சமன்பாடுகளைப் பொறுத்தவரை, எங்கள் கூட்டணி ஒரு வலுவான நிலையில் இருந்தது, மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கமும் மாநிலம் முழுவதும் வளர்ச்சிப் பணிகளைச் செய்திருந்தது. ஆனால் தொடர்ந்து பொய்களைப் பேசுவதன் மூலம், எல்ஜேபி குழப்பத்தை உருவாக்கியது, மேலும் இது பாஜக-ஜே.டி (யு) க்கு இழப்புகளை ஏற்படுத்தியது. முதல் கட்டம், “என்று அவர் கூறினார்.\nமாநிலத்தின் சில உள்ளூர் பிரச்சினைகள் இருந்தன, இதன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில குறைவான இடங்கள் கிடைத்தன, ஆனால் கூட்டணி மாநிலத்தில் தெளிவான பெரும்பான்மையைப் பெற முடிந்தது, திரு யாதவ் கூறினார்.\nஜே.டி.யுவின் குறைவான செயல்திறனுக்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்று திரு யாதவ், பீகாரில் மூன்று தடவைகள் என்டிஏ அரசாங்கம் நடைமுறையில் உள்ளது என்றும், நான்காவது முறையாக ஆணையை நாடுவது ஒரு பெரிய பிரச்சினை என்றும் கூறினார். வளர்ச்சி.\n“ஜே.டி.யு நன்றாகப் போட்டியிட்டது, ஆனால் எல்.ஜே.பி உருவாக்கிய குழப்பத்திற்கும் அவர்கள் விலை கொடுத்தார்கள். எல்.ஜே.பி அவர்கள் செய்யக்கூடாத சூழ்நிலையைத் தூண்டியது .. அவர்களும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தனர். கட்சியும் மந்திரி பதவியை அனுபவித்து, நன்மைகளைப் பெற்றது மக்களவைத் தேர்தலில் கூட்டணி “என்று திரு யாதவ் கூறினார்.\nமாநிலத்தில் எந்தவொரு பாதுகாப்பையும் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைத்து, யாதவ் கூறினார், “என்.டி.ஏவுக்கு முழு பெரும்பான்மை கிடைத்தது, நாங்கள் கூட்டு தர்மத்தை மதிக்கிறோம், கூட்டணியில் அனைவரும் சமம் என்று நாங்கள் நம்புகிறோம்.”\nதேஜாஷ்வி யாதவ் மற்றும் ஆர்ஜேடியின் செயல்திறன் குறித்து பேசிய பாஜக தலைவர், எதிர்க்கட்சியில் அமர அவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதை மதித்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என்றும் கூறினார்.\nமாநிலத்தில் இடது கட்சிகளின் செயல்திறன் குறித்து அவர், “பீகாரில் இடது கட்சிகளின் எழுச்சி கவலைக்குரியது, ஏனெனில் அவர்கள் வர்க்க மோதலை நம்புகிறார்கள், இது மாநிலத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்.”\nமூன்று கட்ட பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. HAM மற்றும் VIP உடன் பாஜக-ஜே.டி (யு) ஐ உள்ளடக்கிய என்.டி.ஏ, கடுமையான போட்டியின் மூலம் பயணம் செய்து 125 இடங்களுடன் எளிய பெரும்பான்மையைப் பெற்றது.\nஅவர்களின் முக்கிய சவால் ஆர்.ஜே.டி தலைமையிலான பெரும் கூட்டணி தீவிரமாக போராடிய போட்டியில் 110 இடங்களைப் பெற்றது.\n(தலைப்பு தவிர, இந்தக் கதை என்.டி.டி.வி ஊழியர்களால் திருத்தப்படவில்லை, இது ஒரு ஒருங்கிணைந்த ஊட்டத்திலிருந்து வெளியிடப்படுகிறது.)\nஇந்திய செய்திஎனடஏஎன்.டி.ஏ.ஏமறறபபடடஏறபடததயதகடசகழபபததசரகசிராக் பாஸ்வ��ன்ஜனஷகததரதலதலவரபகரபஜகபபநதரபஸவனபாரத் செய்திபீகார் தேர்தல் முடிவுகள் 2020மடவகளயதவலக\nPrevious Post:கோவிட் -19 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 14715\nNext Post:நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், பிற OTT இயங்குதளங்கள் இப்போது அரசாங்கத்தின் கீழ் உள்ளன. ஒழுங்குமுறை\nபுதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் மழை பெய்கிறது\nதீவில் இருந்து ஆன்லைன் இசை விழா உங்கள் திரைகளில் இண்டி செயல்களைக் கொண்டுவருகிறது\nமருத்துவ ஆலோசகர்கள் தனியார் துறை மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சாத்தியங்களை நாடுகின்றனர்\nதடுப்பூசி உருட்டலுக்கு மத்தியில் COVID-19 மனநிறைவுக்கு எதிராக WHO எச்சரிக்கிறது\nஇன்று முதல் ரிலே உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/27084633/2017265/Pondicherry-was-walled-off-by-the-NR-Congress-regime.vpf", "date_download": "2020-12-04T23:03:38Z", "digest": "sha1:Y3PB2XSHP6F5XIW77HKO4LIQ4PR3SDGF", "length": 15236, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுச்சேரியை குட்டிச்சுவராக்கியது, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி- அமைச்சர் புகார் || Pondicherry was walled off by the NR Congress regime", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதுச்சேரியை குட்டிச்சுவராக்கியது, என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி- அமைச்சர் புகார்\nபதிவு: அக்டோபர் 27, 2020 08:46 IST\nபுதுச்சேரி மாநிலத்தை குட்டிச்சுவராக்கியது என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான் என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார்.\nபுதுச்சேரி மாநிலத்தை குட்டிச்சுவராக்கியது என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான் என்று அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார்.\nபுதுவை அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-\nபுதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிருமாம்பாக்கம், பாகூர் ஏரி சுற்றுலா திட்டம், பனித்திட்டு உறைவிடப்பள்ளி, கடற்கரை சாலை பணி, கிருமாம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் போன்ற திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்து ஆட்சிக்கு வந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டங்கள் எதுவும் செய்யாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பின் இந்த திட்டங்கள் அனைத்தும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.\nபல ஆண்டுகளாக குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அங்கன்வாடியில் சத்துணவு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது கவர்னர் சத்துணவு வழங்க தேவைய��ல்லை. அதற்கு பதிலாக பணமாக கொடுங்கள் என்று கோப்பு அனுப்பி உள்ளார்.\nகவர்னர் கிரண்பேடி திட்டங்களை முடக்கி, காங்கிரஸ் ஆட்சியை செயல்பட விடாமல் தடுக்கிறார். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் தொடர்ந்து பல திட்டங்களை நாங்கள் போராடி மக்களுக்கு செய்து வருகிறோம். ரூ.21 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளோம். புதுச்சேரி மாநிலத்தை குட்டிச்சுவராக்கியது என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தான்.\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\nமுதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு- கலெக்டர் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\n2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் - மாடர்னா நிறுவனம் நம்பிக்கை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nமகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்\nஅமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்\nஹெல்மெட் இல்லை எனில் எரிபொருள் இல்லை - மேற்கு வங்காள அரசு அறிவிப்பு\nஅமைச்சராக இருந்து எதுவும் செய்ய முடியாததற்கு வருந்துகிறேன்- அமைச்சர் கந்தசாமி விரக்தி\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத��து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/penis-size/", "date_download": "2020-12-05T00:07:41Z", "digest": "sha1:GCBLQGILWSEENNRJZ5MF7X5RKWKQNK23", "length": 3527, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "penis size - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஆண்களே உங்கள் அந்தரங்க உறுப்பில் அரிப்பு எரிச்சல் ஏற்பட காரணம்\nஆணுறுப்பு எந்தெந்த வயசில் எப்படியெல்லாம் மாறும்…\nஆணுறுப்பு ஆரோக்கியமா இருக்கான்னு தெரிஞ்சுக்கணுமா வீட்லயே இப்படி டெஸ்ட் பண்ணிப்பாருங்க…\nஆணுறுப்பின் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு ஆண்களும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n உங்க ஆணுறுப்பில் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் என்ன தெரியுமா\nஆண்பிறப்பு உறுப்பின் விறைக்கும் தன்மை\nஆண்குறியின் அளவுக்காக வேதனைப்படுவீர்களாயின் இதனைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nசிறப்பாகப் பலனளிக்கும் விதத்தில் ஆணுறைகளைப் பயன்படுத்துவது எப்படி\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaitautalaaikakaakaka-kaalama-kaaiyalaitata-karaikaalana", "date_download": "2020-12-04T22:52:51Z", "digest": "sha1:IT5FJION65D4WQVZAA44GJZEOTWHFACI", "length": 6462, "nlines": 79, "source_domain": "sankathi24.com", "title": "விடுதலைக்காகக் காலம் கையளித்த கரிகாலன்! | Sankathi24", "raw_content": "\nவிடுதலைக்காகக் காலம் கையளித்த கரிகாலன்\nசெவ்வாய் நவம்பர் 26, 2019\nஒருமனிதனைப் படைத்தால் – அது பிரபாகரன்\nஇவன் அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின்\nவிடுதலைக்காகக் காலம் கையளித்த கரிகாலன்\nசுதந்திரமற்ற மனித வாழ்க்கை அர்த்தமற்றது என்று சொன்னவன்\nஉயிரைவிட உரிமை மேலானது என்று உணர்த்தியவன்\n தனியே அவருக்கு ஒரு குணமுண்டு\nமானமும், வீரமும் உயிரென்று உலகத்திற்குக் காட்டியவன்\nதாழ்ந்த தமிழின மீட்சிக்குத் தத்துவமானவன்\nஇவனே எங்கள் பெருமைமிகு அடையாளம்\nசொல்லுக்கு முன்செயல் என்று சொன்னவன்\nஆறுபடை கொண்டு அன்னைநிலம் காத்த மன்னவன்\nஊட்டிய தாயை நேசிப்பது போல,\nஎன் தாய்த்தமிழை நேசிப்பது போல\nஉடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் செம்பருத்தி தேநீர்\nபுதன் டிசம்பர் 02, 2020\nஇரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும்.\nஇயக்கம் அல்லது தனிப்பட்ட நபர் வன்முறைக்கு வித்திட்டார் என்பதை எதனடிப்படையில் முகநூல் முடிவு செய்கிறது\nபுதன் டிசம்பர் 02, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்ட\nஎங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஎம் பிள்ளைகள் உங்களிடம் ... எம் நிலத்தைக் கேட்டனர்\nவாழ்வில் ஒளியேற்றும் திருக்கார்த்திகை திருநாள்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nசிவபெருமான், ஜோதி வடிவமாக அடி முடி காண முடியாதபடி ஓங்கி உயர்ந்து ஒளிர்ந்து நி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஅகவம் - நன்றி கூறுகின்றோம்\nபுதன் டிசம்பர் 02, 2020\nமெல்பேணில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர்நாள் – 2020\nசெவ்வாய் டிசம்பர் 01, 2020\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13492", "date_download": "2020-12-04T23:39:21Z", "digest": "sha1:PQYT7HUZN54QDJHHZRXFU5LBJI3JJZNT", "length": 13252, "nlines": 53, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - இனிப்பு நீரின் மர்மம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேல��� | Sudoku |\n- ராஜேஷ் | நவம்பர் 2020 |\nஅடுத்த நாள் காலையில் அருண் சீக்கிரமே எழுந்துவிட்டான். மளமளவென்று தன் காலைக் கடன்களை முடித்து களப் பயணம் (field trip) போகத் தயாரானான். கீதாவிற்கு ஒரே வியப்பு. மீண்டும் ஒருமுறை பள்ளிக்கூடத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். அருண் அடித்த கொட்டத்திற்கு எந்த விதமான எச்சரிக்கையும் பள்ளியிலிருந்து வரவில்லை.\n\"அம்மா, கவலைப்படாதீங்க, நான் கட்டாயமா இன்னிக்கு ஃபீல்டு ட்ரிப் போறேன். என்னை யாரும் இடைநீக்கம் பண்ணமாட்டாங்க.\" அருண் உறுதியாகச் சொன்னான்.\nகீதாவிற்கு ஆச்சரியம் அதிகரித்தது. அருண் எப்படி உறுதியாகச் சொல்கிறான் என்று அவருக்கு வியப்பு. பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியையும் அவனுக்கு உடந்தையோ \"அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற \"அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற\n\"எனக்கு எல்லாம் தெரியும் அம்மா. நான் முக்காலமும் அறிந்தவன்.\"\nஅருண் சொன்னதைக் கேட்கச் சிரிப்பு வந்தது. இருந்தாலும், \"அருண், இன்னிக்கும் ஏதாவது வம்பு தும்புல மாட்டிக்காதே, சரியா\n\"மாட்டேன் அம்மா. நான் இன்னிக்கு நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு.\" அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்திற்கு விரைந்தான்.\nகளப்பயணம் போக வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்கள். சாரா அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள். சாம் பின்னால் உட்கார்ந்து சளசளவென்று பேசிக்கொண்டிருந்தான்.\n\"என்ன அருண், இன்னிக்கு இப்படி உற்சாகமா இருக்க\n ஆமாம், நான் உண்மையிலேயே உற்சாகமா இருக்கேன் இன்னிக்கு.\"\n\"அப்படி என்ன மாற்றம் ஒரு நாளுல\n\"அதுவா, நான் மேஜிக் போஷன் கொஞ்சம் குடிச்சேன், அதான்.\"\nஅருண் சிரித்துக்கொண்டே தான் டீ அருந்துவது போல பாவலா செய்தான். சாராவுக்குச் சிரிப்பாக வந்தது அருண் செய்ததைப் பார்த்து. \"அருண் என்னமோ போ, தேன் குடிச்ச நரியாட்டம் இருக்க நீ. நேத்திக்கு பார்த்த அருணான்னு இருக்கு, எனக்கு.\"\nஅப்பொழுது பின் வரிசையிலிருந்து மிஸ் மெடோஸ் எழுந்து வருவதை சாரா கவனித்தாள். \"அருண், you got company\" என்று ஒரு யூகத்தோடு சொன்னாள் சாரா. அவள் சொன்னபடியே மிஸ் மெடோஸ் அங்கே வந்தார்.\n\" என்றார். அருண் பக்கத்தில் உட்காரத்தான் கேட்கிறார் என்று சாராவுக்குத் தெரியும். உடனேயே எழுந்து இடம் கொடுத்தாள். ஒரு நமட்டுச் சிரிப்போடு பின் வரிசையில் ஓர் இடத்திற்கு சென்றாள்.\n\"தாங்க்ஸ் சாரா\" என்ற மிஸ் மெடோஸ், \"அருண், அப்புறம் என்ன நடக்குது\nஅருண் மெதுவாக ஆரம்பித்து, பள்ளிக்கூடத் தண்ணீர் பற்றி அதுவரைக்கும் கண்டுபிடித்ததை எல்லாம் படபடவென்று சொன்னான். அவருக்கு மிக வியப்பாக இருந்தது. அருணோடு போன முறை களப்பயணம் போனபோது அந்தப் பழங்குடியினரின் மூலிகைக்காக நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.\n\"அருண், நீ சொல்றது எல்லாம் உண்மையா நம்பவே முடியலையே. ஆச்சரியமா இருக்கு.\"\n\"ஆமாம். ஏதோ நம்ம இன்னிக்கு போற இடத்துல எதையோ சட்டத்தை மீறிக் கொட்டறாங்க. எனக்கு வந்த கடிதம் அதை அவ்வளவு கரெக்டா சொல்லுது.\" அருண் அந்தக் கடிதம்பற்றியும், அதில் மிஸ் மெடோஸ் பற்றிக் குறிப்பிட்டிருந்ததையும் சொன்னான்.\n உனக்கு வந்த கடிதத்தில் என்னைப்பத்தி எழுதிருந்ததா\n\"ஆமாம், நீங்க ஒரு tree hugger அப்படீன்னு போட்டிருந்தது\" அருண் ஒரு நமட்டுச் சிரிப்போடு சொன்னான்.\n\"போச்சுடா, உலகத்துல எல்லாருக்கும் என்னைப்பத்தி தெரிஞ்சு போச்சா\nசற்று நேரத்தில் பேருந்து போகவேண்டிய இடத்தில் போய் நின்றது. ஒவ்வொருவராக வண்டியிலிருந்து இறங்கினர். இறங்கும்போது அருணின் காதில் மிஸ் மெடோஸ், \"அருண், என் பார்வையிலேயே இரு. எங்கயாவது காணாம போயிடாதே. நம்ம கண் முன்னாடியே எதுனாச்சும் மாட்டும்\" என்றார்.\n\"சரி, எனக்கு எதுனாச்சும் தப்பா பட்டதுன்னா உடனேயே உங்களுக்கு தெரிவிக்கறேன். சரியா\" என்று அருணும் பதிலுக்குக் கிசுகிசுத்தான்.\nஅனைவரும் பேருந்திலிருந்து இறங்கிய பின்னர், அந்த உணவு பதனிடும் குடோன் ஆள் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.\n\"வணக்கம். என் பெயர் ராபர்ட். நான்தான் உங்களுக்கு வழிகாட்டி. வாங்க உள்ளே போகலாம்,\" என்று அழைத்துப் போனார். \"நீங்க வேணும்னா ஃபோட்டோ எடுத்துக்கலாம். இன்னிக்கு எல்லாருக்கும் அனுமதி உண்டு.\"\nஅருணுக்கு தனக்கு வந்த கடிதத்தின்படி அங்கே தில்லுமுல்லு கட்டாயமாக நடக்கிறது என்று நம்பினான். ஆனால் எங்கே அந்த illegal dumping என்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nதீடீரென்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது. \"ஐயா, எனக்கு அவசரமா ரெஸ்ட்ரூம் போகணும்\" என்று வழிகாட்டியிடம் சொன்னான். அருண் சங்கடத்தில் நெளிந்தான். அதைப் பார்த்த மற்ற மாணவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். அந்த வழிகாட்டி, திசையைக் காட்ட, அருண் ஒரே ஓட்டமாக ஓடினான். அவனது நண்பன் சாம் ஓவென்று சிரித்தான்.\nசற்று நேரத்தில் அருண் திரும்பி வந்தான். மிஸ் மெடோஸ் அருகே வந்து மெல்லக் கிசுகிசுத்தான். \"மிஸ் மெடோஸ், தில்லுமுல்லு எல்லாத்தையும் யாருக்கும் தெரியாம படம் எடுத்துட்டேன்,\" என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-04T23:25:05Z", "digest": "sha1:4XDXFUM4HROLCROF2TDUBVWVHESRQY6O", "length": 3189, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிளீட்வூட் எட்வார்ட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிளீட்வூட் எட்வார்ட்ஸ் ( Fleetwood Edwards , பிறப்பு: ஏப்ரல் 21 1842 , இறப்பு: ஆகத்து 14 1910), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1866 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nபிளீட்வூட் எட்வார்ட்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 3 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20906/", "date_download": "2020-12-04T22:58:17Z", "digest": "sha1:JYNIACEALVCLBU7EFK26HHFEYJZY2O3S", "length": 7238, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "பளிங்கி பாற மாரி இருக்கும் பாவனாவின் பள பளக்கும் கா ட்ச்சிகள் ..!! செம ஹாட் பாவனா ..!! – Tamil News", "raw_content": "\nபளிங்கி பாற மாரி இருக்கும் பாவனாவின் பள பளக்கும் கா ட்ச்சிகள் .. செம ஹாட் பாவனா ..\nNovember 13, 2020 kuttytamilaLeave a Comment on பளிங்கி பாற மாரி இருக்கும் பாவனாவின் பள பளக்கும் கா ட்ச்சிகள் .. செம ஹாட் பாவனா ..\nநடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.மேலும் இவர் நடித்த வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவ��ம் பிரபலமானர்.இதனாலேயே பல இளம் நடிகர்களுடன் அதிகமாக நடிக்க ஆரம்பமானார்.இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்த நிலையில் நடிகை பாவனா படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார்.தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறிவிட்டார்.\nஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.\nகொளுகொளுன்னு கும்தாவா இருக்கும் சீரியல் நடிகை ராணி.. சேலையில் காட்டிய தாராளமான க வர்ச்சி ..\nராஜா ராணி தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்ட ப டு க வ ர்சியான படங்களைப் பாருங்க..\nநடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவா இது.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன அன்ஸீன் புகைப்படங்கள்..\nபிக் பாஸ் பைனஸ் யார் யார் தெரியுமா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா கமல் அறிவிக்க போகும் வின்னர் இவரா காட்டுத் தீயாய் பரவும் வீடியோ\nகவுண்டமணிக்கு கிடைத்த வரவேற்பு செந்திலுக்கு கிடைக்காதது ஏன்\n“இதுனால தான் நான் இன்னும் கல்யணம் பண்ணிகள”நடிகை பூர்ணா அதிர்ச்சி பேட்டி அடப்பாவமே இப்படி ஒரு காரணமா அடப்பாவமே இப்படி ஒரு காரணமா – ஷாக்காண ரசிகர்கள்\nஅட நம்ம சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தங்கையா இது – எவ்வளவு மாடர்னா இருக்காங்க – எவ்வளவு மாடர்னா இருக்காங்க\nபேஸ்புக்கில் கிடைத்த அழகான காதலி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி நேரில் பார்க்கச்சென்ற இளைஞருக்கு காத்திருந்த பே ர தி ர்ச்சி \nமல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ\n45 வயதில் ஆளே அடையாளம் தெரி���ாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_241.html", "date_download": "2020-12-04T23:07:10Z", "digest": "sha1:ZHJSDQ3O7OS24PQ3KU7NVZJ27HSNSLNA", "length": 6623, "nlines": 52, "source_domain": "www.ceylonnews.media", "title": "வனவிலங்குகளால் ஏற்படப்போகும் பேராபத்து: ஆய்வில் கிடைத்துள்ள புதிய தகவல்!", "raw_content": "\nவனவிலங்குகளால் ஏற்படப்போகும் பேராபத்து: ஆய்வில் கிடைத்துள்ள புதிய தகவல்\nஇயற்கையை மனிதா்கள் அழிப்பதாலேயே கொள்ளை நோய்கள் உருவாகின்றன என்று உலக வனவாழ்வு நிதியம் தெரிவித்துள்ளது.\nஉலக நாடுகளின் அரசுகள், நிறுவனங்கள், தனி நபா்களின் உதவியுடன் செயல்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பே உலக வனவாழ்வு நிதியம் ஆகும்.\nசுவிஸ்லாந்தில் தலைமையகமாகக் கொண்டு 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகொரோனா தொற்று போன்ற கொள்ளை நோய்கள் இயற்கையை மனிதா்கள் அழித்து வருவதன் விளைவாகவே உருவாகின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக காடுகளை அழித்து மனிதா்கள் அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றனா். இதன் விளைவாக, மனிதா்களுக்கும் வன விலங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது.\nகடந்த 30 ஆண்டுகளில் உருவான புதிய நோய்த்தொற்றுகளில் 60 முதல் 70 சதவீதம் வரையிலானவை வன விலங்குகளிடமிருந்து உருமாற்றம் பெற்று மனிதா்களுக்குப் பரவிய தீநுண்மிகளாலேயே ஏற்பட்டுள்ளன.\nவனவிலங்குகளின் உடலில் காணப்படும் தீநுண்மிகள் அந்த விலங்குகளுடன் மனிதா்கள் நெருக்கமாவதால் மட்டும் ஏற்படுவதில்லை.\nமனிதா்களுடன் வாழும் எலி போன்ற பிற உயிரினங்கள் மூலமாகவும் வன விலங்குகளிடமிருந்து தீநுண்மிகள் மனிதா்களைத் தாக்குகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் வன விலங்களிடமிருந்து புதிய புதிய தீநுண்மிகள் மனிதா்களிடம் தொற்று உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.\nஎச்.ஐ.வி (எயிட்ஸ்), சாா்ஸ், தற்போது பரவி வரும் கொரோனா போன்ற தீநுண்மிகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன.\nஇனி வரும் காலங்களில் அதிகரித்து வரும் உணவுத் தேவையை ஈடு செய்யும் வகையில் விவசாயத்துக்காக காடுகள் அழிக்கப்பட்டுவது அதிகரிக்கும்.\nஇதன் காரணமாக வன விலங்குகளிடமிருந்து கொள்ளை நோய்கள் மனிதா்களுக்குப் பரவு���் அபாயமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகியுள்ளது.\nபாதுகாப்பற்ற முறையில் இறைச்சிக்காக வன விலங்குகள் விற்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதும் இந்த அபாயத்தை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை ஐ.நா. சபை மற்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13493", "date_download": "2020-12-04T23:49:22Z", "digest": "sha1:GY2IRN67SZMFIEAAOJUNHESJH3ADMM6K", "length": 2383, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - லயா மகேஷ், 7 வயது, அட்லாண்டா, ஜியார்ஜியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nகிருஷ்ணா கோபிநாத், 6 வயது, பிரிமாண்ட், கலிஃபோர்னியா\nலயா மகேஷ், 7 வயது, அட்லாண்டா, ஜியார்ஜியா\nகிருஷ்ணா கோபிநாத், 6 வயது, பிரிமாண்ட், கலிஃபோர்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/314130", "date_download": "2020-12-05T00:03:18Z", "digest": "sha1:IMFG5BV7ITDILVSPQPN3XUE2E2ZGJVND", "length": 14795, "nlines": 346, "source_domain": "www.arusuvai.com", "title": "மசாலா மீன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமீன் துண்டுகள் ‍- ஒரு கிலோ\nஇஞ்சி‍ - ஒரு விரல் நீள‌த் துண்டு\n��ூண்டு - 6 பல்\nபட்டை ‍ - ஒரு சிறு துண்டு\nஎலுமிச்சை சாறு ‍- அரை தேக்கரண்டி\nமீன் மசாலா தூள் ‍ - 50 கிராம்\nகார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் ‍ - பொரிக்க‌ தேவையான‌ அளவு\nமீன் துண்டுகளை நன்றாக‌ சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.\nமிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைக்கவும்.\nஅரைத்தவற்றுடன் மீன் மசாலா தூள், கார்ன் ஃப்ளார், எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல‌ கலந்து வைக்கவும்.\nஇந்த மசாலாக் கலவையை மீன் துண்டுகளின் மேல் தடவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும். (வெயிலிலும் வைக்கலாம்).\nவாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான‌ தீயில் வைத்து மீன் துண்டுகளைப் பொரித்தெடுக்கவும்.\nசூடான‌, சுவையான‌ மசாலா மீன் தயார்.\nநான் தா முதல் பதிவாசூப்பறுங்க கட்டாயம் பன்னி பார்பன்க\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nஅச்சோ இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.சீக்கிரம் செய்துபார்த்துடறேன்.\nகுறிப்பை அழகாக‌ திருத்தி வெளியிட்ட‌ அட்மின் குழுவினருக்கு மிக்க‌ நன்றி\nஜன்னத்துல் நன்றி... செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌.......\nரேவதி... நன்றி.... சீக்கிரம் செய்து விடுங்கள்... பின்னூட்டமும் போடுங்கள்......\nஉங்களுடைய எந்த ஒரு முடிவையும் நீங்களே எடுங்க...\nபிறருடைய ஆலோசனைகளுக்கும் கொஞ்சம் காது கொடுங்க...\nஉங்களுடைய புதிய முயற்சிகள் தோல்வி அடைஞ்சாலும் பரவாஇல்லை...\nகடைசியில் முடிவை நீங்களே எடுங்க...\nமீன் வாசனை இங்க வருது. நாளைக்கே செய்துர்றேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nப்ரியா மீன் பார்க்கவே அழகா இருக்கு :) நீங்களும் ப்ரீத்தி மிக்ஸிதான் வைச்சிருக்கீங்க‌ போல‌ இருக்கு.\nஅழகான‌ குறிப்பிற்கு வாழ்த்துக்கள் தோழி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசூப்பர் க்ரிஸ்பி ஃப்ரை... :)\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3031", "date_download": "2020-12-04T23:31:47Z", "digest": "sha1:2QT5COBPXPIYUFMOPY5T2WLPF45RZZF7", "length": 11812, "nlines": 295, "source_domain": "www.arusuvai.com", "title": "கோபி மஞ்சூரியன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கோபி மஞ்சூரியன் 1/5Give கோபி மஞ்சூரியன் 2/5Give கோபி மஞ்சூரியன் 3/5Give கோபி மஞ்சூரியன் 4/5Give கோபி மஞ்சூரியன் 5/5\nமைதா மாவு - 4 பெரியகரண்டி\nசோளமாவு - 4 கரண்டி\nபூண்டு - 10 பல்\nஇஞ்சி - 1 சிறிய துண்டு\nசோயா சாஸ் - 2 பெரியகரண்டி\nமல்லிக்கீரை - 2 கைப்பிடி\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nகாலிஃப்ளவரை 3 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.\nமுட்டையை நன்கு கலக்கி அதில் இரண்டு மாவையும் சேர்த்து, கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.\nஅதில் வேகவைத்த காலிஃப்ளவரை பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nஎல்லாவற்றையும் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் அதே சட்டியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கின வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கவும்.\nஅதிலேயே சாஸை ஊற்றி கலக்கி ஒரு குவளை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nகொதித்ததும் அதில் பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு நன்கு கிளறி, மேலே மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.\nகாலிஃப்ளவர் - பட்டாணி குருமா\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/1_26.html", "date_download": "2020-12-04T22:39:24Z", "digest": "sha1:ZPPXTUVTVG72MM5O36CDKMORFP4O563K", "length": 19250, "nlines": 204, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: பிற உயிரினங்கள் ( 1 )", "raw_content": "\nபிற உயிரினங்கள் ( 1 )\nஇது ஒரு பாவப்பட்ட ஜென்மம்.\nகாலங் காலத்துக்கும் மனிதருக்காகவே பாடுபட்டதல்லாமல் ஒரு சுகமும் அறியாமல் வாழ்ந்து மடிந்துகொண்டிருக்கும் ஜென்மம்.\nஇது துவக்க காலத்திலிருந்தே மனிதனுக்குப் போக்குவரத்து வாகனமாகவும் சுமை தூக்கிச்செல்லும் சரக்கு வாகனமாகவும் பயன்பட்டிருக்கிறது.\nஇதன் முதுகில் வேண்டியமட்டும் சுமையை ஏற்றி வெளியூர் கொண்டு சென்று விற்பனை செய்வதும் வெளியூரில் வாங்கப்படும் சரக்குகளை மீண்டும் திருப்பி ஏற்றிக்கொண்டு வருவதுமாக வியாபாரம் இதன் மூலமாக சிறப்பாக நடந்தது.\nஇப்போதும் சொல்வார்கள் கழுதைக்குப் போகும்போதும் சுமை, வரும்போதும் சுமை என்று\nவாகனப்போக்குவரத்தும் இயந்திரப் பயன்பாடும் வளர்ந்த காலத்தில்கூட கழுதையின் உழைப்புக்காகவே சில வேலைகள் இருந்தன.\nசமீபகாலம் வரை கழுதைகள் மேல் விறகுச்சுமை ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டதைப் பார்த்தவர்கள் நிறையப்பேர் இருக்கலாம்.\nசலவைத் தொழிலாளர் கழுதைகளின் மேல் துணி மோழிகளை ஏற்றி;க்கொண்டு துவைப்பதற்காகத் தூரத்தில் இருக்கும் ஆற்றங்கரைகளுக்குச் செல்வார்கள். அப்படிப் போகும்போது துணி மூட்டைகளுக்குமேல் நடக்கமுடியாத சிறுவர் சிறுமிகளை ஏற்றிச் செல்லும் காட்சிகளை முன்னெல்லாம் அடிக்கடி காணலாம்.\nஅதுமட்டுமல்ல இப்போது போல அந்தக் காலத்தில் துணிகளை வெளுக்க கண்ட வேதிப்பொருட்கள் கிடையாது. அதற்கென இருக்கும் பகுதிகளில் உப்புப் படிந்த சாரைமண் என்று சொல்லக்கூடிய ஒரு வகை மண் படிந்திருக்கும். அந்த மண்ணைச் சேகரித்துக் கழுதைகளின் மேல்தான் ஏற்றிக்கொண்டு வருவார்கள். அதனுடன் சேர்த்துத் துணிகளை நனைத்து ஆவியில் சூடுசெய்து நீங்காத அழுக்கையும் நீக்குவார்கள். அந்த முறைக்கு வெள்ளாவி என்பது பெயர்.\nஆனால் இப்படிப் பலவேலைகளும் வாங்கப்பட்ட கழுதைக்கு ஆட்டைப்போலவோ மாட்டைப் போலவோ சரியான பராமரிப்பு இரு;காது. தங்கள் வேலை முடிந்த பின்னால் அவை தூரமாகப் போய்விடக்கூடாது என்பதற்காக முன்கால்க்ள இரண்டையும் நெருக்கமாகச் சேர்த்து விலங்கிட்டதுபொல் கட்டிவிடுவார்க்ள்.\nஅந்த நிலையில் வெளியில் விரட்டிவிடுவார்கள். அவை முன்கால்களை அடியெடுத்து வைக்கமுடியாமல் இரண்டு கால்களையும் சேர்த்து ஒரேநேரத்தில் குதித்த மாதிரி தான் முன்கால்களைப் பயன்படுத்தமுடியும். அதனால் அதுபடும் வேதனை சொல்லமுடியாது.\nஇது தனது மனம்போன போக்கில் கிடைத்ததை மேய்ந்துகொண்டெ ஊர் எல்லைகளுக்கு உள்ளாகவே திரிந்துகொண்டிருக்கும். சில நேரங்களில் அருகில் உள்ள விளைநிலங்களுக்குச் சென்று அங்கு விளைந்திருக்கும் கதிர்களை மேய்ந்துவிடுவதும் உண்டு. அதற்குத் தெரியுமா இது மனிதன் பட்டா போட்டுக்கொண்ட நிலங்கள், மற்ற உயிரினங்களுக்கு அனுமதி இல்லை என்று\nஅந்த விவசாயி பார்த்துக்கொண்டால் போச்சு தர்ம அடிதான் ��ந்தக் கழுதைக்குச் சொந்தக்காரர் மேல் உள்ள ஆத்திரத்தையெல்லாம் அந்தக் கழுதையின்மேல் காட்டுவார்கள். பல நேரங்களில் விளை நிலங்களுக்குப்பக்கம் போகாவிட்டால்கூட இவற்றுக்குச் செம்மையாக அடிவிழும்.காரணம் அடித்தால்தான் அந்தப்பக்கம் வராதாம்\nஇதுதவிரச் சிறுவர்கள் தாங்கள் குறிவைத்துப் பழகுவதற்குக் கழுதைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று ஆதாவது கழுதைகளின் உடம்பு, தலை, முன்னங்கால் பின்னங்கால் காது என்று ஒவ்வொரு இடமாகக் கல்லால் அடிப்பதன் மூலம் தங்களின் குறிபார்த்து அடிக்கும் திறனை வளர்த்துக் கொள்வார்கள்.\nகாரணமே இல்லாமல் கழுதைகள் பலமாக அடிபடுவதும் உண்டு. செய்யாத தவறுக்காகக் கழுதையைப்போல் தண்டனை அனுபவித்த உயிரினம் உலகில் வேறு எதுவும் இருக்காது என்றே சொல்லலாம்.\nஅதற்காக அந்தக் கழுதைகள் படும் துன்பத்தை எண்ணிப்பார்ப்பவர் யாரும் கிடையாது.\nஇவ்வளவு துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான பொதுப்பண்பின்படி தன்னினத்தினைப் பெருக்கும் வகையில் குட்டிகளையும் ஈனும். கழுதைப் பால் சில மருத்துவப் பயன்பாட்டுக்கும் தேவைப்படும் பொருளாகும்.\nஅதனால் சுமை சுமக்கமுடியாது என்ற ஒரு நிலைமை வந்தால் அதன் வாழ்வு முடிவுக்கு வரும். ஆதாவது அவற்றை அனுசரிக்காமல் தேடாமல் அடித்து விரட்டிவிடுவார்கள். அவை தங்களால் முடிந்த அளவு தாக்குப்பிடித்து உயிர் வாழ்ந்து விட்டு எங்கேயோ ஊர் எல்லையில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் படுத்தால் எழுந்திருக்கமுடியாத நிலையில் நாய்களும் காகங்களும் கொத்திப்பிடுங்கித் துன்புறுத்தும் நிலையில் உயிரை விடும்.\nஆனால் அது இறந்த பின்னால்கூட அதன் சொந்தக்காரர் யாரும் வந்து தங்களுக்காக அத்தனை காலம் பாடுபட்ட ஒரு சீவன் என்ற அனுதாபத்துக்காகக்கூட அதை எடுத்து அடக்கம் செய்யமாட்டார்கள்.\nகடைசியில் அது நாற்றம் எழும்பிப்போய் வெகுதூரத்திலிருந்து வரும் மலைக் கழுகுகளால் தின்னப்பட்டு வெறும் எலும்புக்கூடு ஆக்கப்படும்.\nஆக வரலாற்றுக் காலம் முழவதும் மனிதனுக்காகவே உழைத்துவிட்டு எந்தவிதமான சுகத்தையும் காணாமல் அடியும் உதையும் என வாழ்ந்து விட்டு கழுகுகளுக்கு உணவாகிப்போகும் கழுதைகளுக்கு மனிதன் இரக்கங் காட்டவில்லை என்பது மட்டுமல்ல அதை இயன்றவரை நிந்திக்கவும் செய்தான்.\nஆம் இன்றும் வேலை செய்யாதவனைச் சோம்பேறிக்கழுதை என்கிறோம். திருடனைத் திருட்டுக்கழுதை என்கிறோம். சும்மா சுத்திக்கொண்டிருப்பவனை ஊர் சுத்தும் கழுதை என்கிறோம். பொறுப்பில்லாதவனைத் தெல்லவாரிக் கழுதை என்கிறோம்.\nஇன்னும் என்னென்ன தவறுகள் உண்டுமோ அத்தனைக்கும் பின்னால் கழுதை என்ற பெயரை உடன் சேர்த்து;ககொள்கிறோம்.\nஆளால் அந்தப் பாவப்பட்ட பிராணி செய்து வந்த வேலைகள் எல்லாம் இப்போது வேறு வாகனங்களால் செய்யப்படுகின்றன. அதனால் கழுதைகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து ஏதோ மனிதன் சுமையைத் தூக்கிச்செல்லமுயாத அதே சமயம் வாகனங்களும் செல்லமுடியாத மலைப்பகுதிகளில்தான் இதன் பயன்பாடு இருப்பதுபோல் தெரிகிறது.\nஆனால் மற்ற கால்நடைகள் எல்லாம் பயனற்றுப்போனாலும் மாமிசத்துககாக வளர்க்கப் படுகின்றன. ஆனால் கழுதையினால் அந்தப்பயன் இல்லாததால் அதற்கு வேலை இல்லை என்றால் அது பல்கிப் பெருக யாரும் உதவப்போவதில்லை. அதனால் அது எண்ணிக்கையில் குறைந்துபோய்க் கடைசியில் காணாமல்போய்விடும் என்றே நினைக்கிறேன்.\nஎப்படியோ துன்பம் ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியாத அந்த ஜீவன்களுக்கு அப்படியாவது விடுதலை கிடைக்கட்டும் என்றே விரும்புகிறேன்\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/shopping/segar-motors/", "date_download": "2020-12-04T23:31:51Z", "digest": "sha1:23VONCCJXNCRFFXA3UYIIVNOBBRZUI6N", "length": 3410, "nlines": 92, "source_domain": "www.jaffnalife.com", "title": "Segar Motors சேகர் மோட்டார்ஸ் | Jaffna Life", "raw_content": "\nSegar Motors சேகர் மோட்டார்ஸ்\nஇலங்கையில் முன்னணி கார் பாகங்கள் விற்பனையாளரான செகரில் மோட்டோ 110,000 க்கும் அதிகமான வாகன பாகங்கள் கொண்டது. மிக உயர்ந்த போட்டி விலையில் அனைத்து மாதிரிகள் மற்றும் மாடல்களுக்காக தரமான கார் பாகங்கள் வழங்குகிறோம்\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nDialog Care Center. டயலொக் பராமரிப்பு மையம்\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/11/2030.html", "date_download": "2020-12-04T23:30:35Z", "digest": "sha1:TLWQ54SAHI2QMWKXC4UO76JZ7ISKCF7D", "length": 9589, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "இங்கிலாந்தில் 2030ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை - அறிவித்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன் - News View", "raw_content": "\nHome வெளிநாடு இங்கிலாந்தில் 2030ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை - அறிவித்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்\nஇங்கிலாந்தில் 2030ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை - அறிவித்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்\n2030-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான திட்டங்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று வெளியிட்டார்.\nஅதன் ஒரு பகுதியாக 2030ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்படும் என அவர் அறிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்த பாதைக்கு மிகவும் மாறுபட்ட பாதையை எடுத்து இருந்தாலும் இங்கிலாந்து, எதிர்காலத்தை நோக்கி பசுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை பயன்படுத்தி���் கொள்கிறது.\nநமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பூமியின் பாதுகாப்புடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். அடுத்த ஆண்டு கால நிலை உச்சி மாநாட்டை நடத்துவதற்கு நாங்கள் எதிர் நோக்குகையில் பசுமை தொழில்துறை புரட்சிக்கான ஒரு இலட்சிய திட்டத்தை நான் வகுக்கிறேன். இது இங்கிலாந்தில் நாம் வாழும் முறையை மாற்றும்.\nஇது பகிரப்பட்ட உலகளாவிய சவால். உலகின் ஒவ்வொரு நாடும் நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறையினருக்காக பூமியை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\n2030ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மற்றும் வேன்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்தத் திட்டம் இங்கிலாந்தின் தேசிய உள்கட்டமைப்பை மின்சார வாகனங்களுக்கு சிறந்த ஆதரவாக மாற்றுவதில் கவனம் செலுத்தும்.\nஇதன் மூலம் வீதிப் போக்குவரத்தை ‘டி கார்போனைஸ்’ (கார்பன் வாயு அளவை குறைத்தல்) செய்த முதல் ‘ஜி7’ நாடாக இங்கிலாந்து திகழும் இவ்வாறு அவர் கூறினார்.\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்' : மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்க...\n அடக்கியவை மீள் எழும்புகிறது மறுபுறம் - தீர்வினை பெற்றுத்தர முன்வாருங்கள்\nஇலங்கைத் திருநாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்களில் கோவிட்-19 தாக்கத்தினால் மரணித்த சகோதரர்களின் ஜனாஸாக்களை எரிக்கக் கூடிய அவலநிலை...\nமுஸ்லிம் இனத்தவர் ஒருவர் பிக்கு ஒருவரை தாக்கியதாக கூறப்பட்ட விடயம் கட்டுக் கதை : மினுவாங்கொடை வன்முறையின் பின்னணியில் மதுமாதவவின் தொடர்பு \n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் என அறியப்படும் ஏப்ரல் 21 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை ...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-05T00:05:25Z", "digest": "sha1:JHD635W6SQJWCYCWEDSI6V6DJMCCKY3R", "length": 6626, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி * 'பேஸ்புக்' மீது அமெரிக்கா வழக்கு * புரெவி-நிவர் புயல்: வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை * விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 8ல் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு\nவடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவிப்பு\n” வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்”\nவடக்கு மாகாண முதல்வர் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், திரு விக்கினேஸ்வரன் அவர்கள் வடக்கின் முதலவராக இருப்பதே எமக்கும் பலம் என்று நான் நினைக்கின்றேன். உள்ளுராட்சி சபைத் தேர்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நான் உதாசீனம் செய்ய விரும்பவில்லை. கூட்டாக செயற்படுவதே நான் விரும்புகின்றேன்”\nஇவ்வாறு கொழும்பில�� தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கின் முதலவராக சுமந்திரன் பதவியேற்றால் அவர் விலை போய்விடுவார்கள் என்பதும் ரணிலின் ஆதிக்கம் வடக்கில் உறுதியாகிவிடும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ள படியால் தான் இந்தக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/10/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2-3/", "date_download": "2020-12-04T22:46:45Z", "digest": "sha1:FIR76SF3QI3GEFMWDY5FATJ34HYG4RKB", "length": 27472, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nபெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைவ தால், புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.\nஅனைத்து நிகழ்வுகளிலும் மரியாதை கிடைக் கும். எதிர்பார்த்த பணம், தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களைகட்டும். கல்வியாளர், அறிஞர் களின் நட்பால் தெளிவடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.\nகுரு பகவானின் பார்வைப் பலன்கள்: குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், கவலைகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனைக் க���றைந்த வட்டிக்குப் பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், முடிவுகள் எடுப்பதிலிருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.\nகுரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 15.11.2020 முதல் 5.1.2021 வரை உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வீடு, மனை அமையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். அரசு வேலைகள் சாதகமாக முடிவடையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காய்ச்சல், சளித்தொந்தரவு, விரக்தி, ஏமாற்றங்கள் வந்து நீங்கும்.\n6.1.2021 முதல் 4.3.2021 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஆடை ஆபரணங்கள் சேரும். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும். சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். முக்கியப் பொறுப்புகள் வந்து சேரும். ரோகிணி நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவும், செலவுகளும் வந்துபோகும்.\n5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை உங்கள் சப்தம விரயாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத் திரத்தில் குரு செல்வதால் வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வேற்று மொழியினர் உதவுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது.\n23.5.2021 முதல் 22.7.2021 வரை ராகு பகவானின் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் குரு செல்வதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வீட்டுக் கடன் கிடைக்கும்.\nகும்பத்தில் குருபகவான்: குருபகவான் 6.4.2021 முதல் 14.9.2021 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிற்கு அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால், அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழி வந்து செல்லும். சொத்துகள் வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.\nவியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், உணவு, ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார்.\nஉத்தியோகத்தில் உங்களைப் பற்றிக் குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.\nமொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வசதி- வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.\nசென்னை – திருவொற்றியூரில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, வியாழக் கிழமைகளில் கொண்டைக் கடலை சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். அவரின் திருவருளால் தடைகள் நீங்கும்; வெற்றி கிடைக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nரஜினியின் அடுத்த ‘மூவ்’ ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம்\nரஜினியின் 2021 பொங்கல்… தமிழர் திருநாளில் கட்சி தொடக்கம்… தியானத்தில் கிடைத்த தெளிவு\nபங்கைப் பிரி… பங்கைப் பிரி” – விரைவில் அழகிரி போர்க்கொடி\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி\nகூட இருந்தே குழி பறிக்கும் அமைச்சர்கள்\nமழைக் காலம்… உணவில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஆண்களிடம் உள்ள இந்த விஷயங்கள் தான் பெண்களை அதிகம் கவர்ந்திழுக்குதாம்… அது என்னென்ன தெரியுமா\n100% சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவு அபாயம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉங்கள் வீட்டு கழிப்பறையை சுத்தமாக வைத்து கொள்ள பயனுள்ள ஹேக்ஸ்\nமனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்\nவாயு தொந்தரவிலிருந்து விடுபட இதோ சூப்பர் டிப்ஸ்\n இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்���ி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட்டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivappumalli.wordpress.com/", "date_download": "2020-12-04T23:56:33Z", "digest": "sha1:TYQ4HWNS35UYQVA6YEAGV4SB2MTOZ5QN", "length": 18471, "nlines": 126, "source_domain": "sivappumalli.wordpress.com", "title": "சிவப்பு மல்லி", "raw_content": "\ntags: அழகு, கம்யூனிசம், கலகம���, கவிதைகள்\nகடந்த காலங்களில் தோழர் கலகம் எழுதிய பழைய கவிதை- நான் ரசித்த கவிதைகளில் ஒன்று தோழர் கலகத்தின் அனுமதியோடு மீள் பதிவு செய்திருக்கிறேன்.\nஎங்கள் கண்களில் கண்ணீர் இல்லை\nநீ நான் என போட்டி\nசிறும் பல், பெரும் பல்\nஇந் நாட்டின் அசிங்கங்கள் என்று.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகிறார். இன்றைய உலகமயமாக்களின் ஆண்டவனான அமெரிக்க அதிபரை வரவேற்க அடிமை மன்மோகன் அரசு அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆண்டவனை திருப்திபடுத்தினால்தான் பூசாரி வாழமுடியும், அதனால் ஆண்டவன் ஒபாமா வருகையின்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதில் தீவிர கவனம் எடுத்துவருகிறது பூசாரியின் அரசு. ஒபாமாவின் வருகையின் நோக்கம் என்ன ஒபாமா வந்து தேவர்களுக்கு எந்தவிதமான் அருளாசி வழங்க போகிறார்\nஎன இது போன்ற பல கேள்விகள் நம்முள் எழுந்தாலும் இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.\nகோயிலினுள் பார்ப்பனன் மணியாட்டிக் கொண்டு பூசை Š புனசுகாரம் செய்யும்போது வாசலில் பண்டாரம் மணியாட்டிக்கொண்டிருக்கிறான் அது யாருமல்ல நம் புரட்சிபுயல் வைகோ அவர்கள்தான். ஒபாமா வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதாக இசுலாமிய அமைப்புகளும், போலி கம்யூனிஸ்டுகளும் அறிவித்திருந்தனர், உடனே நம் புரட்சிபுயலுக்குஇரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. என்னது ஒபாமாவுக்கு எதிர்ப்பா ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒபாமாவை வரவேற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என பிச்சு உதறிவிட்டார். சரி ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தில் பிறந்ததால்தான் வைகோ ஒபாமவை வரவேற்க பரவசப்படுகிறார் இல்லையா ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒபாமாவை வரவேற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என பிச்சு உதறிவிட்டார். சரி ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தில் பிறந்ததால்தான் வைகோ ஒபாமவை வரவேற்க பரவசப்படுகிறார் இல்லையா ஒருவேளை ஹிலாரி கிளிண்டன் அதிபராக இருந்திருந்தால் வைகோ சிங்கமாக கிளர்ந்தெழுந்திருப்பார் இல்லையா ஒருவேளை ஹிலாரி கிளிண்டன் அதிபராக இருந்திருந்தால் வைகோ சிங்கமாக கிளர்ந்தெழுந்திருப்பார் இல்லையா அதுதான் இல்லை. உலகளவிலே ஒடுக்கபட்டிருக்கும் பெண்சளின் நடுவே ஹிலாரி என்கிற பெண் அமெரிக்க அதிபராகியிருக்கிறார் அவரை வரவேற்பது நமது கடமை என முழங்கியிருப்பார். சரி ஹிலாரியும் ���ல்லை ஒபாமாவும் இல்லை வேறு யாராவது அமெரிக்க அதிபராகியிருந்தால் அதுதான் இல்லை. உலகளவிலே ஒடுக்கபட்டிருக்கும் பெண்சளின் நடுவே ஹிலாரி என்கிற பெண் அமெரிக்க அதிபராகியிருக்கிறார் அவரை வரவேற்பது நமது கடமை என முழங்கியிருப்பார். சரி ஹிலாரியும் இல்லை ஒபாமாவும் இல்லை வேறு யாராவது அமெரிக்க அதிபராகியிருந்தால் என நீங்கள் கிடுக்கிப்பிடி போடுவது தெரிகிறது. அப்படி வேறு யாராவது வந்திருந்தாலும் பெயரை மட்டும் மாற்றி இதே அறிக்கையை விட்டிருப்பார் வைகோ.\nஅமெரிக்க அடிவருடி என்பதில் கூச்சப்பட தேவையில்லை\nஏங்க அந்தாளு எதற்காக அமெரிக்க் அதிபரை எதிர்க்க வேண்டும். அவர்தான் ஈழத்துக்காக ராஜபக்சேவை கிழி கிழியயன்று கிழிக்கிறாரே என்று கேட்கலாம். கேள்விகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தில் பிறந்த ஒபாமா தனது கறுப்பின ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கின்ற வெள்ளையின வெறிக்கு எதிராக குரல் கொடுத்து போராடி அந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக அதிபராக உயர்ந்தாரா ஒபாமாவிடம் தான் ஒரு ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தின் பிரதிநிதி என்கின்ற உணர்வுதான் இப்போது இருக்கிறதா என்ன ஒபாமாவிடம் தான் ஒரு ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தின் பிரதிநிதி என்கின்ற உணர்வுதான் இப்போது இருக்கிறதா என்ன அப்படி ஒபாமாவை ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக நம்புவதும், நம்பசொல்லுவதும் அயோக்கியத்தனமாகும்.\nஅமெரிக்காவில் கறுப்பின மக்கள் ஒடுக்கபடுகின்றார்கள் என்பது நிதர்சனம், ஆனால் கறுப்பின மக்களின் பிரதிநிதியாக ஒபாமவை சொல்ல முடியாது. இந்தியாவையே எடுத்துக்கொள்ளுங்கள் கே.ஜி. பாலகிருஷ்ணன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர், அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கே நீதியரசனாக இருந்தவர், அவரை தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்தவர் என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி என சொல்லத்தான் முடியுமா தாழ்த்தபட்ட மக்களின் உரிமைகளுக்காக கே.ஜி.பாலா என்ன போராடினார் தாழ்த்தபட்ட மக்களின் உரிமைகளுக்காக கே.ஜி.பாலா என்ன போராடினார் அவர் ஒடுக்குமுறை அரசின் கருவி. பார்ப்பன பாசிச கருத்துக்களையே தீர்ப்பாக வழங்கியவர். சமூக நீதி போராட்டத்தை ஒரு தலித் நீதிபதியாவதை வைத்தோ, ஒரு முடிதிருத்துபவர் அமைச்சர் ஆவதை வைத்தோ எடை போட முடியும் என்றால் சமூக நீதி ப��ராட்டத்துக்கு என்றைக்கோ கல்லரை கட்டியிருக்கலாம். நூற்றில் ஒருவனுடைய ஒய்யார வாழ்க்கையை வைத்து ஒரு இனத்தின்/சாதியின் முன்னேற்றத்தை கணக்கெடுக்க முடியாது.\nஎன்ன வைகோவை அப்படியே விட்டு விட்டீர்கள் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.\nபாலஸ்தீனம், ஆப்கான் மற்றும் இராக் போர்களில் அமெரிக்க இராணுவத்தின் வெறியாட்டங்கள் நாமறிந்ததே. மனித குலத்துக்கெதிரான பேரழிவு வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அமெரிக்க வல்லூருக்கு எதிரான அனைத்து விதமான போராட்டங்களையும் ஆதரிப்பது உலகெங்கும் அடக்குமுறைக்கெதிராக போராடும் மக்களின் கடமை.\nசூழலோ இப்படியிருக்க வைகோ ஒபாமாவை வரவேற்க ஆராத்தி தட்டோடு வாங்க என அழைப்பு விடுக்கிறார். மறுபக்கமோ ராஜபக்சேவுக்கெதிரான இன அழிப்பு விசாரணைக்குகுரல் கொடுக்கிறார். இதன் மூலம் அமெரிக்காவை வெள்ளையுடை தேவதையாக சித்தரிக்க முயற்சிக்கிறார். அடக்குமுறைக்கெதிராக போராடுபவர்களின் மத்தியில் பிளவு உண்டாக்க முயற்சிக்கிறார்.\nஅமெரிக்க விசுவாசமே என் சுவாசம்\nஇந்தியாவும் கொலைகார ராஜபக்சேவின் அரசும் இணைந்து ஈழத் தமிழர்கள் மேல் நடத்திய இன அழிப்பு போரில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என நம்ப சொல்கிறாரா வைகோ. இராக்கிலும் ஆப்கானிலும் மக்கள் மீது அமெரிக்கா நடத்திவரும் போருக்கும் ஒபாமாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறாரா அல்லது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரை ஆதரித்துவிட்டு மறுபக்கம் பாசிச ராஜபக்சேவின் இன அழிப்பு போரை எதிர்ப்பதாக கூறுகிறாரா அல்லது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரை ஆதரித்துவிட்டு மறுபக்கம் பாசிச ராஜபக்சேவின் இன அழிப்பு போரை எதிர்ப்பதாக கூறுகிறாரா தமிழினத்துக்கெதிரான போரைப்பற்றி ராஜபக்சேவிடம் உலக பத்திரிக்கையாளர்கள் கேள்வியயழுப்பிய போது ‘ இராக்கிலும் ஆபகானிலும் அமெரிக்கா இதைத்தானே செய்தது “என்று கொக்கரித்தான் . ஆக ராஜபட்சேவுக்கு முன்னோடியாக இருப்பது அமெரிக்கா.\nஅமெரிக்காவை ஆதரித்து ராஜபக்சேவை மட்டும் எதிர்ப்போம் என்று வைகோ சொல்வதை எப்படி புரிந்து கொள்வது அதை வைகோவின் மனசாட்சியும் வர்க்கநலன்களுமே விவரிக்கும்.\nநாமும் ஒருநாள் வரவேற்பு கொடுப்போம். ஒபாமாவுக்கு மட்டுமல்ல ராஜபக்சேவுக்கும்,\nவைகோவுக்கும் சேர்த்தே. ஆனால் வரவேற்பு அவ���்கள் நினைப்பது போல் இருக்காது.\nஅதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள போராடுவோம்\nநவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-12-04T23:25:10Z", "digest": "sha1:QUHUHHUGWI5XT7DALOOJSST6SNRZC4SP", "length": 7852, "nlines": 93, "source_domain": "thamili.com", "title": "திருநங்கையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளைஞன் : இறுதியில் நடந்த விபரீதம்!! – Thamili.com", "raw_content": "\nதிருநங்கையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளைஞன் : இறுதியில் நடந்த விபரீதம்\nதிருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன், இறுதியில் அவருடனே சேர்ந்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப்(26). இவருக்கு நிரவி பகுதியை சேர்ந்த ஷிவானி என்ற 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஆகியுள்ளார்.\nமுதலில் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதன் பின் இருவருக்கும் காதல் வந்துள்ளது. இந்த விஷயம் எப்படியோ திலீப்பின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் ஒரு திருநங்கையை எப்படி உனக்கு திருமணம் செய்து வைப்பது, முடியவே, முடியாது என்று திலீப்பை க ண்டித்துள்ளார்.\nஆனால், திலீப்பால், ஷிவானியை மறக்க முடியவில்லை. இதனால் கடந்த மாதம் திலீப் வீட்டை விட்டு வெளியேறி, ஷிவானியை அழைத்துக் கொண்டு, காரைக்கால் ஒடுதுறை பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து வசித்துள்ளார்.\nவந்த சில நாட்களிலே இருவருக்கும் பி ரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி த கராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை இருவரும், வீட்டின் அறையில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளனர்.\nஇந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து அந்த பொலிசார் இருவரின் ச டலங்களையும் மீ ட்டு, பி ரேத ப ரிசோ தனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nமேலும், திலீப்பை கொ லை செய்துவிட்டு ஷிவானி த ற்கொ லை செய்து கொண்டாரா அல்லது 2 பேருமே ஒன்றாக தூ க்கில் தொ ங்கினார்களா என தெரியவில்லை. இதனால் இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அ��னால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/news/95129/", "date_download": "2020-12-05T00:07:55Z", "digest": "sha1:LRIAKWFEMVHPFPKETFGKLQASBI3WOZ2A", "length": 7663, "nlines": 154, "source_domain": "thamilkural.net", "title": "22 கிலோ கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் செய்திகள் 22 கிலோ கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது\n22 கிலோ கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது\n22 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉரும்பிராயைச் சேர்ந்த 35 வயதுடைய அவர் இன்று சனிக்கிழமை மாலை பருத்தித்துறை தும்பளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதப்பி சென்ற கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு\nNext articleகொரோனா தொற்றால் இன்று 9பேர் பலி\nவடமராட்சியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nவலி.கிழக்கு பிரதேச சபையி��் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர்\nஎதிர்வரும் 7 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள்\nதென்னமரவடி படுகொலையின் 36 வது நினைவு தினம் இன்று\nநவீன போர் முறைக்குள் உலகம் செய்மதி மூலமான தாக்குதலிலேயே ஈரான் அணுவிஞ்ஞானி மரணம்\nஒரு தாயின் ஈனக் கண்ணீரால் இந் நாடு இரண்டாகிவிடுமா\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு\nதமிழர்களை பாதுகாக்கும் பொறுப்பில் அரசு தோற்று விட்டது – கஜேந்திரகுமார்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் சற்று முன்னர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/07/blog-post_57.html", "date_download": "2020-12-04T23:41:17Z", "digest": "sha1:BBQYHBQ4FRK4JTRY2Q7YUAJCM4ETCUJQ", "length": 11713, "nlines": 132, "source_domain": "www.kilakkunews.com", "title": "போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை;; - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 10 ஜூலை, 2020\nHome breaking-news crimes featured news SriLanka போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை;;\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை;;\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபொலிஸ் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.\nபோதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தர் மீதான விசாரணைகளை துரிதகதியில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.\nவிசாரணைகளை நிறைவு செய்வதனூடாக சட்ட மா அதிபரூடாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.\nஇந்த குற்றச்செய���ில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை மீள அமுல்படுத்துமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுற்றச்செயல்களில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரிக்கும் இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவில் இடமில்லை எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nநாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தலைமையில் நகரம் தொற்று நீக்கம\nஅண்மைக் காலமாக வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு இது தொடர்பான மேலதிக விழிப்புணவர்வை வழங்கும்; முயற்சியாக ...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nArchive டிசம்பர் (1) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.no/", "date_download": "2020-12-05T00:22:13Z", "digest": "sha1:WZG2QM7NXBBRJHNP6J4DSNQYUU6VK47Y", "length": 18868, "nlines": 208, "source_domain": "bergenhindusabha.no", "title": "Bergen Hindu Sabha", "raw_content": "\n30.11.20 தொடக்கம் 19.12.20 : விநாயகர் விரதம்\nஇன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைப��றும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு விநாயகருக்கு சங்கற்பம், அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து விநாயகர் கதை வாசிக்கப்படும்.\nஇன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\n17.12.2020 வியாழக்கிழமை : சதுர்த்தி விரதம்\nஇன்று விநாயகருக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு முருகனுக்கும் விநாயகருக்கும் சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப் பூசை நடைபெற்று வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nஇன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\n14.11.2020 சனிக்கிழமை: தீபாவளிப்பண்டிகை, கேதாரகௌரி விரத முடிவு\nஇன்று பகல் நாராயணப்பெருமானிற்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் நாராயணப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.\n01.10.20 வியாழக்கிழமை: பூரணை விரதம்\nமீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின் அம்மன் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nஉபயம் பூரணை விரதம் :- kr 500,-\n03.10.20 சனிக்கிழமை : மூன்றாவது புரட்டாதிச்சனி /சந்தான கோபாலர் தினம்.\nஇன்று பகல் சந்தான கோபாலருக்கு ஸ்நபன சங்காபிஷேகம் நடைபெற்று, மாலை விசேட பூசை தீபாராதனைகளுடன் சந்தான கோபாலர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்:\nகாலை 09:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nபகல் 12:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா\n05.10.20 திங்கட்கிழமை: சங்கடஹரசதுர்த்தி, கார்த்திகை விரதம்\nஇன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கும், முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான், முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும் .\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nஇனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது\nபேர்கென் இந்து சபா அடியார்களுக்கு\nகொரோன வைரஸ் காலப்பகுதிகளில் எம் அடியார்களின் நலன் கருதி விசேட நாட்களுக்கு உரிய பூஜைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் காரணமாக இனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம் .\nஆனால் தனி நபர்களால் வெளியிடப்படும் ஒளிப்பதிவுகளுக்கு பேர்கென் இந்து சப�� எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது என்பதனையும் எமது அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்\n30.11.20 தொடக்கம் 19.12.20 : விநாயகர் விரதம்\n30.11.20 தொடக்கம் 19.12.20 : விநாயகர் விரதம்\n30.11.20 தொடக்கம் 19.12.20 : விநாயகர் விரதம்\n30.11.20 தொடக்கம் 19.12.20 : விநாயகர் விரதம்\n30.11.20 தொடக்கம் 19.12.20 : விநாயகர் விரதம்\n30.11.20 தொடக்கம் 19.12.20 : விநாயகர் விரதம்\n30.11.20 தொடக்கம் 19.12.20 : விநாயகர் விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/video-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2020-12-04T23:37:16Z", "digest": "sha1:MIMWGHX5WT3SYUZOGEX3CQHWXNWVKXDD", "length": 1824, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம் – 27.07.2017 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் வைரவர் உற்சவம் – 27.07.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்- 28.07.2017\n(Video) நல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம் – 27.07.2017\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13494", "date_download": "2020-12-04T23:59:26Z", "digest": "sha1:LFWKTTPRGXIUL6UO4BDIO6JOILOAHYHC", "length": 2383, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - கிருஷ்ணா கோபிநாத், 6 வயது, பிரிமாண்ட், கலிஃபோர்னியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nலயா மகேஷ், 7 வயது, அட்லாண்டா, ஜியார்ஜியா\nகிருஷ்ணா கோபிநாத், 6 வயது, பிரிமாண்ட், கலிஃபோர்னியா\nலயா மகேஷ், 7 வயது, அட்லாண்டா, ஜியார்ஜியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10522", "date_download": "2020-12-05T00:40:22Z", "digest": "sha1:OBZJKI5236BJPG6SBSD3H5KLVF5MVSGI", "length": 10603, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "தேங்காய் பால் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive தேங்காய் பால் 1/5Give தேங்காய் பால் 2/5Give தேங்காய் பால் 3/5Give தேங்காய் பால் 4/5Give தேங்காய் பால் 5/5\nதேங்காய் - 1 முடி\nகாய்ச்சிய பால் - 1 கப்\nசர்க்கரை - 1/2 கப்\nமுதலில் தேங்காயை உடைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொண்டு மிக்ஸில் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த தேங்காயில் இருந்து வடிக்கட்டி பால் எடுத்து கொள்ளவும்.\nபின் ஏலக்காயை தட்டி வைக்கவும்.\nபிறகு தேங்காய் பால், காய்ச்சிய பால், தட்டி வைத்த் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.\nஇப்பொழுது சுவையான தேங்காய் பால் ரெடி. இதனை ஆப்பம் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nபுதினா டீ (லோ பிரெஷருக்கு)\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/dharampal.php", "date_download": "2020-12-04T22:55:58Z", "digest": "sha1:XNWXUFTUKMYW5GUTJK6ICDXGSEQ3MRTC", "length": 41923, "nlines": 61, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | essays | Daramphal | Puduvaignanam | Education | Gandhi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்��ு\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅந்தப் பசுமரம் பட்ட மரம் ஆனது ஏன்\nபதினெட்டாம் நூற்றாண்டில் நிலவிய உள்நாட்டு இந்தியக் கல்வி\nதமிழாக்கம் : புதுவை ஞானம்\nதிரு. ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் நினைவாக இந்தப் பணியில் தொய்வடையாத அக்கறையுடன் வழிகாட்டிய அவரது பெருந்தன்மைக்காக.\n“அந்தச் சித்தரிப்பொடு அது முடியவில்லை. எதிர்கால அரசின் கல்வி முறை மனதில் இருக்கிறது. என்னுடைய புள்ளி விவரங்களை நிரூபிக்கும்படி சவால் எழுமே என்ற அச்சமின்றியே இதனைச் சொல்கிறேன். இந்தியா ஐம்பது நூறு ண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அதிக அறியாமையில் உழல்கிறது. பர்மாவும் அதே நிலையில் தான் இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது இருந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேரறுக்கத் தொடங்கினர். வேரைக் கண்டு பிடிப்பதற்காக மண்ணைப் பறித்தனர். பிறகு, அப்படியே விட்டு விட்டுச் சென்றனர். அந்த அழகிய மரம் ஈரமின்றிப் பட்டுப் போனது.\nபிரித்தானிய நிர்வாகத்துக்கு அந்த கிராமத்துப் பள்ளிகள் நல்லவையாகத் தோன்றவில்லை. எனவே தனது திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட அளவு கட்டிடம், தட்டுமுட்டுச் சாமான்கள் இருந்தாக வேண்டும். அந்த அளவுகோல் கொண்டு பார்க்கப்போனால் இந்தியப்பள்ளிகள் பள்ளிகளே இல்லை. தாங்கள் ஆய்வு செய்த இடங்கள் பற்றிய புள்ளி விவரங்களை பிரித்தானிய நிர்வாகம் விட்டுச் சென்றிருக்கிறது. அந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் இல்லை என்பதனால் பண்டைய பள்ளிகள் (திண்ணைப் பள்ளிக்கூடங்கள்) வாரியத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. ஐரோப்பிய மாதிரியில் உருவாக்கப்பட்ட பள்ளிகள் மக்களுக்கு அதிகச் செலவு பிடிப்பதாக இருப்பதனால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.\nஒரு நூற்றாண்டுக்குள் கட்டாயத் தொடக்கக் கல்வியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும்படி நான் சவால் விடுகிறேன். இந்த ஏழை நாட்டினால் அத்தகையதொரு செலவு மிக்க கல்வி முறையைத் தாக்குப்பிடிக்க முடியாது. எங்களது அரசு பழைய பள்ளி சிரியரைப் புதுப்பித்து ஒவ்வொரு கிராமத்திலும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு பள்ளியை நிறுவி சீதனமாக அளிப்போம்.”\n(மகாத்மா காந்தி இலண்டன் சாத்தம��� நிலயத்தில் (Chatham HOUSE) அக்டோபர், 20 ,1931 இல் பேசியது.)\n“பிரித்தானியரின் வருகைக்கு முன் கிராமங்களில் நிலவிய கல்விமுறை பற்றிய எனது தேடல் முயற்சியை நான் இன்னும் கைவிட்டு விடவில்லை. பல கல்வியாளர்களுடன் தொடர்ந்து கடிதமூலம் தொடர்பு வைத்துள்ளேன். எனது நிலைக்கு தரவு தெரிவித்து எழுதியவர்கள் தடையமாக/சாஆட்சியமாக ஏற்கத்தக்க வணங்களைத் தரவில்லை. முழுமையற்றதோ கேடுபயக்ககூடியதோ அல்ல எனது நிலைப்பாடு. அவை சாத்தம் நிலையத்தில் நான் பேசியவற்றுடன் இன்னும் ஒட்டிக்கொண்டு/பின்னிக்கொண்டுதான் இருக்கின்றன. ஹரிஜன் பத்திரிக்கையில் விட்டு விட்டு எழுத எனக்கு விருப்பமில்லை. நான் என் மனதில் வைத்திருந்த தடயங்கள் உங்களால் சவாலிக்கிழுக்கப்பட்டன என வெறுமனே நான் சொல்ல விரும்பவில்லை.”\n(மகாத்மா காந்தி கஸ்ட்,1939 இல் Sir Philip Hartog அவர்களுக்கு எழுதியது.)\nஇந்தியக் கல்வியின் வரலாறு குறித்து ஏராளமான அறிவார்ந்த பதிப்புகள், குறிப்பாக 1930 களிலும் 1940 களிலும் வெளிவந்திருக்கின்றன. உண்மையில் இந்த விஷயம் பற்றிய எழுத்துக்கள், துவக்கத்தில் பிரித்தானிய அதிகாரிகளும் அறிஞர்களும் எழுதியவை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே வரத்தொடங்கி விட்டன. இருந்தபோதிலும் பெரும்பாலான இந்த வரலாறுகள் பண்டைய காலத்துடன் தொடர்புடையவை, சில சமயங்களில் கி.பி. பத்து அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை தொட்டுச் சென்றவை. மற்றவை பிரித்தானிய ஆட்சிக்காலத்தின் கல்வி வரலாறு பற்றியும் அதன் பின்னரும் பற்றிப் பேசுபவை. நாளந்தா அல்லது தக்ஷசீலா போன்ற குறிப்பிட்ட அமைப்புகள் பற்றிப் பேசும் அறிவார்ந்த படைப்புகள் மட்டுமின்றி,பண்டைய கல்வி பற்றிப் பொதுவாகப் பேசும் A.S.Altekar போன்றோரின் படைப்புகளும் இருந்தன.\nஅதற்கும் பிந்தைய காலம் பற்றி பல படைப்புகள் இருந்தன. Selections from educational records என்ற இரு தொகுதிகள் கொண்ட பதிப்பு சமீபத்தில் இந்திய அரசாலேயே வெளியிடப்பட்டுள்ளது. இவையன்றி S.Nurullaah மற்றும் J.P.Naik கியோரின் படைப்புகளும் குறிப்பிடத் தகுந்தவை கும். பின்னது இந்த இரு சிரியர்களாலும் (அதன் காலம் மற்றும் மனோநிலையைச் சுட்டிக் காட்டும் விதத்தில்) “கடந்த 160 ண்டுகளில் வெளிவந்த விரிவானதும் தாரபூர்வமானதுமான இந்தியக் கல்வி வரலாறு என்பதோடல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்தில் விளக்கம் செய்வதான முயற்சியும் கும்”\nஒரு வகையில் கல்விக் கண்ணோட்டத்தில் நிறைவற்றதுவாயினும், 1939 இல் பண்டிட் சுந்தர்லால் அவர்களால் முதலில் பதிப்பிக்கப்பட்ட பெரும் நூலான இது, மிகப் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தது.( இந்தியில் ‘பாரத் மே அங்க்ரேசி ராஜ்’) என்று அறியப்பட்டதும் 1929 இல் வெளிவந்ததுமான இந்த நூலின் முதல் பதிப்பு ங்கிலேய அரசால் உடனடியாகத் தடை செய்யப்பட்டது. எனினும் 1780 பக்கங்கள் கொண்ட இதன் மறுபதிப்பு 1939 இல் வெளியிடப்பட்டது. 18 மற்றும் 19 ம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவல்களை தாரமாகக் கொண்டே எழுதப்பட்ட, ‘பிரித்தானிய அரசு மற்றும் 1860 வரையிலான அதன் பின் விளைவுகள்’ பற்றிய தாரபூர்வமான நூலாக விளங்கியது இது.\nபண்டிட் சுந்தர்லாலின் இந்த மகத்தான படைப்பு, அது வெளியிடப்பட்ட ஐம்பது ண்டுகளுக்குப் பிறகும் கூட சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய அரசியல் வாதிகளின் மூத்த தலைமுறையினர், கல்வியாளர்களிடையே பெரும் செல்வாக்கு செலுத்தியது. இந்தப் பிரபலமான படைப்பின் ‘இந்திய உள்நாட்டுக் கல்வியின் சிதைவு’ என்ற 40 பக்கங்கள் கொண்ட 36 வது அத்தியாயம் பல்வேறு பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடிதப் போக்குவரத்திலிருந்து தாரங்களை எடுத்துக் காட்டுகிறது. இவை ஒரு நூற்றாண்டு காலகட்டத்துக்கு நீள்கின்றன. 3, ஜூன்,1814 இல் இங்கிலாந்திலிருந்து இந்திய கவர்னர் ஜெனரலுக்கு வந்த கடிதம் தொடங்கி, மாக்ஸ்முல்லரின் அவதானிப்புகள், 1919 இல் பிரிட்ட்டிஷ் தொழிற்கஆட்சித் தலைவர் Kir Hardie இன் குறிப்புகள் என நீள்கிறது இது.\nஇருந்த போதிலும், இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில், அச்சிடப்படாத விரிவான வணங்களைப் பெறுவதில் இருந்த சிரமங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டால், இந்த சிரியர் தனது ஆய்வுகளை அச்சில் வந்த வணங்களைக் கொண்டு மட்டுமே தொடர முடிந்திருப்பது புலனாகும். இருப்பினும், ஒரு அறிமுகம் என்ற வகையில், இந்தியாவில் 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் நிலவிய உள்நாட்டு கல்வி பற்றிய சான்றுகளில் ‘பாரத் மே அங்க்ரேசி ராஜ்’ ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல் கும்.\n3ம் நூற்றாண்டிலிருந்து 19 ம் நூற்றாண்டு தொடக்கம் வரையிலான கல்வி நிலவரம் மற்றும் வரலாறு குறித்து அரிதாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஐயத்துக்கிடமின்றி S.M.Jaaffer அவர்கள் இசுலாமியக் கல்வி பற்றி எழுதியது போன்ற சில நூல்கள�� உள்ளன. அவற்றுள் சில அத்தியாயங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிலவிய கல்வி வரலாறு பற்றியும் இந்திய உள்நாட்டுக் கல்வியின் சிதைவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நசுருல்லாவும் நாயக்கும் தங்களது நூல்களின் மொத்தமுள்ள 643 பக்கங்களின் முதல் 43 பக்கங்களில் 19 ம் நூற்றாண்டில் நிலவிய உள்நாட்டுக் கல்வி நிலையின் இயல்பு மற்றும் அளவு பற்றி விவாதிக்கையில் சில சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளனர்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க கால உள்நாட்டு இந்தியக் கல்வியின் நிலை பற்றிய விவாதங்களும் மாறுபடும் கருத்துக்களும் தங்களது நிலைபாட்டுக்கு தாரமாக கீழ்க்கண்டவ்ற்றை தார சாதனமாகக் குறிப்பிடுகின்றன. (அ) அதிகம் பேசப்பட்ட முன்னாள் கிருத்துவ பாதிரியாரான Adam Smith அவர்களின் 1835 - 38 ண்டு கல்வி நிலை குறித்த அறிக்கைகள். அவை வங்காளம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களில் நிலவிய சுதேசிக் கல்வி நிலை பற்றிப் பேசின. () 1820 களில் சுதேசிக்கல்வி பற்றி பம்பாய் ராஜதானியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் நடத்திய ய்வறிக்கைக் குறிப்புகள் மற்றும் (இ) சுதேசிக்கல்வி பற்றி மதராஸ் ராஜதானியில்(வடக்கே கஞ்சம் தொடங்கி தெற்கே திருநெல்வேலி வரையும் ,மேற்கே மலபார் வரையும் 1822 முதல் 25 வரை விரிவாக நடத்தப்பட்ட மற்றொறு ய்வறிக்கையின் பிரசுரிக்கப்பட்ட பகுதிகள். கிட்டத்தட்ட அதே விஷயம் பற்றிய பஞ்சாப் நிலைகுறித்து மிகவும் பின்னால் G.W.Leinter என்பவரால் நடத்தப்பட்ட ய்வறிக்கை.\nமேலே சொல்லப்பட்ட தாரங்களுள், முந்தைய அரசு வணங்களை அடிப்படையாகக் கொண்டதும் தனது சொந்த ஆய்வுகளை உள்ளடக்கியதுமான G.W.Leinter அவர்களின் அறிக்கை மிகவும் வெளிப்படையாகவே பஞ்சாபின் சுதேசீயக்கல்வியின் சிதைவுக்கும் அதன் அழிவுக்கும் கூட பிரிட்டிஷ் அதிகாரிகள் தான் காரணம் என விமர்சித்தது. ( Leinter ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ன போதிலும் அவர் ங்கிலேயர் அல்ல என Sir.Philip Hartog குறிப்பிட்டார்.)இருந்த போதிலும், அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் கனவான்களின், மனம் புண்படாத நாசூக்கான மொழியில், Adam அவர்களின் அறிக்கையும் சென்னை ராஜதானியின் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அறிக்கையும் தத்தம் பகுதியின் இந்திய சுதேசிக் கல்வி பற்றிப் பேசின.\n20,அக்டோபர் 1931 அன்று லண்டனில் ROYAL INSTITUTE OF INTERNATIONAL AFFAIRS கூட்டத்தில் காந்தி நிகழ்த்திய நீண்ட உரையில் கடந்த 51-100 ண்டுகளாக இந்தியாவில் கல்வி அறிவு குறைந்து விட்டது. அதற்கு பிரிட்டிஷார் தான் பொறுப்பு என்ற சில வாக்கியங்கள் Adam மற்றும் Leinter கியோரின் அவதானிப்புகளைக் கூர்மைப்படுத்தி விட்டன. அப்போதுதான், 19ம் நூற்றாண்டின் துவக்க கால சுதேசிக்கல்வி பற்றிய மேற்கண்ட தாரங்கள் மிகப் பெரும் முக்கியத்துவம் பெற்றன. ஒரு தனி நபர் என்ற முறையில் மட்டுமல்லாது, பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி என்ற முறையிலும் காந்தியை வாதுக்கு இழுத்தவர் Sir.Philip Hartog என்ற , ஒரு காலத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராயிருந்த இந்திய சட்டக்கமிஷன் துணைக்குழுவின் உதவித்தலைவராகவுமிருந்த ங்கிலேயர் வார். காந்தியின் வாதங்களுக்கு அடிப்படையான அச்சிடப்பட்ட தாரங்களை முன் வைக்குமாறு அவர் கேட்டார். திருப்தியடையாத அவர் நான்காண்டுகள் கழித்து ( இந்த காலகட்டத்தில் காந்தி பெரும்பாலும் சிறையில் இருந்தார்.) லண்டன் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையில் காந்தியின் கூற்றுக்களுக்கு எதிராக மூன்று தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1939 இல் மூன்று சொற்பொழிவுகளையும் அவற்றுக்கான குறிப்புகளையும் சேர்த்து புத்தக வடிவில் பதிப்பித்தார்.\nகாந்தியையும் முந்தைய தாரங்களையும் மறுத்தலில், Sir.Philip Hartog உண்மையில் அசலாக இருக்கவில்லை. பிரிட்டிஷ் சட்டங்களையும் கொள்கைகளையும் பாதுகாக்கும் தேய்ந்த பழகிய பாதையையே பின்பற்றினார் என்பதுதான் உண்மை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ‘விக்டோரியா கால இங்கிலாந்தின் தந்தை’ என பிற்காலத்தில் அறியப்பட்ட William Wilberforce அவர்களால் 125 ண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட பாதையைத்தான் தொடர்ந்தார். தனது காலத்திலே கூட இது போன்றதொரு முயற்சியில் அவருக்கு முன்னதாக; “அக்பர் மற்றும் ஜஹாங்கீர் காலத்து பாட்டாளிகளுக்கு இப்போது இருப்பதைவிட அதிகமாகவே உண்பதற்குக் கிடைத்தது” என்று சொன்ன Vincent Smith அவர்களின் கூற்றை மறுத்த W.H.Mooreland இருக்கத்தான் செய்தார். இந்த சவால்தான் மூர்லேண்ட் அவர்களை ஓஆய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியின் பாத்திரத்திலிருந்து, இந்தியாவின் பொருளாதார வரலாற்றாசிரியர் நிலைக்கு உயர்த்தியது எனத் தோன்றுகிறது.\nதற்போதைய தலைமுறைக்கு இவர்களது பாத���திரம் கடந்து போன விஷயம் எனத்தோன்றுவது புரிந்து கொள்ளக்கூடியது தான் எனினும், இவர்களைப் போலல்லாது,1940 வரை இருந்த பிரிட்டிஷார்கள் அர்ப்பணிப்பு உணர்வைச் சுமந்திருந்ததால், இயற்கையாகவே , அவர்களது இருநூறு ண்டு கால ஆட்சியின் போது இந்தியாவிலும் மற்று எங்காயினும் தாங்கள் வேண்டுமென்றே செய்திருப்பினும் வேறு எவ்வாறு செய்திருப்பினும் அவற்றின் மீதான கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை.\nஇந்த நூலில் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் வணங்களின் பெரும்பகுதி சென்னை ராஜதானியின் உள் நாட்டுக் கல்வி பற்றிய ஆய்விலிருந்து முதன் முதலாக இதன் சிரியரால் 1966 இல் தரிசிக்கப்பட்டவை. மேலே சொல்லப்பட்ட இந்த ஆய்வின் மேற்கோள்கள் 1831-32 வாக்கிலேயே House of commons Papers இல் சேர்க்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பல அறிஞர்கள் Madras Presidency district recods மற்றும் Presidency Revenue Records இல் இந்த வணங்களைக் கண்டிருக்கக்கூடுமாயினும் விவரிக்க இயலாத காரணங்களால் அவர்களின் கல்விரீதியிலான கவனத்திற்குத் தப்பியிருக்கிறது. (பின்னது சென்னையிலும் இலண்டனிலும் இருக்கிறது.) சமீப காலத்திய சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ய்வேடுகள் கூட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் பற்றி ஆய்வு செய்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்வி குறித்த சில குறிப்புகளைத் தந்த போதிலும், இந்தத் தரவுகளை முழுமையாகப் பயன்படுத்தவில்லை.\nஇந்தப் படைப்பு பிரிட்டிஷ் ஆட்சியை கிண்டல் செய்வதற்காக எழுதப்படவில்லை. மாறாக, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய இந்திய நிகழ்நிலை, அந்த சமுதாயம், அதன் உள்கட்டமைப்பு, அதன் பழக்க வழக்கங்கள் - நிறுவணங்கள், அவற்றின் பலம்- பலவீனம் கியவை பற்றி விரிவாகப் புரிந்து கொள்ளுமுகத்தான், இத்தரவுகளைப் பயன்படுத்த இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தான் இவை. ஏற்கனவே இந்நூலாசிரியர் எழுதிய 18ம் நூற்றாண்டு அறிவியலும் தொழில் நுட்பமும், ஒத்துழையாமை இயக்கம் கிய இரு நூல்களைப்போலவே இதுவும் இந்தியாவின் மற்றொரு அம்சத்தைப் பற்றிப் பேசுகிறது. அதுவுமன்றி முன்னுரையில் அந்த காலகட்டத்தின் உலகளாவிய சுதேசிக்கல்வி நிலை குறித்த செய்திகளை பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த நோக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இங்கிலாந்தில் நிலவிய கல்வியின் நிலை குறித்து சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த சில ண்டுகளில் பல நண்பர்கள் இந்த வணத்தின் மீது ர்வம் செலுத்தி மதிப்பு மிக்க கருத்துகளையும் லோசனைகளையும் வழங்கி இருக்கின்றனர்.அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களது ஊக்குவிப்பும் தரவும் இன்றி இந்தப் பணி முழுமை அடைந்திருக்காது. பத்தொன்பதாம் ண்டின் துவக்கத்திய கல்வித்துறைகள் பாடத்திட்டங்கள் பற்றிய எனது ஐயங்களுக்கு விடை தேட க்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பண்டைய வணங்களைப் பார்வையிட அனுமதித்தமைக்கு அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அது போலவே, India Office &Records (IOR) நிறுவணத்துக்கும், காந்தி - ஹார்டாக் இடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றத்தை வழங்கியமைக்கு Mr.Mortin Moir அவர்களுக்கும்,1971-72 இல் எனக்கு Sr.Fellowship வழங்கிய Patna, A.N.Sinha Institute of Social Studies, Gandhi Peace Foundation,New Delhi, காந்தி சேவா சங்கம், சேவாகிராமம், மற்றும் Association of Voluntary Agencies for Rural Development , New Delhi அமைப்புகளுக்கும் தேவைப்படும் போதெல்லாம் இந்த முயற்சியில் ர்வமும் அக்கறையும் செலுத்தியமைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.\nசென்னை ராஜதானி வணங்களை (பின் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது).இதனை நான் முதலில் India office Library இல் பார்த்தேன் என்ற போதும் தமிழ் நாடு வணக்காப்பகத்தில் இருந்து (முன்பு இது மதராஸ் ரெகார்ட்ஸ் பீஸ் என அழைக்கப்பட்டது.) வேலைப்பளுவினைச் சுமந்து கொண்டிருந்த போதிலும் இந்த வசதியை எனக்களித்து அன்பு காட்டிய ஊழியர்களுக்கு என் நன்றி. Alexander Walker அவர்களின் குறிப்பும் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது அது ஸ்காட்லாண்ட்டின் எடின்பர்க் தேசீய நூலகத்தின் Walker of Bowland papers என்ற வணத்தில் இருந்து எடுக்கபட்டது. எனக்கு அனுமதியும் வசதியும் செய்து கொடுத்த அந்த தேசீய நூலகத்துக்கும் ஸ்காட்டிஷ் ரெகார்ட்ஸ் பீஸ் எடின்பர்க் பலகலைக்கழகம், உ.பி. மாநில வணக்காப்பகம், அலஹாபாத் கியோருக்கும் இத்தகைய வசதிகளும் அனுமதியும் அளித்தமைக்கு நன்றி.\nஇறுதியாக சேவாகிராமம் ஸ்ரம் பிரதிஸ்தானுக்கு, என்னை அழைத்து, இந்த நூலினை சிரமத்தில் வைத்து எழுத வசதி செய்து கொடுத்து, தங்களில் ஒருவனாக கவுரவித்ததற்காக நன்றி. காந்தியின் குடிலுக்கு அருகில் இருந்து இந்தப் பணியை முடித்தது உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பெரும் கவுரவம்.\nஇந்த நூலின் தலைப்பு லண்டன் சாத்தம் நிலையத்தில் 20 ,அக்டோபர்,1931இல் காந்தி ற்றிய உறையிலிருந்து எடுக்கப்பட்டது. “பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது இருந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேரறுக்கத் தொடங்கினர். வேரைக் கண்டு பிடிப்பதற்காக மண்ணைப் பறித்தனர். பிறகு, அப்படியே விட்டு விட்டுச் சென்றனர். அந்த அழகிய மரம் ஈரமின்றிப் பட்டுப்போனது.” என்று அவர் பேசினார்.\nதுணைத் தலைப்புகளும் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நூலின் பெரும்பகுதி சென்னை ராஜதானியில் 1822-25 காலகட்டத்தில் திடட்டப்பட்ட தரவுகளில் இருந்து எடுக்கப்பட்ட போதிலும் இந்தத் தரவுகள் மிகவும் பழங்காலத்திய கல்வி அமைப்பு பற்றியவை கும். 18 ம் நூற்றாண்டுக்குப்பின் கல்வி விரைவாக சீரழியத் தொடங்கிய போதிலும் அது தான் அந்தக்காலம் வரை பிரதான அமைப்பாக இருந்து வந்தது. தம் அவர்களின் அறிக்கை இந்தச் சீரழிவு பற்றி 19 ம் நூற்றாண்டின் நான்காம் பத்தாண்டுகள் பற்றிக் குறிப்பிடுகையில் பேசுகிறது.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/154064/", "date_download": "2020-12-04T23:35:05Z", "digest": "sha1:BRKPC4PIWGIRPBFOMGRTWC2VE4SXDPM6", "length": 13587, "nlines": 166, "source_domain": "www.pagetamil.com", "title": "வடக்கு மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்கள்: இராணுவத்தளபதி பாராட்டு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவடக்கு மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்கள்: இராணுவத்தளபதி பாராட்டு\nவடமாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம்பாராட்டுகிறோம்” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇன்று (31) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிருஸ்ணபுரம்\nகிராமத்தில் அமைக்கப்பட்டு வர���கின்ற கொரோனா வைத்தியசாலையின் பணிகளை\nபார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சமூகப் பரவலா இல்லையா என்பதை\nவைத்தியர்கள்தான் தீர்மானிப்பார்கள். நாங்கள் படைத்தரப்பினர். நாங்கள்\nஅதை தீர்மானிப்பவர்கள் அல்லர். வைத்தியர்கள் இதுவரை அவ்வாறு கூறவில்லை.\nசமூகப்பரவல் என்பது அதன் அர்த்தத்தின் படி என்னவென்றால் ‘தொற்றானது\nஎவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையாகும்’.\n“இதுவரையில் நோயாளியாக இனங்காணப்படும் ஒவ்வொருவரும் இன்னொரு நோயாளியுடன் ஏதோவகையில் தொடர்புபட்டவர்களாகவே உள்ளனர். இதனால்தான் வைத்தியர்கள் இதுவரை சமூகப்பரவல் இல்லை என்று கூறுகிறார்கள். அதை நாங்கள்\nபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ”\nசமூகப்பரவலா அல்லது தொடர்புகள் உள்ளதா இல்லையா என்பது இங்கு முக்கியம்\nஅல்ல. எமது நாட்டில் தற்போது கொரனா தொற்று உள்ளதால் நாம் அனைவரும் மிக\nஅவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். நாட்டு\nமக்கள் அனைவரும் சுகாதார பிரிவினரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன்\nமூலம் (கொரொனாவை கட்டுப்படுத்துவதற்குத்) தமது பாரிய பங்களிப்பினை\nசுகாதார அறிவுறுத்தல்கள் மிகவும் இலகுவானவை. அதாவது முகக் கவசம் அணிதல்,\nகைகளை நன்கு கழுவுதல், மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல்\nஆகியனவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்துடன் பெருமளவு மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதும்\nமுக்கியமாகும். பொதுமக்கள் இதனை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என நான்\nவடமாகாண மக்கள் இந்த சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம்அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம்\nஅதே வேளை யாழில் சில நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அங்குள்ள\nமக்களுக்கு எம்மால் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதாரத்\nதுறையினர் தெளிவாக மக்களுக்கு வழிகாட்டல்களை மேற்கொண்டுள்ளதாக நான்\nநினைக்கிறேன். அவ் வழிகாட்டல்களை அனைவரும் கடைப்பிடிக்கும்பட்சத்தில்\nஇந்தப்பிரதேசத்தில் கொரனா நோயே இருக்கமாட்டாது” எனத் தெரிவித்தார்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ, ஆர்மேனிய உயர்தலைவர்கள்\nகொரோனா மரணங்கள் 130 ஆக உயர்வு\n: ஆங்கிலம் நன்றாக தெரியுமென்றார் சஜித்\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nகமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ் பெண்\nஆவா பெண்ணை விட பயங்கரமானவர்: இணையத்தை கலக்கும் போதைப்பொருள் கடத்தல்காரி\n‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை\nதிருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வர சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ, ஆர்மேனிய உயர்தலைவர்கள்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கொசோவா நாட்டு துணை அதிபர் Haki Abazi, ஆர்மேனிய அரசவைத் துணைத்தவைர் Van Krikorianஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறப்பு அரசவைக் கூட்டம் எதிர்வரும்...\nகொரோனா மரணங்கள் 130 ஆக உயர்வு\n: ஆங்கிலம் நன்றாக தெரியுமென்றார் சஜித்\nவடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்ட புரேவி\nபொன்சேகா பிதற்றுகிறார்: சபா.குகதாஸ் சீற்றம்\nமாலைதீவு கரையில் முற்றும் துறக்க முடிவெடுத்த வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_2.html", "date_download": "2020-12-04T22:45:17Z", "digest": "sha1:J5V3ORDOZYUFUCNVRW5FLV4RBWII6LTU", "length": 40966, "nlines": 734, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil Article: தேரின் அழகில் மறைந்திருக்கும் இலக்கணம்", "raw_content": "\nதேரின் அழகில் மறைந்திருக்கும் இலக்கணம்\nதேரின் அழகில் மறைந்திருக்கும் இலக்கணம் கவிஞர் எல்.பிரைட் நவீனப் போக்குவரத்து வாகனங்கள் அறிமுகமாகாத அந்தக்காலத்தில் மரச்சக்கரங்களால் உருவாக்கப்பட்ட ஊர்திகளே பயணம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை தேர்கள் என்றும் சப்பரங்கள் என்றும் வண்டிகள் என்றும் அழைக்கப்பட்டன. தேர்களைப் பெரும்பாலும் அரசர்களும், போர் வீரர்களுமே பயன்படுத்தி வந்தனர். ராமனின் தந்தை பத்துத்திசைகளிலும் தேர்களைச் செலுத்தும் வல்லமை பெற்றிருந்தாராம். அதனாலேயே அவர் தசரதர் என்று அழைக்கப்பட்டார் என்கிறது புராணக்கதை. ரிக் வேதத்தில் கயிறுகளால் இழுக்கப்படும் தேர்கள் பற்றியும், இந்திரன், வருணன், அக்கினி, சூரியன் போன்ற கடவுள்களுக்கு தியாகத் தேர்கள் பயன்பட்டமை பற்றியும் குறிப்புகள் உள்ளன. தேர்கள், போக்குவரத்துக்குப் பயன்படும் தேர்கள், போருக்குப் பயன்படும் தேர்கள், கடவுள்களின் தேர்கள் என்று மூன்று விதமான பயன்பாட்டில் இருந்ததாக அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. மேலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியங்கள், பன்னிருதிருமறைகள், புராணங்கள் ஆகியவையும் தேர்கள் பற்றிய செய்திகளை நமக்கு பெருமளவில் தருகின்றன. கடவுள்களைத் தேரில் வைத்து ஊர்வலம் போகும் நடைமுறை பல்லவர் காலத்துக்கு முன்பே பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரிகர் பாஹியான் தாம் கண்ட ஒரு பவுத்த மதத் தேரோட்டத் திருவிழாவைப் பற்றி தம் நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 1011-ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த சோழர்கள் காலத்தில் கோவில்களில் தேர்த்திருவிழா நடத்துவது வாடிக்கையாகிவிட்டது என்றாலும், விஜயநகரச் சாம்ராஜ்ஜியம் செழித்திருந்த காலத்தில்தான் தேர் இழுப்பது சிறப்புப் பெற்றிருக்கிறது. தற்காலத்தில் செல்வம் மிகுந்த சிதம்பரம், மதுரை, திருப்பதி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை முதலிய ஊர்களில் உள்ள கோவில்களில் ஆண்டில் பலதடவை தேரோட்டம் நடத்தப்பெறுகிறது. திருவாரூர் தேரழகு எனப் புகழ்கிற போதே தமிழ்நாட்டிலுள்ள தேர்களில் எல்லாம் திருவாரூர் தேரே சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதேபோல் ஒடிசா மாநிலத்தின் பூரி என்ற ஊரிலுள்ள ஜகன்நாத சுவாமி கோவிலின் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. தேர்கள் ஊர்வலம் வரும்போது அவற்றைப் பெரும்பாலும் மனிதர்களே இழுப்பது வழக்கமாக உள்ளது. தேர் இழுப்பவர்களுக்கு நிலங்கள் தானம் விடப்பட்டதையும், அவர்களின் தலைமுறைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதையும் கல்வெட்டுகள், இலக்கியங்கள் விரிவாக விளக்குகின்றன. தேர்களை உருவாக்கும் சிற்பிகள் அவர்களின் கற்பனைக்கு ஏற்றபடி எல்லாம் தேரை வடிவமைத்துவிட முடியாது. தேர் எந்த வடிவத்தில் அமைய வேண்டும் என்பதற்கு மானசாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல் இலக்கணம் கூறுகிறது. அவ்விலக்கணத்தின்படி பார்த்தால் தேரும், கடவுள���்களின் கோவிலும், ஒரே மாதிரியான உருவ அமைப்பைப் பெற்றிருப்பதை அறியமுடியும். பெரும்பாலான தேர்கள் உறுதியுடைய இலுப்பை மரத்தினால் செய்யப்படுகின்றன. சக்கரம் வாகை அல்லது வேங்கை மரத்தினால் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தேரிலும் 250 முதல் 300 சிற்பங்கள் வரை இருக்கும். கோவிலைப் போன்றே அமைக்கப்பட்ட தேரின் அடிப்பாகத்தில் பூலோக வாழ்க்கை, ஆகாய வாழ்க்கை, சொர்க்க வாழ்க்கை என்ற மூன்று விதமான வாழ்க்கை முறையின் அடிப்படையில் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. பூலோக வாழ்க்கையில் அரசர்கள், நடனக் கலைகள், காதல் காட்சிகள், ஆகாய வாழ்க்கையில் கின்னரர்கள், சொர்க்க வாழ்க்கையில் நடராசர், விஷ்ணு, ஆறுமுகன், கணநாதன் முதலிய கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்படுகின்றன. சைவர்களின் தேர்களில் வைணவக் கதைகளை விளக்கும் காட்சிகளைச் செதுக்கி வைக்கிறார்கள். தேரின் மேற்பாகம் சித்திரங்கள் வரையப்பட்ட தேர்சிலைகளால் மூடப்படுகின்றது. அழகிய உருவங்கள் கொண்ட தோரணங்களாலும் இப்பாகம் அலங்கரிக்கப்படுகிறது. கல்லால் தேர் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தே தோன்றியிருக்கிறது. கல் தேர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்ததாக ஒடிசா மாநில கடற்கரை ஓரத்தில் கோனாரக் என்ற ஊரிலுள்ள சூரியன் கோவில் இருக்கிறது. அதுகூட 14-ம் நூற்றாண்டில் தஞ்சை சோழ வம்சத்தினருக்கு உறவினரான ஒரு கலிங்க அரசனால் கட்டப்பட்டதாகும். விஜய நகர சாம்ராஜ்ஜிய அரசர்களும் கல்தேர்கள் செய்வதைத் தொடர்ந்து கையாண்டனர். விஜய நகர சாம்ராஜ்ஜியதின் தலைநகரான ஹரம்பி என்ற ஊரில் செய்யப்பட்ட கல்தேர் இதற்குச் சான்றாக உள்ளது. தற்காலத்தில் மரத்தேர்களோடு வெள்ளி, தங்கத்தால் ஆன தேர்களும், கோவில்களில் இழுக்கப்படுகின்றன. செல்வம் மிகுந்தவர்கள் இவ்வகைத் தேர்களை கோவில்களுக்குத் தானமாக வழங்குகிறார்கள். ‘ஊர்கூடி தேர் இழுப்போம்’ என்பது முதுமொழி. மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தெய்வங்களுக்கு முதல் மரியாதை செய்யவேண்டும் என்பதற்காகத்தான் தேர்த்திருவிழாவே கொண்டாடப்படுகிறது. அதை வசதியாக மறந்துவிட்டு தேர் இழுப்பதில் மனிதர்களில் யாருக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்கான கவுரவ பிரச்சினையாக திருவிழாக்கள் மாறி வருகின்றனவோ என்ற அச்சம் எழுகிறது. ஒற்றுமையை வலியுறுத்திதான் ஆடி அசைந்து தெருத் தெருவாக ஊர்ந்து வருகிறது தேர். அனைவரும் அதை புரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு\nகுடும்பச் சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டு-ப.சு.அஜிதா-‘பெண் குழந்தை பிறந்தாலே செலவு' என்று நினைக்கிற சமூகத்தில் பெண்ணுக்குச் சொத்தில் ...\n எழுத்தாளர் துடுப்பதி ரகுநாதன் இன்றைய மனித வாழ்க்கையில், பெரியவர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் எ...\nஒரு கனம் நினைவில் கொள்க...\nஇன்னும் நிரந்தரமாக கரோனா தீநுண்மி நம்மிடமிருந்து விடை பெறவில்லை. முறையான மருந்தோ, எதிா்கொள்ளும் ஆற்றலோ இன்னும் நம் வசப்படவில்லை. ஆனால், பட...\nவீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் நிதி ஆலோசனைகள்\nசொந்தமாக ஒரு வீடு என்ற கனவு இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் பொதுவான விஷயமாக மாறி வருகிறது. அரசின் சலுகைகள் மற்றும் வங்கிகள் அளிக்கும் வீட்டு...\nமாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...\nஇன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில்...\nவெற்றியின் அடையாளம் ஆபிரகாம் லிங்கன்\nவெற்றியின் அடையாளம் ஆபிரகாம் லிங்கன் முனைவர் இரா. வெங்கடேஷ், உதவி பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம். இ ன்று (பிப்ரவரி 12-ந்தேதி) ஆபிரகாம்...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nமழை பெய்யும் சமயங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்குமா\nமழை பெய்யும் சமயங்களில் செல்போன் பயன்படுத்தினால் மின்னல் தாக்குமா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் | கடந்த சில நாட்களாக தமிழகம் மு...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nஆசிரியர் தேர்வு வாரியம் (2)\nஊழல் எதிர்ப்பு தினம் (1)\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1)\nகேபிள் டிவி கட்டணம் (1)\nசர்தார் வல்லபாய் படேல் (3)\nசுபாஷ் சந்திர போஸ் (1)\nசொத்து வரி ரசீது (1)\nதஞ்சை பெரிய கோவில் (3)\nபழைய ஓய்வூதிய திட்டம் (3)\nமத்திய பணியாளர் தேர்வாணையம் (1)\nலட்சுமி சந்த் ஜெயின் (1)\nஜெகதீஷ் சந்திர போஸ் (1)\nஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2020-12-05T00:41:22Z", "digest": "sha1:4JS2JGHMM3EQ64HMIN3GRULBQXLECRR4", "length": 15155, "nlines": 221, "source_domain": "news.tamilmurasam.com", "title": "நோர்வேயில் வேகமாக பரவும் \"கொரோனா\"! பரிந்துரைகளை மேலும் இறுக்குவதற்கு நடவடிக்கை!! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nநோர்வேயில் வேகமாக பரவும் “கொரோனா” பரிந்துரைகளை மேலும் இறுக்குவதற்கு நடவடிக்கை\nPost category:ஐரோப்பிய செய்திகள் / ஐரோப்பாவில் கொரோனா / சிறப்புச் செய்திகள் / நோர்வே செய்திகள்\nநோர்வேயில் மிக வேகமாக “கொரோனா” வைரசு பரவிவரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 704 புதிய தொற்றாளர்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 101 பேர், தலைநகர் ஒஸ்லோவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதத்தின் பின்னதாக நாடளாவிய ரீதியில் அவதானிக்கப்பட்ட அதியுச்ச தொற்றாளர்களின் தொகை இதுவென கூறப்படுகிறது.\nஇதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மாகாண, மாநகர, நகரசபை நிர்வாகங்கள் அவசர சந்திப்புக்களை நடாத்தியுள்ளதோடு, பரவலை கட்டுப்படுத்தும் அவசர வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் ஒஸ்லோவில் நடைமுறையிலுள்ள இறுக்கமான பரிந்துரைகளை நாட்டின் ஏனைய இடங்களுக்கும் விரிவாக்குவதற்கு அந்தந்த இடங்களின் நிர்வாகங்கள் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nதலைநக���் ஒஸ்லோ தவிர்ந்த பெருநகரங்களான, Trondheim, Bergen, Tromsø உள்ளிட்ட இடங்களிலும் பரவல் அதிகமாகி வருவதால்,\nவீடுகளில் இருந்தபடியே அலுவலக பணிகளை கவனித்தல்.\nபாடசாலை பிள்ளைகள் வீடுகளில் இருந்தபடியே இணையவழியூடாக கற்கைகளை தொடருதல்.\nபொதுப்போக்குவரத்துக்களை பயன்படுத்துபவர்கள், 1 மீட்டர் இடைவெளியை பேணமுடியாதவிடத்து, முகக்கவசத்தை கட்டாயமாக அணிவது.\nஉணவகங்களுக்கும், மதுபானச்சாலைகளுக்கும் செல்லும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பதிவேட்டில் பதிவு செய்தல்.\nதனியார் வீடுகளில் அதிகபட்சமாக 10 விருந்தினர்களை மட்டுமே அனுமதித்தல்.\nபோன்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, மேற்படி நகரங்களின் நிர்வாகங்கள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postஒஸ்திரியா தலைநகர் “வியன்னா” வில் பயங்கரவாத தாக்குதல்\nNext Postநோர்வே நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒஸ்லோ நகர உத்தேச வேட்பாளர் பட்டியலை அறிவித்தது தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள, ஒஸ்லோ துணை மேயர், “கம்சாயினி குணரத்தினம்”\nஅனைவருக்கும் தமிழ் முரசத்தின் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nலெப்டினன்ட் செல்லக்கிளி தலைமை ஏற்று நடத்திய திருநெல்வேலி தாக்குதல்\nஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவிலும் கொரோனா வைரஸ்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 435 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 372 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 369 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 360 views\nஉப ஜனாதிபதியின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ்ப்பெண்\nயாழ்ப்பாணத்தில் வெள்ளம் ஏற்படுத்திய அழிவு\n03.12.20 அன்று கஜேந்திரகுமார் அவர்கள் ஆற்றிய உரை@\nலெப்.கேணல் வரதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cleanipedia.com/in/ta/laundry/The-Perfect-Method-to-Add-Fragrance-to-Your-Favourite-Dupattas-in-the-Wash.html", "date_download": "2020-12-04T23:31:59Z", "digest": "sha1:TOZ7NXZAXQP7BPUW7RYECSHEI5Z4F755", "length": 11480, "nlines": 68, "source_domain": "www.cleanipedia.com", "title": "வாஷ் செய்வதில் உங்களுக்கு பிடித்த துப்பட்டாக்களுக்கு மணம் சேர்க்க சரியான முறை", "raw_content": "\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nவாஷ் செய்வதில் உங்களுக்கு பிடித்த துப்பட்டாக்களுக்கு மணம் சேர்க்க சரியான முறை\nவாஷ் செய்வதில் உங்களுக்கு பிடித்த துப்பட்டாக்களுக்கு மணம் சேர்க்க சரியான முறை\nஉங்கள் துப்பட்டாக்கள் புதிய மணம் வீச விரும்புகிறீர்களா சில அற்புதமான உதவிக்குறிப்புகள் இங்கே\nகட்டுரை புதுப்பிக்கப்பட்டது ௨௭ ஏப்ரல் ௨௦௨௦\nசல்வார் சூட்டான இந்திய உடைக்கு, துப்பட்டாக்கள் கூடுதல் அழகை சேர்க்கின்றன. துப்பட்டாக்கள் வெவ்வேறு பாணிகளில் வெவ்வேறு இடங்களில் மற்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக இந்தியா முழுவதும் பெண்களால் அணியப்படுகின்றன. இது தலைமுடியை மறைப்பதற்கான மரியாதைக்குரிய அடையாளமாக , அல்லது முகத்தை மறைக்க ஒரு சூரிய கவசமாகவும் பயன்படுத்தப்படுகிறது, இது பல்வேறு நோக்கங்களுக்கு உதவுகிறது, இதன் விளைவாக அவற்றில் தூசி, அழுக்கு, வியர்வை மற்றும் நாற்றம் எளிதில் பற்றிக் கொள்கின்றன.\nஉங்கள் துப்பட்டாக்களை சுத்தம் செய்து அவற்றை நல்ல வாசனையாக மாற்ற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nStep 1: வண்ணங்களுடன் கவனமாக இருங்கள்\nநாம், துணியின் தன்மை குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் சில துப்பட்டாக்கள் துவைக்கும்போது சாயங்களை வெளியேற்றலாம், எனவே அவற்றை மற்ற ஆடைகளுடன், குறிப்பாக வெள்ளை ஆடைகளுடன் துவைக்க வேண்டாம்.\nStep 2: லேசான சோப்புத்தூள்\nநீங்கள் துப்பட்டாவை கைகளால் துவைக்கிறீர்கள் என்றால், ஒரு கப் லேசான அல்லது நீர்த்த சோப்பை, ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நன்கு கலக்கவும். துப்பட்டாக்களை உள்ளே ஊறவைத்து 10 நிமிடங்கள் அங்கேயே வைக்கவும். அதன் பிறகு, வெளியே எடுத்து நன்றாக அலசவும்.\nStep 3: மெஷின் வாஷ்\nஉங்கள் துப்பட்டாக்களை மெஷின் வாஷ் செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், மெஷினில் ஒரு கப் லேசான சோப்புத்தூள் சேர்க்கவும், “மென்மையான” சலவை சுழற்சியை தேர்வு செய்யவும்.\nStep 4: துணி கண்டிஷனர்\nசோப்பினால் சலவை செய்த பின், துப்பட்டாக்களை எடுத்து துணி மென்மையாக்கி கொண்ட 1/2 வாளி தண்ணீரில் நனைக்கவும். உங்களுக்கு பிடித்த மணம் மிக்க அத்தியாவசிய எண்ணெயில் சில துளிகள் வாளியில் சேர்க்கவும். துப்பட்டாவை அதில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் துப்பட்டாவை வெளியே எடுத்து சாதாரண நீரில் நன்றாக அலசவும்.\nStep 5: காற்றில் உலர்த்தவும்\nதுப்பட்டாவில் இருந்து கூடுதல் தண்ணீரை பிழிந்து, அதை நன்றாக விரித்து, இயற்கையாக உலர்த்துவதற்காக சூரிய ஒளியின் கீழ் தொங்க விடுங்கள்.\nStep 6: அவற்றை பத்திரமாக வைக்கவும்\nதுப்பட்டா காய்ந்ததும், அவற்றை உலர்ந்த, விசாலமான இடத்தில் மடித்து வைக்கவும். வாசனை மிகுந்த அத்தியாவசிய எண்ணெயில் ஒரு பருத்தி பந்தை நனைத்து, உங்கள் துப்பட்டாக்களை இன்னும் நறுமணமாக வைத்திருக்க, அதை அலமாரிக்குள் வைக்கலாம்.\nஇனி வியர்வை மணம் கொண்ட துப்பட்டாக்கள் இல்லை இப்போது அருமையாகவும் நறுமணம் மிக்கதாகவும் மாறிவிட்டன\nநீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணா கிருமிகள் தொற்றுவதில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nவீட்டில் நம் நேசிப்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நாம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்.\nஇந்த காய்ச்சல் பருவகாலம், உங்கள் குழந்தைகளின் கேளிக்கையை கெடுப்பதற்கு அனுமதிக்காதீர்\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவது பற்றி கவலைப்படுகிறீர்களா இந்த உதவிக்குறிப்புகளை பின்பற்றி கிருமிகளை தொலைவில் வைத்திருங்கள்.\nகட்டுரை முதலில் வெளியிடப்பட்டது ௨௭ ஏப்ரல் ௨௦௨௦\nவீட்டில் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை சுத்தம் செய்வது எப்படி\nவாஷிங் மெஷின் வயர்களை எலிகள் கடித்து வைக்கிறதா இதோ எலிகளிடம் இருந்து எளிதாக உங்களின் வாஷிங் மெஷினை பாதுகாக்கும் சில வழிமுறைகள்\nவாஷிங் மெஷினில் துவைக்கும்போது உங்களின் ஆடை அழுக்காக மாறுகிறதா இந்த பிரச்னையை தீர்க்க எளிதான வழிமுறைகள் இதோ\nஉங்களது அழகான மர டேபிளில் சூடான கறிக்குழம்பு கொட்டிவிட்டதா கவலை வேண்டாம், விரைவாக சுத்தம் செய்ய இதோ தீர்வு\nதரை மற்றும் இதர பரப்புகளை சுத்தம் செய்தல்\nநீங்கள் எவ்வாறு துணிகளை சலவை செய்ய புத்திசாலித்தனமாக குறைந்த தண்ணீரை பயன்படுத்தலாம் என்பதற்கான வழி\nவாஷிங் மெஷின் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விசயங்கள்\nஉங்கள் வாஷிங்மெஷினில் கொஞ்சம் காபியை சேர்த்து, கறுப்பு நிற ஆடைகளை கருகருவென மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம்\nவாஷிங் மெஷின் வாங்குவதில் குழப்பமா உங்கள் தேவைக்கேற்ற மெஷின் வாங்க இதோ சில வழிமுறைகள்\n© ௨௦௨௦ உங்களுக்கு இதை வழங்குவது யுனி லீவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-12-05T00:14:46Z", "digest": "sha1:Z6ED2REUGTZMAPDETF6M3ETD6HHDQ5AS", "length": 35358, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "சட்டத்தால் சாதிக்க முடியாததை வன்முறையால் சாதிக்க முற்படுகிறது கேரளா: நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசட்டத்தால் சாதிக்க முடியாததை வன்முறையால் சாதிக்க முற்படுகிறது கேரளா: நாம் தமிழர் கட்சி\nமுல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக அணைக் கட்டி தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் செய்துவரும் மிரட்டல் அரசியலே தமிழினத்தவருக்கு எதிராக அம்மாநிலத்தில் நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களாகும்.\n116 ஆண்டுகள் பழைமையாகிவிட்ட முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது, அது நிலநடுக்கத்திற்குத் தாங்காது உடைந்து விடலாம், அப்படி உடைந்தால் கேரளத்தின் நான்கு மாவட்டத்தின் பெருத்த உயிர் சேதம் ஏற்படும் என்றெல்லாம் கால் நூற்றாண்டாக, கேரள மாநில அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் பரப்புரை செய்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படமெடுத்து, அதனை கேரள மாநில திரையரங்குகளில் போட்டுக்காட்டியும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அம்மக்களை தூண்டி வந்தன. இப்போது கேரள அரசே நிதியுதவி செய்து ஒரு பெரிய படமொன்றையும் எடுத்து வெளியிட்டுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுக்காலமும் எவ்வித பாதிப்பும் இன்றி மலைபோல் உறுதியாக முல்லைப் பெரியாறு அணை நின்றுக்கொண்டிருக்கிறது.\nமுல்லைப் பெரியாறு அணை உள்ள இடத்தில் நிலநடுக்கம் ஏற்பாட்டல் அது உடைந்துவிடும் என்ற கேரள அரசின் பரப்புரை எந்த அளவிற்குத் தவறானது என்பதை நிரூபிக்க, 1993ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் லாத்தூரில் நடந்த நிலநடுக்கத்தை சுட்டிக்காட்டலாம். ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டர் அளவுகோலுக்கு நடந்த அந்த நிலநடுக்கத்தில் 10,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அங்கிருந்த கொய்னா அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதுவும் முல்லைப் பெரியாறு அணையைப் போல் பழைய முறையில் கட்டப்பட்ட (Masonry Dam) அணைதான். எனவே நிலநடுக்கப் பூச்சிகாட்டல் அடிப்படையற்றது என்பது கட்டடப் பொறியாளர்கள் அனைவருக்கும் தெரியும்.\nஎனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வக்கற்ற கேரள அரசு, அப்பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவந்து சிக்கலாக்கவே இரு மாநில மக்களுக்கு இடையிலான மோதலை தூண்டி வருகிறது. நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக சாதிக்க முடியாததை வன்முறையின் மூலம் சாதிக்கத் துணிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த அராஜக விளையாட்டு எப்போது தொடங்கியுள்ளது என்று பார்த்தாலே, இதன் பின்னணியில் உள்ள சதி புரியும். கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகே தமிழக மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் இடிக்கியில் உள்ள தோட்டங்களில் பணியாற்றிவிட்டுத் திரும்பிய தமிழ்நாட்டுப் பெண்கள் சிலரின் சேலையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறு கட்சிக்காரர்கள் அணையை உடைப்போம் என்று கூறிக்கொண்டு அணைப் பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேரள மாநில காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிந்துள்ளனர்.\nமுல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க கேரள, தமிழக முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதன் நோக்கம், பிரச்சனையை நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து மீட்டு, பேச்சுவார்த்தை என்ற வலையில் தமிழகத்தை சிக்க வைத்து, அணையை உடைக்க கேரள அரசிற்கு சாதமான தீர்வைத் திணிக்கவே என்பதை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும���. கடந்த மாதம் 22ஆம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை கேரள முதல்வர் உம்மண் சாண்டி சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அணை குறித்த திட்டத்தை அளிக்குமாறு உம்மன் சாண்டியிடம் பவன் குமார் பன்சல் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅதன் பிறகு, 25ஆம் தேதி கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை கோரிக்கையை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்தே உம்மன் சாண்டி பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆக, கேரள அரசும், அரசியல் கட்சிகளும் ஒன்று கூடியே இந்த பேச்சுவார்த்தை சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகின்றன. எனவே, பேச்சுவார்த்தை அழைப்பை தமிழக முதல்வர் நிராகரித்து இருப்பது சரியான நடவடிக்கையாகும். முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த நீதிமன்ற வழியே சரியானது, அதனை விட்டு ஒருபோதும் தமிழக அரசு விலகக் கூடாது.\n1979ஆம் ஆண்டு அணை பலவீனமான இருக்கிறது என்று கூறி நீர்தேக்கம் அளவை 152 அடியில் இருந்து 136 அடிக்கு குறைத்த கேரள அரசு, அதனை 120 அடிக்குக் குறைக்க வேண்டும் என்று நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்று, அம்மாநில கட்சிகளின் இந்நோக்கத்தை புரிந்துகொள்ளத் தவறியது ஏன் என்று புரியவில்லை. எனவே, தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் வன்முறையானது முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தமிழினத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்குவதே என்பதை புரிந்துகொண்டு, கேரள அரசியல்வாதிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.\nஇந்த உண்மையை தென்தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வரும் 17, 18ஆம் தேதிகளில் பெருந்தமிழர் அய்யா பழ.நெடுமாறன் துவக்கிவைக்க நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும். அப்பகுதியில் பொதுக் கூட்டங்களை நடத்தி கேரள அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தை தமிழர்களிடையே பகிரங்கப்படுத்துவோம். முல்லைப் பெரியாறு அணை தமிழினத்தின் சொத்து, அதனை விட்டுவிடாமல் கட்டிக்காத்து தமிழினத்தின் உரிமையை நிலைநிறுத்துவோம்.\nPrevious articleமுல்லைபெரியாறு உரிமை மீட்க நாம் தமிழர் நெடும்பயணம்-பொதுக்கூட்டம்\nNext articleநாம் தமிழர் கட்சி நூல் வெளியீட்டு விழா – ���டங்கள் இணைப்பு\nவேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் விழா\nபத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி\nபத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும் பணி\nவேலூர் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்…\nபத்மநாபபுரம் தொகுதி – அரசு தொடக்கப்பள்ளியை த…\nபத்மநாபபுரம் தொகுதி – குளம் சுத்தம் செய்யும…\nவிருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்\nஅம்பாசமுத்திரம் – சுவர் விளம்பரம் வரைதல்\nஇராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் வி…\nபெரியகுளம் தொகுதி – அவசர சிகிச்சைக்கு குருதி…\nபத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்ப…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/facebook-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-angry-birds-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-04T23:11:47Z", "digest": "sha1:H7Z2GZ2KZ3HZ7A7JVWQ3IC2GY3EGMY6T", "length": 8112, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "Facebook-ல் இலவசமாக வருகிறது Angry Birds விளையாட்டு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nFacebook-ல் இலவசமாக வருகிறது Angry Birds விளையாட்டு\nFacebook-ல் இலவசமாக வருகிறது Angry Birds விளையாட்டு\nகடந்த ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போட்ட விளையாட்டு Angry Birds விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல versions வந்து விட்டது. உலகம் முழுவதும் 500மில்லியன் முறை இந்த விளையாட்டு download செய்யப்பட்டுள்ளது. முதலில் மொபைல்களுக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் கணினிகளுக்கும் வந்தது. அடுத்து சமூக தளங்களில் முதல் முறையாக Google +ல் அறிமுகம் செய்யப்பட Angry Birds விளையாட்டு இப்பொழுது ம���கப்பிரபலமான சமூக இணையதளமான Facebook-ல் வர இருக்கிறது. வரும் காதலர் தினத்தன்று Facebook-ல் Angry Birds விளையாட்டை அனைவரும் விளையாடி மகிழலாம்.\nமொபைலில் விளையாடும் Angry Birds விளையாட்டை விட Facebook-ல் வரப்போகும் விளையாட்டில் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.\nhttps://www.facebook.com/angrybirds சென்று Like செய்தால் Angry Birds விளையாட்டு வெளிவந்தவுடன் அதற்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்.\nஇனி நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டே Angry Birds விளையாட்டை விளையாடி மகிழலாம்.\nஇதன் ட்ரெயிலர் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகூகுள் பிளஸோடு இணைகிறது Picnik இணைய தளம்\nMalware-ல் இருந்து கணினியை பாதுகாக்க\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\nபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்பட்ட புதிய…\nமுகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?limitstart=126", "date_download": "2020-12-04T23:46:00Z", "digest": "sha1:VKG7TIY2BKTW6KJTZ7AC45Q46KEDS4AW", "length": 88671, "nlines": 1094, "source_domain": "nidur.info", "title": "Nidur.info", "raw_content": "\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மைய�� எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்\nஅல் ஜுபைல் தஃவா (தமிழ்)\nவெள்ளி அரங்கம் பிலாலியா உலமா\nஅர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவிப்) படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றவர் யார்\n\"ஸுரத்துல் முல்க்\" என்ற அத்தியாயம் இறைவனது ஆட்சியின் வல்லமையை விவரிக்கிறது. ஓர் உருதுக் கவிஞன் நான் இவ்வுலகை வலம் வந்தேன். இவ்வுலகம் அழகானது. அருமையானது. நேர்த்தியானது. ஆனாலும் கவலையற்ற ஒரு மனிதனையும் நான் காணவில்லை என்று கூறுகிறான்.\nவயிற்றுக்குச் சோறில்லை. கூழுக்கு உப்பில்லை என வறுமையில் வாடுபவரும் மூக்கு முட்ட சாப்பிட்டதால் வயிற்றுக்குச் சரியில்லை, பாலுக்குச் சர்க்கரை இல்லை என வருந்துவோரும் உலகத்தில் இல்லாமலில்லை.\nபெருந் துன்பங்கள் இழப்புகள் சோதனைகள் ஏற்படும்போது மனிதன் துவண்டு விடுவதுண்டு. தன்னிலை இழந்து தவிப்பதுமுண்டு. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இறைவன் தாங்க முடியாத சுமையை மனிதன் மீது சுமத்துவதில்லை. மாறாக அவனை முழுமையாக நம்பும் நல்லடியாருக்கு அவன் பல வழிகளில் உதவி செய்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு, விடாது தொடர் முயற்சி மேற்கொள்ளும் போது அவன் உதவியாக இருந்து வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்கிறான் என்பதே இவ்வசனத்தின் உட்கருத்தாகும்.\nஉங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார்\nஉங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார்.\nஅல்லாஹ்வின் விதி விலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன்.\n உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன் 66:6)\nதாய், தந்தையர் தங்களுடைய பிள்ளைகளின் மீது எவ்வளவு கருணையும் பாசமும் காட்டுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் சுக துக்கத்திற்காகவே தங்களை மாற்றிக்கொண்டவர்கள் எத்தனைபேர் தன்னுடைய மகனுக்கு மகளுக்கு ஒரு வயதில் என்ன ���ணவு கொடுக்கவேண்டும் என்பதிலிருந்து அவர்களின் வருங்கால வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பது வரை தீர்மானித்து வைத்து இருக்கின்றனர். அவர்கள் எந்தத் துறையில் ஆர்வமாய் இருக்கின்றார்களோ அவற்றில் அவர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகின்றனர். தன் மகன் மகள் இலட்சியத்தை அடையும்வரை போராடுகின்றனர்.\nஆனால் வாழ்க்கையின் மிக முக்கியமான இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தேடித்தருகின்ற காரியத்தைச் செய்யச் சொல்வதில் அவர்கள் மறந்து விடுகின்றனர்.\n[ பல பெண்கள் திருமணமான புதிதில் கணவனுக்கு பயப்பட்டாலும் காலம் செல்லச்செல்ல கணவனை தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். இயற்கையிலேயே பயந்த சுபாவமுடைய சில பெண்கள் கணவனுக்கு பயந்து வாழக்கூடியவர்களாகவே காலத்தை நகர்த்துகிறார்கள்.\nமனைவி தனக்கு பயப்பட வேண்டும் என்று எண்ணுகின்ற பழங்கால தலைமுறையினரின் அணுகுமுறையை இக்கால இளம்தலைமுறை பெரிது படுத்தாமல் இருப்பது உண்மையில் ஆறுதலான விஷயமாக இருந்தாலும் வரதட்சணை போன்ற விஷயங்களில் அவர்களது அடாவடி இன்றைய மனைவிமார்களை பயம் கொள்ளச்செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஎப்போதும் கணவனுக்கு பயந்து வாழும் மனைவியால் கணவன் தவறான பாதையில் செல்லும்போது அவனை திருத்தி நேர்வழிக்கு கொண்டு வர முடியாது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.. கண்வன் தவறு செய்தால் துணிச்சலுடன் அதை திருத்தக்கூடியவளாக மனைவி இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.\nஎது எப்படி இருந்தாலும் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பயந்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவைக்காது. கணவன் மனைவிக்குள் பயமில்லாத வாழ்க்கை இருந்தால்தான் தாம்பத்தியமும் இனிதாக இருக்கும்.]\nஅதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி\nஅதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி\nமனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க சில வழிமுறைகள் உண்டு....\n1. நாம் செய்யும் சில சின்ன சின்ன செயல்கள் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுகச் செய்வதோடு, அவர்களை நாம் ஸ்பெஷலாக நடத்துவதையும் நினைப்பதையும் உணர்த்த செய்யும்.\n2. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சிறிய புன்னகையுடன் மென்மையாக கட்டிப்பிடித்து ஒரு முத்தம் தாருங்கள். அது அவர்களுக்கு அந்த நாளை சிறப்பாக தொடங்குவதற்க்கு ஒரு சிறிய டோக்கன் கொடுத்தது போல இருக்கும். அது தன் கணவர் தன்னை உணர்வுபூர்வமாக நேசிப்பதை உணர்த்தும்.\n3. அது போல முடிந்தால் வார இறுதியில் அவர்களுக்கு முன்பாக எழுந்திருந்து காலை டிஃபன் பண்ணி அவர்களூக்கு கொடுத்து உதவுங்கள். வாரம் முழுவதும் அவர்கள் அதிகாலையில் எழுந்திருந்து நமக்காக கஷ்டப்படுவர்களுக்கு நாம் செய்யும் இந்த உதவி அவர்களூக்கு நல்ல சந்தோஷத்தை தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை நாம் சிறப்பாக நடத்துவதையும் உணர்வார்கள்\nபள்ளிகட்டுவது மட்டுமே ஸதகதுஜ் ஜாரியாவா\nபள்ளிகட்டுவது மட்டுமே ஸதகதுஜ் ஜாரியாவா\n'வெற்றியின் பக்கம் வாருங்கள்' என்று ஒரு நாளைக்கு பத்து தடவை அழைக்கின்ற ஒரு இடம் அது முஸ்லிம்களுடைய வணக்கஸ்தலங்களாகிய பள்ளிவாயல்கள் மட்டுமே.\nதிருமண வீடுகளுக்குப் போகும் போது ஆடைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பள்ளிக்குப் போகும் போது கொடுக்க மறந்தது ஏனோ தெரியவில்லை.\nதொழுகைக்கு மட்டும் பள்ளிகளை பயன்படுத்தும் காலம் இது.\nமுஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் காலம் இது.\nஸதகதுல் ஜாரியா என்ற நிலையான தர்மத்தை பள்ளிகளை கட்டுவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அந்த நிதியை சமூகத்திற்கு தேவையான எல்லா துறைகளுக்கும் விரிவுபடுத்த தூண்டும் ஒரு முயற்சியே இந்த கட்டுரையின் நோக்கம்.\n எங்கே போயிட்டு வர்றீங்க\" – புது மனைவி மும்தாஜின் அதிகாரமான குரல் நஜீமை முதன் முறையாக அதிரச் செய்தது.\n\"வரும் வழியில் பெட்ரோல் இல்லாமல் டூவீலர் நின்றுவிட்டது. அதான் லேட்டாகி விட்டது\".\n\"இந்த உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் வேண்டாம். உண்மையில் எங்கே போயிட்டு வர்றீங்க\".\n\"ஏன் மும்ஸ் (மும்தாஜை சாதாரணமாக அவன் செல்லமாக கூப்பிடும் முறை) இப்படியெல்லாம் கேட்குற உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும் உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்\n\"அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்\n\"நம்பு மும்ஸ். உன் மேல சத்தியமா ஆபீசில் இருந்து நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்\"\nநஜீம் எவ்வளவோ சொல்லியும் மும்தாஜ் அவனை புரிந்து கொண்டபாடில்லை. அவன் கூறியதையும் நம்பவில்லை.\nஅலிஃப் லாம் மீம், ஹாமீம���, யாஸீன் - இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன\nஅலிஃப் லாம் மீம், ஹாமீம், யாஸீன்...\n'அலிஃப் லாம் மீம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.'(அல்குர்ஆன் 2: 1-2).\nகுர்ஆனின் சில அத்தியாயங்கள் அலிஃப் - லாம் - மீம் - எனவும் - ஹாமீம் எனவும் - யாஸீன் எனவும் துவங்குகிறதே. இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன\nஅலிஃப் - லாம் - மீம், யாஸீன், ஹாமீம் போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் 'அல்-முகத்ததத்' (சுருக்கப்பட்ட எழுத்துக்கள்) என்று பெயர். அரபி மொழியில் மொத்தம் இருபத்து ஒன்பது (அலிஃப் - மற்றும் ஹம்ஸ் என்கிற எழுத்துக்களை இரண்டாக கருதினால்) எழுத்துக்கள் இருக்கின்றன.\nஅதேபோல அருள் மறை குர்ஆனிலும் இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இவ்வாறு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் சில அத்தியாயங்களில் தனித்தும், சில அத்தியாயங்களில் இரண்டாகவும், சில அத்தியாயங்களில் மூன்று எழுத்துக்களாகவும், சில அத்தியாயங்களில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களாகவும் சேர்ந்து வரும்.\nமுஸ்லிம்கள் மேலும் முன்னெடுக்க வேண்டிய சமூக நலப்பணிகள்\nமுஸ்லிம்கள் மேலும் முன்னெடுக்க வேண்டிய\nமுஸ்லிம்கள் முன்னெடுக்கும் சமூக நலப்பணிகள் அனைத்தும் நிலையான நீடித்த பலன்களை தரக்கூடியாதாக இருக்குமேயானால் அதன் விளைவாக இஸ்லாமிய மார்க்கம் அனைவராலும் கண்ணியப்படுத்தப்படும்.\nதமிழக முஸ்லிம் சமூகம் சிறியதும் பெரியதுமாக பல்வேறு சமுதாயப் பணிகளை சாதி மத வேறுபாடின்றி ஆங்காங்கே முன்னெடுத்து வருகிறது.\nஇந்த நேரத்தில் சமுதாய அமைப்புகள் ஜமாத்துகள் அறக்கட்டளைகள் ஒருவர் செய்யும் அதே சேவையை போட்டிபோட்டு மற்றவர்களும் செய்யாமல் பணிகளை வேறுபடுத்தி செய்ய வேண்டும் என்ற சமூகத்தின் வேண்டுகோளை தயவு கூர்ந்து செவிமெடுக்க வேண்டும்.\nஅதென்னவோ தெரியவில்லை இஸ்லாமிய அமைப்புகள் அனைவரும் கட்டாயம் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி விட வேண்டும் என்பது தமிழகத்தில் எழுதப்படாத விதியாக பின்பற்றப்படுகிறது.\nகடந்த 20 ஆண்டுகளாக த.மு.மு.க சார்பில் ஏறக்குறைய 160 ஆம்புலன்ஸ்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றன.\nவாழ்க்கையின் பாதி பலம் நம்பிக்கை, நாளை நாம் நிச்சயம் இருப்போம் என்�� நம்பிக்கையே நம்மை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. கஷ்ட நிலையை மாற்றி அமைக்கத்தானே மனிதன் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறான். நாளை நல்ல நிலைக்கு நிச்சயம் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை என்னும் உந்து சக்தி உள்ளே சுழன்று கொண்டிருப்பதால்தானே இந்த ஓட்டம்.\nநன்றாக இருப்பவனும், இந்நிலையை தக்க வைத்துக் கொள்ளவே இடைவிடாது போராடுகிறான். போட்டியும் பொறாமையும் மிகுந்த போராட்ட வாழ்க்கையில் ஹலாலாக சம்பாதிப்பதே சவாலான விஷயம். சத்தியங்களும், வாக்குறுதிகளும் சர்வ சாதாரணமாக மீறி, ஏமாற்றி பிழைப்பதை பிழையாக எண்ணாமல் பெருமையாக நினைப்பவர்கள் பெருகிவரும் காலத்தில் நாமும் வாழ்கிறோம்.\nவான்மறை தந்த வழி முறையை, தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணையோடு செயல்படுத்தினால் சிரமங்கள் இல்லாமல் சிறப்பாகவே வாழ்ந்து போகலாம்.\n\"கொடுக்கல் வாங்கல் சிறியதோ பெரியதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள் அ(வ்வாறு எழுதுவ)து அல்லாஹ்விடத்தில் மிக்க நீதியானதும், சாட்சியத்திற்கு மிக்க உறுதியானதும், நீங்கள் சந்தேகிக்காமல் இருப்பதற்கு மிக நெருக்கமானதுமாக இருக்கும்\" (அல்குர்ஆன் 2:282)\nகருத்து முரண்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்\nகருத்து முரண்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்\nஅஷ்ஷைக் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தனமானது, அவனது அருளும், சாந்தியும் இறுதி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த ஸஹாபாக்கள், தாபீயீன்கள் தபவுத்தாபியீன்கள் அனைவர் மீதும் நிலையான சாந்தியும், சமாதானமும் நிலைக்கட்டுமாக\nமுஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மார்க்கம் தொடர்பான முரண்பாடுகளை இனம் கண்டு அவற்றை காத்திரமான வழிமுறைகள் மூலம் சீரமைப்பது தகுதியும், அறிவும் உள்ள இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீதுள்ள கடமையாகும்.\nமுன்னோர்களான அறிஞர்கள் நம்மை விட அறிவிலும், ஒழுக்கத்திலும், சட்டங்களை அகழ்ந்தெடுப்பதிலும் தமது காலங்களைத் தியாகம் செய்தவர்கள், அவர்கள் தமது பொன்னான நேர காலங்களை ஏன் எதற்காக தியாகம் செய்தார்கள், எந்த அடிப்படைகளை எட்டுவதற்காக தம்மை அற்பணித்தார்கள் போன்ற கேள்விகளை நமக்கு நாம் எழுப்பிக் கொள்வதால் மார்க்கம் தொடர்பான நமது முரண்பாடுகளுக்கும் அலட்சியமாக நாம் விட்டுவிடும் மார்க்க அமச்ங்களுக்கும் தீர்வு காண வழி பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nசமூக நல்லிணகத்தையும், ஐக்கியத்தையும் காரணம் காட்டிக் கொண்டு செத்துப் போன பித்அத்துக்கள் உயிரோட்;டம் பெறுவதையும், சவக்குளிக்குள் தள்ளப்பட்ட மௌட்டீகங்கள் புத்துயிர் பெறுவதையும் சீரமைப்பு என்ற போர்வையில் அரங்கேறுவதை உண்மையான ஒரு அழைப்பாளன் அங்கீகரிக்கமாட்டான்.\nஉயிர் வாங்கும் ஒலி மாசு\nஉயிர் வாங்கும் ஒலி மாசு\nநம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு மாசுகளைப் போன்றே ஒலி மாசும் மனித வாழ்நிலையைப் பெருமளவு பாதிக்கின்ற காரணியாகத் திகழ்கிறது. உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டே தொடங்கின.\nபறவைகள், விலங்குகள், பூச்சிகள், வாகனங்கள், தொழிற்சாலைகள் என ஒலிகளின் பிறப்பினை எத்தனையோ வடிவங்களில் நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். செவிக்கும், புலனுக்கும் இனிமை தருகின்ற இசை, பாடல் ஆகியவையும் ஒலியிலிருந்தே பிறக்கின்றன. ஏதோ ஒரு சூழலில் ஏதுமற்ற அமைதி நிலவினால் கூட, நம்மால் அதனைச் சகித்துக் கொள்ள இயலுவதில்லை.\nநம்மைச் சுற்றி ஏதேனும் ஒலித்துக் கொண்டிருப்பதை மனித மனம் எப்போதும் விரும்புகிறது. அந்த அளவிற்கு சத்தங்களோடு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரம் அளவுக்கு மீறிய ஒலியையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இசையின் ஒலியில் மயங்கிப் போகின்ற நமது மனம், அதே இசை பெரும் இரைச்சலோடு வெளிப்படும்போது முகம் சுழித்துக் கொள்கிறது.\n[ சுமார் பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம் இல்லத் திருமணமோ அல்லது வேறு விசேஷ காரியங்களோ நடக்கும்போது விருந்து என்றாலே ஸஹானில் தான் சாப்பாடே மூன்று அல்லது நான்கு பேருக்கு ஒரு ஸஹான் என்று கூடி சாப்பிடும் பழக்கத்தில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எச்சிலைப்பற்றி எவ்விதமான அசூஸையும் இல்லாமல் மக்கள் வாழ்ந்த காலமாக இருந்தது.\nசமுதாயமும் குறிப்பாக அந்தந்த மஹல்லாவாசிகளாவது ஒற்றுமையுடன் இருந்தார்கள். சகோதர பாசத்துடன் வாழ்ந்தார்கள். பிரிந்திருந்த எத்தனையோ பேரை இந்த ஸஹான் தட்டு சேர்த்து வைத்திருக்கிறது என்பதை எவரேனும் மறுக்கத்தான் முடியுமா\nஎப்போது ஸஹானுக்கு மூட்டை கட்டிவிட்டு ‘தட்டை’ கொண்டு வந்தார்களோ அப்போதே ஏற்றத்தாழ்வற்ற ஒற்றுமையான வாழ்வுக்கு சாவுமணி அடித்துவிட்டார்கள். எச்சிலைப்பற்றிய மாற்றார்களின் தவறான பழக்கம் முஸ்லீம்களுக்குள்ளும்; புகுந்துவிட்டது.]\nஇன்று இஸ்லாமிய சமுதாயம் மாற்றாரின் பல்வேறு பழக்கத்திலிருந்து ஆட்கொள்ளப்பட்டு, சீறிய வாழ்விலிருந்து திசை திருப்பப்பட்டு வியாபித்துக் காணப்படும் பல்வேறு குற்றங்களுக்கு காரணமாயிருப்பது நாம் அறிந்த ஒன்று. அவைகளில் ஒன்று எச்சில் பற்றிய தவறான பழக்கமாகும்.\nதற்பெருமை கொண்ட காரூனின் குற்றச்சாட்டு\nதற்பெருமை கொண்ட காரூனின் குற்றச்சாட்டு\nமவ்லவி, ஓ.கே. அஹமது முஹ்யித்தீன்\n‘தற்பெருமை கொண்ட மனிதன் உண்மையை மறைத்து மற்றவர்களிடம் உரையாடுவான். எனவே, தற்பெருமையானது ‘இறை நிராகரிப்பில்’ கொண்டு போய் விடும்.\n‘எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ, அவன் சுவனம் புகமாட்டான்’ என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு.\n‘பெருமை’ இறைவனைச் சார்ந்தது. அதில் பங்குபெற எவர் எண்ணினாலும், இறைவன் மன்னிக்கவே மாட்டான். ஒருவன் ‘உஹது மலை’ அளவு தங்கத்தை தர்மம் செய்ததாக எண்ணி பெருமையடிப்பானேயானால், அல்லாஹ் அவனது தர்மத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். ‘தனது மனோ இச்சைப்படி நடப்பது, கஞ்சத்தனம் செய்வது, தற்பெருமையடித்துக் கொண்டு வாழ்வது ஆகிய மூன்று குணங்களைக் கொண்டு செயலாற்றுபவனை இறைவன் விரும்புவதில்லை.\nஉலகில் அடிக்கடி எங்கேனும், ஏதேனும் விபத்துகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. விமான விபத்து, கப்பல் விபத்து, ரயில் விபத்து, நடைபாதை விபத்து, தீ விபத்து என்று ஏதேனும் ஒரு விபத்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.\nஇவை தவிர, இயற்கையின் சீற்றம் காரணமாக, பேய்க்காற்று, பேய்மழை என்பதோடு சுனாமி போன்ற பலவித விபத்துகள் மூலம் மனிதர்கள் இறக்கின்றனர். உயிர் நஷ்டம், பொருள் நஷ்டம் என பலவித நஷ்டங்கள் ஏற்படுகின்றன.\nகாற்று இல்லையென்றால், மனிதனால் ஒரு சில நிமிடங்கள்கூட வாழ முடியாது. மழையில்லை என்றால், தொடர்ந்து மனிதனால் வாழ முடியாது. இவையிரண்டையும் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ (பேரருள்) என்கிறோம். அதே காற்றும், மழையும் அளவிற்கு மீறி விட்டால், அந்த ‘ரஹ்மத்’, ‘ஜஹ்மத்’ (பெருந்தொ��்லை) ஆக ஆகிவிடுகிறது.\nஅரபி அட்சரங்களில், ‘ரே’ என்று ஒரு அட்சரமிருக்கிறது. அதற்கு அடுத்து வரக்கூடிய அட்சரத்திற்கு, ‘ஜே’ என்று கூறுகிறோம். இந்த ‘ரே’ அட்சரத்திற்கும், ‘ஜே’ அட்சரத்திற்கும் ஒரேயொரு புள்ளி தான் வித்தியாசம்.\nமகிழ்ச்சியாக வாழ என்ன தேவை\nசமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தெரியவந்த உண்மைகள்:\n97% மக்கள் தங்கள் வாழ்க்கை மாறினால்தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.\n85% மக்கள் வீட்டுக்கு விருந்தினர் வருவதற்கு முன் தான் வீட்டை சுத்தம் செய்கிறார்கள்.\n75% மக்கள் சேமிக்க வழியின்றி திண்டாடுகிறார்கள்.\n70% மக்கள் வீட்டில் இருக்கும்போது அழகாக தோன்ற முயற்சி எடுப்பதில்லை.\n60% மக்கள் தாங்கள் செய்ய நினைத்த வேலைகளை நேரத்தில் செய்து முடிப்பதில்லை.\nநம்மிடம் உள்ள குறைகளை ஒப்புக்கொண்டு அதை மாற்ற முயல்வதே சிறந்தது,அதைவிட்டு நான் குறையற்றவள் என்பதை நிரூபிக்க நினைப்பது வீண் கவலையை மட்டுமே தரும்\nகோவை, அப்துல் அஜீஸ் பாகவி\nதினமும் சுபுஹ் தொழுகைக்குப்பிறகு ஒரு நபி மொழியை சொல்லி, அது பற்றி மட்டுமே உள்ள கருத்துக்களை ஒரு சொற்பொழிவு போல் இல்லாமல் சாதாரண பாணியல், 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள்ளாக சொல்லி முடித்து விடுவது எங்களது பள்ளிவாசலில் வழக்கம்.\nநேற்றைய தினம் ஒரு நபிமொழியை வாசித்தேன். அதன் பொருளை கேட்டவுடன் தொழுகையாளிகளின் முகத்தில் ஒரு ஆச்சரியக் கேள்விக் குறி படர்ந்தது.\nஅது படர்கிறதா என்பதை நான் கவனித்து காத்திருந்தேன். அப்படியே நடந்தது.\nதூக்கக் கலக்கத்திலோ, ஒரு சம்பிரதாயத்திற்காகவோ இவர்கள் இங்கு உட்கார்ந்திருக்கவில்லை என்ற திருப்தி எனக்கு. என்ன இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே என்ற கேள்வி அவர்களுக்கு.\nஅந்த நபி மொழி இது தான்.\nஆபூஹுரைiரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். ''ஓரு மக்கள் கூட்டத்தைப் பார்த்து அல்லாஹ் ஆச்சரியம (மகிழ்ச்சிய) டைகிறான். விலங்குகளோடு அவர்கள் சுவர்கத்துக்குள் நுழைவார்கள்.'' (புகாரி 3010)\nமுதல் பார்வையில் இந்நபி மொழி நம்முடைய புருவங்களை உயரவைக்கும்.\nபகுத்தறிவால் ஞானத்தை வளர்த்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்\nபகுத்தறிவால் ஞானத்தை வளர்த்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்\nபாபல் நாட்டை (இன்றைய ஈராக்) கிமு 2230 வ���க்கில் மன்னன் நம்ரூது ஆண்டுவந்தான்.\nஅவனுடைய அரசவையில் நட்சத்திர கலை வல்லுனர் காலித் பின் ஆஸ், நம்ரூதை நோக்கி, \"மன்னா ஜென்ம நட்சத்திரம் ஒன்று தோன்ற இருக்கிறது. அது உச்சம் ஆகும்போது ஜனிக்கும் குழந்தையால் உம் ஆட்சிக்கும், உம் மார்க்கத்திற்கும் சாவு மணி அடிக்கும்\"\nநம்ரூது அமைச்சர்களை நோக்கி \"இன்றிலிருந்து எவரும் தம் மனைவியரை மறுவாதிருக்க ஆண் காவலர்களையும், காவல் மகளிரையும் நியமியுங்கள் இவ்வாண்டு பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றொழியுங்கள்\"\nஆண் காவலரும், அரசனின் மெய்க்காப்பாளருமான ஆஸர் இரவு காவல் நேரத்தின் போது தன் வீடு சென்று மனைவி உஷாவைப் பார்த்த போது விரக தாபத்தல் வீடு கூடினார்.\n\"நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்\"\nஉலகில் வாழும் காலத்தில் தான் தோன்றித் தனமாக வாழும் எத்தனையோ பேர் தனது இறுதிக் காலத்தில் கவலைப்பட்டு, கைசேதப் படுவதைக் காண்கிறோம். மூஸா நபியை எதிர்த்த பிர்அவ்னுடைய நிலையை ஒத்ததாக பலருடைய நிலை மாறிவிடுகிறது.\nமனித குலத்திற்குறிய நேரிய வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் ஒவ்வொரு மனிதனையும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக மரணித்துவிடும்படி வலியுறுத்துகிறது.\nஅல்லாஹ் தனது திருமறைக் குா்ஆனிலே ஒவ்வொரு மனிதனுடையவும் இறுதி நேரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் குறிப்பிடும் போது மிக அழகான வழி முறையொன்றைக் காட்டித்தருகிறான்.\n2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; ''என் குமாரர்களே அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.\"\nமாற்றத்தை விரும்புவோர் நான்கு படிகளைக் கடந்தே தீர வேண்டும்\nமாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும்.\nமாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.\n1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல்.\nடைம் டிராவல் (Time Travel) (1) - ரஹ்மத் ராஜகுமாரன்\n[ முப்பரிமாணத்தில் வாழ்ந்து வருகின்றோம் உயரம் + நீளம் + அகலம் என்பதே அது. நான்காவது பரிமாணம் உண்டு. அதுவே காலம். இதனோடு நாம் பயணிக்கின்றோம்.\nஇங்கு கண்ணுக்கு தெரியாத மிக மிக குறுகிய அளவு நேரம் இவற்றையும் தாண்டி பல பரிமாணங்கள் உலகில் உண்டு.\nஅதாவது இரு நேரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை தொடர்பு படுத்துகின்றதே நேரம் அல்லது காலம் இவ்வாறான இடைவெளியை கண்டுபிடித்து அதன் ஊடாக அதாவது காலத்தின் ஊடாக பயணம் செய்யும் இயந்திரம் அதிக சக்தியை உறிஞ்சும் இயந்திரமாக காணப்படும்.\nஇவ்வாறான பயணம் சாத்தியம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்னும் விஞ்ஞானியின் ரிலேட்டிவிட்டி தியரி வலுப்படுத்துகின்றது.\nஜடப் பொருள்கள் அனைத்தும் அணுக் கோர்வைகளால் ஆனது. அதுபோல நேரத்திற்கும் இவ்வாறான அணுத்துகள்கள் மூன்று பரிமாணங்களுக்கு உட்பட்ட அனைத்திலும் இருக்கின்றது.]\nA.H. முஹம்மது அலீ, சிங்கப்பூர்\n என்பதைப்பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருந்து வருகிறோம். காரணம், உண்மை இஸ்லாத்தை அறிந்து அதன்படி செயல்பட முன்வரும் ஒவ்வொருவரும் “தான் அறிந்தது சரிதானா”, என்பதை பரீட்சித்துப் பார்க்க ஞானம் பெற்ற ஆலிம்களையே நாட வேண்டிய தேவையில் இருந்து வருகிறோம்.\nஇந்தக்கால சூழ்நிலையில் போலி உலாக்களுக்கும், உண்மை உலமாக்களுக்கும், உள்ள வேற்றுமையை உணர்ந்து நாம் தெளிவு பெற வேண்டிய நிலை ஏற்பட்டதினால் இந்தக் கட்டுரையை எழுதும் அவசியம் நமக்கு வந்திருக்கிறது. 3வருடம், 5வருடம், அல்லது 7 வருடம் தொடர்ந்து ஒரு மதரஸாவில் ஓதி ஸனது (பட்டம்) வாங்கியரவதான் ஆலிம்; பிப்ஹு மஸாயிரல்களை மனப்பாடம் செய்து உள்ளத்தில் உருப்போட்டவர் தான் ஆலிம்; கடகடவென்று மாட்டு வண்டி ஓடுவது பேல குர்ஆன் வசனங்களை “படபட” வென ஓதும் திறன் பெற்றவர்தான் ஆலிம்; ஒரே மூச்சில் நீளமாக 15 நிமிடங்களுக்கு புரியாத பாஷையில் துஆ ஓதத் தெரிந்ததவர்தான் ஆலிம் என்பதாக நாம் ஆலிம்களுக்கு வரைமுறை கற்பித்து வைத்திருக்கிறோம்.\nஆனால் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் ஆலிம்கள் என்றால் யார் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதை மிக அழகாக விளக்கமாக பின்வரும் வசனத்தில் விவரிக்கிறான்.\n“இவ்வாறே மனிதர்களிலும் ஊர்வனவற்றிலும் கால்நடைகளலும் பல ��ிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம்கள் – அறிஞர்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்” (அல்குர்ஆன் 35:28)\nஆம் ‘தக்வா’ எனும் உள்ளச்சம் உடையவர்கள் தான ஒரிஜினல் ஆலிம் என்பதை மிக நேர்த்தியாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். ஆலிம் பெருமக்களுக்கு அல்லாஹ் வரையறுக்கும் ஒரே இலக்கணம் “தக்வா”\nஅல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்\nஒவ்வொரு விஷயத்திற்கும் தர்க்கம் செய்வதை விட்டொழிக்க வேண்டும்\n100க்கு 100 உள்ளத் தூய்மையை உண்டுபண்ணும் சக்தி பெற்றது 'லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்'\nஉலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை\nஅரபு தேசத்தை பிளவு படுத்திய ஐரோப்பிய காலனித்துவம். – ஓர் அரசியல் நோக்கு\nஇகாமத்துஸ் ஸலாத்தும் - இகாமத்துத் தீனும்\nஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும், பூகம்பத்தில் புதைந்து போகும்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\n'இன்ஷா அல்லாஹ்' இல்லையெனில் எதுவுமில்லை\nகலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்\nநபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள்\nவாரித்தெளிக்கும் வாக்குறுதிகளும் வல்லோனின் விசாரணையும்\nநீடூர் நம் நீடூர். blogspot\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஉடலுறுப்பு பற்றிய தவறான எண்ணங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\nஹிள்ரு & மூஸா (அலை)\nமுஆத் இப்னு ஜபல் (ரளி)\nசாப்பிட்டபின் விரல்களை சூப்புவது நபிவழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13495", "date_download": "2020-12-04T22:39:53Z", "digest": "sha1:DW76PTSKJDZ5LHQ2OYKRRUNZRTZD2G5P", "length": 2985, "nlines": 27, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - மாயச்செவ்வகம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுக���ை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- அரவிந்த் | நவம்பர் 2020 |\nஇதுதான் மாயச்செவ்வகம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்பவேண்டும்.\n1. இந்தச் செவ்வகத்தில் நீங்கள் 5 முதல் 120 வரையுள்ள எண்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.\n2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.\n3. இடவலமாகக் கூட்டினால் 375ம், மேலிருந்து கீழாகக் கூட்டினால் 250ம் கூட்டுத்தொகையாக வருமாறு அமைக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-12-04T23:12:04Z", "digest": "sha1:FT3BKS63BDTXOULRVHELAL3TC2DNJQ2V", "length": 16170, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "எஸ்.ஜே.சூர்யா Archives - Behind Frames", "raw_content": "\n8:47 AM மக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\n5:45 PM முதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \n11:57 AM மவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\n2:29 PM கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\n11:27 AM ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nஎன்னை ‘எலி மாமா’வாக்கி விட்டார்கள் – எஸ்.ஜே.சூர்யா பூரிப்பு\nஇயக்குநர் & நடிகர் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அண்மையில் வெளியான மான்ஸ்டர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று, பெருவாரியான திரையரங்குகளில்...\n“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் ‘மான்ஸ்டர்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வித்தியாசமான...\nமான்ஸ்டர் என்றால் ஏதோ சர்க்கார் படத்தில் விஜய்க்கு கொடுத்த பில்டப் போல இந்தப் படமும் ஒரு அதிரடி ரணகளமாக இருக்கும் என...\nஎஸ்.ஜே.சூர்யாவுக்கு இதுநாள் வரை கிட்டாத ஒரு விஷயத்தை பெற்று தந்த மான்ஸ்டர்’\n‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மாநகரம் படத்தை...\n‘மா’ வரிசை வெற்றிப்பபடங்களின் நிறுவனத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு\nகடந்த சில வருடங்களில் வெ���ியான மாயா, மாநகரம் என சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். இந்த நிறுவனம் தற்போது...\nசீரியஸ் கருணாகரனை மீண்டும் ஜாலி மூடுக்கு கொண்டுவந்த ‘மான்ஸ்டர்’ இயக்குனர்..\n‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கிய பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக்கும் ஒரு முழுமையான குடும்பப் படம்...\nமாயா, மாநகரம் வரிசையில் மான்ஸ்டர் ; ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் பொடென்ஷியல்\nமாயா, மாநகரம் போன்ற தரமான அதேசமயம் வெற்றி படங்களாகவும் தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாரித்துள்ள படம்...\nஅமிதாப்பை தமிழுக்கு அழைத்துவந்த எஸ்.ஜே.சூர்யா..\nஇந்திய சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன்.. தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் இவர் தெரிந்த முகம் என்றாலும் இத்தனை வருடங்களில் ஒரு...\nராஜமுந்திரிக்கு சூர்யா ரசிகர்களை வரவழைத்த செல்வராகவன்..\nமிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு...\nஅட்லீயின் உதவியாளர் படத்தில் மேயாத மான் நாயகி..\nசின்னித்திரை நாயகியாக இருந்து, கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த, ரத்னகுமார் என்பவர் இயக்கிய ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானிசங்கர்.....\nவிஜய் தேவரகொண்டா படம் மூலம் தெலுங்கில் நுழைந்த ஜஸ்டின் பிரபாகரன்..\nதொடர்ந்து மெலோடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்...\nஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு என புதிய மெகா கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘ஸ்பைடர்’.. மகேஷ்பாபுவை நேரடியாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வேலையை இந்தப்படம்...\nஎஸ்.ஜே.சூர்யாவை ‘ராக்ஸ்டார்’ ஆக்கிய செல்வராகவன்…\nஎஸ்.ஜே.சூர்யாவை கதாநாயகனாக வைத்து செல்வராகவன் இயக்கிவரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.. இந்தப்படத்தின் பைனல்...\nகார்த்திக் சுப்புராஜை அதிரவைத்த எஸ்.ஜே.சூர்யா..\nஇதுநாள்வரை ஒரு நடிகராக எஸ்.ஜே.சூர்யா நடித்த படங்களை பார்த்து, இவரென்றால் இப்படி���்தான் என ரசிகர்கள் அவரைப்பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள்.....\nட்ரெண்டை மாற்ற வரும் ‘இறைவி’..\nஇன்றைக்கு தமிழ்சினிமாவை பேய் சீசன் விடாமல் கெட்டியாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது,.. இதற்கு ஒருவகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் காரணகர்த்தா.. ‘காஞ்சனா’வுக்கு...\nதூத்துக்குடியில் வாங்கிய கடனை திருப்பி தருவதில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவனை கொன்றுவிட்டு சென்னைக்கு எஸ்கேப் ஆகிறார் ஆர்யா. அப்பாவின் பஞ்சாமிர்த கடை...\nதமிழில் மட்டுமே ‘யட்சன்’ வெளியாகும் ரகசியம் என்ன..\nநாளை மறுதினம் (செப்-11) விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ள ‘யட்சன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. ஆர்யா, கிருஷ்ணா இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தின் டீசர்...\n“பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது” – ‘புலி’ விழாவில் விஜய் நெகிழ்ச்சி..\nபண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்பே அதற்கான கோலாகலம் ஆரம்பித்து விடுவது போலத்தான் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்...\nரேஷ்மி மேனனுக்கு கரு.பழனியப்பன் அட்வைஸ்..\nபாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ள ‘உறுமீன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா,...\nசிங்கப்பாதையில் விஜய்யின் ‘புலி’ப்பாய்ச்சல் – விஜய் பிறந்தநாள் கட்டுரை\nஇருப்பதிலேயே கடினமான செயல் குழந்தைகளை கவர்வதுதான். காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. ர‌ஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான...\nபாலா ரூட்டில் இறைவியை ஆரம்பித்த கார்த்திக் சுப்புராஜ்..\nகார்த்திக் சுப்புராஜ் தனது மூன்றாவது படமான ‘இறைவி’யை நேற்று பூஜை போட்டு துவங்கிவிட்டார். இயக்குனர் பாலா ரூட்டில் தனது முதல் பட...\n‘வை ராஜா வை’ படத்தில் கொக்கி குமார் ரீ-என்ட்ரி..\nஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படமான ‘வை ராஜா வை’ வரும் மே-1ஆம் தேதி ரிலீஸ் ஆவதையொட்டி இதன் ஆடியோ ரிலீசை...\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\nகள���் இறங்கி பணிபுரிந்த வீரம்… அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வேளாண் துறைக்கு மிகப்பெரும் இழப்பு- தலைவர் அபூபக்கர்\nஆழ்வார்பேட்டையில் உதயநிதி…. அண்ணாநகர் சைக்கிள்ஸ் ஷோ ரூமை திறந்து வைத்தார்\nகுறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தோளோடு தோள் நிற்போம்… தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nமக்களின் பசியைப் போக்கிய அமைச்சர்; பாராட்டிய மக்கள்\nமுதல்வர் பாராட்டிய அமைச்சர்.. யார் தெரியுமா \nமவுண்ட் ரோட்டில் பைக்கில் வந்த அமைச்சர்… ஆச்சர்யப்பட்ட மக்கள்\nகண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் ஜெயக்குமார்\nஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நடிக்கிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/152517/", "date_download": "2020-12-04T23:57:55Z", "digest": "sha1:OCKB2OLG622GTS435SXGP5D5OUUEBRXW", "length": 8327, "nlines": 138, "source_domain": "www.pagetamil.com", "title": "மேலும் 259 பேருக்கு தொற்று! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமேலும் 259 பேருக்கு தொற்று\nநாட்டில் மேலும் 259 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதன்படி, மினுவாங்கொட கோரோனா தொற்று அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,817 ஆக உயர்ந்துள்ளது.\nபேலியகொட மீன் சந்தையில் 182 பேரும், தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்த 2 பேரும், தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 75 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.\nகொரோனாவை பயன்படுத்த வெலிக்கட சிறைக்குள் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ, ஆர்மேனிய உயர்தலைவர்கள்\nகொரோனா மரணங்கள் 130 ஆக உயர்வு\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nகமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ் பெண்\nஆவா பெண்ணை விட பயங்கரமானவர்: இணையத்தை கலக்கும் போதைப்பொருள் கடத்தல்காரி\n‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை\nதிருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வர சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஈழத்தமிழ் வம்சாவளி பெண்\nகொரோனாவை பயன்படுத்த வெலிக்கட சிறைக்குள் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்\nசிறைச்சாலை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விலக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களில் வெலிக்கட சிறை வளாகத்திற்குள் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. சிறைச்சாலைகளுக்கு வெளியே பாதுகாப்பு...\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ, ஆர்மேனிய உயர்தலைவர்கள்\nகொரோனா மரணங்கள் 130 ஆக உயர்வு\n: ஆங்கிலம் நன்றாக தெரியுமென்றார் சஜித்\nவடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்ட புரேவி\nமாலைதீவு கரையில் முற்றும் துறக்க முடிவெடுத்த வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-12-05T00:11:43Z", "digest": "sha1:ZN4NEYVKUMGIN4Z3VDSPM2JJUIZP7WJF", "length": 6712, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஞானேந்திரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞானேந்திரா வீர விக்கிரம ஷா தேவ் அல்லது கயனேந்திரா (Gyanendra Bir Bikram Shah Dev; நேபாள மொழி: ज्ञानेन्द्र वीर बिक्रम शाहदेव; Jñānendra Vīra Vikrama Śāhadeva; பிறப்பு: ஜூலை 7, 1947) 2001 முதல் 2008 வரை நேபாளத்தின் மன்னராகவும் அந்நாட்டை 240 ஆண்டு காலமாக ஆட்சிசெய்து வந்த ஷா வம்சத்தின் கடைசி மன்னராகவும் இருந்தவர்.[1]\nநவம்பர் 7, 1950 – ஜனவரி 8 1951\nதிரிபுவன வீர விக்ரம் ஷா(1951)\n(2008; பதில் அரசுத் தலைவர்)\nஜூன் 1, 2001 இல் நேபாள அரச மாளிகையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகளில் மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பதவிக்கு வந்த பிரேந்திராவின் மகன் இளவரசர் திபெந்திரா மூன்றே நாட்களில் படுகாயமடைந்த நிலையில் இறந்ததை அடுத்து திபெந்திராவின் சித்தப்பாவான ஞானேந்திரா நேபாள மன்னரானார். இப்படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக மன்னர் ஞானேந்திரா பலராலும் குற்றம் சாட்டப்பட்டாலும் அதிகாரபூர்வமாக மன்னர் தீபேந்திராவே இப்படுகொலைகளை நிகழ்த்தியவர் என அறிவிக்கப்பட்டது.\nபெப்ரவரி 2005 இல் ஞானேந்திரா நாட்டின் அரசை தனது முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 2006 இல் மக்களின் சனநாயக எழுச்சியைத் தொடர்ந்து ஏப்ரல் 2006 இல் மன்னர் ஞானேந்திரா ஆட்சியைக் நாடாளுமன்றத்துக்கு அளிக்கும் படியாகிவிட்டது. இதனால் மன்னரின் அதிகாரமும் பல மடங்கு குறைந்தது. மே 28 2008 வரையில் அவர் தொடர்ந்து மன்னராக இருந்து கடைசியில் அமைதியாக மன்னர் பதவியைத் துறந்தார்.[2] நேபாளம் குடியரசாகியது.\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\nகிரீடம், செங்கோலை அரசிடம் ஒப்படைத்த பின்னர் அரண்மனையை விட்டு வெளியேறினார் கயனேந்திரா\nநேபாள மன்னர் மக்களால் தாக்கப்பட்டார். பிபிசி 16 பெப்ரவரி 2007\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2017, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vikram-prabhu-is-the-success-of-the-films-thuppaki-munai-movie-119010800017_1.html", "date_download": "2020-12-05T00:24:49Z", "digest": "sha1:H7THPZI5XAZRLSYPKTXMONMM6WTIFENX", "length": 10756, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் வெற்றி கொண்டாட்டம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிக்ரம் பிரபு நடிப்பில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் வெற்றி கொண்டாட்டம்\nகலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் தூப்பாக்கி முனை.\nஇந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த��ர்.\nஇந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் L. V. முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை படத்தின் ஆடியோ நாளை ரிலீஸ்\nவிக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை படத்தின் ஆடியோ நாளை ரிலீஸ்\nவிக்ரம் பிரபு நடித்துள்ள 'துப்பாக்கி முனை' குறித்து முக்கிய அறிவிப்பு\n'தெறி', 'கபாலி' தயாரிப்பாளரின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்\n60 வயது மாநிறம்: கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த பட அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/603431-ayushman-bharat.html", "date_download": "2020-12-04T23:39:36Z", "digest": "sha1:FF2DTKITOXGX2UQP744V3AIFMKO66W5R", "length": 19278, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவிட்-19 சவால்; நாடுமுழுவதும் 50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்: ஹர்ஷ் வர்தன் பாராட்டு | Ayushman Bharat - hindutamil.in", "raw_content": "சனி, டிசம்பர் 05 2020\nகோவிட்-19 சவால்; நாடுமுழுவதும் 50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்: ஹர்ஷ் வர்தன் பாராட்டு\nநாடு முழுவதும் தற்போது 50,000க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த சாதனைக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்களுக்கு, தங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஆரம்ப சுகாதார சேவைகள் கிடைப்பதற்காக, ஆயஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 2022 டிசம்பருக்குள் 1.5 லட்சம் சுகாதார நல மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 50,025 சுகாதார நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 கோடிக்கும் மேற்பட்டோர், ஆரம்ப சுகாதார வசதிகளை குறைந்த செலவில் பெற வழிவகுத்துள்ளது.\nகோவிட்-19 சவால்களுக்கு இடையே இந்த சாதனையை படைத்ததற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். கரோனா நெருக்கடி காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு, ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கிய மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.\nஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுகாதார நல மையங்கள் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆகியவை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் இரு தூண்களாக செயல்படுகின்றன. இந்த இரு திட்டங்களுக்கு இடையேயான இணைப்பின் மூலம் முழு அளவிலான மருத்துவ சேவைகள் கிடைக்கிறது.\nஆயுஷ்மான் பாரத் - சுகாதார நல மைய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி வைத்தார்.\nஇந்த சுகாதார நல மையங்கள், மக்களுக்கு ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குகின்றன. மகப்பேறு, குழந்தைகள் நலன், ஊட்டச்சத்து, தொற்று நோய் கட்டுப்பாடு ஆகிய சேவைகள் இத்திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.\nநாடு முழுவதும் 678 மாவட்டங்களில் தற்போது 50,025 சுகாதார நல மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் 27,890 துணை சுகாதார மையங்கள், 18,536 ஆரம்ப சுகாதார மையங்கள், 3,599 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களாகும். இங்கு மொத்தம் 28.10 கோடிப் பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இவர்களில் 53 சதவீதம் பேர் பெண்கள். 6.43 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பரிசோதனையும், 5.23 கோடிப் பேருக்கு நீரிழிவு பரிசோதனையும், 6.14 கோடிப் பேருக்கு புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்பட்டள்ளது. ஒரு கோடிப் பேர் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காகவும், 60 லட்சம் பேர் நீரிழிவு நோய்க்கும் இலவசமாக மருந்து பெற்றுள்ளனர்.\nலவ் ஜிகாத் என்ற வார்த்தை பாஜக தயாரிப்பு: அசோக் கெலாட் விமர்சனம்\nகரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்ட ஹரியாணா அமைச்சர்: அம்பாலாவில் கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை\nசெயற்கைக்கோள், இணைய நுழைவாயில் சேவைகளில் பூட்டானுக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி\nமுகக்கவசம் அணியாவதர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிப்பது அநியாயமானது: ஆம் ஆத்மி அரசுக்கு காங்., கண்டனம்\nகோவிட்-19ஹர்ஷ் வர்தன்ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்கள்புதுடெல்லிமாநிலங்கள்யூனியன் பிரதேசங்கள்Ayushman Bharat\nலவ் ���ிகாத் என்ற வார்த்தை பாஜக தயாரிப்பு: அசோக் கெலாட் விமர்சனம்\nகரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்ட ஹரியாணா அமைச்சர்: அம்பாலாவில் கோவாக்சின் 3-ம் கட்ட...\nசெயற்கைக்கோள், இணைய நுழைவாயில் சேவைகளில் பூட்டானுக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி...\nபாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nபிரதமரின் குசும் திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு\n6 ஆண்டுகளில் 1063.41 கி.மீ தொலைவில் நெடுஞ்சாலை: நிதின் கட்கரி தகவல்\nபுயல் எச்சரிக்கையால் ஆழ்கடலில் தவித்த குமரி மீனவர்கள் வெளி மாநிலங்களில் கரைசேர ஏற்பாடு:...\nடெல்லி போராட்டத்தில் ஷாஹின்பாக் போராட்டக்காரர்களை அனுமதிக்க விவசாயிகள் எதிர்ப்பு\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nதெலங்கானாவில் கால் பதித்தது பாஜக: ஹைதராபாத் தேர்தலில் அசத்தல் வெற்றி\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் இழுபறி: டிஆர்எஸ் அதிக இடங்களில் வெற்றி; ஒவைசி கட்சியை...\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல்; ஆளும் டிஆர்எஸ் முன்னிலை\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பு: ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு;...\nஉலக முழுவதும் கரோனா பாதிப்பு 6.5 கோடியை நெருங்குகிறது\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு\nஅதிக கல்விக் கட்டண வசூல்: 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...\nமகிழ்ச்சி பாடத்திட்டம் மாணவர்களை மேம்பட்ட மனிதர்களாக்கும்: ஹார்வர்டு பல்கலை. நிகழ்வில் டெல்லி கல்வி...\nசொட்டுநீர்ப் பாசன நிதியிலிருந்து வட்டி மானிய கடன்: தமிழகத்துக்கு ரூ.1357.93 கோடி ஒப்புதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/599645-pm-modi-congratulates-biden-harris-for-their-win.html", "date_download": "2020-12-05T00:10:57Z", "digest": "sha1:O2ZPBTKCSDQWVL2JSVNOJWCASMJOLYQE", "length": 18788, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி: ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து | PM Modi congratulates Biden, Harris for their win - hindutamil.in", "raw_content": "சனி, டிசம்பர் 05 2020\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி: ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து\nஜோ பைடன், மோடி: கோப்புப் படம்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 46-வது அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதிபர் தேர்தலில் தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வந்தார். வெற்றிக்குத் தேவைப்படும் 270 எலெக்ட்ரால் காலேஜில் 266 இடங்கள் பெற்று முன்னிலையில் இருந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி நேற்று உறுதியானது. இதையடுத்து, 270க்கும் மேற்பட்ட எலெக்ட்ரால் காலேஜைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன.\nஅமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்கள் ஜோ பைடன், ஹாரிஸுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் 46-வது அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடியும் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி பதிவிட்ட கருத்தில், “உங்களின் மிகச்சிறந்த வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் பைடன். நீங்கள் துணை அதிபராக இருந்தபோது, இந்திய-அமெரிக்க நட்புறவை வலிமைப்படுத்த உங்களின் பங்களிப்பு மதிப்பிடமுடியாதது. இந்திய-அமெரிக்க நட்புறவு மிகப்பெரிய உச்சத்தை அடைய நாம் மீண்டும் ஒன்றிணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறேன்.\nதுணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள். உங்களின் வெற்றி மிகப்பெரிய மைல்கல். இந்த வெற்றி உங்களின் சித்திகளுக்கு மட்��ுமல்ல, இந்திய அமெரிக்கர்களுக்கும் உரித்தானது. உங்களின் ஆதரவுடன், உங்கள் தலைமையில் இந்திய-அமெரிக்க உறவு வலிமையாகும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nகமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் விடுத்த வாழ்த்துச் செய்தியில்,“ அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஸப் ஆர் பைடன், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய-அமெரிக்க நட்புறவு வலிமையடைய பைடனுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் இன்னும் முடிவு பெறவில்லை: ட்ரம்ப் பிரச்சார குழு\nஇஸ்ரேலில் கரோனா பாதிப்பு 3,18,402 ஆக அதிகரிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 8 நாட்களாக கரோனா இல்லை\nஅதிபர் தேர்தலில் வெற்றி உறுதி: காத்திருக்காமல் பொருளாதார மேம்பாடு, கரோனா தடுப்பு பணியைத் தொடங்கிய ஜோ பைடன், கமலா ஹாரிஸ்\nPM ModiBidenHarris for their winPM Modi congratulatesDemocrat Joe BidenUS President Donald TrumpIndia-US relationsபிரதமர் மோடிஅமெரிக்க அதிபர் தேர்தல்ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகமலா ஹாரிஸ்ஹாரிஸுக்கு மோடி வாழ்த்துஅமெரிக்கா இந்தியா நட்புறவு\nதேர்தல் இன்னும் முடிவு பெறவில்லை: ட்ரம்ப் பிரச்சார குழு\nஇஸ்ரேலில் கரோனா பாதிப்பு 3,18,402 ஆக அதிகரிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 8 நாட்களாக கரோனா இல்லை\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி...\nபாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஅமெரிக்க மக்கள் 100 நாட்கள் முகக்கவசம் அணிய வேண்டும்: ஜோ பைடன்\nஅடுத்த சில வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து தயார்; ஒரு கோடி மருத்துவப்...\nகடலோர எல்லைகளை அச்சமின்றிக் காப்பவர்கள் நம் கடற்படை வீரர்கள் : இந்திய கடற்படை தினத்தில் மோடி வாழ்த்து\nமாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க நாம் அனைவரும் பாடுபடுவோம்: பிரதமர் மோடி\nஉலக முழுவதும் கரோனா பாதிப்பு 6.5 கோடியை நெருங்குகிறது\nஅமெரிக்காவில் கரோனா பலி இரண்டாவது நாளாக அதிகரிப்பு\nகரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் முதல் மக்களுக்குச் செலுத்தப்படும்: கனடா\nஅடுத்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி: ட்ரம்ப் சூசகம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த ஆப்கான் வீரருக்கு கரோனா தொற்று: மருத்துவமனையில்...\nகடந்த 12 நாட்களில் டீசல் விலை ரூ.2.61 அதிகரிப்பு: பெட்ரோல் விலை தொடர்ந்து...\nஅடுத்த சில வாரங்களில் கரோனா தடுப்பு மருந்து தயார்; ஒரு கோடி மருத்துவப்...\nமுதிர்ச்சியான, அறிவார்ந்த தலைமை: ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா...\nதமிழகத்தின் பெருமை கமலா ஹாரிஸ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/09/30083828/1931049/Poondi-Lake-water-inflow-increased-6-ft-in-8-days.vpf", "date_download": "2020-12-05T00:13:44Z", "digest": "sha1:353FROMPSMMSCJLERRZUD6UNXE6I77HT", "length": 16498, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது || Poondi Lake water inflow increased 6 ft in 8 days", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது\nபதிவு: செப்டம்பர் 30, 2020 08:38 IST\nகடந்த 21-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வரை 8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது.\nகடந்த 21-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வரை 8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது.\nகிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 18-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 20-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கும், 21-ந்தேதி பூண்டி எரிக்கும் சென்றடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.\nகடந்த 21-ந் தேதி பூண்டி ஏரியில் நீர் மட்டம் 17 அடியாக பதிவானது. 109 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந���தது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nநேற்று முன்தினம் இரவு ஏரியின் நீர் மட்டம் 23.03 அடியாக பதிவானது. அதாவது கடந்த 21-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வரை 8 நாட்களில் நீர் மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஏரியில் 582 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 734 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nகண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி 47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 780 கன அடியாக வந்து கொண்டிருந்தது.\nகண்டலேறு அணையில் போதிய நீர் இருப்பில் உள்ளதால் பூண்டி ஏரிக்கு தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nKrishna water | Poondi Lake | பூண்டி ஏரி | கிருஷ்ணா தண்ணீர் | கண்டலேறு அணை\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\nமுதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு- கலெக்டர் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nகடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக கனத்த மழை பெய்துள்ளது\nபுரெவி புயல் முன் எச்சரிக்கையாக கன்னியாகுமரி கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை நீடிப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nகயத்தாறு அருகே விவசாயி வெட்டிக்கொலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்த��� விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் திறப்பு\nபூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை நீர் திறப்பு\nபூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு\nபூண்டி ஏரிக்கு 33 நாட்களில் 2 டி.எம்.சி. தண்ணீர் வந்தது\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/category/politics/", "date_download": "2020-12-05T00:10:05Z", "digest": "sha1:B4XIM7CE4T72H3272YMQXCPROMJMCOMQ", "length": 15026, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அரசியல் Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nபாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக ஜோதிடர் ஷெல்வி நியமனம்..\nதமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..\nநடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்யட்டும்..; அப்பறம் பேசலாம் – முதல்வர் பழனிசாமி\nவ.உ.சிதம்பரத்தின் முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி\nமதுரையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்..\n“ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது” – தமிழருவி மணியன் பரபரப்பு புகார்..\nஜெயலலிதாவின் வழியில் மக்களை காக்க அவரது நினைவு நாளில் சூளுரை ஏற்போம் – ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். அறிக்கை..\nதமிழகத்தின் மொத்த பட்ஜெட் தொகைக்கு ஊழல் செய்தது தி.மு.க தான் – முதலமைச்சர் குற்றச்சாட்டு..\nஇனி ரஜினிக்கும் சசிகலாவுக்கும்தான் போட்டி – சுப்ரமணியன் சுவாமி கணிப்பு..\nட்விட்டரில் ரஜினி���ாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nபாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக ஜோதிடர் ஷெல்வி நியமனம்..\nதமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..\nநடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்யட்டும்..; அப்பறம் பேசலாம் – முதல்வர் பழனிசாமி\nவ.உ.சிதம்பரத்தின் முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி\nமதுரையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்..\n“ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது” – தமிழருவி மணியன் பரபரப்பு புகார்..\nமுதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அசத்தல்..\n3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\nசர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nமுதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்குகிறார் தமிழக வீரர் நடராஜன்..\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூட்யூப் சேனல்..\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nதியேட்டரில் தான் மாஸ்டர் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..\n#MasterOnlyOnTheaters : மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nஹைதராபாத் மாநகராட்சியில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை..\nஅரசு கொடுத்த உணவை ஏற்க மறுத்த டில்லி விவசாயிகள்..\nCorona Update தேசிய செய்திகள்\nகுஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் காலமானார்..\nஎங்கே போனது PM CARES நிதி.. – மம்தா பானர்ஜி கேள்வி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/BJP-likely-to-form-government-in-Manipur", "date_download": "2020-12-05T00:13:04Z", "digest": "sha1:YO2SM4JXLMPUNJX5YDSZSSLRLZNB4ZU7", "length": 8092, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "BJP likely to form government in Manipur - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற...\nதிருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து...\n50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே சபரிமலையில்...\nசிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை வெளியிட்டது...\nஅனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும்...\nநீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட...\nபுதுச்சேரி மழைநீர் வெள்ளம் புகுந்த பகுதிகளில்...\nதிறக்கப்படவுள்ள புழல் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை...\nபுரேவி புயலால் 6 மாவட்டங்களில் நாளை விடுமுறை\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு\nகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீஶ்ரீஶ்ரீ...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nபுதுச்சேரி மழைநீர் வெள்ளம் புகுந்த பகுதிகளில் முதல்வர்...\nதிறக்கப்படவுள்ள புழல் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nதிருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து உச்ச...\nஅம்ரிஷ் அவர்களின் தந்தையுமான திரு. கணேஷ் அவர்கள் திருச்சியில்...\nதமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை. வானிலை...\nபுதுச்சேரி மழைநீர் வெள்ளம் புகுந்த பகுதிகளில் முதல்வர்...\nதிறக்கப்படவுள்ள புழல் ஏரி வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nதிருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து உச்ச...\nஅம்ரிஷ் அவர்களின் தந்தையுமான திரு. கணேஷ் அவர்கள் திருச்சியில்...\nதமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை. வானிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13496", "date_download": "2020-12-04T22:53:46Z", "digest": "sha1:FWWOL2TNOF7E64BXVTGQIHODDXAKBT62", "length": 4351, "nlines": 37, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - கணிதப் புதிர்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nஇளந்தென்றல் - மூளைக்கு வேலை\n- அரவிந்த் | நவம்பர் 2020 |\n2. எண் மூன்றை, ஐந்து முறை மட்டும் பயன்படுத்தி, கணிதச் சமன்பாடுகளின் மூலம் 31 விடை வரவழைக்க வேண்டும். இயலுமா\n3. 9, 81, 324, 576 - இவை ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்கள் அடங்கிய சதுர எண்கள். இதேபோன்று, 1 முதல் 9 வரை உள்ள எண்கள் மட்டும் அடங்கிய மிகச்சிறிய சதுர எண் எது, மிகப் பெரிய சதுர எண் எது\n4. அது ஓர் இரட்டை இலக்க ஒற்றைப்படை எண். முதல் எண்ணின் பாதி இரண்டாவது எண். அந்த இரட்டை இலக்க எண்ணை, அதன் இரண்டு இலக்கங்களையும் கூட்டி வரும் எண்ணால் வகுத்தால், 7 விடையாக வருகிறது என்றால் அந்த எண் எது\n1. வரிசை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.\nஆகவே வரிசையில் அடுத்து வர வேண்டியது = 8 + 9 = 8*9 = (72); 8+9 = 17 = 7217.\n4. அந்த எண் = 84.\nமுதல் எண்ணின் பாதி இரண்டாவது எண் = 8/2 = 4\nஅந்த எண்ணை, இரண்டு இலக்கங்களையும் கூட்டி வரும் எண்ணால் வகுத்தால் = 84/(8+4) = 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11091", "date_download": "2020-12-04T23:50:55Z", "digest": "sha1:E3FD62ASDMRYWWNLMNLOWMVV2YWZ3SL2", "length": 10531, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "டோக்ளா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதுவரம்பருப்பு - 1/2 கப்\nஉளுத்தம்பருப்பு - 1/2 கப்\nகடலைப்பருப்பு - 1/2 கப்\nபாசிப்பருப்பு - 1/2 கப்\nஇட்லிஅரிசி - 1 கப்\nமிளகாய் பொடி - 1டீஸ்பூன்\nகடுகு - 1/4 டீஸ்பூன்\nசீரகம் - 1/4 டீஸ்பூன்\nதேங்காய்துருவல் - 4 டீஸ்பூன்\nஅரிசி, பருப்பை ஊற வைத்து, இட்லிமாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும்.\nஉப்பு கலந்து முதல் நாளே புளிக்க வைக்கவும்.\nமறுநாள் சிறிய இட்லிகளாக ஆவியில் வேக வைக்கவும்.\nநன்கு ஆற விட்டு சிறிய சதுரங்களாக நறுக்கவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பச்சைமிளகாய் தாளித்து, தேங்காய்த்துருவல், மிளகாய்பொடி சேர்க்கவும்.\nநறுக்கிய இட்லி துண்டங்களை சேர்த்து கலந்து, பச்சை சட்னியுடன் பரிமாறவும்.\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/2020-10-08", "date_download": "2020-12-04T23:42:41Z", "digest": "sha1:33JI2UDZZ6WW4OREPU6IZBV56V5ZDECA", "length": 7246, "nlines": 79, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஇந்த 4 வருடத்தில் பிக்பாஸின் ஹீரோக்கள், ஸிரோக்கள் ஒரு சிறப்பு பார்வை\nBigg Boss சோம் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.. அவரே கூறி கண்ணீர் விட்ட நிகழ்வு | Som shekar\nஎனக்கு தெரியும் யாரு TITLE WINNERனு- பிக்பாஸ் சம்யுக்தா ஓபன் டாக்\nநான் ஹீரோ material இல்லனு எனக்கே தெரியும்- மனோஜ் பாரதிராஜா\nதயவு செய்து சம்யுக்தாவை வெறுக்காதீர்கள்.. விஜய் டிவி பாவனா உருக்கம்\nசினிமாவில் ஹீரோயின்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா.. இளம் நடிகை ஏற்படுத்திய பரபரப்பு\nகாவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ஒரு சில நிமிட காட்சிகள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவரா , ரசிகர்கள் ஷாக்\nCelebrity-னா செருப்ப கழட்டி அடிப்பேன் | Prank-கில் கடுப்பான Pugazh- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக்\nஇந்த 4 வருடத்தில் பிக்பாஸின் ஹீரோக்கள், ஸிரோக்கள் ஒரு சிறப்பு பார்வை\nBigg Boss சோம் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.. அவரே கூறி கண்ணீர் விட்ட நிகழ்வு | Som shekar\nஎனக்கு தெரியும் யாரு TITLE WINNERனு- பிக்பாஸ் சம்யுக்தா ஓபன் டாக்\nபல அவமானத்தை கடந்தார், அறந்தாங்கி நிஷா பெற்றோர் கண்ணீர் பேட்டி\nஇதனால் தான் எஸ்.பி.பாலசுப்பரமணியம் எப்போதுமே முதலிடத்தில் இருந்தாரு - பாடகர் மனோ உருக்கம்\nக/பெ ரணசிங்கம் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/10/21084243/1996022/Amit-Shah-pays-tribute-at-National-Police-Memorial.vpf", "date_download": "2020-12-04T23:56:28Z", "digest": "sha1:WX42Y53BHYOXOEANDRH6I4OEDGP4K4WV", "length": 15137, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "காவலர் வீரவணக்க நாள்- தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உள்துறை மந்திரி || Amit Shah pays tribute at National Police Memorial on Police Commemoration Day", "raw_content": "\nசென்னை 05-12-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாவலர் வீரவணக்க நாள்- தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உள்துறை மந்திரி\nபதிவு: அக்டோபர் 21, 2020 08:42 IST\nகாவலர் வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nகாவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உள்துறை மந்திரி அமித் ஷா\nகாவலர் வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nநாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.\nடெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவுச் சின்னத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.\nஇதேபோல் அந்தந்த மாநில காவல்துறை சார்பில் காவலர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்படுகிறது. உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு புகழாரம் சூட்டி சமூக வலைத்தலங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nமன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி\nமுதல் டி20-யில் ராகுல் அரைசதம், ஜடேஜா அதிரடி- ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை\nபுழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு- கலெக்டர் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\n2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் - மாடர்னா நிறுவனம் நம்பிக்கை\nசிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது- தமிழகத்தில் மழைக்கு 17 பேர் பலி\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nகாவலர் வீர வணக்க நாள்- டிஜிபி திரிபாதி மரியாதை\nஅனைத்து சூழ்நிலைகளிலும் சிறந்த சேவை... காவலர் வீரவணக்க நாளில் பிரதமர் மோடி பெருமிதம்\nநாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதேனில் சர்க்கரை பாகு கலப்படம் -சோதனையில் சிக்கிய முன்னணி நிறுவனங்கள்\nதமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது- ரஜினிகாந்த்\nடி நடராஜனின் கதை அனைவருக்குமே உத்வேகம்: ஹர்திக் பாண்ட்யா\nஅதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு\nரஜினி தொடங்கும் கட்சியால் யாருக்கு பாதிப்பு\nமணமகளை கரம்பிடிக்க ஹெலிகாப்டரில் பறந்து வந்த மணமகன்\nதிருமணமானதை மறைத்து 4 பேருடன் கள்ளத்தொடர்பு - பிக்பாஸ் பிரபலம் மீது கணவர் புகார்\nஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/bews/", "date_download": "2020-12-05T00:24:39Z", "digest": "sha1:T2MVEYUWEDYSBMGOQRSZ5WLXHG37PBOL", "length": 11999, "nlines": 92, "source_domain": "www.namadhuamma.net", "title": "டெல்டா மாவட்டங்களில் புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடையாது - அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉயர்மட்ட மேம்பாலம் கோவையின் புதிய அடையாளம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் வருகையால் கழகத்திற்கு பாதிப்பு இல்லை – துணை முதல்வர் பேட்டி\nசேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இந்தியாவில் 2-வது இடம் பிடித்து சாதனை – முதலமைச்சர் பாராட்டு\nபுதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்\nதமிழகத்துக்கு 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nகூட்டணி வேறு- கொள்கை வேறு : முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி\n5 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகுடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.90 கோடியில் சாலை மேம்பாடு – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்\nசிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் கழக அரசு – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு\nடோக்கன்- பொய் வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை வீணடிக்காதீர் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வேண்டுகோள்\nஎடப்பாடியாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அயராது பாடுபடுவோம் – ஜனினி பி.சதீஷ்குமார் சபதம்\nவரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு\n436 மகளிர் குழுக்களுக்கு ரூ.25.36 கோடி கடனுதவி – அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nபவானியில் 754 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.சி.கருப்பணன வழங்கினார்\nநிவர் புயலால் மின்வாரியத்துக்கு ரூ.64 கோடி இழப்பு – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nடெல்டா மாவட்டங்களில் புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடையாது – அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி\nடெல்டா மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் அமைப்பது போன்ற எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி கிடையாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக கட்டடத்தின் கட்டுமான பணிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:-\nஇந்த ஆண்டிற்கான காரிப் பருவத்தில் இதுவரை 31 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது முற்பட்ட குருவைக்கான நெல் கொள்முதல் நடைபெறுவதற்காக தமிழகம் முழுவதும் 551 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.\nநீட் தேர்வை பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முடிவே தற்போதைய அரசின் முடிவாக��ம். தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. தற்பொழுது நீட் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தற்கொலை போன்ற முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய அன்பான வேண்டுகோள்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.\nஓ.என்.ஜி.சி சார்பாக புதிதாக எண்ணெய் குழாய்கள் அமைக்கப்பட உள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி கிடையாது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த், கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதருமபுரி மாவட்டத்தில் ரூ.45 கோடியில் 18 புதிய சாலை பணிகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nஎதிர்கால தூண்களின் விபரீத முடிவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது – துணை முதலமைச்சர் மனவேதனை\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/tag/neet2020/", "date_download": "2020-12-04T23:02:03Z", "digest": "sha1:7S6TAWHISULTVT3MZPFIJHDE5UO6TM4R", "length": 14913, "nlines": 209, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "NEET2020 Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nமருத்துவ கலந்தாய்வு – இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..\nநீட் தேர்வுக்கான இலவச வக��ப்பிற்கு தேதி அறிவிப்பு..\nதேர்விலேயே ஆள் மாறாட்டம்..; முடிவுகளில் முழுக் குழப்பம்..\nநீட் தேர்வு விடைத்தாள்களில் குளறுபடிகள் இல்லை – தேசிய தேர்வு முகமை\nநாடு தழுவிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்..\nதமிழகத்தில் அரசு பயிற்சி மையங்களில் பயின்ற 1,615 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி..\nநீட் தேர்வு குளறுபடி..; திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..\nநீட் தேர்வு முடிவுகள் குளறுபடி..; இணையதளத்தில் இருந்து நீக்கம்..\nநீட் தேர்வு முடிவுகள் வெளியான இணையதளம் முடக்கம்..\n2020ம் ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின..\nபாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக ஜோதிடர் ஷெல்வி நியமனம்..\nதமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..\nநடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்யட்டும்..; அப்பறம் பேசலாம் – முதல்வர் பழனிசாமி\nவ.உ.சிதம்பரத்தின் முழு உருவப்படம் சட்டமன்றத்தில் வைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி\nமதுரையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்..\n“ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது” – தமிழருவி மணியன் பரபரப்பு புகார்..\nமுதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நடராஜன் அசத்தல்..\n3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..\nசர்வதேச போட்டிகளில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் நடராஜன்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nமுதல் முறையாக இந்திய அணிக்காக களமிறங்குகிறார் தமிழக வீரர் நடராஜன்..\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூட்யூப் சேனல்..\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nதியேட்டரில் தான் மாஸ்டர் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..\n#MasterOnlyOnTheaters : மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப��பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nதேசிய செய்திகள் தேர்தல் செய்திகள்\nஹைதராபாத் மாநகராட்சியில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை..\nஅரசு கொடுத்த உணவை ஏற்க மறுத்த டில்லி விவசாயிகள்..\nCorona Update தேசிய செய்திகள்\nகுஜராத் மாநிலங்களவை எம்.பி அபய் பரத்வாஜ் காலமானார்..\nஎங்கே போனது PM CARES நிதி.. – மம்தா பானர்ஜி கேள்வி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%90%E0%AE%A9%E0%AF%8D/page/4/", "date_download": "2020-12-04T23:20:19Z", "digest": "sha1:GHRPU5BZSLTKCR2N2ECW73PXUYPAQEJV", "length": 11546, "nlines": 305, "source_domain": "www.tntj.net", "title": "அல்ஐன் – Page 4 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅல்அய்னில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டம்\nஜமாஅத் தவ்ஹீத் அல் அய்ன் மண்டல பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு கடந்த 27-11-2008 வியாழன் இரவு 9 மணியளவில் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ....\nஅல்-ஐன்னில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.\nஅல்-ஐன்னில் 27-03-2009. வெள்ளிக்கிழமை மாலை 7. 15 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்-ஐன் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102464/", "date_download": "2020-12-05T00:06:35Z", "digest": "sha1:SUOCFM4T6QZXHEC7M4DMXQNXDHXWCIUO", "length": 10294, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சிம்பாப்வேயில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 47 பேர் பலி - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வேயில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 47 பேர் பலி\nசிம்பாப்வேயில் எதிர் எதிரே வந்த 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹராரேயில் இரு��்து ருசாபே நகருக்கு செல்லும் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்\nTags47 dead 47 பேர் பலி accident Zimbabwe சிம்பாப்வே நேருக்கு நேர் மோதி பேருந்துகள் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இம்முறை ட்ரம்ப் நிர்வாகத்தினால் நிராகரிப்பு\nராணுவ வீரர்களின் நடவடிக்கைக்காக பெண்களிடம் மன்னிப்பு கோரிய தென் கொரிய அரசு\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள��� – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13497", "date_download": "2020-12-04T23:07:48Z", "digest": "sha1:2UCM4SDP552SOXKCEMH3OEOG57356AKX", "length": 2001, "nlines": 20, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - நவம்பர் 2020: சுடோக்கு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:01:08Z", "digest": "sha1:ANIJXGXKVJY7OBV35D5A4BVO4NVHLOBG", "length": 6521, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சுடலைமாடன் |", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதிசெய்ய வேண்டும்\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமுத்துகிருஷ்ணபேரியில் பாரதிய ஜனதா ஊழியர்கள் கூட்டம்\nமுத்துகிருஷ்ணபேரியில் பாரதிய ஜனதா ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்திற்கு கிளைத் தலைவர் சுடலைமாடன் தலைமை வகித்தார். செல்வராஜ், வைகுண்டராமன், சந்தனக்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைதலைவர் வெட்டும்பெருமாள் வரவேற்றார். மாவட்டசெயலாளர் ......[Read More…]\nJanuary,17,11, —\t—\tஊழியர்கள் கூட்டம், ஒன்றியதலைவர், சந்தனக்குமார், சுடலைமாடன், சுரண்டை சங்கரநாராயணன், செல்வராஜ், ஞானசேகர், துணைத்தலைவர், பாரதிய ஜனதா, மாரியப்பன், மாவட்டசெயலாளர், முத்துகிருஷ்ணபேரியில், ரத்தினராஜ், வெட்டும்பெருமாள், வைகுண்டராமன்\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\n\"ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்\" ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா .திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nதமிழகத்துக்கு அதிகமான நல திட்டங்களை ச� ...\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்� ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420161.html", "date_download": "2020-12-05T00:13:31Z", "digest": "sha1:4KKDAZVIVP3H5ZFMAXQJJUXYGMXI3TDK", "length": 12373, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா? – விஞ்ஞானிகள் ஆய்வு..!!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா\nகொரோனா வைரஸ், காற்றில் பயணிக்குமா\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருவது மனித குலத்தையே கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.\nஇந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பயணிக்க முடியுமா, அப்படியே பயணித்தால் எவ்வளவு தொலைவுக்கு பயணிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\n2 மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதிய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் வான்வழி பரவக்கூடியது என்பதற்கு ஆதாரம் உள்ளது என எழுதி உள்ளனர்.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் காற்றில் பயணிக்குமா என்பதை அறிவதற்கான ஆய்வை அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்.) அங்கமான ஐதராபாத்தின் சி.சி.எம்.பி. என்னும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள் தொடங்கி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nஇதை சி.சி.எம்.பி.யின் இயக்குனர் ராகேஷ் மிஷ்ரா உறுதி செய்துள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, “கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் பயணிக்கும், எவ்வளவு நேரம் பயணிக்கும் என்பதை நாங்கள் பார்க்கப்போகிறோம்” என குறிப்பிட்டார்.\nசீனாவில் வெளியிடங்களில் இருந்து வந்த 21 பேருக்கு கொரோனா..\nடிக்-டாக் செயலி மீதான தடை : ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை..\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான் “அது”…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள்…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்கு…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய…\nகடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்- மாவட்டச் செயலர்…\nஅடேங்கப்பா இது வேறலெவல் மேஜிக்கால இருக்கு \nஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை ஆலோசகரானார்\nகிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்.\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான்…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர்…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு..…\nகடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்-…\nஅடேங்கப்பா இது வேறலெவல் மேஜிக்கால இருக்கு \nஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை…\nகிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் மு���ல் இயங்கும்.\nகுளத்தில் கழிவகற்றிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது.\nவவுனியா புதுக்குளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவன் :…\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு…\nகிளிநொச்சியில் பாலை மரம் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள்…\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான்…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம்…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/12/02.html", "date_download": "2020-12-04T22:45:52Z", "digest": "sha1:42AQG6B3ZCKDBH7HIKZC2NYGETCXNJNR", "length": 20819, "nlines": 70, "source_domain": "www.desam.org.uk", "title": "கடற்புலி சூசையின் கடைசி குரல்...! - பாகம் 02 | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » கடற்புலி சூசையின் கடைசி குரல்...\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nகடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு.\nஅதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தினாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத்துறையின் உத்தேசம்'' என்றார் அந்தக் காக்கி நண்பர்.\nஅவர் மட்டும் அல்ல... அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ... இல்லை எச்சரிக்கும் தொனியிலோ... ''அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்...'' என்பார்கள்\nஎனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும் அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார்.\nமுதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண்டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ... ஆத்திரமோ... கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப்பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்'' எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா\nயாரை என் வாழ்வியல் வடிவமாக... யாரை என் நெஞ்சத்து நெருப்பாக... யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ... அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை\nஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத - கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சரியம்\n''பேச்சும் ஒரு இராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்'' என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.\nஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்... தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த இராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை.\nஆனால், இராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ''என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே... இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா'' எனச் சொன்னாராம். இராமேஸ்வரம் கூட்ட���் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா.\nஅடுத்த சில நாட்களிலேயே இராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட... 'இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்'' எனச் சொல்லி இருக்கிறார் தலைவர்.\nஇங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த புலித் தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்கவைக்கிறது.\nபோர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ''தலைவரை நினைத்து கவலைப்படாதே... எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே... கவனம்... கவனம்...'' என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்... சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ''சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி... நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக்கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்...'' எனச் சொல்லி இருக்கிறார். அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ''அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே...'' எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.\nசூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்... கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன்போல் இருக்கிறது.\n ராஜபக்ஷவின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா\nசுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா\nஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், 'சகோதர யுத்தம்... சகோதர யுத்தம்� என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே... இந்தக் குரூரத்தை எப்படி ஐயா பொறுப்பது\nபிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்\nஅவர் வீட்டில் சோதனை... இவர் வீட்டில் விசாரணை... எனத் தமிழகமே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே... உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nபிச்சைக்காரர்கள் இல்லை... பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை... இச்சைக் கேடுகள் இல்லை... இரவானால் பயம் இல்லை... என உங்களாலோ, உலக மகா தலைவர்களாலோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்... உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா\nஏன் இந்த அவசர அறிவிப்பு...\n காலம் காலமாக உங்களின் தந்திர - எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே... 'புலிகளால் ஆபத்து என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்... பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்... தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.\nநாடாளும் தலைவர்களே... உங்களின் பதற்றத்தைத் தணிக்க... படபடப்பை அடக்க... பாதுகாப்பை உறுதி செய்ய... ஒரே ஒரு விஷயம் சொல்லவா... 'கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/152933/", "date_download": "2020-12-05T00:44:26Z", "digest": "sha1:AOBFFQ6VF3L52ZIE45NZM766S55MZ5CZ", "length": 10859, "nlines": 143, "source_domain": "www.pagetamil.com", "title": "அட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅட்டன் நகரில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு\nஅட்டன் – டிக்கோயா நகர சபைக்குட்பட்ட அட்டன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்றிற்கு பேலியகொட மீன் சந்தையிலிருந்து மீன்களை விற்பனைக்காக கொள்வனவு செய்து கொண்டு வந்த அந்த மீன் கடையை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று எற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறித்த நபருக்கு முன்னெடுக்கபட்ட பீ.சி.ஆர் பரிசோதனை மூலம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று (25) நகரத்திற்கு வருகை தந்த மக்கள் விடயம் அறிந்து பதற்றத்திற்குள்ளாகினர். அதேநேரத்தில் திடீரென கடைகள் மூடப்படும், அட்டன் நகரம் முடக்கப்படும் என்ற அச்சத்தினால் பதற்றத்திற்குள்ளாகிய மக்கள், பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்தியடித்ததை காணக்கூடியதாக இருந்தது.\nஅதேநேரம் மக்களின் நலன் கருதி அட்டன் டிக்கோயா நகர சபை துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறிது நேரம் கடை வியாபாரங்களை முன்னெடுக்க வாய்ப்பினை அளித்தது. இதன்போது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு விரைவாக நகரத்தை விட்டு வெளியேறினார்கள்.\nஅட்டன் பொலிஸாரின் ஊடாக நகர சபையும் இணைந்து பொது மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதன்போது நகரத்தின் அனைத்து கடைகளையும் மூட வேணடும் என அறிவித்ததையடுத்து அட்டன் நகரில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடினர்.\nஇதனை தொடர்ந்து அட்டன�� நகர சபை ஊடாக அட்டன் நகரத்தில் குறித்த மீன் கடை பகுதிகளுக்கும், நகரத்தின் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நகரம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகண்டியில் அடுத்த வாரமும் பாடசாலைகள் பூட்டு\nமாத்தளை மாநகரசபை மேயர் பதவிநீக்கம்\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nசமூக ஊடகங்களை நிறைத்த வியாஸ்காந்த்\nகமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ் பெண்\nஆவா பெண்ணை விட பயங்கரமானவர்: இணையத்தை கலக்கும் போதைப்பொருள் கடத்தல்காரி\n‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை\nதிருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவுட் நடிகை எல்லன் பேஜ்\nஉயர் பிரமுகர்கள் பாதுகாப்பு கடமையிலுள்ள 44 பொலிசாருக்கு கொரோனா\nஉயர் பிரமுகர்களின் மெய்ப்பாதுகாவலர்களான 44 பொலிசார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, 264 விசேட அதிரடிப்படையினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் துறையில் இதுவரை 1277...\nசமூக ஊடகங்களை நிறைத்த வியாஸ்காந்த்\nகொரோனாவை பயன்படுத்த வெலிக்கட சிறைக்குள் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்\nமாலைதீவு கரையில் முற்றும் துறக்க முடிவெடுத்த வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/175-221636", "date_download": "2020-12-04T23:32:44Z", "digest": "sha1:PMKP2ZR54URMOJ6SU5ELIRUZ3CLKDXZA", "length": 8092, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு க��்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி\nகாட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி\nதிம்புலாகலை , இகலஎல்ல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை, 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபர் தனது வீட்டுக்கருகிலுள்ள ஓடையொன்றிற்குச் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபர், இரு பிள்ளைகளின் தந்தையென்பதுடன், குறித்த நபரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/-48-/75-29463", "date_download": "2020-12-04T22:49:57Z", "digest": "sha1:6O35R7PNGLFL2RLWASYNSU7BCN7CTJHN", "length": 8101, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தேசிய இளைஞர் படை��ணிக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக 44 பேர் நியமனம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை தேசிய இளைஞர் படையணிக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக 44 பேர் நியமனம்\nதேசிய இளைஞர் படையணிக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக 44 பேர் நியமனம்\nதேசிய இளைஞர் படையணிக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக நாடளாவிய ரீதியிலிருந்து 44 பேர் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இளைஞர் விவகார அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகபெரும, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தனர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/category/writers/neerodai-mahes/", "date_download": "2020-12-04T23:42:26Z", "digest": "sha1:QW26QOBH6I6LXGK6W6FKGPTNHEWXLGES", "length": 10909, "nlines": 148, "source_domain": "neerodai.com", "title": "நீரோடை மகேஷ் Archives - நீரோடை", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகட்டுரை / நீரோடை மகேஷ் / நூல் மதிப்பீடு\nகுருவைத் தேடி – நூல் விமர்சனம்\nநீரோடை வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் நீரோடை மகேஷ் முதல் முறையாக ஒரு நூலை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். நண்பர், எழுத்தாளர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” என்ற சிறுகதைகள் தொகுப்பை பற்றிய நூல் விமர்சனத்தை இந்த பதிவில் வாசிக்கலாம் – guruvai thedi...\nகவி தேவிகா / கவிதைகள் / தி.வள்ளி / நீரோடை மகேஷ்\nநீரோடையின் ஐந்து கவிஞர்களின் கவிதை ஒரே தலைப்பில் “தூய்மை பணியாளர்கள்”, தொற்று (தொற்றில் தோற்றுப் போகாமல்) வராமல் காக்கும் துப்புரவு பணியை நமக்காக செய்யும் நமது தோழர்களுக்கு சமர்ப்பணம் – thuimai paniyalargal kavithai. துப்புரவே மனித நேய பணி,துப்புரவே மகத்தான தூய பணி, சில்லும், கல்லும்...\nஏஞ்சலின் கமலா / கவி தேவிகா / நீரோடை மகேஷ் / மாத இதழ்\nஆடி மாத மின்னிதழ் (Jul-Aug-2020)\nஇந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aadi matha ithal. கா(ல்)அணிகள் (கவிதை 1) சத்தமின்றிசண்டையிடுங்கள்…ஆழ்ந்த நித்திரையில்ஓய்வெடுக்கிறார்கள்…..இத்தனை நாட்களாகஇன்னல்கள் நேராமல்…..நம்மை சுமந்தசுமைதாங்கிகள்……… – கவி தேவிகா, தென்காசி. உலகிலேயே சிறந்த பல்பொடி இதுதான் கருவேலம்பட்டை...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nஉளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்\nஎன் மின்மினி (கதை பாகம் – 31)\nஅதிகாலை வரங்கள் – கவித�� நூல் ஓர் பார்வை\nவார ராசிபலன் கார்த்திகை 14 – கார்த்திகை 20\nகுடைக்குள் மழை சலீம் கவிதைகள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nகவிதைகள் அருமை.. வாழ்த்துக்கள் 💐💐\nமுத்தாய் மூன்று கவிதைகள்.. அருமையான படைப்புகள்.. கவிகளுக்கு வாழ்த்துக்கள் ..\nஇடம்பெற்ற கவிதைகள் அழகு. வாழ்த்துக்கள் கவிஞர்களே.\nமிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அகத்தியர் பற்றிய தகவல்கள் நன்றி\nநெல்லை ஸ்பெஷல் உளுந்து சாதத்திற்கு கூழ்வற்றலும், வெங்காய வடகமும் பொரிக்கலாம்.\nஅகத்திய மாமுனி பற்றிய அரிய பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.அருமையான பதிவிற்கு நன்றி\nவாழ்க வளமுடன். சித்தர் வாசம் சிறப்பு...\nஅருமையான கருத்துகள்... மிக ஆர்வமுடன் மேலும் தெரிந்துகொள்ள\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nPriyaprabhu on கவிதைகள் தொகுப்பு 27\nதி.வள்ளி on கவிதைகள் தொகுப்பு 27\nபொய்யாமொழி on கவிதைகள் தொகுப்பு 27\nRajakumari on அகத்தியர் சித்தர்\nஎன்.கோமதி on உளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/anaithaiyum-seithu-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-12-04T23:16:08Z", "digest": "sha1:L5UBN4P4X43METM3ORNHAJVZDFSWZ3MP", "length": 5680, "nlines": 163, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Anaithaiyum Seithu – அனைத்தையும் செய்து Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nAnaithaiyum Seithu – அனைத்தையும் செய்து\nஅனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரே\nநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா\n1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்\nஉமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்\n2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்\n3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்\nநான் போகும் பாதைகளை அறிந்தவரே\nஉந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்\n4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே\n5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே\nஇறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை\nஎன் கண்கள்தானே அந்நாளில் காணுமே\nNadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே\nKarthave Ummai Potrugiren – கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்\nEn Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்\nManathurugum Deivame – மனதுருகும் தெய்வமே\nVatratha Neerutru – வற்றாத நீருற்று\nPaava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_711.html", "date_download": "2020-12-04T22:42:58Z", "digest": "sha1:FC2PDWXHYLZC3YUQHJWYYHAKLECA6RXJ", "length": 6714, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "திருகோணமலை கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு திருகோணமலை கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை கடற்கரையோரத்தில் ஆணின் சடலம் மீட்பு\nதிருகோணமலை, அலஸ்தோட்டம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலம் இன்று ( 19) காலை மீட்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மீட்கப்பட்டவர் பள்ளத்தோட்டம் பகுதியில் தனிமையாக வாழ்ந்து வந்த திருமணமாகாத, 46 வயதுடைய நபர் எனவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇவரது சடலம் தற்போது அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள கடற்கரையோரத்திலிருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்' : மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடை பகுதியில் பதிவான வன்முறைகளுக்க...\n அடக்கியவை மீள் எழும்புகிறது மறுபுறம் - தீர்வினை பெற்றுத்தர முன்வாருங்கள்\nஇலங்கைத் திருநாட்டில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்களில் கோவிட்-19 தாக்கத்தினால் மரணித்த சகோதரர்களின் ஜனாஸாக்களை எரிக்கக் கூடிய அவலநிலை...\nமுஸ்லிம் இனத்தவர் ஒருவர் பிக்கு ஒருவரை தாக்கியதாக கூறப்பட்ட விடயம் கட்டுக் கதை : மினுவாங்கொடை வன்முறையின் பின்னணியில் மதுமாதவவின் தொடர்பு \n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் என அறியப்படும் ஏப்ரல் 21 தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மினுவாங்கொடை ...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sc-no-to-urgent-hearing-on-plea-against-sterlite-plant/", "date_download": "2020-12-05T00:26:07Z", "digest": "sha1:GHDWCAMEIKEWTIIY4F7NUWTWVJBB4RXO", "length": 14742, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழகஅரசின் மேல்முறையீடை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழகஅரசின் மேல்முறையீடை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் குழு அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.\nவழக்கின் விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று தலைமைநீதிபதி தீபக்மிஸ்ரா, ஏஎம் கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அமர்வு அறிவித்து உள்ளது. இது தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த மே மாதம் 13ந்தேதி நடத்திய மாபெரும் போராட் டத்தில் காவல்களின் துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.\nதமிழகஅரசின் உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்தகுழுவானது மாநில அரசு மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக்களை 3 பேர் குழு அறிய வேண்டும் எனவும், விசாரணைக்குழு 6 வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறியது.\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தது. அதில், விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்றுகூறி அவசர வழக்காக விசாரிக்க கோரியது.\nதமிழக அரசின் மனுமீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்றும், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதி மன்றம் கூறி உள்ளது..\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை த.மா.காவிலும் புகைச்சல்: பொது செயலாளர் விலகல் எனக்கு குரல் வளம் இல்லை; தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன் : கருணாநிதி\nTags: SC no to urgent hearing on plea against Sterlite plant, ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழகஅரசின் மேல்முறையீடை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு\nPrevious திட்டமிட்டு கோஷம் எழுப்பிய ஷோபியா மீது சந்தேகம் : தமிழிசை\nNext எடப்பாடி மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது: உயர்நீதி மன்றத்தில் லஞ்சஒழிப்புத்துறை தகவல்\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்\nகொரோனா : கேரளாவில் இன்று 5,718 – டில்லியில் 4067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேர் பாதிப்பு\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 5718. டில்லியில் 4,067 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 1951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,391 பேருக்குப் பாதிப்ப��� உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 356 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,87,854 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,87,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு\nமாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி…\nஇந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்\nசென்னை: “இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும்” பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில்…\n4 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்\nஜோ பைடன் அமைச்சரவையில் சுகாதார குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமனம்\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஎச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு\n6 hours ago ரேவ்ஸ்ரீ\nஇத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..\nஉத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்\n7 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_13.html", "date_download": "2020-12-04T23:20:24Z", "digest": "sha1:5IT26CWA25AN6SY4JPBKXZKTA323QOTD", "length": 8406, "nlines": 123, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: ஸ்தம்பனநிலை", "raw_content": "\nசெவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்,சனி,ஆகிய கிரகங்களுக்கு மட்டுமே ஸ்தம்பனநிலை\nவக்கிரத்திற்கு முன்பின் ஸ்தம்பனமாகும் நாட்கள் விபரம்--\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paakaisataanaina-ratatatatautana-uraainata-vaivakaarama-kaasamaiira", "date_download": "2020-12-04T22:46:47Z", "digest": "sha1:2NUC3KBMD24PVCJ2YVJHQA6ZR7ESRCFU", "length": 8355, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்த விவகாரம் காஷ்மீர்! | Sankathi24", "raw_content": "\nபாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்த விவகாரம் காஷ்மீர்\nதிங்கள் அக்டோபர் 07, 2019\nகாஷ்மீரும் அங்குள்ள மக்களும் பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்துப்போன விவகாரம் என்பதால் இறுதிச் சொட்டு ரத்தம் உள்ளவரை நாங்கள் போராடுவோம் என பாகிஸ்தான் முன்னள் அதிபர் முஷரப் குறிப்பிட்டுள்ளார்.\nபல்வேறு வழக்குகளில் சிக்கி துபாயில் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும் முன்னாள் ராணுவ தளபதியுமான பர்வேஸ் மு‌ஷரப்(76) விரைவில் பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.\nஇந்நிலையில், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான முஷரப் அக்கட்சியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு துபாயில் இருந்தவாறு தொலைபேசி வழியாக தனது கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார்.\nபாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத வலிமை பெற்ற அண்டைநாடுகளாக இருந்துவரும் நிலையில் இந்திய அரசியல்வாதிகளும் அங்குள்ள ராணுவ தளபதிகளும் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் முஷரப் குற்றம்சாட்டினார்.\nஇந்தியாவுடன் இணக்கமாக போக விரும்பும் பாகிஸ்தானை இந்திய அரசு புறக்கணிப்பதுடன் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் குற்றம்சாட்டிய முஷரப், கார்கில் போரை பற்றியும் தனது உரையின்போது குறிப்பிட்டார்.\n1999-ம் ஆண்டில் நடந்த கார்கில் போரை நிறுத்துவதற்காக இந்தியா அமெரிக்காவின் உதவியை நாடியதை இந்திய ராணுவம் இப்போது மறந்திருக்கலாம் எனவும் அவர் கேலியாக கூறினார்.\nஅமைதி நிலவ வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பத்தை பலவீனமாக கருதிவிடக் கூடாது. இந்தியாவின் தவறான சாகசங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்கு பாகிஸ்தான் படைகள் தயாராக இருக்கின்றன.என்ன ஆனாலும் சரி, காஷ்மீரில் உள்ள சகோதரர்களுக்கு தொடர்ந்து நாங்கள் துணையாக இருப்போம்.\nகாஷ்மீரும் அங்குள்ள மக்களும் பாகிஸ்தானின் ரத்தத்துடன் உறைந்துப்போன விவகாரம் என்பதால் இறுதிச் சொட்டு ரத்தம் உள்ளவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் இதற்காக போராடுவார்கள் எனவும் முஷரப் கூறியுள்ளார்.\nவெள்ளி டிசம்பர் 04, 2020\nசிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவமயமாக்கல் தொடர்பாகவும் சிவில் சமூகம\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது\nவெள்ளி டிசம்பர் 04, 2020\nபஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்று\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் ��ொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை ஆலோசகரானார்\nவெள்ளி டிசம்பர் 04, 2020\nஅமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது கொள்கை ஆலோசகராக\nஇங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி\nவெள்ளி டிசம்பர் 04, 2020\nபைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஅகவம் - நன்றி கூறுகின்றோம்\nபுதன் டிசம்பர் 02, 2020\nமெல்பேணில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர்நாள் – 2020\nசெவ்வாய் டிசம்பர் 01, 2020\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/p/blog-page_8927.html", "date_download": "2020-12-04T23:07:00Z", "digest": "sha1:FSFJZBWIVCGJDRVY5OWUTHWMP3NDORD6", "length": 38955, "nlines": 733, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n\"கேளுங்கள், கொடுக்கப்படும்.'' நாம் எல்லாக் காரியங்களிலும் வறியவர்களாக இருக்கிறோம்; ஆனால் நாம் ஜெபிப்போம் என்றால், எல்லாக் காரியங்களிலும் நாம் செல்வந்தர்களாக இருப்போம்; ஏனெனில் கடவுள் தம்மிடம் ஜெபிப்பவனுடைய மன்றாட்டைக் கேட்பதாக வாக்களித்திருக்கிறார். \"\"கேளுங்கள், கொடுக்கப்படும்'' என்று அவர் கூறுகிறார். \"என்னிடம் நீ விரும்பும் எதையும் கேள், நான் அதை உனக்குத் தருவேன்' என்று சொல்வதை விட அதிகமான அன்பை ஒரு நண்பன் மற்றொருவனுக்கு எப்படிக் காட்ட முடியும் நம் ஆண்டவர் நம் ஒவ்வொருவரிடமும் இதைத்தான் சொல்கிறார். கடவுள் அனைத்திற்கும் ஆண்டவராக இருக்கிறார். நாம் அவரிடம் கேட்பதையெல்லாம் தருவதாக அவர் வாக்களிக்கிறார். ஆகவே, நாம் ஏழைகளாக இருக்கிறோம் என்றால், தவறு நம்முடையதுதான், ஏனெனில் நமக்குத் தேவைப���படும் வரங்களை நாம் அவரிடம் கேட்பதில்லை. இந்த அடிப்படையில்தான் மனச் செபம் அனைவருக்கும் அவசியமானதாக இருக்கிறது, ஏனெனில் அதை நாம் புறக்கணிக்கும்போது, உலகக் கவலைகளில் நாம் ஈடுபட்டிருக்கும்போது, ஆத்துமத்தின் மீது மிகச் சிறிதளவே கவனம் செலுத்துகிறோம்; ஆனால் நாம் ஆத்துமத்தின் மீது கவனம் செலுத்தும்போது, அதன் தேவைகள் என்னவென்று கண்டுபிடிக்கிறோம். அதன்பின் அது தொடர்பான வரங்களுக்காக நாம் ஜெபித்து, அவற்றைப் பெற்றுக்கொள்கிறோம்.\nபுனிதர்களின் வாழ்வு முழுவதும் தியான மற்றும் ஜெப வாழ்வாக இருக்கிறது. தாங்கள் எவற்றின் வழியாகப் புனிதர்கள் ஆனார்களோ, அந்த வரப்பிரசாதங்கள் அனைத்தையும் ஜெபத்தின் வழியாகத்தான் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். ஆகவே, நாம் இரட்சிக்கப் படவும், புனிதர்கள் ஆகவும் விரும்புவோம் என்றால், நாம் தேவ இரக்கத்தின் வாசல்களருகில் நின்று, பிச்சை கேட்பது போல, நமக்குத் தேவைப்படும் அனைத்திற்காகவும் இரந்து மன்றாட வேண்டும்; நமக்குத் தாழ்ச்சி தேவைப்படுகிறது; அதை நாம் கேட்போம், அப்போது நாம் தாழ்ச்சியுள்ளவர்களாக இருப்போம்; துன்பங்களின் மத்தியில் நமக்குப் பொறுமை தேவைப்படுகிறது. ஆகவே நாம் அதற்காக ஜெபிப்போம், அப்போது நாம் பொறுமை உள்ளவர்களாக இருப்போம். தேவசிநேகத்தை நாம் ஆசித்துத் தேடுகிறோம்; அதை நாம் ஜெபத்தில் கேட்போம், அப்போது அதைப் பெற்றுக் கொள்வோம். \"\"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்'' (மத்.7:7) என்பது கடவுளின் வாக்குறுதி, அது தவற முடியாதது. சேசுநாதர் நம் ஜெபங்களில் நாம் அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும்படியாக, தம் பெயரால் பிதாவிடம் நாம் கேட்கும் வரப்பிரசாதங்கள் எவையாயினும், அவரது அன்பு அல்லது அவரது பேறுபலன்களின் பொருட்டு, பிதாவானவர் அவற்றை யெல்லாம் நமக்குத் தருவார் என்று வாக்களித்திருக்கிறார்: \"\"மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் நாமத்தினால் பிதாவிடம் எதையெல்லாம் கேட்பீர்களோ, அதையெல்லாம் அவர் உங்களுக்குத் தந்தருள்வார்'' (அரு.16:23). மற்றோர் இடத்தில், தம் திருப்பெயராலும், தமது பேறுபலன்களின் வழியாகவும் நாம் அவரிடம் எதைக் கேட்டாலும், அதைத் தாம் தந்தருள்வதாக அவர் கூறுகிறார்: \"\"நீங்கள் என் நாமத்தினால் என்னிடம் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன்'' (அரு.14:14). ஆம்; ஏனெனில் கடவுளால் செய்ய முடிந்தது அனைத்தையும், அவரது திருச்சுதனாகிய சேசுநாதராலும் செய்ய முடியும் என்பது நம் விசுவாசமாகும்.\nமனிதன் தனக்குச் சாதாரணமாகத் தரப்படும் வரப்பிரசாத உதவியைக் கொண்டு எல்லாக் கட்டளைகளையும் நிறைவேற்ற இயலாதவனாக இருக்கிறான் என்றாலும், ஜெபத்தின் மூலம் அவற்றை நிறைவேற்றத் தேவையான மேலதிக உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அர்ச். அகுஸ்தினாரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, பரிசுத்த திரிதெந்தீன் பொதுச் சங்கம் கற்பிக்கிறது. \"\"சாத்தியமற்றவைகளைக் கடவுள் கட்டளையிடுவதில்லை, ஆனால் தமது கட்டளைகளைக் கொண்டு, உங்களால் என்ன முடியுமோ, அதைச் செய்யவும், உங்களால் முடியாதது எதுவோ, அதை ஜெபத்தில் கேட்கவும் அவர் உங்களுக்கு அறிவுறுத்துகிறார்; அதைச் செய்ய உங்களால் இயலுமாறு அவர் உங்களுக்கு உதவி செய்கிறார்'' என்று அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார். இத்துடன் அவரது மற்றொரு புகழ்பெற்ற போதகத்தையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்: \"\"கடவுள் சாத்தியமில்லாவற்றைக் கட்டளையிடுவதில்லை என்று கற்பிக்கும் நம் விசுவாசம், எளிதான காரியங்களில் நாம் என்ன செய்ய வேண்டுமென்றும், கடினமான காரியங்களில் நாம் எதைக் கேட்க வேண்டுமென்றும் நமக்கு அறிவுறுத்துகிறது.''\nஆனால் நம் பலவீனத்தை அறிந்திருக்கிற சர்வேசுரன், நாம் எதிர்த்து நிற்க முடியாத எதிரிகளால் நாம் தாக்கப்படும்படி ஏன் அனுமதிக்கிறார் மேற்கூறிய வேதபாரகர் இதற்கு இப்படிப் பதில் சொல்கிறார்: ஆண்டவர் தம்மிடம் ஜெபிக்க நமக்குள்ள அவசியத்தைப் பார்க்கிறார்; அந்த அவசியத்தின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய பெரும் அனுகூலங்களையும் பார்க்கிறார், ஆகவே, நாம் அவருடைய உதவியைக் கேட்க வேண்டும் என்பதற்காக, நம்மை விட அதிக பலமுள்ள எதிரிகளால் நாம் தாக்கப்பட நம்மை அனுமதிக்கிறார் என்று அவர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுகிறார். இதன் காரணமாக, எதிரியின் தாக்குதலில் தோல்வி அடைபவர்கள் எதிரியை எதிர்த்து நிற்கத் தங்களிடம் போதிய பலமில்லை என்று சாக்குப்போக்குச் சொல்ல முடியாது. ஏனெனில் கடவுளின் உதவியை அவர்கள் கேட்டிருந்தால், அதை அவர்; அவர்களுக்குத் தந்திருப்பார்; அவர்கள் ஜெபித்திருந்தால், தங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆகவே, அவர்கள் தோற்கடி��்கப்படுகிறார்கள் என்றால், கடவுள் அவர்களைத் தண்டிப்பார். ஒரு படைத்தளபதி சரியான நேரத்தில் தன் அரசனிடமிருந்து உதவியைத் தேடாததன் காரணமாக, ஒரு கோட்டையை இழக்கிறான் என்றால், அவன் துரோகி என்று முத்திரை குத்தப்படுவான் என்று அர்ச். பொனவெந்தூர் கூறுகிறார். இவ்வாறே, தான் சோதனைகளால் தாக்கப்படுவதைக் காணும்போது கடவுளின் உதவியைத் தேடுவதை அசட்டை செய்கிற கிறீஸ்தவனைக் கடவுளும் துரோகி என்று மதிக்கிறார். \"\"கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்'' என்று சேசுநாதர் கூறுகிறார். ஆகவே, கேளாதவன் பெற்றுக்கொள்வதில்லை என்று அர்ச். தெரேசம்மாள் கூறுகிறாள். இது, \"\"நீங்கள் மன்றாடிக் கேளாததினாலே உங்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை'' (யாகப்.4:2) என்ற அர்ச். யாகப்பரின் போதனைக்கு ஒத்ததாக இருக்கிறது. ஜெபம் எல்லா எதிரிகளுக்கும் எதிரான வல்லமையுள்ள தற்காப்பு ஆயுதம் என்று அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் கூறுகிறார். \"\"உண்மையாகவே ஜெபம் மாபெரும் தற்காப்புக் கவசமாக இருக்கிறது.'' முன்னதாகவே ஜெபத்தின் மூலம் தன்னை பலப்படுத்திக்கொள்பவன் ஆத்துமத்திற்குள் பாவம் வரும் வழியைத் தடை செய்கிறான் என்று அர்ச். எஃப்ரேம் கூறுகிறார். \"\"வேலை செய்வதற்கு முன் நீ ஜெபிப்பாய் என்றால், ஆத்துமத்திற்குள் வரும் பாதை பாவத்திற்குத் திறந்திருக்காது.'' \"\"ஆண்டவரைப் போற்றித் துதித்து, அவரைக் கூவியழைப்பேன், அப்போது நான் என் எதிரிகளிடமிருந்து இரட்சிக்கப்படுவேன்'' என்ற வார்த்தைகளில் (சங்.17:4) தாவீதும் இதையே கூறினார்.\nநாம் ஒரு நல்ல வாழ்வு நடத்தவும், நம் ஆத்துமங்களை இரட்சித்துக் கொள்ளவும் விரும்புகிறோம் என்றால், நாம் ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். \"\"நன்றாக ஜெபிப்பது எப்படியென்று அறிந்துள்ளவன் நன்றாக வாழ்வது எப்படியென்றும் அறிந்திருக்கிறான்'' என்கிறார் அர்ச். அகுஸ்தீனார்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\nசேசுநாதரின் திரு இருதய பக்தி\nதிவ்விய குழந்தை சேசு செபங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas ���மிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=290", "date_download": "2020-12-04T23:38:35Z", "digest": "sha1:WXR346D3BRVZY6TD4RLN2FVBGFBP3GEG", "length": 12231, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Neeyum Oru Arjunanthaan - நீயும் ஒரு அர்ஜுனன்தான் » Buy tamil book Neeyum Oru Arjunanthaan online", "raw_content": "\nநீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுவாமி சந்தீப் சைதன்யா (Swamy Sandeep Chaitanya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை\n தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்\nபகவத் கீதையை ஒரு முறை படித்தாலோ, ஒரு முறை விளக்க உரை சொல்லக் கேட்டாலோ புரிந்து கொண்டு விட முடியாது. தினமும் பாராயணம் செய்யப்பட வேண்டிய பக்திப் பொக்கிஷம் அது. அதையும் ஒரே மூச்சில் படித்துவிடாமல், தினமும் துளித்துளியாகப் பருக வேண்டிய அமிர்தம் அது. கீதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுத் தெளிவும் வைராக்கியமும் ஏற்படுவதை உணரமுடியும். அதேபோல், கீதை குறித்த தொடர் சொற்பொழிவுகளை பல தடவை கேட்கும்போதுதான், அதன் உட்பொருள் விளங்கும். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் சந்தேகங்கள், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியவை. அவனுக்கு தேரோட்டியான கிருஷ்ண பகவான் அளிக்கும் விளக்கங்கள், நம் எல்லோருக்கும் தெளிவு ஏற்படுத்தக் கூடியவை. அரும்பெரும் தத்துவங்களை ஆரம்ப வகுப்பு மாணவனுக்குப் புரிய வைப்பதுபோல், படிப்படியாக பதினெட்டு அத்தியாயங்களில் விளக்குவார் கிருஷ்ணர். நீயும் ஒரு அர்ஜுனன்தான் என்ற தலைப்பில், சக்தி விகடன் இதழில் இளைஞர் சக்தி பகுதியில் சுவாமி சந்தீப் சைதன்யா எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், படிப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் எளிய நடையில் பகவத் கீதையின் சாரத்தைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். முக்கியமான சுலோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் பொருளையும் விளக்குவதோடு, அவற்றைப் புரிந்து கொள்வதற்கு வசதியாக சின்னச் சின்னக் கதைகளையும் கொடுத்திருப்பது இத‌ன் சிறப்பு. ஒரு முறை படித்துவிட்டு, புத்தக அலமாரியில் வைத்துவிடக் கூடிய நூல் அல்ல இது. எப்போதும் கைவசம் வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் ஒரு முறை எடுத்துப் படித்து நம் சிந்தையைப் புதுப்பித்துக் கொள்ள இது உதவும். பகவத் கீதை முதியோருக்கு மட்டுமே உரித்தானது என்ற மாயையை விலக்கி, இளைஞர் சமுதாயமும் இதைப் படித்து பயன்பெறலாம் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது இந்த நூல்.\nஇந்த நூல் நீயும் ஒரு அர்ஜுனன்தான், சுவாமி சந்தீப் சைதன்யா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham\nஇட்லி, ஆர்கிட் மன உறுதி\nமனம் மலரட்டும் - Manam Malaratum\nதரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal\nஇதயமே வெல்லும் - Ithayame Vellum\nயூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஅறிஞனாக அற்புதமான வழிகள் பாகம் 1\nநெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye\nஎல்லாம் நம் கையில் - Ellaam Nam Kaiyil\nஇன்று மகிழ்ச்சி நாள் - Indru Maghilchi Naal\nவாழ்க்கை ஓர் அழகு. ஆராதியுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\nஇன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு - Engineering Manavargalukku Interview Guide\nஉயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum\nசித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/15/117884.html", "date_download": "2020-12-04T22:40:11Z", "digest": "sha1:R4JL5GG2CF2QYNJ6E6X42BAZBHZB4XP2", "length": 17544, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "தங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது", "raw_content": "\nசனிக்கிழமை, 5 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nவெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019 வர்த்தகம்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.112 குறைந்து பவுன் ரூ.29,192-க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு குறைந்து ரூ.48-க்கு விற்பனையானது.\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. சென்னையில் நேற்று (நவம்பர் 15) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 14 ரூபாய் குறைந்து 3,649 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,192 ரூபாயாக விற்பனையானது. நேற்று சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி வரலாற்றில் ரூ. 29 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை 3 மாதங்களுக்கு பிறகு அதற்கு கீழே இறங்கியது. எனினும் நேற்று மீண்டும் தங்கம் விலை 29 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.48,000 ஆக இருந்தது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 04-12-2020\nஅம்மா அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் துவக்கம்: அனைத்து துறைகளிலும் விருதுகளை குவித்து முத்திரை பதித்துள்ளோம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\n10-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்\nஜனவரியில் புதிய கட்சி தொடங்குகிறார் ரஜினி\nபா.ஜ.க. எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னிதியோலுக்கு கொரோனா பாதிப்பு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nகடலூர் உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் அதிக கனமழை: வானிலை மையம் தகவல்\nநகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம்: கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்\nமதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெற்றி வேல் வழங்கினார்\nகுருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து\nபிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி மருத்துவத்துறையினர் வியப்பு\nநீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதிப்பு\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு\n���ெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்\n2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஇராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.\nதிருவிடைமருதூர் பிரசுத் குசாம்பிகை புறப்பாடு.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்\nஹாமில்டன் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ...\nஇந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம்: தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி\nகான்பெர்ரா : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக ...\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு\nகேப்டவுன் : தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நேற்று முதல் ...\n2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\nபுதுடெல்லி : தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி ...\nதமிழகத்தில் உள்ளட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ...\nசனிக்கிழமை, 5 டிசம்பர் 2020\n110-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக...\n2கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\n3ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\n4விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி விரைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=357", "date_download": "2020-12-05T00:17:49Z", "digest": "sha1:NSHUUA2RBETXQYH5VEUBKXAMGLPDD2QK", "length": 9880, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nநான் ஆனந்தன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கலைப் பிரிவு மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nராணுவத்தில் என்ன வேலைகளுக்குச் செல்ல முடியும் என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப் பிரிவுகள் என்ன நான் தற்போது அட்வர்டைசிங் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535767/amp?ref=entity&keyword=Kamal", "date_download": "2020-12-05T00:07:55Z", "digest": "sha1:3KZJXC3N6Y6DNR7B4ACAVCSJZOLKADLG", "length": 8150, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Kamal announces appointment of new executives | மநீம புதிய நிர்வாகிகள் நியமனம் : கமல் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியா��ுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமநீம புதிய நிர்வாகிகள் நியமனம் : கமல் அறிவிப்பு\nசென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் ேபாட்டியிட வேண்டும் என்பதை முன்னிட்டு, கட்சியின் மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர்களாக அருணாசலம், மவுரியா, குமரவேல், சவுரிராஜன், உமாதேவி, மாநில செயலாளர்களாக முரளி அப்பாஸ், சுகாசினி கந்தசாமி, கிருபாகரன், காந்தி கண்ணதாசன், சத்தியமூர்த்தி, மண்டல மாநில செயலாளர்களாக கமீலா நாசர், கோபிநாத், வைத்தீஸ்வரன், தர்மபுரி ராஜசேகர், மயில்சாமி, பொன்குமரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழக பாஜ அறிவுசார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்\nராமதாஸ் குற்றச்சாட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் சமூகநீதியை சிதைக்க துடிக்கிறது\nவைகோ, திருமாவளவன் வலியுறுத்தல் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதி\nவேல்யாத்திரை நிறைவு விழாவில் ம.பி. முதல்வர் பங்கேற்பு\nசெம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை கைவிடுமாறு மத்திய பா.ஜ அரசுக்கு உடனடியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதயாநிதி மாறன் எம்பி அறிக்கை முரசொலி மாறனுக்கு எவரும் ஆலோசகராக இருந்ததில்லை\nபாஜ அரசு கொண்டுவந்துள்ள சட்டதிருத்தத்தால் தொழிலாளர்களுக்கு பல பாதிப்பு தொமுச பேரவை குற்றச்சாட்டு\nவரும் 14ம் தேதி விஏஓ அலுவலகங்கள் முன் 2ம் கட்ட போராட்டம்: ராமதாஸ�� டிவிட்டரில் பதிவு\nவிவசாயி வேடம் போட்டு பசுமை தழைக்க தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தை கலைத்திட எங்கும் கருப்புக் கடல் ஆகட்டும் டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\n× RELATED தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961332/amp?ref=entity&keyword=bus%20driver", "date_download": "2020-12-04T22:45:58Z", "digest": "sha1:DLGWX6JQCZ6UVTSPIXMJHPJYXOVQTFN3", "length": 10147, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "காவலர்களால் தாக்கப்பட்ட கண்டக்டரை கைது செய்ய முயற்சி நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாவலர்களால் தாக்கப்பட்ட கண்டக்டரை கைது செய்ய முயற்சி நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில், அக்.10: காவலர்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் கண்டக்டர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய முயற்சிப்பதை கண்டித்து நாகர்கோவிலில் அரச��� பஸ் டிரைவர், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணியின்போது காவலர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நடத்துனர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளது. காயமடைந்த நடத்துனருக்கு மண்டல போக்குவரத்து கழக நிர்வாகம் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nதீபாவாளி பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் ஏற்கனவே வார விடுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு விடுப்பு இழப்பு ஏற்படும் என்பதால், தீபாவளிக்கான விடுமுறையை விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு மாற்றி மண்டல ஓட்டுனர் நடத்துனர்களுக்கு தீபாவாளி பண்டிகை கொண்டாடும் உரிமை மறுக்கப்படுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகர்கோவிலில் ராணித்தோட்டம், அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் சந்திரன், துணை செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமழைக்காலத்தில் வீடுகளில் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து இருந்தால் டெங்கு பாதிப்பை தடுக்கலாம் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல்\n‘புரெவி’ புயலால் ஒரு மி.மீ மழையே பதிவு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன\nமழை இல்லாததால் மாநகராட்சி நிவாரண முகாமில் இருந்த 35 பேர் திரும்பினர்\nபலத்த காற்று, கனமழையின்போது தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி\nபுயல் முன்னெச்சரிக்கை மீட்பு பணிக்கு தயாராகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்\nதொடர்ந்து தண்ணீர் வெளியேற்றம் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43 அடியாக குறைப்பு\nகரையை நெருங்கும் புரெவி புயல் வெள்ளம் புகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nநாகர்கோவிலில் கொலை செய்யப்பட்ட முதியவரை அடையாளம் காண பிச்சைக்காரர்களிடம் விசாரணை\nஅடையாள அட்டை உள்ளவர்களுக்கு பென்ஷன் கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்\nவெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்க நீர்முழ்கி பயிற்சி பெற்ற 20 தீயணைப்பு வீரர்கள் தயார் வெளி மாவட்டங்களில் இருந்து மீட்பு குழுவினர் வருகை\n× RELATED நாகர்கோவிலில் கொலை செய்யப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/ago", "date_download": "2020-12-05T00:06:28Z", "digest": "sha1:CPZYC6PC3C5WHCFBDS675UVE323RMX26", "length": 5078, "nlines": 72, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ago\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nago பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறுநூறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nपूर्व ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndomesticate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nflirt ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncrosswind ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsibyllic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmutate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள்/1000 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-v20-moonlight-sonata-colour-variant-available-from-today-027355.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-05T00:12:56Z", "digest": "sha1:XSK2EMCRVKDDYRRDY666H5A4RJ4HMR5F", "length": 18989, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "விவோ வி20 புதிய வண்ண மாறுபாடு அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்! | Vivo V20 Moonlight Sonata Colour Variant Available From Today! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n10 hrs ago பட்ஜெட் விலையில் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ போவா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago அடுத்த அட்டகாச ஸ்மார்ட்போன்: 48எம்பி கேமராவுடன் விவோ ஒய்52 எஸ்: எப்போது அறிமுகம் தெரியுமா\n13 hrs ago நோக்கியா 2.4 இப்பொழுது பிளிப்கார்ட்டில்.. ரூ. 3,550 மதிப்பிலான ஜியோ சலுகையுடன் கிடைக்கிறது..\n13 hrs ago என்னமா இதெல்லாம்: பிரமிடுக்கு முன்பு கவர்ச்சி போட்டோஷூட், வீடியோ- இன்ஸ்டாவில் குவியும் கமெண்ட்கள்\nMovies உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி\nNews சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு முதல் மீனம் வரை யாருக்கு பலன்கள் பரிகாரங்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கட்டுப்படுத்தியே ஆகணும்… இல்லன்னா சிரமப்படுவீங்க...\nAutomobiles டொயோட்டா பார்ச்சூனருக்கு தண்ணி காட்ட ஆரம்பித்த எம்ஜி க்ளோஸ்ட்டர்... எடுத்த எடுப்பிலேயே டாப் கியர்...\nSports இதெல்லாம் ஒத்துக்கவே முடியாது.. இந்திய அணி செய்த காரியம்.. எகிறிய ஆஸி, கேப்டன், கோச்.. பரபர சம்பவம்\nFinance மொரீஷியஸ் உடன் போட்டிப்போட்டு இந்தியாவில் முதலீடு செய்யும் கேமேன் தீவுகள்..\nEducation BECIL Recruitment 2020: பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிவோ வி20 புதிய வண்ண மாறுபாடு அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்\nவிவோ வி20 மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பம் அக்டோபர் 29 (இன்று) முதல் விவோ இந்தியா வலைதளம், பிளிப்கார்ட் மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்.\nமூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பம்\nவிவோ வி20 மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பம் அக்டோபர் 29 (இன்று) முதல் விவோ இந்தியா வலைதளம், பிளிப்கார்ட் மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். விவோ வி20 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு\nவிவோ வி20 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடு விலை ரூ.24,990 ஆகவும், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.27,990 ஆகவும் உள்ளது. மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பங்களோடு சன்செட் மெலடி மற்றும் மிட்நைட் ஜாஸ் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த சாதனம் கிடைக்கிறது.\nவிவோ வி20-க்கு பல்வேறு சலுகைகள்\nவிவோ வி20 ஸ்மார்ட்போனுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் எளிதான இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. பிஎஃப்எல் ஆர்பிஎல் சூப்பர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பஜாஜ் ஃபின்செர்வ் டவுன் பேமென்ட் திட்டத்தில் 20% உடனடி கேஷ்பேக் கிடைக்கும். இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ஐசிஐசிஐ வங்கியுடன் பிளாட் 10% கேஷ்பேக் கிடை��்கிறது.\n2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க\n6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே\nவிவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பெரிய டிஸ்பிளே என்பதால் திரைப்படம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதிகள் இதில் இருக்கிறது.\nஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி\nவிவோ வி20 ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயல்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\n64 எம்பி பிரைமரி சென்சார்\nவிவோ வி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே மிகத் துல்லியமாக செல்பீ படங்களை எடுக்க முடியும்.\n5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nபட்ஜெட் விலையில் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ போவா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ ஒய்51 (2020) விரைவில் அறிமுகம்: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்\nஅடுத்த அட்டகாச ஸ்மார்ட்போன்: 48எம்பி கேமராவுடன் விவோ ஒய்52 எஸ்: எப்போது அறிமுகம் தெரியுமா\nஇந்தியா: விரைவில் ரூ.20,000-விலையில் களமிறங்கும் Y51(2020) ஸ்மார்ட்போன்.\nநோக்கியா 2.4 இப்பொழுது பிளிப்கார்ட்டில்.. ரூ. 3,550 மதிப்பிலான ஜியோ சலுகையுடன் கிடைக்கிறது..\nவிவோ வி 20 ப்ரோ 5 ஜி இந்தியாவில் சலுகையுடன் அறிமுகம்.. விலை மற்றும் சலுகை விபரம்..\nஎன்னமா இதெல்லாம்: பிரமிடுக்கு முன்பு கவர்ச்சி போட்டோஷூட், வீடியோ- இன்ஸ்டாவில் க���வியும் கமெண்ட்கள்\n8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா\nமீண்டும் சிக்கலில் சிக்கிய ஐபோன் 12: இந்த முறை பேட்டரி.\nடிசம்பர் 2: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.\nவீடியோ HD ஸ்ட்ரீமிங் செய்தால் பூமிக்கும் உங்களுக்கும் ஏற்படும் ஆபத்து.. விஞ்ஞானிகள் கூறும் உண்மை இதுதான்..\nமலிவு விலையில் புதிய விவோ Y1s ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிவோ வி 20 ப்ரோ 5 ஜி இந்தியாவில் சலுகையுடன் அறிமுகம்.. விலை மற்றும் சலுகை விபரம்..\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.25000 Pay Balance: பெறுவது எப்படி\nலெனோவா லெஜியன் 5 கேமிங் லேப்டாப் அறிமுகம்: சிறப்பம்சங்கள், விலை இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/25/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-12-04T23:31:24Z", "digest": "sha1:B533ORYICMHJFCJCTE7G4USFSF3SCOIE", "length": 18737, "nlines": 115, "source_domain": "thamili.com", "title": "நீங்க எந்த கிழமையில் பிறந்தீர்கள் தெரியுமா? சனி உக்கிரமா இருந்தாலும் உங்களுக்கு கட்டுபடுவார்? யார் அந்த அதிர்ஷ்டசாலி? – Thamili.com", "raw_content": "\nநீங்க எந்த கிழமையில் பிறந்தீர்கள் தெரியுமா சனி உக்கிரமா இருந்தாலும் உங்களுக்கு கட்டுபடுவார் சனி உக்கிரமா இருந்தாலும் உங்களுக்கு கட்டுபடுவார்\nஜோதிடம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் 12 கட்டத்தில், 9 கிரகங்கள் அமைந்திருக்கும் அமைப்பைப் பொறுத்து அவருக்கு பலன் சொல்லப்படுகிறது.\nஅதோடு ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி ஆகும் போது அந்த ஜாதக தாரரின் ஜாதகத்திற்கு ஏற்ப அதாவது அவரின் ராசி, லக்கினத்திற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கக் கூடும்.\nஜோதிடம் என்பது பிரசன்ன ஜோதிடம், திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்க பின்பற்றுதல், எண் கணிதம், நாடி ஜோதிடம் என பல முறைகள் பின்பற்றப்பட்டாலும் அவை அனைத்தும் ஒரு மனிதனின் எதிர்காலத்தைக் கணிப்பதற்காகவும், அவர்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளை முன்கூட்டியே தடுத்து காத்துக் கொள்ளும் வகையில் பார்க்கப்படுவதாகும்.\nஎண் கணித ஜோத���டப்படி ஒவ்வொருவரும் பிறந்த கிழமையை வைத்து அவர்களின் குணம் மற்றும் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை இங்கு விளக்கமாக பார்ப்போம்.\nஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர் சூரியனின் அருள் பெற்ற எதிலும் முன்னின்று வழிநடத்தக் கூடிய ஆட்சி செய்யக் கூடிய திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு கடின வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்கக் கூடிய திறன் மிக்கவர்கள். தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவி செய்ய தயங்காதவர்கள். சரியான பாதையில் நடக்கக்கூடியவர்கள்.\nஇவர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளியில் சொல்லாமல், பிறருக்கு நன்மை செய்ய தயங்காதவர்கள். தன்னால் முடியாது என நினைத்தால் எந்த பேச்சும் இல்லாமல் அமைதி காப்பார்கள். இவர்கள் நிர்வாகத்தை நடத்தக் கூடிய மிக சிறப்பான மதிநுட்பத்தைப் பெற்றிருப்பார்கள்.\nகுளுமையும், சாந்தமும் நிறைந்த சந்திரனைக் குறிக்கக் கூடிய திங்கட் கிழமையில் பிறந்தவர்கள் உண்மையில் சாந்தமும், அமைதி குணமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.\nபார்க்க அழகாக, அனைவரையும் கவரக் கூடிய, ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளும், விடாமுயற்சியுடன் செயல்படக் கூடியவர்கள். பல வகையில் யோசிக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு நம்பிக்கையான நண்பர்கள் மற்றும் காதல் அமையும், புதுவித சிந்தனைகள் இவர்களிடம் இருக்கும்.\nஎவ்வளவு கடின வேலையாக இருந்தாலும் நியாயப்படி செய்யக் கூடியவர்களாக, ஏமாற்றம் குணம் இல்லாதவர்களாக இருப்பார்கள். எவ்வளவு சாதிக்கிறோம் என்பதைத் தாண்டி எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்வார்கள். இவர்கள் சொந்த தொழில் செய்யக் கூடிய திறமையுடனும், குளிர்ச்சியான தேகத்தை உடையவர்களாக இருப்பார்கள்.\nஎதிலும் விடாமுயற்சி, கடின உழைப்பு, விட்டுக் கொடுக்காத என போர் குணம் பொருந்திய செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் தான் செயல்படுத்த இருக்கும் திட்டம் குறித்து பலரிடம் ஆலோசனைக் கேட்பார்கள். ஆனால் அதன் முடிவை தானே எடுத்து செயல்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். அதில் வெற்றியும் பெறக்கூடியவர்கள்.\nஒருவர் தன் மனதில் நல்லவர் என பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்களாகவும், கெட்டவர் என்றால் அ���ருக்கு கெட்டவராக இருப்பார்கள். ஒரு தன்னம்பிக்கை தரக் கூடிய பேச்சு இவர்களிடம் இருக்கும். நியாய, தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதால் பலருக்கு பிடிக்காது. ஆனால் அதைப்பற்றி எல்லாக் கண்டுகொள்ளாமல் தன் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள்.\nகல்வியையும், செல்வத்தையும் தரக் கூடிய புதன் பகவானின் அம்சங்கள் நிறைந்த புதன் கிழமையில் பிறந்தவர்கள் நேர்மறையாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். எதிலும் உண்மையாக இருக்க நினைப்பார்கள். சிறந்த படிப்பு பெற்றிருப்பார்கள். ஜோதிடம், துப்பறியும் திறன், இயந்திரத் துறை என இவர்கள் கொடிகட்டிப் பறப்பார்கள்.\nமற்றவர்களின் மனதில் இருக்கக் கூடிய எண்ணங்களை அறியக்கூடிய தனித்திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் சொல்ல வருவதை சரியாக சொல்லி விளங்க வைக்க வல்லவர்கள். இதனால் எழுத்தாளர், பேச்சாளர், மருத்துவர், நீதிபதி, பொறியாளர் என எந்த துறையிலும் சிறப்பாக மினுக்கிடுவார்கள். இவர்களின் பேச்சுத் திறன் எதிரியையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பதால், எளிதாக பலர் இவரை காதலிக்கக்கூடும்.\nசரியான துறையை தேர்வு செய்து அதை திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கினால் வானமே எல்லையாகும்.\nகுரு பகவானின் ஆசி பெற்ற வியாழக் கிழமையில் பிறந்தவர்கள் நீதி, நேர்மையை கடைப்பிடிக்கக் கூடியவர்களாக, சொல்லித்தரக் கூடிய ஆற்றலுடன் இருப்பார்கள். குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் சற்று கோபப்படக் கூடியவர்களாக இருந்தாலும், பெரிய மனது படைத்தவர்களாக இருப்பார்கள்.\nஇவர்கள் நேர்மையாளராக இருப்பதோடு, குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்களையும் திருத்தி நேர் வழிப்படுத்துவார்கள்.\nஎதையும் வெளிப்படையாக பேசும் தன்மை உடையவர் என்பதால் சில நேரம் உங்களின் துணை மற்றும் சுற்றத்தாருக்கு மன வலியை கொடுப்பார்கள். உங்கள் காதலில் உண்மையும், அன்பும் நிறைந்திருக்கும்.\nசுக்கிர பகவானின் அருள் ஆசி பெற்ற வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் சுட்டியாக இருந்தாலும் சமத்தானவர்களாக இருப்பார்கள். நல்ல தோற்றமும், தைரியமும் இருக்கும். அனைவரின் கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல செயல்களை செய்வார்கள்.\nஇனிமையான பேச்சால் அனைவரையும் கவரக் கூடியவர்கள். தன் பேச்ச��� கேட்காதவர்களை புறக்கணிக்கும் மனப்பாங்கு கொண்டவர்கள். இவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்து முழுமனதோடு பிடித்து செய்யத் தொடங்கினால் வெற்றி பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் பணத்தை தேடி போக நேர்ந்தால் தோல்வி தான்.\nதன் துணையிடமிருந்து அளவற்ற அன்பும், ஆதரவும் பெறுவார்கள். தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களையும் ஈடுபடுத்தி அதில் வெற்றி பெறுவார்கள்.\nநீதிமான் சனி பகவானின் அருள் பெற்ற சனிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல புத்திசாலியாக்க, பொறுமையாக இருப்பார்கள். சனி பகவானைப் போல தன் வேலையில் சரியாக முடிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.\nபார்க்க அழகான, கவரக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை அதிகாரம் செய்யக் கூடிய மனப்பாங்கு இருக்கும். அதோடு மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுத்து எதிலும் தோல்வி அடையக் கூடாது என்ற முழு முயற்சி, செயல்பாடு இருக்கும். தன்னை அழகாக வெளிப்படுத்துவார்கள்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102286/", "date_download": "2020-12-05T00:07:28Z", "digest": "sha1:MX4ZFOGAIVT3NKR6HR23ON2ZXSR7BO7J", "length": 11308, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தீபாவளி தினத்தன்று ஆலயங்களிற்கு சென்ற மூன்று பெண்களின் நகைகள் கொள்ளை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதீ��ாவளி தினத்தன்று ஆலயங்களிற்கு சென்ற மூன்று பெண்களின் நகைகள் கொள்ளை\nயாழில். தீபாவளி தினத்தன்று ஆலயங்களிற்கு வழிபாட்டுற்கு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 13 பவுண் தாலிக் கொடியினை அறுத்துக்கொணடு வேகமாகத் தப்பியோடியுள்ளனர்.\nஅது தொடர்பில் தாலிக்கொடியை பறிகொடுத்தவர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.அதேவேளை திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் 3 பவுண் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.அது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅதவேளை கொக்குவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு வழிப்பாட்டுக்கு சென்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மூதாட்டியை தள்ளி வீழ்த்தி விட்டு 2 பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.அது குறித்தும் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nTagstamil ஆலயங்களிற்கு கொள்ளை தீபாவளி நகைகள் பெண்களின் வழிபாட்டுற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு\nசென்னையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையினால் குறைந்த அளவே மாசு\nநாடு முழுவதும் பணியாற்றும் 1990 சுவசெரிய தொழிற்சங்கத் தலைவர்களை அடக்க முயற்சி December 4, 2020\nமுன்னாள் புலிக் குடும்பம் ஒன்று, குண்டுடன் பேருந்தில் பயணித்ததாக இராணுவம் குற்றச்சாட்டு… December 4, 2020\nயாழ் மாவட்டத்தில் 8,374 குடும்பங்கள் பாதிப்பு December 4, 2020\nபவித்ராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை… December 4, 2020\nதமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது. December 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கத்திற்காகவே, யுத்த வலயத்திலிருந்து மக்கள் வெளியேற அரசு மறுத்திருந்தது.\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/regional-tamil-news/65-200-women-married-between-the-age-of-15-in-tamil-nadu-116052200016_1.html", "date_download": "2020-12-05T00:29:04Z", "digest": "sha1:MUEKFOYYCE63OMZZ6ESJSJS6KFG6OZ6J", "length": 12159, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகத்தில் 15 வயதுக்குள் திருமணமான பெண்கள் 65,200 பேர் | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தில் 15 வயதுக்குள் திருமணமான பெண்கள் 65,200 பேர்\nலெனின் அகத��தியநாடன்|\tLast Updated: ஞாயிறு, 22 மே 2016 (20:18 IST)\nதமிழகத்தில் 15 வயதுக்குள் திருமணமான பெண்கள் 65, 200 பேர் என்று மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nஇந்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது. இதன்படி கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது பதிவு செய்யப்பட்ட பல்வேறு தரவுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.\nநாடு முழுவதும் உள்ள பெண்களின் வயது, அவர்களது திருமண நிலை குறித்த தரவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 3 கோடியே 60 லட்சத்து 09 ஆயிரத்து 055 பெண்கள் உள்ளனர். இவர்களில் திருமணமானோர் 2 கோடியே 32 ஆயிரத்து 23 ஆயிரத்து 396 பேர். இவர்களில் 65,200 பேருக்கு 15 வயதுக்குள் திருமணம் நடைபெற்றுள்ளது.\nமேலும், மொத்தமுள்ள பெண்களில் 1,22,12,039 பேர் படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதுவும் 15 வயதுக்குள்பட்ட பெண்களில் 38 லட்சத்து 31 ஆயிரத்து 813 பேர் படிப்பறிவு இல்லாமல் இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக 45 வயது முதல் 49 வரையுள்ள பெண்களில் 1.03 கோடி பேர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு தரவுகளின்படி தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை 2.37 கோடியாக உள்ளது. இதில் அதிகபட்சமாக 44.20 லட்சம் பெண்கள் 15 வயதுக்குள்பட்டவர்கள். மேலும், 23.38 லட்சம் பேர் பட்டப்படிப்பு அல்லதுஅதற்கு மேல் படித்துள்ளனர்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....\nகுழந்தை திருமணத்தில் சென்னை முதலிடம்; கிராமப்புறங்களை முந்தியது\nகடலூரில் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் திருமணம் நிறுத்தம்\nஇந்தியாவில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாம்\nகோட்டையிலிருந்து அதிமுக அரசு வெளியேற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\n”குஷ்பூ இட்லி; இளங்கோவன் சட்னி” - வடசென்னை அதிமுகவினரின் அளப்பரை\nஇதில் மேலும் படிக்கவும் :\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420181.html", "date_download": "2020-12-04T23:10:45Z", "digest": "sha1:LWYTUXLYAUT6DFP7GRYLS7SAFBCE5UBR", "length": 13245, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 157 பேர் விடுவிப்பு!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 157 பேர் விடுவிப்பு\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 157 பேர் விடுவிப்பு\nசீசேல் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 157 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர்.\nகொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஅந்தவகையில் சீசேல் நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட பயணிகள் பம்மைபடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஅவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தநிலையில் 157 பேர் அவர்களது சொந்த இடங்களான காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கொழும்பு, குருணாகல், நீர்கொழும்பு, கேகாலை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகுறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை வவுனியா மாவட்டத்தில் உள்ள எட்டு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து கடந்த நான்கு மாதங்களில் 4072 பேருக்கு மேற்பட்டோர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”\nபாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஊழல் வழக்கில் கைது..\nஉள்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் அதிபரை சந்திக்கிறார் பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர்..\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான் “அது”…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதிகள்…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம் பொலிஸ் வாக்கு…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய…\nகடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்- மாவட்டச் செயலர்…\nஅடேங்கப்பா இது வேறலெவல் மேஜிக்கால இருக்கு \nஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை ஆலோசகரானார்\nகிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்.\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான்…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர்…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு..…\nகடலரிப்பினால் பாதிக்கப்படும் நெடுந்தீவைப் பாதுகாக்க வேண்டும்-…\nஅடேங்கப்பா இது வேறலெவல் மேஜிக்கால இருக்கு \nஹட்டனில் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை…\nகிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்.\nகுளத்தில் கழிவகற்றிய சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு.\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது.\nவவுனியா புதுக்குளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவன் :…\nஇன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு…\nகிளிநொச்சியில் பாலை மரம் சரிந்து வீழ்ந்ததால் சில மணிநேரங்கள்…\nசாமுக்கு யாரைப் பிடிச்சிருக்கு பாருங்களேன்.. அவருக்குத்தான்…\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக…\nஅங்கயனின் அபிவிருத்தித்திட்ட பெயர்ப்பலகையை அகற்றிய தவிசாளர் நிரோஷிடம்…\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/14361", "date_download": "2020-12-04T23:52:16Z", "digest": "sha1:M3WZLJQRZVHIOAAXG5MSUAFBF2JN3GCB", "length": 17250, "nlines": 325, "source_domain": "www.arusuvai.com", "title": "காராகருணை வடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive காராகருணை வடை 1/5Give காராகருணை வடை 2/5Give காராகருணை வடை 3/5Give காராகருணை வடை 4/5Give காராகருணை வடை 5/5\nகாராகருணை - கால் கிலோ\nசின்ன வெங்காயம் - 10\nபொட்டுக்கடலை - அரை கப்\nபச்சை மிளகாய் - ஒன்று\nகொத்தமல்லி - 2 கொத்து\nகறிவேப்பிலை - 2 கொத்து\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - ஒரு கப்\nகாராகருணையை தோல் சீவி விட்டு காரட் துருவலில் வைத்து துருவிக் கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பை நுணுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிக்ஸியில் துருவிய காராகருணையை போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் பொட்டுக்கடலை மாவை போட்டு கலந்துக் கொள்ளவும்.\nஅதனுடன் நறுக்கின சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, பொடி செய்த சோம்பு, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும். நறுக்கின வெங்காயத்தை கைகளால் பிசைந்து விட்டு போடவும்.\nஎல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். தண்ணீர் தெளித்து பிசைய தேவையில்லை.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து வட்டமாக வடை போல் தட்டி எண்ணெய்யில் போடவும்.\nபின்னர் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் அடங்கி வடை வெந்து சிவக்க வந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.\nசூடான மாலை நேர சிற்றுண்டி காராகருணை வடை ரெடி. இதை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம். இந்த வடை குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. குணசுந்தரி அவர்கள்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nஇந்த கருணை கிழங்கு வடையினை நானும் மாற்று முறையில் செய்வதுண்டு.\nவேக வைத்து தான் செய்வேன்.அதற்க்கு இன்னும் இரண்டு மாவு வகைகளை சேர்ப்பேன்.ஆனால் நீங்கள் வேக வைக்காமல் துருவி அரைத்து செய்திருப்பது நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்.சுவையும் நன்றாக இருப்பது போல் தெரிகின்றது.தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஇந்த கருணை கிழங்கு வடையினை நானும் மாற்று முறையில் செய்வதுண்டு.\nவேக வைத்து தான் செய்வேன்.அதற்க்கு இன்னும் இரண்டு மாவு வகைகளை சேர்ப்பேன்.ஆனால் நீங்கள் வேக வைக்காமல் துருவி அரைத்து செய்திருப்பது நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்.சுவையும் நன்றாக இருப்பது போல் தெரிகின்றது.தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஇந்த கருணை கிழங்கு வடையினை நானும் மாற்று முறையில் செய்வதுண்டு.\nவேக வைத்து தான் செய்வேன்.அதற்க்கு இன்னும் இரண்டு மாவு வகைகளை சேர்ப்பேன்.ஆனால் நீங்கள் வேக வைக்காமல் துருவி அரைத்து செய்திருப்பது நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன்.சுவையும் நன்றாக இருப்பது போல் தெரிகின்றது.தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nபத்திய சாப்பாடு என நான்\nநன்றி மேடம் .நான் தற்போது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/adah-sharma-selfie-photo-goes-super-viral/cid1617908.htm", "date_download": "2020-12-04T23:57:12Z", "digest": "sha1:BOF6YOYWO2UDCTRXIHV4EOLGYIU4L46K", "length": 4734, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "பக்கத்தில் யாரும் இல்லனா மட்டும் பாருங்க - கண் விழிகளை பிதுங", "raw_content": "\nபக்கத்தில் யாரும் இல்லனா மட்டும் பாருங்க - கண் விழிகளை பிதுங்க வைத்த அடா ஷர்மா\nநடிகை அடா ஷர்மாவின் கவர்ச்சி செல்ஃபி\nபிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மா தமிழில் சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.\nமும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர். வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் செல்ஃப��� ஸ்டிக்கில் மொத்த முன்னழகும் தெரியும்படி செம கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538839/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-04T23:59:38Z", "digest": "sha1:KOQL4AHDQXIOF2GZCNFV6K7XJXG3N6GN", "length": 11580, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Onion prices go up: Federal government plans to import onions from Afghanistan, Egypt, Iran and Turkey | வெங்காய விலை உயர்வு: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்...! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெங்காய விலை உயர்வு: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்...\nடெல்லி: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்கு���தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் அழிந்தன.\nஇதன் காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்த நிலையில், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதை குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர்களுக்கு இடையிலான குழு கூட்டத்தில் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஈரான், துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஉடனடி தேவைக்காக, முதல்கட்டமாக 80 கண்டெய்னர்களில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பிறகு சந்தையில் ஏற்படும் தேவைக்கேற்ப வெங்காயத்தை இறக்குமதி செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகரித்த வெங்காயத்தின் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமன்னார் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள புயலால் மேலும் 2 நாளுக்கு கனமழை கடலோர மாவட்டங்கள் வெள்ளக்காடானது: சென்னை நகரம் முழுவதும் மிதக்கிறது: டெல்டாவில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் மூழ்கின\nமன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்\nசிவகங்கையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி இணைப்புக் கடனாக ரூபாய் 838.77 கோடி வழங்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதமிழகத்தில் இன்று மேலும் 1,391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இன்று மட்டும் 1,426 பேர் குணம்\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகலப்பட ஜவ்வரிசி ஆலைகளுக்���ு எதிராக சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு\nரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும், அதற்கு பிறகு பதில் தருகிறேன் : சிவகங்கையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nஆஸி. க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை .\nபோராடும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு கருத்து... இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் என கனடா தூதரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை\nபல பிரச்னைகள் குறித்து பேச வேண்டியுள்ளதால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்க : சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் கடிதம்\n× RELATED ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942446/amp?ref=entity&keyword=Departments", "date_download": "2020-12-05T00:19:17Z", "digest": "sha1:OAV7YTTXEPIE66C3LIKOJ34TDLWF2APC", "length": 8239, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அருப்புக்கோட்டையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி சுகாதார துறையினர் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தே���ி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅருப்புக்கோட்டையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி சுகாதார துறையினர் நடவடிக்கை\nஅருப்புக்கோட்டை, ஜூன் 21: அருப்புக்கோட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி சுகாதார பிரிவினர் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் இந்திரா தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரத்பாபு, அய்யப்பன், இளங்கோ, சரவணன், பிச்சைப்பாண்டி, சுகாதார மேற்பர்வையாளர்கள் முத்துக்காமாட்சி, மார்த்தாண்டன், ஆகியோர் நகரில் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி, பூ மார்க்கெட், அண்ணாசிலை பகுதி ஜவுளிக் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் 100 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனிவரும் காலங்களில் இதுபோன்று பாலித்தீன் பைகளை பயன்படுத்தகூடாது என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nசக்ரா ஆசனத்தில் 50 மீட்டர் காரை கயிற்றால் இழுத்து மாணவன் உலக சாதனை\nவிருதுநகர் அருகே மழையால் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்\nபுரெவி புயல் எச்சரிக்கை சாஸ்தா கோயில் அணைக்கட்டு பகுதியில் அரசு செயலர் ஆய்வு\nநரிக்குடி அருகே மழைக்கு வீடு இடிந்தது\nவத்திராயிருப்பு அருகே கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்த எதிர்ப்பு\nடெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்\nதிருச்சுழி அருகே 9ம் நூற்றாண்டை சேர்ந்த மஹாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு\nவிருதுநகர் அம்மன் கோயில் திடலில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.5ல் திமுக ஆர்ப்பாட்டம்\nமின்விளக்கு எரியாததால் இருளில் மூழ்கி கிடக்கும் பாலம் அருப்புக்கோட்டை மக்கள் அச்சம்\n× RELATED சாத்தான்குளம் அருகே 40 மூடை ரேஷன் அரிசி கடத்திய லாரி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNjkwNA==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-:-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-04T22:53:06Z", "digest": "sha1:3VZBAE4JJHJUBB26SVMA4GVVILZ7WIAX", "length": 7491, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தமிழ் முரசு\nசிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்\nதமிழ் முரசு 2 months ago\nஷார்ஜா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி, ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது.\nஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் சிஎஸ்கே இந்தப் போட்டியில் களம் காண்கிறது. 2008ல் ஷேன் வார்னே தலைமையில் ஐபிஎல் கோப்பையை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.\nஅதன் பின்பு அந்த அணி ஐபிஎல் தொடர்களில் பெரியளவில் சோபிக்கவில்லை.\nகடந்த 2019 ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிகள் பட்டியலில் 8ம் இடத்தை பிடித்தது. இதனால் சிஎஸ்கேவுடனான முதல் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.\nமுதல் போட்டியில் வெற்றிபெற்றதால் சிஎஸ்கே அணியில் பெரியளவில் மாற்றம் இல்லை.\nஇவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச அணியில், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யஷ்சாஸ்வி ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்) உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறுவர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணியில், ஷேன் வாட்சன், முரளி விஜய், டூப்ளசிஸ், அம்பத்தி ராயுடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, லுங்கி என்கிடி ஆகிய வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.\nஇந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவி: அமெரிக்கா வழங்குகிறது\nமுக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி\nரூ.660 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவுக்கு விற்கிறது அமெரிக்கா\nஹலால் கொரோனா தடுப்பு மருந்து கேட்கும் மலேசிய இஸ்லாமியர்கள்..\nபதவி ஏற்பு விழாவுக்கு டிரம்பை அழைக்க ஜோ பைடன் முடிவு..\nவிவசாயிகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மனு\nடிச.,13ல் தமிழகம் வருகிறார் பிரதமர்\nஎதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் இந்தியாவில் சோதனை\nசுரப்பா விவகாரத்தை முற்றவிடாமல் சுமுகத்தீர்வு\nதமிழகம், புதுவையில் இன்றும் பலத்த மழை தொடரும்\nதொடர்ந்து 3வது முறையாக கடன் வட்டி விகிதம் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n4 நாட்களுக்கு பின்பு தங்கம் விலை சவரனுக்கு 48 குறைவு\nஅஞ்சலக சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புதொகை வைக்க டிச.11ம் தேதி கடைசி நாள்: முதன்மை அஞ்சல் அதிகாரி தகவல்\nசென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 6,073 கன அடியாக அதிகரிப்பு\nபுரெவி புயலால் ராமேஸ்வரத்தில் தொடர் மழை - 3 நாட்களாக மின்சாரம் துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60708304", "date_download": "2020-12-04T23:29:47Z", "digest": "sha1:HCMKZZHAKFUALYZCF7SR5MV2HTT67IYM", "length": 48279, "nlines": 834, "source_domain": "old.thinnai.com", "title": "நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914) | திண்ணை", "raw_content": "\nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)\nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)\nபழந்தமிழர்களின் வாழ்க்கைமுறையை அறிவதற்குப் பெருந்துணைபுரிவன சங்கநூல்களாகும்.\nஇச்சங்க நூல்களுள் ஒன்று நற்றிணை.இந்நூல் தமிழர்தம் அகவாழ்க்கையைக் கூறுவதோடு அமையாமல்\nபல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தாங்கி நிற்கின்றது. ஓலைச்சுவடிகளிலிருந்து இந்நூலை அறிஞர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு வகைகளில் மூலமாகவும்,உரையாகவும் பதிப்பித்துள்ளனர். அவ்வகையில் கற்றோர் அனைவரும் களிப்புறும் வண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உரையுடன் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் ஆவார்.அவர்தம் வாழ்க்கையையும் உரைச்சிறப்பையும் இங்குக்காண்போம்.\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இளமைப்பருவம்\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த பின்னத்தூர் ஆகும். பெற்றோர் அப்பாசாமி ஐயர் என்னும் வேங்கடகிருட்டிணன்-சீதாலட்சுமி.இவர் 1862 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் பத்��ாம் நாள் பிறந்தார்.இவர்தம் இயற்பெயர் இலட்சுமிநாராயண அவதானிகள் என்பதாகும்.அவதானி என்பது அவதானக்கலைகளில் வல்லவர்களைக் குறிப்பதாகும.(அவதானம்=நினைவுக்கலை). பின்னத்தூர் நாராயணசாமியாரின் முன்னோர் காலம்தொட்டு இவர்தம் குடும்பம் நினைவுக்கலையில் வல்லவர்களாக விளங்கினர். நாராயணசாமியாரின் தந்தையார் மருத்துவ அறிவுபெற்றவர்.அனைவருக்கும் அறத்திற்கு மருத்துவம் பார்த்தார்..நாராயணசாமியாருடன் உடன் பிறந்தவர்கள் எழுவர்..நாராயணசாமியார் மூத்தவர்.\nநாராயணசாமியார் பள்ளிக்கல்வியை உரியகாலத்தில் பெற்றார்.பின்னர் வடமொழியைச்சிறிது கற்று\nமறையோதுதலை மேற்கொண்டார்.பின்னத்தூரில் பள்ளிநடத்திய கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியார் என்பவரிடம் தமிழ்கற்றார்.மன்னார்குடியில் வாழ்ந்திருந்த நாராயணசாமிப்பிள்ளை என்பவர் நிகழ்த்திய\nஇராமாயண சொற்பொழிவைக் கேட்டபிறகு நாராயணசாமி ஐயருக்குத் தமிழின்பால் மிகுந்த பற்று ஏற்பட்டது.இராமாயணம் முழுவதையும் கற்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.இதன்பிறகு தமிழின்மேல் அளவிறந்த ஈடுபாடு தோன்றியது.ஐயர் அவர்களின் குடும்பமே நினைவாற்றல்கலையில்\nசிறந்துவிளங்கியதால் ஐயருக்கும் நினைவாற்றல் கலை கைவரப்பெற்றிருந்தது. எனவே கற்றவை யாவும் மனப்பாடமாகப் பதிந்தது.\nநாராயணசாமியார் எப்பொழுதும் நூல்களைப் படிப்பதில் நாட்டம் கொண்டிருந்ததை அவர்தம் அத்தை விரும்பில்லை.குடும்பத் தொழிலைக் கவனிக்கும்படி அடிக்கடி கூறுவார்.அதனால் வீட்டிற்குத் தெரியாமல் வயல்வெளிகளில் அமர்ந்து தமிழைப் படிக்கத் தொடங்கினார். நாராயணசாமியார் தாமே தமிழ்படித்ததால் பல்வேறு ஐயங்கள் ஏற்பட்டன.அவர்தம் விருப்பம் நிறைவேறும் வண்ணம் நல்ல சூழலொன்று வாய்த்தது.யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருகர் பொன்னம்பலபிள்ளை அவர்கள் அப்பொழுது திருமரைக்காட்டில்(வேதாரண்யம்) தங்கித் தமிழ்ப்பணி செய்துவந்தார்.அவரிடம் சென்று தம் தமிழ் ஈடுபாட்டைக் கூறி ஐயங்களைப் போக்கிக்கொண்டார்.மேலும் முத்தமிழ்க்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைப் பாடங்கேட்டார்.\nநாராயணசாமியார் மன்னார்குடியில் பொன்னம்பலப்பிள்ளையின் முன்னிலையில் தாம் பாடிய நீலகண்டேசுரக் கோவை என்னும் கோவை நூலை அரங்கேற்றினார். மேலும் அவர் விரும்பியவாறு வடமொழி நூலான காளிதாசரின் பிரகசன நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். மேலும் கோவில்களில் இருந்த கல்வெட்டுகளைப் படித்து அறியும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.தமிழ்ப்புலவர்களின் வரலாறு, அவர்தம் பாடல்களை நன்கு அறிந்திருந்த நாராயணசாமியார் அவற்றை வேண்டிய பொழுது வெளிப்படுத்தும் பேராற்றலைக் கொண்டிருந்தார்.\nநாராயணசாமியார்க்குத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நல்ல பயிற்சி இருந்தது.அதன் விளைவால் பொருளதிகாரத்தில் இடம்பெற்ற மேற்கோள்களை அகரவரிசைப்படுத்தி வைத்திருந்தார்.நாராயணசாமியார்\n1899 ஆம் ஆண்டு முதல் தாம் இறக்கும் வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்ததார்.\nநாராயணசாமியார் சங்கநூல்கள் பலவற்றையும் உரையுடன் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.குறுந்தொகை,\nநற்றிணை,அகநானூறு முதலான நூல்களில் அதிக கவனம் செலுத்தி ஆய்வுகளைச் செய்தவர்.நற்றிணை உரை அச்சாகிக் கொண்டிருந்தபொழுது புலவர் அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது.நற்றிணை உரையை இறப்பதற்குள் காணவேண்டும் என்ற அவர்தம் எண்ணம் ஈடேறவில்லை. நீரிழிவுநோய் மேம்பட்டு 1914 ஆம்ஆண்டு சூலைத்திங்கள் 30 ஆம்நாள் தம்பிறந்த ஊரான பின்னத்தூரில் இயற்கை எய்தினார். நாராயண சாமியார்க்கு மணப்பரிசிலாய் இரண்டு பெண்மக்கள் பிறந்தனர்.\nபின்னத்தூர் நாராயணசாமியார் இயற்றிய நூல்கள்:\nமேற்கண்ட நூல்களுள் இயன்மொழிவாழ்த்து,மாணாக்கராற்றுப்படை,களப்பாள் புராணம்,நற்றிணை உரை என்னும் நூல்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இந் நூல்கள் நாராயணசாமியார் மிகச்சிறந்த பாட்டியற்றும்ஆற்றல்கொண்டவர் என்பதையும்,உரைவரையும்ஆற்றல் கொண்டவர் என்பதையும் மெய்ப்பிக்கின்றன.\nஇவற்றுள் இயன்மொழி வாழ்த்து என்பது புதுக்கோட்டை மன்னர் இராஜா மார்த்தாண்ட பைரவத்தொண்டமான் பற்றியும் அவர்தம்ஆட்சிக்கு உட்பட்டு இருந்த புதுக்கோட்டை நகரின் சிறப்புப்பற்றியும் கூறும் நூலாக விளங்குகிறது.570 ஆசிரியப்பா அடிகளைக்கொண்டு விளங்குகிறது.நூறாண்டுகளுக்கு முன்பிருந்த புதுக்கோட்டயைப்பற்றி வருணனை செய்யும் நூலாக இது உள்ளது.புதுக்கோட்டை மன்னரின் பிறந்தநாள் வாழ்த்தாகப் பாடப்பட்டுள்ளது.\nபின்னத்தூர் நாராயணசாமியார் கும்பகோணத்தில் பணிபுரிந்தபொழுது அவ்வூரின் அழகில் மயங்கினர் போலும்.அதன்ப��னாய் மாணாக்கராற்றுப்படை என்னும் நூலை இயற்றியுள்ளார்.395 நேரிசை ஆசிரியப்பா அடிகளால் இந்நூல் அமைந்துள்ளது.பாலசுப்பிரமணியபிள்ளை என்பவரால் 1900 இல் கும்பகோணத்தில் லார்டு ரிப்பன் அச்சாபிசில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில கும்பகோணத்தில் புகழ்பெற்றிருந்த நாகரிக ஆங்கிலேய வித்தியாசாலை என்னும் கல்வி நிறுவனம் பற்றிப் புகழ்ந்துரைக்கும் வண்ணம் இம் மாணவராற்றுப்படையைப் பாடியுள்ளார்.\n.’கல்வி பயிலக்கருதி அதற்கு வழி காணாது வறுமையா லேக்கமுற்று வருந்திய மாணாக்கனொருவனைக் கல்வி பயின்று மேம்பட்டு அதனால் இராசாங்கத்தாராற் சிறப்புப்பட்டமும் பெற்று அதிகாரமும் பெற்றானொருவன் ஆற்றுப்படுத்தியதாகப் பொருள் கூறுக’ என நூல் நுவல்பொருளை நூலாசிரியர் குறித்துள்ளார்.கும்பகோணத்தின் இயற்கை அழகு பேசப்பட்டுள்ளது.\nநற்றிணையின் உரை இனிய தமிழ்நடையாகவும்,இறைச்சி,உள்ளுறை,துறைவிளக்கம்,மெய்ப்பாடு,பயன்\nஎன்ற கூறுகளை விளக்குவனவாகவும் உள்ளது.உரை பழந்தமிழ் மரபில் நின்று எழுதப்பட்டுள்ளது.பண்டைய உரையாசிரியர்களின் உரை என்று சொல்லும்படி உராயாசிரியர் ஆழ்ந்த,அகன்ற புலமைத்திறம் வெளிப்படும்படி எழுதியுள்ளார். பின்னத்தூர் நாராயணசாமியார் தம் உரை நூல் உருப்பெறுவதற்கு உதவியவர்களை நன்றிப்பெருக்குடன் குறிப்பிட்டுள்ளார்.அவர்களுள் ஏடு கிடைக்கச்செய்த சுவாமிவேதாசலம்,உ.வே.சாமிநாத ஐயர், தி.த.கனகசுந்தரம்பிள்ளை, மதுரைத்தமிழ்ச்சங்கத்தார் உதவி குறிப்பிடத்தக்கன.\nநற்றிணை உரையைப் பின்னத்தூர் நாராயணசாமியார் பதிப்பித்தபொழுது 234 ஆம் பாடல் முழுமையாகவும் 385 ஆம்பாடல் பிற்பகுதியும் கிடைக்கவில்லை என்பதைக்குறிப்பிட்டுள்ளாமை அவரின் உழைப்பார்வத்தைக் காட்டுகின்றது.\nஉரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் உரைவரைவதில் ஒவ்வொரு போக்கினைக் கைக்கொண்டுள்ளனர். பின்னத்தூர் நாராயணசாமியார் தாம் வரைந்த நற்றிணை உரையில் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி யுள்ளார்.ஒவ்வொரு செய்யுளுக்கும் உரைவரையும்பொழுது திணை,துறை,துறைவிளக்கம்,இலக்கணவிளக்கம்,\nபாடல்,பாடல் பொருள் விளக்கம் இவற்றைத் தந்துள்ளார். ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கம்\nதருவதில் வல்லவராக விளங்குகிறார்.அரிய சொல்விளக்கம்,எடுத்துக்காட்டு, இலக்கணக்குறி��்பு,அணி அழகு,இலக்கண,இலக்கிய மேற்கோள்,இறைச்சி,உள்ளுறை,பயன்,மெய்ப்பாடு,பயன் போன்ற அகப்பொருள்செய்திகளை விளக்கியுள்ளார்.\nபின்னத்தூரார் உரைவரையும் காலத்தில் பழந்தமிழ் நூல்கள் அச்சேறத்தொடங்கியிருந்தன. தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் முதலானவர்களுடன் பழகும் வாய்ப்பும் பின்னத்தூர் நாராயணசாமியார்க்கு வாய்த்ததால் இவர்தம் உரைச்செழுமை கொண்டமையை உணரலாம்.\nபின்னத்தூர் நாராயணசாமியாரின் உரையை ஆராய்ந்த ஆய்வாளர்கள் பல்வேறு உண்மைகளைக்கண்டு வெளிப்படுத்தியுள்ளனர். சு.இராசாராம் அவர்கள் தம்கட்டுரை ஒன்றில் பின்னத்தூர் நாராயணசாமியார் 111 நற்றிணைப் பாடல்களுக்கு உள்ளுறை கண்டும்,100 பாடல்களுக்கு இறைச்சி கண்டும் விளக்கியுள்ளதைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.\nபின்னத்தூர் நாராயணசாமியார் வரைந்த நற்றிணை உரையைக் கற்கும்பொழுது அவர்தம் பரந்துபட்ட இலக்கணஅறிவு, இலக்கியஅறிவு, வடமொழிப்புலமை,உலகியல் அறிவு,பிறதுறைப் புலமை யாவும் தெளிவாக விளங்குகின்றன. ஒரு நூலுக்கு உரைவரைந்தாலும் அவர்தம் உரை மாண்பால் உலகம் உள்ள அளவும் அவர்தம் பெருமை நின்று நிலவும்.\nபின்னத்தார் நாராயணசாமியார் உ.வே.சாமிநாதருடன் நெருங்கிப்பழகியுள்ளார்.எனவே உ..வே.சா தம் வாழ்க்கை வரலாற்றில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.\n‘பிற்காலத்தில் என் புத்தகப்பதிப்புக்கு உதவியாக இருந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கம்பர் சம்பந்தமான இவ்விஷயங்களை என்னிடம் தெரிந்துகொண்டு இவற்றையும் வேறு சில விஷயங்களையும் சேர்த்துத் தாம் பதிப்பித்த தமிழ்ப்பாட புத்தக உரையில் வெளியிட்டிருக்கிறார்’. (என் சரித்திரம்,பக்கம் 720).\nதி ல் லா னா\n‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்\nஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்\nஉன் கவிதையை நீயே எழுது\nஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்\nஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி\nநட்சத்திர இரவு – 2007\n அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்\nஇலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)\nஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்\nகாதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை \nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா\nதோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்\nபுதிய நளபாகம் – மும்பாதேவிக்கு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 25\nசக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60\nPrevious:பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4\n அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதி ல் லா னா\n‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து\nசுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்\nஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்\nஉன் கவிதையை நீயே எழுது\nஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்\nஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி\nநட்சத்திர இரவு – 2007\n அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்\nஇலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2\nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5\nஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)\nஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்\nகாதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை \nநற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா\nதோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா\nஇலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்\nபுதிய நளபாகம் – மும்பாதேவிக்கு\nமாத்தா-ஹரி – அத்தியாயம் 25\nசக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60\nதிண���ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamilnation/2015-12-23-02-39-19/itemlist/tag/corona", "date_download": "2020-12-04T23:19:57Z", "digest": "sha1:VWHGQUYE6R4I4MYWFOQYAWCWN6XXICFT", "length": 7363, "nlines": 99, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: corona - eelanatham.net", "raw_content": "\nஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.\nஅதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர்.\nஇத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இறப்பு மற்றும் தொற்றுக்கள் குறைவடையத்தொடங்கியுள்ளன. இதே வேளை அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்பு வீதம் குறையும் நிலையில் இல்லை என்பதனை அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர்.\nஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை ஆகிய நாடுகளில் பரவும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nஇதே நேரம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.\nஇதே நேரம் தற்போது 1,710,324 அளவில் தொற்றுக்குள்ளானோர் காணப்படுகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டோர் தொகை 20 இலட்சமாக இருக்கும் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன‌\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள���ு.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nதேசியத் தலைவர் படத்தை வைத்திருந்தவர் நாடுகடத்தல்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11418", "date_download": "2020-12-04T23:03:18Z", "digest": "sha1:VPE2P3B4ABMEUYQZDKCRUZVC7MZ6FEOL", "length": 9306, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Computaril Database Nirvagam Seyyum Muraigal Databse - கம்ப்யூட்டரில் டேட்டா பேஸ் நிர்வாகம் செய்யும் முறைகள் » Buy tamil book Computaril Database Nirvagam Seyyum Muraigal Databse online", "raw_content": "\nகம்ப்யூட்டரில் டேட்டா பேஸ் நிர்வாகம் செய்யும் முறைகள் - Computaril Database Nirvagam Seyyum Muraigal Databse\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : எஸ். தணிகை அரசு (S. Thanigai Arasu)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nMicrosoft Access எனும் தரவு தள மேலாண்மை ஓர் எளிய அறிமுகம் எளிய முறையில் C++ கற்கலாம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கம்ப்யூட்டரில் டேட்டா பேஸ் நிர்வாகம் செய்யும் முறைகள், எஸ். தணிகை அரசு அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். தணிகை அரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவிஷூவல் பேஸிக் டாட் நெட்\nமருத்துவத் துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் - Maruththuva Thuraiyil Computerin Payanpaadugal\nஇன்டர்நெட் மூலம் இரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்\nகோரல்ட்ரா தமிழில் விளக்கக் கையேடும் பயன்பாட்டு விவரங்களும்\nORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு - Oracle\nஃபாக்ஸ் ப்ரோ வைக் கற்றுக்கொள்ளுங்கள்( விண்டோஸ் அடிப்படையில்)\nஇ மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி\nபேஜ் மேக்கர் எளிய தமிழ் கையேடு - Pagemaker\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nORACLE தமிழில் ஒரு விளக்கக் கையேடு - Oracle\nடாட்நெட் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளுங்கள் - Dotnet Thozhil Nutpathai Ainthu Kollungal\nதமிழில் பாக்ஸ் புரோ 2.6\nபல்வேறு டேட்டா பேஸ் சாப்ட்வேர்களை இயக்குவதற்கான அடிப்பட��� விஷயங்கள் - Palveru Data Base Softwaregalai Iyakuvatharkaana Adipadai Vishayangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுவர்களுக்கான சித்திர சிறுகதைக் களஞ்சியம் - Siruvarkalukkana Sithira Sirukathai Kalangiyam\nகல்விச் சுற்றுலா நடத்துவது எப்படி (வழிகாட்டி நூல்) - Kalvi Sutrula Nadathuvathu Eppadi\nஆவிகளின் அதிசய புகைப்படங்களும் விளக்கங்களும் - Aavigalin Adhisaya Pugaipadangalum Vilakkangalum\nசிந்திக்கவைக்கும் புதிர்க் கணக்குகள் - Sindhikkavaikkum Pudhir Kanakkugal\nஉயிர்களைத் தேடித் தேடி - Uyirgalai Thaedi Thaedi\nஉமாபதி சிவனார் அருளிய சிவநெறித் திருக்குறள் எனும் திருவருட் பயன்\nவீட்டிலேயே காளான் பண்ணை அமைத்தலும் ஏற்றுமதியும் - Veetileye kaalan pannai amaiththalum aetrumathiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/world?page=687", "date_download": "2020-12-05T00:29:49Z", "digest": "sha1:R2CK3SNGLI62DN3GGP6TGE5ZHKNRTGOT", "length": 21240, "nlines": 227, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகம் | Latest World news | World news today", "raw_content": "\nசனிக்கிழமை, 5 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஎனது அரசை கவிழ்க்கவே முடியாது: ராஜபக்சே\nகொழும்பு, ஏப். 24 - எந்த ஒரு வெளிநாடு உதவி செய்தாலும் கூட தமது அரசை கவிழ்க்கவே முடியாது என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ...\nபயங்கரவாதிகளுடன் நீதிபதிக்கு தொடர்பு: முஷாரப் கட்சி\nஇஸ்லாமாபாத், ஏப். 23 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்க மறுத்த நீதிபதிக்கு பயங்கரவாதிகளுடன் ...\nஇங்கிலாந்தில் ஆந்திர பெண் கற்பழிக்கப்பட்ட துயர சம்பவம்\nலண்டன், ஏப். 23 - இங்கிலாந்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த 40 வயது படிப்பறிவில்லாத பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக 3 நடுத்தர ...\nபாஸ்டன் சம்பவம்: அண்ணனை கொன்ற தம்பி\nபாஸ்டன், ஏப். 23 - அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாராதான் போட்டியில் வெடிகுண்டு வைத்த சகோதரர்களில் ஒருவனை இன்னொருவனே காரை ...\nடைனோசரின் படிமங்கள் மடகாஸ்கரில் கண்டுபிடிப்பு\nவாஷிங்டன், ஏப். 23 - 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியப் ...\nஹெலிகாப்டர் பயணிகள் 9 பேரை சிறைபிடித்த தலிபான்\nகாபூல், ஏப். 23 - ஹெலிகாப்டரில் இருந்த துருக்கியைச் சேர்ந்த பயணிகள் 9 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் ...\nசீனாவில் ���ிலநடுக்கம்- 200பேர் பலி எண்ணிக்கை ஆனது\nபெய்ஜிங்: ஏப். - 22 - சீனாவின் சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. ...\nவடமாகாண தேர்தல்: செப்டம்பர் மாதம்நடத்த ராஜபக்சே முடிவு\nவெலிஓயா, ஏப். - 22 - இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை செப்டம்பரில் நடத்த ஜோதிடர் நல்ல நேரம் குறித்து ...\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு 2 வார சிறை\nஇஸ்லாமாபாத், ஏப். 21 - பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரப்புக்கு 14 நாட்கள் சிறைக் காவல் ...\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nபாஸடோனா, ஏப். 21 - பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமியைப் போன்ற இரு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ...\nசீனாவில் பயங்கர நிலநடுக்கம் - 113 பேர் பலி\nபெய்ஜிங், ஏப். 21 - சீனாவின் தென் மேற்கு பகுதியான சிட்சுவான் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nபாஸ்டன் சம்பவம்: 2-வது தீவிரவாதி படுகாயத்துடன் கைது\nபாஸ்டன், ஏப். 21 - அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு வைத்த இரு செசன்யாவைச் சேர்ந்த சகோதரர்களில் ...\nபாக்தாத்தில் குண்டுவெடிப்பு: 27 பேர் பலி - 51 பேர் காயம்\nபாக்தாத், ஏப். 20 - பாக்தாத் அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடித்ததில் 27 பேர் பலியானார்கள். 51 பேர் படுகாயமடைந்தனர். ...\nபண்ணை வீட்டில் பதுங்கியிருந்த முஷாரப் கைது\nஇஸ்லாமாபாத்,ஏப்.20 - பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை போலீசார் கைது செய்து ...\nகராகஸ், ஏப். 20 - வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றது செல்லாது எனவும், மறு வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் என்றும் ...\nஉலகின் 100 பிரபலங்கள் பட்டியலில் ப.சிதம்பரம் - அமீர்கான்\nஅமெரிக்கா, ஏப்.,20 - டைம் இதழ் தேர்வு செய்துள்ள 2013 ம் ஆண்டின் நூறு பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ...\nபாஸ்டன் வெடிப்பு: துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி பலி\nபாஸ்டன், ஏப். 20 - அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மாரதான் போட்டியில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி ...\nகருவை கலைத்திருந்தால் சவீதாவை காப்பாற்றி இருக்கலாம்\nலண்டன், ஏப். 20 - க��ுவை கலைத்திருந்தால் சவீதாவை காப்பாற்றியிருக்கலாம் என அயர்லாந்து மருத்துவ நிபுணர் அறிக்கை ...\nஅமெரிக்காவில் வெடி விபத்து: 70 பேர் பலி\nடெக்காஸ், ஏப்.19 - அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் திங்கட்கிழமை நடந்த மராத்தான் போட்டியில் குண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். 150 ...\nபோலீஸார் சுற்றி வளைப்பு: முஷாரப் கைது செய்யப்படுகிறார்\nஇஸ்லாமாபாத், ஏப்ரல்.19 - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்,பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் லண்டன் மற்றும் துபாயில் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\n10-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்\nஜனவரியில் புதிய கட்சி தொடங்குகிறார் ரஜினி\nபா.ஜ.க. எம்.பி.யான பாலிவுட் நடிகர் சன்னிதியோலுக்கு கொரோனா பாதிப்பு\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nகடலூர் உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் அதிக கனமழை: வானிலை மையம் தகவல்\nநகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம்: கனமழை தொடர வாய்ப்பு: வானிலை மையம்\nமதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெற்றி வேல் வழங்கினார்\nகுருநானக் ஜெயந்தி : சீக்கியர்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து\nபிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி மருத்துவத்துறையினர் வியப்பு\nநீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதிப்பு\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ���த்திவைப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்\n2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nஇராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.\nதிருவிடைமருதூர் பிரசுத் குசாம்பிகை புறப்பாடு.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் வில்லியம்சன் இரட்டை சதம்\nஹாமில்டன் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ...\nஇந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம்: தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி\nகான்பெர்ரா : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக ...\nதென் ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா : இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் ஆட்டம் ஒத்திவைப்பு\nகேப்டவுன் : தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நேற்று முதல் ...\n2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்\nபுதுடெல்லி : தமிழகத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி ...\nதமிழகத்தில் உள்ளட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி : உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ...\nசனிக்கிழமை, 5 டிசம்பர் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2009/05/37.html", "date_download": "2020-12-04T23:03:01Z", "digest": "sha1:DK2CPVVRD2R6YCQAPOWNGJOR7HHH4V7H", "length": 17883, "nlines": 294, "source_domain": "www.writercsk.com", "title": "படித்தது / பிடித்தது - 37", "raw_content": "\nபடித்தது / பிடித்தது - 37\nஅவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை\nஅவளைப் பற்றிய ஒரு நினைவை\nசில சமயம் நம் சிநேகிதிகளு��்கு\nஎன நம்மை நம்ப வைக்கும்\nபதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்\nகணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது\nநல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்\nஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக\nஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்\nஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது\nஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன\nஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்\nநாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்\nஎந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்\nஎன எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்\n‘ சிஸ்டர்’ என்று அழைக்கும்\nஎப்படித் தப்பிச் செல்வது என்று\nஇக்கவிதை எனக்கு ஆதவனின் கதைகளை ஞாபகப்படுத்துகிறது.\nஎனக்கும் சினேகிதிகள் உண்டு; அவர்களுக்கும் கணவர்கள் உண்டு.\nமுக்கியமாய் அவர்கள் யாரும் என் வலைதளத்தைப் படிப்பதில்லை.\n2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய\nமீகாமன் குறிப்பு “For the nation to live, the tribe must die.” - Samora Machel (First President of Mozambique) நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது. அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன். எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரு\nஇது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்: 1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார் ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன். (1) ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2020/10/", "date_download": "2020-12-04T23:39:21Z", "digest": "sha1:5QBRMI3J6A3757O2XZOX62VRUEAUNYC6", "length": 10529, "nlines": 99, "source_domain": "expressnews.asia", "title": "October 2020 – Expressnews", "raw_content": "\nமாற்று கட்சியிலிருந்து விலகி தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவையில் இணைந்தனர்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 வது குருபூஜை அகில பாரத இந்து மக்கள் கட்சி மரியாதை செலுத்தினர்\nநந்தனத்தில் அகில பாரத இந்து மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 வது குருபூஜையை முன்னிட்டு இந்து மகா சபா தேசிய தலைவர் டாக்டர். ராம்நாத் ஜி மற்றும் அகில பாரத இந்து மக்கள் கட்சி தலைவர் எஸ்.சிவமுருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.உடன் தேசிய தலைவர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.\nதேவர் இன வரலாறு தமிழக அரசு நூலகங்கலில் சேர்க்கப்பட வேண்டும் : வேதாபேரவைகோரிக்கை\nசென்னை, அக்டோபர் 30, 2020: இது குறித்து வேதா பேரவை டெல்லி பாஜக தலைவர் Dr. வேதா, பேசும்போது ,தமிழக அரசு நூலகங்கலில் 1972 முதல் 2020 வரை தமிழக அரசு வெளியிட்டுள்ள “தமிழகவரலாறுமக்களும்பண்பாடும்” எனநூலில் தேவர் இனவரலாறு கிடையாது குறிப்பாக இந்திய வரலாற்றின் முதல் போராளி புலித்தேவன், இந்திய வரலாற்றின் முதல் வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு நான்கு வரிகள் மட்டும் உள்ளது, கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவர் …\nதமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை திருவள்ளூர் (மேற்கு)மாவட்டத்தில் ஆலோசனைக்கூட்டம்.\nதமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை திருவள்ளூர்(மேற்கு)மாவட்டத்தில் ஆலோசனைக்கூட்டம்.மாவட்டத்தில் உறுப்பினர்சேர்க்கை. காலியாக உள்ள பொறுப்புக்களைபூர்த்திசெய்துபொதுமக்களுக்கும் பேரவை இருப்பது .மாவட்டத்தில் நீங்கள் யார் என்று அறிமுகபடுத்திக்கொள்ள வால்போஸ்டர்கள்தான் மிகவும் முக்கியம் அடுத்தமாதம் திருவள்ளூர்(கிழக்கு.மேற்கு)மாவட்டங்கள்இனைந்து மாபெரும் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.கூட்டத்தை மாவட்டசெயலாளர் K.சேஷன் ஏற்பாடுசெய்திருந்தார். கூட்டத்தில் மாநிலதலைவர் காகனம்.மு.சீனிவாசன்மாநில து.தலைவர்.தி.நகர்.ஆர்.கே.ராஜேஷ்.மாநில து.செயலாளர்.திருமதி.L.லதாலோகநாதன்.மற்றும்.மாவட்டதுணைச்செயலாளர்கள் நாகராஜன். வாசு.கார்த்திகேயன். சு.தலைவர், சரவணன் பூண்டி ஒன்றிய செயலாளர்.��ாலசுப்பிரமணி. பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய செயலாளர், கோவிந்தராஜி, திருவள்ளூர்(கிழக்கு)மாவட்டம், முகப்பேர் பகுதி செயலாளர்.T.சுகந்தி …\nமாற்று கட்சியிலிருந்து விலகி தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவையில் இணைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968957", "date_download": "2020-12-04T23:35:42Z", "digest": "sha1:4PU3ZDZUAJBW2AW7UBJ4WX5PESRCZY2O", "length": 11504, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வரி கட்ட மறுக்கும் செங்கல் சூளைகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவரி கட்ட மறுக்கும் செங்கல் சூளைகள்\nகோவை, நவ.20: கோவை மாவட்டத்தில் பல செங்கல் சூளைகள் உள்ளாட்சிகளுக்கு உரிய வரி செலுத்தாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில் சோமையம்பாளையம், கணுவாய், சோமையனூர், 24 வீரபாண்டி, சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், தொண்டாமுத்தூர், கலிக்க நாயக்கன்பாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி, தேக்கம்பட்டி, கெம்மாரம்பாளையம், மருதூர், பொள்ளாச்சி ஜல்லிப்பட்டி, அர்த்தநாரிபாளையம், கம்மாளப்பட்டி, தேவம்பாடி, சோமந்துறை பகுதியில் செங்கல் உற்பத்தி செய்யும் சேம்பர் மற்றும் நாட்டு சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகளில் தொழில் வரி வசூல் மந்தமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டிற்கு சோமையம்பாளையம், கணுவாய், சோமையனூர், 24 வீரபாண்டி, சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளில் இயங்கும் செங்கல் சூளைகளின் மூலமாக ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் குவிகிறது. ஆனால் இந்த சூளைகள் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. சின்னதடாகம் ஊராட்சி பகுதியில் கடந்த ஆண்டு வீட்டு வரியாக 3,75,200 ரூபாய், தொழில் வரியாக 2,77,618 ரூபாய், தொழில் உரிம கட்டணமாக 31,370 ரூபாய் எனவும், ஜி.எஸ்.டி 15,028 ரூபாய் எனவும் வசூலிக்கப்பட்டது. உள்ளாட்சிகளின் மொத்த வருவாய் 31,27,922 ரூபாய் எனவும், செலவீனம் 39,18,939 ரூபாய் எனவும் இருந்ததாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசின்னதடாகத்தில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளின் மூலமாக முறையான தொழில் வரி, வருமான வரி வசூலிக்கப்படவில்லை. கணுவாய், சோமையனூர், 24 வீரபாண்டி, பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான்.\nவரவை விட செலவை கூடுதலாக்கி ‘நஷ்டமான ஊராட்சி’ என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல் சூளைகளுக்கு உரிய தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் வசூலிக்கவேண்டும். செங்கல் உற்பத்திக்கு ஏற்ப வருமான வரி, ஜி.எஸ்.டி விதிக்கவேண்டும். உரிய வரியை முறையாக வசூலித்தால், பெரும் தொகை கிைடக்கும். இதன் மூலமாக கிராமங்களில் அடிப்படை வசதியை மேம்படுத்தியிருக்க முடியும். ஆனால் ஊராட்சி நிர்வாகங்கள் இதை செய்ய முன் வரவில்லை. ஜி.எஸ்.டி, வருமான வரித்துறையினரும் செங்கல் சூளைகளின் உற்பத்தி, வருவாய் விவரங்களை ஆய்வு செய்யவில்லை. ெசங்கல் விற்பனை, செங்கல் சப்ளை போன்றவற்றிக்கு முறையான ரசீது, ஜி.எஸ்.டி விதிக்கப்படவில்லை. விதிமுறை மீறல், முறைகேடுகளால் செங்கல் சூளை கிராமங்களில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல் சூளைகள் உள்ள கிராம ஊராட்சிகளின் ஆண்டு வருவாய் 25 லட்ச ரூபாய் முதல் 40 லட்ச ரூபாய் வரை மட்டுமே இருப்பதால் ரோடு, குடிநீர், தெருமின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேறாமல் இருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.\nபொள்ளாச்சியில் மாயமான குழந்தைகள் கோவையில் மீட்பு\nதக்காளி அறுவடை பணி தீவிரம் தொடர்ந்து விலை சரிவு\nபுதிய வாக்காளர்களை சேர்க்க வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி\nதென்னை சாகுபடி தொழில்நுட்ப முதுநிலை பட்டய படிப்பு துவக்கம்\nபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்\nஅன்னூர் பகுதியில் திமுக சார்பில் பிரசார பயணம்\nகொரோனாவால் கிறிஸ்துமஸ் பொருட்கள் விலை 20 சதவீதம் உயர்வு\nவேளாண் பல்கலையில்., கரும்பு தாய்குருத்து வெட்டும் கருவி அறிமுகம்\nமனைவியை தாக்கிய கணவர் கைது\n× RELATED சீர்காழியில் அறுந்து கிடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968195/amp?ref=entity&keyword=tournament", "date_download": "2020-12-04T23:53:07Z", "digest": "sha1:SIA36ECXORG2XTOLM7UQHWAPJZV7G5S3", "length": 7794, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தேசிய கைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்த���க்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேசிய கைப்பந்து போட்டிக்கு தூத்துக்குடி பள்ளி மாணவர் தேர்வு\nதூத்துக்குடி பள்ளி மாணவர் தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்\nதூத்துக்குடி, நவ.14: சென்னையில் தமிழ்நாடு கைப்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மாணவர் அபிஷேக், தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இதனையடுத்து தமிழக கைப்பந்து அணிக்கான பயிற்சி முகாமில் அபிஷேக் பங்கேற்க சென்றார். மாணவர் அபிஷேக் மற்றும் பயிற்சியாளர்கள் சீனிவாசன், பவுன், பள்ளி உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் மதுரம், அதனாசியஸ், யோகேஷ் ஆகியோரை பள்ளி தாளாளர் சி.த.செல்லப்பாண்டியன், தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.\nசாயர்புரத்தில் திமுக பூத் கமிட்டி கூட்டம்\nதாறுமாறாக ஓடிய லாரி பாலத்தில் மோதி கவிழ்ந்தது\nதூத்துக்குடியில் ஒரே நாளில் குண்டாசில் 7 பேர் கைது\nவீரபாண்டியன்பட்டினத்தில் பேரிடர் மீட்புக்குழுவுடன் போலீஸ் ஐஜி ஆலோசனை\nவடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடியில் நாளை ஆர்ப்பாட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை\nபரமன்குறிச்சியில் அரைகுறையில் நிற்கும் பேவர் பிளாக் சாலை வாகன ஓட்டிகள் அவதி\nஆறுமுகநேரியில் ஏழைப்பெண் திருமணத்திற்கு நிதியுதவி\nமத்திய கூட்டுறவு வங்கிக்கு நபார்டு நிதியில் புதிய வாகனம் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்\nமனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது\nநேரடியாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் ஆறாம்பண்ணை ஊராட்சியை மக்கள் முற்றுகை\n× RELATED சாயர்புரத்தில் திமுக பூத் கமிட்டி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2819192", "date_download": "2020-12-04T23:22:50Z", "digest": "sha1:PFQ4TPYGAT3UXVW2VD6QQITNCGVEYJV4", "length": 4780, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"90 எம்எல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"90 எம்எல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:04, 21 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n104 பைட்டுகள் சேர்க்கப்���ட்டது , 1 ஆண்டிற்கு முன்\n14:02, 21 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n14:04, 21 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n கீழ இறங்கி வேலை செய்யமாட்டாங்களா சூப்பர் மேட்டர் சொல்லும் 90 எம்.எல் படத்தின் டிரைலர் சூப்பர் மேட்டர் சொல்லும் 90 எம்.எல் படத்தின் டிரைலர்-tamil-music-videos-Video {{\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2819813", "date_download": "2020-12-05T00:24:40Z", "digest": "sha1:TU4MZ7C6NRIA3SYUZEJ3OHFSXBXRZUKS", "length": 3974, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு/பதிப்பு 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு/பதிப்பு 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு/பதிப்பு 2.0 (தொகு)\n15:27, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n733 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n05:20, 27 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n15:27, 22 அக்டோபர் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\n::{{ping|Shriheeran}} உங்களுக்குத் தெரியாத சட்டம் இல்லை :)[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:20, 27 சூன் 2017 (UTC)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/940403", "date_download": "2020-12-05T00:30:32Z", "digest": "sha1:SLZBKIYWOCSY7ZDFUDX26TWWFPRV5Y4L", "length": 2972, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீட்பு (கிறித்தவம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீட்பு (கிறித்தவம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:08, 29 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:07, 29 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAgnel (பேச்சு | பங்���ளிப்புகள்)\n14:08, 29 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAgnel (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%A4%E0%B1%87%E0%B0%B0%E0%B1%81", "date_download": "2020-12-05T00:57:48Z", "digest": "sha1:ZHJ5V46ECM76PNB77YIBNATKRXDXTUMC", "length": 5946, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "తేరు - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதே1ரு--దేవుడు తేరు మీద ఊరేగు తున్నాడు./.தேர்--சுவாமி தேரில் ஊர்வலம் வருகிறார்\nஇந்துச் சமய வைணவ, சைவக் கோவில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்காலங்களில் அந்தந்த தெய்வங்களில் விக்கிரகங்களை இதற்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் தேர் என்றழைக்கப்படும் ஊர்தியில் வைத்து, தேருடன் இணைக்கப்பட்ட வடம் என்னும் கயிற்றைப்பிடித்து அந்தந்த ஊர்களின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர் மக்களின் தரிசனத்திற்காக பக்தர்கள் இழுத்துவருவர்..திருவிழாக்காலத்தின் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் இந்த நிகழ்ச்சி நடந்தேறும்...இதை தேரோட்டம் அல்லது இரதோத்சவம் என்பர்...பிற சமயங்களிலும் தேரோட்ட விழாக்கள் உண்டு...\nஆதாரங்கள் ---తేరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 திசம்பர் 2015, 17:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/police-request-from-public/", "date_download": "2020-12-04T23:25:07Z", "digest": "sha1:6RHEJF2CPNWGVN2WEDIZ4C3BQ6R476LU", "length": 6665, "nlines": 97, "source_domain": "www.akuranatoday.com", "title": "வாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள் - Akurana Today", "raw_content": "\nவாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்\nமத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலையுடன் இடைக்கிடையே மழையுடன் கடும் காற்று வீசி வருவதுடன் இடைக்கிடையே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.\nஇதனால் சாரதிகள் அவதானமாக தங்களுடைய வாகனங்களை முகப்புவிளக்குகளை ஒளிரச்செய்தவாறு செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்��ுக்கொண்டுள்ளனர்.\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் களுகள, பிட்டவல, கினிகத்தேனை, கடவளை, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளேயர், ரதெல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வளைவுகள் நிறைந்த இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகனசாரதிகள் மிகவும் அவதானமாக தமக்குரிய பக்கத்தில் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.\nகடும் காற்று காரணமாக ஹட்டன் பகுதியில் பல இடங்களில் மின்சாரமும் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றது.\nமலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாகவும் கடும் குளிர் காரணமாகவும் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயமும் காணப்படுகின்றது.\nஎனவே மண்திட்டுக்களுக்கும் மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஷரியா சட்டம் தொடர்பில், அன்பை போதிக்கும் கடமையில் இருக்கும் ம‌ல்க‌ம் ர‌ஞ்சிதும் அறிவில்லாமல் பேசுவது கண்டிக்கத்தக்கது\nமூதூரில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட நபருக்கு 20 வருட கடூழிய சிறை\nகொரோனா நோயாளியின் மோசமான செயல் – துரோக செயல் என பொலிஸார் அறிவிப்பு\nகொழும்பை விடவும் பாரிய கொத்தணி அட்டலுகமவில் உருவாகலாம்: GMOA எச்சரிக்கை\nஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி – ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம்\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்\nகொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக புதிய அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து\nஇன்றைய தங்க விலை (29-08-2020) சனிக்கிழமை\nஇன்றைய தங்க விலை (30 -11-2020) திங்கட்கிழமை\nபஸ்களில் பயணிக்க வேண்டுமென்றால் இது முக்கியம்\nரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம்\nவெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு – சவுதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/781832/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:11:19Z", "digest": "sha1:ZKSGZRJX4PP67Z4YLTPJSXSEAKFFYQA3", "length": 5198, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "முக்கிய வீரர்கள் விலகல், கொரோனாவால் வெளிநாட்டு வீரர்கள் பாதிப்பு: தடைகளை தாண்டி லங்கா பிரிமீயர் லீக் – மின்முரசு", "raw_content": "\nமுக்கிய வீரர்கள் விலகல், கொரோனாவால் வெளிநாட்டு வீரர்கள் பாதிப்பு: தடைகளை தாண்டி லங்கா பிரிமீயர் லீக்\nமுக்கிய வீரர்கள் விலகல், கொரோனாவால் வெளிநாட்டு வீரர்கள் பாதிப்பு: தடைகளை தாண்டி லங்கா பிரிமீயர் லீக்\nலங்கா பிரிமீயர் லீக் வருகிற 26-ந்தேதி தொடங்கும் நிலையில் முக்கிய வீரர்கள் விலகியுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கை கிரிக்கெட் போர்டு லங்கா பிரிமீயர் லீக்கை தொடங்க முடிவு செய்தது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இறுதியாக வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்க இருக்கிறது.\nவீரர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சோஹைல் தன்வீர் மற்றும் கனடாவின் ரவீந்த்ரபால் சிங் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய வீரர்களான மலிங்கா, கிறிஸ் கெய்ல் ஏற்கனவே விலகுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் இங்கிலாந்து தொடருக்கு தயாராக வேண்டியதால் விலகியுள்ளார்.\nஇங்கிலாந்தை சேர்ந்த ரவி போபரா, ஒரு அணியின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் கபிர் அலி ஆகியோரும் விலகியுள்ளனர்.\nஎவ்வளவு தடைகள் வந்தாலும் அதை நீக்கி போட்டிகள் நடைபெறும் என இலங்கை பிரிமீயர் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nநண்பர்களுக்கு ஏமாற்றம்… சூரரைப் போற்று படத்தை பற்றி கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்\nஐஎஸ்எல் கால்பந்து தொடங்கியது – முதல் போட்டியில் கேரளாவை வீழ்த்தியது கொல்கத்தா\nமகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்\n2021ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும் – மாடர்னா நிறுவனம் நம்பிக்கை\nஅமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும்- ஜோ பைடன் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-544/", "date_download": "2020-12-05T00:04:21Z", "digest": "sha1:SZXFFVNYDUVWANTUKPMWAD3C44LIN2LK", "length": 16835, "nlines": 94, "source_domain": "www.namadhuamma.net", "title": "கொரோனா விழிப்புணர்வுக்காக 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவை - முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉயர்மட்ட மேம்பாலம் கோவையின் புதிய அடையாளம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் வருகையால் கழகத்திற்கு பாதிப்பு இல்லை – துணை முதல்வர் பேட்டி\nசேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் இந்தியாவில் 2-வது இடம் பிடித்து சாதனை – முதலமைச்சர் பாராட்டு\nபுதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்\nதமிழகத்துக்கு 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nகூட்டணி வேறு- கொள்கை வேறு : முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி\n5 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு\nகுடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.90 கோடியில் சாலை மேம்பாடு – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்\nசிறுபான்மையின மக்களின் பாதுகாவலன் கழக அரசு – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேச்சு\nடோக்கன்- பொய் வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை வீணடிக்காதீர் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வேண்டுகோள்\nஎடப்பாடியாரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அயராது பாடுபடுவோம் – ஜனினி பி.சதீஷ்குமார் சபதம்\nவரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு\n436 மகளிர் குழுக்களுக்கு ரூ.25.36 கோடி கடனுதவி – அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்\nபவானியில் 754 பயனாளிகளுக்கு ரூ.84.63 லட்சம் நலத்திட்ட உதவி – அமைச்சர் கே.சி.கருப்பணன வழங்கினார்\nநிவர் புயலால் மின்வாரியத்துக்கு ரூ.64 கோடி இழப்பு – அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nகொரோனா விழிப்புணர்வுக்காக 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவை – முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nஇதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-\nபெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38,198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள், 10 நடமாடும் மையங்கள், என மொத்தம் 54 மையங்கள் உள்ளன.\nஇதுமட்டுமின்றி, வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட நபர்களின் இல்லங்களுக்கே சென்று கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்ய ஏதுவாக 50 ஆட்டோக்கள் மூலமாகவும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 8,21,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிக பரிசோதனைகள் மேற்கோண்ட பெருநகரங்களில், பெருநகர சென்னை மாநகராட்சி முதலிடம் வகிக்கிறது.\nசென்னையில் மட்டும் நாள்தோறும் 12,000 முதல் 14,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 51 கோவிட் பாதுகாப்பு மையங்களில் 18,614 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட் பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல 289 வாகனங்கள் உள்ளன.\nசென்னை மாநகர குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களோடு தொடர்பில் உள்ள தொற்றால் பாதிக்கப்படாதவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக 30,000 நபர்கள் தங்கக்கூடிய வகையில் மையங்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளன. தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 550 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 31,702 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 17,86,970 நபர்கள் பயனடைந்துள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளை கைப்பேசியின் மூலமாக கண்காணிக்கும் திட்டம் மாநகராட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nசென்னை சமூக களப்பணித் திட்டம் (Chennai Community Intervention Program) என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ��ிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டலத்திற்கு 2 வாகனங்கள் வீதம், 15 மண்டலங்களுக்கு, மொத்தம் 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்வாகனங்களில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த முதலமைச்சரின் விழிப்புணர்வு உரை, சுகாதாரத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்கள் போன்றவை ஒளிபரப்பப்படும்.\nநிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான அபூர்வ வர்மா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஇவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சியில் 88 சதவீதம் பேர் பூரண நலம் – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்\n525 நபர்களுக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/malaysia.html", "date_download": "2020-12-04T23:53:21Z", "digest": "sha1:X7B6P53M3FWSTQ5SR7NMZYJ35NCABYSK", "length": 12745, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "தடுப்பு முகாமில் கொரோனா தொற்று: மலேசியாவில் பரவும் அச்சம் - www.pathivu.com", "raw_content": "\nHome / மலேசியா / தடுப்பு முகாமில் கொரோனா தொற்று: மலேசியாவில் பரவும் அச்சம்\nதடுப்பு முகாமில் கொரோனா தொற்று: மலேசியாவில் பரவும் அச்சம்\nசாதனா May 29, 2020 மலேசியா\nமலேசியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று உறுதிச்\nசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று ஏற்படாத வெளிநாட்டு குடியேறிகள் நாடுகடத்தப்படுவார்கள் என மலேசிய அரசின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்திருக்கிறார்.\nவிசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், முறையான விசாயின்றி தங்கியிருப்பவர்கள், சட்டவிரோத மலேசியாவுக்குள் நுழைந்தவர்கள் உள்ளிட்டவர்களை சட்டவிரோத குடியேறிகளாக கருதும் மலேசியா, அவர்களை கைது செய்யும் கொரோனா கட்டுப்பாட்டிற்கு இடையிலும் தொடர்ந்து வருகின்றது.\nஇந்த சூழலில், தடுப்பு முகாம்களுக்குள் கொரோனா தொற்று பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு குடியேறிகள 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்படுள்ளது.\nஇத்தொற்றினால் இந்தியர்கள் 41 பேர், இலங்கையர்கள் 2 பேர், வங்கதேசிகள் 53 பேர், இந்தோனேசியர்கள் 38 பேர், மியான்மரிகள் 37 பேர், பாகிஸ்தானியர்கள் 28 பேர், சீனர்கள் 17 பேர், 4 கம்போடியர்கள், 3 நேபாளிகள், பிலிப்பைன்ஸ், லிபியா, எகிப்து, மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nMalaysia Agro Exposition Park Serdang (MAEPS), Sungai Buloh தொழுநோய் மருத்துவமனை, கோலம்பூர் மருத்துவமனையில் உள்ள பழைய மகப்பேறு கட்டிடம் ஆகிய இடங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடியேறிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இஸ்மாயில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த இடங்களில் 1,430 பேர் வரை சிகிச்சை வழங்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபுலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்\nபுலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற...\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜ...\nஅரசாங்கம் ஜனநாய உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக நீதிமன்றங்களை மாற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை மறுத்திருக்கிறது.\nதேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை பேஸ்புக் தொடர்ந்து நீக்கி\nமயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\n03.12.2020. மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.\nகஜேந்திரகுமாரை திட்டி தீர்க்கும் தெற்கு\n“புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் என்னை வலியுறுத்தினர். மக்களை வெளியேற்றிப் பாதுகாக்க நடவடிக்கை ...\nதேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு\nயாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்...\nதொடர்ந்தும் வடக்கில் அபாய நிலை\n20 வருடங்களின் பின் சூறாவளி ஒன்று இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளது. இன்று மாலை பி.ப. 4.30 வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயலின் வெளிவலய எ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sokswitch.com/ta/pro_tag/wholesale-eu-plug-socket-manufacturer-supplier/", "date_download": "2020-12-04T23:27:22Z", "digest": "sha1:XLJAUEP75K5AZFDCQTZMLEJLA7AGB76W", "length": 14174, "nlines": 289, "source_domain": "www.sokswitch.com", "title": "Wholesale plug socket manufacturer & supplier", "raw_content": "\nபிஎஸ் ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nW50 தொடர் BS நிலையான வயரிங் சாதனம்\nW80 தொடர் பிஎஸ் நிலையான வயரிங் சாதனம்\nW86A தொடர் பிஎஸ் நிலையான வயரிங் சாதனம்\nயூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nஎஸ் 80 சீரிஸ் யூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nஎஸ் 81 சீரிஸ் யூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nM65 தொடர் யூரோ தரநிலை வயரிங் சாதனம்\nஎம் 20 தொடர் யூரோ நிலையான வயரிங் சாதனம்\nM44 தொடர் மேற்பரப்பு ஏற்றப்பட்ட ஐபி 44\nஇத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nW62 தொடர் இத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nW62B தொடர் இத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nபிஎஸ் ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nW50 தொடர் BS நிலையான வயரிங் சாதனம்\nW80 தொடர் பிஎஸ் நிலையான வயரிங் சாதனம்\nW86A தொடர் பிஎஸ் நிலையான வயரிங் சாதனம்\nயூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nஎஸ் 80 சீரிஸ் யூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nஎஸ் 81 சீரிஸ் யூரோ ஸ்டாண்டர்ட் வயரிங் சாதனம்\nM65 தொடர் யூரோ தரநிலை வயரிங் சாதனம்\nஎம் 20 தொடர் யூரோ நிலையான வயரிங் சாதனம்\nM44 தொடர் மேற்பரப்பு ஏற்றப்பட்ட ஐபி 44\nஇத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nW62 தொடர் இத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nW62B தொடர் இத்தாலி நிலையான வயரிங் சாதனம்\nஎல்இடி டிம்மர் ஸ்விட்ச் யூரோ ஸ்டாண்டர்ட்\nஒற்றை நீர்ப்புகா ஷுகோ மின் நிலையம் (திருகு-குறைவான முனையம்)\nகுவாங்டாங் ஜின்லி எலக்ட்ரிக்கல் அப்ளையன்ஸ் கோ., லிமிடெட்\nஎண் 36 யான்ஜியாங் தெற்கு Rd, லெலியு டவுன், ஷுண்டே மாவட்டம், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங், சீனா\nஉங்கள் செய்தியை எங்களுக்கு அனுப்புங்கள்:\nஎண் 36 யான்ஜியாங் தெற்கு Rd, லெலியு டவுன், ஷுண்டே மாவட்டம், ஃபோஷன் சிட்டி, குவாங்டாங், சீனா\nகுவாங்டாங் ஜின்லி எலக்ட்ரிக்கல் அப்ளையன்ஸ் கோ., லிமிடெட். © 2020 ALL RIGHTS RESERVED\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/blog-post_1529.html", "date_download": "2020-12-04T23:15:19Z", "digest": "sha1:CCYFL3YO44W3MRDOEEWS75DMXO5PD64N", "length": 19011, "nlines": 201, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கார்த்திகை பவுர்ணமிபூஜையில் ஸ்ரீவி.பத்திரகாளியம்மன்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநந்தன வருடத்தின் பெரிய கார்த்திகை என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதத்து பவுர்ணமி பூஜை 27.11.12 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலில் கொண்டாடப்பட்டது.அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இவை;\nதிருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ராகு மஹாதிசை நடைபெற்றுக்கொண்டிருக்கும் அன்பர்கள்,குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமையை நினைத்து ஏங்குபவர்கள்,தன்னலம் கருதாத பொதுநலவாதிகளில் நிம்மதியை இழந்து தவிப்பவர்கள் ஒரே ஒரு முறை இந்த பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டாலே அடுத்த பவுர்ணமி நாளுக்குள் அவர்களுடைய சிக்கல்கள் தீரத் துவங்குவதை உணரலாம்;\nமேலும் தமது மகளுக்கு குறித்த வயதில் திருமணம் கைகூடவில்லையே என்று ஏங்குபவர்கள் குடும்பத்தோடு இங்கே வர வேண்டும்.வந்து இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.(கலந்து கொள்ள எந்த ஒரு நேரடி மற்றும் மறைமுகக் கட்டணமும் கிடையாது)தொடர்ந்து ஆறு பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டால், பொருத்தமான வரன் அமைந்துவிடும் என்பது கடந்த பத்து வருட அனுபவ உண்மைகள் ஆகும்.\nமனதில் தனிமை உணர்ச்சியால் வேதனைப்படுபவர்கள்,வாழ்க்கைத் துணை கொடுக்கும் தொல்லையால் தற்கொலை எண்ணத்தோடு வாழ்பவர்கள்(ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி) இந்த பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி பூஜைகளில் தொடர்ந்து 12 முறை(மாதம் ஒருமுறை வீதம் ஓராண்டுக்கு) கலந்து கொள்ள அவர்க���ுடைய தற்கொலை எண்ணம் விலகிவிடும்;வாழ்க்கைத் துணையோடு இருந்து வந்த கருத்துவேறுபாடு முழுமையாக விலகிவிடும்.முதல் மாத பவுர்ணமிபூஜையில் கலந்து கொண்டுவிட்டு,அவரவர் வீட்டுக்குச் சென்றதுமே அவர்களின் மன உளைச்சல் தீரத் துவங்கும்;அவர்களுக்கு புதிய ஆதரவு கிடைக்கும்;அவர்களின் விரக்தி மனப்பான்மை நீங்கிவிடும்;\nஒவ்வொரு பவுர்ணமி பூஜையும் எந்த நாளில் நடைபெறுகிறது என்பதை அறிய இந்த கோவிலின் பூசாரி சுந்தரமஹாலிங்கம் செல் எண்:9003353286 இல் விசாரித்துவிட்டு வருக என்பதை அறிய இந்த கோவிலின் பூசாரி சுந்தரமஹாலிங்கம் செல் எண்:9003353286 இல் விசாரித்துவிட்டு வருக(செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பேச இயலாது;மற்ற நாட்களில் பேச ஏற்ற நேரம் மதியம் 1.30 முதல் 4.30 வரை)\nவிருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சிவகாசி சாலையில்(ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில்) முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டியில் நெசவாளர்கள் வீடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில்.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10 மணிக்கு பவுர்ணமி பூஜை ஆரம்பமாகி,நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடையும்.பவுர்ணமி பூஜையின் நிறைவாக அன்னதானம் வழங்கப்படுகிறது.யாரிடமும் ஒருபோதும் அன்பளிப்பு கேட்கப்படுவதில்லை என்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பு.சுமார் 2000 சாலியர்(நெசவாளர்) குடும்பங்களின் குலதெய்வமாகத் திகழ்ந்தாலும்,விருதுநகர் மாவட்டத்தில் “பணியாரப் பத்திரகாளி” என்ற பெயரில் மிகவும் பிரபலமான கோவில் இது;\nஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி என்று அழைக்கப்படும் மாசி மாதம் வரும் சிவராத்திரி நாளில் இந்த கோவிலில் ஒரு பாட்டி கொதிக்கும் நெய்யில் கரண்டி இல்லாமல் கையாலேயே அப்பங்களைச் சுட்டு எடுப்பார்;அவைகள் அனைத்தும் அருள்மிகு பத்திரகாளியம்மனுக்கு படையலாக வைக்கப்படும்;சிவராத்திரி பூஜைகள் நிறைவடைந்தப்பிறகு,பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்த அற்புத ஆன்மீக அதிசயம் கடந்த 200 ஆண்டுகளாகவே இங்கே நிகழ்ந்து வருகிறது.\n(வெகு தொலைவில் இருப்பவர்கள் இங்கே வர இயலாதவர்கள் இந்த பத்திரகாளியம்மன் போட்டோவை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் வைத்து தினமும் அரை மணி நேரம் வரை நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்;அதுவும் இயலாதவர்கள் தமது கணிப்பொறியில் வால்பேப்பராக வைத்து தினமும் சிலநிமிடங்கள் வேண்டிக் கொண்டு வர அடுத்த சில வாரங்கள்/மாதங்களில் நெருக்கடியான மனநிலை மாறத்துவங்கும் என்பதும் அனுபவ உண்மை\nநமது வேதனைகள் தீர்ந்து நிம்மதியாகவும்,நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வருவோம்;அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்வோம்;அவள் அருள் பெறுவோம்;யூ ட்யூப் இணைப்பில் பவுர்ணமிபூஜையை தரிசிக்க இங்கே சொடுக்கவும்.\nLabels: பணியாரப் பத்திரகாளி, ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர...\n27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\nநந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/2011-01-12-12-45-48/94-14807", "date_download": "2020-12-04T23:41:09Z", "digest": "sha1:LLBHU2CCO7K5QNCKOPXALXABLQFNWP6R", "length": 8842, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆராச்சிக்கட்டுவவில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி ஆராச்சிக்கட்டுவவில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு\nஆராச்சிக்கட்டுவவில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு\nஇன்று பகல் இரண்டு மணியளவில் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வானும் லொறி ஒன்றும் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.\nசிலாபம் பகுதியிலிருந்து புத்தளம் வழியாக வந்த பாடசாலை வேனும் புத்தளம் பக்கமிருந்து சிலாபம் பக்கமாகச் சென்ற லொறியுமே இவ்வாறு ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் மோதிக்கொண்டுள்ளன.\nஇதில் வேன் சாரதி ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் வேனில் பயணித்த 12 மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.\nலொறியில் சென்ற ம���வரும் காயங்களுக்காகியுள்ளனர். காயங்களுக்குள்ளானவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து தொடர்பாக சிலாபம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nJaffna Stallions தமிழ் வீரனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஆளுநரின் விடுதியில் கொள்ளை; நால்வர் கைது\nகண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2020/03/01/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/?shared=email&msg=fail", "date_download": "2020-12-04T22:40:02Z", "digest": "sha1:IMHX7NU2OTXQYVVCTRV3PQFFVMH5EO2I", "length": 25271, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "மிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க: லிஸ்டு போட்டும் பிரசாந்த், ஸ்கெட்ச்டு போடும் தளபதி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமிஸ்டர் ஸ்டாலின், இவங்களையெல்லாம் தூக்கிட்டு வாங்க: லிஸ்டு போட்டும் பிரசாந்த், ஸ்கெட்ச்டு போடும் தளபதி\nஇதெல்லாம் மகனை மதியுக அரசியல்வாதியாக மாற்றிட ஸ்டாலின் கொடுக்கும் பயிற்சிகளும், பரீட்சைகளும்.உதய் சக்ஸஸ் செய்யுறாரான்னு பார்ப்போம்.”\nநம்ம ஆட்சி இன்னும் ஒரு வருஷத்துக்கு மேலே ஓடும்லா அதுக்குள்ள கல்லணைக்கு ஈக்குவலா பெரிய கல்லா கட்டிடுவோம்லே. என்ன அண்ணாச்சி சொல்லுதீய அதுக்குள்ள கல்லணைக்கு ஈக்குவலா பெரிய கல்ல�� கட்டிடுவோம்லே. என்ன அண்ணாச்சி சொல்லுதீய’ என்று ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் கலெக்ஷனில் கனகச்சிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2021 தேர்தலை பற்றி அவர்களுக்கு எந்த யோசனையுமில்லை. ஆனால் தி.மு.க.வோ இப்போதே அத்தனை கட்டமைப்பு வேலைகளையும் துவக்கிவிட்டது தேர்தலுக்காக: என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். விளக்கமா சொல்லுங்க தல’ என்று ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் கலெக்ஷனில் கனகச்சிதமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2021 தேர்தலை பற்றி அவர்களுக்கு எந்த யோசனையுமில்லை. ஆனால் தி.மு.க.வோ இப்போதே அத்தனை கட்டமைப்பு வேலைகளையும் துவக்கிவிட்டது தேர்தலுக்காக: என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். விளக்கமா சொல்லுங்க தல என்று கேட்டபோது…..”2021 தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் எனும் கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டு ஐபேக் எனும் அரசியல் கன்சல்டன்ஸியின் பிரஷாந்த் கிஷோர் தி.மு.க.வோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக அக்கட்சிக்காக ஐபேக் நிறுவனம் உழைக்க துவங்கிவிட்டதாம்.\nசர்வேக்கள், ரகசிய தகவல் திரட்டல்கள், ரகசிய தகவல் பரப்பல்கள் என்று பல வகைகளில் தமிழகத்தின் சந்து பொந்துகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளது அந்நிறுவனம். இந்த நிலையில், கட்சியின் கட்டமைப்பு ரீதியிலும் பல மாற்றங்களை உருவாக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். அதையும் அப்படியே மறுப்பின்றி நிறைவேற்றுகிறாராம் ஸ்டாலின். உட்கட்சி தேர்தல் அறிவிப்பு, மேற்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் நிர்வாகிகள் மாற்றம், வீரபாண்டியாரின் மகன் டம்மியாக்கப்பட்ட செயல் என எல்லாமே கிஷோரின் அஸைன்மெண்டுகள்தான். இந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆர்டரை ஸ்டாலினுக்குப் போட்டிருக்கிறாராம் பி.கே. அதன்படி அ.தி.மு.க.விலிருந்து சில நபர்களை தி.மு.க.வுக்கு நகர்த்தி வரச் சொல்லியிருக்கிறார்.\nஅக்கட்சி தலைமை மீது அதிருப்தியாக இருக்கும் நபர்கள் அவர்கள். அந்த நிர்வாகிகள் தி.மு.க.வினுள் வந்தால் சில நன்மைகள் இவர்களுக்கு கிடைக்கும் என்பதே கணக்கு. பிரசாந்த் கிஷோரால் போடப்பட்ட லிஸ்டில் இருக்கும் நபர்கள் இவர்கள்தான்…. மாஜி சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க. தலைமையோடு மல்லுக்கட்டும் அன்வர் ராஜா, வாய்ப்புகளின்றி ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழ்மகன் உசேன், மாஜி அமைச்சர் சண்முகநாதன், மாஜி அமைச்சர் புத்திச்சந்திரன், இது போக பன்னீர்செல்வத்தின் டெல்லி மனசாட்சியாக இருந்து பின் அவராலேயே ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட மைத்ரேயன் என்பதே கணக்கு. பிரசாந்த் கிஷோரால் போடப்பட்ட லிஸ்டில் இருக்கும் நபர்கள் இவர்கள்தான்…. மாஜி சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க. தலைமையோடு மல்லுக்கட்டும் அன்வர் ராஜா, வாய்ப்புகளின்றி ஒடுக்கப்பட்டிருக்கும் தமிழ்மகன் உசேன், மாஜி அமைச்சர் சண்முகநாதன், மாஜி அமைச்சர் புத்திச்சந்திரன், இது போக பன்னீர்செல்வத்தின் டெல்லி மனசாட்சியாக இருந்து பின் அவராலேயே ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட மைத்ரேயன் இவர்கள்தான் இந்த லிஸ்டில் இருக்கும் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள். பிரசாந்த் கிஷோர் கொடுத்திருக்கும் இந்த லிஸ்டில் உள்ள நபர்களை பக்குவமாக பேசி, நேர்த்தியான உறுதிமொழிகளை கொடுத்து, தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் மனக்கஷ்டம் இல்லாதபடி உள்ளே கொண்டு வரும் ஒட்டுமொத்த பொறுப்பையும் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார் ஸ்டாலின்.\nஇதெல்லாம் மகனை மதியுக அரசியல்வாதியாக மாற்றிட ஸ்டாலின் கொடுக்கும் பயிற்சிகளும், பரீட்சைகளும்.உதய் சக்ஸஸ் செய்யுறாரான்னு பார்ப்போம்.” என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வின் இந்த மூவ்களை அறிந்துவிட்ட அ.தி.மு.க.வினரோ ’தேய்ஞ்சு போன கண்ணாடியை திருப்புனா எப்படிய்யா ஆட்டோ ஓடும்\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nரஜினியின் அடுத்த ‘மூவ்’ ஆரம்பம் : கட்சி கொள்கை தயாரிப்பு பணி தீவிரம்\nரஜினியின் 2021 பொங்கல்… தமிழர் திருநாளில் கட்சி தொடக்கம்… தியானத்தில் கிடைத்த தெளிவு\nபங்கைப் பிரி… பங்கைப் பிரி” – விரைவில் அழகிரி போர்க்கொடி\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி\nகூட இருந்தே குழி பறிக்கும் அமைச்சர்கள்\nமழைக் காலம்… உணவில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nஆண்களிடம் உள்ள இந்த விஷயங்கள் தான் பெண்களை அதிகம் கவர்ந்திழுக்குதாம்… அது என்னென்ன தெரியுமா\n100% சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு எலும்பு முறிவு அபாயம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nஉங்கள் வீட்டு கழிப்பறையை சு��்தமாக வைத்து கொள்ள பயனுள்ள ஹேக்ஸ்\nமனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்\nவாயு தொந்தரவிலிருந்து விடுபட இதோ சூப்பர் டிப்ஸ்\n இயற்கை முறையை பயன்படுத்தி வீட்டிலேயே நோயை குணப்படுத்துங்க\nவயிற்றில் உள்ள கொட்ட கொழுப்பை வேகமாக கரைக்கும் அற்புத பானம் இதோ\nமுட்டையை பிரிட்ஜ்ல் வைத்தால்.. என்ன நடக்கும்.\nகுளிர்காலம் வந்தாச்சு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா.. அதற்கான அறிவியல் காரணம் இதோ..\nவிதையில்லா பழங்களில் இவ்வளவு பிரச்னைகளா\nபா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு\nகற்றாழையை மறந்தும்கூட இப்படி பயன்படுத்தி விடாதீர்கள். பிறகு தேவையில்லாத பிரச்சினை தான்\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ..கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஅமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை… நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை\nஇந்து கூட்டுக்குடும்பமும் வருமான வரி சேமிப்பும்.. – அறிய வேண்டிய அம்சங்கள்\nஎன்னய்யா… என்னை ஞாபகம் இருக்கா – பழைய பல்லவியை தூசுதட்டும் அழகிரி…\nசசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு… நடந்தது என்ன\nதோல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் தும்பை மூலிகை\nபுதிய PVC ஆதார் அட்டையை பெற வேண்டுமா\nதிமுகவின் வெற்றிக்கு ஐபேக் போட்ட ஸ்கெட்ச். மெல்ல கசிந்த மெசேஜால் திருமாவளவன் அதிர்ச்சி.\nமலிவான சிகிச்சைக்கு உதவும் ‘கிராபீன்\nஅஜீரண பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு சமையலறையிலேயே சில பொருட்கள்\nஒரு ‘கோக்’ குடித்தால் 60 நிமிடம் நடக்க வேண்டும்\nபீகார் ரிசல்ட் எதிரொலி… காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\n பிரதமரிடம் கவர்னர் தந்த ரிப்போர்ட்\nஉங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா… உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்..\nதுட்டுக்கு ஓட்டு என்பதே 2வது யுக்திதான்.. அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அப்ப இபிஎஸ்ஸின் முதல் யுக்தி அடேங்கப்பா என வியந்த ர.ர.க்கள்\nவீதிக்கு வந்த விஜய் குடும்பப் பஞ்சாயத்து\n’ – பற்றவைத்த கவர்னர்… பதறும் எடப்பாடி\nஅமைச்சரிடம் கொடுத்த ரூ800 கோடி விவகாரம்; மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முடிவு… அதிமுகவினரிடம் மேலும் ரூ136 கோடி மீட்பு-தினகரன் செய்தி\nஇன்றும் பொருந்தக்கூடிய சாணக்கியரின் 4 நீதிகள்..\nஉங்கள் நகங்களில் இந்த அறிகுறிகளை கண்டால் அவற்றை அசால்ட��டாக எடுத்து கொள்ளாதீர்கள்\nஜிமெயில், மீட்டை தொடர்ந்து `GPay’ லோகோவையும் மாற்றும் கூகுள்… என்ன காரணம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோமில் அறிமுகம் செய்யப்படும் புதிய வசதி\nஇணைப் பக்கத்தினை வீடியோவாக மாற்றும் கூகுளின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-12-04T22:59:09Z", "digest": "sha1:IUYE6P4NMOR67CJQTBVVIFRZKAYKBHDJ", "length": 11550, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "கிரிமினல் அத்துமீறல் மற்றும் தேவாலயத்தில் மரியாவின் சிலையை தீட்டுப்படுத்தியதாக மனிதன் குற்றம் சாட்டப்பட்டான் - ToTamil.com", "raw_content": "\nகிரிமினல் அத்துமீறல் மற்றும் தேவாலயத்தில் மரியாவின் சிலையை தீட்டுப்படுத்தியதாக மனிதன் குற்றம் சாட்டப்பட்டான்\nசிங்கப்பூர் – அப்பர் செரங்கூன் சாலையில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிரிமினல் அத்துமீறல் மற்றும் மேரியின் சிலையை தீட்டுப்படுத்தியதாக ஒரு நபர் மீது வெள்ளிக்கிழமை (நவ. 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.\nரேஸ் கோ ஜுன் சியான், 37, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மேரியின் நேட்டிவிட்டி தேவாலயத்தில் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்பட்டது. நவம்பர் 12 ஆம் தேதி காலை 10.50 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது channelnewsasia.com.\nதேவாலயத்தின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு பாரிஷ் அறிக்கை கூறியது: “தேவாலயத்தின் முற்றத்தில் உள்ள எங்கள் லேடியின் சிலை நவம்பர் 12 வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் பழுதடைந்ததாகக் கண்டறியப்பட்டது. சர்ச் இந்த விவகாரத்தை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ”\nஅந்த இடுகை மேலும் கூறியது: “அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை ஊகிக்கவோ பரப்பவோ கூடாது என்று திருச்சபை மற்றும் விசுவாசிகளின் உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளுக்கு சர்ச்சின் பேஸ்புக் பக்கத்தைப் பார்க்கவும். “\nசிலையின் கண்களில் பளிங்குகளை இணைக்க கோ நீல நிற டாக் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது asiaone.com அறிக்கை. ஆங் மோ கியோ பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் தரைவழி விசாரணைகள் மற்றும் மூடிய சுற்று தொலைக்காட்சி (சிசிடிவி) காட்சிகள் மூலம் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். புனரமைக்கும் பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்ததால், தேவாலய வளாகத்திற்குள் நுழைவதற்கு அவர் ஒரு வேலி மீது ஏறியதாகக் கூறப்படுகிறது. கோ புதன்கிழமை (நவ .18) கைது செய்யப்பட்டார்.\n“சிங்கப்பூரில் உள்ள எந்தவொரு வர்க்கத்தினதும் வழிபாட்டுத் தலங்களில் மத நல்லிணக்கத்தை அவமதிக்கும் செயல்களை காவல்துறை மன்னிக்கவில்லை, மேலும் குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகக் கையாளப்படுவார்கள்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.\nசெவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) பின்தொடர்தல் பேஸ்புக் பதிவில், சிலை மீட்டெடுக்கப்பட்டதாக தேவாலயம் அறிவித்தது. “எங்கள் லேடியின் சிலை பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கிறார்கள், எங்களுக்கு பல நல்வாழ்த்துக்கள் மற்றும் விசாரணைகள் கிடைத்துள்ளன. உங்கள் பிரார்த்தனைகளுக்கும் பரிசீலனைகளுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், உங்கள் கருத்துக்களில் விவேகத்துடன் செயல்படுங்கள் என்பதையும், ஊகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பரப்புவதையும் தவிர்க்கவும் அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். தொடர்ந்து ஜெபத்தில் இருப்போம். ”\nதனது நடவடிக்கைகள் வேண்டுமென்றே இல்லை என்று கோ வெள்ளிக்கிழமை (நவ. 20) நீதிமன்றத்தில் தெரிவித்தார். “அன்னை மரியாவிடம் பிரார்த்தனை செய்ய நான் விரும்பினேன். நான் அவளை அழகுபடுத்த விரும்பினேன்; இது ஒரு குற்றம் என்று எனக்குத் தெரியாது, ”என்று அவர் கூறினார் asiaone.com அறிக்கை. ஒரு மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் ஒரு குற்றவியல் மீறல் மற்றும் ஒரு வழிபாட்டுத் தலையைத் தீட்டுப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nகோ மனநல நிறுவனத்திற்கு மாற்றப்படுவார் மற்றும் அவரது வழக்கு டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.\nகிரிமினல் அத்துமீறலுக்கான தண்டனை மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை, எஸ் $ 1,500 வரை அபராதம் அல்லது இரண்டும். மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தைத் தீட்டுப்படுத்திய குற்றவாளி எவருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். / TISG\nPrevious Post:வர்ணனை: என் உடன்பிறப்புகளுடன் நெருக்கமாக வாழ்வது ஏன் எனக்கு வேலை செய்கிறது\nNext Post:கொச்சியில் ஒரு வருடம் கழித்து, ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய படகுகள்\nவர்ணனை: எனவே தடுப்பூசிகள் இங்கே உள்ளன, ஆனால் அவை உலகம் முழுவதும் பில்லியன்களுக்கு எவ்வாறு கிடைக்கும்\nவேலை வளர்ச்சி குறைவதால் தூண்டுதல் சவால்களைத் தூண்டுவதால் வோல் ஸ்ட்ரீட் எல்லா நேரத்திலும் உயர்ந்தது\nஇந்தியாவை நம்பகமான மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டாளராக உலகம் காண்கிறது\nகொரோனா வைரஸ் தடுப்பூசி உருட்டலுக்குப் பிறகு இணக்கத்தன்மைக்கு எதிராக WHO எச்சரிக்கிறது\nதடுப்பூசிக்கு சி.எஸ்.ஆர் நிதியைப் பயன்படுத்த கட்சிகள் பரிந்துரைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/10024304/Corona-impact-in-the-Marathas-exceeded-15-lakhs.vpf", "date_download": "2020-12-04T23:18:44Z", "digest": "sha1:R6PLDVMK6ZS5JRE6S4NJTSXZC5HMEYSD", "length": 11584, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona impact in the Marathas exceeded 15 lakhs || மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியது + \"||\" + Corona impact in the Marathas exceeded 15 lakhs\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியது\nமராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டி உள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2020 02:43 AM\nநாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 12 ஆயிரத்து 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டி உள்ளது. மராட்டியத்தில் இதுவரை 15 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 12 லட்சத்து 29 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 17 ஆயிரத்து 323 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேபோல மாநிலத்தில் புதிதாக 302 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 39 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nதலைநகர் மும்பையில் நோய் பாத���ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 73 ஆகி உள்ளது. இதேபோல நகரில் புதிதாக 47 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 343 ஆக உயர்ந்து இருக்கிறது.\n1. ஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா; முதியவர் பலி\nஈரோடு மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.\n2. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை\nபெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.\n3. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.\n4. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n5. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. குரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து சாவு; காரணம் என்ன\n2. முதலிரவுக்கு குடிபோதையில் வந்ததுடன் மனைவியை அடித்து துன்புறுத்திய என்ஜினீயர் கைது - ரூ.3 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் நடந்திருந்தது\n3. ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்\n4. திருமணமாகாத விரக்தியில் தற்கொலை பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்\n5. புதுவை மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல் ரவுடி படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-12-04T23:53:08Z", "digest": "sha1:VBX4SMEX3ZWGCVXX4YGS3G2BDX4S2D66", "length": 10755, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "சில இடங்களில் நீக்கப்பட்டது தனிமைப்படுத்தல் ஊரடங்கு | Athavan News", "raw_content": "\nஇந்தியாவுக்காக தயாராகும் MH-60 ரோமியோ ஹெலிகொப்டரின் படம் வெளியானது\nசீனாவுக்கு எதிராக பலத்தை அதிகரிக்கும் இந்தியா- ஆகாஸ் ஏவுகணைகளைப் பரிசோதித்தது\nகுவைத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு\nஇலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர்- ஸ்ரீதரன்\nநாட்டில் இன்று 517 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- ஒருவர் உயிரிழப்பு\nசில இடங்களில் நீக்கப்பட்டது தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nசில இடங்களில் நீக்கப்பட்டது தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சில பகுதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுருநாகல், களுத்துறை, கேகாலை மாவட்டங்களின் 7 பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய, குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் நகராட்சி மன்ற பகுதி, குளியாப்பிடிய பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.\nகளுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பொலிஸ் பிரிவு, இங்கிரிய பொலிஸ் பிரிவு, வேகட ‍மேற்கு கிராமசேவகர் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.\nகேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவு, மாவனெல்லை பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.\nஏனைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் அவ்வாறே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியாவுக்காக தயாராகும் MH-60 ரோமியோ ஹெலிகொப்டரின் படம் வெளியானது\nஇந்திய கடற்படைக்காக தயாரித்துவரும் எம்.எச்-60 ரோமியோ ஹெலிகொப்டரின் முதல் படத்தை, அமெரிக்காவின் லொக்ஹ\nசீனாவுக்கு எதிராக பலத்தை அதிகரிக்கும் இந்தியா- ஆகாஸ் ஏவுகணைகளைப் பரிசோதித்தது\nசீனாவுடன் லடாக் எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில், விமானங்களைத் தாக்கியழிக்க கூடிய 10 ஆகாஷ் ஏ\nகுவைத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு\nகுவைத்தில் நாளை சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது குறைந்த எண்ணெய் விலை மற்று\nஇலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர்- ஸ்ரீதரன்\nவெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு இலங்கை\nநாட்டில் இன்று 517 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு- ஒருவர் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nபுலிகளின் தாக்குதலில் சரத் பொன்சேகா கொல்லப்பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்ற நிலை- சிவாஜி\nமாவீரர் தினத்தன்று புரெவி வீசியிருக்கலாம் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சொன்னதில் இருந்து\nநீர்த்தேக்கத்தைப் பார்வையிடச் சென்ற மாணவன் மாயம்- வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவில், பேராறு நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்குச் சென்ற மாணவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலை\nயாழில் புரெவி புயலால் இதுவரை 54ஆயிரம் பேர் பாதிப்பு- இருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாண மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கத்தைத் தொடர்ந்து தற்போதுவரை 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் நியமிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கு\nகிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு\nகொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வடக்கு மாகாணத்தில் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட கிளிநொச்சி மா\nநீர்த்தேக்கத்தைப் பார்வையிடச் சென்ற மாணவன் மாயம்- வவுனியாவில் சம்பவம்\nயாழில் புரெவி புயலால் இதுவரை 54ஆயிரம் பேர் பாதிப்பு- இருவர் உயிரிழப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் நியமிப்பு\nகிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் திங்கள் முதல் திறப்பு\nநந்திக் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் சடலமாகக் கண்டெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/5.html", "date_download": "2020-12-04T23:43:18Z", "digest": "sha1:FWXBR4GXE32Z5FI2QJOXDG74WMMF2CJN", "length": 10344, "nlines": 135, "source_domain": "www.kilakkunews.com", "title": "சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 5 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 3 ஜூன், 2020\nHome cinema India சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 5 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nசிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 5 படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nசின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வந்து பல வருடங்களாக நம்மை மகிழ வைத்து கொண்டிற்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன்.\nஇவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் ஹீரோ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன என்று இங்கு நாம் பார்ப்போம்.\n3. Sk 17 = போனி கபூர் தயாரிப்பில் ஒரு படம் { unofficial }\n4. Sk 18 = பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் { unofficial }\n5. Sk 19 = வெங்கட் மோகன் இயக்கத்தில் ஒரு படம் { unofficial }\nஅயோகிய படத்தின் இயக்குனர் தான் இந்த வெங்கட் மோகன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nநாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் தலைமையில் நகரம் தொற்று நீக்கம\nஅண்மைக் காலமாக வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றை கட்டுப்படுத��துதல் மற்றும் மக்களுக்கு இது தொடர்பான மேலதிக விழிப்புணவர்வை வழங்கும்; முயற்சியாக ...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nArchive டிசம்பர் (1) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/153676/", "date_download": "2020-12-05T00:03:05Z", "digest": "sha1:6LDDIRWO3ZZU2YE4QNVWVAUHRLBDAV3J", "length": 13046, "nlines": 142, "source_domain": "www.pagetamil.com", "title": "முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த இருவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த இருவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 29.8.2020 அன்று சிலாவத்தை பகுதியில் வீதியோரத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்ததில் வீதியால் சென்ற இரண்டு நபர்கள் உயிரிழந்திருந்தனர்.\nகடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வீதியோரத்தில் நின்ற மரம் வீதியால் பயணித்த இவர்கள் மீது சரிந்து விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய இருதயபாலன் ஜெம்சி விஜேந்திரன் மற்றும் 21 வயதுடைய எட்வேட்அரியராசா எமில்டன் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.\nஇந்நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் ஊடாக உயிரிழந்த இருவருக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் முதல் கட்டமா�� இருவருக்கும் தலா 25,000 ரூபா வீதம் கொடுப்பனவு மரணவீட்டில் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் மீதி கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.\nஇன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உடைய உதவி பணிப்பாளரின் இ.இலிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி லிசோ கேகிதா உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.\nஇந்த அனர்த்தத்தின் போது உயிரிழந்த இருதயபாலன் ஜெம்சிவிஜேந்திரன் அவர்களது மனைவி பிரிந்து வாழ்கின்ற நிலையில் அவருடைய மூன்று பிள்ளைகளும் அவருடைய அப்பா அம்மாவுடன் (இருதயபாலன் செசிலியம்மா )வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் குறித்த கொடுப்பினை அவருடைய பிள்ளைகளுக்கு வழங்குமாறு உயிரிழந்தவரின் அம்மா வழங்கிய உறுதிமொழியை பிரகாரம் அவருடைய பிள்ளைகளாகிய ஜெ.பிறைகஷா அவர்களுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவும் ஜெ.கணணிகன் அவர்களுக்கு 56 ஆயிரத்து 250 ரூபாவும் ஜெ. கபிநயன் அவர்களுக்கு ரூபா 56 ஆயிரத்து 250 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று இந்த சம்பவத்தில் உயிரிழந்த எமில்டன் திருமணமாகாத நிலையில் அவருடைய தாயாருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nலொஸ்லியா தந்தையின் இறுதிச்சடங்கு அன்புவழிபுரத்தில்: தனிமைப்படுத்தலை முடிக்கிறார் லொஸ்லியா\nஅச்சுவேலி- தொண்டமானாறு வீதியில் விபத்து\nமகளின் கர்ப்பத்தால் இலங்கை இளைஞனை மருமகனாக ஏற்ற ஜப்பானிய கோடீஸ்வரி\nகார்த்திகை விளக்கீட்டிற்கு தீபம் ஏற்ற யாழ் பல்கலைக்கழகம் தடை விதித்திருப்பது\nசமூக ஊடகங்களை நிறைத்த வியாஸ்காந்த்\nகமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தமிழ் பெண்\nஆவா பெண்ணை விட பயங்கரமானவர்: இணையத்தை கலக்கும் போதைப்பொருள் கடத்தல்காரி\n‘நான் இறந்தால் எத்தனை பேர் வருவீங்கள்’: கிளிநொச்சியில் நண்பிகளிடம் கேட்டுவிட்டு மாணவி தற்கொலை\nதிருநம்பியாக மாறிய பிரபல ஹாலிவு���் நடிகை எல்லன் பேஜ்\nபாறை துகள்களை பூமிக்கு எடுத்து வர சீனா அனுப்பிய விண்கலம் நிலவில் தரையிறங்கியது\nசமூக ஊடகங்களை நிறைத்த வியாஸ்காந்த்\nலங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமானர். அவரது சர்வதேச போட்டி அறிமுகத்தை சமூக ஊடகங்களில் நேற்று பலரும் பாராட்டினர். 19 வயதான யாழ்ப்பாண மத்திய கல்லூரி...\nகொரோனாவை பயன்படுத்த வெலிக்கட சிறைக்குள் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ, ஆர்மேனிய உயர்தலைவர்கள்\nகொரோனா மரணங்கள் 130 ஆக உயர்வு\n: ஆங்கிலம் நன்றாக தெரியுமென்றார் சஜித்\nமாலைதீவு கரையில் முற்றும் துறக்க முடிவெடுத்த வேதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-first-case-in-special-court-for-mk-stalin-118092000016_1.html", "date_download": "2020-12-05T00:29:33Z", "digest": "sha1:JR6LGULKE2V45PFEQY7US5EGGA5A54CN", "length": 10771, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்டாலின் மீது பாய்ந்த சிறப்பு நீதிமன்றத்தின் முதல் வழக்கு | Webdunia Tamil", "raw_content": "சனி, 5 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்டாலின் மீது பாய்ந்த சிறப்பு நீதிமன்றத்தின் முதல் வழக்கு\nதமிழக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு என சிறப்பு நீதிமன்றம் ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டது.\nதமிழக எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ஒன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.\nகடந்த 2011ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. ஏழு ஆண்டுகளாக நீ��ித்து வரும் இந்த வழக்கு இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.\nஇன்று இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஒரே மாதத்தில் கருணாநிதியை மறந்த திமுகவினர்\nஒரே மாதத்தில் கருணாநிதியை மறந்த திமுகவினர்\nபோதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த மருத்துவர் கைது\nஅதிமுகவை கூட உங்களால் அசைக்க முடியவில்லை: ஸ்டாலினை கலாய்த்த தமிழிசை\nமோடிக்கு பிறந்த நாள் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/nov/10/demonstration-by-the-indian-student-union-3501865.html", "date_download": "2020-12-05T00:10:39Z", "digest": "sha1:UONL3KCPRX3IW524VNUWV3QW5QP45WTY", "length": 8349, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஇந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்\nஇளைஞா்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்யக் கோரி திருச்சியில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nதிருச்சி பாலக்கரை ராமகிருஷ்ணா தியேட்டா் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.\nஆா்ப்பாட்டத்தில் கல்வியில் மாநில உரிமையைப் பாதுகாத்திட வேண்டும். இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.\nதிருச்சி மாவட்டத் தலைவா் துளசி, மாவட்டச் செயலா்கள் ஜனா ( புதுக்கோட்டை), சுா்ஜித் (திருவாரூா்), அமுல் கேஷ்ரோ (நாகை), அரவிந்த்(தஞ்சாவூா்) ஆகியோா் கோஷமிட்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோ��னைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/10073728/Near-Samayapuram-fell-into-a-ditch-Sister--brother.vpf", "date_download": "2020-12-04T23:13:15Z", "digest": "sha1:WAWT7HJGC6SXLJCSTCZJOGAYKLM2N5OR", "length": 11454, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Samayapuram, fell into a ditch Sister - brother Corpse recovery || சமயபுரம் அருகே, வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பிணமாக மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமயபுரம் அருகே, வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பிணமாக மீட்பு + \"||\" + Near Samayapuram, fell into a ditch Sister - brother Corpse recovery\nசமயபுரம் அருகே, வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பிணமாக மீட்பு\nசமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பிணமாக மீட்கப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2020 04:30 AM மாற்றம்: அக்டோபர் 10, 2020 07:37 AM\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். டாக்சி டிரைவர். இவரது மனைவி அனிதா. இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள் தர்ஷினி (வயது 6). மகன் நரேன் (4).\nரவிச்சந்திரனும், அனிதாவும் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். அனிதாவின் தாய் தாமரை இருகுழந்தைகளையும் கவனித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதை கழிக்க பெருவளை வாய்க்கால் பகுதிக்கு சென்றனர்.\nபின்னர் கைகால்களை கழுவுவதற்காக வாய்க்காலில் அவர்கள் இறங்கியபோது தவறி தண்ணீரில் விழுந்தனர். இதைப்பார்த்து அந்த பகுதியில் உள்ளவர்கள் சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல்மூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.\nவாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் குழந்தையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு விடிய, விடிய குழந்தைகளின் உடல்களை தேடும் பணி நடைபெற்றது.\nஇந்நிலையில், நேற்று காலை குழந்தைகள் விழுந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே தர்ஷினி, நரேன் ஆகியோர் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. குரூப்-4 பணி கலந்தாய்வில் பங்கேற்ற இளம்பெண், ரெயிலில் இருந்து விழுந்து சாவு; காரணம் என்ன\n2. முதலிரவுக்கு குடிபோதையில் வந்ததுடன் மனைவியை அடித்து துன்புறுத்திய என்ஜினீயர் கைது - ரூ.3 கோடி வரதட்சணை கொடுத்து திருமணம் நடந்திருந்தது\n3. ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்\n4. திருமணமாகாத விரக்தியில் தற்கொலை பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்\n5. புதுவை மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல் ரவுடி படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141745780.85/wet/CC-MAIN-20201204223450-20201205013450-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}