diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1292.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1292.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1292.json.gz.jsonl" @@ -0,0 +1,340 @@ +{"url": "http://exactspy.com/ta/how-to-spy-on-your-cheating-husband-app/", "date_download": "2018-05-26T19:56:17Z", "digest": "sha1:7ATSJWOHCBN2YSFGDULQWGYBGTB5265S", "length": 17606, "nlines": 148, "source_domain": "exactspy.com", "title": "How To Spy On Your Cheating Husband App", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: கூடும் 12Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meenachisundaram6.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-26T19:19:58Z", "digest": "sha1:SSLIWEXS4URA5U7BLNVITIZZOKZKMWFE", "length": 4902, "nlines": 115, "source_domain": "meenachisundaram6.blogspot.com", "title": "பட்டாம்பூச்சி வாசம்: அட கிடுக்கிப் பிடியின போடும் நீயும் கில்லாடி", "raw_content": "\nஅட கிடுக்கிப் பிடியின போடும் நீயும் கில்லாடி\nகிள்ளி வச்ச மல்லி – தேன்\nகொட்டி வச்ச அல்லி – தீ\nமீச முள்ளு குத்தி – அட\nபத்திக் கிச்சு புத்தி – அதில்\nநீ வழுக்குற மெழுகுச் சாலை\nஅட பதுக்குற அழகுச் சோலை\nஅடி பந்திக்கு வந்த வேளை\nநீ இடுப்புல கொத்துச் சாவி\nஎன் மடிப்புல மொத்தம் ஜீவி\nஅட கிடுக்கிப் பிடியின போடும்\nஅல்லே துல்லே – ஏதோ\nஅல்லே துல்லே – ஆசை\nஅல்லே துல்லே – ஏதோ\nஅல்லே துல்லே – ஆசை\nஉன் அனுமதி இன்றி தரலாமா\nஆதை ஆடைகள் தாண்டியும் இடலாமா\nநீ வயசுக்கு வந்த கோடை\nகுளிர் மூட்டியேக் கொல்லும் வாடை\nபசு நெய்யில வறுத்த சீடை\nகிள்ளி வச்ச மல்லி – தேன்\nகொட்டி வச்ச அல்லி – தீ\nமீச முள்ளு குத்தி – அட\nபத்திக் கிச்சு புத்தி – அதில்\nநான் நீந்தித்தான் குளித்திட வரலாமா\nகை ஏந்திட வைப்பது முறையாமோ\nநீ வயசுக்கு வந்த கோடை\nகுளிர் மூட்டியேக் கொல்லும் வாடை\nபசு நெய்யில வறுத்த சீடை\nகிள்ளி வச்ச மல்லி – தேன்\nகொட்டி வச்ச அல்லி – தீ\nமீச முள்ளு குத்தி – அட\nபத்திக் கிச்சு புத்தி – அதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.ae/2004/11/2.html", "date_download": "2018-05-26T19:39:52Z", "digest": "sha1:EEYT4IKRLNCLKZGDIYNIPLXGQVBCVVXZ", "length": 8633, "nlines": 199, "source_domain": "penathal.blogspot.ae", "title": "பினாத்தல்கள்: தீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nசூப்பர்- 10.. ஆபாசம் கண்ணா ஆபாசம்\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 3\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 1\nதீபாவளி ரிலீஸ் - எக்குதப்பு கண்ணோட்டம் - பகுதி 2\n3. மன்மதன் (மெகா சீரியல்)\nகதை வசனம் டைரக் ஷன் - மீடியா\nகதா நாயகிகள் - ஜீவஜோதி, செரினா மற்றும் ஜெயலக்ஷ்மி.\nநாட்டில் உலாவும் பல மன்மதர்களைப்பற்றிய சீரியல் இது.\nகதை மனதில் ஒட்டாமல் போனதற்க்கு காரணம் கதையில் வரும் கணக்கில்லாத கதாபாத்திரங்களே.\nதொடரின் ஆரம்பத்தில் \"மன்மதன்\"-ஆக வரும் டாக்டர் ப்ரகாஷ், ஸ்வாமி பிரேமானந்தா ஆகியோர் பிற்பகுதியில் காணாமல் போய்விடுகிறார்கள்.\nஅண்ணாச்சி கதாபாத்திரம் ஜீவஜோதியால் பழிவாங்கப்பட்டு ஜெயிலுக்கு போகும் அதே நேரத்தில், பழிவாங்கப்பட்ட அபலையாக அறிமுகம் ஆகிறார் செரினா. கொஞ்ச நேரத்தில் இவரும் காணாமல் போகிறார்.\nகதையின் பிற்பகுதியில் இன்ட்ரோ கொடுக்கும் ஜெயலக்ஷ்மியால் போலிஸ் டிபார்ட்மென்டே ஆடிப்போகிறது.\nபார்க்கும் போது ஒவ்வொரு நாளும் பரபரப்பு\nகதை வசனம் டைரக் ஷன் - சோனியா காந்தி\nகதை வசனம் டைரக் ஷன் உதவி (உபத்திரவம்)- கூட்டணிக் கட்சிகள்\nநடிப்பு - மன் மோகன் சிங்\nஏழு பதிகளுக்கு வாழ்க்கைப்பட்டு நினைத்தது எத��யும் செய்ய முடியாமல் கஷ்டப்படும் ஒரு அபலையாக மன் மோகன் சிங் வாழ்ந்து காட்டி உள்ளார்.\nஇவர் ஒரு டம்மி என்று ஆரம்ப காட்சிகளிலேயே இலாகா ஒதுக்கீட்டில் தோலுரித்து காட்டி விடுகிறார் ஒரு பதி.\nநான் என் இஷ்டப்படி தான் ரயில் ஓட்டுவேன் என திரிகிறார் இன்னொரு பதி. (படத்தின் காமெடியனும் இவரே)\nஎனக்கு முதல் மந்திரி பதவி அல்லது அட் லீஸ்ட் கிரிக்கெட் வாரியம் - இல்லையென்றால் மறுபடி அன்னியள் கோஷம் என்கிறார் இன்னொரு பதி.\nவிலை ஏற்ற விடமாட்டோம் - அன்னிய பிரதமர் ஓகே ஆனால் அன்னிய அட்வைஸ் கூடாது எனக் குழப்பும் ஒரு பதி\nஇவர்களுக்கு இடையே குடும்பத்தை சந்தி சிரிக்க விடாமல் நடத்துகிறாள் இந்த அபலை.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை அரசியல், நக்கல், புனைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt06.php", "date_download": "2018-05-26T19:17:08Z", "digest": "sha1:7CD2MZYDHIXSYJ7FYOPMCCRHCC7U5DFS", "length": 13230, "nlines": 110, "source_domain": "shivatemples.com", "title": " வாலீஸ்வரர் கோவில், திருகுரங்கனில் முட்டம் - Valeeswarar Temple, Tirukkuranganil Muttam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nவாலீஸ்வரர் கோவில், திருகுரங்கனில் முட்டம்\nசிவஸ்தலம் பெயர் திருகுரங்கனில் முட்டம்\nஇறைவன் பெயர் வாலீஸ்வரர், கொய்யாமலைநாதர்\nஇறைவி பெயர் இறையார் வளையம்மை\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சீபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து பயணம் செய்யும் போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மி. தொலைவில் தூசி என்ற கிராமம் வரும். அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மி. சென்றால் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் ஆலயம் அமைந்துள்ளது. அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.\nஆலய முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nஆலய தொடர்புக்கு: ஸ்ரீதர் குருக்கள், கைபேசி:9629050143, 9600787419\nவாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றதால் இத்தலம் குரங்கனில்முட்டம் என்ற பெயரைப் பெற்றது. இறைவனை வழிபடும் நிலையில் இம்மூன்றின் உருவங்களும் புடைப்புச் சிறபமாக ஆலயவாயிலில் அமைக்கப் பெற்றிருக்கின்றன. வாலி முதலிலும், பிறகு இந்திரனும், பினபு எமனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இறைவன் சிறிய லிங்க உருவில் மேற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். கருவறையும் மிகச் சிறியதாக உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இத்தலத்தின் தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் காக்கை தீர்த்தம் (காக்கை மடு). இது எமன் சிவபூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய மடு என்பது ஐதீகம்.\nகோவில் அமைப்பு: மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர்,சுப்பிரமணியர், காசிவிஸ்வநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.\nஇக்கோவிலுக்கு வடக்கே சுமார் அரை கி.மி. தொலைவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\n1. விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்\nகழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்\nகொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்\nதொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.\n2. விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்\nகடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில்\nகுடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்\nஉடையானெனை யாளுடை யெந்தை பிரானே.\n3. சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்\nகாலன்றனை ஆருயிர் வவ்விய காலன்\nகோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத்\nதேலங்கமழ��� புன்சடை யெந்தை பிரானே.\n4. வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்\nதோடார்குழை யான்நல பாலன நோக்கிக்\nகூடாதன செய்த குரங்கணின் முட்டம்\nஆடாவரு வாரவ ரன்புடை யாரே.\n5. இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்\nகறையார்மிடற் றான்கரி கீறிய கையான்\nகுறையார்மதி சூடி குரங்கணின் முட்டத்\nதுறைவானெமை யாளுடை யொண்சுட ரானே.\n6. பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்\nகலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்\nகுலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்\nநிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே.\n7. மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்\nதோடார்குழை தானொரு காதில் இலங்கக்\nகூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத்\nதாடாரர வம்மரை யார்த்தமர் வானே.\n8. மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை\nஉய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த\nகொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்\nகையால்தொழு வார்வினை காண்ட லரிதே.\n9. வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்\nஅறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்\nகுறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்\nநெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.\n10. கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்\nவழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்\nகுழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத்\nதெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.\n11. கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்\nகொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்\nசொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக\nவல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.\nகுரங்கனில் முட்டம் வாலீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்\nகோவில் உள்ளிருந்து முகப்பு வாயில் தோற்றம்\nபலிபீடம், நந்தி மண்டபம், 2வது நுழைவாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2013/01/blog-post_4.html", "date_download": "2018-05-26T19:41:16Z", "digest": "sha1:TYAVBHADOJPYGKC3GYAF45KONKML275C", "length": 20122, "nlines": 250, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: உடுப்பியில் இரண்டு நாள்", "raw_content": "\nகிறுஸ்துமஸ் லீவுக்கு உடுப்பி போகலாம் என்று முடிவு செய்து திடீர் என்று குடும்பத்துடன் காரில் கிளம்பினோம்.\n\"அது தான் GPS இருக்கே .. \"\n\"இப்படித் தான் போன தடவை அதை நம்பி போனோம்.. பாதி வழியில ரோடு பிளாக்... மாமி திரும்ப வீட்டுக்கு வழி சொல்லிடுத்து\"\n( GPSல் பெண் குரலில் வழி சொல்லும் அதை மாமி என்று அழைப்போம், மாமாவிற்கும் மாற்றிக்கொள்ளலாம் \nசனிக்���ிழமை காலை 6 மணிக்கு உடுப்பி கிளம்பினோம். பெங்களூர் - நீலமங்களா - சென்னராயப்பட்டனா, ஹாசன், ஷிர்டி காடு வழியாக மங்களூர் - உடுப்பி என்ற வழியில் போனோம். 420 கிமீ தூரம்.\nஉடுப்பி என்றால் நினைவுக்கு வருவது ஹோட்டல் இன்னொன்று கிருஷ்ணர். .\nகிருஷ்ணர் கோயில் எப்படி இருக்கும் எங்கே தங்கப் போகிறோம் என்ற எந்தத் தகவலையும் கூகிளில் பார்க்காமல் புறப்பட்டேன். உடுப்பி போய்ச் சேர்ந்தபோது மதியம் 3 மணி ஆகிவிட்டது. தங்குவதற்கு எல்லா மடங்களும், ஹோட்டல்களும் 'ஹவுஸ் ஃபுல்' என்று போர்ட் மாட்டியிருந்தார்கள். ஏதோ ஒரு மடத்தில் சில மணி நேரம் சற்றே இளைப்பாற ஒரு ரூம் குடுத்தார்கள்.\nஏதோ ஒரு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷ்டி கோயிலுக்குள் பஜனையுடன் செல்ல நாங்களும் அவர்களைத் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று தொடர்ந்தோம்.\nகோயில் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லாமல் இருட்டாக இருந்தது. கோடியில் சின்னதாக ஒரு விக்ரகம் தெரிந்தது.\nசரியா பார் \"அங்கே பார் முகம், கை கூட தெரிகிறது\" என்றேன்.\nநன்றாக சேவித்துவிட்டு வெளியே திண்ணையில் வந்து உட்கார்ந்தோம்.\n\"சார் கிருஷ்ணர் கோயிலுக்கு எப்படி போகணும்\" என்று எங்களை மாதிரி டூரிஸ்ட் ஒருவர் வழி கேட்க நாங்கள் தரிசித்த கோயிலைக் காண்பித்தோம். எங்கள் பக்கத்தில் இருந்தவர் (உள்ளூர் ஆசாமி ) இது கிருஷ்ணர் கோயில் இல்லை இது அனந்தேஸ்வரர் கோயில். கொஞ்சம் தூரம் தள்ளி கிருஷ்ணர் கோயில் இருக்கு என்று காண்பித்தார்.\n\"எப்படி உங்களுக்கு கிருஷ்ணர் கை கால் எல்லாம் தெரிந்தது\" என்றாள் என் மனைவி.\n\"உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் - எல்லாம் கண்ணன்\" என்று நம்மாழ்வார் சொன்னதை சொல்லிப்பார்த்தேன். அவர்கள் நம்பாமல் சிரித்தார்கள்.\nகிருஷ்ணர் கோயில் போகும் முன் அதை பற்றி ஒரு சின்ன வரலாற்றுச் சுருக்கம்.\nஉடுப்பி பக்கம் இருக்கும் மால்பே கடலில் துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல் புயலில் சிக்கிக்கொண்ட சமயம் மத்வாச்சாரியார் கடற்கறையில் இருந்து அதை காப்பாற்றினார். கப்பலில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியைத் தெரிவிக்க என்ன வேண்டும் என்று கேட்க கப்பல் ஓரத்தில் கோபி சந்தனத்தால் கற்கள் இருப்பதை பார்த்து அதை வேண்டும் என்று கேட்டார். அதனுள்ளே இருந்துதான் இன்று நாம் பார்க்கும் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் வந்ததாக சொல���கிறார்கள். இன்றும் மத்வ சமூகத்தினர் கோபி சந்தனத்தால்தான் திலகம் இட்டுக்கொள்கின்றனர். கோபி சந்தனம் துவாரகாவிலிருந்து இன்றும் இங்கே வருகிறது. ( கிலோ 30ரூபாய் ). இந்த திருமேனி ருக்மணியால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ணரின் சாளக்கிராமத்தாலான திருமேனி என்றும் நம்பப்படுகிறது.\nகன்னட பக்தர் கனகதாசர் ஒரு முறை பெருமாளை தரிசிக்க உடுப்பி வந்த போது பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி என்ற காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கிருஷ்ணனை சிறிய துவாரத்தின் மூலம் காண முயன்றார், ஆனால் அவருக்கு கிருஷ்ணனின் பின் பக்கம் தான் தெரிந்தது. மனமுருகிப் பாட ஆரம்பிக்க, கிருஷ்ணர் முகத்தை துவாரத்தை நோக்கி திருப்பினார். இதுவே இன்று 'கனகணகிண்டி' என்றழைக்கப்படுகிறது. நாமும் இந்த குட்டி கிருஷ்ணனை அந்த ஜன்னல் வழியாக தான் பார்க்க வேண்டும். எல்லா கோயில்களிலும் பெருமாளின் முகம் கோயிலின் வாசற்பக்கம் நோக்கியிருக்கும் ஆனால் உடுப்பியில் இது மாறி இருப்பதற்கு இதுவே காரணம். திருப்பாணாழ்வார் பக்தியும் இதனுடன் ஒத்துப்போவதை பார்க்கலாம்.\nசிலவற்றை அனுபவிக்க வேண்டும். உடுப்பி கிருஷ்ணரும் அதே போல தான். அலங்காரம் செய்து, அலங்காரம் செய்யாமல் எப்படி பார்த்தாலும் அழகு. அதே மாதிரி பண்டரிபூர்.\nகோயிலில் பல கறவைமாடுகள் இருப்பது வாசனையிலேயே தெரிகிறது. கோயில் குளத்துக்கு பக்கம் விறகுகளை தேர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள் தினமும் அன்னதானத்துக்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். கோயில் சுற்றி இருக்கும் தேரடிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லை. அதனால் நிம்மதியாக இருக்கிறது. எல்லா கடைகளிலும் பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்துவதில்லை அதனால் கோயில் சுற்றி சுத்தமாக இருக்கிறது.\nகோயில் பக்கம் ஹோட்டல்கள் இருக்கிறது. மங்களூர் போண்டா ( அவர்கள் பஜ்ஜி என்கிறார்கள்), மங்களூர் பன் கிடைக்கிறது. வித்தியாசமான உணவு.\nமறுநாள் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் மால்பே கடற்கறைக்குச் சென்றோம். கடல்நடுவே செயிண்ட்மேரீஸ் தீவுக்கும் சிறு படகுகளில் பயணித்தோம். உடுப்பி கோயிலில் பார்த்த அந்தத் தூய்மை இங்கே இல்லை. தீவு முழுக்க விஸ்கி பாட்டில்களும், லேஸ் சிப்ஸ் குப்பைகளும், காலி பெப்ஸி என்று FDI இங்கே வந்துவிட்டது. இவைகளைத் தவிர இந்த ��ீவு நன்றாக இருப்பதற்கு இரண்டு காரணம் - எரிமலை பாறைக்குழம்பு படிவங்களும், தெளிவான தண்ணீரும்.\nமால்பே கடற்கரையிலிருந்து தீவுக்குச் செல்ல ஒருவருக்கு 150ரூபாய் வாங்குகிறார்கள். படகுகளில் உயர் காக்கும் \"லைப் ஜாக்கெட்\" பேருக்கு ஒன்று மாட்டியிருக்கிறார்கள். நடுகடலில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய ரிஸ்க் தான். போவதாக இருந்தால் ஏதாவது சுலோகம் சொல்லிக்கொண்டு போவது நல்லது.\nதிரும்ப வரும் வழியில் மங்களூர் தாண்டியதும், மைசூர்-மேல்கோட்டை என்ற போர்டை பார்க்க ராமானுஜரை பார்க்க காரைத் திருப்பினேன். இன்னொரு சமயம் அதைப் பற்றி எழுதுகிறேன். (முன்பு மேல்கோட்டை சென்றது பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்)\n( படங்கள் உடுப்பி, மால்பே கடற்கரையில் எடுத்தது )\nஉங்களின் வலைப்பூவினை வலச்சரத்தில் இன்று அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை ம‌கிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.\nநம்ம உடுபி பயணம் இங்கே.\nநேரம் இருந்தால் ஒரு பார்வை பாருங்க.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nஸ்ரீராமானுஜர் 1001 - பரமனடிக்கு அழைத்து செல்லும் ஸ்ரீராமானுஜரின் அடிச்சுவடுகள்..\nபோன வருஷம் என்ன செய்தேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_674.html", "date_download": "2018-05-26T19:50:14Z", "digest": "sha1:UCJ6BXXG3VVDBS6JQ6CVSPTPFYC3C3DV", "length": 82997, "nlines": 216, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சண்முகா கல்லூரி, ஹபாயா சர்ச்சை - நடந்தது என்ன..? (முழு விபரம்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசண்முகா கல்லூரி, ஹபாயா சர்ச்சை - நடந்தது என்ன..\nதிருகோணமலை - சண்முகா இந்துக் கல்லூரி ஒரு தேசிய பாடசாலை.இங்கு மொத்தமாக 8 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். அவர்களுள் ஐவர் பெண்கள். பாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன். சென்ற ஏப்ரல் 2ம் திகதியோடு ஓய்வுக்கு செல்லவேண்டியவர் நீடிப்பில் பாடசாலையில் இருக்கிறார்.\n2013ல் இப்பாடசாலைக்கு முதன் முதலாக றாஷிதா என்னும் முஸ்லிம் ஆசிரியை கற்பிக்க வந்திருந்தார். தான் பாடசாலைக்கு ஹபாயா அணிந்து வரவேண்டும் என்று அதிபர் திருமதி ஜெயபாலனிடம் அனுமதி கோரியிருந்தார். இந்தப் பாடசாலையில் ஹபாயா அணிந்துவர முடியாது என்ற கண்டிப்பான உத்தரவு அவருக்குப் போடப்பட்டதைத் தொடந்து மாகாணசபைப் பணிப்பாளரிடம் ஆசிரியை ராஷிதா முறைப்பாடு செய்திருந்தார். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு மாதகாலப் போராட்டம் பலனில்லாமல் போனதன் பின்னர் புடைவை அணிந்து கொண்டுதான் அவர் பாடசாலைக்குச் சென்றிருக்கிறார். இப்பொழுது மாற்றலாகி வேறுபாடசாலைக்குச் சென்றுவிட்டார்.\n2014ல் பௌமிதா, சஜானா என்று இரு ஆசிரியைகள் சண்முகா கல்லூரிக்கு நியமனம் கிடைத்துச் சென்றிருக்கின்றனர். சஜானா ஆசிரியை அந்தப் பாடசாலையின் பழைய மாணவியும் கூட. ஹபாயா அணிந்து வருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள். அனுமதி வழங்கப்பட்டவில்லை. பாடசாலையின் அதிபர் அதே பல்லவியைப் பாடியிருக்கிறார். விரும்பினால் இடமாற்றம் தரப்படும் செல்கிறீர்களா என்று வினவப்பட்டது. ஆனால் அவர்கள் இந்தப் பாடாசாலையிலேயே புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்கள்.\n2016ல் ஷிபானா என்னும் ஆசிரியை சண்முகா இந்துக் கல்லூரிக்கு நியமனம் பெற்றுச் சென்றார். ஹபாயா அணிவதற்கான் அனுமதியை பாடசாலை அதிபரிடம் கேட்டிருக்கிறார். அதே மறுப்பு. புடைவை அணிந்து கொண்டு செல்கிறார்.\n2018 ஜனவரியில் திருமதி கபீர் அவர்கள் மாற்றலாகி கல்லூரிக்கு வந்திருந்தார். என்ன நடந்தாலும் தான் ஹபாயா அணிந்து கொண்டுதான் வருவேன். நிர்வாகம் விரும்பியதைச் செய்து கொள்ளட்டும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார். இரண்டாம் தவணைப் பரீட்சை முடியும் வரைக்கும் திருமதி கபீர் ஹபாயா அணிந்து கொண்டுதான் பாடசாலைக்குச் செல்வார்.\nசென்ற திங்கட்கிழமை ரெஜினா என்னும் இன்னொரு முஸ்லிம் ஆசிரியையும் பாடசாலைக்கு புது நியமனம் பெற்று வரவிருந்தார்.\nஇந்த நிலையில் இரண்டாம் தவணை விடுமுறைக்காக பாடசாலை மூடப்பட்டிருந்தது. எமது உரிமைகளை நாம் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எல்லா முஸ்லீம் ஆசிரியைகளும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை செல்லும் போது தாம் அனைவரும் ஹபாயா அணிந்து செல்வதாக தீர்மானம் எடுத்திருந்தனர்.\nஒரு மரியாதைக்கான பாடசாலை அதிபரிடம் இதனை எத்திவைப்பதற்காக சென்ற ஞ்சாயிற்றுக்கிழமை (22) மாலை ஆறு மணியளவில் ஆசிரியைகளான பௌமிதா, சஜானா, ஷிபானா அவர்களுக்குத் துணையாக ஆசிரியை பௌமிதாவின் கணவர், சுஜானாவின் கணவர் ஆகியோர் பாடசாலை விடுதியில் அதிபரைச் சந்திக்கச் சென்றனர். அதிபர் அலுவலகத்தில் இருந்ததால் அலுவலகத்தில் அதிபரைச் சந்தித்து தாங்கள் பாடசாலைக்கு ஹாபாயா அணிந்து வரப்போவதாகக் கூறியிருக்கின்றனர்.\n‘’நீங்கள் நினைத்த மாதிரி வரமுடியாது. எமக்கென்று ஒரு தனிக்கலாச்சாரம் இருக்கிறது. அந்தக் கலாச்சாரத்தைப் பேணவேண்டும் என்று அதிபர் பேசியிருக்கிறார்.\n‘’ஆசிரியர் ஒழுக்கக் கோவையில் சீரான ஆடை அணிந்து வரவேண்டும் என்றுதான் இருக்கிறது. எமது கலாச்சார ஆடையை அணிய உரிமை எமக்கு இருக்கிறது. பாடசாலைக்குள் புடையைவும் அதற்கு வெளியே ஹபாயும் அணிவது எங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று முஸ்லிம் ஆசிரியைகள் கூறியிருக்கிறார்கள்.\n‘கதைவைப் பூட்டிவிட்டு வெளியே போங்கள். பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகுங்கள். விரும்பிய முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று படிப்பியுங்கள். எங்கள் பாடசாலைக்கு ஏன் வருகிறீர்கள்’’ என்று அதிபர் திருமதி ஜெயபாலன் சொல்லியிருக்கிறார்.\nஇது நடந்தது ஞாயிறு மாலை.\nஅதிபருக்கும் ஆசிரியைகளுக்குமிடையே நடந்த உரையாடல் ‘ஈழன் சுதன்’ எனப்படும் எல்லாள அமைப்பைச் சேர்ந்த ஒரு முகனூலில் அன்றிரவே வெளிவந்தது. அதிபருக்கு மாத்திரம் தெரிந்த ஒரு செய்தி எப்படி அந்த முகனூலில் வந்தது என்பதுதான் கேள்வி.\nசென்ற திங்கட்கிழமை (23) அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளும் ஹபாயாவோடு பாடசாலைக்குச் சென்றபோது பாடசாலை நிர்வாகக் குழுவினரால் அழைக்கப்பட்டார்கள்.\nபாடசாலையின் அதிபர் திருமதி சுலோச்சனா ஜயபாலன், பிரதி அதிபர் பாலசிங்கம், உதவி அதிபர் மாலினி கின்னப்பிள்ளை, உதவி அதிபர் வசந்த குமார் மற்றும் சண்முகா விடுதியின் பொறுப்பாளர் ஆகியோருக்கும் ஐந்து ஆசிரியைகளுக்குமிடையில் கூட்டம் நடந்தது.\nஉங்கள் இறுதி முடிவு என்ன என்று கேட்கப்பட்டது. நாங்கள் ஹபாயா அணிந்துதான் வருவோம் என்று ஆசிரியைகள் உறுதியாகக் கூறினார்கள். ’அப்படியானால் எமது சமூகம் ஆர்ப்பாட்டம் செய்து பயமுறுத்தினால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.அதற்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாரா’ என்று அதிபரும் பிரதியதிபரும் வினவினார்கள்.\nஆர்ப்பாட்டம் ஒன்றை முகம்கொடுக்கத் தயாரா என்ற அதிபர்களின் கேள்வியும் அதைத் தொடர்ந்து வந்த ஆர்ப்பாட்டமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nகூட்டம் நடந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்கள் ஈழன் சுதன் என்ற பக்கத்தில் வெளிவந்திருந்தது.\nதிங்கள் பாடசாலை முடியும் தறுவாயில், பல இந்து ஆசிரியைகள் நாளை பாடசாலைக்கு புடைவை அணிந்து கொண்டு வரவேண்டும் என்று நச்சரித்திருக்கிறார்கள்.\nஅதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (24) மிஸ்டர் சாம் என்று அழைக்கப்படும் பொருளியல் பாட ஆசிரியர் மோகன்ராஜுக்கும் 5 ஆசிரியைகளுக்குமிடையில் ஒரு கூட்டம் பாடசாலையின் சம்மந்தர் மண்பத்தில் நடந்தது. இந்த விடயத்தில் விட்டுக் கொடுக்குமாறு மிஸ்டர் சாம் ஆசிரியைகளை வேண்டியிருந்தார். ஆசிரியைகள் ஏற்றுக் கொள்ளவில்லை.\nமிஸ்டர் சாமோடு பேசிவிட்டு ஆசிரியைகள் வெளியே வரும் புகைப்படம் எல்லாளர் அமைப்பின் பக்கத்தில் வெளியாகியிருந்தது.\nஅதே நேரம் பாடசாலை முடிந்து செல்லும் போது சஜானா ஆசிரியையை வீதியில் நின்ற சிலர் கெட்ட வார்த்தைகளாலும், துவேஷ வார்த்தைகளாலும் திட்டி தாக்க முன்வந்திருந்தனர்.\nஅதைத் தொடந்து பல அனாமேதைய முகனூல் பக்கங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு நேற்றைய அழைப்பு விடுக்கப்பட்டது.அதில் பல எல்லாளன் அமைப்போடு தொடர்புபட்ட முகனூல் பக்கங்கள்.\nஆர்ப்பாட்டம் சில இனவாதக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாகவும் கருத்துக்கள் காணப்படுகின்றன.\nநேற்று புதன்கிழமை (25) ஆசிரியைகள் ஹபாயா அணிந்து பாடசாலைக்குச் சென்றிருந்தனர். ஆசிரியை பௌமிதாவை நோக்கி ஆசிரியை திருமதி பேரானந்தம் ‘உன்னால்தானடி பாடசாலைக்கு இத்தனை அவமானம் என்று கையை நீட்டி மிரட்டியிருந்தார்.\nஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளை வலயக் கல்விப் பணிப்பாளர், திட��டமிடல் பணிப்பாளர், உதவி மாகாணப் பணிப்பாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஒரு மொழிபெயர்ப்பாளர், ஒரு சிங்கள உத்தியோகத்தர், அதிபர் திருமதி ஜெயபாலன் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையில் கூட்டம் ஒன்று நடந்தது. ஆசிரியைகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். ஒரு முடிவை எட்டாமலே கூட்டம் முடிவடைந்தது.\nஅதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (26) மதத்தலைவர்கள், வலயக்கல்வி அதிகாரிகள், பொலீஸ் உத்தியோகத்தர்கள்,பாடசாலை நிர்வாகம் மற்றும் 5 ஆசிரியைகளுக்கிடையிலான கூட்டம் இன்று 10 மணிக்கு நடக்கவிருக்கிறது.\nஅந்தக் கூட்டத்தில் ஒரு சுமுமகமான முடிவு வராவிடில் அல்லது ஆசிரியைகளின் உரிமைகள் மறுக்கப்படுமானால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு நாம் நகர வேண்டும்.\nகலாச்சார ஆடை இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை. அத்தோடு பாடசாலை ஒழுக்கக் கோவை இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. சண்முகா இந்துக் கல்லூரி இந்த விடயத்தில் வெற்றி பெற்றால் இது அனைத்து பாடசாலைகளிலும் அரங்கேறும். இதனை தடுத்து நிறுத்துவது எம் அனைவரினதும் கடமை.\nகுரலற்ற ஆசிரியைகளுக்கு நாம் குரல் கொடுப்போம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nபௌத்த மதகுரு ஞானசேர பிக்கு வை அழைத்தால், இந்த பிரச்சனையை நியாயமாக தீர்த்து வைப்பார்.\nதமிழ் பாடசாலைகளில் தமிழ் கலாசாரம் பேணப்பட வேண்டுமென்றால் முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம்களின் கலாசாரம் பேணப்பட வேண்டுமல்லவா. அவ்வாறாயின் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையிலாவது எந்தவொரு தமிழ் ஆசிரியையோ அல்லது தமிழ் மாணவியோ முஸ்லிம்களின் கலாசாரப்படி ஆடை அணிந்து வரவேண்டுமென முஸ்லிம் பாடசாலை நிர்வாகத்தினரால் எப்போதாவது வேண்டப்பட்டுள்ளனரா அல்லது வற்புறுத்தப்பட்டுள்ளனரா எங்கேயாவது ஒரு சிறிய சம்பவத்தைத்தான் காண முடியுமா எங்கேயாவது ஒரு சிறிய சம்பவத்தைத்தான் காண முடியுமா அல்லது கேள்விப்பட்டதுண்டா ஏன் இந்து மக்கள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் இங்கு இனவாதத்தை விதைப்பது யார் இங்கு இனவாதத்தை விதைப்பது யார் பல தசாப்தங்களாக தமது உயிரையும் கொடுத்து தமது உரிமைக்காக குரல் கொடுத்த இவர்கள், மற்றவர்களின் உரிமைகளை ஏன் மதிக்கக் கூடாது\nஒழுக்கம், நோ்மை, கல்விமான்களை உருவாக்குதல், நற்பிரஜைகளை உருவாக்குதல், ��ற்றும் பிரிவினை வேண்டாம், குரோதங்களை வளர்க்கக் கூடாது என இன்னோரன்னச் சோடிப்பு வசனங்களை தமது மகஜரில் குறிப்பிட்டுள்ள இவர்களால், பிரிவினைக்கும் குரோதங்களுக்கும் இங்கு விதை தூவுவது யார் என்பதை புரிந்துகொள்ள முடியாதிருப்பது கசப்பான உண்மையாகும்.\nஇவர்கள் கல்வி கற்பிற்கும் ஆசான்களா அல்லது பிரதேசம் முழுவது பிரச்சினை வியாபிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டிவிடுபவர்களா அல்லது பிரதேசம் முழுவது பிரச்சினை வியாபிக்கும் வகையில் இனவாதத்தைத் தூண்டிவிடுபவர்களா\nநீங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கம், நோ்மை நற்பிரஜை பிரிவினையின்மை, குரோதமின்மை போன்ற விடயங்களுக்கு வழியமைப்பது தான் இந்த உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைக் கலாசாரமாகுமே தவிர அது எந்த வகையிலும் எந்த நற்பண்புகளுக்கும் குந்தகம் ஏற்படுத்தப்போவதில்லையே இந்த ஆடைக் கலாசாரம் மூலம் ஏற்படக்கூடிய ஒரு சிறிய தீமையைத்தான் சுட்டிக்காட்ட முடியுமா\nகுரோதம் வேண்டாம் எனக்கூறிக்கொண்டு குரோதத்திற்கு வித்திடும் நடிப்புக் கலாசாரம் இனியும் வேண்டாம்...\nமுஸ்லிம்கள் முஸ்லீமல்லாத பாடசாலைகளில் கட்பித்து கொடுப்பது தவிர்த்துக்கொள்ள வேண்டும் அவர்கள் ஒரே கடவுளுக்கு அப்பால்பட்டு வணங்கும் கூட்டம் அவர்களின் சிந்தனை நடைமுறைகள் எல்லாம் வேறுபட்டது.நான் 90 ஆண்டு பகுதியில் பாடசாலையில் படிக்கும் போது எங்களுக்கு தமிழ் ஆசிரியர்கள் இருந்தார்கள் அவர்கள் எப்போதும் மனசுக்குள் துவேஷத்தை வைத்து தான் கட்பிப்பார்கள் ஒருநாளும் சரியாக சொல்லித்தரமாட்டார்கள் இன்னும் சொல்லபோனால் தமிழ் மாணவர்கள் O/L , A /L பரீட்சசையின் போது பாட வினாத்தாள்களில் \"ஓம்\" என்று எழுதுவார்கள் அதை திருத்துவர்கள் தமிழ் ஆசிரியர்ரென்றால் நிச்சியமாக மிக அதிக புள்ளிகள் கொடுப்பார்கள்.\nRaazi Muhammadh Jaabir அவர்களுக்கு எமது நன்றிகள். இது தான் நடந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். இந்த விடயத்தில் வீட்டுக் கொடுப்பு என்பதட்கு இடமே இல்லை. இது ஒரு தனி மனித சுதந்திரத்தையும் பாதிப்பதாகும். இந்து மத கல்லூரி என்பதட்காக முஸ்லிம்கள், இந்துமத கலாச்சார படி உடையணிய வேண்டும் என்று கூறிய அதிபர் மேல் ஒழுக்க, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெளத்த பிக்குவோ, பிக்குணியோ, பாதரோ, சிஸ்டரோ பாடசாலைக்கு பாடம் ப���ிப்பிக்க வந்தால் சாரையும், வேட்டியுமா அணிந்து வர கூறுவார்கள் ஒரு இனத்தின், மதத்தின் உணர்வையும் கடமையும் மதிக்கத்தெரியாத இந்த அதிபரையும் அவரை சார்ந்தவர்களையும் வன்மையாக கண்டிப்பதோடு இவர்கள் மனிதகுலத்தினதும், மனிதத்தினதும் வெட்கப்பட வேண்டியவர்கள்.\nRaazi Muhammadh Jaabir அவர்களுக்கு எமது நன்றிகள். இது தான் நடந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்ததுதான். இந்த விடயத்தில் வீட்டுக் கொடுப்பு என்பதட்கு இடமே இல்லை. இது ஒரு தனி மனித சுதந்திரத்தையும் பாதிப்பதாகும். இந்து மத கல்லூரி என்பதட்காக முஸ்லிம்கள், இந்துமத கலாச்சார படி உடையணிய வேண்டும் என்று கூறிய அதிபர் மேல் ஒழுக்க, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெளத்த பிக்குவோ, பிக்குணியோ, பாதரோ, சிஸ்டரோ பாடசாலைக்கு பாடம் படிப்பிக்க வந்தால் சாரையும், வேட்டியுமா அணிந்து வர கூறுவார்கள் ஒரு இனத்தின், மதத்தின் உணர்வையும் கடமையும் மதிக்கத்தெரியாத இந்த அதிபரையும் அவரை சார்ந்தவர்களையும் வன்மையாக கண்டிப்பதோடு இவர்கள் மனிதகுலத்தினதும், மனிதத்தினதும் வெட்கப்பட வேண்டியவர்கள்.\nஒரு பவுத்த பிக்கு ஆசிரியராக, சண்முக கல்லூரிக்கு படிப்பிக்க வந்தால், அந்தக் கல்லூரி அதிபர் வாய் சிறிதுகூட, அசைந்திருக்காது.\nஇவர்களின் வீரத்தை நாதியற்ற முஸ்லிம்களின்மேல் காட்ட முனைகிறது.\nAjan Antonyraj @ சிங்களப்படையினர் முள்ளிவாய்க்கால் வரை உங்களுக்கு தீர்த்து வைத்தது காணாமலா இன்னும் ஞானசாரவைக் கூப்பிட்டுத் தீக்கப்க போறிங்க. படையினர் எவ்வாறு தமிழ் யுவதிகளைத் எப்படித் தீத்தாங்க என்று தெரிஞ்சும் இன்னும் ஞானசார வந்து இந்து மகளிர் கல்லூரியில தீக்கனுமாக்கும் (மன்னிக்கனும் இது தேவையாற்ற விடயங்களுக்கு கொமண்ட் அடிச்சு முஸ்லிம்களைக் குழப்பும் இனவாதி ஒருவனுக்கு மாத்திரமே அன்றி நற்பன்புள்ள எனது தமிழ் உறவுகளுக்கல்ல)\nAjan Antonyraj @ சிங்களப்படையினர் முள்ளிவாய்க்கால் வரை உங்களுக்கு தீர்த்து வைத்தது காணாமலா இன்னும் ஞானசாரவைக் கூப்பிட்டுத் தீக்கப்க போறிங்க. படையினர் எவ்வாறு தமிழ் யுவதிகளைத் எப்படித் தீத்தாங்க என்று தெரிஞ்சும் இன்னும் ஞானசார வந்து இந்து மகளிர் கல்லூரியில தீக்கனுமாக்கும் (மன்னிக்கனும் இது தேவையாற்ற விடயங்களுக்கு கொமண்ட் அடிச்சு முஸ்லிம்களைக் குழப்பும் இனவாதி ஒருவனு��்கு மாத்திரமே அன்றி நற்பன்புள்ள எனது தமிழ் உறவுகளுக்கல்ல)\nதிருகோணமலையைச் சேர்ந்த திரு. அருண் ஹேமச்சந்திரா தனது முகநூலில் இப்படிக்கூறுகின்றார்:\nஇப்பொழுது என்ன சொல்ல வருகின்றீர்கள் தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா தமிழர் சிறுபான்மையாகத் திகழும் பாடசாலைகளிலோ அல்லது, நிறுவனங்களிலோ குறித்த இடத்தின் பெரும்பான்மையான இனத்தின் கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு, அடி பணிந்து நடப்போம் என்பதா அல்லது எவ்வித பகுத்தறிவுமல்லாமல் தான்தோன்றித் தனமாக, தனி நபர் பிரபல்யத்திற்காகவும், வாக்கு வங்கியினை விருத்தி செய்வதற்காகவும் வீதிக்கு இறங்கிச் சுய இன்பம் காணப் போகின்றீர்கள் என்பதா \nஉடை, உணவு என்பன ஒருவரின் உரிமையே தவிர, ஒருபோதும் திணிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி/ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளது உடை தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் பலர் வீதிக்கு இறங்கிப் போராடியமையினைக் காணக் கூடியதாக இருந்தது. இதற்கான தலைமையினை அங்கிகரிக்கப்பட்ட இனவாதிகள் வழங்கியமை விசேட அம்சமாகும்.\nஇங்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் மேற்கோள் காட்டப்பட்டன. ஒன்று, குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் பாடசாலை சீருடை விதி முறைகளை மீறி ஆடை அணிந்து வந்தமையும்,இரண்டாவதாக, குறித்த ஆசிரியைகளின் கணவர்கள் பாடசாலை நிருவாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தமையுமாகும்.\nநான் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான பாடசாலைகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகளைச் சந்தித்திருக்கின்றேன். சில பாடசாலைகள் சீருடைகளை ஆசிரியைகளுக்கு வழங்குகின்றது, பலவற்றிற்கு அவ்வாறன வசதி வாய்ப்புகள் இல்லை.\nஇதில் என்ன விசித்திரமான விடயமென்றால், கற்பிப்பதற்கும், ஆசிரியர்களின் சீருடைகளுக்கும் எவ்வித நேரடிச் சம்பந்தமும் இல்லை என்பதே. இந்தச் சீருடைச் சட்டங்கள் குறிப்பாக பெண்களை மாத்திரம் மையப்படுத்தி உருவாக்கப்பட்டமை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. என்னைப் பொறுத்த மட்டில், ஆசிரிய, ஆசிரியைகள் நேர்த்தியான, ஒழுக்கமான ஆடை அணிந்து வர வேண்டும், அவை மாணவர்களின் ஒழுக்கத்துடன் தொடர்புபட்டவை என்று இவ்வாறான பின்பற்றல்களை உருவாக்கியவர்கள் யோசித்திருக்கலாம்.\nஇதன் அடிப்படையில், அபாயா என்றழைக்கப்படும் குறித்த ஆடையானது ஒழுக்கமற்றது அத்துடன் இதனை ஒத்த ஆடை அணியும் வழமையானது வெறுமனே இஸ்லாமியர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. அபாயா என்பதன் தமிழ்ப் பதம் போர்வை. இஸ்லாமியர்களுடன், யூதர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளட்ட பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஆடையினை அணியும் முறையினை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேற்குலகினைப் பொறுத்த வரையில் இதற்கான தடைகள் கூட பல்வேறு வழக்குகளின் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. சமுக விருத்தி என்பது ஒரு போதும் உரிமைகளைப் பறிப்பதல்ல. மாறாக உரிமைகளை வழங்குவதே.\nஇதுவே உலகில் நாம் நாளுக்கு நாள் கண்ணூடாகக் காணும் காட்சியாகும்.\nநாம், தமிழர்களை எடுத்துக் கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பல இலட்சம் தமிழர்கள் உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்றனர். புலம்பெயர் நாடுகளில் எமது கலாச்சாரத்தினை வளர்க்கின்றீர்கள். இராஜ கோபுரம், பால் குட பவனி, இரதோற்சவம், பறவைக் காவடி என்பன இன்று சர்வ சாதாரணமாகி விட்டன. இதற்கு எதிராக அங்குள்ளவர்கள் பாரிய தடைகளை விதிப்பதில்லை. மாறாக, பல்வகைமையினை விரும்புகின்றனர். கனடாவிலோ, இங்கிலாந்திலோ, டுபாயிலோ அவ்வாறான விடயங்களுக்குத் தடை ஏற்பட்டிருப்பின் எவ்வாறு இருந்திருக்கும் நீங்கள் இன்று அபாயா அணிந்து வருவதை ஏற்க மறுக்கின்றீர்கள் என்றால், அங்குள்ள தமிழர்களினதும், இந்துக்களினதும் புதிதாக உருவாக்கப்பட்ட அடையாளங்கள் தகர்க்கப்பட வேண்டும் என்பதனையா மறைமுகமாகச் சொல்ல வருகின்றிர்கள் \nஏன் அவ்வளவு தூரம் செல்கின்றோம். சற்று வடக்குக் கிழக்கிற்கு வெளியே செல்வோம். அங்கு எத்தனையோ தமிழர் பெரும்பான்மையாக அல்லாத பாடசாலைகளில் தமிழ் ஆசிரியைகள் கல்வி கற்பிக்கின்றனர் ஒரு வேளை சட்டங்களிலும், வழமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சிங்களப் பள்ளிக்கூடங்களில் சிங்கள முறையில் சேலை உடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டால், அங்குள்ள தமிழ் ஆசிரியைகளின் நிலை என்ன ஒரு வேளை சட்டங்களிலும், வழமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, சிங்களப் பள்ளிக்கூடங்களில் சிங்கள முறையில் சேலை உடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டால், அங்குள்ள தமிழ் ஆசிரியைகளின் நிலை என்ன அல்லது நாளை முதல் அனைத்து இஸ்லாமியப் பாடசாலைகளிலும், இஸ்லாமியர் அல்லாத ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக அபாயா மாத்திரமே அணிய வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டால் இதற்கான பதில் என்ன \nஇங்கு வெறுமனே உங்களது கீழ்த்தரமான காழ்ப்புணர்வே வெளிக்காட்டப்பட்டது. வேறொன்றும் இல்லை. ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தில், ஒரு சமூகம் பேசும் மொழியினைக் கொச்சைப் படுத்துவதும், இனவாதத்தைத் தூண்டும் வாசகங்களைத் தாங்கியதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.\nஇலங்கையில் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் தமிழர்கள் கூடத் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாத பேச்சு வழக்கினைக் கொண்டமையும், நான் இன்றும் வியக்கும் சிறந்த அறிவிப்பாளரான பி.எச் அப்துல் ஹமிட் அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதையும் இங்கு வெளிப்படையாகக் கூறியே ஆக வேண்டும்.\nகுறித்த ஆசிரியைகளின் சீருடை விவகாரம் தொடர்பாக எழுத்துமூலமாக அதிபரால் வழங்கப்பட்ட கடிதங்கள் ஏதும் உள்ளனவா அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதிபரால் கல்வித் திணைக்களத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் உள்ளனவா அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதிபரால் கல்வித் திணைக்களத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் உள்ளனவா இவற்றினை நிச்சயம் பரிசிலிக்க வேண்டும்.\nஇரண்டாவது விடயமான, கணவர்களின் எச்சரிக்கை விடயமானது நிச்சயம் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியவை. நிச்சயமாக யாராலும் அவ்வாறான எச்சரிக்கைகளை விடுக்க முடியாது. இது தொடர்பாக அதிபரோ, அல்லது நிருவாகத்தில் பங்கெடுக்கும் யார் சரி முறைப்பாடுகளை மேற்கொண்டனரா அவ்வாறு இல்லாவிடில் ஏன் மேற்கொள்ளவில்லை \nஒன்றைப் புரிந்து கொள்வோம். தமிழர்களும், முஸ்லிம்களும் ஒரே மொழியினைப் பேசும் இரு இனங்கள். நாம் மொழி ரீதியாக விரும்பியோ, விரும்பாமலோ, ஒன்று பட்டிருக்கின்றோம். இலங்கை பூராகவும் ஒரே பாடத்திட்டத்தினைப் பின்பற்றுகின்றோம். இன்று தமிழன் என்று வீதிக்கிறங்கி இனவாதத்தினை விதைப்பவர்கள் சிலரின் காலடி கூடப் பட்டிருக்காத தென்னிலங்கையில் முஸ்லிம் சமூகம் அதி யுத்த காலத்திலும் கூட தமிழை வாழ வைத்த���ர், வைத்துக்கொண்டு இருக்கின்றனர். எந்தவொரு தமிழனும் வாழாத எத்தனையோ கிராமசேவகர் பிரிவுகளில் நூறு வீதமான தமிழ் மொழிப் பாடசாலைகள் இயங்குகின்றன. முஸ்லிம்கள் அதனை விட்டுக்கொடுக்கத் தயாருமில்லை.\nஇங்குள்ள முக்கிய விடயம், தமிழ் உணர்வோ அல்லது, இனப்பற்றோ அல்ல. மாறாகத் தேவையற்ற இந்துத்துவம் ஊடறுக்கின்றது. தாயக மண்ணில் இந்திய ராணுவம் செய்த அட்டூளியங்களை நாம் ஒரு போதும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இன்று அவர்களது தேவை ஒரு தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள முஸ்லிம் கலவரம். இது பல்வேறு வழிகளில் மக்களைச் சென்றடைகின்றது. ஆகவே நாம் இவ்விடயம் தொடர்பாகத் தெளிவடைய வேண்டும். இன்று இஸ்லாம் விரோதப் போக்கினைக் கொண்ட இந்துக்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உங்களது சகோதர, சகோதரிகளை வேலைக்கு அடிமைகளாக அனுப்புவதற்கு எதிராக என்ன வேலைத்திட்டங்கள் உள்ளன அது போன்று தமிழருக்கு எதிரானப் போக்கினைக் கொண்ட முஸ்லிம்களும், தமிழ் மொழியினைக் கை விடத் தயாரில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.\nஆகவே இது ஒரு தற்காலிக நிலைமை. இதனை முற்போக்குச் சக்திகளால் மாத்திரமே மாற்ற முடியும். இவ்வாறு அன்றாடம் தொழில் செய்து, தமது சொந்த உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதும் ஆட்சியாளனுக்குக் கிடைத்த பெரும் வெற்றியே. நீங்கள் இன்று இதற்காகப் பிளவுபட்டதனால், நாளை ஓரு போதும் உங்களது தொழில் ரீதியான உரிமைகளுக்காக ஒன்றுபடக் கூடாது என்பது அவர்களின் அவா. ஆகவே இங்கு தோல்வி அடைவது சாதாரண மக்களே.\nசற்று சிந்திப்போம். இலங்கையில் தமிழ் முஸ்லிம் விரிசலை இஸ்ரேலின் மொசாட் முன்னின்று அரங்கேற்றியது. தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் பெயர்களிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் பெயரிலான புலனாய்வு உத்தியோகத்தர்களும் அனுப்பப் பட்டனர். இதனால் இடம்பெற்ற தாக்கம் கொஞ்சமல்ல. இன்று புலனாய்வுக்குப் பதிலாக FAKE ACCOUNT கள் அதே வடிவில் உலா வருகின்றன. மீண்டும் விரிசல்களை உருவாக்குகின்றன.\nகயவர்களின் கோஷங்களை விட, நல்லவர்களின் அமைதி பாதகமானது. இனியும் நல்லவர்கள் அமைதி காக்க வேண்டாம். முன்வாருங்கள். எங்கும், யாரும், எந்நேரமும் சென்று தலை நிமிர்ந்து வாழக்கூடியதோர் உலகினை உருவாக்குவோம்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/06/blog-post_12.html", "date_download": "2018-05-26T19:51:29Z", "digest": "sha1:GXUHACXYFYGHLPPI3ARK4ISOFERB7ZMG", "length": 18258, "nlines": 103, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "நோன்பு வைக்க வில்லையா..? - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் நோன்பு வைக்க வில்லையா..\nகேப்டன் சேக்காதி Monday, June 12, 2017 பயனுள்ள தகவல்கள் Edit\nநோன்பு அனைவர் மீதும் கடமையாகும். இந்த நோன்பை சிலர் வைக்காமல் விட்டு விடுகின்றனர். இவர் களின் நிலை என்ன இவர்கள் என்ன செய்ய வேண்டும் இவர்கள் என்ன செய்ய வேண்டும் இதற்கு இஸ்லாம் சில தெளி வுகளை வழங்குகிறது.\nநோன்பு வைக்கும் சூழல் இருந்தும், உடல் நிலை நல்லவிதமாக அமைந் திருந்தும், அது இறைக் கட்டளை என்பதை மறந்து, நோன்பு வைக்காமல் இருப்போர் உண்டு. ���வர்கள் ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் அது அல்லாஹ்விடம் எடுபடாது.\nஇது போன்றோர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்க வேண்டும். மாத விடாய் காரணமாக நோன்பை கைவிட்டோர் மீண்டும் நோற்க வேண்டும் என்று கட்டளையிட்டு வரும் ஹதீஸே இதற்கு ஆதாரம் ஆகும்.\nநோன்பு வைக்க இயலாதவர்க ளைப் பொறுத்தவரை இரண்டு வகையினர் உண்டு.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒர�� சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2017/04/blog-post.html", "date_download": "2018-05-26T19:47:40Z", "digest": "sha1:UOSF27S4PDU6NBCMYN3HFZ47PHP2LCPE", "length": 19225, "nlines": 151, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: மயிரு...!", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nஓரிரு ஆண்டுகளுக்கு முன், முகச்சவரம் செய்யும்போதுதான் தென்பட்டது அந்த ஒற்றை வெள்ளை முடி. கிருதாவினுள் பயிர்களுக்கிடையே வளர்ந்திருந்த களைபோலத் தெரிந்தது. மற்ற முடிகள் விலகியிருந்ததாலும், இந்த முடி சற்று நீளமாக, தடிமனாக இருந்தாலும் சட்டென்று கண்களில் தென்பட்டுவிட்டது. அந்த முடியை மட்டும் இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு ஒரு இழு இழுத்தால் கையேடு வந்துவிடும். ஆனால், வெள்ளை முடியைப் பிடுங்கினால் அது பக்கத்து முடிகளுக்கும் பரவும் என்று மற்றவர்களால் சொல்லப்படும் கூற்றுக்களால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். மேலும், கிருதாவை இழுக்கும்போது ஏற்படும் வலியை பலமுறை எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார் உணர்த்தியிருக்கிறார். ஆகவே, கண்ணாடியில் பார்த்து கத்தரிக்கோலால் அடி முடிவரை வெட்டிவிட்டேன். அதை வெட்டும்போது நான்கைந்து கறுப்பு முடிகளும் சேர்ந்து வெட்டப்பட்டன என்பது உபரித் தகவல். அதன்பிறகு, ஒவ்வொரு முறையும் முகச்சவரம் செய்யும்போது அந்த வெள்ளை முடியைத் தேடிப்பிடித்து வெட்டுவது வழக்கமாகிவிட்டது.\nசில நாட்களுக்குப் பிறகுதான் கவனித்தேன். மீசையிலும் இதேபோன்று ஒரு வெள்ளை முடி எட்டிப்பார்க்கத் தொடங்கியிருந்தது. கட்டியாய், கருகருவென்று வளர்ந்திருக்கும் மீசைக்கிடையே ஒற்றை ஆளாய் அந்நியப்பட்டிருந்த அந்த வெள்ளை முடியை தயவு தாட்சண்யம் இன்றி வெட்டவேண்டியாதாயிற்று. இருக்கட்டும். சில நாட்கள் கழிந்தபின், இன்னொரு புறத்திலும் மீசையில் ஓர் வெள்ளை முடி எட்டிப்பார்த்தது. அடுத்தடுத்த சில நாட்களில், தலையிலும் ஆங்காங்கே வெள்ளி முடிகள் தென்படத் தொடங்கின.\nகொஞ்சம் கலக்கம் வர ஆரம்பித்துவிட்டது. இப்படியே போனால் எல்லா முடிகளும் வெளுத்து, பார்ப்பதற்கு வயது முதிர்ந்தவன் போலத் தோற்றமளிப்பேனே என்ற எண்ணமும் வரத் தொடங்கியது. முடிக்கு சாயம் பூச வேண்டிவருமோ என்ற கலக்கம் வேறு. ஒரு முறை சாயம் பூசிவிட்டால், இருக்கும் அனைத்து முடிகளும் வெளுத்துவிடு���் என்று பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை முடிச்சாயம் பயன்படுத்தும் நண்பர்கள் கூறிக் கேட்டதுண்டு.\nஇன்னும் சில நாட்கள்தான். இந்த பயத்திலேயே இருந்த எனக்கு தலைமுடி உதிர்வும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னைத் தண்ணீரின் வீரியத்திற்கு என்னுடைய தலை மயிர்க்கால்கள் தங்களது பலத்தை இழக்கத் தொடங்கிவிட்டன. இப்படி இழந்து இழந்து, தற்போது தலைமுடி அடர்த்தி குறைந்து, லேசான சொட்டை தென்படத் தொடங்கிவிட்டது. இந்த முடிக்காக இவன் இப்படி மாங்கு மாங்கென்று எழுதுகிறானே என்று பார்க்கிறீர்களா இருபது, முப்பது வயதிலேயே முழு மொட்டையாக அலையும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறதா இருபது, முப்பது வயதிலேயே முழு மொட்டையாக அலையும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியுமா என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறதா முதன்முதலில் தங்களுக்கு வரும்போது அவர்களுக்கும் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நான் உணர்ந்துகொண்டே இருக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படத்திற்கும், இப்போதுள்ள புகைப்படத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் அழுகையாக வருகிறது. அவ்வை சண்முகியில் நாகேஷ் கேட்பது போல், “உசுரா போச்சு, மசுருதானே போச்சு” என்று விட்டுவிட மனம் வரவில்லை.\nஇந்த முடி கொட்டுதலும், இருக்கும் முடிகளின் நரைத்தலும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. ஒரு படத்தில் விவேக் சொல்வார், “காதோரம் ஒயிட் வந்தால் டிக்கட் வாங்கப்போறான்னு அர்த்தம்” என்று. அது என்னவோ சரிதான். இன்றுடன் அகவை முப்பத்தேழு முடிகிறது. கிட்டத்தட்ட வாலிபன் என்னும் நிலையிலிருந்து, நடுத்தர வயதினன் என்னும் நிலைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. கல்லூரியில் படிக்கும் பெண்கள் அண்ணா, அண்ணா என்று அழைத்த காலம் போய், அங்கிள் அங்கிள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பரவாயில்லை, வயது வித்தியாசம் பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்பது என் கருத்து.\nஇந்த முப்பத்தேழில் என்ன சாதித்திருக்கிறேன் என்றால், மிகப்பெரிய ‘எதுவுமில்லை’ என்ற ஒற்றை பதிலைத் கூறுவேன். காரணம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள். இப்போது வேலைய���ல் இல்லை. முப்பத்து ஏழில் வேலையை விட்டுவிட்டு எனக்குப் பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கியிருக்கிறேன். இது மிகமிகத் தாமதமானது என்பதை நான் நன்கு அறிவேன். இந்த முடிவை நான் எப்போதோ எடுத்திருக்க வேண்டும். எனக்கு இதுவரை எந்த லட்சியமும் இருந்ததில்லை. சிறு வயதில் என் லட்சியம் என்னவென்று கேட்டால் என்னுடைய பதில் மருத்துவராக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், அது எல்லாரும் சொல்கிறார்களே என்று நானும் கூறியதுதான்.\nநான் எடுத்திருக்கும் முடிவு பலருக்கும் வியப்பான விஷயமாக இருந்தாலும், எனக்கும் உள்ளுக்குள் பயத்தை மறைத்த வடிவேலுவின் மனநிலையே இருக்கிறது. நான் விரும்பும் விஷயத்தில் சாதிப்பதற்காக முழு முயற்சியுடன், தன்முனைப்புடன் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், இதுவரை யாரிடமும் பொருளாதார ரீதியான உதவியை எதிர்பார்க்கவில்லை. கொடுத்துத்தான் பழக்கம். உதவி என்று மற்றவர்களிடம் நான் கையேந்தி நிற்கும் நிலைக்கு கடவுள் என்னைத் தள்ளிவிடவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், உதவும் உள்ளம் கொண்டுள்ளவர்கள் என்ன செய்கிறாய், பணம் வேண்டுமானால் கேள் என்று கேட்கிறார்கள். அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.\nஎழுத்தின் மூலம் என்னை நானே அவ்வப்போது சோதித்துக்கொள்கிறேன், உணர்ந்துகொள்கிறேன். உங்கள் பின்னூட்டங்கள் என்னைப் பண்படுத்துகின்றன. என் எழுத்துக்களை மெருகேற்றுகின்றன. என்னையும் என் எழுத்துகளையும் மேம்படுத்திக்கொள்ளும் ஒரு கருவியாக சமூக வலைத்தளங்களை நான் பார்த்துவருகிறேன். இந்தப் பிறந்த நாளில் வாழ்த்திய, வாழ்த்திக்கொண்டிருக்கும், வாழ்த்தவிருக்கும் அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி .\nஒரு காலத்தில் மயில் தோகை மாதிரி இருந்த கூந்தல் இப்போ குட்டி குதிரைவாலாகிடுச்சி :) எதுவுமே கூட இருந்து கொஞ்ச காலத்தில்இல்லாதப்போ தான் அதுவும் பழைய படங்களை பார்க்கும்போது கஷ்டமா இருக்கும் ..\nம்ம் அப்புறம் நல்லவேளை ஆன்ட்டி அங்கிள்னு கூப்பிடற வழக்கம் இங்கே வெளிநாட்டிலில்லை :)\n4 வயசு வாண்டு கூட பேர் சொல்லி கூப்பிடுது என்னை :)))\nஉங்கள் எதிர்காலத்திட்டங்கள் கனவுகள் அனைத்தும் இறைவன் துணையோடு ஆசியோடு நிறைவேற வாழ்த்துக்கள்\nமனம் நி��ைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கார்த்திக் சரவணன்.\nதலைநகர் தில்லிக்கு 20 வயதிலேயே வந்து விட்டேன். வந்து சில மாதங்களிலேயே சில நரை முடிகள் இந்த ஊர் தண்ணீர் அப்படி\nதிண்டுக்கல் தனபாலன் April 17, 2017 7:15 AM\nமனபலத்துடன் எடுக்கும் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்... வாழ்த்துகள்...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்பை\nமிக நீண்ட இடைவெளியின் பின்பு போஸ்ட், நான் அடிக்கடி செக் பண்ணுவேன், நான் தான் உங்கள் போஸ்ட்டை மிஸ் பண்ணுகிறேனோ என.\nசாதிப்பதற்கு வயது எல்லை ஏது வயதாகிவிட்டதென்ற நினைப்பு உடம்புக்கு வந்தாலும் மனதுக்கு வந்திடக்கூடாது, மனதுக்கு வந்தால் உடம்பு ஓட்டமெட்டிக்கா சோர்ந்திடும்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா\nநூறு வயதில் சாதனை செய்தவர்களும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/10/blog-post_3169.html", "date_download": "2018-05-26T19:43:56Z", "digest": "sha1:4RS7O54MOF2VFLFAPSZVWHJAQQFVI5IP", "length": 8016, "nlines": 163, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "நாய்வால்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது.என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.இதை நீண்ட நேரம் கைவைத்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.முதல் நாய் சொன்னது,''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன்.அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார்.அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,'' இரண்டாவது நாய் சொன்னது,''அன்பு நண்பனே,நானும் அந்த மகானைப் பார்த்தபோது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார்.நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன்.ஆனால் அதற்குப்பின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது.அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''\nநாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது.நாம் நம் கடமைக��ை சரிவர செய்து வந்தால்,மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nசொன்ன விதம் மிகவும் அருமை...\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2013/06/blog-post_27.html", "date_download": "2018-05-26T19:27:57Z", "digest": "sha1:F6H3YKYJ47Q6OQ4ZM5SLLW6H4ZEXHVOQ", "length": 2672, "nlines": 69, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nதமிழக மீனவர்களுக்காக, இலங்கை தமிழர்களுக்காக நாடா...\nபயனுள்ள,ஆக்கபூர்வமான மாநிலச் செயற்குழு தமிழ் மாந...\n78.2% IDA 01-01-2007 முதல் அடிப்படை சம்பளத்துடன் ...\nஅங்கீகாரம் பெற்ற பின் தலைமையேற்று நடைபெற்ற கூட்டுப...\nமதுரையில் தோழர்.வெங்கடாசலம் SDE அவர்களுக்கு ஒட்டன்...\nமாவட்டச் செயற்குழு மாவட்டச் செயற்குழு வரும் 15-06-...\nஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி 01.01.200...\n07-06-2013 தேனியில் தர்ணாதேனியில் எக்சேஞ்ச் வளாகத...\n30-05-2013 அன்று திண்டுக்கல் கிளைகளின் பொதுக்கூட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=silappathikaram&paged=7", "date_download": "2018-05-26T19:52:10Z", "digest": "sha1:5J5X6Q25SBICXV4X63UUDURKOGRDAX5E", "length": 9944, "nlines": 97, "source_domain": "silapathikaram.com", "title": "silappathikaram | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 7", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on June 30, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 13.நடனமாடும் பெண்களின் வருத்தம் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற, பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித், தண்ணுமை முழவம்,தாழ்தரு தீங்குழல், 140 பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு, நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு, ‘எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து, தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் 145 ஊர்தீ யூட்டிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அந்தி, அந்தி விழவு, அயர்தல், அழற்படு காதை, ஆரணம், இரட்டி, இரு, இருங்கலை, உறுத்தல், எண், எண்ணான்கு, ஓதை, கிளை, கெழு, சிலப்பதிகாரம், தண்ணுமை, தாழ்தரு, தாழ்தரு தீங்குழல், தீங்குழல், தீம், தேரா, பயங்கெழு-, பயம், பயிரும், பயிர்தல், பரவல், மடந்தையர், மதுரைக் காண்��ம், முழவம், விளக்குறுத்தல், விழவு, வேட்டல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on June 27, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 11.தாயும்,குழந்தைகளும் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி, 130 வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத தேமல் பொருந்திய அல்குலையும்,நறுமணம் கமழும் கூந்தலையும் உடைய பெண்கள்,மழலை தவழும் செவ்வாயையும்,குறுகுறு நடையையும் உடைய தங்கள் குழந்தைகளுடன் பஞ்சணை விரித்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.தீயை உணர்ந்தவுடன்,உறக்கத்தில் இருந்து … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அமளி, அழற்படு காதை, ஆர், இலங்கு, ஓம்பி, கிழத்தியர்கள், குதலை, குழலியர், கொங்கை, சிலப்பதிகாரம், சேயிழை, திதலை, தேம், மதுரைக் காண்டம், வால்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on June 23, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 10.காதலர் சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன், செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை 120 நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள், குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்கா ழாரம்,பரிந்தன பரந்த தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் 125 காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அழற்படு காதை, இரு, காழ், கொங்கை, சாந்தம், சிலப்பதிகாரம், செப்பு, சேக்கை, தடங்கண்ணார், தடம், துனி, துனிப்பதம், துறு, துறுமலர், தூ, நறுவிரை, நாறிரு, நாறு, பதம், பரிந்தன, பிணையல், பூந்துகள், பைங்காழ், பைம், பொதி, மதுரைக் காண்டம், முச்சி, முன்றில், மென், வனம், விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. ச���லப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t2256-topic", "date_download": "2018-05-26T19:19:55Z", "digest": "sha1:HC62ZSHVY2HBK3PHSJXGTRSPGJVSJ472", "length": 11830, "nlines": 68, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்…", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nSubject: உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்… Sun Mar 28, 2010 4:43 pm\nநீங்கள் ஒரு நிறுவனத்தைத் துவக்குகிறீர்கள். ஆறாயிரம் ரூபாய்தான் முதலீடு. ஒரு வருடத்தில் நிறுவனம் கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. அப்போது ஊரில் இருக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர் உங்களை அழைக்கிறார். `உங்கள் நிறுவனம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒன்றரைக் கோடி ரூபாய் தருகிறேன், எனக்கு கொடுத்துவிடுங்கள்’ என்கிறார். என்ன செய்வீர்கள்\nஇதே நிலைதான் சபீர் பாட்டியாவுக்கும், ஆனால் கொஞ்சம் பிரம்மாண்டமாய். அவரை அழைத்து விலை பேசியவர், உலகின் முதல் கோடீஸ்வரர் பில்கேட்ஸ். சொன்ன தொகை எண்ணூறு கோடி ரூபாய். அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கம்பெனியை கொடுத்திருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள் இல்லை. சபீர் பாட்டியா அப்படிச் செய்யவில்லை. பில்கேட்ஸிடம் பேரம் பேசினார். சில மாதங்கள் நடந்த பேரத்துக்குப்பிறகு நிறுவனம் கைமாறியது. தொகை எவ்வளவு தெரியுமா இல்லை. சபீர் பாட்டியா அப்படிச் செய்யவில்லை. பில்கேட்ஸிடம் பேரம் பேசினார். சில மாதங்கள் நடந்த பேரத்துக்குப்பிறகு நிறுவனம் கைமாறியது. தொகை எவ்வளவு தெரியுமா\nபேரம் பேசியதில் ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் லாபம். அந்தப் பணத்தை சம்பாதித்தபோது சபீரின் வயது என்ன தெரியுமா, இருபத்தேழு.\n அதில் அப்படி என்ன விசேஷம் என்று உங்களுக்கு நிச்சயம் ஆர்வம் வந்திருக்கும். இன்று உலகமெங்கும் புகழ் பெற்றிருக்கும் இமெயில் சேவையான ஹாட்மெயில்தான் சபீரின் நிறுவனம். 1996- ல் இண்டர்நெட் மெல்ல பரவிக் கொண்டிருந்த காலம். அப்போது விஸ்தாரமான இமெயில் கிடையாது. சபீர் பாட்டியாதான் பலரும் உபயோகிக்கும��� வகையிலான ஹாட் மெயிலை உருவாக்கினார். அதைத் துவக்கிய சிறிது காலத்திலேயே பலர் அதில் உறுப்பினர்களாகிவிட, பில்கேட்ஸின் கண்களை உறுத்திவிட்டது. அது வளரப்போகும் வளர்ச்சியை அவரால் கணிக்க முடிந்ததால் சபீரிடம் பேரம் பேச வந்துவிட்டார்.\n“எப்படியெல்லாமோ பேசி என்னிடம் இருந்து குறைந்த விலைக்கு கம்பெனியை வாங்க முயன்றார்கள். ஆனால் அவர்களின் ஆட்டங்களுக்கு நான் அனுசரித்துவிடவில்லை. எனக்கு என்னுடைய மதிப்பு என்ன என்று தெரியும். அதனால் விடாப்பிடியாக நின்று சாதித்துவிட்டேன்” என்கிறார் சபீர் பாட்டியா.\nஇதுதான் சபீரின் வெற்றிக்கு அடிப்படை. அவருடைய மதிப்பு அவருக்குத் தெரியும். `உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்’ என்ற எம்.ஜி.ஆர். படப் பாட்டு சமாசாரம்தான். ஆனால் வாழ்க்கையின் வெற்றிக்கு மிக முக்கியமான ஒன்று.\nசபீர் பிறந்தது பெங்களூரில். அப்பா ராணுவ அதிகாரி. அம்மா வங்கி அதிகாரி. சிறுவயதிலேயே படிப்பில் படுகெட்டி. கல்லூரி முடித்ததும் அமெரிக்கா சென்று கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கற்று… முதல் வேலையே உலகப் பிரசித்தி பெற்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தில். வாழ்க் கையில் நல்லவிதமாக செட்டிலாகிவிட்டார் என்று பெற்றோர் நினைத்திருந்த வேளையில், வேலையை விட்டார் சபீர். இண்டர்நெட் துறையில் சொந்தமாய் சாதிக்க விரும்பினார். காரணம் அவர், அவரை அறிந்து வைத்திருந்தது. தன்னால் சாதிக்க முடியும் என்று புரிந்து வைத்திருந்தது. ஆப்பிளிலிருந்து வெளிவந்தபிறகு தான் ஹாட் மெயில், கேட்ஸ், இரண்டாயிரம் கோடி எல்லாம்.\n“உங்களை நீங்கள் சரியாகத் தெரிந்து வைத்திருந்தால் தெளிவான முடிவுகளை எடுக்கலாம். வாழ்க்கை யில் ஜெயிக்க” என்கிறது சபீரின் வாழ்க்கை.\nஉண்மைதான் இன்றைக்கு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தன்னை பற்றிய அறிவு குறைவுதான் , தன்னை அறிந்ததை விட மற்றவர்களை பற்றி அதிகம் தெரிந்திருப்பார்கள் , ஆனால் ஒவ்வொருவரும் தான் யார் என்பதை இதுவரை அதிகமான பேர் அறியவில்லை . அதனால் தான் உன்னையே நீ அறிவாய் என்று அறிஞர் சாக்ரடிஸ் சொன்னார்.\nஅப்படி தன்னை ஒவ்வொருவரும் அறிந்தால் வானமும் தொட்டுவிடும் தூரம்தான்\nமிக நல்ல கருத்துள்ள உண்மை சம்பவத்தை கொடுத்ததுக்காக நன்றிகள் , வாழ்த்துக்கள்\nதொடரட்டும் தங்கள் பனி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_75.html", "date_download": "2018-05-26T19:26:46Z", "digest": "sha1:G6UZRJKZPNFWNLFFJEAEIQLNYV5HHGC2", "length": 20017, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "நீ என்னை விட்டு பிரிந்து சென்றால் விமானத்தை விபத்தில் சிக்க வைப்பேன்-விமானி - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா விழிப்புணர்வு நீ என்னை விட்டு பிரிந்து சென்றால் விமானத்தை விபத்தில் சிக்க வைப்பேன்-விமானி\nநீ என்னை விட்டு பிரிந்து சென்றால் விமானத்தை விபத்தில் சிக்க வைப்பேன்-விமானி\nமனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமானி ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு விமானத்தையும் விபத்தில் சிக்க வைக்க திட்டமிட்டது மனைவி மூலம் விமான நிலைய அதிகாரிகளுக்கு வந்த தகவலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇத்தாலியில் உள்ள விமான் நிறுவனத்தில் 40 வயது மிக்க விமானி ஒருவர் பணி புரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஅந்த சண்டையில் விமானியின் மனைவி உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுடன் விமானி பணிக்கு சென்றார்.\nவிமானம் புறப்பட தயார் ஆன நிலையில் இருந்த போது மனைவிக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ”நீ என்னை விட்டு பிரிந்து சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்”. மேலும் விமானத்தையிம் விபத்தில் சிக்க வைத்து விடுவேன் மேலும் பயணிகளையும் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதனை கண்டு அதிர்ச்சி அடைந்து விமானியின் மனைவி இது குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த விமானியை நீக்கி விட்டு வேறு ஒரு விமானியை பணியில் அமர்த்தினர். அதனை தொடர்ந்து அந்த விமானம் ரோம் நகரில் இருந்து புறப்பட்டு ஜப்பான் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் சுமார் 200 பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமன உளைச்சலால் பாதிக்கப்பட்ட விமானிக்கு தொடர்ந்து மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் ��ருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் ��ன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்த��� நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_11.html", "date_download": "2018-05-26T19:49:56Z", "digest": "sha1:IX2N66HFCHJULD7CI3VMZETJWS656QBU", "length": 21083, "nlines": 104, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "பிராய்லர் சிக்கன் ஏற்படுத்தும் சிக்கல் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome விழிப்புணர்வு பிராய்லர் சிக்கன் ஏற்படுத்தும் சிக்கல்\nபிராய்லர் சிக்கன் ஏற்படுத்தும் சிக்கல்\nபிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து��ிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது.\nகோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளுக்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து, பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள். பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன.\nஇந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 100ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீ ரகங்ளிலும் கல்லீரலிலும் கேன்சர் நோய் மற்றும் குடல் புற்று நோயும் உருவாகிறதாம்.\nஇன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம். அமெரிக்க கம்பெனிகளும் லெக் பீஸைதான் நம்மிடம் முன்னிறுத்துகிறது.\nஅதிலிருக்கும் அரசியல் மிக முக்கியமானது. கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் கன்ட்டன்ட் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அமெரிக்கர்கள் கோழிக்கால்களை சாப்பிடமாட்டார்கள்.\nஉடலுக்கு தீங்கு விளைவிக்கும் கோழிக்கால்களை அவர்கள் வெறும் கழிவு பொருளாகத் தான் கருதுகிறார்கள்.\nபெரிய நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் நம்மை கோழி கால்களுக்கு அடிமைப்படுத்தி விட்டார்கள். கோழிக்கறி என்றாலே லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற��கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை ம��த்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத��துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/blog-post_47.html", "date_download": "2018-05-26T19:35:43Z", "digest": "sha1:ZYUNL34HPB2BWKSP44AI7O45QWB7LK36", "length": 13651, "nlines": 131, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்\n2016 ஒரு சிறு இசை வண்ணதாசன் சிறுகதைகள்\n2015 இலக்கியச் சுவடுகள் ஆ. மாதவன் புதினம்\n2014 அஞ்ஞாடி பூமணி புதினம்\n2013 கொற்கை (நூல்) ஜோ டி குரூஸ் புதினம்\n2012 தோல் டி. செல்வராஜ் புதினம்\n2011 காவல் ���ோட்டம் சு. வெங்கடேசன் புதினம்\n2010 சூடிய பூ சூடற்க நாஞ்சில் நாடன் சிறுகதைகள்\n2009 கையொப்பம் புவியரசு கவிதை\n2008 மின்சாரப்பூ மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்\n2007 இலையுதிர்காலம் நீல பத்மநாபன் புதினம்\n2006 ஆகாயத்துக்கு அடுத்த வீடு மு. மேத்தா கவிதை\n2005 கல்மரம் ஜி. திலகவதி புதினம்\n2004 வணக்கம் வள்ளுவ ஈரோடு தமிழன்பன் கவிதை\n2003 கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து புதினம்\n2002 ஒரு கிராமத்து நதி சிற்பி கவிதை\n2001 சுதந்திர தாகம் சி. சு. செல்லப்பா புதினம்\n2000 விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் தி. க. சிவசங்கரன் விமர்சனம்\n1999 ஆலாபனை அப்துல் ரகுமான் கவிதை\n1998 விசாரணைக் கமிஷன் சா. கந்தசாமி புதினம்\n1997 சாய்வு நாற்காலி தோப்பில் முகமது மீரான் நாவல்\n1996 அப்பாவின் சினேகிதர் அசோகமித்திரன் சிறுகதைகள்\n1995 வானம் வசப்படும் பிரபஞ்சன் புதினம்\n1994 புதிய தரிசனங்கள் பொன்னீலன் புதினம்\n1993 காதுகள் எம். வி. வெங்கட்ராம் புதினம்\n1992 குற்றாலக்குறிஞ்சி கோவி. மணிசேகரன் புதினம்\n1991 கோபல்லபுரத்து மக்கள் கி. ராஜநாராயணன் புதினம்\n1990 வேரில் பழுத்த பலா சு. சமுத்திரம் புதினம்\n1989 சிந்தாநதி லா. ச. ராமாமிர்தம் சுயசரிதை\n1988 வாழும் வள்ளுவம் வா. செ. குழந்தைசாமி இலக்கிய விமர்சனம்\n1987 முதலில் இரவு வரும் ஆதவன் சிறுகதைகள்\n1986 இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் க.நா.சுப்பிரமணியம் இலக்கிய விமர்சனம்\n1985 கம்பன்: புதிய பார்வை அ. ச. ஞானசம்பந்தன் இலக்கிய விமர்சனம்\n1984 ஒரு கவிரியைப் போல லட்சுமி (திரிபுரசுந்தரி) புதினம்\n1983 பாரதி : காலமும் கருத்தும் தொ. மு. சி. ரகுநாதன் இலக்கிய விமர்சனம்\n1982 மணிக்கொடி காலம் பி. எஸ். இராமையா இலக்கிய வரலாறு\n1981 புதிய உரைநடை மா. இராமலிங்கம் விமர்சனம்\n1980 சேரமான் காதலி கண்ணதாசன் புதினம்\n1979 சக்தி வைத்தியம் தி. ஜானகிராமன் சிறுகதைகள்\n1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் வல்லிக்கண்ணன் விமர்சனம்\n1977 குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி புதினம்\n1975 தற்காலத் தமிழ் இலக்கியம் இரா. தண்டாயுதம் இலக்கிய விமர்சனம்\n1974 திருக்குறள் நீதி இலக்கியம் க. த. திருநாவுக்கரசு இலக்கிய விமர்சனம்\n1973 வேருக்கு நீர் ராஜம் கிருஷ்ணன் புதினம்\n1972 சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன் நாவல்\n1971 சமுதாய வீதி நா. பார்த்தசாரதி புதினம்\n1970 அன்பளிப்பு கு. அழகிரிசாமி சிறுகதைகள்\n1969 பிசிராந்தையார் பாரதிதாசன் நாடகம்\n1968 வெள்ளைப்பறவை அ. சீனிவாச ராகவன் கவிதை\n1967 வீரர் உலகம் கி. வா. ஜெகநாதன் இலக்கிய விமர்சனம்\n1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ம. பொ. சிவஞானம் சரிதை நூல்\n1965 ஸ்ரீ ராமானுஜர் பி.ஸ்ரீ. ஆச்சார்யா சரிதை நூல்\n1963 வேங்கையின் மைந்தன் அகிலன் புதினம்\n1962 அக்கரைச் சீமையிலே மீ. ப. சோமு பயண நூல்\n1961 அகல் விளக்கு மு. வரதராசன் புதினம்\n1958 சக்கரவர்த்தித் திருமகன் கி. இராஜகோபாலாச்சாரியார் உரைநடை\n1956 அலை ஓசை கல்கி புதினம்\n1955 தமிழ் இன்பம் ரா. பி. சேதுப்பிள்ளை கட்டுரை\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான�� விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-26T19:59:32Z", "digest": "sha1:RMNODWEB6DPXIPDHFRJ6NSR6OBXGMFKI", "length": 28050, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலங்கை இனப்பிரச்சினை காலக்கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழ் விக்கிபீடியாவில் ஏற்கனவே உள்ள உள் இணைப்புக்களை மட்டும் கொண்டு இக்காலக்கோட்டை அமைப்பது நன்று.\nமுக்கிய நிகழ்வுகளுக்கான இணைப்புக்களை மட்டும் கொடுத்தால் காலக்கோட்டின் பயன்பாடு மேம்படும்.\nஇந்த காலக்கோடு முற்றுப் பெற்றதல்ல, வேறு பல முக்கிய நிகழ்வுகளும் தகவல்களும் இனித்தான் சேர்க்கப்படவேண்டும் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் தயவு செய்து தமிழ் விக்கிபீடியாவின் நடுநிலை நோக்கை புரிந்து மதித்து செயல்படுக.\nஇலங்கையின் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை (வட மாகாண சபையின் தீர்மானம்)\nஇலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை\n2013 தமிழக மாணவர் எதிர்ப்புப் போராட்டங்கள்\nசெப்டெம்பர் - அநுராதபுர சியாரம் உடைப்பு\nசெப்டெம்பர் - எப்பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்கும்:நல்லிணக்க ஆணைக்குழுவின் தோல்விகள் (அறிக்கை)\nசூலை+ - கிறீஸ் மனிதன்\nசூன் - இ���ங்கையின் கொலைக்களம்\nஏப்ரல் - இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை\nஇலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2011 - வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி\nசூன் - இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அமைக்கப்பட்டது\nமே - இலங்கையில் போர் குற்றங்கள் (நெருக்கடிக் குழு அறிக்கை)\nஇறுதிப் போரில் இலங்கைப் படைத்தளபதியாகச் செயற்பட்ட சரத் பொன்சேகா சிறைவைக்கப்பட்டார்\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 - இராசபக்ச தேர்வு\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010\nசூன் - இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயம்\nஇலங்கையில் தமிழ் அகதிகள் தடுத்துவைப்பு (2008-2012)\nமே 18 - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்\nபுதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதல்\nஉலகத் தமிழரின் அறவழிப் போர்\nமனித உரிமை அமைப்புகள் புலிகள் மக்களை கேடயங்களாப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு\n14 அகவைச் சிறுமி இலங்கைப் படையினரால் கற்பழிப்பு\nபெப்ரவரி 20, 2009 வான்கரும்புலிகள் கொழும்பில் தாக்குதல்\nபெப்ரவரி 20 சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள்முன் தமிழர் பேரணி\n2009 முல்லைத்தீவு பொதுமக்கள் படுகொலைகள்\n2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்\nபெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி - 4000 மக்கள் பங்களிப்பு\nபெப்ரவரி 4, 2009 சுவிட்சர்லாந்து தமிழர் பேரணி - 5000 மக்கள் பங்களிப்பு\nபெப்ரவரி 1, புதுக்குடியிருப்பில் புலிகள் ஊடறுப்பு தாக்குதல்\nசனவரி 31, 2009 பிரித்தானியா கண்டனப் பேரணி - 50 000 மக்கள் பங்களிப்பு\nசனவரி 30, 2009 கனடா மனிதச் சங்கிலிப் போராட்டம் - 45 000 மக்கள் பங்களிப்பு\nசனவரி 29, 2009 பிரான்சியத் தமிழர் பேரணி - 10 000 மக்கள் பங்களிப்பு\nசெங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் உண்ணாநிலைப் போராட்டம்\n2008 தமிழ்நாட்டு ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்\n14 திமுக இந்திய நாடாளுமன்ற உறுபினர்கள் பதவிதுறக்க முடிவு\nஅனுராதபுரம் குண்டுவெடிப்பு, அக்டோபர் 2008\nவவுனியாவில் இலங்கை சிறப்புப் படைத்தலைமையகம் மீது தாக்குதல்\nமன்னார் ஆயர் இராயப்பு யோசப் தமிழ் மக்கள் அழிவுக்கு புலிகளை குற்றம்சாட்டினார்\nஜூலை - விடத்தல் தீவு கடற்புலிகள் தளம் வீழ்ச்சி\nஉலகமெங்கும் பொங்கு தமிழ் நிகழ்வுகள்\nமே - புலிகளின் மூத்த களமுனைத் தளபதி பால்ராஜ் இறப்பு\nமே - சிவனேசத்துரை சந்திரகாந்தன் இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆக நியமிக்கப்பட்டார்\nஇலங்கை அரச அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே படுகொலை\nநூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டார்கள் அல்லது காணாமல் போயுள்ளார்கள்\nமார்ச் - மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி தேர்தல், 2008\nமார்ச் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை\nமார்ச் - விசாரனை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தரம் இல்லை: சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு அறிக்கை\nமார்ச் - இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008\nகிளைமோர்த் தாக்குதலில் பேருந்து சிக்கி 11 மாணவர் மரணம்\nஇலங்கை மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துல சமூகத்தின் எதிர்ப்பு, 2008\nஜனவரி 2 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகல்\nஜனவரி 1 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை\nநவம்பர் 2 - சு. ப. தமிழ்ச்செல்வன் கொலை\nஅக்டோபர் 22 - எல்லாளன் நடவடிக்கை\nபழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்\nவிடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு\nகுடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி\nகொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாய வெளியேற்றம்\nமே 1 - இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007\nகட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்\nடிசம்பர் 14 - அன்ரன் பாலசிங்கம் காலமானார்\nநவம்பர் 27 - 'தமிழீழத் தனியரசுதான் தீர்வு', பிரபாகரனின் 2006 மாவீரர்நாள் உரை\nநவம்பர் 10 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை\nநவம்பர் 7 - வாகரை குண்டுத்தாக்குதல்\nஅக்டோபர் 28-29 - இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று\nஅக்டோபர் 23 - இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஅக்டோபர் 16 - திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006\nஅக்டோபர் 16 - வடகிழக்கு இணைப்பு ரத்து தீர்ப்பு\nஆகஸ்ட் 20 - அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006\nஆகஸ்ட் 13 - செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006\nபுலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை\nபெப்ரவரி 22-23 - இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று\nபுலிகளின் கிழக்குத் தளபதி கருணா பிளவு\nஇலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, ஆறாம் ச���ற்று\nஇலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, மூன்றாம் சுற்று\nஇலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, இரண்டாம் சுற்று\nஇலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று\nஇலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001\nகிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998\nஓயாத அலைகள் -1 (முல்லைத்தீவுத் தளம் கைப்பற்றப்பட்டமை)\nசந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995\nயாழ்ப்பாணம் நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995\nஉபதலைவர் மாத்தையாவுக்கு புலிகள் மரணதண்டனை\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -1\nதவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993\nயாழ்ப்பாண முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்\nபிரேமதாசா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், 1989 - 1990\nமாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல்\nவடக்கு கிழக்கு மாகாண சபை\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987\nவட்டக்கண்டல் படுகொலை (30 சனவரி 1985)\nயாழ் பொது நூலகம் எரிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உமாமகேஸ்வரன் விலகல்\nயாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை\nயாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை\nஇலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்\nடட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1965\nசிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம்\nஇலங்கை இனக் கலவரம், 1958\nபண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957\nஆகஸ்ட் - தமிழரசுக்கட்சியின் திருமலை மாநாடு\nஇலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956\nஜூன் - தனிச் சிங்களச் சட்டம்\nஇலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948\nபெளத்தம் இலங்கை அரச சமயமாக்கப்படல்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உருவாக்கம்\nகண்டி இராச்சியம் பிரித்தானியர் ஆட்சி\nதமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் பட்டியல் . (அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஆவணம் ) (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2017, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-overcome-difficult-part-tamil-002367.html", "date_download": "2018-05-26T19:32:29Z", "digest": "sha1:MJ3YPHRVYQHPDNCOO4PNENCYSL6AQFVD", "length": 12942, "nlines": 62, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம் | how to overcome difficult part of tamil - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்ப்பது எவ்வாறு என அறிவோம்\nடிஎன்பிஎஸ்சி கனவு வாரியத்தில் வெற்றிகரமாக பயணிக்கவே உங்களுக்காக இந்த பதிவுகளை பதிவிட்டுள்ளோம், போட்டி தேர்வு என்பது எளிதல்ல எனும் போக்கை கைவிடுவோம் . போட்டி தேர்வு எளிதானது என்னால் வெல்ல முடியும், நான் போட்டித் தேர்வில் வெல்ல முடியாதவன் என்றால் வேறு யாராலும் போட்டித் தேர்வை வெல்வது முடியாது எனும் போக்கை மனதில் நிறுத்துங்கள் .\nஒரு தேசத்தில் சிறந்த வில்லாளி ஒருத்தர் இருந்தார். அவர் யாராலும் வெல்ல முடியாதவராக இருந்தார் . அவர் ஒருநாள் துறவியொருவரை சந்தித்து தன்னை யாராளும் வெல்ல முடியாத வில்லாளன் என அறிமுகம் செய்தார். துறவியோ அவனை கண்டு சிரித்தார், அதனை கண்ட அந்த துறவியின் சிரிப்புக்கான காரணம் கேட்டான் வீரன் . துறவியை தன்னிடம் போட்டியிட அழைத்தான் துறவியும் அவனை அழைத்துகொண்டு மலை உச்சியில் இருந்த ஒரு சிறிய பாலத்தின் மீது நிறுத்தினார், கொஞ்சம் பிசகினால், தடுமாறி கீழே விழுந்துவிடுவது உறுதி அவ்வளவு பெரிய உச்சியில் துறவி எறிந்த ஒரு குச்சியானது சரியான இலக்கை அடைந்தது ஆனால் அந்த வில்லாளனால் அம்பை எய்ய இருந்த தடுமாற்றத்தால் அவனால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. காரணம் வீரனாக இருந்தாலும் மலை உச்சியில் இருந்து விழுந்துவிடுவமோ என்ற பயம் காரணமாகும். எவ்வளவு பெரிய வில்லெய்தும் திறனாளியாக இருந்தும் அவனது பயம் படப்படப்பு மனதில் இருந்த உறுதியற்ற தன்மை போன்றவை அவனை சரியான இலக்கு நோக்கி செயல்பட வைக்க முடியவில்லை. இந்த கதையில் ஒரு உண்மை புரிந்திருக்கும் .இதன் மூலம் போட்டி தேர்வுக்கு தயாராவோர் அனைவரும் எவ்வளவு படித்திருப்பீர்கள் அனைத்தும் தெரியும் ஆனால் கேள்வித்தாளில் இருக்கும் தந்திரம் சில உங்கள் திறனையே திசை திருப்பும் . அப்பொழுது மனதை திடமாக வையுங்கள் அதுதான் வெற்றியின் பாதையாகும் .\nநாம் போ���்டி தேர்வுக்கு சரியாக படிக்கின்றோம் .சரியான பாதையில் பயணிக்கின்றோம் பிறகு என்ன தவறு நம்மிடையே ஏன் தேர்வுத்தாளில் உள்ள சில யுக்திகளை உடைக்க தெரியாமல் தவிக்கின்றோம். என்ன காரணமென்று கணிக்க முடிகிறதா முடிந்தால அதுவே நமது வெற்றியாகும். இதோ அதற்கான காரணம் விளக்குகின்றேன் .\nதமிழில் இலக்கணம், இலக்கியம், உரைநடை, கதைகள் ,கவிதைகள் இவைகள் மட்டுமே 6முதல் 10 வகுப்புகள் வரையுள்ள புத்தகங்கள் கொண்டுள்ளன . நாம் நன்றாக அறிவோம் இதனை நன்றாக நினைவில் வைத்து படித்திருப்போம். அதனை நாம் சுயபரிசோதனையில் சரியாக செய்திருப்போம் இருந்தும் சில கேள்விகள் எங்கிருந்தோ கேட்கப்ப்ட்டதாக உள்ளதா அது ஏன் அப்படியிருக்கிறது, எந்த பகுதி அப்படியிருக்கிறதென புரிய வேண்டும் , அதுதான உங்கள் கேள்வியெனில் அதற்கான என் பதில் அந்த குறிப்பிட்ட கேளிவிகள் இலக்கண பகுதியில் இருந்துதான் கேட்கப்படும் காரணம் அது முற்றிலும் வேறுப்ப்ட்டது. அந்த இலக்கணத்தை எப்ப்டி கேட்டாலும் விடையொன்றே, என்ன குழப்பமாகின்றதா,, குழம்ப வேண்டாம் உதாரணத்திற்கு ஒரு வாக்கியத்தை கொடுத்து சந்திபிழையை கண்டறிக அல்லது அந்த வாக்கியம் செய்தி வாக்கியமா அல்லது அந்த வாக்கியத்தில் மரபு பிழையென்ன என்று பலகேள்விகள் கேட்கலாம். அந்த வாக்கியத்தை வைத்து பலகேள்விகள் கேட்கலாம் . அந்த பயிற்சியை நாம் சரியாக செய்ய வேண்டும்.கேள்வி புதியதோ பழையதோ ஆனால் விதிமுறையொன்றே ஆகும்.\nஅடுத்த கேட்கப்படும் கேள்விகளில் ஒரு சேர்ந்த கவிஞர்களை வைத்து குழப்பம் விளைவிப்பார்கள் அது எப்படியென அறிய வேண்டும். அந்த குறிப்பிட்ட கவிஞர்கள் குறித்து நீங்களே சுயமாக கிடுக்குபிடி கேள்விகள் தயாரித்து எழுதி பார்த்து தேர்வறைக்கு செல்லவும் பின் நீங்கள் நூற்றுக்கு நூறு பெறுவது எளிதாகும் .\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசமூ�� சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nஉங்க \"லிங்கிடு இன்\"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2014/03/blog-post_13.html", "date_download": "2018-05-26T19:54:02Z", "digest": "sha1:VRNTXZFJDLSH65HMUQFVQXGQMXZKLAKD", "length": 9122, "nlines": 135, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "ஞானி அமைச்சர்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nசீன தத்துவ ஞானி லா வோ த்சுவினால் கவரப்பட்ட அந்த நாட்டு மன்னன் அவரை அமைச்சரவையில் மகாமந்திரியாக நியமித்தால் தனது நாடு சிறப்படையும் என்று கருதினான்.அருகில் இருந்த ஒரு அமைச்சர், ''மன்னா,ஞானிகளை வணங்கலாம்.அன்றாட வாழ்க்கையில் அவர்களை இணைத்துக் கொள்வது சரியாக வராது,''என்றார்.அதைப் பொருட்படுத்தாத மன்னன் ஞானியிடன் சென்று தலைமை அமைச்சர் பொறுப்பேற்குமாறு வேண்டினான்.ஞானி சொன்னார்,''ஆட்சி பற்றிய உனது கண்ணோட்டம் வேறு,எனது கருத்துக்கள் வேறு.அதனால் உன் முடிவு சரி வராது,'' என்றார். மன்னன் மீண்டும் வலியுறுத்தவே ஞானியும் தலைமை அமைச்சராகப் பொறுபேற்றார்.முதல் நாளே ஒரு வழக்கு விசாரணைக்கு ஞானியிடம் வந்தது.திருடன் ஒருவன் அவ்வூரில் புகழ்பெற்ற ஒரு பணக்காரனின் வீட்டில் திருடும் போது கையும் களவுமாகப் பிடிபட்டு விசாரணைக்கு நிறுத்தப் பட்டிருந்தான்.விசாரணையில் திருடனும் தான் செய்த திருட்டை ஒப்புக் கொண்டான்.ஞானி,''திருடியவனுக்கும்,திருட்டுக் கொடுத்தவனுக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை ''என்று தீர்ப்பளித்தார்.மன்னர் உட்பட அனைவரும் இத்தீர்ப்பு கேட்டு திடுக்கிட்டனர்.தான் செய்த தவறு என்ன என்று பணக்காரன் கேட்டதற்கு,''அவன் வறுமை காரணமாகத் திருடினான்.மற்றவர்களின் உழைப்பைத் திருடி,திறமை,சாமர்த்தியம் என்ற பெயரில் பணத்தைக் குவித்து அவ���ைத் திருடும் படி நீ தூண்டினாய்..நியாயமாய் உனக்கு அதிகதனடனை கொடுத்திருக்க வேண்டும்,''என்றார் ஞானி.தண்டனை பெற்றவன் மன்னரை சந்தித்து,''மன்னா,இவனை அமைச்சராய் வைத்திருக்காதீர்கள்.இன்று எனக்கு ஏற்பட்ட நிலை,நாளை உங்களுக்கும் ஏற்படலாம்.உங்கள் கஜானாவில் உள்ள சொத்துக்கள் ஏழைகளிடம் சுரண்டப்பட்டது என்று கூறு உங்களையும் சிறையில் அடைக்கலாம்.''என்றான்.குழப்பம் அடைந்த மன்னன் ஞானியிடமிருந்த பதவியை பறித்தான்.\nகுற்றம் நடைபெறக் காரணமான சூழ்நிலைகளை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் தண்டனைகள் அளிப்பதன் மூலம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியாது. மேலும் தந்திரமான குற்றவாளிகள் உருவாகும் சூழ்நிலை தான் ஏற்படும்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nதண்டனை பெற்றவன் விரைவில் ஞானி ஆகி விடலாம்....\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/04/blog-post_27.html", "date_download": "2018-05-26T19:40:43Z", "digest": "sha1:LFLVYBS3257G5MRWAL6NG5CB7WWEYJJQ", "length": 7951, "nlines": 39, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: கணினி அவசியமான தகவல்கள்", "raw_content": "\nஅனைத்து பணிகளையும் முடித்த பின்னர், நாம் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுகிறோம். தொடர்ந்து ஒரு மணி நேரம் வேலை பார்த்த பின்னர், சிறிது ஓய்வு எடுக்க எண்ணுகிறோம். அப்போதும் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திட வேண்டுமா\nஅப்போது கம்ப்யூட்டரை ஸ்லீப் நிலைக்குக் கொண்டு செல்லலாமா அல்லது ஹைபர்னேட் நிலையில் வைக்கலாமா அல்லது ஹைபர்னேட் நிலையில் வைக்கலாமா இந்த குழப்பத்திற்கான தீர்வை இங்கு காணலாம்.\nமுதலில் இந்த சொற்கள் கம்ப்யூட்டரின் எந்த செயல்பாட்டினைக் குறிக்கின்றன எனச் சற்றுத் துல்லியமாகப் பார்ப்போம். கம்ப்யூட்டர் ஒன்று sleep அல்லது stand by நிலைக்குச் செல்கையில், முதலில் அதன் காட்சித் திரை, வீடியோ கார்ட், சிபியு மற்றும் ஹார்ட் ட்ரைவ் மூடப்படுகிறது. எனவே ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்கள் இயங்காது. கம்ப்யூட்டர் கடைசியாக இருந்த நிலையை, (திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்த சாப்ட்வேர் போன்றவற்றை) ராம் (RAM) மெமரிக்குக் கொண்டு செல்கிறது. இதற்கு “trickle charge” என அழைக்கப்படும் மிகச் சிறிய அளவிலான மின்சாரம் இதனை வைத்திருக்க தேவைப்படுகிறது.\nராம் நினைவகம் ஒரு தற்காலிக நினைவகம் என்பதால், கம்ப்யூட்டர் ஷட் டவுண் செய்யப்பட்டால், அதன் நினைவில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும். எனவே தான், குறைவான பேட்டரி திறன் உள்ள லேப்டாப் கம்ப்யூட்டர்களில், ஸ்லீப் மோடில் நுழையும் முன், மின்சக்தி, அதனைத் திருப்பி ஸ்லீப் மோடில் இருந்து எழுப்பும் வரையில் தாக்குப் பிடிக்குமா என அறிந்து கொள்வது நல்லது. ஸ்லீப் நிலையைப் பொறுத்தவரை, நாம் எப்போது திரும்பி வந்து அதனை வேக் அப் நிலைக்கான கொண்டுவரும் பட்டனைத் தட்டியவுடன், அனைத்து புரோகிராம்களும் உடனே செயல்பாட்டிற்கு வரும். எனவே, இரண்டு மணி நேரம் நாம் கம்ப்யூட்டரை விட்டுவிட்டு செல்வதாக இருந்தால், ஸ்லீப் மோடில் போட்டுவிட்டு செல்லலாம்.\nஹைபர்னேஷன் (Hibernation) நிலையில், கம்ப்யூட்டர் ராம் நினைவகத்தில் உள்ளதை, ஹார்ட் ட்ரைவில் எழுதிப் பின்னர் ஷட் டவுண் செய்து கொள்கிறது. எனவே ஹைபர்னேஷன் நிலையில் இருக்கையில், கம்ப்யூட்டர் மின் சக்தியினைப் பயன்படுத்தும் கேள்வியே எழவில்லை. இந்நிலையிலிருந்து கம்ப்யூட்டரை மீன்டும் கொண்டு வருகையில், கம்ப்யூட்டரில் திறந்து இயக்கிக் கொண்டிருந்த அனைத்து புரோகிராம்களும் செயல்பாட்டிற்கு வரும். வழக்கமான ஷட் டவுண் செய்து பின்னர் மீண்டும் செயல்படுத்தப்பட எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் காட்டிலும், குறைவான நேரமே இதற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்ப்யூட்டர் ஹைபர்னேஷனில் இருக்கையில், எந்த புரோகிராமும் இயங்காது.\nபவர் ஆப் (Power Off) என்பது, இந்த சொற்களைப் பார்க்கும் போதே என்னவென்று தெரியவரும். ஷட் டவுண் செய்து, கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தி, சிபியு உட்பட அனைத்தையும் ஆறப் போட்டு விடுவது. வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டோம்; இனி வெகு நேரம் கம்ப்யூட்டருடன் வேலை இல்லை என்ற நிலையில் இந்த நிலையை எடுக்கலாம்.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nரம்பா ரேஞ்சுக்கு தொடை கவர்ச்சியில் அசத்தும் நடிகை\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nஉள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt08.php", "date_download": "2018-05-26T19:24:47Z", "digest": "sha1:GYZ7GZYAWSBZF54R6EHIO4JOCWQSYDFW", "length": 16390, "nlines": 109, "source_domain": "shivatemples.com", "title": " வேதபுரீஸ்வரர் கோவில், திருவோத்தூர் - Vedhhapureeswarar Temple, Thiruothur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருவோத்தூர் ( தற்போது செய்யாறு, திருவத்தூர், திருவத்திபுரம் என்று அறியப்படுகிறது )\nஇறைவன் பெயர் வேதபுரீஸ்வரர், வேதநாதர்\nஇறைவி பெயர் பால குசாம்பிகை, இளமுலைநாயகி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ.சென்றால் செய்யார் செல்லும் சாலை வலதுபுறம் பிரிகிறது. அச்சாலையில் சுமார் 20 கி.மீ. சென்றால்.இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே சுமார் 34 கி.மி. தொலைவு. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர், ஆரணி ஆகிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஆலய முகவரி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nகாஞ்சீபுரத்தில் இருந்து திருவோத்தூர் செல்லும் வழி வரைபடம்\nசிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை அருளிச் செய்தமையால் இத்தலம் ஓத்தூர் எனப் பெயர் பெற்றது. \"திரு\" அடைமொழி சேர்ந்து திருஓத்தூர், திருவோத்தூர் என்றாயிற்று. சேயாற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வாலயம் 5 ஏக்கர் நிலப்பரளவில் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. இராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நீண்ட முன் மண்டபம் உள்ளது. அதையடுத்து 2வது கோபுரம் 5 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. முன் மண்டபத்திற்கும், 2வது கோபுர வாயிலுக்கும் இடையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. நந்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கறது. இறைவன தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும் போது தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. இறைவன் சுயம்புலிங்கமாக வேதபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். ஆவுடை சதுர வடிவமான அமைப்புடையது. சிவபெருமான் வீரநடனம் புரிந்த தலம் இதுவாகும்\nவெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குப் பிராகாரத்தில் தலமரம் பனை ஓங்கி வளர்ந்துள்ளதைக் காணலாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1) திருப்பனந்தாள் (2) திருப்பனையூர் (3) திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு) (4) புறவார் பனங்காட்டூர் என்பன. உள் சுற்றுப் பிராகாரத்தில் தென்கிழக்கில் கருங்கல்லால் ஆன பனைமரமும், அதனடியில் ஒரு சிவலிங்கமும், சம்பந்தர் ஆண்பனை பெண்பனையாகுமாறு பாடிக்கொண்டு நிற்கும் காட்சியும் ஐதிகச் சிற்பமாக அமைந்து விளங்குவதைக் காணலாம்..\nஉள் பிராகாரத்தில் வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர், நாகநாதர், நடராஜர், 63 நாயன்மார்கள், சப்தமாதாக்கள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இப்பிபராகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை தரிசனம் செய்தால் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவானைக்கா, சிதம்பரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய தலங்களைத் தரிசித்த பலனுண்டு. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தனிக் கோயிலாகத் தக்ஷிணாமூர்த்தியும், துர்க்கையும் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தின் நடுவில் நின்றால் சுவாமி, அம்மன், விநாயகர், முருகன், நவக்கிரகம் ஆகிய இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இவ்வமைப்பு வேறு எங்கும் காணமுடியாது. மேலும் உட்பிராகாரத்தில் உயரமான பீடத்தில் அமைந்துள்ள நாகலிங்கத்தை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.\nஅம்மன் பாலகுஜாம்பிகை தனிக்கோயிலில் தரிசனம் தருகிறாள். சுற்றுப் பிராகாரம் உள்ளது. நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். ஆலயத்திற்கு வெளியே உள்ள சேயாறும், வெளிப் பிராகாரத்திலுள்ள கல்யாணகோடி தீர்த்தமும் இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக உள்ளன. சிவாலயத்துள்ளேயே ஆதிகேசவப்பெருமாள் சந்நிதியும் இருக்கிறது\nமுருகப் பெருமான் இறைவனை பூஜித்த தலங்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமான் சந்நிதிக்கு வாயு மூலையில் ஆறுமுகர் சந்நிதி உள்ளது. இங்கு முருகர் 12 திருக்கரங்களுடன் மயில் மீதமர்ந்து வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்துவந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைவைத்து வளர்த���து வந்தார். அவையாவும் ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் ஆண்பனைகளை பெண்பனைகளாக மாறும்படி திருப்பதிகம் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவோத்தூர். திருக்கடைக்காப்பில் குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் என்று அருளியபோது அவை பெண்பனைகளாயின.\nசம்பந்தர் பாடியருளிய இத்திருப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nபூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி\nஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்\nஇடையீர் போகா விளமுலை யாளையோர்\nஉடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச்\nஉள்வேர் போல நொடிமையி னார்திறம்\nஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்\nதோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை\nஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர்\nகுழையார் காதீர் கொடுமழு வாட்படை\nபிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்\nமிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்\nறுட்கா தாருள ரோதிரு வோத்தூர்\nதாதார் கொன்றை தயங்கு முடியுடை\nதோதா தாருள ரோதிரு வோத்தூர்\nஎன்றா னிம்மலை யென்ற வரக்கனை\nஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்\nநன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்\nஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்\nகார மண்கலிங் கத்துவ ராடையர்\nஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்\nகுரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்\nபெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல்\nதிருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயத்தின் 5 நிலை கோபுரம் மற்றும் முன் மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/55.html", "date_download": "2018-05-26T19:17:47Z", "digest": "sha1:OYL4V2WHK5E6JE3CGV63EDV7NZZAPUGU", "length": 21799, "nlines": 193, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: வீட்டு உபயோகத்திற்கு 55 ஆயிரம் ரூபாயில் காற்றாலை", "raw_content": "\nவீட்டு உபயோகத்திற்கு 55 ஆயிரம் ரூபாயில் காற்றாலை\nவீட்டு உபயோகத்திற்கு 55 ஆயிரம் ரூபாயில் காற்றாலை\nவீட்டு உபயோகத்திற்கு ஏற்ப, 55 ஆயிரம் ரூபாயில், செங்குத்தான காற்றாலைகளை நிறுவும் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்துள்ளன.\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது. இதுவரை, வர்த்தக உபயோகத்திற்கு மட்டுமே காற்றாலைகள் அமைக்கப்பட்டன.அதிகரிக்கும் மின்வெட்டை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான சிறிய காற்றாலைகள் வடிவமைப்பில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.வீட்டு உபயோகத்திற்கான காற்றாலைகளை வடிவமைத்தாலும், அவை, நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் இல்லை என்ற குறை இருந்தது.தற்போது, நடுத்தர மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக, சந்தையில் சிறிய காற்றாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.\nசிறிய காற்றாலை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள, \"மெக்லின்ஸ் இந்தியா' நிறுவனத்தின் இயக்குனர் சிவசங்கர் கூறியதாவது:வர்த்தக பயன்பாட்டுக்கான காற்றாலைகளை நிறுவ, அதிக முதலீடு தேவைப்படும். இவற்றின் பிளேடுகள் அளவில் பெரியவை; இதை வீடுகளில் அமைக்க முடியாது.தற்போது, காற்றாலைகளில் பொருத்தப்படும் வட்ட வடிவிலான பிளேடுகள், சில நேரங்களில் கழன்று, விபத்தை ஏற்படுத்தும்.இப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில், வீட்டு உபயோகத்திற்காக சிறிய காற்றாலையை, வடிவமைத்து உள்ளோம். நடுத்தர மக்களும், இதை எளிதில் வாங்கி நிறுவ முடியும்; 55 ஆயிரம் ரூபாயில் அமைத்து தருகிறோம். இதற்கு தேவைப்படும் இடம் மிகக் குறைவு.\nவிபத்தை ஏற்படுத்தாத வகையில், பிளேடுகள் செங்குத்தான வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த முறையில் அமைக்கப்படும் ஒரு காற்றாலை மூலம், ஒரு நாளுக்கு அதிகபட்Œமாக, மூன்று யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.சென்னை பள்ளிக்கரணையில் உள்ள காற்று சக்தி தொழில்நுட்ப மையம், காற்று அதிகம் வீசும் மாவட்டங்கள் எவை என்பதை பட்டியலிட்டுள்ளது. அந்த மாவட்டங்களில், இந்த சிறிய காற்றாலைகளை நிறுவி, காற்று வீசும் பருவ காலத்தில், மின்சாரத்தை பெற்று பயனடைய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.\n:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, \"சோலார்' மற்றும் காற்றாலை ஆகிய இரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது என்று, அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.இருப்பினும், காற்று அதிகம் வீசும் மாவட்டங்களான, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்ட மக்களுக்கும், திருப்பூர், கோவை ஆகிய மேற்கு மாவட்ட மக்களுக்கும், சிறிய காற்றாலைகள் வரவால், \"லக்' அடித்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nஇடுகையிட்டது v Govindaraj நேரம் 1:43 PM\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை ம���த...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2015/03/le-messager-de-lhiver.html", "date_download": "2018-05-26T19:29:44Z", "digest": "sha1:LLAP7NQKOJZBBPSDT6G5U4STAEXWVRYW", "length": 42902, "nlines": 191, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: பாரீசில் நூல் வெளியீடு « ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் » ‘Le messager de l'hiver’", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nபாரீசில் நூல் வெளியீடு « ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் » ‘Le messager de l'hiver’\nஅறிமுகம் : பாரீசு நகரில் புலம்பெயர் ஈழத்துக் கவிஞன் கிபி அரவிந்தன் அவர்களது பிரஞ்சு மற்றும் தமிழ் மொழியிலான நூல் வெளியீடு\nபிரெஞ்சு மொழியில் புலம்பெயர் ஈழத் தமிழ்க் கவிதைகள் : நூல் வெளியீடு\n« ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் »\nஈழத்தமிழ்க் கவிதைகளின் பிரெஞ்சு மொழியிலான ‘Le messager de l'hiver’ - (‘ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்’) மொழிபெயர்ப்பு தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 03.06.2014 செய்வாய் அன்று பாரீசு மையத்திலமைந்த La Route des Indes, 7 rue d'Argenteuil 75001 Paris சிற்றரங்கில் எளிமையுடன் அரங்கு நிறைந்த வாசகர்களின் முன்னே டிடியே சான்ட்மான் (Didier Sandman) தலைமைதாங்க, கவிஞர் கிபி அரவிந்தன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் அ. முருகையன் பங்கேற்க நிகழ்வு சிறப்பாக நடந்தது.\nதமிழ்-பிரெஞ்சு என இரண்டு மொழிகளில் அமைந்துள்ள இந்நூலில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்த கி.பி.அரவிந்தனின் ஏற்கனவே தமிழில் பிரசுரமானவற்றிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட முப்பது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கவிதைகளை மொழியியலாரும், பிரெஞ்சு உயர் கல்வி ஆய்வு நிறுவன ஆய்வாளரும், கல்வெட்டியலில் சிறப்புத் தகமை பெற்றவருமான அப்பாசாமி முருகையன் மொழிபெயர்த்துள்ளார். இந்நூலை ‘றிவநெவ்’(RIVENEUVE) என்ற பிரஞ்சு வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1980களின் பின் இலங்கையின் இனவொடுக்கல் துயரத்தின் சாட்சிகளாக சிதறுண்டு புலம்பெயர் ஈழத் தமிழர்களாகப் பல்வேறு நாடுகளில் குடியேறியவர்களது முதற் தலைமுறையினரது படைப்புகள் ஆங்கிலமில்லாது உலகளாவிய மொழிகளில் அவர்களது காலகட்டத்திலேயே மொழிபெயர்ப்பாவது சிறப்பானதொரு தடமிடுதலாகவே கவனம் பெறுகிறது. இந்த நூலின் அட்டைப்படத்தை தமிழ்நாட்டின் புகழ்மிக்க ஓவியர்களில் ஒருவரான ‘டிராஸ்கி மருது’ வரைந்துள்ளமை சிறப்பம்சமாகும்\nபாரீசில் நாம் புலம்பெயர்ந்த 90களின் ஆரம்பத்தில் வெளியிட்ட ‘மௌனம்’ இதழ் வாயிலாகக் கிட்டிய அருமையான நண்பரும், மனியத நேயமிக்க தமிழ் ஆர்வலரும், 2000களின் பின்னர் பாரீசில் தமிழர்களது தனித்துவமான ஒன்றுகூடல் நிகழ்வாக அமையும் ‘தமிழர் திருநாள்’ நிகழ்வரங்கின் மையக் கருத்துரு மாலையைக் கோர்க்கப் பணியாற்றிவரும், இந்நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருமான அப்பாசாமி முருகையன் அவர்களுடன் உரையாடிய தொகுப்பைப் பதிவிடுகிறேன். இது ‘காக்கைச் சிறகினிலே’ இதழ் வாசகர்களுக்காக எழுதப்பட்டது. இதனை புலம்பெயர் வாழ்வின் நீட்சியில் இணையவலையில் பதிவேற்றம் செய்ய எனக்கு 8 மாதங்கள் பிடித்திருக்கிறது.\nஆனால் இந்த இடைப்பட காலத்தில்,\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்\nவாளது உணர்வார்ப் பெறின். (குறள் 334 - நிலையாமை)\nஎன வலியுத்தியவாறு காலம் கடந்துவிட்டது.\nஎனது ஆருயிர்த் தோழர் சுந்தர் என்ற கவிஞர் கிபி அரவிந்தன் சென்ற 08.03.2015 அன்று பிரான்சில் காலமாகிவிட்ட நிலையில் பலவற்றையும் அசைமீட்பவராக இருப்பவர்களில் நானும் ஒருவனாக, கவிஞனின் ஒரு கனவு நினைவாகிய இத்தருணத்தைப் பகிர்கிறேன்.\n01. உங்களுக்கு இந்த எண்ணம் தோன்றி செயலில் இறங்க உந்திய காரணிகள் என்ன\nஇதற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளாக பாரிஸ் பல்கலைக்கழகம்-8 இல், தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் பற்றிய இளநிலை முதுநிலை மாணவர்களுக்கான ஓர் அறிமுக பாடத்தை நடத்தி வருகின்றேன். இப்பாடத்திட்டத்தில் இரண்டு சிறப்புக் கூறுகள் :\nமுதலாவதாக, தமிழ் இலக்கிய தரவுகளை மையமாக / கருப்பொருளாகக் கொண்டு மொழி பண்பாட்டை படிப்பித்தல்.\nஇரண்டவதாக, புலம்பெயர் தமிழரின் மொழி, பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றிய ஆய்விற்கு வழிவகுத்தல்.\nஇலக்கியதரவுகள் மூலம் மொழியையும் பண்பாட்டையும் பயிற்றுவித்தலில் (பயிற்றுமுறை) மொழிபெயர்ப��பு (Pedagogical translaltion) அத்தியாவசியமான கருவியாகும். மேலும் புலம்பெயர் இலக்கியத் தரவுகள் இல்லாமல் புலம்பெயர்த்தமிழர் பற்றிய ஆய்வு மேற்கொள்ளமுடியாது. இந்த இரண்டு அடிப்படைக் காரணங்களும், என்னுடைய பாடத்திட்டத்தின்கண் பல தமிழ் - ஃபிரஞ்சு மொழிபெயர்ப்பு பட்டறைகளை திட்டமிட்டு நடத்த வழிவகுத்தன. இப்பட்டறைகளில் கலந்து கொண்டோரில் 95 விழுக்காடு யாழ்ப்பாணத்தமிழ் மக்களே.\nஇக்காலகட்டத்தில் 1980-2000 களில் பாரிசில் யாழ்ப்பாணத்த்மிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் பணி மிக்க உச்ச கட்டத்தில் இருந்தது. இச்சூழ்நிலையில் என்னுடைய ஆராய்ச்சிப் பணி குறித்து கி. பி. அரவிந்தன் போன்ற சில எழுத்தாளர்களின் தொடர்பு ஏற்பட்டது. கி. பி. அரவிந்தனின் கவிதைகள் பலவற்றை இந்த பட்டறைகளிலும் மேலும் என்னுடைய பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் மொழி பண்பாடு பற்றிய ஆய்வு விளக்கங்களுக்காகவும் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சிக்காகவும் பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. இச்சூழல்களே கி. பி. அரவிந்தனின் கவிதைகளை மொழிபெயர்க்க வித்திட்டன.\n02. புலம்பெயர்ச்சூழலில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் என்ன\nபுலம்பெயர்ச்சூழலில், மூன்றாவது தலை முறைக்குப் பின், முன்னோர் மொழியை தக்கவைத்துக் கொள்வது என்பது படிப்படியாக குறைந்து ஒரு காலகட்டத்தில் மறைந்து விடும் என்பது ஒரு கண்டறிந்த கருத்து. இவ்வாறன மொழி பண்பாட்டு இழப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக புலம்பெயர்ச் சமுதாயங்கள் பல யுக்திகளை கையாளுகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்றுதான் மொழிபெயர்ப்பு முயற்சியும். ஆனால் மற்ற முயற்சிகளோடு ஒப்பிடும்போது மொழிபெயர்ப்பு சிறிது சிக்கலானது. இருமொழியப் பண்பாட்டினை உள்வாங்கி செயல்படவேண்டியுள்ளதால், பல புலம்பெயர்ச் சூழல்களுள் இருமொழியத்தேர்ச்சி பெறும் முன்பே மூதாதையர் மொழிப் பண்பாட்டு இழப்பு காலூன்றிவிடுகின்றது. தமிழ் மொழி இலக்கியங்களை ஃபிரஞ்சு, ஆங்கிலம் போன்ற தாங்கள் வாழுகின்ற பகுதியின் முக்கியமான மொழிகளில் மொழிபெயர்ப்பது பின் வரும் தலைமுறையினருக்கு ஊக்கம் அளிப்பதாகவும் மிகவும் பயன் உள்ளதாகவும் கருத்தில் கொள்ளவேண்டும். 1960-70 களில் மலேசியத் தமிழரிடையே தமிழ் மொழிப்பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும் மற்றும் மொழி உணர்வு ஏற்படுவதற்கும் தமிழ் ஆங்கில ���ருமொழியில் தேர்ச்சியும் மொழிபெயர்ப்பு முயற்சிகளும் வித்திட்ட நிகழ்வை சிறந்த முன்னுதாரணமாக கொள்ளவேண்டும்.\n03. இந்த மொழிபெயர்ப்பின் போது தாங்கள் எதிர்கொண்ட சவால்களை கூறுவீர்களா\nமுதலில், இம்மொழிபெயர்ப்பு ஒரு கூட்டுப்பணி, பலருடைய ஒத்துழைப்பின் பலனாகத்தான் செயல் படுத்தி முடிக்க முடிந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு பல மொழிபெயர்ப்பு முயற்சிகள் முன்பே நடந்தேறியுள்ளன. இந்த எங்களுடைய முயற்சி புதிதல்ல ஆனால் நோக்கம்தான் சிறிது வேறுபட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு தமிழ் இளைய தலைமுறையினருக்கும் ஃபிரஞ்சு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய இலக்கு. அடுத்து, அரவிந்தனின் கவிதைகள் புலம்பெயர் தமிழ் இலக்கிய வகையைச் சார்ந்தன. மொழிபெயர்ப்பில் சவால்கள் ஏற்படுவது புதிதல்ல ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் எல்லாம் எங்களுடைய இந்த இலக்குகளையும் மொழிபெயர்க்க்ப்பட்ட கவிதை வகையையும் சார்ந்ததே.\nஅரவிந்தன் மூன்று கவிதைத் தொகுப்புகளில் தொண்ணூறு கவிதைகளை வெளியிட்டுள்ளார். முதலாவதாக எதிர்கொண்ட கேள்வி, இத்தொண்ணூறு கவிதைகளில் எத்தனைக் கவிதைகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது என்பதுதான். எங்களுடைய இரு இலக்குகளையும் திருப்தி படுத்த வேண்டும் அதே வேளையில் கவிஞரின் உள்ளக்கிடக்கைகளையும் / எண்ணங்களையும் பண்பாட்டு தாக்கங்களை, குறுக்கீடுகளைத் தாண்டி பொருள்மயக்கமின்றி மொழிமாற்றம் செய்யவேண்டும். நானே தனித்து பல முறையும் திரு அரவிந்தனுடன் கலந்து பலமுறையும் ஒவ்வொரு கவிதையாக படித்து பரிசீலனை செய்து பண்பாட்டுப் புரிதல்களில் சிக்கல் இல்லாத அல்லது சிக்கல்கள் மிகக் குறைவாக உள்ள கவிதைகளை முதலில் தெரிந்தெடுத்தோம். பின்னர் அவற்றுள் பண்பாட்டு முரண்பாடுகள் கொண்ட சாதியம் மற்றும் மதம் சார்ந்த கருத்துக்களை மொழிமாற்றம் செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாயிற்று. அடுத்து இலங்கைத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் குறித்த கருத்துக்களை மிகத்துல்லியமாக அரசியல் தஞ்சம் பெற்ற ஒரு தனி மனிதனின், தந்தையின், சுதந்திர போராட்ட வீரனின் நிலையில் நின்று எவ்வாறு மொழிபெயர்ப்பது இக்கேள்விகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மொழிபெயர்ப்பு என்பது ஒரு மிக கடினமான மீட்டுருவாக்க பயிற்சி. இப்பயிற்சியை முடிந்த அளவு வெற்றியுடன் முடிக்க பலருடைய ஒத்துழைப்பும் தேவை என்பது தெளிவு.\n04. இம் மொழிபெயர்ப்பின் போது இக்கவிதைகள் ஊடாக நீங்கள் பெற்ற அனுபவங்கள் என்ன\nயாழ்ப்பானத் தமிழர் பற்றியும் அவர்களது தமிழ் மொழியின் தனித் தன்மைகள் பற்றியும் எவ்வளவோ படித்திருந்தாலும் அரவிந்தனின் கவிதைகள் மூலம் தெரிந்துகொண்டவை அளவிலடங்காது. அவர்களது சமூக அமைப்பு, பண்பாட்டு விதிகள், சாதி சமயக் கோட்பாடுகள், உரிமைப் பறிக்கப்பட்டோரின் ஆற்றாமை, காந்தி அல்லது அரவிந்தர் போன்ற ஆன்மீக வாதிகள் போராளிகளாக அவதரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகின்றது எனும் பல வேறுபட்ட கருத்துக்களை அடக்கி புனையப்பட்டுள்ள அவரது கவிதைகளை புரிந்துகொள்ள முயலுகின்ற எல்லோரும் என்னைப்போல் திக்குமுக்காடித்தான் போக வேண்டியிருக்கும். உள்ளுக்குள் வீசும் பெரும் புயலை ஆற்றுப் படுத்தி அதனை ஆக்க சக்தியாக மாற்ற கவிஞனாக இருக்கவேண்டும் என்னும் பாடத்தை புகட்டுவதாக இருந்தது இம்மொழிபெயர்ப்பு அனுபவம்.\nதிரு அரவிந்தனின் கவிதைகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தாய் நாட்டைத்துறந்த சிறுபான்மைக் குழுவைச்சேர்ந்த ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துகின்றன. இக்கவிதைகளில் எல்லாம் அங்கும் இங்குமாக என்னுடைய அனுபவங்களில் பலவற்றை அடையாளம் கண்டேன்.\nஅரவிந்தனுடைய கவிதைகள் அவருடைய தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இருப்பினும் புலம் பெயர்ந்த ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் ஏதோ ஒருவகையில் சித்தரிப்பதாக உள்ளன. இக்கவிதைகளை என்னுடைய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட போது ஒவ்வொருவரும் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்களில் ஏதோ ஒரு சில அரவிந்தனது கவிதைகளில் பிரதிபலிப்பதாகக் கூறினர். அரவிந்தனுடைய கவிதைகள் எல்லைக் கடந்த உணர்வுகளின் பிரதிபலிப்பு. அவை அவர் உலகுக்கு விடுத்த தூது என்று கொள்வது மிகையாகாது.\nநூல் வெளியீட்டு அரங்கத்தில் 03.06.2014 அன்று மாலை நிகழ்வில் பங்கெடுத்த வேளையில் மனந்திறந்த பல்லின உரையாடல்களும் அதன்பின்னரான தெறிப்புகளுமான கருத்து மஞ்சரி :\n « தமிழ் மொழியின் வரிவடிவத்தைக் கண்டு வட்டெழுத்து அழகை இரசித்திருக்கிறேன். ஆனால் இன்று கவிதை வாசிப்பில் அம்மொழி எனது செவிகளில் இனிமையான உணர்வைத் தந்ததை மனந்திறந்து மகிழ்கிறேன். » இந்நிகழ்வைத் தலைமையேற்று நிகழ்த்தியவரும் பிரஞ்சுக் கவிதைகளை வாசித்தவரும் La Route des Indes (இந்தியாவுக்கான ஒரு வழிப் பாதை) நிறுவனப் பொறுப்பாளருமான டிடியே சான்ட்மான் (Didier Sandman)\n « அருமையாதொரு பணியை நிகழ்த்தியிருக்கிறார்கள். திசைகள் கவிதை என்னைப் பாதித்தது - அம்மா சொல்லும் வார்த்தைகளால் துவண்டுபோனேன். இக்கவிதைகளை நான் சிங்கள மொழியில் வெளிக் கொணர முயலுவேன் » என்றார் மகிழ்வுடன் இந்கழ்வில் கலந்துகொண்ட கல்வியாளர் ஒஸ்மான்.\n « 35 ஆண்டுகளாக இங்கு வாழும் ஒரு சமூகத்தினது எண்ணங்களை அவர்களது வாழ்வியலை இதிலுள்ள கவிதைகளைப் படிக்கும்போது பிரதிபலித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். இப்போது நாம் உயிர் வாழ்தல் நிலையிலேயே சாதாரண ‘உயிரிகளாக’ வாழ்கிறோம் அவ்வளவுதான் » எனக் கருத்தளித்தார் கிபி அரவிந்தன்.\n « சண்டை முடிந்திருந்தாலும் பிரச்சனைகள் தீராத ஈழத் தமிழரின் அவல வாழ்வை நினைக்கும்போது வேதனையாகவே இருக்கிறது. எல்லாமே விழலுக்கிறைத்த நீராகிவிட்ட கதைகாகிப் போனது சோகம்தான் » என்ற வேதனையைப் பகிர்ந்தார் டெல்கி பல்கலையில் பணியாற்றும் பிரஞ்சு மொழிப் பேராசிரியை.\n « பிரஞ்சிலும் பின் தமிழிலும் கவிதைகள் வாசித்ததால் மிகவும் நன்றாக இருந்தது நன்கு புரிந்தது. » இங்கு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவன் ஜோனாஸ்.\n « நாம் வந்த காலத்தில் எமக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜெரார் (தற்போது யாழ் பிரெஞ்சு நட்புறவுச் சங்கத் தலைவராக இருக்கிறார்) பிரெஞ்சு பல்கலைக்கழகத் தமிழ் மொழிப் பொறுப்பாளர் எலிசபேத் உதயணன் என பல பிரமுகர்கள் இங்கு வருகை தந்துள்ளனர். இந்த கவிதை நூல் வெளியீட்டில் நான்கு கவிதைகள் மட்டுமதான் பிரஞ்சிலும் தமிழிலும் வாசிக்கப்பட்டன. ஆனால் பின்னரான உரையாடல் சாதியம், அகதி வாழ்வு, ஈழத்தின் வாழ்நிலையென முழுமையான அரசியல் கலந்துரையாடலாக முற்றிலும் வித்தியாசமாக சிறப்பாக இயல்பாக இருந்தது. » என்றார் மலர்ந்த முகத்துடன் எமது நண்பர் கர்ணன்.\n « காணொலி கண்டபோது புளங்காகிதமடைந்தேன். அரங்கு நிறைந்த பல்லின - பல்துறை வாசகர்கள் குழுமியிருக்க நோயுற்ற நிலையிலும் என் தோழனது கவிதை நூ���் வெளிவந்த காட்சி மிக அருமையாக இருந்தது. நான் அவ்விடத்தில் இல்லாதது வேதனையளித்து. மிகவும் பயனுள்ள செயலை நண்பர் முருகையன் அவர்கள் ஆற்றியுள்ளார்கள். இதை நாம் பாராட்டி ஊக்கப்படுத்தவேண்டும் » தொலைபேசி வாயிலாக மலேசியாவிலிருந்து தோழர் வரன்.\n « இப்படியொரு நிகழ்வில் உங்களுடைய ஆக்கள் (ஈழத் தமிழர்கள்) எத்தனை பேர் வந்தார்கள் நீங்களும் உங்களுடைய செயற்பாடும்…. » என உணர்ச்சிமேலிட்ட முருகையன் என்னை உற்று நோக்க நான் வாயடைத்தவனாகினேன்.\n « இம்முறை பிரெஞ்சுப் பொதுப் பரீட்சையில் (BAC) தோற்றவிருக்கும் எனது மகளுக்கு இந்நூல் பயனாகும். இந்த வருடம் கவிதைதான் பிரதானமாக இடம் பெறப்போவதால் நன்றாக வாசிப்பாள் » என்றார் நண்பர் நேசன்.\n கிபி அரவிந்தனின் துணைவி பணியாற்றும் வீட்டுக்காரி நூலின் பிரதியொன்றைப் பெற்ற இருவாரம் கழித்து « நாங்களும் 1956-ஆம் ஆண்டு எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டு இங்குவந்து குடியேறிய யூதர்கள்தான். அங்கு பெரும் முதலாளியாகச் செல்வச் செழிப்போடு வாழ்ந்த குடும்பக் கதைகளை எனது அம்மா சொல்லிச் சொல்லி அழுவா….. இங்கு பெற்றோருடன் நான் சிறுமியாக வெறும் கைகளுடன் வந்திருந்தநிலை இன்றும் எனக்கு ஞாபகத்திலிருக்கிறது. அகதி வாழ்வு பற்றிய கிபி அரவிந்தனின் கவிதைகளை வாசித்தபோது எனது கடந்தகால நினைவுகள் மேலெழ திக்குமுக்காடிப் போனேன். என்ன அறியாது கலங்கினேன். எங்களது வாழ்விலும் அவர் பதிந்த பல விடையங்கள் ஆச்சரியமாக ஒத்து போகின்றன. » என நிதானமாக இரு கரங்களைப் பற்றியவாறு நெகிழ்ந்தார்.\nநிறைவாக புலம்பெயர்வு நாட்டு வழமையின்படி நொறுக்குத் தீனியுடன் பானங்கள் பருக அரங்கம் களைகட்டியது. நூல் வெளியீட்டு அரங்கம் தாம் பெற்ற நூலில் கவிஞரதும் மொழிபெயர்ப்பாளரதும் கையொப்பத்தைப் பெறும் பரபரப்பில் இருந்தது. இன்றைய நிகழ்வரங்கில் பரவிய பிரஞ்சுக் கவிதையும், தமிழ் கவிதையும் கொடுத்த தாக்கத்தை பலரும் வெளிப்படையாகவே கூறினர். செவிவழியாக முதன் முதலாக தாம் கேட்ட ‘கவித் தமிழ்’ மிகவும் இனிமையாக இருந்தது என பல்லினித்தவர் மகிழ்வுடன் தெரிவித்து கிபி அரவிந்தனைக் கரம் குலுக்கின காட்சி காணுற்று கிறங்கிப்போனேன். « யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது… » என அன்றே மகாகவி பாரதி பொழிந்த கவிதைவரிகளின் ஞாபகத்த���ம் தரிசனமாக….. பாரீசு நகர வீதியில் மிதந்தவாறு வீடு திரும்பினேன்.\nகனவின் மீதி தொகுப்பின் முன்னுரையில் பேராசான் கா. சிவத்தம்பி அவர்கள் 1999 இல் குறிப்பிட்ட வாசகம்,\n« கி.பி. அரவிந்தனுக்கு மாத்திரம் நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவருடைய வாசகர் வட்டம் நிச்சயம் விரியும். ஒரு நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திலுள்ள ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்குக் கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன். »\n« ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலக இலக்கிய வாசற்கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது. 'கனவின் மீதி' ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. எங்கள் அண்மைக்கால வரலாற்று அனுபவங்களுக்கான உதாரணம். சமூக அனுபவங்கள் ஆழ, அகலமாகி கீழ்நோக்கிச் சென்று உயிர்க்குலையைப் பிடிக்கும் பொழுது மறக்கமுடியாத கலை இலக்கியங்கள் தோன்றும். இது உலகப் பொதுவிதி. ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை...\n« இது ஒரு முக்கிய கட்டம். ஈழத்துத் தமிழ் அகதி என்கின்ற நிலையிலிருந்து அப்பாலே போய் ஒரு சர்வதேசியத்திற்குச் செல்லுகின்ற தன்மை இதில் காணப்படுகிறது. ஈழத்து அகதி வாழ்க்கையின் பிரக்ஞைநிலை இன்னொரு தளத்திற்கு மாறுகிறது. இதனை மற்றைய கவிஞர்களும் பேசியுள்ளனர். ஆனால் இந்தத் துன்பங்களுக்கு அப்பால் உள்ள, இவற்றின் காலான சர்வதேச முதலாளித்துவம் அரவிந்தன் கைக்குள் பிடிபட்டு விடுகிறது. \"அதிசயம் வளரும்\" எனும் கவிதையில் அரவிந்தன் அந்த உண்மையைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார். ஈழத்துத் தமிழ்க் கவிதை பிரக்ஞை பூர்வமாக சர்வதேசியத்திற்குச் செல்கிறது. »\nஎனும் வாக்கியங்கள் நினைவுக் குமிழிகளாக மேலெழுகின்றன.\nவெளியீட்டு நிகழ்வின் காணொலி : https://www.youtube.com/watch\nநூலைப் பெற்றுக் கொள்ள நுழைக :\nஇணைப்பு : முகிலன் பாரீசு 26.03.2015\nலேபிள்கள்: அறிமுகம், கலையகம், செய்திச் சரம், தகவலகம், பந்தல் 13\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nநம்ம பிள்ளைகளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் பேசாதுகள்...\nபாரீசில் நூல் வெளியீடு « ஓர் உறைபனிக்காலக் கட்டியக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vck.in/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:30:43Z", "digest": "sha1:ELPV2M65WYQ4DP5VH462TUNRIVYWLTNA", "length": 7049, "nlines": 43, "source_domain": "vck.in", "title": "ஆசிரியர்கள், அரசு ஊழியர்களோடு பேச்சு வார்த்தை நடத்துக! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் – vck", "raw_content": "\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களோடு பேச்சு வார்த்தை நடத்துக தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களோடு பேச்சு வார்த்தை நடத்துக\nதமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 8.05.2018 அன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும்விதமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளை இரவோடு இரவாகக் கைது செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. சென்னைக்கு வருபவர்களைத் தடுத்துநிறுத்தி வாகனங்களைப் பறிமுதல் செய்வது, பெண்கள் என்றும் பாராமல் சட்டவிரோதமாகக் காவலில் வைப்பது என அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை ஏவுவது கண்டனத்துக்குரியதாகும். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டுமென்றும், அவர்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பென்சன் திட்டத்துக்குப் பதிலாக பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அங்கன்வாடி -சத்துணவு ஊழியர்களின் ஊதியத்தை வரைமுறை செய்ய வேண்டும், சம்பளபாக்கியை ரொக்கமாகத் தரவேண்டும் உள்ளிட்ட நியாயமானக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். இவற்றையெல்லாம் நிறைவேற்றுவதாகத் தேர்தலின் போது அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்தபின் சட்டபேரவையிலும் அறிவிப்பு செய்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பான வழக்கின் போது உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஒப்புக்கொண்டவற்றையும் நடைமுறைப்படுத்தவி���்லை. அதனால் தான் மீண்டும் போராடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அரசே பொறுப்பு.\nபோராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு பல நாட்கள் ஆன பின்னாலும்கூட பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் கைது நடவடிக்கைகளை எடுத்திருப்பது அதிமுக அரசின் எதேச்சதிகார போக்கையே காட்டுகிறது. கைது நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும், ஆசிரியர் அரசு ஊழியர் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வுக் காண வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.\nதொல். திருமாவளவன் பற்றிய செய்திகளுக்கு vck.in அணுகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2015/08/blog-post_58.html", "date_download": "2018-05-26T19:39:40Z", "digest": "sha1:36RUTXZXJ4YEGP5JEKHKXNEKJRNCX5J5", "length": 18717, "nlines": 108, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டையில் பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டையில் பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை.\nமுத்துப்பேட்டையில் பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை.\nமுத்துப்பேட்டையில் நேற்று பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை ஒன்றை துவக்கியுள்ளார்கள்.\nதன் கடின உழைப்பால் மிக நல்ல முறையில் படித்து அரசு மருத்துவ கல்லூரியில் பட்டம் வாங்கி அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவராக தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் மருத்துவர் க.சதாம் ஹுசைன்.\nமுத்துப்பேட்டை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தந்தையின் கனவை நனவாக்க தந்தையின் முன்னிலையிலும், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையிலும் மருத்துவமனையை துவக்கியுள்ளார்.\nஇவரின் இந்த முயற்சி வெற்றி பெறவும் இவர்மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையவும் வல்ல அல்லாஹ் உதவிசெய்வானாக.\nமேலும் இதுபோல பல மருத்துவர்களும், மற்றும் உயர் பதவி வகிக்கும் வகையில் பலர் உருவாகி முத்துப்பேட்டைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு வல்ல அல்லாஹ் உதவி செய்யவேண்டும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய��யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/137925/news/137925.html", "date_download": "2018-05-26T19:15:21Z", "digest": "sha1:KNZWFKSSECJPUTZBPYKBSKVKJG2WDBPB", "length": 12135, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலியின் கணவரை கொல்ல முயன்ற சென்னை என்ஜினீயர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலியின் கணவரை கொல்ல முயன்ற சென்னை என்ஜினீயர் கைது…\nவேலூர் அடுத்த சாத்து மதுரையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி ஊழியர். இவரது வீட்டுக்கு செங்கல்பட்டு முகவரியில் இருந்து கடந்த 26-ந்தேதி கூரியரில் பார்சல் ஒன்று வந்தது.\nபார்சலை சதீஷ்குமாரின் தாயார் வாங்கினார். அதனை, சதீஷ்குமார் வந்தவுடன் அவர் கொடுத்துவிட்டார். பார்சலை வாங்கி பிரித்து பார்த்ததில், வெளிநாட்டு மதுபான வகையான ‘ரெட்லேபிள்’ விஸ்கி பாட்டில் இருந்தது.\nவிஸ்கி மதுவை தீபாவளி பண்டிகை நாளில், சதீஷ் குமார் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரும் ஆட்டோ டிரைவருமான வசந்தகுமாருடன் சேர்ந்து குடித்தார். மது குடித்த அடுத்த சில நிமிடங்களில் 2 பேரும் வாந்தி எடுத்தனர்.\nஇதையடுத்து கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். உடனடியாக அக்கம், பக்கத்தினர் சதீஷ் குமார், வசந்தகுமாரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.\nஇதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பார்சலில் வந்த மதுவில் பூச்சி மருந்து கலந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nமோனோ குரோட்டோ பாஸ் என்ற வகை பூச்சி மருந்தை மது பாட்டில் மூடியில் துளையிட்டு, ஊசி மூலமாக உள்ளே செலுத்தி உள்ளனர். பிறகு, அந்த துளையை மெழுகு மூலம் மூடி மறைத்துள்ளனர்.\nஎனவே, வி‌ஷம் கலந்த மதுவை கொடுத்து சதீஷ்குமாரை யாரோ கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது. போலீசார், பார்சல் அனுப்பிய கூரியர் நிறுவனத்துக்கு சென்று விசாரித்தனர். பார்சல் அனுப்பிய முகவரி போலி என தெரிந்தது.\nஇதையடுத்து, கூரியர் நிறுவன சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பார்சலை கொடுத்த வாலிபரை போலீசார் பிடித்தனர்.\nபிடிபட்ட நபர், புதுச்சேரி கோரிமேடு பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பது தெரியவந்தது. அதே சமயம், சதீஷ்குமாரின் மனைவி கவுதமியின் செல்போன் எண்ணையும் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.\nகவுதமி செல்போனுக்கு ஒரு எண்ணில் தொடர்ந்து அதிக அழைப்புகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் எண்ணை கண்டறிந்து தொடர்பு கொண்டபோது, பிடிபட்ட விநாயகமூர்த்தியுடையது என தெரியவந்தது.\nவிநாயகமூர்த்தியிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதில், பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. புதுச்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். படித்தவர்.\nகல்லூரி காலத்தில், வேலூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட விழா ஒன்றில் கவிதை போட்டியில் கலந்து கொள்வதற்காக விநாயக மூர்த்தி வந்தார். அந்த விழா, ஒருங்கிணைப்பாளராக கவுதமி இருந்தார்.\nஅப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பிறகு, ஆஸ்பத்திரி ஊழியரான சதீஷ்குமாரின் காதல் வலையில் சிக்கிய கவுதமி ஊரறிய முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு முன்னால் காதலன் விநாயக மூர்த்தியுடன் கவுதமி பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் மீண்டும் நெருக்கமானார்.\nஅப்போது தன்னுடன் வந்துவிடும்படி விநாயக மூர்த்தி கவுதமியை அழைத்தார். அதற்கு கவுதமி மறுத்துள்ளார். இதனால் சதீஷ்குமாரை கொன்று விட்டு கவுதமியை முழுவதுமாக அபகரிக்க விநாயக மூர்த்தி திட்டம் வகுத்தார்.\nஅதன்படி, மதுவில் வி‌ஷம் கலந்து பார்சலில் சதீஷ்குமாருக்கு அனுப்பியதாக போலீசாரிடம் விநாயக மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, விநாயக மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விநாயக மூர்த்தி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.\nஇந்த வழக்கில் கவுதமிக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி \nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nவடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49406", "date_download": "2018-05-26T19:30:12Z", "digest": "sha1:YQ6MGYGUHASCB5HA775M5G4SV2OVRDKN", "length": 7110, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "மணிக்கு 250 கி.மீ வேகத்தில் ஜமைக்காவை நெருங்கும் சூறாவளி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் ஜமைக்காவை நெருங்கும் சூறாவளி\nமணிக்கு 250 கி.மீ வேகத்தில் ஜமைக்காவை நெருங்கும் சூறாவளி\nஜமைக்க��வை நெருங்கி வரும் நிலையில் மாத்யூ சூறாவளி லேசாக வலுவிழந்துள்ளது. ஆனால் இன்னும் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. வீடுகளை சேதமாக இது போதுமானது என்கிறார்கள் வானிலை கணிப்பு வல்லுநர்கள்.\nதற்போது, இதன் தீவிரம் நான்காம் நிலையை அடைந்துவிட்டதாகவும், இதற்கு முன்னர் மாத்யூ சூறாவளி உச்சக்கட்ட தீவிர நிலையான ஐந்தாம் நிலையில் இருந்ததாகவும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.\nவரும் திங்கள் அன்று இந்த சூறாவளி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.\nஜமைக்காவின் தெற்கு கடற்கரை பகுதி மாத்யூ சூறாவளியை முதலில் எதிர்கொள்ள உள்ளது.\nஜமைக்காவின் தலைநகரான கிங்ஸ்டன், இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது. மேலும், நாட்டின் ஒரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் இங்குதான் அமைந்துள்ளது.\nஅங்கு பலமாக அடித்துவரும் புயல் காற்று, தீவின் வடக்கில் உள்ள மான்டீகோ பே உட்பட முக்கிய சுற்றுலா தலங்களை பலமாக தாக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஜமைக்கா அரசாங்கம் உச்சபட்ச எச்சரிக்கை நிலையில் இருப்பதாக பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குனர் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleஅரசியல் தீர்வுக்காக முஸ்லிம்களை தமிழ் இனமாக அடையாளபடுத்த முனையும் வடக்கு முதலமைச்சர் \nNext articleசார்க் மாநாட்டை புறக்கணித்தது மாலைதீவு\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-26T19:30:10Z", "digest": "sha1:JZS6XD6PVIXVABOVWGC355EQACZG6TWB", "length": 25725, "nlines": 323, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "பச்சடி | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nவெள்ளி, மார்ச் 27, 2009\nமாங்காய்ப் பச்சடி (3) [வேப்பம்பூப் பச்சடி, உகாதிப் பச்சடி]\nPosted by Jayashree Govindarajan under இனிப்பு வகை, சமையல் குறிப்பு, பச்சடி, பண்டிகைகள் | குறிச்சொற்கள்: ஆந்திரா, புளி, மாங்காய், வெல்லம், வேப்பம்பூ |\nமாங்காய் – 1 (சிறியது)\nவெல்லம் – 1 கப்\nபுளி – நெல்லிக்காய் அளவு\nகடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்\nஏலப்பொடி – 1 சிட்டிகை\nஉப்பு – 1 சிட்டிகை\nமிளகாய்த் தூள் – 1 சிட்டிகை\nகார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன்\nநெய் – 1 டீஸ்பூன்\nதாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ.\nமாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nபுளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துண்டுகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nகரைத்து வைத்துள்ள புளி, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.\nமாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நிதானமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும்.\nவெல்லம் கரைந்ததும் சிறிது நீரில் கார்ன் ஃப்ளோரைக் கலந்து சேர்க்கவும்.\nசேர்ந்தாற்போல் வந்ததும் ஏலப்பொடி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.\nநெய்யில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்க்கவும்.\n[எனக்கு ஜனவரி மாசம் அவங்கள்லாம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாட்டாலும்கூட [:)] அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம– நம்ப முதல்வர் மாதிரி பெருந்தன்மையாக்கும் நான்– ஆந்திர நண்பர்களுக்கு உகாதி வாழ்த்துச் சொன்னேன். பச்சடி என் ரெசிபியும் கேட்டதால் சொன்னேன். “Good. ஆனா வாழைப்பழம் போடமாட்டியா”ன்னு கேட்டாங்க. “செல்லாது செல்லாது” மாதிரி ஒரு லுக் வேற. ஐயய்யோ, வேலையிருக்குன்னு தலைதெறிக்க ஓடிவந்துட்டேன். ஏதோ ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொண்டாடறாரேன்னு நாமளும் உகாதி கொண்டாடினா ரொம்ம்பப் படுத்தாறாய்ங்க…]\n* விரும்புபவர்கள் வாழைப்பழம், பலாப்பழத் துண்டுகளும் சேர்த்து, அறுசுவையும் முக்கனியும் சேர்ந்த உணவு என்று அல்டாப்பு விட்டுக் கொள்ளலாம். [முடியலை..]\nஅனைவருக்கும் உகாதி, குடிபாட்வா (गुढीपाडवा) வாழ்த்துகள்.\nசனி, பிப்ரவரி 23, 2008\nதயிர்ப் பச்சடி [राइता, Raitha]\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, பச்சடி | குறிச்சொற்கள்: காய்கறிகள், தயிர் |\nதயிர் – 1 கப்\nகருப்பு உப்பு [काला नमक, Black Salt] – (விரும்பினால்)\nதாளிக்க: எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய்.\nவெங்காயம், தக்காளி, கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும்\nவெள்ளரி, கேரட் போன்ற காய்களை துருவிக் கொள்ளவும்.\nநறுக்கிய, துருவிய காய்கறிகள், பெருங்காயம் கலந்துவைத்துக் கொள்ளவும்.\nபரிமாறும் நேரத்தில் தேவையான உப்பு, கருப்பு உப்பு (விரும்பினால்), கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும்.\nசிறிது எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.\n* தயிர் சாதத்திற்குச் சொன்னதைப் போலவே தயிர்ப் பச்சடிக்கும் தாளிக்கும்போது அதிக எண்ணெய் அல்லது கலங்கிய எண்ணெய் உபயோகிப்பது பச்சடியின் நிறத்தையும் தரத்தையும் கெடுக்கும்.\nபொதுவாக மேத்தி சப்பாத்தி, புளியோதரை போன்ற உணவுகளுக்கு முடிந்தவரை எல்லா காய்களும் கலந்து செய்யலாம்.\nவெஜிடபிள் பிரியாணி, புலவு போன்ற காய்கறிகள் உள்ள உணவிற்கு அதில் இல்லாத காய்களாக(வெள்ளரி, தக்காளி..) மட்டும் சேர்த்துச் செய்யலாம்.\nஏற்கனவே அதிகக் காரமாக உள்ள உணவிற்கு, இதில் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவை இல்லை.\nதாளிக்காமல் கூட, தினமும் ஏதாவது ஒன்றிரண்டு பச்சைக் காய்கறிகளிலாவது தயிர்ப்பச்சடி செய்து கோடைக் காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது.\nசனி, ஏப்ரல் 14, 2007\nமாங்காய்ப் பச்சடி(கள்) [தமிழ் வருடப் பிறப்பு]\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, பச்சடி\nஅனைவருக்கும் சர்வஜித் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nதமிழ்ப் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் சேர்ந்த உணவாக மாங்காய்ப் பச்சடி செய்வார்கள்.\nபுளிப்பில்லாத மாங்காய் – 1 (சிறியது)\nவெல்லம் – 1 கப்\nஉப்பு – 1 சிட்டிகை\nகார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன்\nஏலப்பொடி – 1/4 டீஸ்பூன்\nநெய் – 1 டீஸ்பூன்\nவேப்பம்பூ – 1 டேபிள்ஸ்பூன்\nதாளிக்க- எண்ணை, கடுகு, பச்சை மிளகாய்.\nமாங்காயை பஜ்ஜிக்குச் சீவுவதுபோல் மெலிதான செதில்களாகச் சீவிக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, மாங்காய், உப்பு, கால் கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.\nபத்து நிமிடங்களில் மாங்காய் வெந்ததும் (transparentஆகத் தெரியும்) ஒரு கப் மாங்காய்த் துருவலுக்கு ஒரு கப் என்ற அளவில் வெல்லம் சேர்க்கவும்.\nவெல்லம் கரைந்ததும் தண்ணீர் அல்லது பாலில் கார்ன்ஃப்ளோர் கரைத்துவிட்டு, சேர்ந்தாற்போல் வந்ததும் இறக்கவும்.\nநெய்யில் வேப்பம்பூவைப் பொன்னிறமாக வறுத்து, அடுப்பிலிருந்து இறக்கி, அந்த வாணலி சூட்டிற்கே ஓரளவு கருப்பாகும் வரை வைத்திருந்து பிறகு பச்சடியின் மேலே தூவவும்.\n* புளிப்பான மாங்காயாக இருந்தாலும் நன்றாக இருக்கும். வெல்லம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவே.\n* பொதுவாக, அரிசி மாவுதான் கரைத்து விடுவார்கள். ஆனால் கார்ன்ஃப்ளோர் பதார்த்தத்திற்கு கண்ணாடி மாதிரி ஒரு மினுமினுப்பை மேலே தரும்.\n* சிலர் வேப்பம்பூவை வறுத்தபின், பொடித்தும் சேர்ப்பார்கள்.\n2. ஒரேயடியாக இனிப்பு பிடிக்காதவர்கள் இதை முயற்சிக்கலாம். இதிலும் அறுசுவையும் இருக்கும். ஆனாலும் பண்டிகை என்பதால் அநேகம் பேர் முதலாவதையே தேர்ந்தெடுப்பார்கள்.\nமாங்காய் – 1 (புளிப்பும் இனிப்பும் கலந்த சிறியது)\nபுளி – நெல்லிக்காய் அளவு\nதேங்காய்த் துருவல் – 1/4 கப்\nபச்சை மிளகாய் – 2\nஅரிசி – 1 டீஸ்பூன்\nவெல்லம் – 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க- தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ.\nமாங்காயை பஜ்ஜிக்குச் சீவுவதுபோல் மெலிதான செதில்களாகச் சீவிக் கொள்ளவும்.\nதேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், அரிசியை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\nமாங்காய்த் துண்டுகள், கரைத்த புளிநீர், மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து அடுப்பில் வாணலியில் நிதானமான தீயில் வேகவைக்கவும்.\nமாங்காய் வெந்ததும், அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.\nஎண்ணையில் கடுகை வெடிக்கவிட்டு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ சேர்த்து பொன்னிறத்திற்கு சற்று அதிகமாக வதங்கியதும் பச்சடியில் கலக்கவும்.\n* பொதுவாக மாங்காய்த் துண்டுகளை வேகவைத்து, வெல்லம், சுக்கு, ஏலப்பொடி சேர்த்து பச்சடி செய்து சாப்பிட்டால் பெருங்குடலுக்கு மிகவும் நல்லது. குடல் புற்றுநோயைப் பெருமளவு வர��மல் தடுக்கிறது.\n* ஒரு பண்டம் ஒன்று, தித்தித்தேன் என்று இனிப்பாக இருக்க வேண்டும் அல்லது நாவிற்கு சுகமாக காரமாகவாவது இருக்க வேண்டும். இரண்டுமாக இல்லாமல் அல்லது இரண்டும் கெட்டானாக இது போன்ற உணவுவகைகள் எனக்குப் பிடிப்பதில்லை, ஆனாலும் வருடப் பிறப்பு ஒரு நாளாவது வீட்டில் இருப்பவர்களுக்கும் பிடித்ததைச் செய்துவிட்டுப் போகலாமே என்று செய்வேன்.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nபாலா on ஐயங்கார் புளியோதரை\nChitra Chari on ஐயங்கார் புளியோதரை\nthanesh on மாங்காய் பனீர் புலவு [ஆடிப்…\nvicky on ஐயங்கார் புளியோதரை\nPadmini on தேங்காய் பர்பி\nRevathi on புளியோதரை (திருவல்லிக்கேணி பார…\nBSV on காற்று வாங்கப் போனேன்……\nசாதாச் சப்பாத்தி | T… on சோயா மாவு\nmanikandan on முந்திரிப் பருப்பு கேக்\nGeetha Sambasivam on ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி…\nbrinda on கைமுறுக்கு [ஸ்ரீஜயந்தி]\nSudha on உப்புச்சார் (3) – மோர்க்…\nKochi on காளன் – மோர்க் குழம்பு […\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nஜவ்வரிசி உப்புமா (sabudhana kichadi)\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nவற்றல் குழம்பு - 1[சுண்டைக்காய் வத்தக் குழம்பு]\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/citycall-m900-price-p6M2ZR.html", "date_download": "2018-05-26T19:58:50Z", "digest": "sha1:OZQ5EHC5CWEVYODXUQIWLH2DG4X7ERMX", "length": 15009, "nlines": 365, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசிட்டிகளில் மஃ௯௦௦ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசிட்டிகளில் மஃ௯௦௦ விலைIndiaஇல் பட்டியல்\nசிட்டிகளில் மஃ௯௦௦ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசிட்டிகளில் மஃ௯௦௦ சமீபத்திய விலை Apr 20, 2018அன்று பெற்று வந்தது\nசிட்டிகளில் மஃ௯௦௦ குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 2,599))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசிட்டிகளில் மஃ௯௦௦ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சிட்டிகளில் மஃ௯௦௦ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசிட்டிகளில் மஃ௯௦௦ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 0.3 MP\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.in/2017/04/blog-post_25.html", "date_download": "2018-05-26T19:11:27Z", "digest": "sha1:UIFFSLJUKG7BGXCJXGZ3ELNRL4QJY66U", "length": 29484, "nlines": 124, "source_domain": "manidal.blogspot.in", "title": "MAANIDAL - மானிடள்: தமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசெவ்��ாய், ஏப்ரல் 25, 2017\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியாத உயரங்களை, தனித்தன்மைகளை, புதுமைகளை வல்லமைகளை அவர் செய்தார் அல்லது அவரின் எழுத்துகள் செய்தன.\nசிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சி மணிமேகலைக் காப்பியம். சிலப்பதிகாரக் கதையில் கோவலன், கண்ணகி ஆகியோர் வாழ்நாளின் இறுதியைத் தொட்டுவிடுகின்றனர். முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான மாதவி மட்டும் என்ன ஆனாள் என்பது தெரியாமல் சிலப்பதிகாரம் முற்றுப் பெற்றுவிடுகிறது. கோவலன், கண்ணகி இறப்பிற்குப் பின்னான மாதவியின் வாழ்க்கையை விரிக்க முயன்று மணிமேகலையின் கதையை வளர்க்கிறது மணிமேகலைக் காப்பியம். ஒரு பாத்திரம் அழிந்து கரைந்து போகும்வரை படைப்பாளனால் அப்பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதே நிலையை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். கங்கையின் நிறைவு வரை அப்பாத்திரத்தை வளர்த்தெடுத்தார். அக்னிப் பிரவேசம் என்ற சிறுகதையில் பெயரற்றவளாகப் பிறந்த இப்பாத்திரம், சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் பெயர் பெற்று குடும்பம் பெறாமல் அலைப்புறுகிறது. கங்கா எங்கே போகிறாள் நாவலில் குடும்பத்தைப் பெற்று கங்கை என்னும் புண்ணிய நதிக்குள் இனிய மோனத்தில் சாந்தி பெறுகின்றது.\nஆனந்தவிகடனில் அக்னிப் பிரவேசம் சிறுகதை வெளிவந்தது. தினமணிக் கதிரில் அது சில நேரங்களில் சில மனிதர்கள் கதையாக வளர்ந்தது. அதனைத் தொடர்ந்து குமுதத்தில் கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலாக நிறைந்தது. ஒரு எழுத்தாளன் ஏதோ ஒரு பத்திரிக்கைக்கு மட்டும் தாலி கட்டிக்கொள்கிறவன் இல்லை என்பதையும், ஏதோ ஒரு வட்ட வாசகர்களுக்கு மட்டுமே உரியவன் என்பதையும் தகர்த்தெறிந்த எழுத்து விடுதலை பெற்றவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். ஒவ்வொரு பத்திரிக்கையில் ஒவ்வொன்றையும் எழுதினாலும் வாசகர்கள் அந்த அந்தப் பத்திரிக்கையில் எழுத்தாளர் ஜெயகாந்தனைத் தொடர்ந்தார்களே. இந்த எழுத்துச் சக்திக்கு இணையாகத் தமிழ் மொழியில் தற்கால படைப்பாளர் எவரும் இல்லை என்பதை எண்ணி��்பார்க்கின்றபோது எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்தாளுமை தெரியவருகிறது.\n‘அக்னிப் பிரவேசம்’ என்ற சிறுகதையில் பெயர்கூட அவசியமில்லாத ஒரு அவளாய்த் தேனர்றி கங்கையில் சங்கமிக்கிறவரை ஒரு முழுவாழ்வு பெற்ற பூரணத்துவம் பெற்ற ஒரு பாத்திரம் – ஒரு விசேசமான, விபரீதமான யுகத்தில் தோன்றிய இந்தியப் பெண்களின் பிரதிநிதி, இவளை ஒரு விரக்தியுற்ற, வாழ்வின் உறுத்தல்களை மறக்க முயல்கிற மனோவியாதிக்காரியாகத்தான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில் விட்டிருந்தேன். அது அவளுடைய முடிவாகிவிடுவதில் வாசகர்களுக்கோ எனக்கோ துளிகூட சம்மதமில்லாமலிருந்தது போலும்…..\nயோசித்துப் பார்த்தால் அதுவே ஒரு முடிவாகிவிடக் கூடாது- ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ வாழ்க்கையில் விரக்தியும் சோகமும் முடிவாகிவிட்டாலுங்கூட, அப்படியொரு விரக்தியில் ஒருவரின் வாழ்க்கை முடிவு பெற்று விடுவதை மனிதமனம் கொண்டோர் விரும்ப முடியாதுதான் என்பதை நானும் உணர்ந்தேன். கங்கா கதையில் மட்டுமில்லாது கதாசிரியனுக்கும் ஒரு பிரச்சனையாகிப்போனாள்.\nதினமணிக்கதிரில் தொடர்கதையாக சி.நே.சி மனிதர்கள் நாவலை எழுதி முடிக்கும்போது, காலத்தின் அலைகளால் எற்றுண்ட மோதி மூழ்கிய போக்கில் மிதந்த எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆன்மாவின் கதை இது என்று இறுதியாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இந்த முத்தாய்ப்புக்கு வரவேண்டுமானால் இன்னும் சொல்லப்பட வேண்டியது இவள் வாழ்க்கையில் நிறைய இருக்கவெண்டும் என்று எனக்கே தோன்றியது. அவ்வாறு நிறைய நிறைய இவளைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்கு மிகுந்தது (கங்கை எங்கே போகிறாள் – முன்னுரை) என்ற பகுதியைப் படிக்கும்போது தான் படைத்த பாத்திரத்தை ஒரு நல்ல முடிவை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியம், அதுவரை அதனை வளர்த்தெடுக்கவேண்டிய தாய்மைப் பொறுப்பு ஒரு எழுத்தாளரிடம் இருந்திருப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.\nமேலும் தன் படைப்பின் முன்னுரைகளால் தன் படைப்புகளைக் காரண காரிய மிக்கப் படைப்புகளாக் காணவைக்கும் அரிய விமர்சனப் பார்வை ஒரு எழுத்தாளரிடம் இருந்தது என்பதற்கு என்றைக்கும் அடையாளம் எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே. அவரின் முன்னுரைகளே தனிப் படைப்புகளாக விளங்குகின்றன.\nகங்காவை புண்ணிய நதியாம் கங்கைக்குள் அடைந்துப் புனிதப்படுத்திக்கொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்பாத்திரத்தின் இணையாக சித்திரிக்கப்பட்ட மிஸ்டர் பிரபு என்ன ஆனார். அவரின் கதையும் இந்த மூன்று படைப்புகளிலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா. அப்பாத்திரமும் ஒரு நிறைவை எட்டியிருக்க வேண்டுமல்லவா இதுபோன்றே கங்காவையும், பிரபுவையும் இணைக்கோடுகளாக பல சந்தர்ப்பங்களில் ஆக்கிய எழுத்தாளர் ஆர்.கே.விஸ்வநாத் என்ற பாத்திரமும் ஒரு நிறைவை எட்டியிருக்க வேண்டுமல்லவா இதுபோன்றே கங்காவையும், பிரபுவையும் இணைக்கோடுகளாக பல சந்தர்ப்பங்களில் ஆக்கிய எழுத்தாளர் ஆர்.கே.விஸ்வநாத் என்ற பாத்திரமும் ஒரு நிறைவை எட்டியிருக்க வேண்டுமல்லவா இவ்விரு கேள்விகளில் இரண்டாம் கேள்விக்கு முன்னதாக பதில் சொல்லிவிட முடியும். ஆர்.கே. விஸ்வநாத் என்ற கற்பனை சார்ந்து படைக்கப்பெற்ற எழுத்தாளரும், ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரும் வேறு வேறானவர்கள் அல்லர். அவர் என்று பிறந்தாரோ அன்றே இவரும் பிறந்தார். அவர் என்று நிறைந்தாரோ அன்று இவரும் நிறைந்தார். இப்பதிலை உணர்வுப் பூர்வமாகவும் படித்துக் கொள்ளலாம், வெறும் சொற்களாகவும் படித்துக்கொள்ளலாம். எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் பழகியவர்களுக்கு இவ்விரு பாத்திரங்களையும் வேறு பிரித்து அறிய முடியாது. வேதனை சொல்லி முடியாது. படித்துக்கொண்டிருக்கும்போதே அவரின் கரங்கள் மீசையை வருடிவிட்டுக்கொண்டு இருப்பதை உணரமுடியும். நமக்கு முன்னால் ஒரு எழுத்தாளர் சிம்மாசனத்தில் அமர்த்திருக்கிறார் என்ற கௌரவத்தை நாம் பெற முடியும்.\nமிஸ்டர் பிரபு என்ன ஆனார், அவர் பைப்பைப் புகைத்துக்கொண்டு, கங்கைக் கரையில் நின்று கொண்டிருக்கிறார் என்று மூன்று படைப்புகளையும் படைத்துக்கொண்டிருக்கிறார் என்று கதை சொல்லிவிடுவார்கள். இன்னமுமா கால் கடுக்க கங்கைக் கரையில் மிஸ்டர் பிரபு நின்று கொண்டிருக்கிறார். எத்தனை காலம் நின்று கொண்டிருக்க முடியும். கங்காவின் கதை விரித்து விரித்து எழுதி அதனை நிறைவுக்குக் கொண்டுவர பாடுபட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் மிஸ்டர் பிரபுவை ஏன் அம்போ என கங்கைக் கரையில் நிறுத்தியிருக்கிறார்.\nபிரபுவை வைத்து அவர் மற்றொரு படைப்பினை எழுதத் திட்டமிட்டிருக்கவேண்டும் அல்லது பிரபுவின் வாழ்வினை நிறைவிக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது என்பதை கங்கை எங்கே போகிறாள் நாவலில் காணமுடிகிறது. காலம் வென்றிருந்தால் இன்னொரு இதழ் இதனைத் தூண்டியிருந்தால் மற்றொரு இணையற்ற படைப்பு கிடைத்திருக்க முடியும். கங்கை எங்கே போகிறாள் நாவலில் லட்சாதிபதிகள் என்று ஒரு கதை இடம்பெற்றிருக்கும். கங்காவின் வாழ்வை அக்னிப்பிரவேசம் என்ற ஆனந்தவிகடன் சிறுகதை எப்படித் தொடங்கி வைத்ததோ அதே போல லட்சாதிபதிகள் கதை மிஸ்டர் பிரபுவின் வாழ்வை எழுதத்தொடங்கிய ஊற்றுக்கண். இந்தக்கதையும் ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வருவதாக ஜெயகாந்தன் புனைகிறார்.\nஇந்த லட்சாதிபதிகள் என்னும் கதை இப்படித் தொடங்குகிறது, ‘எனக்குத் தெரிந்த லட்சாதிபதியின் கதை இது’. இதனைத்தொடர்ந்து கங்கை எங்கே போகிறாள் நாவலில் நூற்றைம்பது பக்கங்கள் மிஸ்டர் பிரபுவின் வாழ்க்கையாக விரிந்திருக்கிறது என்பதை இந்நாவலைப் படித்தவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்புண்டு. இறக்கும் எண்ணத்துடன் செல்லும் மிஸ்டர் பிரபுவை எதிர்பாராமல் ஒரு குழந்தையின் பிறப்பு மாற்றிவிடுகிறது. ஆதரவற்ற அக்குழந்தையைத் தன் குழந்தையாக வளர்ந்தெடுக்கிறார் அந்த வளர்ப்புத் தந்தை. தனக்கான ஒரு ஒட்டுறவை ஏற்படுத்திக்கொள்கிறார் மிஸ்டர் பிரபு. மிஸ்டர் பிரபு எப்பவும் அந்நியப்பட்டவர். இந்த வாழ்வில் இருந்தும் அந்நியப்பட்டு, கங்காவுடன் காசிக்கு தேசாந்திரம் கிளம்புகிறார். இதோ கங்காவின் கரைவைக் கரையில் நின்று கொண்டு பார்த்த வண்ணம் நிற்கிறார். கால் வலிக்கிறது மிஸ்டர் பிரபுவுக்கு. எத்தனை மணிநேரம் மிஸ்டர் பிரபுவால் நிற்கமுடியும். பிரபுவுக்காக அவரின் நிறைவுக்காக மீண்டும் எப்போது உங்களால் எழுதமுடியும் ஜே.கே\nபதிவிட்டது Palaniappan M நேரம் 12:53 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nபெண்ணியக் கட்டுரையாளர்- நீலாம்பிகை அம்மையார்\nதமிழ் இலக்கியப் பரப்பில் கதை, கவிதை போன்ற வகைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லுகிற அளவிற்கு உள்ளது. ஆனால் கட்டுரைகளைப் ...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் சிவஞான போத விளக்கவுரை குறுந்தகடுவெளியீட்டுவிழா\nநேற்று (26.1.2014 ) அன்று காலை சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த வகுப்பு 2012-13 ஆம் ஆண்டு...\nகவிதை என்பது சொற்களின் சுருக்கம் என்று கூறுவார் கவிஞர் சுரதா. கவிதை சிறிய வடிவம் உடையது. ஆனால் பொருள் அளவால் விரிந்து பரந்து நிற்கக் கூடிய...\nசங்க இலக்கியத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்கள் தனி ஒருவரால் பாடப்பட்டவையாகும். இருவர் இணைந்து பாடியது, மூவர் இணைந்து பாடியது போன்ற ��லர் இணைந்...\n3. நந்தனார் கண்ட சிதம்பரம்\nசிதம்பரம் பக்தி உணர்வின் சிகரம் ஆகும். அது பக்திமான்களின் தலைநகரமும் ஆகும். தில்லைச் சிற்றம்பலத்திற்கு ஈடு இணை எங்கும் இல்லை....\nகலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்\nவைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள்...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2010_07_01_archive.html", "date_download": "2018-05-26T19:29:14Z", "digest": "sha1:MGU2ZN3D4PH6DERLOGNM7NY3KZP7FP4J", "length": 7581, "nlines": 124, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: July 2010", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nசிந்து சமவெளியில் திராவிடர் சமயம்\nசிந்து சமவெளியின் 4000+ முத்திரைகளில் உள்ள கலையைச் சில பத்தாண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறேன். முன்பு ஐராவதம் மகாதேவன் ஜல்லிக்கட்டு என்று இந்து நாளிதழில் விவரித்திருந்த சிந்து முத்திரை கொற்றவை/துர்க்கை மயிடனுடன் போரிடும் காட்சி என்று எழுதி இருந்தது நினைவிருக்கலாம்:\nகோவையில் நடந்து முடிந்த பெரிய மாநாட்டில் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்து முத்திரைகளில் உள்ள சுமார் 400 சின்னங்களை ஐராவதம் மகாதேவனும், அசோகன் பார்ப்போலாவும் வரையறுத்துள்ளனர். அவற்றைக் கணினி மயமாக்கலின் அத்தியாவசியத்தையும், யூனிக்கோடு செய்முறை விதிகளையும் குறித்துச் சொற்பொழிவு ஆற்றினேன். என்னை அறிமுகம் செய்துவைப்பவர் ஸ்டான்போர்ட் பல்கலையில் பொறியியற் பேராசிரியராய் விளங்கும் ஆ. பால்ராஜ் அவர்கள். மொபைல் பேசிகளில் முக்கிய நுட்பங்களாகிய WiMax, WiFi, 4G கண்டுபிடிப்புகளில் பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய வானியல் விஞ்ஞானி ‘சந்திரயான்’ ம. அண்ணாதுரை போலப் பால்ராஜ் அவர்களும் பொள்ளாச்சியில் பிறந்தவர் ஆவார்.\nசிந்து சமவெளியில் ��ிராவிடர் சமயம் - கோவைப் பொழிவின் காணொளி இதோ:\nஇச் சொற்பொழிவு 2007 ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாய்க் கொண்டது.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nசிந்து சமவெளியில் திராவிடர் சமயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt09.php", "date_download": "2018-05-26T19:11:07Z", "digest": "sha1:4X7MNDBSK3MUAX3FM24ZCRGTW26CLKQI", "length": 20689, "nlines": 114, "source_domain": "shivatemples.com", "title": " பனங்காட்டு ஈஸ்வரர் கோவில், திருவன்பார்த்தான் பனங்காட்டுர் (திருப்பனங்காடு) - Panankatteeswarar Temple, Thiruppanankattur (Tiruppanagadu)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபனங்காட்டு ஈஸ்வரர் கோவில், திருவன்பார்த்தான் பனங்காட்டுர்\nசிவஸ்தலம் பெயர் திருவன்பார்த்தான் பனங்காட்டுர் ( தற்போது திருப்பனங்காடு என்று வழங்குகிறது )\nஇறைவன் பெயர் பனங்காட்டு ஈஸ்வரர், தாலபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர்\nஇறைவி பெயர் அமிர்தவல்லி, கிருபாநாயகி\nபதிகம் சுந்தரர் - 1\nஎப்படிப் போவது காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மி. வந்தவாசி சாலையிலில் செல்ல, ஐயன்குளம் கூட்டுசாலை வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 7 கி.மி. நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குறுக்கு சாலை சந்திப்பு வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் திருப்பனங்காடு கிராமம் வரும். சற்றே கடந்து செல்ல ஆலயம் வரும். காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஆலய முகவரி அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nகாஞ்சீபுரத்தில் இருந்து திருவன்பார்த்தான் பனங்காட்டுர் செல்லும் வழி வரைபடம்\nகோவில் அமைப்பு: கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப் பிர���ாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு எதிரில் தான் உள் மதிலில் நாம் பார்த்த சாளரம் இருக்கிறது. இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.\nகயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை.\nஅகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரத���ரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.\nஅகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.\nஅகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உயிருள்ள பனைமரங்களை வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும் உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.\nஇரண்டு சுவாமி சந்நிதிகள் இருப்பதைப் போன்று இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் இவ்வாலயத்தில் வீற்றிருக்கின்றனர். அம்பாள் சந்நிதிகளை வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.\nஇக்கோயிலின் உள் மண்டபத்தில் கற்தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சில: (1) அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது. (2) உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது.\nசுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது\n1. விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை\nஅடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா\nமடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்\nசடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே.\n2. அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப்\nபிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார்\nபறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர்\nஉறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே.\n3. தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக்\nகெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள்\nபண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப்\nபெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே.\n4. நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக்\nகுற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப்\nபற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப்\nபெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே.\n5. உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச்\nசிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானை\nவரம்முன்ன மருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்\nபரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே.\n6. எயிலார்பொக் கம்எரித்த எண்டோ ள்முக் கண்இறைவன்\nவெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ எனநின்றான்\nமயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்\nபயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே.\n7. மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்\nகையில்மான் மழுவேந்திக் காலன்கா லம்அறுத்தான்\nபைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்\nஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே.\n8. வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப்\nபஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானை\nமஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்\nநெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே.\n9. மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்\nஉழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப்\nபழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற\nகுழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே.\n10. பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்\nசீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த\nஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல்\nஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே.\nதிருவன்பார்த்தான் பனங்காட்டுர் பனங்காட்டு ஈஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nகிருபாநாதேஸ்வரர் சந்நிதி முன்னுள்ள பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம்\nவெளிப் பிராகாரத்தில் இரண்டு கொடிமரம்\nவாலி, சுக்ரீவன் சண்டை - தூண் சிற்பம்\nஇராமர் - தூண் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/tamil-nadu/tiruchengode", "date_download": "2018-05-26T19:38:40Z", "digest": "sha1:MQGY2NIRX43ASSPESVTUDNFMP24DOSUU", "length": 5485, "nlines": 87, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் திருச்செங்கோடு | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள திருச்செங்கோடு\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் திருச்செங்கோடு\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் திருச்செங்கோடு\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/19_22.html", "date_download": "2018-05-26T19:16:05Z", "digest": "sha1:VSMYKJDRYA7L6JQN3YUFNRQD3D2AYSCB", "length": 13467, "nlines": 73, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "ஜி.சாட்-19 செயற்கைகோள் மூலம் “இணையதள சேவையில் அபரிமிதமான வளர்ச்சியை பெறமுடியும்” இஸ்ரோ இயக்குனர் கிரண்குமார் பேட்டி", "raw_content": "\nஜி.சாட்-19 செயற்கைகோள் மூலம் “இணையதள சேவையில் அபரிமிதமான வளர்ச்சியை பெறமுடியும்” இஸ்ரோ இயக்குனர் கிரண்குமார் பேட்டி\nஜி.சாட்-19 செயற்கைகோள் மூலம் \"இணையதள சேவையில் அபரிமிதமான வளர்ச்சியை பெறமுடியும்\" இஸ்ரோ இயக்குனர் கிரண்குமார் பேட்டி | ஜி.சாட்-19 செயற்கைகோள் மூலம் இணையதள சேவையில் அபரிமிதமான வளர்ச்சியை பெறமுடியும் என்று இஸ்ரோ இயக்குனர் கிரண்குமார் கூறினார். இஸ்ரோ இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- மகத்தான நாள் இஸ்ரோ வரலாற்றில் இன்று ஒரு மகத்தான நாள். கடந்த 13 ஆண்டுகளாக கிரயோஜெனிக் சி-25 என்ஜினை படிப்படியாக மேம்படுத்தி உள்ளோம். ஜி.சாட்-19 என்ற செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதின் மூலம் உலக அரங்கில் இஸ்ரோ மிகப்பெரிய சாதனை நிகழ்த்தி உள்ளது. தற்போது ஏவப்பட்டு உள்ள ராக்கெட் மூலம் பல்வேறு தகவல்களையும், அனுபவங்களையும் நாங்கள் பெற்றுள்ளோம். அதிக எடை கொண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 விளங்குகிறது. இதன்மூலம் 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தமுடியும். இது நவீன தொழில்நுட்பத்தை கொண்டது. எதிர்காலத்தில் இந்த வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபடும். இந்த ராக்கெட்டில் உள்ள கிரயோஜெனிக் என்ஜினில் திட-திரவ எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. சாதனை பட்டியலில் இந்தியா செல்போன், இணையதள வசதி, அகண்ட வரிசை சேவை உள்ளிட்ட தகவல் தொடர்புகளில் ஒரு புரட்சி ஏற்படும். இந்த வகை சாதனைகளை குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே செய்துள்ளன. அந்த பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்று உள்ளது. குறிப்பாக முதல் முயற்சியிலேயே நாம் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் எச்.எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு இதுவரை சரியான அனுமதி கிடைக்கவில்லை. இஸ்ரோ தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 வகை ராக்கெட் மூலம் மற்றொரு செயற்கைகோளையும் விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். தற்போது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள ஜி.சாட்-19 செயற்கைகோள் இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையாக செயல்பட தொடங்கும். வரும் 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன்-2 மற்றும் ஆதித்யா விண்கலத்தை அனுப்புவதற்கு முறையான அனுமதி கிடைத்துள்ளது. அபரிமிதமான வளர்ச்சி தற்போது அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதால் ஸ்ரீஹரிகோட்டாவில் கட்டமைப்பு 3 மடங்காக அதிகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மார்க்-5 ராக்கெட்டை செலுத்துவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. ஜி.சாட்-19 செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவையில் அபரிமிதமான வளர்ச்சியை நாம் பெறமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/blog-post_23.html", "date_download": "2018-05-26T19:23:53Z", "digest": "sha1:HADVKBI6JC6PDRVD4HOHOOWQLXKOOBFP", "length": 7989, "nlines": 72, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "காரன் வாலிஸ் பிரபு", "raw_content": "\nகாரன் வாலிஸ் பிரபு (Lord Corn Wallis) - இவரது ஆட்சிக் காலம் கி.பி.1786 முதல் கி.பி.1793 வரை. இவரது ஆட்சிக் காலத்தில் சிவில் சர்வீஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் காவல் துறையை முதன் முதலில் உருவாக்கியவர் காரன்வாலிஸ். இவர் கி.பி 1793ல், அன்றைய காலத்தில் இருந்த சட்டங்களை நெறிமுறைப்படுத்தினார். இவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நீதிபதிகளை (District Judge) நியமித்தார். இவர் நீதித்துறை மற்றும் சிவில் சர்வீஸ் துறைகளில் நிறைய சீர்திருத்தங்களைச் செய்தார். எனவே , \"இந்திய பொது குடிமையியல் பணியின் தந்தை\" (Father of Civil Services in India) என்று இவர் அழைக்கப்படுகிறார்.\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்ச���யில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/12/blog-post_60.html", "date_download": "2018-05-26T19:29:54Z", "digest": "sha1:3KQBTHTZFE7Q5HSAKIMUM6ASFZZKAKC6", "length": 15994, "nlines": 219, "source_domain": "www.ttamil.com", "title": "இறைவன்இருக்கும் இடத்தை விட்டு...[.சித்தர்.] ~ Theebam.com", "raw_content": "\nபரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.\nதிருமூலரின் சில கருத்துக்களையும் சித்தர் சிவவாக்கியர் தம் பாடலில்\n‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’\n‘கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா\nவாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா\nஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்\nகாயமான பள்ளியில் காணலாம் இறையையே”\nஎன்ற சிவவாக்கியர் பாடலில் காணலாம்.\nஇறைவனை கோயில், பள்ளி இங்கெல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை. நமது உள்ள���ே இறைவன் உறையும் கோயில் இந்த உடம்பேஅவன் ஆட்சி செய்யும் ஆலயம் என்று கூறுகின்றார் சிவவாக்கியர்.\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\n“மனத்து அடுத்து அழுக்கு ஆறாத மவுனஞான யோகிகள்”\nஎன்ற தம் பாடலில் புலப்படுத்துகின்றார்.\nஒருவர் பலரிடத்தும் பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,ஞானியாகவும் இருக்கலாம், யோகம் செய்து கொண்டும் இருக்கலாம், நாட்டைத் துறந்து காட்டிலே போய்க்கூட வாழலாம். ஆனால் உள்ளத்தில் தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன விரதங்கள் யாவும் பாழாய் முடியும். உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.\nஅப்படியானால் உண்மையான கடவுள்தான் யார் என்ற வினாவுக்குஅறிவுதான் இறைவன் என்று விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவுதான் இறைவன் என்றால் அறிவாளிகள் மட்டும்தான் இறைவனைத் தொழஇயலுமோ என்ற வினாவுக்குஅறிவுதான் இறைவன் என்று விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவுதான் இறைவன் என்றால் அறிவாளிகள் மட்டும்தான் இறைவனைத் தொழஇயலுமோ என்ற வினாவும் எழுகிறது. இல்லை பாமர மக்களும் தம்அன்பினால் இறைவனைத் தரிசிக்கலாம் என்றும் இறைவன் எங்கும்நிறைந்திருக்கிறான் என்ற கருத்தையும் சிவவாக்கியர் தம் பாடல்களில்\nஇதனைப் புரியாமல் இறை இருக்கும் இடத்தை விட்டு கோவில் என்றும்,குளமென்றும் நேர்த்தி என்றும் புதிதாக தோன்றும் ஜால வித்தைக்காரர்களை சுவாமிகள் என்றும் அறியாமை இருளுக்குள் மூழ்கி மானிட த்தோல் போர்த்தி அலையும் சீவனை[சிவனை] உணராத ஜீவன்களை நாம் எவ்வகையில் சேர்த்துக்கொள்வது.....\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\n���ெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மனித மரபணு புலம்பெயர்வு பாதை [ வழித்தடம் ] M168 ஆஃப்ரிக்கா இனம் 50,0...\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான் க ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமி...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nஇலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இய...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா\nநாகர்கோவில் ( Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபறுவதம் பாட்டி முழுக்க முழுக்க மாறி விட்டார் . அம்மாவுக்கு உதவியாய் கிச்சினில் இருந்து வெங்காயம் மிளகாய் அறுக்கி...\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nபறுவதம் பாட்டி அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கி...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், பிற மாநிலத்தவர்கள் வந்து தங்கள் திறமைகளை பாடிக் காண்பித்தபோது, அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2018-05-26T20:00:04Z", "digest": "sha1:KVSTIGCZKB7DZK7ANDC4QL7J424HZY4A", "length": 7470, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிருபமா ராஜபக்ச - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க��ப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அமைச்சர்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\nஜோர்ஜ் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச\nநிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa, பிறப்பு: ஏப்ரல் 13, 1962), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். நீர்ப்பாசன வடிகாலமைப்பு பிரதி அமைச்சர்\n95, ஹோட்டன் பிளேஸ், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.\nநிருபமா ராஜபக்ச நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2010/01/", "date_download": "2018-05-26T19:51:53Z", "digest": "sha1:UQXCO6HFAPQXZQVKZF5NGGE4V5LT565K", "length": 97881, "nlines": 428, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: January 2010", "raw_content": "\nபக்தி - ஓர் எளிய அறிமுகம்: -0 1\nதமிழ் ஹிந்துவில் பக்தி பற்றி தொடர் ஒன்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். இந்த தொடர் எப்படி போகும் என்று தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன்.\nலக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே\nசில வருடங்களுக்கு முன் என் சின்ன மாமியார் பொண்ணு 'லாலு' ஒரு வித்தியாசமான கதையை எழுதியிருந்தாள் . அவளுக்கு எழுதும் ஆர்வம் இருக்கு என்று சில வருஷங்களுக்கு முன் கண்டுபிடித்தேன். கார்ட்டூன் படமும் போடுவாள்.\nசென்னைக்கு செல்லும் போது, அவளுடன் வயது வித்தியாசம் இல்லாமல் நகைச்சுவையாக பல விஷயங்கள் பேசுவது ஒரு இனிய அன���பவம்.\nநேற்று லாலுவுடன் பேசிக்கொண்டிருந்த போது \"சின்ன தேங்க்ஸ் கூட சொல்லாமல், என் கதையை சின்ன குறும்படமாக எடுத்திருக்கிறார்கள்\" என்று அதிர்ச்சியாக சொன்னாள். லாலுவிற்கு பாராட்டுக்கள் \nபோன வருஷம் இந்த கதையை நான் தமிழில் 'ரீமேக்' செய்ய உன் பர்மிஷன் வேண்டும் என்றவுடன், உங்களுக்கு இல்லாத பர்மிஷனா அத்திம்பேர் என்றாள். நானும் அதை தமிழில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன் வார பத்திரிக்கைகளுக்கும், சில இணைய தளங்களுக்கும் அனுப்பினேன், அனுப்பியவுடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள். பல மாதமாக சும்மா இருந்த கதையை லாலுவிற்கு நன்றியுடன் இங்கே பதிவிடுகிறேன்.\nபடிப்பவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், இது நகைச்சுவை கதை.\nலக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே\nஐயங்கார் ஆத்துப் பையனோ பெண்ணோ வார இறுதியில், வேளை கெட்ட வேளையில், அமெரிக்காவிலிருந்து போனில்,\n\" என்று கேட்டதும், “அங்கே இப்ப என்ன டைம்” என்று அப்பாவும் வழக்கமான கேள்வி கேட்டுவிட்டு, குடும்ப விஷயங்களைப் பேசிக் கொள்ளும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குச் சென்று, “என் பையன் சின்சின்னாட்டில இருக்கான்” என்று சொல்லிப் பாருங்கள். “என் பையன் சான் ஹோசே” என்று பதில் வரும்.\nஇப்ப அந்த குடும்பம் உங்க கண்முன்னே ஒரு பிம்பம் மாதிரி தெரிந்திருக்கணுமே \n'அட, நம்ம மைலாப்பூர் ‘பாச்சா’ குடும்பம் மாதிரியே இருக்கே,' என்று நினைப்பவர்கள் வலது பக்கம் படிக்க ஆரம்பியுங்கள். 'இல்ல, இல்ல. இது நம்ம திருவல்லிக்கேணி 'நச்சு' குடும்பம் தான்' என்று நினைப்பவர்கள் இடது பக்கம் படிக்க ஆரம்பியுங்கள்.\nபோன வாரம் 'தேங்க்ஸ் கிவிங்,கிற்கு முதல் நாள் கிட்டத்தட்ட ஒரே நேரத்துக்கு நரசிம்மன், பாச்சா குடும்பங்களுக்கு மேலே சொன்ன “இப்ப என்ன டைம்\n'நச்சு' நரசிம்மன் குடும்பம், திருவல்லிக்கேணி\n' பாச்சா' பார்த்தசாரதி குடும்பம், மைலாப்பூர்\n“எப்படி இருக்கே, இப்ப அங்கே என்ன டைம்\n“இட் இஸ் லைக் அல்மோஸ்ட் மிட்நைட், ஹாவ் இஸ் அம்மா\n“இதோ பக்கத்தில தான் இருக்கா. கார்த்திகை வருதுல்ல, பொரி உருண்டை பிடுச்சிண்டு இருக்கா” என்று சொல்லிவிட்டு, “ஏண்டி..இந்தா..” என்று கூப்பிட்டு போனை மனைவியிடம் கொடுத்தார் நரசிம்மன்.\n“ஐயாம் ஃபைன்ம்மா. ஐ மிஸ் யுவர் பொரி உருண்டைம்மா.\"\n\"ம்ம் நானும் உன்னைத்தான் நினைச்சுண்டே பிடிச்சுண்டிருக்கேன்\"\n\"ஐ ஹாவ் டிசைடட் டு கெட் மேரிட்”\n அப்படியா பாலை வார்த்த.... ஏன்னா, கேட்டீங்களா கல்யாணத்துக்கு ஓ.கேவாம்” என்று குதூகலத்துடன் போனை நரசிம்மனிடம் கொடுக்க,\n“அப்பாடா கவலையா இருந்தது. ஐ யாம் ஸோ கிளாட் நௌ. நரசிம்மப்ரியால மார்கழி மாசத்துல மேட்ரிமோனியல கொடுத்துடறேன், தை மாசம் வந்து எல்லாம் நம்மாத்து வாசல்ல கியூவில நிற்பா. நம்பளவா எல்லாம் இப்ப அங்கேதான் இருக்கா”\n“அப்பா இட் இஸ் ஆல் நாட் ரிக்வயர்ட் . நானே இங்க பார்த்தாச்சு”\n ...இரு உன் அம்மாட்டடேயே சொல்லு.” போனை நரசிம்மன் மனைவியிடம் கொடுக்க\n“அம்மா தே யார் ஆல் தே சேம் ஐயங்கார்ஸ்”\n“சமத்து” என்று சொல்லிவிட்டு “ஏணா அவாளும் ஐயங்கார்தானாம்”\n போன் நம்பர் கொடு நானே பேசறேன்”\n“தே ஆர் ஃப்ரம் டிரிப்ளிக்கேன். என்னோட கலீக்”\n“அப்ப பிரச்சனையே இல்ல, இன்னிக்கே கால் பண்ணி பேசிடுறேன், நீ ரெண்டு வாரம் லீவு போட்டுட்டு தைமாசம் வந்தா கல்யாணத்தை சிம்பிளா முடிச்சுடலாம். கல்யாணச் சத்திரத்துக்கு ஏத்த மாதிரி முகூர்த்தத்தை வெச்சிக்கலாம்”\n”நம்பர் எழுதிக்கோ” என்று நம்பர் கொடுத்துவிட்டு. ”ஓ.கே பை, டேக் கேர்” என்று சொன்னதும் போன் துண்டிக்கப்பட்டது.\n“நம்ம லட்சுமிதான்” என்றார். நரசிம்மன்.\nபிரகலாதன் தூணை காண்பிக்கும்முன் இரணியனுக்கு ஏற்பட்ட அதே பரபரபரப்பு, பதட்டம் இப்பொழுது நரசிம்மனுக்கு வந்தது.\n” என்று ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கினார் மிஸஸ் நரசிம்மன்.\n“ஏண்டி அவன் பேசறதே பாதி புரியலை, இவ்வளவு நாள் கல்யாணமே வேண்டாம்னுட்டு, இப்பத்தான் ஓ.கே சொல்லியிருக்கான்\"\n“ஆமாம், உங்க பெரியம்மா பையன் மாதிரி மார்வாடியோ சேட்டையோ ஏதோ ஒண்ணை இழுத்துக்கொண்டு வந்து வந்து நிக்காம இருந்தானே”\n“அவளாவது சேப்பா இருந்தா.. உங்க நாத்தனார் பேத்தி ஏதோ நீக்ரோ பையனை இழுத்துண்டு வந்தாளே, அதுக்கு இது எவ்வளவோ தேவலாம்”\n”சரி சரி, இலையப் போடு, சாப்டவுட்டு அவாளுக்கு ஃபோன் பண்ணனும்”\n“இட்ஸ் மீ. ராதா. ஹௌ ஈஸ் அம்மா\n“இப்பதான் உன்னை பத்தி நினைச்சிண்டு இருந்தோம். நூறு ஆயுஸு. குளிர் ஆரம்பிச்சுடுத்தா \n“இட்ஸ் கெட்டிங் கோல்ட். இப்ப ஒரு வாரம் வெக்கேஷன், தேங்க்ஸ் கிவிங். யூ நீட் சம் திங் ஃப்ரம் ஹியர் \n“இங்கேயே எல்லாம் கிடைக்கிறது பிளேடுலேர்ந்து பிளேன் வரைக்கும்.. நம்ம வீட்டுல பத்து பாத்திரம் தேய்ப்பாளே குப்பம்மா அவ கூட டௌ சோப்புல தான் குளிக்கறாளாம்”\n”இப்ப ஐ.எஸ்.டியில குப்பம்மா பேச்சு ரொம்ப முக்கியமா” என்று மிஸஸ் பாச்சா போனை ஏறக்குறைய புடுங்கி\n“ஐ ஆம் ஃபைன் மா. யூ நோ சம்திங் ஓ.கே லெட் மீ புட் இட் ஸ்டிரெயிட், யம் ப்ளானிங் டு கெட் மேரிட்”\n“ஏன்ணா, கல்யாணத்துக்கு ஓ.கேவாம்” என்று பதட்டத்துடன் பாச்சாவிடம் போனை கொடுக்க..\n“ரொம்ப சந்தோஷம். ஜோசியர் குருபலன் வந்திடுத்துன்னு சொன்னது பொய்க்கலை. இந்தத் தைமாசமே முடிச்சுடலாம். வரன் கிடைக்கறது கஷ்டமில்ல. ஆனா சத்திரம் தான்.... நம்ப குடவாசல் மோகன், ரங்கநாத பாதுகாவுல இருக்கான். அடுத்த இஷ்யூல மேட்ரிமோனியல் காலத்துல போடச் சொல்லிடலாம். நரசிம்மப்ரியாவில தென்கலைனா கொஞ்சம் எளக்காரமா பார்க்கறா. பரவாயில்லைன்னு அங்கேயும் கொடுத்துடறேன்“\n“டோண்ட் வொர்ரி பா. நானே பார்த்தாச்சு”\n” என்று பதட்டமான சந்தேகத்துடன் கேட்க\n“இட்ஸ் லக்ஷ்மி, மை கலீக்”\n“ஐயர். கல்யாணத்துல கரமீது எல்லாம் ஸ்பூன்ல போடுவாளே...”\n“ஓ நோ; தே ஆர் அல்சோ ப்யூர் ஐயங்கார்ஸ்”\n“அதானே பார்த்தேன், எந்த ஊர் எந்த கோத்திரம்\n“ஐ டோண்ட் நோ ஆல் தட் டீட்டேய்ல்ஸ், போன் நம்பர் தரேன் யூ டாக் டு தெம். தே ஆர் ஆல்சோ சம்வேர் இன் சென்னை. சம் வேர் நியர் கெபாலி டெம்பிள்” என்று சொல்லி நம்பர் கொடுத்ததும்,” ஓ.கே.. நாழியாச்சு. படுத்துக்கோ. குட் நைட்”. என்று சொல்லி போனை வைத்தார்..\n”கேட்டுண்டு தானே இருந்தே அந்த போன்ல கூட வேலை செய்யற.. கலீகாம்...”\n“இந்த மட்டும் ஏதோ பஞ்சாபியோ பெங்காலியையோ இழுத்துண்டு வராம.. பகவான் தான் காப்பாத்தினார்., தினமும் 'சிவி'க்கு 'சிவி'க்குன்னு யார் சப்பாத்தி சாப்பிடறது”\n”சரி சீக்கிரம் சாப்பாடு போடு, ராகுகாலத்துக்கு முன்னாடி அவா கிட்ட பேசிடறேன்”\nதிருவல்லிக்கேணியில் நரசிம்மனும், மைலாப்பூரில் பாச்சாவும் சாப்பிட்டபின் அந்த பிரசித்தி பெற்ற போன் உரையாடல் இப்படி நடந்தது:\n\"சார் நான் திருவல்லிக்கேணியிலிருந்து நரசிம்மன் பேசறேன். லட்சுமியோட தோப்பனார்\"\n\"அடடே... நானே ராகுகாலம் முடிஞ்சாவுட்டு பேசலாமுனு இருந்தேன். இப்ப தான் ராதா சொல்லித் தெரியும். இந்த காலத்து பசங்க எல்லாம் அவாளே முடிவு பண்ணிடறா.\"\n\"ஆமா. நமக்கு வேலையே வைக்கிறது இல்லை\"\n\"டிவிஎஸ்ல இருந்தேன். போன வருஷம் வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிண்டுட்டேன். வானம��மலை மடம், நைத்ருபகாஷயப கோத்திரம் , நாலூரார் மாடபூசியார் வம்சம்.,, ஈடு உபகரிச்சவானா வம்சம்னா எல்லாருக்கும் தெரியும்\"\n\"இல்ல இல்ல கும்பகோணத்துக்குப் பக்கத்துல குடவாசல். அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் பரம்பரை கேள்விப்பட்டிருப்பீங்களே. ஷடமர்ஷண கோத்திரம். பாட்டனார் எல்லாம் மூணு வேளை அக்னி வளர்த்தா. இப்ப நாங்க இரண்டு வேளை விளக்கேத்தறோம். அஹோபில மடம்.. போன மாசம் அழகிய சிங்கர் திருநட்சத்திரத்துக்கூட போயிருந்தோம். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. வயசான காலத்துல ஏதோ கைங்கரியம்... எதுக்கும் ஜாதகத்தை அனுப்பினா பார்த்துடலாம். எனக்கு அதில எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்ல, ஜெயா டிவியில கார்த்தாலே வருவாரே காழியூர்.. அவர் எங்காத்துலேர்ந்து நாலு வீடு தள்ளித்தான் இருக்கார். வாக்கிங் போகும் போது தினமும் பார்ப்பேன். சும்மா அவரிடம் காமிக்கலாமேனு\"\n\"பேஷா..நீங்களும் அப்படியே ஜாதகத்தை அனுப்பிடுங்கோ, எனக்கு அதில எல்லாம் ரொம்ப நம்பிக்கை உண்டு. என்னதான் சையன்ஸ் வளர்ந்தாலும், தேர் ஆர் சோ மெனி அன் ஆன்ஸர்டு கொஸ்டின்ஸ், இல்லையா \n\"ஒரு நல்ல நாளா பார்த்து நம்ம ரெண்டு ஃபேமலியும் ஒரு கெட் டூ கெதர் மாதிரி ஏதாவது ஹோட்டல மீட் பண்ணி பழம் பாக்கு வெத்தலை மாத்திடலாம். நிச்சியதார்த்தம் மாதிரி. சம்பிரதாயத்தை விட்டு கொடுக்க முடியாது பாருங்கோ..\"\n\"இப்பவே ரிக் கோவிந்தன் வாத்தியாருக்கு சொல்லி டேட்ஸை கொஞ்சம் ஃபிரியா வெச்சிக்கச் சொல்றேன்\"\n\"எங்க வாத்தியார் கூட இருக்கார். பாம்பே, அமெரிக்கான்னு பறந்துண்டு... அஞ்சு அஸிஸ்டண்ட் வெச்சிண்டு கார்ப்பரேட் மாதிரி நடத்திண்டு இருக்கர். ரொம்ப டிமாண்ட் அவருக்கு\"\n\"கூட பிறந்தவா யாரும் இல்ல. எங்க அம்மா வைரத்தோடு, வெள்ளி பாத்திரம் இரட்டைவடம் சங்கலி எல்லாம் இருக்கு. கவலையே பட வேண்டாம்\"\n\"இங்கேயும் அதே தான். எங்காத்துலேயும் கூட பிறந்தவா யாரும் இல்ல,, எங்க பாட்டியோட ஒட்டியாணத்தை வைக்க லாக்கர்ல எடம் போறல. எல்லாம் அவாளுக்கு தான்\"\n\"இரண்டு வைரத்தோடு போட்டா காது தாங்குமானு தான் தெரியல. கூரைப்புடைவை, கொடி, திருமாங்கல்யம் எங்களைச் சேர்ந்தது. ஜமாய்ச்சுடுவோம்.\"\n\"இல்லை இல்லை. அது நாங்க வாங்கறதுதான் எங்காத்து சம்பிரதாயம். குழந்தைகள் வந்ததும் அவாளை வெச்சுண்டே பர்ச்சேஸ் எல்லாம் வெச்சுக்கலாம்\"\n\"சமையலுக்���ு பட்டப்பாவை புக் பண்ணிடலாம், இரண்டு ஸ்வீட் எல்லாம் போட்டு அசத்திடலாம்\"\n\"ஆங்... கேட்க மறந்துட்டேனே.. ராதா போட்டோவையும் அப்படியே அனுப்பிடுங்கோ. என் ஈமெயில் ஐடி ஈஉநரசிம்மாசாரி அட் யாஹூ டாட் இன்\"\n\"நீங்களும் அப்படியே லக்ஷ்மி போட்டோவை அனுப்பிடுங்கோ, பாட்டி பெரியம்மா எல்லாம் பார்க்க்ணும்னா. ஈமெயில் ஐடி பாச்சா அண்டர்ஸ்கோர் அக்னி ஆட் ஜீமெயில் டாட் காம். சித்த புடைவை உடுத்திண்டு இருக்கும் போட்டோவா இருந்தா நல்லது. எங்காத்து பெரிவா எல்லாம் கொஞ்சம் ஆர்தோடாக்ஸ்\"\"\n\"என்ன புடவை கட்டிண்டு போட்டோவா லட்சுமி, ஸ்கூல்ல ஃபேன்ஸி டிரஸ்ல கூட நேரு வேஷம்தான் போட்டுண்டான். நீங்கத்தானே பொண்ணு போட்டோவை எங்களுக்கு அனுப்பணும்\"\n நீங்க ராதாவோட அப்பா தானே. ராதா உங்க பொண்ணுதானே. ராதா உங்க பொண்ணுதானே\n\"ஆமாம் ராதாவோட அப்பா தான். ஆனா ராதா பொண்ணு இல்ல சார்; என் பையன். பேர் ராதாகிருஷ்ணன். அதிருக்கட்டும், நீங்க தானே லக்ஷ்மியோட ஃபாதர் \n\"ஆமாம். நான்தான் லக்ஷ்மியோட ஃபாதர். அவன் முழுப் பேர் லக்ஷ்மி நாராயணன். சார்....\"\n\"சாரி. ஏதோ ராங் நம்பர்னு நினைக்கிறேன்\"\nஅதற்குப் பிறகு பாச்சவுக்கும், நரசிம்மனுக்கும் கிட்டத்தட்ட நடுராத்திரியில் கால் வந்தது. அமெரிக்க ‘ரீங்’ நீட்டி முழக்கி வந்த போது, பாட்டி எழுந்துவிட்டாள். எழுந்தவுடன் பாத்ரூம் பக்கம் போனாள்.\n\"குழந்தை நீ கொடுத்த நம்பர்ல இருக்கிறவர் பிள்ளையோட பேர் ராதாகிருஷ்ணன்னு சொல்றார்... நம்பர் தப்புனு நினைக்கிறேன்\"\n\"இல்லப்பா நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்\"\n\"எனக்கு ஒரு பார்ட்னர் வேணும். யாரை பண்ணிண்டா என்ன அவனுக்கும் எனக்கு ஒரே வேவ் லெங்க்த்...\"\n\"என்னடா உளறலா இருக்கு இது இது எல்லாம் நார்த்துல்ல தான் இருக்குனு நினைச்சேன். இப்ப நீ இந்த குண்டத் தூக்கி போடறே\"\n\"என்னப்பா, இன் 21ஸ்ட் சென்சரி, இது எல்லாம் இங்க சகஜம்\"\n\"சகஜமுமாச்சு.. மண்ணாங்கட்டியும் ஆச்சு....நம்ம கல்ச்சர்... என்ன எழவு இது... டேய், இது எல்லாம் நம்மாத்துக்கு ஒத்துவராதுடா. வி ஆர் இன் இந்தியா\"\n\"ஃப்யூ மன்த்ஸ் பேக் இண்டியன் கவர்மெண்டே இத ஓ.கேனு சொல்லியிருக்கு\"\n\"டிரை டூ அண்டர்ஸ்டாண்ட். இட்ஸ் ஹ்யூமன் ரைட்ஸ் பா\"\n\"ஹ்யூமன் வேல்யூஸ் எல்லாம் பாழாப் போயிடும். உன் மூளை ஏண்டா இப்படி கெட்டுபோச்சு. கண்ட கண்ட புக்ஸ் படிச்சா..\"\n\"தட்ஸ் வை வி ஆர��� கெட்டிங் நோபல் பிரைஸ் ஒன்ஸ் இன் அ சென்ஞ்சுரி\"\n\"ஐ திங்க் யூ ஹேவ் டு கன்சல்ட் ஏ சைகியாட்ரிஸ்ட். உனக்கு பைத்தியம் புடுச்சிருக்கு..\"\n\"ஏன்ணா, செத்த இங்கே கொஞ்சம் வாங்கோளோன்..\"\n\"நீ வேற... இருடி... செத்தா எப்படி அங்கே வருது\n\"அப்பா ஐ திங் யூ ஆர் நாட் இன் குட் மூட், நாளைக்கு திரும்ப பண்றேன். கீப் கூல் இதுல ஒண்ணும் தப்பு இல்ல\"\nபாத்ரூம் போன பாட்டி வெளியே வந்து, \"கோலங்கள் சீரியல் அடுத்த வாரம் முடியற்தாமே, அப்படியா \n\"ஏம்மா நம்மாத்து கதையே சீரியல் மாதிரி அலங்கோலமா. இருக்கு. போய் படுத்துக்கோ\"\n எல்லாம் நம்ம தலையெழுத்து, ஆம்பளையை ஆம்பள கல்யாணம் பண்ணிக்கிறதாம். கேக்கவே கண்றாவியா இருக்கு\"\n\"ஏதோ இதுவரைக்கும் ஐயங்கார் பையனா பார்த்து லவ் பண்ணானே. அது மட்டும் சந்தோஷம்....\" என்று சொல்லிவிட்டு சின்னதாக இருமிவிட்டுப் படுத்துக்கொண்டாள் சூடி என்கிற சூடாமணிப் பாட்டி.\nசுஜாதா தேசிகன் - பேருக்கு ஒரு முன்னுரை\nதமிழ் பாட புத்தகத்தில் இன்றும் ‘அ-அம்மா, ஆ-ஆடு, இ-இலை’ என்று இருப்பதை பார்க்கலாம். அந்தப் புத்தகத்தில் இருக்கும் அம்மா எப்போதும் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பார். ஆடு, புல்லைத் தின்று கொண்டு இருக்கும். இப்படிப் படித்ததால் பிற்பாடு அம்மா, ஆடு என்றால் இந்தப் பிம்பம் நம் மனத்தில் “வாமா மின்னலு” என்பது மாதிரி வந்துவிட்டுப் போகும்.\nஇந்து மதத்தில் உருவ வழிபாடு கூட இதுமாதிரி தான். விஷ்ணு, சிவன், பிரம்மா என்றால் உங்களுக்கு உடனே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் மனக்கண்ணில் வந்துவிட்டுப் போகும். அவரவர் வயதுக்குத் தகுந்தார் போல், விஷ்ணு என்.டி.ஆர் மாதிரியோ, சிவன் சிவாஜி அல்லது கமல் மாதிரியோ, அம்மன் கேஆர்.விஜயா அல்லது மீனா மாதிரியோ (ராகவேந்திரராக ரஜினி மட்டுமே) வருவார்கள். ஆனால் பிரம்மா இன்றும் அவருக்கு பொருத்தமான நடிகர்கள் கிடையாது. இத்தனைக்கும் அவர் தலை கொஞ்சம் வெயிட்டானது.\nகோயில்களில் பார்க்கும் பெருமாள் சிலைகள் எல்லாம் அர்ச்சாவதாரம் என்று சொல்லுவார்கள். நிச்சயம் பெருமாள் இப்படித்தான் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. முருகன் என்றால் எப்போதும் சின்ன பையனாகதான் காட்சி தருவார். கூடவே மயில் இருக்கணும். இல்லை என்றால் அவரை நாம் முருகன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெருமாள் எப்படி இருப்பார் என்ற��� தெரியாத காரணத்தால்தான் இன்று பழனி முருகனும், பிள்ளையாரும் அக்கரலிக் பெயிண்டால் காலண்டரில் ஜொலிக்கிறார்கள்.\nதிருவள்ளுவரையும் கம்பரையும் ஹுவான் சுவாங்கையும் (எலி வாலாய் பின்னல் போட்டிருப்பார்) சத்ரபதி சிவாஜியையும் ஷாஜகானையும் (இவர் ஒரு ரோஸ் வைத்திருப்பார்) அக்பரையும்கூட புத்தகங்களில் ஒரு உருவத்தைக் கொடுத்து, இவர் இப்படித்தான் இருப்பார் எனச் சொல்லி மனதில் பதிய வைத்திருக்கின்றனர். வழக்கமாக உட்கார்ந்திருக்கும் திருவள்ளுவர் கன்னியாகுமரியில் நிற்பதால், நம் மனது அவரை உடனே ஏற்றுக்கொள்ளவில்லையே\nஅடுத்து, “பேர்ல என்ன இருக்கு ” என்ற கேள்வி நாம் எல்லோரும் அடிக்கடி உபயோகிக்கும் பிரயோகம். ”வாட்ஸ் இன் அ நேம்”” என்ற கேள்வி நாம் எல்லோரும் அடிக்கடி உபயோகிக்கும் பிரயோகம். ”வாட்ஸ் இன் அ நேம்” என்று ஷேக்ஸ்பியர் கேட்டதை அவரே மறந்து இருக்கக்கூடும். ஆனால் நாம் அதை மறக்கவில்லை. நரசிம்மன், கோவிந்தராஜன், ஜெகந்நாதன், ராஜகோபாலாச்சாரி போன்ற பெயர்கள் கேட்டவுடன் உங்களுக்கு உடனே ஒரு வயதான பிம்பத்தைத் தரும். ஏன் என்றால் உங்களுக்குத் தெரிந்த இந்தப் பெயர்களில் இருப்பவர்கள், மாமாக்களோ, தாத்தாக்களோ. இதே பெயர்கள் தற்போது நரேஷ், கோவிந்த், ஜெகன், ராஜ் என்று சுருக்கப்பட்டதால் வயதும் கம்மியாகிவிட்டது போல் தோன்றுகிறது.\nஎவ்வளவுக்கு எவ்வளவு நீளமாக பெயர்கள் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வயது அதிகமாகும். சில ‘விதி’விலக்குகள் இருக்கின்றன. என் பெயர் சிறியதுதான்; “தேசிகன்”. அதற்கே, “ஓ நீங்கதான் தேசிகனா நான் கொஞ்சம் வயசானவரா எதிர்ப்பார்த்தேன்” என்று சொன்னவர்களின் லிஸ்ட் நீளம்.\nசமீபத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது, “உங்களுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்” என்றார். “நான் வேண்டும் என்றால், இன்னும் பதினொரு வருஷம் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்” என்றேன். முன்பு ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது “ஓ, அந்த தேசிகன் நீங்க தானா” என்றார். எப்படியோ தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது. நல்ல வேளை என் அப்பா “வேதாந்த தேசிகன்” என்று பெயர் வைக்கவில்லை. வைத்திருந்தால், “சார் உங்களுக்கு ஒரு வாக்கிங் ஸ்டி��் வாங்கி வைத்திருந்தேன்” என்று அழைத்து, என்னைப் பார்த்து விட்டு “வெச்சிக்கோங்கோ.. வயசானா உபயோகமா இருக்கும்” என்று தந்திருப்பார்கள். இவர்கள் இப்படி நினைத்துக்கொள்வதில் எனக்குத் துளிக்கூட வருத்தம் கிடையாது. ஆனால் பெண்கள்” என்றார். எப்படியோ தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது. நல்ல வேளை என் அப்பா “வேதாந்த தேசிகன்” என்று பெயர் வைக்கவில்லை. வைத்திருந்தால், “சார் உங்களுக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக் வாங்கி வைத்திருந்தேன்” என்று அழைத்து, என்னைப் பார்த்து விட்டு “வெச்சிக்கோங்கோ.. வயசானா உபயோகமா இருக்கும்” என்று தந்திருப்பார்கள். இவர்கள் இப்படி நினைத்துக்கொள்வதில் எனக்குத் துளிக்கூட வருத்தம் கிடையாது. ஆனால் பெண்கள் பிரச்சினை அங்குதான். அதற்குமுன் பெண்களின் பெயர்களைப் பற்றியும் பார்த்துவிடலாம்.\nபெண்களின் பெயர்களை எடுத்துக்கொள்ளுங்கள்; “சுஜாதா” என்ற பெயர் எப்போதோ ஆண் பெயராகிவிட்டது என்று எழுத்தாளர் சுஜாதாவே என்னிடம் அடிக்கடி சொல்லியுள்ளார். சிம்ரன், ஸ்ரேயா, ஸ்நேகா எல்லாம் சீசனுக்குத் தகுந்தாற் போல அழகானவர்களின் பெயர்களைக் குறிக்கும். சில சமயங்களில் யாராவது இந்தப் பெயர்களை, தங்கள் பெயரென்று சொல்லிவிட்டால், படக்கூடாத இடத்தில் அமிர்தாஞ்சன் பட்ட மாதிரி இருக்கும். காரணம் நமக்கு இந்த பெயர்களினால் ஏற்படும் பிம்பம் தான் விகடன், குமுதம் போன்ற பத்திரிகையில் பார்த்திருக்கலாம் தற்போது உள்ள “கதாநாயகன், கதாநாயகிகளுக்கு வயதானால்…” என்று போட்டு ஓவியர்கள் கற்பனை செய்து வரைந்திருப்பார்கள். அந்தப் படத்திலும் இளமை எட்டிப்பார்க்கும்.\nமீரா, மாலதி, ரஞ்சனி, காயத்ரி, அனன்யா, ரூபா எல்லாம் நேரில் பார்க்காதவரை வயதைக் கண்டுபிடிக்க முடியாத பெயர்கள். இன்றைக்கும் என் பெண்ணின் பெயர் ஆண்டாள் என்றால் “ஏன் சார், சின்னப் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிங்க” என்று வாரத்துக்கு ஒருவராவது கேட்டுவிடுகிறார். இத்தனைக்கும் திருப்பாவை எழுதிய ஆண்டாள் சின்ன பெண்தான். நதியா என்று ஒரு பெயரைக் கேட்டால், நிச்சயம் 35 வயசுக்கு மேல் இருக்கும் பிம்பம் உங்கள் மனசில் வரும். அதே நதியா நரசிம்மன் என்ற பெயரை கேட்டால்” என்று வாரத்துக்கு ஒருவராவது கேட்டுவிடுகிறார். இத்தனைக்கும் திருப்���ாவை எழுதிய ஆண்டாள் சின்ன பெண்தான். நதியா என்று ஒரு பெயரைக் கேட்டால், நிச்சயம் 35 வயசுக்கு மேல் இருக்கும் பிம்பம் உங்கள் மனசில் வரும். அதே நதியா நரசிம்மன் என்ற பெயரை கேட்டால் ஒரு மரியாதை வரும். பெயருக்கு பின்னால் இருக்கும் நரசிம்மனுக்குக் கொடுக்கும் பயம் கலந்த மரியாதை. பெயருக்கு கூட பின்னால் பெயர் போடாமல் இருக்கும் பெண்கள் ஒரு மரியாதை வரும். பெயருக்கு பின்னால் இருக்கும் நரசிம்மனுக்குக் கொடுக்கும் பயம் கலந்த மரியாதை. பெயருக்கு கூட பின்னால் பெயர் போடாமல் இருக்கும் பெண்கள்\nபாட்டி என்றால், கோமளவல்லி, சூடாமணி, ரங்கநாயகி என்று இருப்பதுதானே மரபு\nஒரு வீட்டுக்கு போகிறீர்கள் அங்கே ஒரு பாட்டி இருக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள் “இவங்க தான் ஸ்ரேயா பாட்டி” என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் “ஸ்ரேயா என்கிற பேத்திக்குப் பாட்டி என்றுதானே “ஸ்ரேயா என்கிற பேத்திக்குப் பாட்டி என்றுதானே” அந்தப் பாட்டிக்கே பெயர் “ஸ்ரேயா” என்றால்…எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்” அந்தப் பாட்டிக்கே பெயர் “ஸ்ரேயா” என்றால்…எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் அதே அதிர்ச்சி எனக்கு சில வருடங்கள் முன் கிடைத்தது.\nஅப்போது நான் சென்னையில் இருந்தேன். வலைப்பதிவு எழுத ஆரம்பித்த காலம். யாராவது “நீங்க எழுதியது சூப்பர்” என்று மின்னஞ்சல் அனுப்பினால் நோபல் பரிசே விழுந்து விட்ட சந்தோஷம் ஏற்படும். ஒருநாள் என் வலைப்பதிவைப் பாராட்டி ஒரு பெண் வாசகர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். கேட்கவா வேண்டும் ஒருநாள் சாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, “நான் மேல்கோட்டை செல்ல பெங்களூர் வருகிறேன்” என்றேன். உடனே அவர் கட்டாயம் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெண் ரசிகை, வீட்டுக்குக் கூப்பிட்டால் யாராவது மறுப்பர்களா ஒருநாள் சாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, “நான் மேல்கோட்டை செல்ல பெங்களூர் வருகிறேன்” என்றேன். உடனே அவர் கட்டாயம் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெண் ரசிகை, வீட்டுக்குக் கூப்பிட்டால் யாராவது மறுப்பர்களா கொஞ்சம் யோசிக்கற மாதிரி பாவ்லா செய்துவிட்டு “சரி” என்றேன்.\nபெங்களூருக்கு வந்துவிட்டு சில மணிநேரத்தில் மேல்கோட்டை செல்ல வே��்டும். பெங்களூர் வந்து இறங்கியவுடன் அந்த பெண் வாசகிக்கு போன் செய்து பேசினேன். “ஓ நீங்க ஜே.பி. நகரில் இருக்கீங்களா நீங்க ஜே.பி. நகரில் இருக்கீங்களா நாங்க கோரமங்களா… நீங்க அப்படியே பி.டி.எம் பக்கமா வந்தீங்கனா ஈஸி. உங்களுக்காக சக்கரை பொங்கல் செஞ்சு ரெடியா வெச்சிருக்கேன்” என்று சொன்னார். (அன்று ’கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’). நான் அட்ரஸ் குறித்துக்கொண்டு ஆட்டோவைப் பிடித்து, விசாரித்துக்கொண்டே அவர்கள் வீட்டைச் சென்றடைந்தேன்.\nஅவர்கள் வீட்டுக்குப் போகும்முன் என்ன நடந்தது என்று சொல்லியாக வேண்டும். நான் போனில் பேசுவதை என் மனைவி கேட்டுவிட்டு “யாரு” என்றாள் சின்னதாக. கல்யாணம் ஆன புதுசு; அதனால் சின்னதாக. முதல் அனுபவம் என்பதால் எனக்குத் தெரிந்த வாசகி என்று நான் உண்மையைச் சொல்லிவிட்டேன்.\n நல்ல யங்கா டி. ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகிட்டு காஷுவலா போங்க” என்ற அவள் விருப்பப்படியே டிரஸ் மாற்றிக்கொண்டேன். “எங்க ஆத்து மனுஷா வீட்டுக்கு வரும்போது மட்டும் இப்படியெல்லாம் வந்துராதீங்க” என்று சொல்லி வழி அனுப்பினாள்.\nவாசகியின் வீட்டுக்கு முன் ஏதோ மரம், பக்கத்தில் மளிகை கடை, எதிர்த்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் என்ற முக்கியமான லாண்ட்மார்க்குகள் இருந்ததால் அவர்கள் வீட்டைக் கண்டுபிடிப்பது மிகச் சுலபமாக இருந்தது. வீட்டுக் கதவைத் தட்டியவுடன் வயதானர் ஒருவர் கதவைத் திறந்தார்.\n“நான் தேசிகன்” என்று சொன்னவுடன், “ஓ, நீங்க தானா அது” என்று அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு அம்மணி வந்து “நீங்க…” என்று ஆரம்பித்தபோது மீண்டும் “தேசிகன்” என்றேன். இவங்கதான் வாசகியா என்று அதிர்ந்த மனதை, “சே, அப்படி இருக்காது, அவங்க பொண்ணாயிருக்கும், வருவாங்க” என்று அவசர சமாதானம் செய்தேன்.\n உங்க பேரைக் கேட்டதும் நீங்க ஏதோ வயசானவரா இருப்பீங்கன்னு நினைச்சேன். அதுவும் நீங்க சுஜாதாவோட நெருங்கிய நண்பர், ஆழ்வார், பத்தி எல்லாம் எழுதறீங்க” என்று அந்த அம்மணி அடுக்கிக்கொண்டே போக… ஊர்ஜிதமாகிவிட்டது, இவர்தான். இவரேதான். இவ்வளவு சின்னவனாக நான் இருப்பது ஏதோ தெய்வகுற்றம் போல் பார்த்தார். நல்ல வேளையாக உதட்டுக்கு மேலே மீசை இருந்தது. இல்லை என்றால் சர்க்கரைப் பொங்கலுக்குப் பதில் சாக்லேட், பிஸ்கட் கொடுத்துவிட்டு எதிர்த்த போலீஸ் ஸ்டேஷனுக���கு அனுப்பியிருப்பார்.\nஅதே அதிர்ச்சி எனக்கும் இருந்தது. “உங்க பேரும் ரொம்ப யங்கா இருந்ததால நான் டி-ஷர்ட் எல்லாம் போட்டுண்டு வந்தேன் பார்க்க இப்படி இருக்கீங்களே, நான் என்ன பாவம் செய்தேன்” நினைத்தேன், ஆனால் சொல்ல முடியவில்லை\nஅப்புறமாவது நான் சும்மா இருந்திருக்கலாம். என்ன பேசுவது என்று தெரியாமல் மேஜை மீது வைத்திருந்த ஒரு ஃபேமலி போட்டோவைக் காண்பித்து “இதுதான் உங்க பொண்ணா\n இவ என் பேத்தி. பக்கத்தில் இருப்பதுதான் அவ குழந்தை” என்றார்.\nஇப்போது அவரும் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்பதுதானே சம்பிரதாயம்\nநான் சொன்ன பதிலைக் கேட்டு உடனே, “உங்க அப்பா நானி தானே\nஎனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று யூகிக்க முடியாமல் இருந்தபோது “நானி பையன் தேசிகனாடா நீ…அட, ஏண்ணா.. இவனைத் தெரியலை உங்களுக்கு இவன் நானியோட பையன். என்னை உனக்குத் தெரியலையா இவன் நானியோட பையன். என்னை உனக்குத் தெரியலையா எப்படித் தெரியும் நான் உங்காத்துக்கு வந்தபோது நீ சின்னப் பையன், டிரவுசர் போட்டுண்டு (நல்ல வேளை) ஓடிண்டிருப்பே, உனக்கு என்னை நெனைவு இருக்காது…”\nஐயங்கார் எல்லாம் குளோஸ்டு கம்யூனிட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு குளோஸா இருக்கும் என்று நினைக்கவில்லை. புரியாமல் “நீங்க யாருன்னு தெரியலையே” என்று திரும்பவும் அப்பாவியாகக் கேட்டேன்.\n“என்ன அப்படிக் கேட்டுட்ட.. ம்ம்… எப்படிச் சொல்றது எங்க அம்மாவுக்கு உங்க பாட்டி அத்தை… அப்ப அம்மங்கா… நான் அம்மங்காவுட பொண்ணு.. ஒன்றுவிட்ட முறை பையன்” என்றார். என் அகராதியில் மாவடுக்கு அடுத்து அம்மங்கா சேர்ந்து கொண்டது.\nஅதற்குப் பிறகு தேசிகன் என்ற பெயரைச் சுருக்கி “தேசி” என்று மரியாதையாக கூப்பிட ஆரம்பித்தார். வயது கம்மியாகிவிட்டது இல்லையா\nஇந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் அம்மங்காவிடம் அனுப்பினேன். அனுப்பியப் பத்தாவது நிமிடம் அவர் போன் செய்தார். “ஏய் தேசி, என் பேரை அப்படியே யூஸ் செஞ்சிருக்கே நேராக உன் வீட்டுக்கு வந்து உன்னை அடிப்பேன்,” என்றார். அவர் அப்படி செய்யக்கூடியவர் என்பதால் அவர் வயதுக்கும் உறவுக்கும் பயந்துக்கொண்டு இந்தக் கட்டுரையில் அவர் பெயரைப் போடவில்லை. எதற்கும் நெட் அன்பர்கள் ஜாக்கிரதை.\nபோன வாரம் ���ருவர் “சார் எங்க வீட்டுக்கு வாங்க. உங்களுக்காக புளியோதரை பண்ணியிருக்கேன்” என்றார். எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று போகவில்லை. இத்தனைக்கும் அவர் ஆம்பளை\nஎதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் பெயரில் என்ன இருக்கிறது என்று பலர் நினைக்கலாம், ஆனால் சில சமயம் உங்களை நீங்கள் அடையாளப்படுத்த இது தேவையாக இருக்கிறது.\nசில வாரங்களுக்குமுன் ஒரு பெரிய எழுத்தாளர் ( கடுகு என்ற திரு பி.எஸ்.ரங்கநாதன்) என் கதையைப் படித்துவிட்டு இவ்வாறு மெயில் அனுப்பியிருந்தார்:\n“உங்கள் கதையைப் படித்தேன். இனிமேல், தேசிகன் என்ற பெயரைவிட, அத்துடன் கூட ஏதாவது சேர்த்துக்கொண்டு எழுதுவது பெட்டர். இல்லை என்றால் கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி போல இதுவும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று மாதிரி ஆகிவிடும்” என்று சொல்லிவிட்டு கூடவே சில பெயர்களும் கொடுத்துவிட்டு ”எனக்கு நீங்கள் “சுஜாதா தேசிகன் என்ற பெயரை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று பின்குறிப்பாகவும் ஆசீர்வாதமாகவும் எழுதியிருந்தார்.\nஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய திருப்பாவை விளக்கங்கள், கிழக்கு (வரம்) வெளியீடாக, சின்ன புத்தகமாக, ‘சுஜாதா தேசிகன்’ பெயருடன் வருகிறது, விலை 20/=. கொடுக்கும் விலைக்கு 10 திருப்பாவை உரை இலவசம்.\nநம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்\nநான் திருவல்லிக்கேணியில் இருந்த போது, “எல்லா பஸ்ஸும் பூந்தமல்லிக்கு போறது; அங்கதான் திருக்கச்சி நம்பிகள் பிறந்த இடம், ஒரு தரம் சேவிச்சுட்டு வந்துடு” என்று அப்பா சொல்லி பல வருஷங்கள் ஆகிவிட்டன. இந்தப் புத்தாண்டுக்கு அடுத்த நாள்தான் போகமுடிந்தது.\nயார் இந்தத் திருக்கச்சி நம்பி ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் நாதமுனிகளுக்கு(1) தனி இடமுண்டு. அவருடைய பேரன் ஆளவந்தார். ஆளவந்தாரின் ஒரு சீடர்தான் நம் திருக்கச்சி நம்பிகள். கிபி 1009 ஆண்டு தோன்றிய திருக்கச்சி நம்பிகள் 55 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரையில் குறிப்புகள் இருக்கின்றன. அதாவது 2009ஆம் ஆண்டு 1000 வருடம் ஆகிவிட்டது.\nஇராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரின் பன்முக ஆளுமை (MULTI FACETED PERSONALITY) வெளிப்படும். நிர்வாகத் திறமை, தயாளு குணம், கருணை, பக்தி… என்று பல ஆசிரியர்களின் குணங்களை அவர் ஒருங்கே பெற்றிருந்தார் என்பதற்கு பல சான்றுகளை நாம் பார்க்க���ாம். அவருடைய கருணை குணத்திற்கு திருக்கச்சி நம்பிகள் தான் அவருக்கு முன்மாதிரி(role model) என்றும் சொல்லலாம். பல சமயங்களில் இராமானுஜருக்கு குருவாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல நம்பிக்கைக்குரிய அறிவுரையாளராக (Mentor) ஆக விளங்கியிருக்கிறார். இராமானுஜருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் நடந்த சம்பவங்களைப் படிக்கும் போது பின்னால் இராமானுஜரைச் ச‌ரியான வடிவாக வார்த்தவரும் இவரே என்பது புலப்படும். இராமானுஜருக்கு பல ஆசாரியர்கள் இருந்தாலும், திருக்கச்சி நம்பிகள்தான் இராமானுஜருடைய அபிமான ஆசாரியர். ராமானுஜருக்கு 8 வயது மூத்தவர். குருபரம்பரை வைபவம் திருக்கச்சி நம்பியைப் பற்றி பல கதைகளும் பல சம்பவங்களையும் சொல்லுகிறது. சிலவற்றைப் பார்க்கலாம். (2)\nசென்னையிலிருந்து திருமழிசைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது பூவிருந்தவல்லி. பூந்தமல்லி அல்லது பூனமல்லி என்று சொன்னால் தற்பொழுது எல்லோருக்கும் புரியும். முன்பு இந்த ஊருக்கு தர்மபுரி என்ற பெயரும் இருந்திருக்கிறது. பூந்தண்மலி (தண் - குளிர்ந்த, பூ - மலர்கள், மலி - நிறைந்த இடம்) என்ற பெயர்தான் பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கிறது என்கிறார்கள். இங்கே வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள், நந்தவனம் அமைத்து காஞ்சி வரதனுக்கு தினமும் மலர்களைக் கொண்டுபோய் தொண்டு செய்ததால் ‘புஷ்பமங்கலம்’ என்றும் பெயர் இருந்தாகத் தெரிகிறது. இங்கே இருக்கும் தாயார் பெயர் புஷ்பவல்லித் தாயார். தற்பொழுது, இரண்டு பக்கமும் ரோட்டை அடைத்துக்கொண்டு கடைகளும், பாதி தோண்டி விட்டுவிட்ட சாக்கடைகளும், பல பேருந்துகள் முண்டி அடைத்துக்கொண்டு நிற்கும் இடமாகவும் மாறியிருக்கிறது.\nமுதல் பராந்தகன் (கிபி 907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர் இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும், சேரன் இரவிவர்மன் (கிபி 1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது. தற்பொழுது கோயிலுக்குள் இருக்கும் டியூப் லைட்டில் “உபயம்: … ” என்று ஏதோ பெயர் இருக்கிறது.\n[திருக்கச்சி புகைப்படத்தொகுப்பு: புகைப்படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க அவற்றின் மீது க்ளிக் செய்யவும்.\nதிருக்கச்சி நம்பிகள் 1000 ஆண்டுகளுக்கு முன் சௌம்ய வருஷம் மாசித் திங்கள் (ஆங்கில மாதம் பிப்ரவரி) மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் (செட்டியார்) பிறந்தார். தந்தை பெயர் வீரராகவச் செட்டியார், தாயார் கமலையார். இவர்களுக்கு திருக்கச்சி நம்பிகள் நான்காவது குழந்தை.(3) ஸ்ரீ வைஷ்ணவர்கள்.\nதிருக்கச்சி நம்பிகள் பெயர் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. கஜேந்த்ரதாஸர் என்று காஞ்சிப் பெருமாள் இவருக்கு கொடுத்த பெயர் என்று கதைகள் சொல்லுகிறது. பார்கவ ப்ரியர் என்று சிலர் சொல்லுகிறார்கள்.(வேறு சில பெயர்களும் இருக்கிறது) காஞ்சி பெருமாளின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கச்சி என்று அவருக்குப் பெயர் சூட்டினார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.\nதிருக்கச்சி கோயில் உட்புறத் தோற்றம்.\nவீரராகவச் செட்டியார் தன் நான்கு பிள்ளைகளில் கடைசியான திருக்கச்சி நம்பிகள், செல்வம் ஈட்டுவதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவராக இருந்தார் என்றும், பக்தியும், பெருமாள் தொண்டில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டவராகவும் இருந்தார் என்பதற்கு கதைகள் இருக்கின்றன.\nதன் அப்பா இவருக்குக் கொடுத்த பணத்தில், பூவிருந்தவல்லியில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு நிலத்தை வாங்கி அதில் நந்தவனம் அமைத்து தினமும் மாலைகள் தொடுத்து காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கு நடந்துசென்று சாத்துவதும், (அர்ப்பணம்) ஆலவட்ட கைங்கரியத்திலும் (பெருமாளுக்கு விசிறி வீசும் பணியில்) ஈடுபட்டார்.(4) இன்று பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு காரில் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஏசி காரில் செல்வதற்கே நமக்கு கால் இழுத்துக்கொள்கிறது.\nதன் தூய பக்தியினால், அச்சாவதாரப் (சிலை உருவம்) பெருமாளிடம் தினமும் சகஜமாகப் பேசும் பாக்கியம் பெற்றிருந்தார் திருக்கச்சி நம்பி. பக்தர்களின் கதைகளில் தெய்வத்தின் குரலைக் கேட்டதாகப் பேசும் பகுதிகள் வருவதுண்டு. சாக்ரடீஸ் என்ற கிரேக்க நாட்டுப் பேரறிஞர் தாம் தெய்வத்தின் குரலைக் கேட்டதாக கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தா, ஏன் மகாத்மா காந்தியும் கூறியிருக்கிறார்.\nதிருக்கச்சி கோயிலின் இன்னொரு தோற்றம்\nதிருக்கச்சி நம்பிகள் தினமும் நீராடிவிட்டு வரும் போது அவருடைய திருவடிக���் பட்ட மண்ணை ஒரு திருக்குலத்தை சேர்ந்தவர் (கீழ் சாதி) தன் தலையிலும், உடம்பிலும் பூசி வந்தார். ஒரு நாள் இதைக் கண்ட நம்பிகள் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க, அதற்கு, “நீங்கள் பெருமாளிடம் தினமும் பேசுகிறீர்கள் உங்கள் திருவடி பட்ட மண்ணை நான் பூசிக்கொள்வதால் எனக்கு மோட்சம் கிடைக்கும்” என்றாராம். திருக்கச்சி நம்பிகள் வரதராஜப் பெருமாளிடம் இதைப் பற்றிக் கேட்க, வரதராஜப் பெருமாளும், “அவனுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு” என்று கூறியிருக்கிறார்.\nதினமும் தான் பெருமாளிடமே பேசுகிறோமே, நிச்சயம் தனக்கும் மோட்சம் உண்டு என்று நம்பிய நம்பி, “எனக்கு உண்டா” என்று கேட்க அதற்குப் பெருமாள், “நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன், இரண்டும் சரியாயிற்று” என்று பதில் சொல்லியிருக்கிறார். “சரி மோட்சம் அடைய என்ன வழி” என்று கேட்க அதற்குப் பெருமாள், “நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன், இரண்டும் சரியாயிற்று” என்று பதில் சொல்லியிருக்கிறார். “சரி மோட்சம் அடைய என்ன வழி” என்று கேட்க அதற்குப் பெருமாள் ஆசார்ய கைங்கரியம் (தொண்டு) செய்ய வேண்டும் என்று சொல்ல, நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கர்யத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார். ஒரு நாள் இதைக் கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி(5)இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை. இன்றும் திருக்கச்சி நம்பிகள் மூலவர் கீழே சில மாடுகள் இருப்பதைக் காணலாம்.\nதிருக்கச்சி நம்பிகள் நற்குணங்களைப் பார்த்துவிட்டு இராமானுஜர் அவரைத் தன் குருவாக ஏற்க வேண்டும் என்று கேட்க அதற்கு திருக்கச்சி நம்பிகள் வர்ணாசரம தர்மத்துக்கு அது ஒத்து வராது என்று மறுத்துள்ளார். எப்படியாவது திருக்கச்சி நம்பிகளின் ஆசி தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்த இராமானுஜருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தனது ஆசார்யராக நினைத்த திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மிச்சத்தை, தான் சாப்பிடுகிற வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் என்று நினைத்தார்;(6) எப்படி பெருமாளுக்கு நாம் நைவேத்தியம் செய்யும் உணவை பிரசாதம் என்று சொல்லுகிறோமோ அதே போல. அதற்காக திருக்கச்சி நம்பிகளைத் தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க, அவரும் சம்மதித்தார். இராமானுஜர் தன் மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொல்லிவி��்டு காத்துக்கொண்டு இருந்தார். நேரம் ஆகவே அவர் திருக்கச்சி நம்பிகளைத் தேடிக்கொண்டு போக, வேறு வழியாக திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரின் வீட்டை அடைந்தார். இராமானுஜர் வீட்டில் இல்லாவிட்டால் பரவாயில்லை, தனக்கு கோயில் வேலை இருப்பதால் சீக்கிரம் போக வேண்டும் என்றுசொல்லி அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்.\nஓவியம் : காரேய் கருணை இராமனுசன் புத்தகம்\nஅவர் சென்றபின் இராமானுஜரின் மனைவி அவர் சாப்பிட்ட இலையை ஒரு குச்சியால் தள்ளிவிட்டு, அவர் சாப்பிட்ட இடத்தை சாணத்தால் மெழுகிவிட்டு, தானும் குளித்துவிடுகிறாள். திரும்பி வந்த இராமானுஜர், தனது மனைவி செய்த செயலைக் கண்டு வருந்துகிறார் “அவர் சாப்பிட்டு விட்டு மீதியாக வீட்டு சென்ற ஏதாவது இருக்கிறதா” என்று கேட்க அதற்கு அவர் மனைவி “கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் சாப்பிட்ட மிச்சத்தை இங்கே யார் சாப்பிடுவது, பிச்சைக்காரர்களுக்குப் போட்டுவிட்டேன்,” என்று பதில் சொல்லுகிறார்.\nஒரு நல்ல பாகவதரான திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மீதியைச் சாப்பிடுகிற பாக்கியம் தனக்குப் போய்விட்டதே என்று மனம் வருந்துகிறார் இராமானுஜர். அதனால் இன்றும் ஸ்ரீரங்கம் கோயியில் இராமானுஜர் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்க உற்சவத்தின் போது நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் பெருமாள்) அமுது செய்தருளியபின் (படைத்த பின்) ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். அப்போது திருக்கச்சி நம்பிகளுக்கு நைவேத்தியம் பண்ணிய அமுது பிறகு இராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருக்கிறது. (7)\nஅதே போல நம்பிகள் ராமானுஜருக்கு அவர் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டு தீர்த்துவைத்த கதையும் பிரசித்தம். அப்போது பெருமாள் திருக்கச்சி வாயிலாகச் சொன்ன அந்த ஆறு வார்த்தைகள் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. (கட்டுரையின் அளவு காரணமாக அதை இங்கே தரவில்லை. )\nபல கதைகள், சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை கொண்ட திருக்கச்சி நம்பிகள், தம் 55ஆம் வயதில் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.\nதிருக்கச்சி நம்பிகள் திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தத்துக்கு தனியன்கள் இயற்றியுள்ளார். இதைத் தவிர காஞ்சிப் பெருமாள் மீது தே��ராஜாஷ்டகம் என்ற நூலையும் இயற்றியுள்ளார்.\nஇன்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே திருக்கச்சி நம்பிகள் கோயில் இருக்கிறது. வெளியே திருக்கச்சி நம்பிகள் கோயில் என்று எழுதியிருக்கிறார்கள். வெளியே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டியிருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் கோயிலுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக வாடகை தராமல் இருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறார்கள்.\nகோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.\n“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.\nநம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில் இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.\n“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்\n“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.\n“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப.\nஅவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.\nநம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.\nஅந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.\n���ங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.\n“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே \n“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”\nதிருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.\n(1) நாதமுனி திருநாராயணபுரத்தில், காட்டுமன்னார் கோயில், தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தவர். “ஆரா அமுதே” [3310] என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைக் கேட்டு மறைந்து போன நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தேடிக் கண்டு பிடித்து தொகுத்து வழங்கியவர்.\n(2) திருக்கச்சி நம்பிகள் குறித்த நிகழ்வுகள், பெருமைகள், கதைகள் அநேகம் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் அடக்கமுடியாது என்பதால் மிகச் சிலவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.\n(3) இவருக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் - திருவேங்கடவர், அருள்கூரப்பன், மலைகுனிய நின்றார் என்று மூன்று அண்ணன்கள். இவர்களின் பெயர்கள் பல புத்தகங்களில் இருக்காது. அப்பா எனக்கு விட்டு சென்ற ஏதோ பழைய குருபரம்பரை புத்தகத்தில் இந்த பெயர்கள் இருக்கிறது.\n(4) இன்றும் திருக்கச்சி நம்பிகள் உற்சவ மூர்த்தியின் கையில் ஆலவட்டம் இருப்பதை பார்க்கலாம் (பார்க்க படம்)\n(5) திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜரின் இன்னொரு ஆச்சாரியர். அவரது திருமாளிகைக்கும் ( வீடு ) இந்த முறை போக முடிந்தது. அதை பற்றி பிறகு எழுதலாம் என்று இருக்கிறேன்.\n(6) வானுளார் அறியலாகா வானவா என்பராகில்\nதேனுலாம் துளப மாலைச் சென்னியா என்பர் ஆகில்\nஊனம் ஆயினகள் செய்யும் ஊன காரகர்களேனும்\nபோனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே.(41)\n– தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமாலை.\n[தாழ்ந்த செயல்களைச் செய்பவர் ஆயினும் செய்விப்பவர்களாயினும் \"நாராயணா\" என்ற பகவானுடைய நாமத்தைத் துதிக்கும் அடியார்களாக இருந்தால் அவர்கள் அமுது செய்தபின் மீதமானது புனிதமே ஆகும்.]\n(7) ஸ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள் சன்னதி ஆலிநாடன் திருச்சுற்றில் கருட மண்டபத்திற்குக் கிழக்கே உள்ளது.\nபாகம் - 2 ( 25.2.2017 பதிவு இங்கே )\nஎன் பேர் ஆண்டா��் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nஸ்ரீராமானுஜர் 1001 - பரமனடிக்கு அழைத்து செல்லும் ஸ்ரீராமானுஜரின் அடிச்சுவடுகள்..\nபக்தி - ஓர் எளிய அறிமுகம்: -0 1\nலக்ஷ்மி கல்யாண வைபோகமே, ராதா கல்யாண வைபோகமே\nசுஜாதா தேசிகன் - பேருக்கு ஒரு முன்னுரை\nநம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/may/17/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2921348.html", "date_download": "2018-05-26T19:29:21Z", "digest": "sha1:2SHJROG2FNYCKPQ2CNLJMQNXTNYUL7V5", "length": 7477, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் விபத்தைத் தடுக்க உதவிய துப்புரவுப் பணியாளருக்கு விருது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nரயில் விபத்தைத் தடுக்க உதவிய துப்புரவுப் பணியாளருக்கு விருது\nசரக்கு ரயில் விபத்தைத் தடுக்க உதவிய துப்புரவுப் பணியாளர் ஷாஜூக்கு சான்றிதழ் வழங்கிய தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஷிரேஷ்டா. உடன் தெற்கு ரயில்வே தலைமை இயக்கக மேலாளர் எஸ்.அனந்தராமன்.\nரயில் விபத்தைத் தடுக்க உதவிய துப்புரவுப் பணியாளருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.\nவிருத்தாசலத்தில் இருந்து கடந்த 10-ஆம் தேதி ஒரு சரக்கு ரயில் இந்திய உணவுக் கழக அரிசியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.\nகடலூர் மாவட்டம், முகாசபரூர் ரயில் நிலையத்தில் இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரயில் சென்றபோது 13-ஆவது பெட்டியின் முன்சக்கரத்தில் தீப்பிடித்து புகை வெளியே வந்த��ு. இதைக் கண்ட துப்புரவுப் பணியாளர் ஷாஜி, உடனடியாக லோகோ பைலட்டுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பின் ரயில் நிறுத்தப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் புகை வந்த பெட்டியில் தீயை அணைத்தனர். இதன்மூலம், ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி பாதுகாக்கப்பட்டது. விபத்தைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர் ஷாஜிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF?max-results=7", "date_download": "2018-05-26T19:47:00Z", "digest": "sha1:UPANAERYY777N7UTED2NMRFPBPTQFJY5", "length": 13550, "nlines": 72, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்: தொலைபேசி", "raw_content": "\nதொலைபேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதொலைபேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது\nஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\nநம்மில் பலரும் ஆங்கிலம் பேச News Paper படிக்கின்றோம் ஆங்கில திரைப்படங்கள் பாக்கின்றோம் ஆனால் சரளமாக ஆங்கிலம் பேச இது மட்டும் போதாது பொதுவாக ஆங்கிலம் பேசும்போது நமக்கு தடங்கலாக இருப்பது ஒரு சில ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாமல் போறதுதான்\nபலவழிகளில் நாம் கேட்டு அறிந்த ஆங்கில வார்த்தைகளை நாங்கள் குறித்து வைத்து மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதனை எங்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து இருக்க வேண்டும் இதற்க்கு சில இணையத்தளம் அப்பிளிகேஷன் இருந்தாலும் அதற்கு ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் இன்ரநெற் தேவைப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் எப்படி ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதும் என்றும் சொல்லித்தருவதே இல்லை\nஇதற்க்கு தீர்வாகவும் சரளமாகவும் பேசவும் U-Dictionary எனும் அப்பிளிகேஷன் இருக்கின்றது தரவிறக்கியதும் ஆங்கிலம் தமிழ் என்பதை தெரிவுசெய்து தரவிறக்கவும் பின்னன் நீங்கள் மொழிபெர்க்க வேண்டுடிய சொற்களை இட்டும் அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம் அதுமட்டும் அல்லாது அதனை எவ்வாறு எங்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிந்து கொள்ள முடியும்\nநீங்கள் குறிப்பிட்ட ஒரு ஆங்கில கட்டுரையை இந்த அப்பிளிகேஷனில் இட்டு படிக்கும் போது அர்த்தம் தெரியாத சொற்களை விரல்மூலம் அழுத்தி தமிழ் விளக்கத்தையும் பெறலாம் மிக அருமையான இந்த அப்பிளிகேஷனை தரவிறக்கி பயன்படுத்தி பயனடையுங்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ போன் இருக்கும் இப்போது பதியப்படுகிறது இது பழையது என்று நினைப்பவர்கள் இருக்க புதியவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅப்பிள் சாதனங்கள் எல்லாவறையும் கணணி உடன் இணைத்து பயன்படுத்த iTunes என்னும் மென்பொருள் பயன்படுகிறது இம் மென்பொருள் இல்லாமல் எந்த ஒரு மாற்றத்தையும் அப்பிள் சாதனங்களில் செய்து விட முடியாது .\n1 ) iTunes தரவிறக்கி கொள்ளுங்கள் ( பதிவின் கடைசியில் அதற்க்கான முகவரி உண்டு )\n2 ) மாற்ற வேண்டிய பாடலை iTunes மூலம் திறவுங்கள்\n4) Options ஐ தெரிவு செய்ததும் Start Time இதில் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தையும் Stop Time முடிய வேண்டிய நேரத்தையும் இடவேண்டும்\nகுறிப்பு :- ஆக கூடுதளாக 30 வினாடிகளே வைக்க முடியும் அதற்க்கு அதிகமாகாதவாறு நேரத்தை இடவேண்டும்\nமாற்றியதும் அடுத்து Create AAC Version\nஇப்போது இரண்டு தோன்றும் அதிலே புதிதாக உருவாக்கப்பட்டது மேலே இருக்கும் நேரத்தை வைத்து கணிப்பிட முடியும்\nஇப்போது பழைய பாடலை delete பண்ணி விடவும்\nபுதித��க உருவாக்கப்பட்ட பாடலை மவுஸ் மூலம் கணணி திரைக்கு நகர்த்தவும்\nவெளியே நகர்த்தி ( மேலே உள்ள படத்தை பார்க்கவும் ) Double-click பண்ணி m4a இல் இருந்து m4r என்று மாற்றவும்\nஇப்போது மாற்றியதில் Double-click செய்யவும்\nகீழ் உள்ள படத்தில் காட்டியவாறு tone என்று மாற்றவும் ( 1 )\n( 2 ) i phone என்பதை தெரிவு செய்யவும்\nஅவ்வளவு தான் இப்போ sync ஆகும் முடிந்ததும் உங்கள் ஐ போனில் நீங்கள் புதிய ரிங்டோனாக இருப்பதை காணலாம்\nகுறிப்பு :- ஏற்கனவே உங்கள் போனில் இருந்த அனைத்து ரிங்டோன்களும் அழிந்து விடும்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் கணின�� மூலம் wifi இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த இலவச மென்பொருள்\nஇன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் மிக முக்கிரமானதொன்றாகும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடையமே அதிலும் எல்லோருடைய வீட்டிலும் குறைந்தது ஒன...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/05/05/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-94/", "date_download": "2018-05-26T19:45:09Z", "digest": "sha1:OSCQ4S736BF3TCQWSPZBDLBWVJLAOATY", "length": 58567, "nlines": 96, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதின்மூன்று – மாமலர் – 94 |", "raw_content": "\nநூல் பதின்மூன்று – மாமலர் – 94\nபீமன் தன் எண்ணங்களை ஒருங்கமைக்க முயன்றான். எண்ணங்களை நினைவுகள் ஊடறுத்தன. கலையக் கலைய தன்னை திரட்டிக்கொண்டு முன்சென்ற எண்ணங்கள் மேல் நினைவுகள் தொற்றிக்கொண்டன. அச்செயலை அறிந்தபோது அவற்றை அறியும் ஒரு சித்தம் பிரிந்து நின்றது. வெறும்நினைவுகள் என எவையேனும் உண்டா வெறும் எண்ண ஓட்டமென்பது எவருக்கேனும் நிகழ்வதுண்டா வெறும் எண்ண ஓட்டமென்பது எவருக்கேனும் நிகழ்வதுண்டா முகங்களின் குரல்களின் பெருக்கென சென்றுகொண்டே இருந்தது சித்தம். இதைக் கொண்டா கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள் முகங்களின் குரல்களின் பெருக்கென சென்றுகொண்டே இருந்தது சித்தம். இதைக் கொண்டா கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள் இதனூடாகவா உறுதியான முடிவுகளை சென்றடைகிறார்கள்\nஅறுத்து வெளிவந்தபோது அவன் உடல் சற்று அசைந்தது. நான் எண்ணித்தேரவோ சூழ்ந்து முடிவுகாணவோ உகந்த உள்ளம் கொண்டவன் அல்ல. அக்கணத்திலெழும் உணர்வுகளே என்னை நடத்தட்டும். அதன்பொருட்டு அழிவதென்றால் அவ்வண்ணமே ஆகட்டும். என்னை அவ்வண்ணம் படைத்த தெய்வங்கள் அதன் பொறுப்பை ஏற்கட்டும். அவன் அசைவால் முண்டன் கலைந்து திரும்பி நோக்கினான்.\n“மூத்தவரே, காமவிலக்கு நோன்பு கொண்ட தாங்கள் எப்படி இந்த மாமலர்ப் பயணத்தில் வழிகாட்டியானீர்கள் என்றுதான் எண்ணிக்கொள்கிறேன்” என்றான் பீமன். இயல்பான தொடக்கமாக சொல்லவிழைவதற்கு முந்தைய வரி அமைந்துவிட்டதை எண்ணி அவன் உளம் மலர்ந்தபோது அனைத்தும் தெளிவுகொண்டன. “வழிகாட்டவில்லை, குறுக்கே விழுந்து வழிமறிக்கிறேன்” என்றான் முண்டன். “உன்னை திருப்பி அனுப்புவதே என் நோக்கம். இந்த அறியா மணம் அலைக்கழித்து அழித்த உன் முன்னோர்களின் வாழ்க்கையினூடாக இங்கு கொண்டுவந்தேன். அந்த மணம் உண்மையில் என்ன என்று உன்னை உணரச்செய்தேன். இளையவனே, அது துன்பமன்றி வேறல்ல.”\nபீமன் “ஆம், அதை நானும் முற்றுணர்ந்திருக்கிறேன் இப்போது” என்றான். “ஆனால் என் உள்ளம் அங்கே சென்று அந்த மலரை அடையும்படி சொல்கிறது. அடைந்தபின் அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யவே எண்ணுகிறேன். என்னை வாழ்த்துங்கள்” முண்டன் சினத்துடன் “மூடா, நான் சொன்னவை உன் சித்தத்தில் படியவில்லையா என்ன” முண்டன் சினத்துடன் “மூடா, நான் சொன்னவை உன் சித்தத்தில் படியவில்லையா என்ன பெருந்துயர் உறுவாய். தணியா விழைவையும், அழியா வஞ்சத்தையும், மாற்றிலா தனிமையையும், எஞ்சும் வெறுமையையும் அன்றி எதையும் காமத்தால் அளிக்கவியலாது” என்றான்.\n“அதற்கு மாற்று சொல்ல என்னிடம் ஒரு சொல்லும் இல்லை, மூத்தவரே” என்றான் பீமன். “ஆனால் செல்க என்றே என் உள்ளம் சொல்கிறது.” முண்டன் தரையை தன் கையால் ஓங்கி அறைந்தான். பீமனின் உடல் அதிர்ந்தது. “அறிவிலி… நீ வெற்றுணர்வுகளால் அலைக்கழிக்கப்படும் சிறுதுரும்பு. சொல்வதை கேள் இதைவிட பிறிதொரு நற்சொல் உனக்கு எவரும் சொல்லப்போவதில்லை.” பீமன் “ஆம், இத்தருணத்தில் என் தெய்வமும் மூதாதையரும் நீங்களே. ஆயினும் என் உள்ளம் மாற்று சொல்லவில்லை” என்றான். தன் மார்பை ஓங்கி அறைந்து வெடிப்பொலி எழ முண்டன் உறுமினான். சினம் கொள்கையில் அவன் உடல் கனல்கொண்டு தலைமயிர் தழல்போலத் தெரிந்தது.\nகைகளைக் கூப்பி நிலையமைந்த விழிகளுடன் பீமன் சொன்னான் “மூத்தவரே, என் உள்ளம் அமைந்திருப்பது நாவில். சித்தம் வாழ்வது வயிற்றில். என் புலன்களில் முதன்மையானது மூக்கு. அன்னைமுலைப்பாலின் மணம் கொண்டது அந்த இனிய மலர். அச்சுவையில் ஊறும் என் நா முடிவெடுத்துவிட்டது. ஆம் ஆம் என முழங்குகிறது என் வயிறு. என்னால் பிறிதொன்று எண்ண இயலாது.” எழுந்து முண்டனின் கால்களைத் தொடுவதற்காக குனிந்தான்.\nமுண்டன் அவன் தலையை ஓங்கி உதைத்தான். தெறித்து மல்லாந்து மண் அறைந்து விழுந்து பீமன் மேலே நோக்க பேருருவம் கொண்டு எழுந்தான் முண்டன். “சித்தமற்றவன் நீ. உன்னிடம் சொல்லாடியது என் பிழை… என்னைக் கடந்து செல், முடிந்தால்” அவன் காலடி எடுத்துவைத்து அணுகிய அதிர்வை மண்ணிலேயே பீமன் உணர்ந்தான். கால்களை உத���த்து பின்னுக்கு நகர்ந்தபடி அவன் முகத்தை அண்ணாந்து நோக்கினான். விண்சூடிய தலை உயரத்திலெங்கோ தெரிந்தது. ஆனால் சிறுதுளியும் அச்சம் எழவில்லை. எழுந்து தாள்பணியவே உள்ளம் விழைந்தது. அலையழிந்திருந்த உள்ளத்தில் செய்யவேண்டியதென்ன என்று தெளிந்தது.\nபீமன் கைகளக் கூப்பியபடி அச்சொல்லை சொன்னான். திகைத்தவன்போல முண்டன் அசைவிழந்து நின்றான். தொலைவின் ஒலிக்கு என அவன் செவிமுனைகள் மெல்ல மடிந்தன. விழிகள் இருபக்கமும் விலகின. பீமன் நுண்சொல்லென அப்பெயரை உதடுக்குள் சொல்லிக்கொண்டே எழுந்தான். அஞ்சியவன்போல முண்டன் பின்னகர்ந்தான். பீமன் கைகூப்பியபடி அவனை நோக்கி சென்றான்.\n“என் நாவிலெழுந்த இச்சொல்மேல் ஆணை, மூத்தவரே. விலகி வழிவிடுங்கள்” என்றான் பீமன். உடைந்த குரலில் முண்டன் “என்ன சொல்கிறாய்… என்ன சொல்கிறாய் என அறிவாயா” என்று கூவினான். பீமன். “மூத்தவரே, நீங்களும் நானும் ஒற்றைப்பெருங்கரத்தால் ஆடப்படும் நாற்களத்தின் எளிய காய்கள்… நம் வழிகள் வேறு. ஏனென்றால் நம் தலைவர்கள் வேறு” என்றான்.\nமுண்டன் சீற்றமும் துயருமாக “என் தலைவனின் பெயரை சொல்கிறாய்… அச்சொல்லால் என்னை கட்டி நிறுத்துகிறாய்” என்றான். “மூத்தவரே, நான் சொன்னது என் தலைவனின் பெயரை” என்றான் பீமன். “யார்” என்று முண்டன் மூச்சொலியாக கேட்டான். “துவாரகையின் இளைய யாதவன். இந்த யுகத்தை சமைக்க எழுந்தவன்” என்றான் பீமன். விழி மலைக்க அசைவிழந்தபின் “உண்மையாகவா” என்று முண்டன் மூச்சொலியாக கேட்டான். “துவாரகையின் இளைய யாதவன். இந்த யுகத்தை சமைக்க எழுந்தவன்” என்றான் பீமன். விழி மலைக்க அசைவிழந்தபின் “உண்மையாகவா” என்றான் முண்டன். “ஆம், கிருஷ்ணா என்றே நான் சொன்னேன்” என்றான் பீமன்.\nமுண்டன் தவிப்புடன் கைசுட்டி “இப்போது உன் உதடுகள் சொன்னது என் தலைவனின் பெயரை” என்றான். “ஆம், அப்பெயரை நீங்கள் அவ்வண்ணமே கேட்கமுடியும்” என்றான் பீமன். “மூத்தவரே, ஒன்றுபற்றி அதில் நின்ற நேர்வழியனின் அடியவர் நீங்கள். நீங்கள் புலன்வென்று அமையமுடியும். நானோ ஊழிச்சுழியென வளையும் நெறிகொண்டவனின் கைக்கருவி. கோதண்டம் அல்ல சுதர்சனம். என் இறைவனின் கையில் வேய்குழல் இருக்கையில் நான் எப்படி மணங்களில் இருந்து விடுபட இயலும்\nமுண்டன் தத்தளிப்புடன் தலையை அசைத்தான். “நான் உங்கள் இளையோன் அல்லவா ந��ங்கள் முழுமெய் என அறிந்ததும் பேரன்பைத்தானே நீங்கள் முழுமெய் என அறிந்ததும் பேரன்பைத்தானே” என்றான் பீமன். முண்டன் கண்கள் கனிய நோக்கி “ஆம், அதனாலேயே நான் இப்புவி விட்டு விலகமுடியாதவனானேன்” என்றான். “மூத்தவரே, அன்பில் கனிந்திருக்கையில் இப்புவியைவிட இனியது பிறிதேது” என்றான் பீமன். முண்டன் கண்கள் கனிய நோக்கி “ஆம், அதனாலேயே நான் இப்புவி விட்டு விலகமுடியாதவனானேன்” என்றான். “மூத்தவரே, அன்பில் கனிந்திருக்கையில் இப்புவியைவிட இனியது பிறிதேது” என்றான் பீமன். முண்டன் மெல்ல நகைத்து “உண்மை, கனிகளும் தளிர்களும் இனிக்கும் ஒரு காட்டில் வாழும் குரங்கு நான்” என்றான்.\nபீமன் சிரித்து “நானும்” என்றான். “என் நாவுக்கு இன்றுவரை சுவையற்ற ஒன்று தட்டுப்பட்டதே இல்லை, மூத்தவரே.” முண்டன் “நீ அந்த புளித்த மண்டியை சுவைப்பதைக் கண்டு நானே திகைத்துவிட்டேன்” என்றான். முண்டன் பீமனின் தோளில் அறைய இருவரும் வெடித்து நகைத்தனர். விழி கசிய உடல் உலைய சிரித்து தளர்ந்து மூச்சிரைத்து ஓய்ந்தனர். “நாம் சற்று தேறல் அருந்தி மகிழ்ந்து விடைகொள்வோம், மூத்தவரே. இது வானோர் நோக்கித் திகைக்க விலங்குகள் முற்றுவகையில் திளைக்கும் தருணம் அல்லவா” என்றான் பீமன். “அருகிலேயே இன்னொரு தேறல்குழி உள்ளது… வா” என்றான் முண்டன்.\nஇருவரும் ஊஊஊஉ என ஊளையிட்டபடி கிளைகள் வழியாக காட்டுக்குள் ஊடுருவிச் சென்றனர். முண்டன் கிளைமேல் அமர்ந்து எம்பி எம்பி அமைந்து ஹுஹுஹுஹு என கூச்சலிட்டான். பீமன் நெஞ்சில் அறைந்து வானை நோக்கி குரல் தொடுத்தான். காட்டுக்குள் எழுந்து நின்ற கரிய பாறைக்குழியில் தேங்கியிருந்த பழத்தேறலை முன்னரே குரங்குகள் சில உண்டுகொண்டிருந்தன. முண்டனைக் கண்டதும் அவை இரு கால்களில் எழுந்து ஹுஹுஹு என குரலெழுப்பி எம்பி குதித்தன. வாய்குவித்து நீட்டி ஹிஹிஹி என்றன. அவற்றின் முகங்கள் தேறல் மயக்கில் சிவந்திருந்தன. வானிலிருந்து உதிர்ந்ததுபோல பாறைப் பரப்பெங்கும் குரங்குகள் மல்லாந்து அரைக்கண்மூடி கிடந்தன.\nமுண்டன் தேறல்குழியருகே சென்று “அருந்து… இது அமுதுக்கு நிகர்” என்றான். ஒரு குரங்கு “இவன் பெரியவன்” என்றது. இன்னொரு குரங்கு அவனை நோக்கி விரல்சுட்டி ஏதோ சொல்ல முயன்று விரல்தளர அப்படியே மயங்கியது. பீமன் அந்த மென்குழம்பை அங்கே கிடந்த இலையால் அள்ளி குடித்தான். முண்டன் பிறிதொரு காய்க்குடுவையால் அள்ளி அவனிடம் நீட்டி “அருந்துக” என்றான். பின் குப்புற விழுந்து வாயாலேயே அதை இழுத்துக் குடித்தான். பீமன் இலையையும் குடுவையையும் வீசிவிட்டு தானும் குப்புற விழுந்து குடித்தான். கையை ஊன்றிக்குடிக்கத் தொடங்க வழுக்கி உள்ளே சென்றுவிழுந்தான்.\nமுண்டன் தரையை கையால் அறைந்தபடி உரக்க நகைத்தான். எழுந்து நின்று இரு கைகளாலும் விலாவைச் சுரண்டியபடி எம்பிஎம்பிக் குதித்து சிரித்தான். அத்தனை குரங்குகளும் சூழ நின்றபடி எம்பிக்குதித்து ஹுஹுஹு என கூச்சலிட்டன. முண்டன் முன்னால் வந்து பீமனை நோக்கி கைநீட்ட அவன் அந்தக் கையை பற்ற முயன்றான். அவனைப் பிடித்து மீண்டும் தேறல்குழம்புக்குள் தள்ளிவிட்டு முண்டன் எம்பிக்குதித்து சுழன்று அமைந்தான். மீண்டும் மீண்டும் அவன் பீமனை தள்ளிவிட்டு சிரிக்க அவனுக்குப் பின்னால் வந்த குரங்கு அவனை தள்ளிவிட்டது. அவனும் சறுக்கிச் சென்று தேறலில் விழுந்தான். தள்ளிவிட்ட குரங்கை பிறிதொன்று தள்ளிவிட்டது. பின்னர் இரு குரங்குகள் தேறலில் குதித்தன. மேலும் குரங்குகள் தேறலில் பாய்ந்தன.\nஅவை கூச்சலிட்டபடி எம்பிக்குதித்தும் மூழ்கியும் வாயால் அள்ளிக் குடித்தும் கொப்பளித்து துப்பியும் களியாட்டமிட்டன. ஓசைகேட்டு துயின்றுகொண்டிருந்த முதுகுரங்கு ஒன்று திரும்பி நோக்கி பற்களைக் காட்டி இளித்தபின் தலையைத் தூக்கமுயன்று முடியாமல் நாக்கை மட்டும் நீட்டி அருகே தெறித்த தேறல்துளியை நக்கியது. தேறல் கலங்கி சேறாகி தலைசுழலச்செய்யும் கெடுமணம் எழுப்பியது. அதில் விழுந்தும் வழுக்கித் தழுவியும் எழுந்தும் சறுக்கி மீண்டு விழுந்தும் அவை குழைந்தாடின.\nபீமன் பாறைக்கரையைப் பற்றிக்கொண்டு மேலேற முயன்றான். வழுக்கி வழுக்கி விழுந்து மெல்ல தொற்றி ஏறி கரையிலிருந்த பாறையில் அமர்ந்தான். அவன் உடலில் இருந்து கொழுவிய தேறல் வழிந்தோடியது. முண்டன் ஒரே தாவலில் தேறலில் இருந்து எழுந்து அவனருகே வந்து நின்று உடலை உதறி துளிகளை சிதறடித்தான். பீமன் குரங்குகளை திரும்பி நோக்கி “புழுக்களைப்போல” என்றான். முண்டன் சிரித்து “புவியின் இன்பத்தை முற்றறியும் பேறுபெற்றவை புழுக்களே. அவற்றுக்கு வாயன்றி புலன் இல்லை. உண்பவையே உலகென்றும் ஆகிச் சூழ்ந்துள்ளன. அன்னை��ின் கருவிலும் முலையிலும் மட்டுமே வாழும் மகவுகள் போன்றவை” என்றான்.\n“உள்ளும் புறமும் சுவை” என்றான் பீமன் தன் கைகளை நக்கியபடி. “ஆம், குருதிபோல. கொழுங்குருதியும் இதைப்போலவே சுவைகொண்டது என்பார்கள்” என்றான் முண்டன். பீமன் தலைதூக்கி நோக்கினான். “அச்சுவையும் அறிந்து மீள்க” என்றான் முண்டன் அவன் விழிகளை நோக்கியபடி.\n“நான் கிளைகளில் வாழ்கிறேன்” என்று முண்டன் சொன்னான். “என் தலைவன் முடிசூடி கோல்கொண்டு ஆளத் தொடங்கியபோதே நான் காட்டுக்குள் வந்துவிட்டேன். என் முன் தலைமுறைகள் இறந்தழிய எப்போதும் மாறாத இளமையுடன் என் குலம் இருந்துகொண்டிருந்தது. அவன் சரயுவில் உடலுதிர்த்தான் என நெடுங்காலம் கழித்து எவரோ சொல்லி அறிந்தேன். நான் துயர்கொள்ளாததைக் கண்டு அக்குரங்கு வியந்தது. என் கையிலிருந்த மாங்கனியை எடுத்துக்காட்டி நான் சொன்னேன், இவ்வினிமையில் அவன் இருக்கிறான் என்று. என்னுடன் அவன் என்றுமிருப்பான்.”\nபீமனும் அவனும் கதலிவனம் செல்லும் மலைச்சரிவுப் பாதையின் தொடக்கத்தில் ஒரு மரத்தடியில் நின்றிருந்தனர். பொழுது விடியத் தொடங்கியிருந்தது. முந்தையநாள் மாலையொளி சிவப்பதற்குள்ளாகவே கள்மயக்கில் அவன் துயின்றிருந்தான். இரவில் பலமுறை விழித்துக்கொண்டபோது போர்வை என மிக அருகே விண்மீன்கள் செறிந்த வானம் தெரிந்தது. அரைத்துயிலில் விண்மீன்களை அள்ள அவன் கைகளை நீட்டி துழாவினான். மிக அருகே நின்றிருந்த ஒளிப்புள்ளியை தொட்டுவிட்டான். அதன் தண்மையை உணர்ந்து சிலிர்த்து விழித்துக்கொண்டான்.\nஅருகே குரங்குகள் ஒவ்வொன்றாக எழுந்து நான்கு கால்களில் நடந்து மரங்களை நோக்கி சென்றுகொண்டிருந்தன. சில குரங்குகள் சிற்றோடையில் இறங்கி புரண்டு உடலை கழுவிக்கொண்டன. குனிந்து நீர் அருந்தி முகமயிரில் சிலிர்த்த நீர்த்துளிகளுடன் குளிருக்கு மெய் விதிர்த்தன. அவன் ஓடையில் இறங்கி உடலைக் கழுவி தூய்மை செய்துகொண்டான். கனிமது விடாயை பெருக்குவது. இரவில் பலமுறை விடாய் தாளாமல் அவன் எழுந்து தலை தூக்கமுடியாமல் விழுந்துகொண்டிருந்தான். நீரை குடிக்கக் குடிக்க உடலுக்குள் அனல் அவிந்துகொண்டிருந்தது.\nஅப்பால் முண்டன் நீராடி ஈரத்துடன் கரையில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு அருகே சென்றான். குரங்குகள் கிளைகளில் தாவித்தொற்றி மேலேறி உச்சிக்கிள��களில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டன. வானம் இருண்டு விண்மீன்கள் மேலும் கூர்மைகொண்டிருந்தன. “செல்வோம்” என்றபின் முண்டன் நடக்க பீமன் தொடர்ந்தான். பாதையின் தொடக்கத்தை அடைந்ததும் அவன் நின்றான்.\n“ராமன். ரமிப்பவன். ரமிக்கவைப்பவன். மனோரம்யன். சொல்லச்சொல்ல வளரும் சொல். தளிர்த்து தழைக்கிறது. பூத்து நிறைகிறது. கனிந்து இனிக்கிறது. பரவி முளைக்கிறது. அவன் எனச் சூழ்ந்திருக்கின்றன அனைத்தும். நான் எளிய சிறுபுழு” முண்டன் சொன்னான். “களிப்பூட்டும் வெறியூட்டும் மயக்கி கனவிலாழ்த்தும் இன்கடுந்தேறல் எனக்கு அவன் பெயர். அவன் தன் கதைகளை சூதருக்கும் குருதியை கொடிவழியினருக்கும் அளித்துச்சென்றான். எனக்கு அவன் பெயரே பெருங்கொடை. ஒழுகும் அலைக்கும் காலம் தொடாது எழுந்த மலைமுடி அச்சொல்.”\nமுண்டன் சிலகணங்கள் விழிதாழ்த்தி நின்றபின் “நீ பிறிதொரு யுகத்தவன். உன் தலைவன் அளியனல்ல, ஆட்டுவிப்பவன்” என்றான். “செல்க, மைந்தா ஆனால் அனைத்தையும் அறிந்துவிட்டுச் செல்க ஆனால் அனைத்தையும் அறிந்துவிட்டுச் செல்க வீடுபேறென்று யோகியர் அடைந்ததும் மெய்மையென்று ஞானியர் அறிந்ததும் உண்மை என்று நூலோர் சொல்வதும் உனக்கு ஒருபோதும் கைப்படப்போவதில்லை. உன்னிடம் இந்த மாமலர் மட்டும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். நறுமணமும் கெடுமணமும் கொண்டிருக்கும். அனலென எரியும், நிலவெனக் குளிரும். பிறிதெவரும் எந்நிலையிலும் அறியாத ஒருவனாக உன் உடலுக்குள் ஒளிந்து அந்த மலரை நெஞ்சில் சூடியிருப்பாய்.”\n“அது போதும் எனக்கு” என்று பீமன் சொன்னான். “செல்க, நீ வெல்வாய்” என்றான் முண்டன். பீமன் குனிந்து அவன் கால்களில் எண்பொறியும் நிலம்நீள விழுந்து வணங்கினான். “எப்போதும் எளியவனாக இருக்கும் பேறுபெற்றவன் நீ, இளையோனே. உன்னுடன் தெய்வங்கள் இருக்கும்” என்றான் முண்டன். அங்கே இளஞ்சேற்றை காலால் கிண்டி புதைந்துகிடந்த கதாயுதம் ஒன்றை எடுத்தான். “இதை கொள்க… என் கையிலமைந்த படைக்கலம் இது.” பீமன் அந்த கதாயுதத்தை நோக்கி ஒருகணம் திகைத்தான். அது அவன் வழக்கமாக வைத்திருக்கும் பெருங்கதாயுதத்தைவிட இருமடங்கு பெரியது.\nதிரும்பி முண்டனை நோக்கிவிட்டு அதை சென்று எடுத்துக்கொண்டான். எடை தோள்களை தெறிக்கச்செய்தபோதும் அவனால் அதை தூக்கி தோளிலேற்ற முடிந்தது. “உங்கள் கைகள் ��வை, மூத்தவரே” என்றான். கதையுடன் உடல் வளைத்து மீண்டும் முண்டனை வணங்கியபின் நடக்கத் தொடங்கினான்.\nசரிந்து மேலேறிய பாதையில் யானைகள் சற்றுமுன்னர்கூட சென்றிருப்பதை மிதிபட்ட சாணிக்குழம்பலில் இருந்து உணரமுடிந்தது. அவன் காலடிகள் எங்கெங்கோ எதிரொலித்து திரும்பிவந்துகொண்டிருந்தன. கருக்கிருட்டின் பரப்பே அவற்றை எதிரொலிக்கிறதோ என்று தோன்றியது. தன் உடலில் எஞ்சியிருந்த கடுந்தேறலின் மணத்தை காற்று மெல்ல கரைத்தழிப்பதை உணர்ந்தான். உடல் உலர்ந்து குழல் பறக்கத் தொடங்கியதும் அந்த மணம் முழுமையாக மறைந்தது. பின்பு அவன் அந்த மலரின் மணத்தை அறியத் தொடங்கினான்.\nஇம்முறை அது செண்பகம் எனத் தோன்றியது. எத்தனை தொலைவுக்கு அது அவ்வண்ணம் தோன்றுகிறது என்று நோக்கியபடி நடந்தான். திரௌபதி செண்பகத்தை அர்ஜுனனுக்காக சூடுவதுண்டு. அனலென மூக்கில் எரிவது, பித்தெழுப்புவது. தருமனுக்கு அசோகம். தண்மை என மணத்தாலும் சொல்வது. அவனுக்குரியது எது அந்த மணத்தை அவன் உணர்ந்தான். மந்தாரம். மிகமிக மென்மையானது. மணக்கிறதா என்றே ஐயமெழுப்புவது. மந்தாரமா அந்த மணத்தை அவன் உணர்ந்தான். மந்தாரம். மிகமிக மென்மையானது. மணக்கிறதா என்றே ஐயமெழுப்புவது. மந்தாரமா இது பாரிஜாதம் அல்லவா பாரிஜாதத்தை எவர்பொருட்டு அவள் சூடுகிறாள்\nவிடிவெளிச்சம் துலங்கத் தொடங்கும்போது அவன் தொலைவில் கதலிவனத்தை பார்த்துவிட்டிருந்தான். நான்குபக்கமும் மலைகள் சூழ நடுவே ஒரு பெரிய ஏரிச்சதுப்பென விரிந்திருந்தது அந்த வட்டத்தாழ்நிலம். வாழைக்கூட்டங்கள் இலைசெறிந்து காற்றில் பச்சை நீர்ப்பரப்பென அலையடித்துக்கொண்டிருந்தன. மலைமடிப்புகளில் இருந்து இறங்கிய சிறிய ஓடைகள் வெண்வழிவென அதற்குள் சென்று மறைந்தன. நூற்றுக்கணக்கான பறவைகள் எழுந்து காலையொளியில் தண்பரப்பென துலங்கிய வானில் சுழன்றுகொண்டிருந்தன. மேலும் நடந்தபோது அவற்றின் கலைவொலி அலையை கேட்கவும் முடிந்தது.\nஅவன் புலன்கள் கூர்கொண்டிருந்தன. அங்கே காவலுக்கு குரோதவசர்கள் என்னும் கந்தர்வர்கள் அமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று முண்டன் சொல்லியிருந்தான். “அவர்கள் உன்னுள் இருந்தே எழுபவர்கள் என்பதனால் உனக்கு அணுக்கமானவர்கள், இளையோனே. உன் ஆழ்ந்த வஞ்சங்களின் வடிவங்கள்.” அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்தான். விழிக���் துழாவிக்கொண்டே இருந்தன. ஓசைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அறிந்தது செவி. அந்த மலர்மணம் ஆழம்கொண்டிருந்தது. மெல்லிய குருதிமணம் ஒன்றையும் சேர்த்துக்கொண்டு. குருதியில் நனைந்த செண்பகம். நிணம் மணக்கும் நிசாகந்தி. இதோ, ஊன் மணக்கும் அசோகம். சீழ்மணக்கும் பாரிஜாதம்.\nநிழலசைவென ஓசையின்றி தோன்றி அவன் முன் நின்றவனை உடனே அவன் அடையாளம் கண்டுகொண்டான். அவன் தன் கதாயுதத்தால் தாக்குவதற்கு முன்னதாகவே தன் கதாயுதத்தை தலைக்குமேல் தூக்கிவிட்டான். அறைபடும் உலோகத்தின் உறுமலெழுந்ததும் களிவெறி அவனில் ஊறியது. புதைந்து மறைந்திருந்தவை அனைத்தும் முளைத்து பெருகியெழுந்தன. உரக்க நகைத்துக்கொண்டும் உறுமிக்கொண்டும் அவன் அந்தப் பேருருவனுடன் போரிட்டான்.\nஅவனை நுணுகி நோக்கமுடியவில்லை. நிழலென புகையென கரைந்து உருக்கொண்டு கரைந்துகொண்டிருந்தான். அவன் கதை மட்டும் வானிலிருந்து பாறை உதிர்வதுபோல அவனைத் தாக்கியது. அடிபட்டு வலிமுனகலுடன் பீமன் பின்னால் விழுந்தான். மீண்டும் மீண்டும் வந்து விழுந்த அடிகளை உடலைப்புரட்டி மண்ணில் விழச்செய்து தாவி எழுந்து திரும்ப அறைந்தான். மீண்டும் ஓர் அடி விழ அலறியபடி மண்ணில் விழுந்தான். முகமெங்கும் சேறு அப்பியிருக்க அக்கணமே புரண்டமையால் அடுத்த அடிக்கு தலை சிதறாமல் தப்பினான்.\nஎழுந்து கால்பரப்பி நின்று கதைசுழற்றி அருகணைபவனை நோக்கினான். ஒவ்வொரு அசைவும் முன்பே அறிந்ததாக இருந்தது. அவன் கதைச் சுழற்சியைத் தடுக்க தலையைத் திருப்பியபோது பாரிஜாதத்தின் மணத்தை அகம் உணர்ந்தது. அப்போது ஒன்றை அறிந்தான், ஒரு நறுமணத்தை உள்ளம் அமைதியாகவே உள்வாங்கிக்கொள்ளமுடியும். அதை முகர்ந்தபடி கதையைச் சுழற்றியபோது அவனுடைய காலம் விரிந்து விரிந்து கணங்கள் ஒவ்வொன்றும் பலமடங்கு அகலம் கொண்டன. அவன் தலையை நோக்கி வந்த கதையின் ஒவ்வொரு சுழற்சியையும் துளித்துளியெனக் கண்டான்.\nதன் தலையை விலக்கிக்கொண்டு கதையால் அவன் தோளை அடித்தான். அடிபட்டு அவன் விலகித்தெறிக்க அவன் தொடையை அறைந்து பிளக்கவைத்தான். தரையில் கிடந்து துடித்து கொந்தளித்த உடலை தாவிக்கடந்து எதிரே வந்தவனை சந்தித்தான். அதே பேருடல். ஆனால் அந்த விரைவுக்கு மாற்றாக வெறிகொண்டிருந்தான். எழுந்த மந்தாரத்தில் மயங்கி நிலைத்த உள்ளத்துடன் அவன் நெஞ்சை அறைந���து பிளந்தான். அவன் நிழல்பெருகியதுபோல குரோதவசர்கள் வந்தபடியே இருந்தனர். அவன் உள்ளம் அசோகத்தின் மணமாக அசைவற்றிருந்தது.\nவிழுந்தவர்கள் கருநிழல்களென மண்ணில் பதிந்து கிடக்க எதிரே வந்து நின்றிருந்தவனைக் கண்டு அவன் அகம் கொந்தளித்தது. “இளையோனே…” என அவன் கை நீட்டினான். “மூத்தவரே, தாங்கள்…” என பீமன் திகைப்பதற்குள் அடி விழுந்தது. அவனுடைய பயின்ற தலை தன்னை ஒழிந்தமையால் தோளில் பட்டது அது. விழுந்து எழுந்ததும் மாமலர் மணத்தை மீண்டும் அடைந்தான். அதுவே இவையனைத்தும். அது அளிக்கும் மாயம் இது. அதுவன்றி பிறவற்றில் அமையலாகாது என் உள்ளம். அவன் எழுந்து தாவிச்சென்று அவன் தலையை அறைந்து உடைத்தான்.\nதொடர்ந்து எழுந்தனர் மூவர். அவர்களை வென்றுகடந்ததும் வந்தவனைக் கண்டு மீண்டும் அவன் நிலையழிந்தான். வஞ்சம் பெருகி எழ கதைசுழற்றிச் சென்று ஓங்கி அறைந்தான். அறைகளை தன் கதையால் எளிதில் தடுத்து அவனை வீழ்த்தினான். ஒவ்வொரு அறையும் அவன் தசைகளை உடையச்செய்தது. தொடையிலும் இடக்கையிலும் எலும்புகள் முறிந்தன. அவன் மூக்கிலும் வாயிலும் குருதி பெருகியது. கையால் அதை வழித்து வீசியபடி எழுந்தான். பிடரித்துலா நிலையழிய தடுமாறி பக்கவாட்டில் விழுந்தான். அவன் விலாவில் விழுந்தது அடி.\nஉருண்டு எழுந்து நின்றபோது அறிந்தான் அவன் அந்த மலர்மணத்தில் விழி சொக்கியிருந்தான் என்று. நிலை, நிலைகொள் உள்ளமே, நிலைநிறுத்துக மூக்கே, நுனியில் குவிக என் விழைவே. அது நீலம். இனியது, ஆட்கொள்வது. பீமன் வேறெங்கோ இருந்தான். இது கனவு. கனவில் எவரும் இறப்பதில்லை. உதடுகளில் புன்னகையுடன் அவன் தன் கதையை வீசினான். மீண்டும் மீண்டும் கதையால் அறைந்தபடி முன்னேறினான். உன்னுடையது பாரிஜாதம். அறிவேன் அது பாரிஜாதம். இரு மலர்களின் போர் இது. தன் அடி அவன் தலைமேல் விழுவதை பீமன் கையின் பின்னடியால் உணர்ந்தான். குருதி சிதறி அவன் கைகளையும் தோளையும் வெம்மையாகத் தழுவி வழிந்தது. வாயில் உப்புகரித்தது. அவன் தலைசிதறி பேருடல் விரிந்து நிலத்தில் கிடந்தான். நெடுங்கைகள், பெருந்தொடைகள், விரிந்த நெஞ்சு.\nதுயருடன் மூச்செறிந்து அவன் ஏறிட்டபோது எதிரே ஆடிப்பாவை என வந்தவனைக் கண்டான். மறு எண்ணமில்லாமல் பாய்ந்து அவன் நெஞ்சை அறைந்து வீழ்த்தினான். அவன் உடல்மேல் கால்வைத்து தலையை அடித்து சிதைத்தெறிந்தான். துடித்துத் துடித்தழியும் அவ்வுடலின் அதிர்வை தன் கால்களால் அறிந்தபடி நின்றான். அவன் உடல் அணைந்துகொண்டிருந்தது. கைகளிலும் கால்களிலும் இருந்து உயிர் வழிந்தோடுவதைப்போல் உணர்ந்தான். மீண்டும் ஓர் அடி எடுத்து வைத்தபோது கால்கள் வாழைத்தண்டுகள் போல் குளிர்ந்திருப்பதைக் கண்டான். மறுகாலை எடுப்பதற்குள் நிலையழிந்து மண்ணில் விழுந்தான்.\nஅவன் விழித்துக்கொண்டபோது உச்சிவெயில் ஏறியிருந்தது. எழுந்து தன் கதையை எடுத்தான். அதில் குருதியேதும் இருக்கவில்லை என்று உணர்ந்து தன் உடலை நோக்கினான். புண்களும் சிதைவுகளும் இல்லை என்று கண்டபின் திரும்பியபோது சடலங்களும் இல்லை என்று கண்டான். நீள்மூச்சுடன் கதையைத் தூக்கியபடி நடந்து வாழைச்செறிவுக்குள் நுழைந்தான். அங்கிருந்த வாழைகள் அனைத்தும் மிகப் பெரியவை. குளிர்ந்த வெண்ணிற அடித்தூர்கள் அவனால் கைசுற்றிப் பிடிக்கமுடியாத பருமன் கொண்டிருந்தன. காய்ந்த இலைகள் சடைகளெனத் தொங்கி காற்றில் ஓசையிட்டன. கிழிபட்ட இலைகள் தோரணங்கள்போல துடித்தன. புறாக்கூட்டம் காற்றிலேறும் ஒலி என அது கேட்டுக்கொண்டே இருந்தது.\nஉள்ளே செல்லுந்தோறும் இருட்டாக பசுமை அவனை மூடிக்கொண்டது. முழங்கால் புதையும் அச்சதுப்பு யானைச்செவி அசையும் காட்டுச்சேம்பும் உள்ளங்கைகள் விரித்த கூவையும் நீலமலர்க் கூவளமும் செறிந்து சிறுபூச்சிகளும் பச்சைத்தவளைகளும் காலடியசைவில் அஞ்சித் தெறிக்க சேற்றாவியின் வெம்மைமணத்துடன் அவனைச் சூழ்ந்தது. எடுத்த கால்குழிகள் வாய் என திறந்தன. அவற்றில் மண்புழுக்கள் நரம்புகளாக நெளிந்தன. சேற்றுநீர் ஊறி அக்குழிகள் விழிகளென்றாயின. இளஞ்செம்மை வரிபடர்ந்த வாழைகளின் தளிர்க்குழாய்களில் ஒளி தேங்கியிருந்தது. அன்னையருகே சிற்றிலை விரித்து நின்ற குழவிவாழைகள் செவியாட்டின.\nஅவனை இட்டுவந்த மணம் உருமாறி ஆழ்ந்த கெடுமணமாகியது. சேற்றுக்கெடுமணம். மட்கும் இலைகளின் கெடுமணம். நீர்ப்பாசியின் வழுக்கல் கெடுமணம். அனைத்தையும் தொடாமல் ஊடுருவி நெளிந்தது அந்தக் கூரிய கெடுமணம். ஊன்மணமா, தேங்கிய பால்மணமா அவன் அந்தச் சிற்றாலயத்தை பார்த்துவிட்டான். அவன் இடையளவுக்கே உயரமிருந்தது. முன்பு அவன் கண்ட நான்கு ஆலயங்களின் அதே வடிவம். அதேபோல நீர்ப்பாசி படர்ந்த பச்சைக்கருமை. அதனருகே ��ிளைதாழ்த்தி மலர்செறிந்து நின்ற மரத்தையும் கண்டான்.\nஅருகணையும்தோறும் அந்த மரமே அவனை ஈர்த்தது. வேறெதையும் அறியாதவனாக அதன் கீழே சென்று நின்றான். தரையில் மலர்களேதும் உதிர்ந்திருக்கவில்லை. ஆனால் கிளைகள் முழுக்க மலர்கள் அடர்ந்திருந்தன. வழக்கமாக கிளைநுனிகளில் செண்டுகளென பூக்கும் மலர்களைப்போலன்றி கிளைகளின் கணுக்களில் கொத்துகளாகச் செறிந்திருந்தன அந்த மலர்கள். பூவரசம்பூ போல இளமஞ்சள் நிறமானவை. ஆனால் முட்தோல் உதிர எஞ்சிய பலாச்சுளைகள்போல தோன்றின. சிறு மஞ்சள் குருவிகள் சிறகுகள் கூட்டி மொய்த்து தேனருந்துவதுபோல.\nமூக்கை நிறைத்து சித்தத்தை செயலிழக்கச் செய்த அந்த மணத்தால் அவன் இயக்கப்பட்டான். அந்த மரத்தின் உடல் வாழைபோலவே நீருண்டு மென்மை கொண்டிருந்தது. அவன் எடையை அது தாளாமல் மெல்ல தழைந்தது. மெல்ல மெல்ல நகர்ந்து அவன் முதல் கணுவிலிருந்த கொத்தில் ஒரு மலரை தொட்டான். அக்கிளை முறிந்து சரிய நிலையழிந்து கீழே விழுந்தான். சேறு அவனை கைவிரித்து பற்றிக்கொண்டது. எழுந்து நின்றபோது அவன் கையில் ஒரு மலர் இருந்தது. அதன் உடைந்த காம்பில் இருந்து முலைக்கண்ணிலிருந்து என நான்கு சிறு வெண்நூல்களாக பால் பீரிட்டது.\nஅவன் அதை மூக்கருகே கொண்டுவந்தான். வாயூறச் செய்யும் மணம். சித்தம் பேதலிக்கச்செய்வது. உடல்தளர்ந்து அங்கேயே படுத்துவிடவேண்டுமென எண்ணவைப்பது. விழிகளைக் கொட்டி தன்னை நிலைப்படுத்தி திரும்பி நோக்கியபோது அந்தச் சிற்றாலயத்திற்குள் நின்றிருந்த சிறுசிலையின் விழிகளை சந்தித்தான்.\n← நூல் பதின்மூன்று – மாமலர் – 93\nநூல் பதின்மூன்று – மாமலர் – 95 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக்கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2102", "date_download": "2018-05-26T19:52:48Z", "digest": "sha1:ICYRXDFAEDXS3CFHDL6QYU6JCSY7XF4X", "length": 10484, "nlines": 96, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் விருதுகள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மக���ருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது.\nஇந்த அறக்கட்டளையின் துவக்க நாளை ‘பெருமைமிகு பெற்றொர் தினம்- Ideal Parents Day என்று பெயர் சூட்டி, முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பு வாழ்த்துரைகளுடன் தொடங்கினோம்.\nஇந்த அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்கும் உதவுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.\nவருடந்தோறும் பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள்\nஎன ஒவ்வொரு பிரிவில் இருந்தும் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ் விருது’ கொடுத்து கெளரவிக்கிறோம்.\nஇதற்காகவே வருடந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி, அதை ஸ்ரீபத்மகிருஷ் விருது வழங்கும் நிகழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ச்சியை விதைத்து சந்தோஷத்தை அறுவடை செய்கிறோம்.\nவருடாந்திர நிகழ்வுகள் Since 2007\n2018- பொங்கல் கொண்டாட்டம் With உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் குழந்தைகள் மற்றும் பாட்டிகளுடன்…\n2017- ஸ்க்ரைப் சாஃப்ட்வேர் – பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்\n2016- அம்மா, என்னை பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரி உணர்வில் இருந்தாய்\n2015- நூலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடை\n2014- திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்\n2012- திருக்குறள் ஒலி ஓவியம் – மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பயிலரங்கம்\n2011- தானே புயல் நிவாரண உதவி\n2010- விவேகானந்தர் பிறந்த நாள் விழா\n2009- குழந்தைகள் தின விழா\n2008- எங்கள் வீட்டுக் குழந்தைகள் தினம்\nNext ஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்\nPrevious ஸ்ரீபத்மகிருஷ் 2016 – ‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரியான உணர்வில் இருந்தாய்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/10/blog-post_52.html", "date_download": "2018-05-26T19:29:21Z", "digest": "sha1:77ROBHYQ2AMLUNT6DMMHBFKJ5CWWPBRB", "length": 4426, "nlines": 39, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: மணிரத்னம் இயக்கும் புதிய படம் ஓகே கண்மணி", "raw_content": "மணிரத்னம் இயக்கும் புதிய படம் ஓகே கண்மணி\nகடல் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கி வரும் படம் புதிய படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், நித்யாமேனன் ஜோடி சேர்ந்துள்ளனர். வில்லன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய இருவர், கன்னத்தில முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்தார் பிரகாஷ்ராஜ்.\nமேலும், தமிழ், மலையாளம் என தயாராகும் இப்படத்தை மிகக்குறைந்த பட்ஜெட்டில் இயக்குகிறாராம் மணிரத்னம். அதோடு, ஏராளமான காதல் கதைகளை இயக்கியிருக்கும அவர், இந்த படத்தை ஏற்கனவே கார்த்திக்-மோகன், ரேவதியைக்கொண்டு தான் இயக்கிய மெளனராகம் பாணியில் இன்னொரு புதுமையான காதல் கதையில் இயக்கி வருகிறாராம்.\nஅதனால்தான் இந்த படத்திலும் துல்கர்சல்மான், பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் என்ற மூன்று கேரக்டர்களும் படத்தில் முக்கியத்துவம் வாய்��்ததாக உள்ளதாம். மேலும், இந்த படத்திற்கான டைட்டீல் பற்றி இன்னமும் மணிரத்னம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடாதபோதும், ஓகே கண்மணி என்று அவர் டைட்டீல் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த டைட்டீலை கமல் நடித்த சிங்காரவேலன் படத்தில் இடமபெற்ற, ''போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி...'' என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nரம்பா ரேஞ்சுக்கு தொடை கவர்ச்சியில் அசத்தும் நடிகை\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nஉள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/10/blog-post_96.html", "date_download": "2018-05-26T19:34:13Z", "digest": "sha1:XW5IQTCWGIGKBT2Y7XGNXTU5N52ZWDMX", "length": 5061, "nlines": 43, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: கணினியில் தெரிந்து கொள்ள வேண்டியவை", "raw_content": "கணினியில் தெரிந்து கொள்ள வேண்டியவை\nDownload: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக்\nகுறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.\nNetwork: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.\nDomain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.\nControl Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.\nClient: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.\nUSB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nரம்பா ரேஞ்சுக்கு தொடை கவர்ச்சியில் அசத்தும் நடிகை\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nஉள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-05-26T19:34:33Z", "digest": "sha1:IODD7543SSVYWIT6CVORXKLNXX5V5CNU", "length": 24864, "nlines": 186, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: எனக்கும் \"அது\" வந்திடுச்சி...!!", "raw_content": "\n10.08.2013 அன்று அதிகாலை சுமார் 6 மணிக்கு இரைச்சல் இல்லாத சாலை, இருட்டிக் கொண்டு மேக மூட்டத்துடன் வானம், தென்காசித் தூறல்... சென்னையில் தான் இருக்கிறோமா என்பதை நம்பவே முடியவில்லை. இரு சக்கர வாகனத்தில் அம்மணியுடன் படகில் போவது போல முகத்தில் சாரல் அடிக்க மெதுவாக சென்று கொண்டிருந்தேன். இதுபோன்ற மிதமான தூறல் முகத்தில் அறைந்த படி செல்வது சென்னையில் மிக அபூர்வம். அதைக் கூட அனுபவிக்கத் தோன்றாமல் சில ஜீவராசிகள் குடை, ஜெர்கின் சகிதம் சென்று கொண்டிருந்தன. சில தேநீர்க் கடைகளிலும், பஸ் நிறுத்தங்களிலும் தஞ்சம் புகுந்திருந்தன.\nவிடுமுறை, அதுவும் மழையுடன் கூடிய விடுமுறை.. இழுத்துப் பொத்திட்டு ...ச்சே... போர்த்திட்டு படுக்காம காலங்காத்தால அம்மணி கூட அப்படியெதுக்கு சவாரி போனேன்னா... நிற்க\nவருடம் 2008. அப்போது வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் தயவால் உடலை முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன். அதன் பிறகு அதற்குண்டான தேவை இருக்கவில்லை. சென்ற மாதம் அம்மணியின் பெரியப்பா கேன்சரால் இறந்ததைத் தொடர்ந்து, அம்மணி இருவரும் வாத்தியார் பரிசோதனை (அதாங்க master check-up) செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற நச்சரிப்பு. போதாக் குறைக்கு இறப்பிற்கு வந்த உறவினர்களுள் மருத்துவர் ஒருவர் என்னிடம், \"மலர், இந்த வயசுக்கப்புறம் (அப்படியென்ன நமக்கு வயசாயிட்டு..) நீங்க ரெண்டு ��ேரும் வருடம் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டும்..\" என்று அம்மணி முன்னாலேயே அறிவுறுத்தினார். இது போதாதா) நீங்க ரெண்டு பேரும் வருடம் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டும்..\" என்று அம்மணி முன்னாலேயே அறிவுறுத்தினார். இது போதாதா காகம் கரையும் முன்னர் (சென்னையில் சேவல் இல்லீங்க) எழுப்பி விடப்பட்டு சென்று கொண்டிருந்தோம்.\nடீ குடித்தால் நன்றாயிருக்கும் போலத் தோன்றியது. வெறும் வயிற்றில் வரவேண்டும் என்று சொல்லியிருந்த படியால் எட்டு ரூபாய் மிச்சமானது. நந்தம்பாக்கத்தில் உள்ள பழைய, பிரபல மருத்துவமனையை சென்றைடைந்தோம். உள்ளே மாணவிகளுக்கான இறைவணக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருட்டாக இருந்த வரவேற்பறையில் முதல் ஆளாக சென்று அமர்ந்தோம். அடுத்த சில நிமிடங்களில் வயிற்றை இறுக்கிப் பிடித்தபடி ஒரு பெண் அருகில் வந்து அமர அவர் கணவர் ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு பின்னாலே வந்தார். அப்பாடா... ஒரு hospital feeling வந்து விட்டது.\nMaster check-up offer ஒருத்தருக்கு 2000 ரூபாய். ஆடி மாசம், ஜோடியா வந்தா ஏதும் discount உண்டா எனக் கேட்கத் தோன்றி அடக்கிக் கொண்டேன். ஒரு மாறுதலுக்கு பெயர் கொடுப்பது, பணம் கட்டுவது, ரசீது வாங்குவது, ஒவ்வொரு பரிசோதனைக்கும் எங்கெங்கு செல்வது, யாரைப் பார்ப்பது போன்ற அனைத்து வேலைகளையும் அம்மணியே செய்தார். சாதாரண நாட்களில் ஹோட்டலில் உப்பு வேண்டுமென்றால் கூட சர்வரிடம் நான் தான் கேட்டு வாங்கித் தர வேண்டும். இரத்தம்-சிறுநீர் எடுத்துக் கொண்டு, மீண்டும் காலை சிற்றுண்டியை முடித்து இரண்டு மணி நேரத்திற்குள் வரச் சொல்லினார்கள். தொடர்ந்து X-ray மற்றும் ECG எடுக்கப் பட்டது. Scan செய்யும் மருத்துவர் 10 மணிக்கு தான் வருவார் என்பதால் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்றோம்.\nமழை இன்னும் விடாமல் லேசாக தூறிக் கொண்டிருந்தது. ஆனால் முழுமனதுடன் ரசிக்க முடியவில்லை. 11 மணி வாக்கில் மீண்டும் ஒரு முறை இரத்தம் கொடுத்துவிட்டு Scan-க்குச் சென்றோம். CT மற்றும் Echo எடுக்கப் பட்டது. நுரையீரலும் கல்லீரலும் எந்த கதியில் இருக்கிறதோ என பதட்டத்துடனே இருந்தேன். Scan செய்த பெண் டாக்டர் ரொம்ப தோழமையுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே எடுத்தார். முடிவில் \"ஒன்றுமில்லை, எல்லாம் நார்மலாக இருக்கிறது..\" என்று சொல்லி பதட்டத்தைப் போக்கி���ார். அனைத்தும் இருவரின் உடலும் நல்ல நிலையில் இருக்கிறது என்று சொல்லி விட்டன. அடுத்து இரத்தம் மற்றும் சிறுநீருக்கான பரிசோதனை முடிவு கொடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வங்கிக்குச் சென்று வந்தேன்.\nஇந்தப் பரிசோதனை முயற்சிக்கு அம்மணி ஏன் அதிகம் அக்கறை காட்டினார் என்றால்... முதலாவது, அவர் அம்மா அப்பா இருவருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதால் தனக்கும் வந்துவிடுமோ என்ற உணர்வு; ரெண்டாவது, கடந்த பல வருடங்களாக மாதம் இரு முறையாவது (கடந்த சில மாதங்களாக சுத்தமாக இல்லை...) பார்ட்டி சென்று கொண்டிருந்த மணாளனின் உள்ளுறுப்புகள் உருப்படியாக இருக்கிறதா, இல்லை இன்சூரன்ஸ் ஏதும் அதிகப் படியாக எடுக்க வேண்டியிருக்குமோ என்ற அக்கறை தான்..\nஇடைப்பட்ட நேரத்தில் \"உனக்கு சுகர் இருப்பதற்கான வாய்புகள் அதிகம்; இனி ராகியும், கம்பும் மளிகை லிஸ்டில் அரிசிக்குப் பதில் சேர்ந்து விடும்\" என்று கலாய்த்துக் கொண்டிருந்தேன். முடிவு வந்தது.... அம்மணியின் ரிசல்ட் ஒரு குறையும் இன்றி பக்காவாக இருந்தது. Scan report கொடுத்திருந்த தெம்பில் அலட்சியமாக என்னுடையதைப் பிரித்துப் பார்த்தோம். இரத்தத்தில் சர்க்கரையுடன் கொழுப்பும் ஏகத்துக்கு ஏறிக் கிடந்தது. கடைசியில எனக்கும் \"அது\" வந்திடுச்சி... அப்போ ராகியும் கம்பும் கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும் போல என் மனதிற்குள் ஓடியது.\nமருத்துவரைச் சென்று பார்த்தோம். ஒரு சில எளிய உணவுமுறை மாற்றங்களைப் பற்றி சொன்னார். தவிர்க்க வேண்டியவை, சேர்க்க வேண்டியவை, மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் பற்றி சொன்னார். நான் ரொம்ப ஆர்வமாக, \"அப்போ மருந்து சாப்பிட தேவையில்லையா\" என்று கேட்டேன். அவரோ, \"நான் சொன்னத follow பண்ணலன்னா தான் தேவைப் படும்\"ன்னு சொல்லிட்டார். என்னடா இது மருந்து எழுதிக் கொடுக்காத டாக்டர் ஒரு டாக்டரா மருந்து எழுதிக் கொடுக்காத டாக்டர் ஒரு டாக்டரா என ஆச்சரியப்படலாம். ஏன்னா, அந்த டாக்டர் என்னோட மச்சான்..\nஇப்போ அம்மணி வீட்டுல என்னை செல்லமா கூப்பிடுற பேரு...\"சக்கரை...\"\nPosted by மலரின் நினைவுகள் at 17:33\nஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்து கொள்வது நல்லது தான்... நானும் செய்து கொள்ள வேண்டும்....\nவாத்தியார் செக் அப் பண்ணுங்க...\nநம்ம வாத்தியார் மாதிரி சந்தோஷமா இருங்க...\nகரந்தை ஜெயக்குமார் 12 August 2013 at 06:08\nஒரு வருடத்திற்கு ஒரு முறை ச��ய்து கொள்வது நல்லது தான்...\nஒரு மெடிக்கல் செக்கப்பை கூட இவ்வளவு அழகா சொல்ல முடியுமா\nடாக்டர் எதை ஃபாலோ பண்ணச் சொன்னார்னு சொல்லி இருக்கலாமே\nஇதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா அவருடைய பாதிப்பு நம்மையறியாமலே பல நேரங்களில் வெளிப்பட்டுவிடும். அது தான் சுஜாதா effect..\n//டாக்டர் எதை ஃபாலோ பண்ணச் சொன்னார்னு சொல்லி இருக்கலாமே\nஒரு மாதம் கழித்து விளைவுகளுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். At least இன்னொரு பதிவு எழுத ஒரு topic வேணாமா\nஇரத்தத்தில் அதிகமாய் காணப்படும் சக்கரையும் கொழுப்பும் இணைபிரியா சகோதரர்கள் மாதிரி. பின்னால் இருப்பவர் வந்தால் முன்னால் இருப்பவர் வருவார் என்று சொல்ல முடியாது. ஆனால் முதலில் சக்கரையார் வந்துவிட்டால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய இணைபிரியா சகோதரர் நிச்சயம் வந்துவிடுவார். இந்த இருவருக்கும் மருந்தைவிட நாளொன்றுக்கு நாற்பது நிமிடம் வேகநடைதான் மிகவும் முக்கியம். அத்துடன் உணவில் கட்டுப்பாடு. ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடித்து ஒரு பத்துவருடம் கட்டுக்குள்ள் வைத்துவிட்டால் அதற்குப் பிறகு தானாகவே கட்டுக்குள் வந்துவிடும். இது என்னுடைய அனுபவம்.\nஅதென்ன ஆந்தையார், கழுகார், வாழப்பாடியார், வீரபாண்டியார் மாதிரி சக்கரையார், கொழுப்பார்...\n//ஒரு பத்துவருடம் கட்டுக்குள் வைத்துவிட்டால்//\n என்னோட target 6 மாசம் தான். அதற்குள் அற்புதம் நிகழ்த்தியே ஆக வேண்டும்.\nதங்கள் அனுபவத்தை உணர்த்தியமைக்கு நன்றி...\nஆரம்பக்கட்டம் தானே ..கவனமாக இருந்து சரி செய்யலாம்..\nஉங்கள் பெயரை \"மாப்பிள்ளை\"(1989)படத்தில் ஸ்ரீவித்யா சொல்வது போல் உச்சரித்துப் பாருங்கள்.. கம்பீரமாக இருக்கும்..\nமுதலில் வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.வலைசரம் மூலமாக இங்கு வருகிறேன்.\nசர்க்கரை அதிகமாயிருப்பதைக்கூட சர்க்கரை கொடுத்து கொண்டாடுகிறார் போல் அமர்க்களபப்டுகிறது பதிவு.\nஆரம்பமாக இருந்தால் சின்ன சின்ன உணவுமுறை மாற்றங்களினால் கட்டுக்குள் வைக்கலாம் என்று டாக்டர்கள் சொல்கின்றனர். விரைவில் குணமாகும்....\nவருகைக்கும், அக்கறைக்கும், விமர்சனத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்\nசோற்றுக்கு விடுதலை கொடுத்து பிற தானியங்களை சிறை பிடித்தாலே பாதி நோய் குறைந்துவிடும் சுவாரஸ்யமான ப���ிவு வாழ்த்துக்கள்\nவருகைக்கும், அக்கறைக்கும், விமர்சனத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி கோவை மு சரளா\n// இரு சக்கர வாகனத்தில் அம்மணியுடன் படகில் போவது போல முகத்தில் சாரல் அடிக்க மெதுவாக சென்று கொண்டிருந்தேன். இதுபோன்ற மிதமான தூறல் முகத்தில் அறைந்த படி செல்வது சென்னையில் மிக அபூர்வம். அதைக் கூட அனுபவிக்கத் தோன்றாமல் சில ஜீவராசிகள் குடை, ஜெர்கின் சகிதம் சென்று கொண்டிருந்தன//\nஅவர்களுக்கெல்லாம் மழை அலர்ஜி போல ... ஆரம்பமே அமர்க்களம் மலர்ஜி ...\nசர்தார்ஜி, பஜ்ஜி, சோனியாஜி, அலர்ஜி போல மலர்ஜியும் கூப்பிட்டுப் பார்த்தால் நல்லாத்தான் இருக்கு... யோசிச்சுப் பாத்தா அஜித்தோட \"ஜி\"யைத் தவிர எல்லா ஜியும் பாக்குறாப்லாதான் இருக்கு.\nஇன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரூபன்..\nமூன்று பேர்; இரண்டு காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazalaipiriyan.blogspot.in/2012/11/3.html", "date_download": "2018-05-26T19:14:08Z", "digest": "sha1:FA5SKFI2WX74DDVKKV7X26ZY3CHRV5VC", "length": 11381, "nlines": 143, "source_domain": "mazalaipiriyan.blogspot.in", "title": "ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3 | மழலைப் பிரியன்", "raw_content": "\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான்.\nஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான்.\nபூனைக்குட்டி, 'புஸீ புஸீ' வென்று அழகாக இருந்தது.\nதிடீரென்று ஒரு நாய் வந்தது.\nபூனைக் குட்டி பயந்து போனது. 'உர்' என்று சீறியது. உடலைச் சிலிர்த்துக் கொண்டது.\nபயந்து போன பூனைக்குட்டி சிறுவன் பிடியிலிருந்து விடுபடத் திமிறியது.\nஅதனால், சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.\nஉடலைச் சிலிர்த்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் புதருக்குள் ஓடி மறைந்தது.\nசிறுவன் பூனை பிராண்டியதால் அழுதவாறு சென்றான்.\nஇதை ரியாஸ் எழுதினாலும் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.\nஅதனால், இன்னொரு சம்பவத்தை எழுதத் தொடங்கினான்.\n- ரியாஸ் எப்படி எழுதினான் இறைவன் நாடினால்.. அடுத்தவாரம் பார்ப்போமா\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசிறுவர் கதை: 'எதிர் வீட்டு அக்கா'\nபள்ளியிலிருந்து வந்த ஆர்த்தி புத்தகப்பைய�� மேசை மீது வைத்தாள். சோர்வாக இருந்த அவளைக் கண்ட அம்மா ஏதோ நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார்....\n'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர் , முக்கிய சாலை விதிகள் குறித்து அறிந்திருப்பதில்லை . அது குறித்த முக்கிய தகவல்கள் இவை: பகல...\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான். அதை எழுத ஆரம்பித்தான். ஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். பூனைக்குட்ட...\nபுற்கள், பூச்செடிகள் வானுயர வளர்ந்த விருட்சங்கள், புழுப்பூச்சிகள், பறவைகள், ஆடு-மாடுகள், கொடிய விலங்குகள், மனித சாதி அனைத்தும் பூமி ...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிலையமாகும். இதை நிறுவியவர் சர் சையத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள். சிறப்பு வா...\n'அரபு' மொழி 'அராமிக்' அல்லது 'அரேமியம்' என்னும் மொழியிலிருந்து மேம்பட்ட மொழியாகும். இதை மொழியியல் வல்லுனர்...\nமஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும். மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்ட...\nதற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டர் 'கிரிகோரியன்' காலண்டராகும். இது 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனின் சுழ...\n : பூமியின் வடிவம் என்ன\n\" - என்று கேட்டால், பட்டென்று \"உருண்டை வடிவம்\" என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். உண்மைதா...\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 15, 'கட்டுரை எழுதுவது எப்படி\nஒரு நாள் மாமா சொன்னார்: \"ரியாஸ் கண்களால் பார்ப்பதை எழுதக் கற்றுக் கொண்டாய். சொந்த அனுபவங்களையும் வைத்தும் உனக்கு எழுதத் தெ...\nஅழகு அறிவமுது அறிவிப்பு ஒரே கேள்வி.. ஒரே பதில்.. கண்டுபிடியுங்களேன் குழந்தை இலக்கியம் குழந்தை நலம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் சினிமா குறும்படம் சாந்திவனத்து கதைகள் சிறுவர் கதை சிறுவர் தொடர் சிறுவர் படக்கதை சொல்லுங்க நானாஜீ சொல்லுங்கக்கா.. நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் பாப்பாவுக்கு இஸ்லாம் பெரியார் வாழ்வினிலே மழலை கதைகள் விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2015/08/5.html", "date_download": "2018-05-26T19:31:04Z", "digest": "sha1:TACR76UKAF3JUCRE4NLHLABX7IZABTDH", "length": 2840, "nlines": 85, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: கரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 5", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nகரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 5\nகரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 5\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.\nகர்னல் கணேசன் அவர்களின் தென்கங்கைப்புலச் சாதனைப் பயணக் கட்டுரை விறுவிறுப்பாக உள்ளது. தொடருங்கள் . வாழ்த்துகள்.\nதங்களின் அன்பு கண்டு நெகிழ்ந்தேன்\nகரந்தை ஜெயக்குமார்: உறை பனி உலகில் 5\nநாடகத்தமிழ் நல்கும் நயமிகுத் தமிழ் மரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2009/07/blog-post_09.html", "date_download": "2018-05-26T19:23:39Z", "digest": "sha1:V6VM6OBFK2LXMINJFWXNZWW3A7JS2ONK", "length": 22282, "nlines": 157, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: ஒலக லெவல் பிரபலத்துக்கு வந்த உன்னதக் கடிதம்", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஒலக லெவல் பிரபலத்துக்கு வந்த உன்னதக் கடிதம்\nடிஸ்கி 1 : இது சோம்பேறி மனச புண்படுத்தும்னு யாராச்சும் நெனச்சாக்கா, ஹி ஹி, இப்டி காப்பியடிச்சாச்சும் சோம்பேறி மனச புண்படுத்த முடியுமான்னு பாக்கத்தான் செய்றேன்னு பெத்த ஸ்மைலுடன் தெரிவிச்சிக்கிறேன். இது கன்பர்ம்டா அதுக்கான முயற்சிதான்.\nநீங்க ரொம்ப நல்லா ஆடுறீங்க மச்சி. முக்கியமா \"ஐ லவ் டு டூர்\" அப்டின்னு உங்க நடிப்ப யூட்யூப்ல பாத்து பாத்து வயிறே புண்ணாக்காகிடுச்சு. அதில் வரும் மேக்கப் அக்காக்களின் நக்கலும் சிரிப்பும் மனதில் இன்னும் நிற்குது(எப்டியும் அது உங்களுக்கு நெனவிருக்காதுன்னு அதையும் அனுப்பிருக்கேன் பாருங்க).\nநான் இதுக்கு முன்னாடி இப்படி மெயில் அனுப்பினது இராப்புக்கு மட்டும் தான். நீங்க என்ன மறுபடியும் எழுத வச்சிட்டீங்க. உங்க நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் வாங்கனும்னு நெனைக்கும் போதெல்லாம், நீங்க குவாட்டர் அடிச்சுட்டு குப்புற விழுந்து கெடப்பீங்களோன்னு நெனச்சு தான் இப்ப மெயில் அனுப்புறேன். உங்கள இராப்பின் \"கேசட் கால தல\" போஸ்ட் மூலமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.\nநீங்க சமீபத்துல \"ஜஸ்ட் பீட் இட்னு\" ஒரு பாட்டு பாடிருப்பீங்க, அதே தான் இப்ப உங்களுக்கு நான் சொல்றேன் \"மவனே இனிமே பாடி ஆடுறத நிறுத்தின ஒதைப்பேன்\". இது கடிதம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கட்டளை...\nMrs. கொலைவெறி குப்பன், தில்லி பஜார்\nமை டியர் மிசஸ்.குப்பலாரி, சாரி பஜாரி , ஓவ் ஸாரி மிசஸ். கொலைவெறி குப்பன், தில்லி பஜார் ,\nநான் போய் சேர்ந்து ரெண்டு வாரமாகுது, இப்பயா லெட்டரு போடற\nஅது ஏன் உனக்கு மட்டும் கண்ணால பாத்தா வயிறு புண்ணாகுது\nநீ நெஜமாவே மிஸஸா, இல்ல மிஸ்டரா ஏண்டா டுபுக்கு, மேக்கப் அக்காங்களோட சிரிப்பு மனசுல நிக்குதுன்னு ஒரு பிட்டப் போட்டுட்டு, பேச்சா பேசுற வெண்ணை. இந்த டுபாக்கூர நான் உசிரோட இருக்கும்போதே நம்பிருக்கமாட்டேன். இப்ப நான் ஆவியா சுத்தறதுதான் சிஎன்என்லருந்து எல்லாத்துலயும் அலறுதே, பாக்கலையா(நீ எங்கருந்து பாத்திருக்கப் போற, எண்பத்திரண்டுல வந்த பாட்டையே சமீபத்துலன்னு சொல்லி பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........ஆக்குற). அடேய் டேய் அடடடேய், என் பேட்டிய எனக்கேப் போட்டு படங்காட்டுறியா ஏண்டா டுபுக்கு, மேக்கப் அக்காங்களோட சிரிப்பு மனசுல நிக்குதுன்னு ஒரு பிட்டப் போட்டுட்டு, பேச்சா பேசுற வெண்ணை. இந்த டுபாக்கூர நான் உசிரோட இருக்கும்போதே நம்பிருக்கமாட்டேன். இப்ப நான் ஆவியா சுத்தறதுதான் சிஎன்என்லருந்து எல்லாத்துலயும் அலறுதே, பாக்கலையா(நீ எங்கருந்து பாத்திருக்கப் போற, எண்பத்திரண்டுல வந்த பாட்டையே சமீபத்துலன்னு சொல்லி பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........ஆக்குற). அடேய் டேய் அடடடேய், என் பேட்டிய எனக்கேப் போட்டு படங்காட்டுறியா டேய் வேணாண்டா, என் ரெண்டாவது சம்சாரம் கொடுத்த பகீர் பேட்டியப் பாத்தல்ல, என்னா மாட்டி விட்டுறவா அவங்கக்கிட்ட டேய் வேணாண்டா, என் ரெண்டாவது சம்சாரம் கொடுத்த பகீர் பேட்டியப் பாத்தல்ல, என்னா மாட்டி விட்டுறவா அவங்கக்கிட்ட அவங்கக் கைல கெடச்சே கைமாதாண்டி மாப்ள.\nஅடங்கொன்னியா, சரக்கடிச்சு மட்டயாகுற சப்ப ரேஞ்சுல நானிருந்தா, ஏண்டாப்பா ஒரு மருந்துக் கடைய ஏலத்துல எடுத்து வெச்சு, முப்பது டாக்குடருங்கள இப்போ வம்புல மாட்டி விட்டிருக்கப் போறேன். இப்ப வேணா செத்து செத்து வெள்ளாடுற வெள்ளாட்டிருக்கு, சேர்ந்து ஆடலாமாடாப்பா\nஅடேய் நீ சொல்லிருக்க மத்ததக் கூட தாங்கிப்பேண்டா, ஆனா இராப்புங்கற கொரங்கோட பதிவ பாத்துதான் என்னையத் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொல்லுறப் பாரு அதிலிருந்தே தெரியுதுடா, நீ பாப்பரசிக்கு பொறந்த பாப்பரசின்னு. டேய், இங்க வந்தாலும் விடமாட்டீங்களாடா நீ தில்லின்ன��� போட்டுட்டா, நாங்க பாரின்னு பயந்து பம்மிடுவமாடா\nஅடேய், மார்டின் பஷீர் தலையனுங்களா, அதான் என்னைய நிம்மதியா ஆவியாக்கூட உலாத்தவிடாம, ஒலகம் முச்சூடும் மூவாயிரம் சேனல்லருந்து, ட்விட்டர் வர போட்டு தாக்கோ தாக்குன்னு தாக்குறீங்களேடா. இதுல செல கெரகம் புடிச்சவங்க, நான் இன்னும் உசிரோடத்தான் திரியறேன், செத்துப் போனாப்டி சீனப் போடறேன்னெல்லாம் கெளப்பி விட்டு, இப்போ இங்கிருக்க பாதி ஆவிங்க என்னைய ஆவியே இல்லன்னு சந்தேகப்பட்டு செட்டு சேத்துக்க மாட்டேன்னு சாவடிக்குதுங்க, மீதி ஆவிங்க வந்து ஆட்டோகிராப் கேட்டும், மூக்க கிள்ளியும், சூரியனான்டக் கூட்டிட்டுப் போய் என் கலர சோதிக்கிறேன் பேர்விழின்னு அறிஞர் அண்ணாக்கிட்டக் கூட்டிட்டுப் போயும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆக்குதுங்க. இப்போ திருப்தியாடாப்பா உங்களுக்கு. இருக்கப்ப கருங்கொரங்கு ரத்தத்தை சூப் வெச்சு சிம்பன்சிக்குக் கொடுத்தேன்னு பீதியக் கெளப்பி விட்டுக் கும்மியடிச்சது போதாதாடா\nஅந்த பிரின்ஸ் பயல போட்டுத் தாக்கறத்துக்காக நான் ஒன்னைக் கெளப்பி விட்டா, நீங்க ஒம்போதை கெளப்பிவிட்டு, உங்க டோப்புக்கு என்னைய ஏஜண்டாக்கிட்டீங்களேடா. ஆளவிடுங்கடா சாமி.\nடிஸ்கி 2: அதெப்படி ஜாக்சனப் புடிச்சுத் தமிழ் பேச வெச்சேன்னா கேக்குறீங்க, நம்ம ஆவி ரவிச்சந்திரன் கணக்கா இங்கிருக்க மீடியத்தப் புடிச்சு, அல்லல்லல்லோன்னு கத்தி, டி.ஆர் பத்திரிக்கக்காரங்கக்கிட்ட ஆடுன ருத்திரத்தாண்டவத்த போட்டுக் காமிச்சு, பயமுறுத்தி, இதனை செவ்வனே செஞ்சேன்.\n//இருக்கப்ப கருங்கொரங்கு ரத்தத்தை சூப் வெச்சு சிம்பன்சிக்குக் கொடுத்தேன்னு பீதியக் கெளப்பி விட்டுக் கும்மியடிச்சது போதாதாடா\nஏன் இந்தக்கொலைவேறி ராப்பு, கொஞ்சம் சைவமா மாறக்கூடாதா :)\n//அதெப்படி ஜாக்சனப் புடிச்சுத் தமிழ் பேச வெச்சேன்னா கேக்குறீங்க, நம்ம ஆவி ரவிச்சந்திரன் கணக்கா இங்கிருக்க மீடியத்தப் புடிச்சு, அல்லல்லல்லோன்னு கத்தி, டி.ஆர் பத்திரிக்கக்காரங்கக்கிட்ட ஆடுன ருத்திரத்தாண்டவத்த போட்டுக் காமிச்சு, பயமுறுத்தி,//\nராப், இந்தப் பதிவை நான் கொஞ்சம் காப்பி அடிச்சு ஒரு பதிவை போடலாமா\nஉங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. அதேநேரம் உங்கள் பக்கம் நீங்கள் புது பதிவினை இடும்போது வாசித்து போகும் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏன���ன்றால் என்ன காரணம் நான் ஒரு சோம்பேறி. பதிவுலகிற்கு நன் ஒரு குழந்தை அதேநேரம் தவழ்ந்து கொண்டிருக்கும் நான் எழுந்து நடக்க உங்களைப் போன்ற பெரியவர்களின் பதிவுகளில் இருந்து பாடம் கற்று வருகின்றேன். எனவே உங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.\nஉங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. அதேநேரம் உங்கள் பக்கம் நீங்கள் புது பதிவினை இடும்போது வாசித்து போகும் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏனென்றால் என்ன காரணம் நான் ஒரு சோம்பேறி. பதிவுலகிற்கு நன் ஒரு குழந்தை அதேநேரம் தவழ்ந்து கொண்டிருக்கும் நான் எழுந்து நடக்க உங்களைப் போன்ற பெரியவர்களின் பதிவுகளில் இருந்து பாடம் கற்று வருகின்றேன். எனவே உங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.\nஉங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. அதேநேரம் உங்கள் பக்கம் நீங்கள் புது பதிவினை இடும்போது வாசித்து போகும் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏனென்றால் என்ன காரணம் நான் ஒரு சோம்பேறி. பதிவுலகிற்கு நன் ஒரு குழந்தை அதேநேரம் தவழ்ந்து கொண்டிருக்கும் நான் எழுந்து நடக்க உங்களைப் போன்ற பெரியவர்களின் பதிவுகளில் இருந்து பாடம் கற்று வருகின்றேன். எனவே உங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.\n////அதெப்படி ஜாக்சனப் புடிச்சுத் தமிழ் பேச வெச்சேன்னா கேக்குறீங்க, நம்ம ஆவி ரவிச்சந்திரன் கணக்கா இங்கிருக்க மீடியத்தப் புடிச்சு, அல்லல்லல்லோன்னு கத்தி, டி.ஆர் பத்திரிக்கக்காரங்கக்கிட்ட ஆடுன ருத்திரத்தாண்டவத்த போட்டுக் காமிச்சு, பயமுறுத்தி,////\nமறத்தமிழ்மாதுன்னு திரும்ப திரும்ப நிரூபிக்கிரிங்க.. :)\nபிரபல பதிவர் ஆவது எப்பிடி\nடேக்சா தலையனும் டபரா மூஞ்சிகளும்\nஒலக லெவல் பிரபலத்துக்கு வந்த உன்னதக் கடிதம்\nஐ கேன் வாக் இங்கிலிபீஸ், டாக் இங்கிலிபீஸ், லாப் இ...\nமனக்குஷ்டம் - பார்ட் 1\nஇட்ஸ் ஆல் இன் தி கேம், கேட் ஆ(ண்)ன் தி வால்\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375904", "date_download": "2018-05-26T19:16:53Z", "digest": "sha1:AY4PGVLQG2ETSF7SQ33QXL4P4SEI6G42", "length": 8800, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய அரசை முகேஷ் அம்பானியால் 20 நாட்கள் நடத்தமுடியும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் | Mukesh Ambani can hold 20 days of Indian Government: Economic Research - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்திய அரசை முகேஷ் அம்பானியால் 20 நாட்கள் நடத்தமுடியும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்\nடெல்லி: இந்திய அரசை 20 நாட்களுக்கு முகேஷ் அம்பானியால் மட்டுமே நடத்தமுடியும் என்று பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 2018 ராபின்ஹூட் இன்டெஸ்க்ஸ் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் முன்னணி பணக்காரர்கள் அந்தந்த நாட்டின் அரசுகளை எத்தனை நாட்களுக்கு நடத்த முடியும் என்று மதிப்பிட்டுள்ளது. அதன்படி உலகின் முதல் பணக்காரரான அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெஜோஸ் அந்நாட்டின் அரசை 5 நாட்களுக்கு மட்டுமே நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தின் பணக்காரரான ஹூக் கிராஸ்வேனரும், ஜெர்மனியின் பணக்காரரான டயட்டர் ஸ்குவார்சும் அவரவரது நாட்டின் அரசை 5 நாட்களுக்கு மட்டுமே நடத்தமுடியும் என்று தெரிவித்துள்ளது. அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா 4 நாட்கள் சீன அரசை நடத்த முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டை சேர்ந்த ஜான் பிரெட்ரிக்ஸன் என்பவர் 441 நாட்கள் அந்நாட்டின் அரசை நடத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஹாங்காங் நாட்டை சேர்ந்த லி கா ஷிங் 191 நாட்கள் அந்நாட்டின் அரசை வழிநடத்த முடியும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அசு முகேஷ் அம்பானி பொருளாதார ஆய்வறிக்கை தகவல்\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n‘நிபா’ பீதியில் கேரளா: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\nதரமான மருத்துவ வசதிகள் 145வது இடத்தில் இந்தியா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கண்டனம்\nதமது ஆட்சியில் நாட்டு மக்கள் விரக்தியில் இருந்து நம்பிக்கை நோக்கி வருகின்றனர்: மோடி பேச்சு\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்வில் 83.01% மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nஇணையவழி குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: 3-வது இடத்தில் இந்தியா\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/tag/salman-rushdie/", "date_download": "2018-05-26T19:14:09Z", "digest": "sha1:PEP3QXPKVH7IQZ4X2GFME6UW24YUKEOT", "length": 7934, "nlines": 52, "source_domain": "puththakam.wordpress.com", "title": "Salman Rushdie | புத்தகம்", "raw_content": "\nby J S ஞானசேகர்\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி பெண்மீது காதலும் வெ���்றிமீதுவெறியும் இல்லையென்றால்இன்னும் இந்தபூமி பிறந்தமேனியாகவேஇருந்திருக்கும்.– வைரமுத்து (தண்ணீர் தேசம்) தங்கமே என்னைத் தாய்மண்ணில் சேர்த்தால்புரவிகள் போலே புரண்டிருப்போம்.– வைரமுத்து (ஆயிரத்தில் ஒருவன் திரைப்படப் பாடல்) ————————————————–புத்தகம் : The Enchantress of Florence (புதினம்)ஆசிரியர் : சல்மான்… Continue reading →\nby J S ஞானசேகர்\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி\nby J S ஞானசேகர்\nவிமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர். நன்றி————————————————————புத்தகம் : Shalimar the clownஆசிரியர் : சென்னையை மணந்த மும்பைக்காரர் சல்மான் ருஷ்டி (Salman Rushdie)மொழி : ஆங்கிலம்விலை : ரூ.395/ல் இருந்து————————————————————- புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன், காஷ்மீரைப் பற்றிய கதை என்று சிலர் சற்றே யூகிக்கலாம். அதுவும்… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோத�� நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/109554-naanayam-vikatan-finance-business-conclave-expo-2017.html", "date_download": "2018-05-26T19:30:42Z", "digest": "sha1:6AJX3JQUGB7XAW3L3BI4WJHHKZNTIYWP", "length": 19678, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "நாணயம் விகடன் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் - எக்ஸ்போ டிசம்பர் 16, 17 - 2017 : ஜி.எஸ்.டிக்கு பிந்திய சவால்கள் & தீர்வுகள் | Naanayam vikatan finance & Business Conclave, Expo 2017", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநாணயம் விகடன் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் - எக்ஸ்போ டிசம்பர் 16, 17 - 2017 : ஜி.எஸ்.டிக்கு பிந்திய சவால்கள் & தீர்வுகள்\nஉங்களுடைய இருக்கையை உறுதி செய்ய முந்துங்கள். க்ளிக் செய்க...\nகூடுதல் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: 99404 15222\nநாணயம் விகடன் சார்பாக, ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ் - எக்ஸ்போ வரும் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.\nபிசினஸ் தொடர்பான இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் முதல் பகுதியில், இந்தியாவில் பெருகி வரும் இளைஞர் சக்தியை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்(How India can reap demographic dividend ) என்ற தலைப்பில் கேரியர் 360 டாட்காம் நிறுவனர் மகேஷ்வர் பெரி உரையாற்றுகிறார்.\nஜி.எஸ்.டி.க்கு பிந்திய சவால்கள் & தீர்வுகள் ( GST-Post Implementation Challenges & Solutions) என்ற தலைப்பில் டைகூன் அட்வைசர்ஸ் நிறுவனர் எம்.சத்யகுமார் உரையாற்றுகிறார்.\nஆட்டோமேஷன் & ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ் சவால்கள் (Automation and AI - The Biggest Challenge) குறித்து சென்னை ஐ.ஐ.டி கணினி அறிவியல்துறை பேராசிரியர் வி.காமகோடி உரையாற்றுகிறார்.\nமேக்ரோ எகனாமிக்ஸ் தொடர்பான இரண்டாம் பகுதியில், பொருளாதாரத்தில் டிஜிட்டலைசேஷன் (New Citizens of Digital World - Opportunities and Risks for businesses & customers) குறித்து, பிசினஸ் ஜர்னலிஸ்ட், நூலாசிரியரும், ஃபவுன்டிங் ஃப்யூயல் இணை நிறுவனருமான என்.எஸ்.ராம்நாத் உரையாற்றுகிறார்.\nஇந்தியாவில் வர்த்தகம் செய்து வெற்றி பெறுவதற்கான சவால்கள் (Challenges in achieving ease of doing business in India) குறித்து பொருளாதார கட்டுரையாளர் விவேக் கவுல் உரையாற்றுகிறார்.\n'இந்தியப் பங்குச் சந்தை மற்றும் உலகச் சந்தைகளில் 2018-ம் ஆண்டில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சிக்கல்கள் (Risks and Prospects for Global and and Indian Stock Markets in 2018) குறித்து குளோபல் எக்கனாமிக் எக்ஸ்பர்ட் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன் உரையாற்றுகிறார்.\nஇந்த ஃபைனான்ஸ் & பிசினஸ் கன்கிளேவ் எக்ஸ்போ கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், நுழைவுக் கட்டணமாக ரூ.3000 மட்டும் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும்.\nடிசம்பர் மாதம் 6-ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்பவர்கள் சலுகையாக ரூ.2,500 செலுத்தினால் போதுமானது.\nஉங்களுடைய இருக்கையை உறுதி செய்ய முந்துங்கள். க்ளிக் செய்க...\nகூடுதல் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: 99404 15222\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nNaanayam Vikatan,நாணயம் விகடன்,ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்கிளேவ்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைக��ை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n10 ரூபாய்க்கு அளவில்லா கம்பங்கூழ்; தருமபுரியைக் கலக்கும் கூழ்கடை அண்ணாதுரை\nமிலாடி நபி: இஸ்லாமியர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167546/news/167546.html", "date_download": "2018-05-26T19:52:39Z", "digest": "sha1:LHYPN63W2ZZ74GGBJWAAXXERABXYECHS", "length": 4903, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சன்னி லியோனின் வாய்ப்பை கைப்பற்றிய தமிழ் நடிகை, யார் தெரியுமா?…!! : நிதர்சனம்", "raw_content": "\nசன்னி லியோனின் வாய்ப்பை கைப்பற்றிய தமிழ் நடிகை, யார் தெரியுமா\nஇந்திய சினிமாவின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். இவரின் கால்ஷிட்டை கைப்பற்ற பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் சன்னி லியோன் சீன நிறுவனம் ஒன்று எடுக்கவிருக்கும் வெப் சீரியஸ் ஒன்றில் கமிட் ஆகியிருந்தார்.\nஇதில் இவர் இளவரசியாக நடிக்கவிருந்தது, ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த சீரியஸிலிருந்து சன்னி லியோன் நீக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு பதிலாக தமிழில் வரைப்படம் என்ற படத்தில் நடித்த சான்வி ஸ்ரீவஸ்தவா இளவரசியாக நடிக்�� கமிட் ஆகியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி \nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nவடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/12/video.html", "date_download": "2018-05-26T19:28:44Z", "digest": "sha1:63HLA2HQF2OUJP53NI6BHYJFQ7HKNNVN", "length": 10729, "nlines": 199, "source_domain": "www.ttamil.com", "title": "வழிகாட்டிய பிள்ளை - VIDEO ~ Theebam.com", "raw_content": "\nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மனித மரபணு புலம்பெயர்வு பாதை [ வழித்தடம் ] M168 ஆஃப்ரிக்கா இனம் 50,0...\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான் க ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமி...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவ���ாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nஇலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இய...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா\nநாகர்கோவில் ( Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபறுவதம் பாட்டி முழுக்க முழுக்க மாறி விட்டார் . அம்மாவுக்கு உதவியாய் கிச்சினில் இருந்து வெங்காயம் மிளகாய் அறுக்கி...\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nபறுவதம் பாட்டி அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கி...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், பிற மாநிலத்தவர்கள் வந்து தங்கள் திறமைகளை பாடிக் காண்பித்தபோது, அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-05-26T19:17:51Z", "digest": "sha1:JW5WPC4U5CNK6NTZOJBPRT5VKOAGA4GX", "length": 14300, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் ஓய்வு | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி ���லன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் ஓய்வு\nபாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் ஓய்வு\nபாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த சயீத் அஜ்மல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சயீத் அஜ்மல். 40 வயதாகும் இவர் 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டில் இருந்து மிஸ்பா-உல்-ஹக் கேப்டன் பதவியின் கீழ் முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.\n35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். 2011-12-ல் இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும்போது அஜ்மல் 3 போட்டியில் 24 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டியை தவிர 113 ஒருநாள் போட்டியில் 184 விக்கெட்டுக்களும், 64 டி20 கிரிக்கெட்டில் 85 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.\nசிறப்பாக பந்து வீசிய அஜ்மல் கிரிக்கெட் வாழ்க்கையில், பந்து வீச்சு முறையில் சந்தேகம் மூலம் புயல் வீச ஆரம்பித்தது. 2009-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டு இவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் எனக்குற்றம் சாட்டப்பட்டது.\nஇதனால் ஐ.சி.சி. அவருக்கு பந்து வீச தடைவிதித்தது. அப்போது ஒருநாள் கிரக்கெட் போட்ட��க்கான தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் இருந்தார். டெஸ்ட், டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல்ட10 இடத்திற்குள் இருந்தார். இந்த காலக்கட்டத்தில் அஜ்மல் வீழ்த்தி விக்கெட் அளவிற்கு யாரும் விக்கெட்டுக்கள் வீழ்த்தவில்லை.\nதடையால் இதனால் கிரிக்கெட் வாழ்க்கை மங்கியது. உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மட்டுமே இடம்பிடித்து வந்தார். இந்த மாதம் நடைபெறும் உள்ளூர் தொடர் முடிந்தவுடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற இருக்கிறார்.\nPrevious ஈரான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 530 ஆக உயர்ந்தது: இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம்\nNext பெண்களின் உணர்வில் தோன்றுவதே உண்மையான பாதுகாப்பு\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE+24&version=ERV-TA", "date_download": "2018-05-26T19:57:09Z", "digest": "sha1:36DSNW6H4VLDAEBJIIXUTGNWTDBEZ7XS", "length": 36169, "nlines": 255, "source_domain": "www.biblegateway.com", "title": "ஏசாயா 24 ERV-TA - தேவன் - Bible Gateway", "raw_content": "\n கர்த்தர் இந்த நாட்டை அழிப்பார். இந்த நாட்டிலுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் துடைத்துவிடுவார். கர்த்தர் இங்குள்ள ஜனங்களை வெளியே துரத்துவார்.\n2 அந்த நேரத்தில், பொது ஜனங்களும், ஆசாரியர்களும் சமமாக இருப்பார்கள். அடிமைகளும், எஜமானர்களும் சமமாக இருப்பார்கள். பெண் அடிமைகளும் அவர்களது பெண் எஜமானர்களும் சமமாக இருப்பார்கள். வாங்குபவர்களும், விற்பவர்களும் சமமாக இருப்பார்கள். கடன் வாங்கும் ஜனங்களும், கடன் கொடுக்கும் ஜனங்களும் சமமாக இருப்பார்கள். வட்டி வாங்கினவனும், வட்டி கொடுத்தவனும் சமமாக இருப்பார்கள். 3 ஜனங்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அனைத்து செல்வமும் எடுக்கப்படும். இது நிகழும். ஏனென்றால், கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். 4 இந்த நாடு காலியாகவும் துக்கமாகவும் இருக்கும். உலகமே காலியாகவும் பலவீனமாகவும் இருக்கும். இந்நாட்டு பெருந்தலைவர்கள் பலவீனமானவர்கள்.\n5 ஜனங்கள் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள். இது எப்படி நிகழ்ந்தது தேவனுடைய போதனைகளுக்கு எதிராக ஜனங்கள் தவறானவற்றைச் செய்தனர். தேவனுடைய சட்டங்களுக்கு அவர்கள் அடி பணியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பு தேவனோடு இந்த ஜனங்கள் ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டனர். ஆனால், அந்த ஜனங்கள் தேவனோடுள்ள உடன்படிக்கையை முறித்துவிட்டனர். 6 இந்நாட்டில் வாழும் ஜனங்கள் தீமைகளைச் செய்த குற்றவாளிகள். எனவே, தேவன் இந்நாட்டை அழிப்பதாக உறுதி செய்தார். ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். மிகச்சிலர் மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.\n7 திராட்சைக் கொடிகள் வாடிக்கொண்டிருக்கும். புதிய திராட்சைரசம் மோசமாகும். கடந்த காலத்தில் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த ஜனங்கள் துக்கமாயுள்ளனர். 8 ஜனங்கள் மகிழ்ச்சியாயிருப்பதை நிறுத்தியுள்ளனர். மகிழ்ச்சிகுரிய ஆரவாரங்கள் நிறுத்தப்பட்டன. வீணை மற்றும் முரசுகளிலிருந்து வரும் மகிழ்ச்சி இசையும் முடிக்கப்பட்டது. 9 ஜனங்கள் தம் திராட்சை ரசத்தை குடிக்கும்போது, மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடமாட்டார்கள். இப்பொழுது மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசப்பாக இருக்கும்.\n10 “மொத்த குழப்பம்” என்பது இந்நகரத்திற்கான நல்ல பெயராக உள்ளது. நகரம் அழிக்கப்பட்டிருக்கிறது. ஜனங்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது. கதவுகள் அடைப்பட்டிருக்கின்றன. 11 ஜனங்கள் இன்னும் சந்தை இடங்களில் திராட்சைரசத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டன. சந்தோஷம் வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. 12 நகரத்தில் அழிவு மட்டுமே விடப்பட்டுள்ளது. கதவுகள்கூட நொறுக்கப்பட்டுள்ளன.\n13 அறுவடைக் காலத்தில், ஜனங்கள் ஒலிவமரத்திலிருந்து ஒலிவப் பழங்கள் உலுக்குவார்கள்.\nஆனால், சில ஒலிவப் பழங்கள் விடப்பட்டிருக்கும்.\nஇதுபோலவே, மற்ற தேசங்களால் சூழப்பட்டிருக்கும் இந்நாட்டில் ஜனங்களின் மத்தியிலும் இருக்கும்.\n14 விடப்பட்ட ஜனங்கள் சத்தமிடத் தொடங்குவார்கள்.\nஅவர்கள் கடலின் ஆரவாரத்தைவிட மிகுதியாகச் சத்தமிடுவார்கள்.\nகர்த்தர் பெரியவர் என்பதால் அவர்கள் மகிழ்வார்கள்.\n15 அந்த ஜனங்கள், “கிழக்கில் உள்ள ஜனங்கள், கர்த்தரைத் துதிக்கிறார்கள்\nதொலை நாட்டு ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிக்கின்றனர்” என்று சொல்வார்கள்.\n16 பூமியிலுள்ள ஒவ்வொரு இடத்திலிருந்தும் தேவனைத் துதிக்கும் பாடலைக் கேட்போம்.\nஇப்பாடல்கள் நல்ல தேவனைத் துதிக்கும்.\nநான் பார்க்கின்றவை பயங்கரமாக உள்ளன.\nதுரோகிகள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்பி, அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.”\n17 அந்தத் தேசத்தில் வாழும் ஜனங்களுக்கு ஆபத்து வருவதைப் பார்க்கிறேன்.\nஅவர்களுக்கு அச்சம், குழிகள், உலைகள் இருப்பதைப் பார்க்கிறேன்.\n18 ஜனங்கள் ஆபத்தைப்பற்றி கேள்விப்படுவார்கள்.\nசில ஜனங்கள் வெளியே ஓடுவார்கள்.\nஆனால், அவர்கள் குழிக்குள் விழுவார்கள்; வலைக்குள் அகப்படுவார்கள்.\nசில ஜனங்கள் குழியிலிருந்து வெளியே ஏறி வருவார்கள்.\nஆனால், அவர்கள் இன்னொரு வலைக்குள் அகப்படுவார்கள்.\nவானத்தில் உள்ள வெள்ளத்தின் கதவுகள் திறக்கும்.\nவெள்ளம் பெருகத்தொடங்கும். பூமியின் அஸ்திபாரம் அசையும்.\n19 நில நடுக்கம் ஏற்படும்.\n20 உலகத்தின் பாவங்கள் மிகவும் கனமானவை.\nஎனவே, பாரத்திற்கு அடியில் பூமி விழுந்துவிடும்.\nபழைய வீடுபோன்று பூமி நடுங்கும்.\nபூமியானது தொடர்ந்து இருக்கமுடியாமல் போகும்.\n21 அந்த நேரத்தில், கர்த்தர் பரலோகத்தின் சேனைகளை பரலோகத்திலும்,\nபூமியிலுள்ள அரசர்களைப் பூமியிலும் தீர்ப்பளிப்பார்.\n22 பல ஜனங்கள் சேர்ந்து கூடிக்கொள்வார்கள்.\nஅவர்களில் சிலர் குழியில் அடைக்கப்படுவார்கள்.\nஅவர்களின் சிலர் சிறைக்குள் இருப்பார்கள்.\nஆனால் இறுதியில், நீண்ட நேரத்திற்குப் பிறகு, அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.\n23 எருசலேமில், சீயோன் மலைமேல் கர்த்தர், அரசனைப்போன்று ஆட்சிசெய்வார்.\nஅவரது மகிமையானது மூப்பர்களுக்கு முன் இருக்கும்.\nஅவரது மகிமையானது மிகவும் பிரகாசமாயிருப்பதால்\nசூரியன் நாணமடையும், சந்திரன் இக்கட்டான நிலையிலிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/17", "date_download": "2018-05-26T19:16:59Z", "digest": "sha1:DUDYZVNXL6XP4ZJMQCFBN4ZCMDJ6JCRK", "length": 73887, "nlines": 504, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\n(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, 'என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).\nநாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.\nநாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்; \"நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்\" என்று அறிவித்தோம்.\nஎனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்த���) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.\nபின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.\nநீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் ஆனுப்பினோம்).\n(இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்.\nநிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.\nமேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்.\nமனிதன். நன்மையாக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.\nஇரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.\nஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்ப��்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.\n\"நீ உன் புத்தகத்தைப் படித்துப் பார் இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்\" (என்று அப்போது நாம் கூறுவோம்).\nஎவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.\nநாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.\nநூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம் இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.\nஎவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.\nஇன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.\nஇ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.\n) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரியது, மேன்மையிலும் மிகப் பெரியதாகும்.\nஅல்லாஹ்வுடன் மற்றோர் ஆன்டவனை நீர் (இ��ை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.\nஅவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக\nஇன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், \"என் இறைவனே நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக\" என்று கூறிப் பிரார்த்திப்பீராக\n(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.\nஇன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.\nநிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.\n(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக\n(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.\nநிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.\nநீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.\nநீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.\n(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.\nஅநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.\nமேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகவும்.\nஎதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.\nமேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிள���்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.\nஇவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.\nஇவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.\n) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.\nஇன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை\n) நீர் சொல்வீராக அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்ஷுடையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று\nஅவன் மிகவும் பரிசத்தமானவுன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.\nஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.\n) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.\nஇன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.\n) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்து��ன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, \"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றிவில்லை\" என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.\n) உமக்கு அவர்கள் எத்தகை உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும் ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.\nஇன்னும்; \"(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக\" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.\n) நீர் கூறும்; \"நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.\n\"அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;\" (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). \"எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்\" என்று அவர்கள் கேட்பார்கள். \"உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்\" என்று அவர்கள் கேட்பார்கள். \"உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்\" என்று (நபியே) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்) என்று கேட்பார்கள். \"அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்\" என்று கூறுவீராக\nஉங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.\n) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.\nஉங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.\nஉம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.\nஅவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்).\n(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.\nஇன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊராரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது.\n(நம்முடைய அத்தாட்சிகளை எவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை (இதற்கு முன்) நாம் 'ஸமூது' கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.\n) நிச்சயமாக உம்முடைய இவைன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.\n) நாம் மலக்குகளிடம் \"ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்\" என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ \"களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்\n\"எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் சொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்\" என்று (இப்லீஸை) கூறினான்.\n\"நீ போய் விடு அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிரப்பமான கூலியாக இருக்கும்.\n\"இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட்படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு\" (என்றும் அல்லாஹ் கூறினான்) ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.\n\"நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை\" (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.\n) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.\nஇன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.\n(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.\nஅல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்கு(க் கேட��போர்) எவரையும் காணமாட்டீர்கள்.\nநிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கறையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.\n) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகை நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கன் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\nயார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.\n) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.\nமேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.\n(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.\n) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.\nதிடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.\n) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.\nஇன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், 'மகாமம் மஹ்முதா' என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.\n என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக\n) இன்னும், \"சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.\nஇன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.\nநாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.\n) நீர் கூறுவீராக \"ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.\"\n) \"உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை\" எனக் கூறுவீராக.\n) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.\nஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை) நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது.\n\"இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது\" என்று (நபியே) நீர் கூறும்.\nநிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.\nஇன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; \"நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.\n\"அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும்.\n\"அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.\n\"அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்) அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்\" என்று கூறுகின்றனர். \"என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா\" என்று (நபியே\nமனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, \"ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்\" என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை.\n) நீர் கூறும்; \"பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்\" என்று.\n\"எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்\" என்று (நபியே\nஅல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.\nஅவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, \"நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா\" என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான்.\nநிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவிலலையா இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை\n\"என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்\" என்று (நபியே\nநிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்' என்று கூறினான்.\n(அதற்கு) மூஸா \"வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்\" என்று கூறினார்.\nஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.\nஇதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவ்னின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.\"\nஇன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.\nஇன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.\n) \"அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்\" என்று (நபியே\nஅன்றியும், \"எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது\" என்றும் அவர்கள் கூறுவார்கள்.\nஇன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.\n\"நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன\" என்று (நபியே) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக.\n\"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்\" என்று (நபியே) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/08/tears-of-gaza.html", "date_download": "2018-05-26T19:32:55Z", "digest": "sha1:T7ETN2IHBVEQ64WP6OZYUHGDSO5D4DNH", "length": 27419, "nlines": 414, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: காசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்.", "raw_content": "\nகாசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்.\nகாசாவின் உண்மை நிலை பற்றி அறியத்தருகிறது காசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்.\n2008-09-ல் 22 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 1,387 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் 257 குழந்தைகளை உள்ளிட்டு 773 பேர் அப்பாவி பொதுமக்கள்.\n2008-ம் ஆண்டு காசாவின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் குறித்து அறிந்த வைபக் லாக்பெர்க் (Vibeke Løkkeberg) என்ற நார்வே நாட்டை சேர்ந்த பெண் இயக்குனர் நடப்பவற்றை உலகுக்கு அறியத்தர காசா பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அச்சமயத்தில் சர்வதேச ஊடகவியலாளர்கள் காசா பகுதிக்குள் செல்ல இஸ்ரேல் தடை விதித்திருந்தது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் எடுத்த காட்சிகளை பெற்றுத் தொகுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் லாக்பெர்க்.\nஇப்படம் தன் மீதான திட்டமிட்ட அவதூறு என்றும் பாலஸ்தீன சார்பு பிரச்சாரப் படம் என்றும் இஸ்ரேல் முத்திரை குத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களின் பார்வையில் இருந்து துவங்கும் இப்படம் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நேரடி காட்சிகளாக பதிவு செய்துள்ளது. இதன் உண்மையும், நம்பகத்தன்மையும் அதற்கு பல சர்வதேச விருதுகளை ஈட்டித் தந்துள்ளது. ஒருவேளை இசுரேலை அடக்க விரும்பாத ‘சர்வதேச நாடுகள்’ இப்படி விருது கொடுத்து காட்டிக் கொள்கின்றதோ எனினும் அதே வல்லரசு உலகை கேள்வி எழுப்ப இப்படம் கண்ணீருடன் உங்களை தொட்டு எழுப்பும்.\nஆவணப்படத்தில் பேசும் சிறுவர்கள், இசுரேலின் ஆக்கிரமிப்புப் போரினால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும சூழலில் வளர்ந்தவர்கள்.\n14 வயதான அமிரா படித்து பெரியவளாகி வழக்குரைஞர் ஆக விரும்புவதாகவும், அதன் மூலம் இஸ்ரேலிய கொடுங்கோலர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் கூறுகிறாள்.\n12 வயதான யாஹ்யா டாக்டராக வேண்டுமென கனவு காண்கிறான், அதன் மூலம் இஸ்ரேலிய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யமுடியும் என்கிறான்.\n11 வயதான ரஸ்மியா இங்கு வாழ்க்கை மிகக் கடினமாகத்தானிருக்கிறது என்று வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் பேசுகிறாள். இந்தக் குழந்தைகள் அனைவரும் போராட்டச் சூழலில் இழப்புகளும், துயரங்களும் சூழ வாழ்பவர்கள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்\nவிசில் அடிப்பது போன்ற சத்தத்தை அடுத்து ஒரு ஏவுகணை ஒரு அடுக்குமாடி குடியிருப்பை தாக்குகிறது. பாஸ்பரஸ் குண்டினால் ஒரு நிமிடத்தில் அக்கட்டிடம் எரிந்து சாம்பலாகிறது.\nசர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ள பாஸ்பரஸ் கொத்து குண்டுகள் இலக்கிற்கு அருகில் வந்தபின் வெடித்து சிதறுவதால் அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிகிறது.\nமற்றொரு தாக்குதலில் காதை செவிடாக்கும் ஒலியுடன் ஒரு குடியிருப்பு நொறுங்கிச் சிதைகிறது. ஒளிப்பதிவாளர் அக்குடியிருப்பை நோக்கி ஓடுகிறார். அங்கே பலர் உடைந்த கட்டிட சிதறல்களுக்கிடையே இறந்தவர்களின் உடல்களை மீட்கின்றனர். கான்கிரீட் சிதிலங்களை அகற்ற அகற்ற பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மீட்க்கப்படுகின்றன. கூட்டம் பெருங்குரலெடுத்து அலறுகிறது, ‘அல்லாஹூ அக்பர்’. ஆயினும் இறைவன் அரபு நாடுகளின் ஷேக்குகளின் பிடியில் இருக்கிறானோ என்னமோ ஏனென்றால் இதே அரபுலகின் ஆளும் வர்க்கம் அமெரிக்காவின் தயவில் தனது சொகுசு வாழ்வை கழிக்கிறது.\nஐ.நா அமைத்துள்ள மருத்துவமனைக்கு காயமுற்றவர்களை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அம்மருத்துவமனை அடுத்த தாக்குதல் இலக்காகிறது. மிக அருகிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் உடல்களை பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம்.\nசிறுமி ரஸ்யாவின் வீடு ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதையடுத்து அவர்கள் பாதுகாப்பிற்காக ஐ.நா வின் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பள்ளியும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. அன்று இரவு வெளியில் சென்ற தனது உறவினர் மற்றும் அவரது குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களது உடல் தெருவில் சிதறிக்கிடந்ததை பார்த்திருக்கிறாள். கடைசியாக ஐ.நா அகதி முகாமில் இருக்கும் அவள் கூறுவது இதை தான் – “இங்கு வாழ்க்கை மோசமாக இருக்கிறது, மிக மோசமாக…”\nஇது மட்டுமின்றி திட்டமிட்டும் குறிபார்த்தும் அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதை சிறுமி அமிராவின் கதையைக் கொண்டு அம்பலப்படுத்துகிறது இப்படம். தாக்குதலில் காயமுற்ற அமிராவின் வீட்டில், குண்டு வெடிக்கிறது, அவரும் அவரது சகோதரர்களும் வெளியில் சென்று பார்த்த போது அவரது தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உதவி கேட்பதற்காக வெளியில் சென்ற சகோதரர்கள் இன்று வரை திரும்பவில்லை. மற்றொரு குண்டு வெடித்ததில் அமிராவின் காலில் அடிபட்டு நினைவிழந்து விடுகிறார். நினைவு திரும்பி நகர முயற்சித்த வேளையில் மற்றொரு ராக்கெட் வீட்டில் அவர் இருந்த பகுதியை தாக்கியுள்ளது. அதாவது தனது தாக்குதல் இலக்கில் யாராவது உயிருடன் நகர்வது தெரிந்தால் உடனடியாக குறிபார்த்து தாக்குகிறது இஸ்ரேல் ராணுவம்.\nதடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் கொத்து குண்டுகளை வீசும், குடியிருப்புகளின் மீதும் ஐ.நாவின் மருத்துவ முகாம்கள், பள்ளிகளையும் கூட விட்டுவைக்காமல் தாக்கும், அப்பாவி பொதுமக்களை குறிபார்த்து சுட்டுக்கொல்லும் இஸ்ரேலை உலகெங்கிலும் உள்ள பாசிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். நமது நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இனவெறி பாசிஸ்டுகள் தாங்கள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாக அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும் அறிவித்தனர். மோடி அரசும் கூட தாங்கள் யார் பக்கம் என்பதை அறிவித்துக் கொண்டது. பாசிஸ்டுகள் ஒரே மாதிரியாக சிந்திப்பதில் வியப்பில்லை.\nஆனால், ஜனநாயகவாதிகளும், மனிதத் தன்மை கொண்டோரும் இஸ்ரேலை மட்டுமல்ல, நமது நாட்டில் இஸ்ரேலின் பக்கம் நிற்கும் ஆர்.எஸ்.எஸ் வகை பாசிஸ்டுகளையும் எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே காசாவின் மக்களுக்கு நமது தார்மீக ஆதரவை அளிக்க முடியும், அளிக்க வேண்டும்.\nஅடுப்பும் - விறகும் நெருப்பும்- புகையும் ஓவியனின...\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்...\nUSB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுட...\nகுல தெய்வம் என்பது என்ன பிரிவு\nஇரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்கு...\nஅமெரிக்காவில் ரூ.180 கோடி செலவில் மிகப்பெரிய கோவில...\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nகம்ப்யூட்டர் வாங்கும் போது டிரைவர் CD முக்கியமா\nநெய்தல் நிலம் தழுவும் கடலாகப்போகின்றேன்\nஎம்.ஜி.ஆர் மற்றும் மு.கருணாநிதிபற்றி கண்ணதாசன் (நா...\nகிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர...\nஎன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை\nஏழரைச் சனி என்ன செய்யும்\nஎபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...\nதிருக்குறள் கவிதைகள் அறத்துப்பால் வான் சிறப்பு\nபாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன் கவிதைகள்\nஅட்டமா சித்தி உபதேசித்த படலம்...\nபுலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணிய...\nஏழு யாளிகள் பூட்டிய தேர்\nகாமராஜரை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் தேவர்\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\nஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு ............\nஉனக்கு விருப்பமென்றால் என்னை அழை - ரேமண்ட் கார்வர்...\nஇளவேனில் மலைவானில் 1976ஆம் ஆண்டு வெளியான \"கோமாளிகள...\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணிய...\nஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்பட...\nகணபதியின் அருளைப் பெற 11 வகை விரதங்கள்\nகாசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்....\nடூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://online-tamil-books.blogspot.com/2011/01/blog-post_22.html", "date_download": "2018-05-26T19:23:28Z", "digest": "sha1:EFS6RKDPLYUJZFMXPGRUDU4OSEGKMHJS", "length": 20260, "nlines": 161, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி\nதமிழில்: குளச்சல் மு யூசுப்\nகன்னியாஸ்திரிகளின் மீதான அடக்குமுறைகளை முன்வைத்த தமிழ் நாவல் பாமாவின் கருக்கு. நீண்ட நாட்களுக்கு முன்பே வாங்கியிருந்தும் இதுவரை வாசிக்காமலே வைத்திருக்கிறேன். தனது வாழ்க்கையில் நடந்ததைத் தழுவி எழுதியிருந்தாலும் அந்நாவல் புனைவில் சேர்க்கப்படுகிறது. அதைப் போன்றதொரு தன்வரலாறு தான் சிஸ்டர் ஜெஸ்மியின் ஆமென். இது முதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் ஜேஸ்மியால் எழுதப்பட்ட புனைவல்லாத புத்தகம் என்பது கவனிக்கப்���ட வேண்டியது. காந்தத்தின் வட தென் துருவத்தைப் போல ஒரே விழுமியத்தின் இரண்டு விமர்சன நிலைப்பாடுகள் தான் இவ்விரண்டு புத்தகங்களும்.\nவிளக்கு விருது எழுத்தாளர் திலீப்குமாருக்கு கொடுத்து முடித்ததும், அதே கட்டிடத்தில் நடைபெற்ற காலச்சுவடு புத்தக வெளியீட்டிற்கு செல்ல நேர்ந்தது. என்னுடன் எழுத்தாள நண்பர் தமிழ்மகன் மற்றும் அழியாச்சுடர் ராம் வந்திருந்தனர். பால் சக்கரியா இந்தப் புத்தகத்தைப் பற்றி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசியதை கவிஞர் சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்தார். மேடையில் சிஸ்டர் ஜெஸ்மியும் இருந்தார்.\n1956-ல் பிறந்த ஜெஸ்மி ஏசுவின் கட்டளையை இதயத்தில் உணர்ந்தது, 1974- ல் உலக வாழ்க்கையைத் துறந்து சி.எம்.சி மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மத அமைப்பில் நடக்கும் ஆன்மீக மீறல்களும், ரகசியக் கொடுமைகளும், பாலியல் அத்து மீறல்களும் பிடிக்காததால் 2008-ஆம் ஆண்டு துறவர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றார். 34 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக தான் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.\nஏசுவின் மீதுள்ள காதலால் தன் பெயரை ஜெஸ்மி (Jesus Me) என்று மாற்றி இருக்கிறார். சி.எம்.சி மடத்தின் உதவியுடனே படித்து 1980-ல் ஆசிரியராகவும், யு ஜி சி உதவியுடன் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டமும் பெற்று விமலா கல்லூரியில் துணை முதல்வராகவும், செயின்ட் மேரீஸ் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியவர். ஏராளமான கனவுகளுடன் இறைபணி செய்ய மடத்தினுள்ளே நுழைந்தவருக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றங்களும் அதிர்ச்சியும் தான்.\nவிடுதலைப் பத்திரத்தை மத அமைப்பில் சமர்ப்பித்துவிட்டு, டெல்லியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸில் பதட்டத்துடன் துவங்குகிறது ஜெஸ்மியின் தன்வரலாறு. ரயிலின் அதிர்வுடன் நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஆரம்பகால துறவு வாழ்க்கையிலிருந்து, மாதர் சுப்பீரியர்களின் உள் அரசியல், ரகசியக் கொடுமைகள், பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், கன்னியாஸ்திரிளின் குழு மனப்பான்மை, பனிப்போர், சகோதரிகளுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை, வன்புணர்ச்சி என்று ஒவ்வொன்றாக அவிழ்த்துச் செல்கிறார்.\nஆடிட்டர் குருமூர்த்தியின் தண்ணீர்விட்டோ வளர்த்தோம் புத்தகத்திலிருந்து ஒரு சிறு தகவல்... ஜெஸ்மியைப் போல வெளிப்படாத ஊமைக் குரல்களைத் தெரிந்து கொள்ள இந்த புள்ளி விவரம் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.\n\"உலக கிருஸ்துவ சர்ச்களின் - அதாவது மத மாற்றும் படையின், வருடாந்திர பட்ஜெட் செலவு - மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் - ரூபாய் 7, 50, 000 கோடி. இந்த சர்ச்களுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் முழு நேர ஊழியர்கள். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ எண்ணிக்கையை விட அதிகம். இந்த சர்ச்கள் 13,000 நூலகங்கள் (Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்கள் 22,000 பத்திரிகைகள் நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வெளியிடுகின்றன 400 கோடிக்கும் மேல். சர்ச்கள் நடத்துகிற டிவி சேனல், ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா 400 கோடிக்கும் மேல். சர்ச்கள் நடத்துகிற டிவி சேனல், ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா 1800 -க்கும் மேல். நம்ப முடிகிறதா 1800 -க்கும் மேல். நம்ப முடிகிறதா எத்தனை பல்கலைக் கழகங்கள் 1500 பல்கலைக் கழகங்கள். எத்தனை ரிசர்ச் நிறுவனங்கள்\nஉலகிலுள்ள பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை...தவிர, மேற்படி புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989 -ல் அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம்.\"\nபுள்ளிவிவரக் கணக்குகளை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் துறவிகளின் எண்ணிக்கையும் உங்கள் கற்பனைக்கே. இது ஒரேவொரு கன்னியாஸ்திரியின் கதை அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தால் வஞ்சிக்கப்படும் ஒரு பகுதி சிஸ்டர்களின் ஒன்று சேர்ந்த குரல்... ஆமென்.\nமூன்று மொழிகளின் முகப்பட்டைகளையும் கொடுத்திருக்கிறேன். அவற்றில் காலச்சுவடு வடிவைப்பாளர் சந்தோஷ் மிகச்சிறப்பாக செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. சீருடைக்குள் ஒன்றுமே இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார். சீருடைகள் மத அமைப்புகளுக்கு மட்டுமில்லை. கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.\nஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளை மலையாள மொழியில் கண்டது இந்நூல். வெளியான குறுகிய காலத்திலேயே பல பதிப்புகளைக் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேரடியாக மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் குளச்சல் மு யூசுப்.\n1. பாதிரியா��்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி - உதயம்\n2. ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம் - எம்.ஏ.சுசீலா\nநல்லதா சொல்வதற்கு ஒண்னுமே இல்லையாமா\nஅனுபவத்தை எதிர்மறையாக மட்டுமே விமர்சித்து புத்தகம் போட்டு தொழில் செய்ய எண்ணுபவர் வேறென்ன சொல்ல முடியும்.\nஒரு சில பாதிரியார்களைப் பற்றியும், சமையல் செய்யும் சகோதரிகள் பற்றியும், பல கன்னியாஸ்திரிகள் பற்றியும் நல்ல விதமாக சொல்லியிருக்கிறார்.\nபுத்தகத்தை முழுவதும் படித்தால் உங்களுக்கு அந்த விவரங்கள் பற்றி தெரிய வரும்.\nஒரு சில பாதிரியார்களைப் பற்றியும், சமையல் செய்யும் சகோதரிகள் பற்றியும், பல கன்னியாஸ்திரிகள் பற்றியும் நல்ல விதமாக சொல்லியிருக்கிறார். //\nஇந்த புத்தகத்தை பற்றி எந்த ஒரு விமர்சனமும் இதுவரை படித்து இல்லை. அதனால் காலச்சுவடில் பார்த்தும் வாங்க வேண்டுமா என்கிற எண்ணம் தோன்றியது. அதனால் வாங்காமல் தவிர்த்துவிட்டேன். உங்கள் விமர்சனம் படித்தபிறகு வாங்க வேண்டும் என்று நினைத்து உள்ளேன், எல்லாம் வல்ல ஜீசஸ் துணை இருப்பாராக.. ஆமென்\nஎன் பதிவு உங்களுக்கு பயன்பட்டிருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே. தெரியப்படுத்தியதற்கு நன்றி பிரபு\nகண்டிப்பா படிக்கணும் போல இருக்கு... விமர்சனத்துக்கு நன்றி....\nகண்காட்சியில் வாங்கினேன் , மொழிபெயர்ப்பில் ஏதோ போதவில்லை என்று தோன்றியது , மற்றபடி அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டவை புத்தகம் முழுக்க .\nஅரங்கசாமி, எனக்கு அதுபோன்ற குறை இருப்பதாகத் தெரியவில்லையே...\nதுணிவாக போராட் ஏன் 35 வருடம் எடுத்து கொண்டார்.\nபுத்தனுக்கு ஏன் உடனே ஞானம் கிடைக்கவில்லை. அததுக்கு ஒரு நேரம் வரணும் இல்லையா\nநீண்ட தேடலுக்கு பின் இப்போது தான் இந்த புத்தகம் கையில் கிடைத்திருக்கிறது.\nஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி\nபுத்தகக் கண்காட்சி 2011 - 10ஆம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - 9ஆம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - 8வது நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - ஐந்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - இரண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/09/2011.html", "date_download": "2018-05-26T19:29:37Z", "digest": "sha1:54MOCSW7NI3VIJF7HF2ZZMHYRVWSUD6V", "length": 15940, "nlines": 152, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: வ.வா. சங்கமும் 2011ம்", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nகே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு\nப:செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க...\nகே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க\nப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...\nகே:மக்கள் மத்தியிலே உங்க வ.வா.ச கூட்டணிக்கு வரவேற்பு எப்படி இருக்கு\nப: இது கேள்வி... நல்லா கேக்குறப்பூ...\nவயல்ல மவுசு தின்ன விவசாயில்லருந்து ... வேலியில்ல கம்ப்யூட்டர் முன்னாடி மவுசு உருட்டற பயபுள்ளக வரைக்கும் வ.வா.சக்கு தான் மவுசு... எங்க கூட்டணி தான் ரவுசு.... அம்புட்டு பயலும் நம்ம சங்கத்து மேல பாச மழையப் பொழியறாங்க... ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல). அ.உ.ஆ.சூ.கு.க கொ.பா.செ செல்வனாரும் இதையே தான் சொல்லுறார்... இப்படி இப்போ என்க கையிலே இருக்க ஓட்டை எண்ணிப் பார்த்தாலே நாங்க எங்கிட்டோ லீடிங்ல்ல இருக்கோம் தம்பி...\nஇது தெரியாமா.. எதிர் கட்சிக்காரய்ங்க கிரகம் ஆடுறாயங்க....ஹய்யோ...ஹய்யோ...\nகே: உங்க சங்கத்துல்ல ஆளே இல்லன்னு ஒரு குற்றசாட்டு அது பத்தி சொல்லுங்களேன்..\nப: இது என்ன சுப்பித்தனமாப் பேசுற...வாலிப சங்கம்ய்யா இது... இளைஞர்கள்ன்னா அங்கே இங்கேப் போய் அப்பிடி இப்பிடி இருப்பான்... அவங்களை எல்லாம் ஒரே இடத்துல்ல வச்சு எண்ணுறதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியாதுப்பா...\nஎங்க சங்கத்து தம்பி பாண்டி டாவு கட்டுற புள்ளங்களை எண்ணுனா அதுவே அந்தக் கட்சிக்கு விழுற ஓட்டை விட மூணு மடங்கு அதிகம் இருக்கும்ப்பா எண்ண தெரியாததும் எண்ண முடியாததும் எதிர் குருப்போட வீக்னஸ் அப்பு... அந்த விவஸ்தக் கெட்ட கூட்டம் கூவிச்சுன்னு வக்கனையா நீயும் கேக்குற.. பாத்துக் கேளுப்பா இல்ல பத்திக்கும்....\nப:நல்லவர்கள் நிறைந்த அந்த இயக்கம் இன்று பிளவுப் பட்டு கிடப்பது மனத்தை வாட்டுகிறது....ஒரு உண்மையச் சொல்லுறேன் அந்தக் கட்சி இப்போ தாலிபன் பிடியி��ே இருக்கு....அதைக் காப்பாத்த\nமட்டுமே முடியும் என அங்குள்ளவர்கள் உண்மையாக நம்புகிறார்கள்.. விரும்புகிறார்கள்... இது யாராலும் மறுக்க முடியாது...\nஎன்ன ஆனாலும் சரி... பரிதாபகரமாக இருக்கும் ப.ம.க வை ஆண்டவன் மற்றும் அ.உ.ஆ.சூ.கு.க , மல்லிகை கூட்டணித் தோழ்ர்கள்...வ.வா.ச செயல் சிங்களின் துனை கொண்டு இந்தக் கைப்பு மீட்பதை யாராலும் தடுக்கவே முடியாது....\nஎல்லாரும் மீள் பதிவு எழுதுறபோது நாங்களும் டைமிங்கா போடுவோம்ல.. முன்னாடியே நாங்க இந்த விஷயத்தைப் பத்தி எழுதுன பதிவு\n//என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...//\n////வயல்ல மவுசு தின்ன விவசாயில்லருந்து ... வேலியில்ல கம்ப்யூட்டர் முன்னாடி மவுசு உருட்டற பயபுள்ளக வரைக்கும் வ.வா.சக்கு தான் மவுசு... எங்க கூட்டணி தான் ரவுசு.... அம்புட்டு பயலும் நம்ம சங்கத்து மேல பாச மழையப் பொழியறாங்க... ஓட்டு கேட்டு போகும் போதே நிறைய பேர் ஓட்டை இப்போவேப் பிடிங்கன்னு என் கையிலேயே கொடுக்கிறாயங்க....( அம்புட்டு குத்து வாங்கியிருக்கோம் இல்ல). அ.உ.ஆ.சூ.கு.க கொ.பா.செ செல்வனாரும் இதையே தான் சொல்லுறார்... இப்படி இப்போ என்க கையிலே இருக்க ஓட்டை எண்ணிப் பார்த்தாலே நாங்க எங்கிட்டோ லீடிங்ல்ல இருக்கோம் தம்பி...\nஇது தெரியாமா.. எதிர் கட்சிக்காரய்ங்க கிரகம் ஆடுறாயங்க....ஹய்யோ...ஹய்யோ...////\n (முன்னாடி தூள் என்று சேர்த்துக்கொள்ளவும்)\nஎனக்கு MLA சீட் உண்டா \nவாலின் தலை எந்த சர்ச்சையிலும் அடிபடாமல் இருக்க 100...\nஒரு மென்பொருள் நிபுணரின் கதை...\nர்ரிவர்ஸிபிள் (irreversable) - ஒரு உப்புமா முயற்சி...\nரெண்டு வருட காலம் உழைத்து நான் கற்ற மொழி...\nபதிவர்களின் நலனுக்காக எனது முதல் சமையல் குறிப்பு.....\nஇந்த வாரயிறுதியில் நான் செய்யப்போகும் வேலைகளின் நீ...\nசுயசொறிதல் எனக்கும் பிடிக்காது - சென்ஷி, பரிசல் FY...\nஎன்ன மாதிரி பதிவு போடலாம்\nகொஞ்சம் காசு இருந்தா குடுங்க...\nபெண்கள் மென்பொருள் துறையில் பட்டையை கிளப்புவது எப்...\nதமிழகத்தில் ஒலிம்பிக்ஸ்: திரைக்கலைஞர்களின் கருத்து...\nபிஸிபேளாவும், அவல் பாயசமும் பின்னே நானும்...\nகுருவியை விட்டுவிட்ட ரஜினி, ஆனால்...\nகதை... கதை... கதை... கதை....\nநிஜார் எக்ஸ்பிரஸ் - 02\nஜே.கே.ரித்தீஷுக்கு இன்னொரு ஹிட் தேவையேயில்லை\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vck.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-05-26T19:33:45Z", "digest": "sha1:XLFU7ISAJGGZXVE25UTE3NUBFNPW5RR7", "length": 12068, "nlines": 40, "source_domain": "vck.in", "title": "காவி பயங்கரவாதிகளை அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய தத்துவம் கொண்டு வீழ்த்துவோம்! – vck", "raw_content": "\nகாவி பயங்கரவாதிகளை அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய தத்துவம் கொண்டு வீழ்த்துவோம்\nகாஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாட்டில் 04-05-2018 அன்று காஞ்சிபுரம் பெரியார் நினைவுதூண் அருகில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார் .\n#காவி பயங்கரவாதம் என்பது என்னவென்று தெரிந்து கொண்டால் தான் அதை எதிர்ப்பதற்கு அம்பேத்கரியம் எந்த வகையிலே தேவைப்படுகிறது. பெரியாரியம் எந்த வகையிலே தேவைப்படுகிறது. மார்க்சியம் எந்த வகையிலே தேவைப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அம்பேத்கரியம் வேறு பெரியாரியம் வேறு மார்க்சியம் வேறு என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். அடிப்படையில் அவை வெவ்வேறானவை அல்ல. மார்க்சியம் தொழிலாளர் ந���னை முன்னிறுத்தி முதலாளித்துலச் சுரண்டலை எதிர்த்துப் போராட வழிகாட்டுகிறது. முதலாளித்துவம் என்கிற கோட்பாடு தான் முதலாளித்துவம் என்கிற அரசியல் தான் முதலாளியம் என்கிற கருத்தியல் தான் உழைக்கும் மக்களை கொடூரமாக சுரண்டுகிறது என்பது தான் மார்க்சியம். இந்தியாவைப் பொறுத்தவரை முதலாளித்துவம் என்பது பார்ப்பனியமாக இருக்கிறது அல்லது இந்துத்துவமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பெரியாரியம் இங்கே முதலாளித்துவத்தை பார்ப்பனியம் என்று சொல்லுகிறது. அம்பேத்கரியம் இங்கே முதலாளித்துவத்தை சாதியம் என்று சொல்லுகிறது. இரண்டும் வேறுவேறானவையல்ல.\nபார்ப்பனியம் தான் இங்கே முதலாளித்துவமாக வலுப்பெற்றிருக்கிறது. பார்ப்பனிய சக்திகள் தான் முதலாளிகளாக இருக்க முடியும். முதலாளித்துவ ஆதிக்கத்தை செலுத்த முடியும். வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சமூக உறவு இந்தியாவில் தான் இருக்கிறது. அதுதான் இங்கே இந்துத்துவமாக பார்ப்பனியமாக சாதியமாக இருக்கின்றது.\nஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கம் அவர்களை ஆண்டுகொண்டிருக்கின்ற முதலாளி வர்க்கம் அல்லது ஆளும் வர்க்கம் என்கிற வர்க்கப் பிரிவினை தான் மேலோங்கியிருக்கின்றது. அங்கே சமூக ரீதியான முரண்கள் மிகப்பெரிய அளவில் முதன்மை முரண்களாக இல்லை.\nஆங்கிலத்தில் BASIC FACTORS, PRIMARY FACTORS என்று உண்டு. PRIMARY FACTORS என்பதுதான் முதன்மையான கூறுகள் அல்லது முதன்மையான முரண்கள். சமூகத்திலே ஏராளமான பிரச்சனைகள் இருக்கும். சாதியம் ஒரு பிரச்சனை. ஊழல் ஒரு பிரச்சனை. மொழி ஒரு பிரச்சனை. பெண்களுக்கெதிரான கொடுமைகள் ஒரு பிரச்சனை. இவையெல்லாம் BASIC FACTORS. சமூகத்தில் பரவிக்கிடக்கிற அடிப்படையான சில முரண்கள். ஆனால் அந்தந்த காலத்திற்கேற்ப சூழலுக்கேற்ப முரண்கள் ஒவ்வொன்றும் ஆதிக்கம் செலுத்தும். அதிலே மிகவும் ஆதிக்கம் செலுத்துகிற முரண்பாடுகளாக ஒவ்வொரு இயக்கமும் அவரவர் பார்வையிலிருந்து வரையறை செய்வார்கள். இந்துத்துவவாதிகளுக்கு சாதியும் பார்ப்பனியமும் ஒரு பிரச்சனையே கிடையாது. அதை ஒரு அடிப்படை முரண்களாகக்கூட அவர்களால் அங்கீகரிக்க முடியாது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மக்கள்மன்றம் தோழர்களுக்கு இங்கே மேடையிலே அமர்ந்திருக்கின்ற இயக்கங்களின் தலைவர்களுக்���ு பார்ப்பனியம் தான் முதன்மையான முரண்பாடு. சாதி என்பது தான் இங்கிருக்கின்ற சிக்கல்களில் முதன்மையான சிக்கல்.\n#புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தைபெரியார் அவர்களும் இங்கு நிலவிய சமூகச் சிக்கல்களை அடிப்படையாகக்கொண்டு முதலாளித்துவத்தை பார்க்கிறார்கள். எனவே அம்பேத்கரியம் மார்க்சியத்திலிருந்து மாறுபட்டதல்ல. பெரியாரியம் மார்க்சியத்திலிருந்து முரண்பட்டதல்ல. தொழில்சார்ந்த முதலீடுகளுக்கு இங்கே சாதி தான் தகுதியாக இருக்கின்றது. இந்தியாவில் அடிப்படையில் சாதி தான் முதலாளியமாக இருக்கின்றது. இந்திய மண்ணில் அடிப்படையிலே இந்துத்துவம் தான் முதலாளியமாக இருக்கின்றது. சாதியம் இந்துத்துவம் என்றெல்லாம் நாம் அழைக்கிற இந்தச் சொற்றொடரின் கருவாக NUCLEUS-ஆக இருப்பதுதான் பார்ப்பனியம். BRAHMINISM என்பதுதான்.\nஇந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிராக விளிம்புநிலை மக்களுக்கெதிராக கோட்பாட்டு ரீதியிலான இரண்டு எதிரிகள் பகைசக்திகள் ஒன்று பார்ப்பனியம் இன்னொன்று முதலாளியம் என்று புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார். மார்க்சியம் என்பது தொழிலாளர்களைப் பற்றி அவர்களுடைய விடுதலையைப் பற்றி அவர்களின் தலைநிமிர்வைப் பற்றி போராடுகிற கோட்பாடு என்று நாம் புரிந்துகொண்டாலும் அந்தத் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி சுரண்டிக் கொண்டிருக்கின்ற முதலாளியத்தை வீழ்த்துவது என நாம் புரிந்து கொண்டாலும் இந்திய மண்ணோடு பொறுத்திப்பார்க்கும் போது இங்கே முதலாளித்துவம் என்பது இந்துத்துவமாகவும் பார்ப்பனியமாகவும் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n#மக்கள்மன்றம் மே தின பொதுக்கூட்டத்தில் தலைவர் அவர்கள் உரை, காஞ்சிபுரம்.\nதொல். திருமாவளவன் பற்றிய செய்திகளுக்கு vck.in அணுகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vck.in/category/thalaivar-news/", "date_download": "2018-05-26T19:33:13Z", "digest": "sha1:MHTQ6FZQZFXCV6N72HIERUKEW6WHF7Y2", "length": 10298, "nlines": 106, "source_domain": "vck.in", "title": "Thalaivar News – vck", "raw_content": "\nதலைவர் தொல் .திருமாவளவன் – #விழுப்புரம் #கடலூர் #அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம்\n[vc_row][vc_column][vc_column_text] விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று ஒர் நாள் முழுவதும் விழுப்புரம், கடலூர் ,அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு இல்ல நிகழ்வில் கலந��துக்கொண்டார்.. முதல் நிகழ்வு : விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை குன்னத்தூர் பாலசிங்கம் - அருள்மொழி ஆகியோரின்...\nமே 18 – சர்வதேச இனப்படுகொலை நாள் – தலைவர் திருமா போராளிகளும் -பொதுமக்களுக்கும் வீரவணக்கம்\n[vc_row][vc_column][vc_column_text]சிங்கள பேரினவாத அரசு பல்வேறு நாடுகளில் இராணுவத்துணையோடு தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் மீதும் பொது மக்களின் மீதும் போரை நடத்தியது.தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள இராணுவத்தை எதிர்த்து சிதறடித்த தமிழீழ மண்ணில் சர்வதேச இராணுவப்படைகள் நடத்திய கொடூர இறுதிக்கட்ட போரில்...\nமே 18 – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ஈழமே இலக்கு என உறுதியேற்போம்\n[vc_row][vc_column][vc_column_text]மே 18 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் —————————————————— ஈழமே இலக்கு என உறுதியேற்போம் ————————————————- போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன. ஆதிக்கவெறியே கொடூரங்களாகவும் குரூரங்களாகவும் அரங்கேறுகின்றன. அத்தகைய ஆதிக்கவெறிக்குக்...\nவிடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை மிகவும் நேசித்தவர் மேதகு பிரபாகரன் .\n[vc_row][vc_column][vc_column_text]மே - 17 தமிழீழ முள்ளிவாய்க்கால் போராளிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டம் தலைவர் தொல் .திருமாவளவன் அவர்களின் தலைமையில் விருதுநகர் மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் திருத்தங்கல் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது . விடுதலை போராட்டத்தில் தன்னுயிரை தியாகம் செய்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும்...\n[vc_row][vc_column][vc_column_text]விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று காலை விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் புரட்சியாளர் அம்பேத்கர் முழுவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.[/vc_column_text][/vc_column][/vc_row]\n[vc_row][vc_column][vc_column_text]விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர செயலாளர் ந. செ.பாண்டியனராஜன் - முனீஸ்வரி ஆகியோரின் திருமணத்தை தலைவர் தொல்.திருமாவளவன் இன்று தலைமையேற்று நடத்திவைத்தார்[/vc_column_text][/vc_column][/vc_row]\n[vc_row][vc_column][vc_column_text]மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள். யாரால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமோ எந்த அணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமோ அவர்களை அழைக்க வேண்டும�� என்பது தான் சட்டநடைமுறையாகும். ஆனால் ஆளுநர் ஒருதலைப்பட்சமாக பாஜாவை ஆட்சி அமைக்க அழைத்திருப்பது....\n[vc_row][vc_column][vc_column_text]காயிதேமில்லத் பிறை விருது பெற்ற வைகறை வெளிச்சம் இதழாசிரியர் குலாம் முகமது ஆற்றிய உரை: * போராளிகளை சரியாக அடையாளம் கண்டு ஆணாடுதோறும் சிறப்பித்து விருதுகள் வழங்கி வரும் தமிழகத்தில் ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான். * இஸ்லாமிய...\n[vc_row][vc_column][vc_column_text]அம்பேத்கர்_சுடர்_விருது_பெற்ற_கேரள_முதல்வர்_மாண்புமிகு_பினராயி_விஜயன்_அவர்களின்_சார்பில் கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேந்திரன் ஆற்றிய உரை: * விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கு அம்பேத்கர் சுடர் விருதால் கேளர அரசுக்கும், கேரள மக்களுக்கும் பெருமை அடைகிறோம். * தலித்துகளை அர்ச்சகர்கள் ஆக்கியத்திற்கு இந்த விருது வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி...\n[vc_row][vc_column][vc_column_text]காமராசர்_கதிர்_விருது_பெற்ற_தமிழக_காங்கிரஸ்_கமிட்டி_தலைவர்_திருநாவுக்கரசர்_ஆற்றிய_உரை: * திருமா அழைக்கும் போது எல்லாம் கடல் போல வருகை தரும் சிறுத்தைகள் கூட்டம் கொண்ட கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான். * நானும், திருமா'வும் உடன் பிறவா சகோதரர்கள், ஒரு வேலை போன பிறவில் நாங்கள் இருவரும்...\nதொல். திருமாவளவன் பற்றிய செய்திகளுக்கு vck.in அணுகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/01/blog-post_9.html", "date_download": "2018-05-26T19:17:20Z", "digest": "sha1:7IUHPKYJU7SZP6PYSYT6BVSETQIKYYPZ", "length": 10668, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்\nமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும் ���த்தரவினை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.\nமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவினை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்���ட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2126", "date_download": "2018-05-26T19:39:58Z", "digest": "sha1:BVMLI2BQT4TYVPNY745TSOSLMEGDBSFA", "length": 9743, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Gabriel Garcia Marquez - மாயமில்லே மந்திரமில்லே » Buy tamil book Gabriel Garcia Marquez online", "raw_content": "\nமாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஆர். வெங்கடேஷ்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், பிரச்சினை, போர்\n\"தென் அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வருணிக்கப்பட்டவர் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ். அவர் ஒரு தேசத் தலைவரல்லர், எழுத்தாளர்தான். ஆனால் சர்வாதிகார ஆட்சிகள் மலிந்த லத்தீன் அமெரிக்காவில் உண்டாகும் ஒவ்வொரு அரசியல் பூகம்பமும் அவரது அபிப்ராயத்தை யாசித்து நிற்கிறது.\nமார்குவேஸ், பில் கிளிண்டனுடன் விருந்து சாப்பிடுவார்; ஃபிடல் காஸ்ட்ரோவுடனும் அரட்டையடிப்பார் கொலம்பியாவின் புரட்சிகரப் போராளிக் குழுக்களுக்கும் அரசுக்குமிடையே எப்போதும் அவர் ஒரு சமாதானப் பாலம்.\nமார்குவேஸின் மாய எதார்த்த எழுத்துவகை நமக்குத்தான் இங்கே விநோதம். உண்மையில் லத்தீன் அமெரிக்க மக்களின் அவல வாழ்க்கையை சற்றும் மிகையின்றி அப்பட்டமாக படம் பிடிக்கும் எழுத்து அவருடையது.\nநமக்கு மாய எதார்த்தமாகத் தெரியும் விஷயம்தான் தென் அமெரிக்காவில் எப்போதும் சுடும் நிஜமாக இருக்கிறது. மார்குவேஸ் அம்மக்களின் மனசாட்சி. அவர்களது உறைந்த மவுனத்தின் மொழிபெயர்ப்பாளர்.\nதமது படைப்புச் சாதனைகளுக்காக 1982-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற காபிரியேல் கார்ஸியா மார்குவேஸின் வாழ்வையும் எழுத்தையும் மிக எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது.\nஇந்த நூல் மாயமில்லே மந்திரமில்லே, ஆர். வெங்கடேஷ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஇராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam\nஆசிரியரின் (ஆர். வெங்கடேஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nகபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம்\nதமிழிலக்கியச் செல்வம் தொகுதி 1\nஇலக்கியத்தில் மருத்துவம் - Ilakkiyathil Maruthuvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபோட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu\nவிடுதலை அசோகமித்திரன் குறுநாவல்கள் - Viduthalai-I\nஅசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/18", "date_download": "2018-05-26T19:28:14Z", "digest": "sha1:JI7MAKAN7LAZPCNJETI2VDQFI27ZQDI3", "length": 72778, "nlines": 501, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nதன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.\nஅது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).\nஅதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.\nஅல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).\nஅவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.\n) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்\n(மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.\nஇன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.\n(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரி���மான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ,\nஅந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் \"எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக\nஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.\nபின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.\n) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.\nஅவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று \"வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்\" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.\nஎங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார் ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்\nஅவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).\nசூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.\nமேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,\nஇன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) \"நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்\" எனக் கேட்டார்; \"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்\" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) \"நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).\nஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்\" (என்றும் கூறினர்).\nஇன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவ���சிகளோ) \"இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே நினைவு கூறும்) \"இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; \"நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்\" என்று கூறினார்கள்.\n(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்\" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) \"ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்\" என்று சொல்கிறார்கள் - (நபியே) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்\" என்று கூறுவீராக) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்\" என்று கூறுவீராக ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறு எதும் பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.\n) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் \"நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்\" என்று நிச்சயமாக கூறாதீர்கள்.\n\"இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்\" என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கள் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக் இன்னும், \"என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்\" என்றும் கூறுவீராக\nஅவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.\n\"அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை\" என்று (நபியே\n) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உ���க்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.\n) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.\n) இன்னும் நீர் கூறுவீராக \"இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது\" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.\nநிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.\nஅ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும், ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.\n) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மர���்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.\nஅவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.\nஇன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக \"நான் உன்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்\" என்று கூறினான்.\n(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், \"இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை\" என்றும் கூறிக் கொண்டான்.\n(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்\" என்றும் கூறினான்.\nஅவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக \"உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்\" என்று அவனிடம் கேட்டான்.\n\"ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்;) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் -\n\"மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது 'மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்' - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -\n\"உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.\n\"அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்\" என்று கூறினான்.\nஅவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் \"என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே\nமேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.\nஅங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.\nமேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக \"அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன் ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.\nசெல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.\n) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.\nஅவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; \"நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்\" (என்று சொல்லப்படும்).\nஇன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், \"எங்கள் கேடே இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே\" என்று கூறுவார்கள்; இன்னும், ���வர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.\nஅன்றியும், \"ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்\" என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.\nவானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.\n\"எனக்கு இணையானவர்கனெ எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.\"\nஇன்னும், குற்றவாளிகள்; (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.\nஇன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.\nமனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவரையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வே���னை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.\nஇன்னும், நாம் தூதர்களை நன்மாரங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.\nஎவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான் நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.\n) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.\nமேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.\nஇன்னும் மூஸா தம் பணியாளிடம், \"இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்\" என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.\nஅவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.\nஅவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, \"நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்\" என்று (மூஸா) கூறினார்.\nஅதற்கு \"அக்கற்பாறையில் நாம�� தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா நிச்சயமாக நாம் மீனை மறந்து விட்டேன்.\" மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது நிச்சயமாக நாம் மீனை மறந்து விட்டேன்.\" மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது\" என்று பணியாள் கூறினார்.\n(அப்போது) மூஸா, \"நாம் தேடிவந்த (இடம் அ)துதான்\" என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.\n(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.\n\"உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா என்று அவரிடம் மூஸா கேட்டார்.\n(அதற்கவர்,) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்\n\"(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்\n(அதற்கு) மூஸா, \"இன்ஷா அல்லாஹ் நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்\" என்று (மூஸா) சொன்னார்.\n(அதற்கு அவர்) \"நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது\" என்று சொன்னார்.\nபின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; \"இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\n(அதற்கு அவர்,) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா\n\"நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்ட���ம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\nபின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) \"கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\n(அதற்கு அவர்) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா\nஇதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்\" என்று கூறினார்.\nபின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) \"நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே\" என்று (மூஸா) கூறினார்.\n\"இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்\" என்று அவர் கூறினார்.\n\"அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.\n\"(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.\n\"இன்னும், அவ்விருவருக்க���ம், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.\n\"இனி (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தாமான புதையல் உள்ளது அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார் எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்\" என்று கூறினார்.\n) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; \"அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்\" என்று நீர் கூறுவீராக.\nநிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.\nஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.\nசூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; \"துல்கர்னைனே நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்\" என்று நாம் கூறினோம்.\n(ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; \"எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.\" பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.\nஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.\nபின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\nஅவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் ���ெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.\n(வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.\nபின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.\nஇரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை.\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா\nஅதற்கவர்; \"என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்\" என்று கூறினார்\n\"நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்\" (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் \"உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்\" (என்றார்).\nஎனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\n\"இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே\" என்று கூறினார்.\nஇன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.\nகாஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம்.\nஅவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்ட���ருந்தன இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.\nநிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.\n\"(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா\" என்று (நபியே\nயாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.\nஅவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.\nஅதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.\nநிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.\nஅதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.\n) நீர் கூறுவீராக \"என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/10/blog-post_8222.html", "date_download": "2018-05-26T19:41:03Z", "digest": "sha1:KP55GDSQE2G6IMUXDMWDTPTQI3XZQ2GM", "length": 7749, "nlines": 160, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "உதட்டளவில�� அற்புதம்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஉங்கள் எண்ணங்களுக்கு சிறகு வார்த்தைதான்.உயரப் பறந்தாலும் பறக்கும்,புழுதியில் விழுந்தாலும் விழும்.அது உங்கள் வார்த்தையின் தன்மையைப் பொறுத்தது.நீங்கள் வார்த்தை வடிவில்தான் சிந்திக்கிறீர்கள். உடலுக்கு ஆடைபோல,எண்ணங்களுக்கு வார்த்தைகள்.வார்த்தைகளின்றி மனிதர்களை இயக்க முடியாது.சரியான வார்த்தைகள்தான் உங்கள் கருவி.மற்றவர்களை உங்கள் வசமாக்குவது அவைதான்.உணர்வுகளைத் தட்டி எழுப்பிடும் சிறந்த ஆயுதம் பேச்சு.இந்த ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அது உங்கள் பக்கமே திரும்பக் கூடும்.சின்னச்சின்ன வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்.நாலு வார்த்தையில் அழகாகச் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை நாள் முழுக்கச் சொன்னாலும் பயன்படாது.எதையும் புன்முறுவலோடு சொல்லுங்கள்.இனிய வார்த்தைகளைப்போல நெஞ்சைத் தொடுவது எதுவும் இல்லை.நிறையக் கேளுங்கள் குறையப் பேசுங்கள்.அதற்காகத்தான் உங்களுக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் உள்ளன.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthainews.blogspot.in/2016_02_15_archive.html", "date_download": "2018-05-26T19:22:36Z", "digest": "sha1:WXOQAGBSQT6NNKWWK3HQBGSO352EL54W", "length": 13758, "nlines": 155, "source_domain": "kudanthainews.blogspot.in", "title": "குடந்தை செய்திகள்: 02/15/16", "raw_content": "\nதிங்கள், 15 பிப்ரவரி, 2016\nமகாமகம் - லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் சமாளிக்க முழு ஏற்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்\nபிப் 14 - மகாமகப் பெருவிழாவையொட்டி, தீர்த்தவாரி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தாலும், சமாளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nகும்பகோணம் மகாமகப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கிய நிலையில், மகாமகக் குளத்தை ஒட்டி அமைந்துள்ள காசி விசுவநாதர் சுவாமி கோயில், அபிமுகேசுவரர் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட பிறகு ��ட்சியர் தெரிவித்ததாவது\nவிழாவையொட்டி மகாமகக் குளத்தில் நீராட வந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. மகாமகக் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கும்பகோணத்தின் பல்வேறு இடங்கள், அனைத்து கோயில்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 25,000 போலீசார் பாதுகாப்பு பணியில் விரைவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காவல்துறை கூடுதல் டி ஜி.பி திரிபாதி இங்கு முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காத்து வருகிறார். மேலும் மகாம கக் குளம் உள்பட கும்பகோணம் முழுவதும் சுமார் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nகோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.\nமேலும், மகாமகம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.\nமேலும் விரிவான செய்திகளுக்கு தினமணி, தினமலர்,தினத்தந்தி 15.2.2016 (திருச்சி பதிப்பு)\nநேரம் பிற்பகல் 6:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மகாமகம் நீராடல்\nநேரம் முற்பகல் 11:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிப்ரவரி-14_மகாமகம் Gallery_ நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்\nநேரம் முற்பகல் 9:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மாலை நிகழ்வுகளும் கலை நிகழ்ச்சிகளும்_2\nநேரம் முற்பகல் 9:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மாலை நிகழ்வுகளும், கலை நிகழ்ச்சிகளும்_1\nபுனரமைக்கப்பட்டுள்ள சேய்குளம் மாலை வேளையில் ...\nநகரப் பேருந்து நிலையம் எதிரில் ...\nநேரம் முற்பகல் 8:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிப்ரவரி-15, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்\n1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்\nகாலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை\nஇரவு 7.30 முதல் 10.00 மணி வரை\n2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்\nகாலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை\nஇரவு 7.30 முதல் 10.00 மணி வரை\n3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்\nகாலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை\nஇரவு 7.30 முதல் 10.00 மணி வரை\nகாலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை\nஇரவு 7.30 முதல் 10.00 மணி வரை\nபூத வாகனம், சிம்ம வாகனம்.\n5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்\nகாலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்\nஇரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை\nபூத வாகனம், சிம்ம வாகனம்.\n6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்\nகாலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை\nஇரவு 7.30 முதல் 10.00 மணி வரை\n7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்\n8. அருள்மிகு ராமசுவாமி கோயில்\n9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்\n10. அருள்மிகு சக்ரபாணி கோயில்\n11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்\nநேரம் முற்பகல் 3:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\nமகாமகம் - லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் சமாளி...\nபிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மகாமகம் நீராடல்\nபிப்ரவரி-14_மகாமகம் Gallery_ நாகேஸ்வர சுவாமி திருக...\nபிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மாலை நிகழ்வுகளும் கலை...\nபிப்ரவரி-14_மகாமகம் Gallery_ மாலை நிகழ்வுகளும், கல...\nபிப்ரவரி-15, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/10/blog-post_2.html", "date_download": "2018-05-26T19:57:56Z", "digest": "sha1:FE2FSO7VONOKHVSGMNLLBOVFDOXKC7MM", "length": 18717, "nlines": 222, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): சிவாஜியின் பிறந்த தினத்தை புறக்கணித்த நடிகர் சங்கம், காங்., நிர்வாகிகள்", "raw_content": "\nசிவாஜியின் பிறந்த தினத்தை புறக்கணித்த நடிகர் சங்கம், காங்., நிர்வாகிகள்\nமறைந்த நடிகர் சிவாஜி கணேசனின், 86வது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலக கலைஞர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வரவில்லை. அதேபோல், தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் அவரது உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மரியாதை செய்யாமல் புறக்கணித்தது, சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. நடிகர் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த, 'தெய்வமகன்' திரைப்படம் முதன் முதலாக, ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, அவரை கவுரவப்படுத்தும் வகையில், அமெரிக்காவில், நயாகரா பகுதிக்கு ஒரு நாள் மேயராக நியமித்து கவுரவிக்கப்பட்டார். இந்த வாய்ப்பு இந்தியாவில் சிவாஜிக்கும், மறைந்த பிரதமர் நேருவுக்கு மட்டும் தான் கிடைத்தது. இத்தகைய பெருமை வாய்ந்த சிவாஜியை, தமிழ் திரையுல கலைஞர்களும், காங்கிரஸ் தலைவர்களும் மறந்து விட்டனர் என்பது தான், அவரது ரசிகர்களுக்கு வேதனையை அளிக்கிறது. சுதந்திர போராட்டத்திற்காக, பாடுப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் பிள்ளை, பாரதியார் வேடத்தில் நடித்து, அவர்களின் தியாகத்தை திரைப்படம் மூலம், தமிழக ரசிகர்களின் மனதில் முத்திரையாக பதித்தவர் சிவாஜி. இந்த ஆண்டின் முதியோர் தினத்தில், சிவாஜியின் பிறந்த தினம் வந்ததால், அவரது ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவரை திரையுலகினரும், காங்கிரசாரும் மறந்த கதையும் உள்ளது. நடிகர் சங்கத்தின் சார்பில், மணி மண்டபம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதற்காக, அரசு சார்பில், சென்னை அடையாறில் நிலம் ஒதுக்கப்பட்டும் பணிகள் துவக்கப்படவில்லை. சிவாஜியின் பிறந்த தினம், நடிகர் தினமாக, நடிகர் சங்கத்தின் தலைவராக ராதாரவி பணியாற்றிய போது கொண்டாடப்பட்டது. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் நேற்று எந்த விழாவும் நடத்தவில்லை. மேலும், சென்னை மெரினா கடற்கரை உள்ள சிவாஜி சிலைக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலக கலைஞர்கள் மாலை அணிவிக்க வரவில்லை என, அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா எம்.பி., யாக பணியாற்றி, கட்சி வளர்ச்சிக்காக பாடுப்பட்ட சிவாஜியை, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும் மறந்து விட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர், தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய போது, சிவாஜி பிறந்த தினவிழா சத்தியமூர்த்திபவனில் கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மூப்பனாரின் சிஷ்யன். மூப்பனாரை எதிர்த்து சிவாஜி அரசியல் செய்ததால், சிவாஜியை ஞானதேசிகன் கண்டுக்கொள்ளவில்லை என, கூறப்படுகிறது. சிவாஜி சிலைக்கு, நேற்று முன்னாள் காங்க���ரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் சந்திரசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் கஜநாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ், உள்ளிட்ட சிலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது, ஆறுதல் விஷயமாக இருந்தது. சிவாஜி சிலைக்கு, ஆந்திராவில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்து மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.\nதேவர் ஜயந்தி: நாளை நகரில் லாரிகளுக்கு தடை.\nபசும்பொன் தேவர் குரு பூஜை விழா 2-ம் நாள் நிகழ்ச்சி...\nஅரசியலுக்கு சத்தியமா வரமாட்டேன்: கௌதம் கார்த்திக்\nபசும்பொன்னுக்கு செல்வோர் வாகன அனுமதி பெற நாளை கடைச...\nபசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: அனுமதிக்கப்பட்ட...\nகாளையார்கோவிலில் நாளை மருதுபாண்டியர் நினைவு தினம்\nதேவர் ஜயந்தி: பாதயாத்திரை செல்ல அனுமதி கோரி ஆட்சிய...\nமானாமதுரை, திருப்புவனம் சோதனைச் சாவடிகளில் குருபூஜ...\nமருதுபாண்டியர் நினைவு நாள் அனுசரிப்பு\nதேவர் குருபூஜை: பசும்பொன் பகுதியில் 2 தாற்காலிக பே...\nதேவர் குருபூஜை: விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது ...\nதேவர் குருபூஜை: பசும்பொன்னில் ஏற்பாடுகள் தீவிரம்\nதேவர் ஜயந்தி: சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்துக...\nதேவர் ஜயந்தி: உண்ணாவிரதம் இருக்க முயன்றோர் கைது.\nசிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு\nதேவர் ஐயாவின் ஜெயந்தி தடை\n144 தடை உத்தரவு ரத்து வலியுறுத்தி அக்.24-ல் மறவர் ...\nஉசிலம்பட்டி தேவர் சிலை அருகில் உண்ணாவிரதம் இருந்த ...\nகட்டுப்பாடுகளை தளர்த்தாவிட்டால் பசும்பொன்னுக்கு 10...\n23ந் தேதி முதல் ஒளிபரப்பை துவங்குகிறது புதுயுகம்\nதடை உத்தரவை நீக்கக்கோரி கிராமங்களில் கறுப்புக்கொடி...\nவாகனங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் சோதனைச்சாவடிகள...\nபாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது.\n64 ரகசிய ஆவணங்கள் வேண்டும்:மம்தா அரசிடம் நேதாஜி கு...\n144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி தேவர் நினைவிடத்...\nதேவர் ஜயந்தி விழா: புதிய கட்டுப்பாடுகள், தடை உத்தர...\nஷீரடி சாய்பாபா கோவில் பிரசாதத்திற்கு ஐ.எஸ்.ஓ., சான...\nநடிகர் பிரபுவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்\nவிஜய்சேதுபதி படத்துக்கு தமன் இசை\nமறக்க வேண்டாம் மறக்க வேண்டாம்\nராமனாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவை நீக்ககோர...\nகும்பாபிஷேகத்திற்கு தயாராகும் தமிழக அரசின��� முத்திர...\nஅகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி\nஅஞ்சலி செலுத்த செல்வோருக்கான விதிமுறைகள் காவல்துறை...\nதேவர் குரு பூஜை ஆலோசனை கூட்டம்\nபசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப...\nதேவர் குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் வரத் த...\nராமேசுவரத்தில் தேவர் சிலை அவமதிப்பு\n“தம்பி உனக்கு முத்துராமலிங்கம்’னு பேர் வைக்கலனா ஒர...\nஎன் சமூக மக்களே என் வீட்டு முன்பு போராட்டம் நடத்து...\nமோடி பசும்பொன் வரலாம்...பா.ஜ அறிவிப்பு\nஅண்ணன் வீரத்தமிழன் கருணாஸ் தேவர் அவர்களின் ஜாதி சா...\n\"வேலூர் டாக்டர் அரவிந்த்ரெட்டி, பரமக்குடி முருகனைய...\nகிரிக்கெட் போட்டியில் 50000 ரன்களைப் பெற்ற பெருமைய...\n96ல் அரசியலுக்கு வந்திருந்தால் ஜெயலலிதாவுக்கும் கர...\n16 வயதினிலே புது டிரெய்லர் வெளியீடு - ஒரே மேடையில்...\nபசும்பொன் தேவர் நினைவிடம் புதுப்பிக்கும் பணி துவக...\nகவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நூல் அற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=26&Itemid=131&lang=ta", "date_download": "2018-05-26T19:42:51Z", "digest": "sha1:XUZSPIQAAK3WBJU353KFQQCOH4OJ7USL", "length": 8587, "nlines": 134, "source_domain": "www.daph.gov.lk", "title": "கோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nஇலங்கையில் எவராவது ஒருவர் கோழி இனவிருத்தி பண்ணை ஒன்றினை ஸ்தாபிக்க விரும்புவதாயின் (மூதாதை மற்றும் பெற்றோர்) 1992 இன் 59 ஆம் இலக்க விலங்கு நோய் சட்டத்தின கீழ் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்து அனுமதி பெறுதல் வேண்டும். இதன் மூலம் திணைக்களத்தில் எடுத்துச் செல்லப்படுகின்ற சுகாதார நிலைமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் கோழி இனவிருத்திப் பண்ணைகளை பதிவு செய்து கொண்டதன் பின் அவற்றை வருடாந்தம் புதப்பித்தல் வேண்டும்.\nகாப்புரிமை © 2018 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/blog-post_95.html", "date_download": "2018-05-26T19:38:48Z", "digest": "sha1:4XOIVGNIBTJPQYRW7E3BRYZU3ZU37PTA", "length": 26861, "nlines": 203, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் – மாலன்", "raw_content": "\nகண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் – மாலன்\n1. 100 சிறந்த சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் – டிஸ்கவரி புக் பேலஸ்\n2. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு – வீ. அரசு – அடையாளம்\n3. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் – ஜெயமோகன் – கிழக்கு பதிப்பகம்\n4. தமிழ் சிறுகதை களஞ்சியம் தொகுதி 1 – அ. சிதம்பரநாத செட்டியார் – சாகித்ய அக்காடமி\n5. தமிழ் சிறுகதைகள் தொகுதி 2 – அகிலன் – சாகித்ய அக்காடமி\n6. நவீன தமிழ் சிறுகதைகள் – சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி\n7. பெண் மைய சிறுகதைகள் – ரா. பிரேமா – சாகித்ய அக்காடமி\n8. எனக்கு பிடித்த கதைகள் – பாவண்ணன் – திண்ணை இணைய இதழ்\n9. குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை – கீரனூர் ஜாகிர் ராஜா\n10. ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள் 1, 2 – சா. கந்தசாமி – கவிதா\n11. புதிய தமிழ் சிறுகதைகள் – அசோகமித்ரன் – நேஷனல் புக் ட்ரஸ்ட்\n12. சமீபத்திய தமிழ் சிறுகதைகள் – வல்லிக்கண்ணன், ஆ. சிவசுப்ரமணியம் – நேஷனல் புக் ட்ரஸ்ட்\n13. நெல்லை சிறுகதைகள் – சு. சண்முகசுந்தரம் – காவ்யா\n14. கொங்கு சிறுகதைகள் – பெருமாள் முருகன் – காவ்யா\n15. தஞ்சை சிறுகதைகள் – சோலை சுந்தரப் பெருமாள் – காவ்யா\n16. சென்னை சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா\n17. தில்ல��� சிறுகதைகள் – சீனுவாசன் – காவ்யா\n18. பெங்களூர் சிறுகதைகள் – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா\n19. மும்பை சிறுகதைகள் – அன்பாதவன், மதியழகன் சுப்பையா – ராஜம் வெளியீடு\n20. கதைக்கோவை 1 முதல் கதைக்கோவை 4 வரை – அல்லையன்ஸ்\n21. ஒரு நந்தவனத் தென்றல் – இ.எஸ். தெய்வசிகாமணி – விஜயா பதிப்பகம்\n22. தலை வாழை – இ.எஸ். தெய்வசிகாமணி – அன்னம் பதிப்பகம்\n23. ஆகாயப் பந்தல் – எஸ். சங்கரநாராயணன் – உதயகண்ணன் வெளியீடு\n24. பரிவாரம் – எஸ். சங்கரநாராயணன் – உதய்கண்ணன் வெளியீடு\n25. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 1 முதல் 3 வரை – விட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்\n26. இந்த நூற்றாண்டு சிறுகதைகள் – 4 முதல் 6 வரை – விட்டல்ராவ், அழகியசிங்கர் – கலைஞன் பதிப்பகம்\n27. கதை அரங்கம் – மணிக்கதைகள் 1 முதல் 6 தொகுப்புகள் – மீனாட்சி புத்தக நிலையம்\n28. நெஞ்சில் நிற்பவை 1, 2 – சிவசங்கரி – வானதி பதிப்பகம்\n29. கரிசல் கதைகள் – கி. ராஜநாராயணன் – அன்னம் பதிப்பகம்\n30. கரிசல் கருதுகள் – உதயசங்கர், லட்சுமணப்பெருமாள் – அகரம் பதிப்பகம்\n31. மீதமிருக்கும் சொற்கள் – அ. வெண்ணிலா – அகநி பதிப்பகம்\n32. தமிழ் சிறுகதைக் களஞ்சியம் – தமிழ்மகன் – விகடன்\n33. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன் – விகடன்\n34. கணையாழியின் கடைசி பக்கங்கள் – சுஜாதா – உயிர்மை\n35. காலத்தை வென்ற கதைகள் – குங்குமம் தோழி வலைத்தளம்\n36. பெண்ணியக் கதைகள் – ரா. பிரேமா – காவ்யா\n37. தலித் சிறுகதைகள் – வீழி.பா .இதயவேந்தன் – காவ்யா\n38. தலித் சிறுகதை தொகுப்பு – ப. சிவகாமி – சாகித்ய அக்காடமி\n39. சிறுகதை மஞ்சரி – மீ.ப. சோமு\n40. சில கதைகளும் நாவல்களும் – வெங்கட் சாமிநாதன்\n41. க.நா. சுப்ரமணியம் கட்டுரைகள் – தொகுப்பு காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா\n42. 20 ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள் 1, 2 – பிரபஞ்சன், பாரதி வசந்தன் – கவிதா\n43. மதுரை சிறுகதைகள் – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்\n44. யானைச்சவாரி – எஸ். சங்கரநாராயணன் – இருவாட்சி வெளியீடு\n45. கோணல்கள் – சா. கந்தசாமி – கவிதா\n46. தஞ்சை கதைக் களஞ்சியம் – சோலை சுந்தரப் பெருமாள் – சிவசக்தி பதிப்பகம்\n47. சிறந்த தமிழ் சிறுகதைகள் – விட்டல்ராவ் – கலைஞன் பதிப்பகம்\n48. 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் சிறுகதையாசிரியர்கள் 1, 2 – சா. கந்தசாமி – கவிதா\n49. அன்று தொகுதி 1, 2 – மாலன் – ஓரியண்ட் லாங்க்மென்\n50. அன்புடன் – மாலன் – இந்தியா டுடே\n51. ஒரு தலைமுறையின் 11 சிறுகதைகள் – மாலன���, அக்ரீஷ் – வாசகன் இதழ்\n52. வானவில் கூட்டம் – உதயகண்ணன் – இருவாட்சி பதிப்பகம்\n53. வேர்மூலம் – பொதியவெற்பன் – ருத்ரா பதிப்பகம்\n54. கணையாழி கதைகள் – அசோகமித்ரன் – பூரம் பதிப்பகம்\n55. மழை சார்ந்த வீடு – உத்தம சோழன் – சத்யா பதிப்பகம்\n56. சலாம் இசுலாம் – களந்தை பீர் முகம்மது – உதயகண்ணன் வெளியீடு\n57. மலர்ச்சரங்கள், உயிர்ப்பு, சுடர்மணிகள் – சேதுராமன் – பாவை பப்ளிகேஷன்ஸ்\n58. ஜுகல்பந்தி – எஸ். சங்கரநாராயணன் – வடக்கு வாசல் வெளியீடு\n59. அமிர்தம் – எஸ். சங்கரநாராயணன், சு. வேணுகோபால் – நிவேதிதா புத்தக பூங்கா\n60. காஃபிர்களின் கதைகள் – கீரனூர் ஜாகிர் ராஜா – எதிர் வெளியீடு\n61. அழியாத கோலங்கள்– கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்\n62. 21 ஆம் நூற்றாண்டு சிறுகதைகள் – கீரனூர் ஜாகிர் ராஜா – ஆழி பதிப்பகம்\n63. இருள் விலகும் கதைகள் – விஜய மகேந்திரன் – தோழமை வெளியீடு\n64. மெல்ல விலகும் பனித்திரை – லிவிங் ஸ்மைல் வித்யா – பாரதி புத்தகாலயம்\n65. பாதரஸ ஓநாய்களின் தனிமை – ஆ. பூமிச்செல்வம் – அன்னம் பதிப்பகம்\n66. ஈழத்து சிறுகதைகள் – சிற்பி – பாரி நிலையம்\n67. ஈழத்து முற்போக்கு சிறுகதைகள் – நீர்வை பொன்னையன் – பாலசிங்கம் பதிப்பகம்\n68. முற்போக்கு கால கட்டத்து சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்ப்கம்\n69. ஈழத்து முன்னோடி சிறுகதைகள் – செங்கை ஆழியான் – பூபாலசிங்கம் பதிப்பகம்\n70. ஈழத்து சிறுகதைகள் சிறப்பு மலர் – தமிழர் தகவல் பத்திரிக்கை\n71. மலேசிய தமிழ் உலக சிறுகதைகள் – மாத்தளை சோமு\n72. வேரும் வாழ்வும் – 1, 2, 3 – சை. பீர்முகம்மது – மித்ர வெளியீடு\n73. அயலகத் தமிழ் இலக்கியம் – சா. கந்தசாமி – சாகித்ய அக்காடமி\n74. கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் – மாலன் – சாகித்ய அக்காடமி\n75. ஈழத்து இலக்கிய மலர் -தீபம் இதழ் – 1969\n76. ஈழத் தமிழ் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன்\n77. பனியும் பனையும் – இந்திரா பார்த்தசாரதி, எஸ் பொ\n78. தமிழ்நேசன் பவுன் பரிசு பெற்ற கதைகள் – கணையாழி டிசம்பர் 2015\n79. கலைகின்ற கருமேகங்கள் – பாரதிதாசன் நூற்றாண்டு போட்டி பரிசு கதைகள் மலேசியா, 1993\n80. வெள்ளிப் பாதரசம் – தொகுப்பு செ. யோகநாதன் -1993\n81. முகங்கள் – வி. ஜீவகுமாரன் (புலம் பெயர் வாழ்வு பற்றிய உலக தமிழ் எழுத்தாளர்களின் கதைகள்) – 2011\n82. கதையியல் – க. பூரணசந்திரன் – அடையாளம்\n83. சிகரம் கண்ட அமரர் சிறுகதைகள் – ஜெ���ாதா – செண்பகா பதிப்பகம்\n84. இருபதாம் நூற்றாண்டில் சில தமிழ் சிறுகதைகள் – சந்திரகாந்தன்– செண்பகா பதிப்பகம்\n85. காலச்சுவடு கதைகள் – மனுஷ்யபுத்திரன் – காலச்சுவடு\n86. புதியவர்களின் கதைகள் – ஜெயமோகன் – நற்றிணை\n87. மீண்டும் புதியவர்களின் கதைகள் – ஜெயமோகன் – இணய தளம்\n88. சிறப்பு சிறுகதைகள் – விகடன் – 2007\n89. தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள் – பெருமாள் முருகன் – புதுமலர் பதிப்பகம்\n90. விருட்சம் கதைகள் – அழகியசிங்கர் – விருட்சம் வெளியீடு 1992\n91. தீபம் கதைகள் – நா. பார்த்தசாரதி\n92. புதிய சலனங்கள் – அரவிந்தன் – காலச்சுவடு\n93. கண்ணதாசன் இதழ் கதைகள்\n94. உயிர் எழுத்து கதைகள் – க. மோகனரங்கன் – உயிர் எழுத்து பதிப்பகம்\n95. நடை இதழ் தொகுப்பு -கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா பதிப்பகம்\n96. சிகரம் இதழ் தொகுப்பு – கமலாலயன்\n97. மணிக்கொடி இதழ் தொகுப்பு – சிட்டி, அசோகமித்ரன், ப. முத்துக்குமாரசுவாமி – கலைஞன் பதிப்பகம்\n98. சரஸ்வதி களஞ்சியம் – விஜயபாஸ்கரன் – பரஞ்சோதி பதிப்பகம்\n99. தீபம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – கலைஞன் பதிப்பகம்\n100. கலைமகள் இதழ் தொகுப்பு – கீழாம்பூர் – கலைஞன் பதிப்பகம்\n101. கணையாழி களஞ்சியம் 1 – வே. சபாநாயகம் – பரஞ்சோதி பதிப்பகம்\n102. கணையாழி களஞ்சியம் 2 – இந்திரா பார்த்தசாரதி – பரஞ்சோதி பதிப்பகம்\n103. கணையாழி களஞ்சியம் 3, 4 – என்.எஸ். ஜகந்நாதன் – கலைஞன் பதிப்பகம்\n104. கசடதபற இதழ் தொகுப்பு – சா. கந்தசாமி – கலைஞன் பதிப்பகம்\n105. முல்லை இலக்கிய களஞ்சியம் – மு. பழநியப்பன் – முல்லை பதிப்பகம்\n106. கனவு இதழ் தொகுப்பு – சுப்ரபாரதிமணியன் – காவ்யா\n107. முன்றில் இதழ் தொகுப்பு – காவ்யா சண்முகசுந்தரம் – காவ்யா\n108. அமுதசுரபி இதழ் தொகுப்பு (தமிழ் சுரபி) – விக்கிரமன் -இலக்கிய பீடம்\n109. அன்னம் விடுதூது கதைகள் – கதிர் – அன்னம் பதிப்பகம்\n110. சுபமங்களா இதழ் தொகுப்பு – இளையபாரதி – கலைஞன் பதிப்பகம்\n112. இலக்கிய வட்டம் இதழ் தொகுப்பு – கி.அ. சச்சிதானந்தம் – சந்தியா\n113. ஞானரதம் இதழ் தொகுப்பு – வே. சபாநாயகம் – எனி இந்தியன் பதிப்பகம்\n114. சொல்லில் அடங்காத வாழ்க்கை – தேவிபாரதி – காலச்சுவடு\n115. தொப்புள் கொடி – திலகவதி – அம்ருதா பதிப்பகம்\n116. சேரநாட்டு சிறுகதைகள் – திருவனந்தபுரம் தமிழ் சங்கம்\n117. மனஓசை கதைகள் – சூரியதீபன் – தோழமை வெளியீடு\n118. புதிய தமிழ் இலக்கிய வரலாறு – க. சண்முகசுந்தரம் – ���ாகித்ய அக்காடமி\n119. தமிழ் சிறுகதை பிறக்கிறது – சி.சு. செல்லப்பா – காலச்சுவடு\n120. குருஷேத்திரம் தொகுப்பு – நகுலன்\n121. தென்னிந்திய சிறுகதைகள் – கே.வி. ஷைலஜா – வம்சி புக்ஸ்\n122. வல்லமை சிறுகதைகள் – தாரிணி பதிப்பகம்\n123. சிறகிசைத்த காலம் – வே. நெடுஞ்செழியன், பவா செல்லதுரை – வம்சி புக்ஸ்\n124. பார்வைகள் – அசோகமித்ரன் – நற்றிணை பதிப்பகம்\n125. சிக்கி முக்கி சிறுகதைகள் – தாரா கணேசன் – புதுமைப்பித்தன் நூலகம்\n126. காக்கைகள் துரத்தி கொத்தும் தலைக்குரியவன் – மாதவராஜ் – வம்சி புக்ஸ்\n127. ஆர்வி, கேசவமணி, நிலாரசிகன், அ.மு. செய்யது, அருண் தமிழ் ஸ்டுடியோ, இமயம், சென்ஷி – இவர்களின் இணய தள பதிவுகள்.\n128. சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் வடக்கு வாசல் – அ. இராஜசேகர் – ஸ்ரீபாரதி புத்தகாலயம்\n129. உலகத் தமிழ் இலக்கிய வரலாறு – (1851-2000 வரை) – ராம. குருநாதன் கட்டுரை\n130. தொடரும் வெளிச்சம் – குமரி பதிப்பகம் – 1995\n131. வானதி சிறப்பு சிறுகதைகள் 1 – மகரம் – வானதி பதிப்பகம்\nTAMIL சிறுகதைகள் - நூலாசிரியர்\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=455202", "date_download": "2018-05-26T19:32:36Z", "digest": "sha1:ZA6TUSHKJZYTMVABYCVNL27SZD7Q2TBO", "length": 7721, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஹர்த்தாலுக்கு ஆதரவு: வட. மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nஹர்த்தாலுக்கு ஆதரவு: வட. மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்றைய (வியாழக்கிழமை) வட. மாகாண சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் நில மீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்��ட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் வலி சுமந்த பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இன்றைய தினம் காலை நடைபெறவிருந்த வட. மாகாண சபையின் 91ஆவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் காலை சபை கூடியபோது, வடக்கு – கிழக்கில் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் மக்களுக்கு வலு சேர்க்கும் வகையில் நடைபெறும் பூரண ஹர்த்தாலுக்கு வட. மாகாணசபை தமது பூரண ஒத்துழைப்பை வழங்குகிறது எனத் தெரிவித்த அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், முதலமைச்சரின் கருத்தின் பின்னர் அமர்வு ஒத்திவைக்கப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி சபை அமர்வுகள் எதிர்வரும் மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nவட. மாகாண சபை அமர்வு\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் இழுபறி\nகையடக்க தொலைபேசியால் வந்த வினை-மயிரிழையில் உயிர்தப்பியது குடும்பம்\nஇலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் GPS தொழில்நுட்பம்\nவிஸ்வமடுவில் புதையல் இருப்பதாக சந்தேகம்: பொலிசாரால் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1413", "date_download": "2018-05-26T19:53:05Z", "digest": "sha1:ZLD4NNY3ZCFL5CR64MCQTBOCC42AODRE", "length": 9447, "nlines": 117, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "அறக்கட்டளை | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீ���த்மகிருஷ் தொடக்கம் – 2007\nஎன் தாய் திருமதி பத்மாவதி,\nதந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே\nபடிப்படியாக முன்னேறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.\nஎனக்கு ஒரு தங்கை (ஸ்ரீவித்யா) ஒரு தம்பி (சுவாமிநாதன்).\nஇருவரும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறை வல்லுநராக பணியாற்றுகிறார்கள்.\nஅலுவலக பணிஇட மாற்றல் (Transfer) காரணமாக\nநாங்கள் இதுவரை பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளோம்.\nவெவ்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள மனிதர்கள்…\nநல்ல கற்பனைத் திறனோடு வளர முடிந்தது.\nஎங்கள் பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு தினங்களில்\nஆங்காங்கே இருக்கும் ஆஸ்ரமங்களுக்கு சென்று\nஎங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.\nஇது போன்ற ஆஸ்ரமங்களுக்குச் சென்று\nநாமே தனியாக செய்து வரும் உதவிகளை\nமேன்மையாக, பெரிய அளவில் செய்ய முடியும்\nஅப்பா அம்மாவின் பெயர்களை இணைத்து உருவாக்கிய\nNext ஸ்ரீபத்மகிருஷ் – நோக்கம்\nPrevious திருவாசகம் CD ஸ்ரீ ஜயந்திரர் கைகளால் வெளியீடு (2004)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்க��ைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manguniamaicher.blogspot.com/2013/08/blog-post_13.html", "date_download": "2018-05-26T19:53:52Z", "digest": "sha1:6NISDHWEV7Y2T5RCFE3UCU7AGSDA5CPM", "length": 13356, "nlines": 122, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: இது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nஇது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்\nகண்டமன்னூர் பக்கத்தில் உள்ள காரமடை கோவிலில் சாமி கும்பிட சென்ற தம்பதியினர் கோவில் வளாகத்தில் இரண்டு மாத குழந்தையை வைத்துவிட்டு சாப்பிட்டு கைகழுவி விட்டு பார்த்த அந்த தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர், அங்கு அந்த கோவிலுக்கு சொந்தமான பாம்பும் , அந்த இரண்டு மாத குழந்தையும் பேசிக்கொண்டு இருந்தனர், இவர்கள் வருவதை பார்த்த அந்த பாம்பு இவர்களிடம்\n\"இப்பொழுது நீங்கள் பார்த்த விஷயத்தை உங்கள் பிளாக்கில் பதிவாக போடுங்க, அதை படிப்பவர்கள் வோட்டு, கமண்ட் போட்டு மறுபதிவிடனும் அப்படி செய்தால் 15 நாட்களில் அவர்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்\" என்று சொல்லி அந்த பாம்பு மறைந்து விட்டது.....\nஉடனடியாக அந்த தம்பதியினர் பிளாக்கில் பதிவு போட்டனர், அவர்கள் போட்டு 12 நாட்களில் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் மீது இருந்த கேஸ் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது ......\nஇதை பதிவிட்ட அசிடன்ட் கமிசினர் ஆறுச்சாமி பிரமோசன் கிடைத்து கான்ஸ்டபில் கந்தசாமியா ஆகிட்டாரு.\nஇதை படித்து விட்டு அலட்சியபடுத்திய பட்டுகோட்டையை சேர்த்த பரந்தாமன் 2 நாட்களில் ரத்தம் கக்கி செத்தான்.\nஅலட்சியபடுத்திய குமாரமங்களும் குப்புசாமியோட ரெண்டாவது பொண்டாட்டி எதிர்த்தவீட்டு ஏகாம்பரத்தோட ஓடிப்போயிட்டா\nநான் கமெண்ட் போட்டுட்டேன். கொஞ்ச நேரத்துல ஓட்டும் போட்டு போய்டுறேன். ப்ளீஸ் என் மாமியார் சொந்த ஊருல இருக்காங்க. நான் சண்டை போட ஆள் இல்லாம தவிக்குறேன். அவங்க என் ஊருக்கு என் வீட்டுக்கு வந்துட்டா, சண்டை போட வசதியா இருக்கும். எனக்கு இந்த நல்லது மட்டும் நடந்தா போதும் அதுக்கு ரெக்கமண்ட் மங்குனி சார்\nஇந்தப் பதிவு போட்டவங்களும் பின்னூட்டம் போட்டவங்களும் இன்னும் நூறு வருசத்தில ரத்தம் கக்கி சாவாய்ங்க.\nTechnology யை நல்லாவே யூஸ் பண்ணியிருப்பது இன்டரஸ்டிங்காக இருக்கு\nஎன்னமோ எதுவோ என்று அரக்க பரக்க படிக்க வந்தா இதுவா விஷயம்.ஆனா அந்த ஃபோட்டோ அய்யோ...\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\n.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )\nஎனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்\nமரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்\nஎன்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்\nஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கி...\nவிஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்\nIT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு ...\nபெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி \nபளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.\nபின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்க...\nசொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ \nவிஜய் - காசு/பதவிக்காக பீ....யை...​​​​ கூட தின்னு...\nநீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அ...\nஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா ...\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்க...\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nவிசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....\nடேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை...\nவிஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்\nஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக...\nஇது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்\nசிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )\nஇந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகல...\nநேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய...\nகள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா\nஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா \nஅடங்கொன்னியா விளங்கிடும், ஆணியே புடுங்க வேண்டாம் ,...\nஇன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்\n\"தலைவா \" - விமர்சனம்\nபேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி\nஅந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......\nநான் ரெடி நீங்க ரெடியா \nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் ��டக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2013/09/blog-post_3760.html", "date_download": "2018-05-26T19:23:14Z", "digest": "sha1:HM26SG4MRMONDOI5MSJKRL3PUILNIFVX", "length": 5963, "nlines": 91, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: வழக்காடு மன்றம் - அடப்பன் காரச்சத்திரம்", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nவழக்காடு மன்றம் - அடப்பன் காரச்சத்திரம்\n27.09.2013 அன்று புதுக்கோட்டை அடப்பன்காரச் சத்திரத்தில் வைரம் மெட்ரிகுலேசன் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடை பெற்றது.\nஅம்முகாமில் “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமா” என்னும் வழக்காடு மன்றம் நடைபெற்றது.\nவழக்காடு மன்றத்தின் நடுவராக புலவர் மகா.சுந்தர் செயல்பட்டார்.\nவழக்கினைத் தொடுத்த இராச.ஜெய்சங்கர் மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயம் என்பது குற்றம். வீடே ஒரு மனிதனை மாமனிதனாக்குகிறது என வழக்கினைத் தொடுத்தார்.\nவழக்கினை மறுத்த பாவலர் பொன்.கருப்பையா சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் நட்பு வட்டாரம் சேவை அமைப்புகள் மனிதனுக்கு பட்டறிவினையும் சமூக ஈடுபாட்டையும் தருவன... அவ்வாறான சமூக ஈடுபாட்டாலேயே பெரியார், காந்தி, காமராஜ், அன்னை தெரசா, பெர்னாட்ஷா, அண்ணா, மார்க்ஸ் போன்றவர்கள் மாமனிதர்களாக விளங்குகின்றனர் எனச் சான்றுகளுடன் வழக்கினை மறுத்தார்.\nநிறைவில் வீடு நாற்றங்கால்... அது மன��தனை உருவாக்குகிறது.. சமுதாயம் விளைநிலம். ஆலமரமாக வளர்ந்து விழுதுகள் விட்டு ஒளிமயமான சமூகத்திற்கு வழி வகுக்கிறது எனவே “ மனிதனை மாமனிதனாக்குவது சமுதாயமே” என நடுவர் மகா.சுந்தர் தீர்ப்பளித்து வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.\nநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரோடு, ஹரிமோகன், மஸ்தான் பஹ்ருதீன், பொன்.தங்கராசு, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nவழக்காடு மன்றம் - அடப்பன் காரச்சத்திரம்\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம்.ஏற...\nகாசநோயாளிகளுக்கு பயறு வகைச் சத்துணவு வழங்கல்.\nதந்தை பெரியார் 135 ஆவது பிறந்த நாள்.\nஉலக முதலுதவி நாள் - ரெட் கிராஸ் பயிற்சி\nஅக்சயா-ரீச்-காசநோய்த் தடுப்பு மற்றும் பராமரிப்பு -...\nமாவட்டத் துளிர் வினாடி-வினாப் போட்டி நடுவராக\nபெரியார் ஆயிரம் வினா-விடை எழுத்துப் போட்டி\nபுதுக்கோட்டை கலீப்நகர் கலிலியோ துளிர் இலலத் திங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/radio/plusradio/index_3.html", "date_download": "2018-05-26T19:54:22Z", "digest": "sha1:46HEDPEGVLFZKFM2MQ23FSNG7SATYCKE", "length": 1750, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "வானொலி நிகழ்ச்சி - தமிழ்", "raw_content": "\n2018ஆம் ஆண்டின் மார்ச் 27ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 26ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 25ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 24ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 23ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 22ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 21ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 20ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 19ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 18ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 17ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 16ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 15ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 14ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 13ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 12ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 10ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 9ஆம் நாள்\n2018ஆம் ஆண்டின் மார்ச் 8ஆம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/02/blog-post_12.html", "date_download": "2018-05-26T19:17:46Z", "digest": "sha1:YZ6S7BSHWGGWXMTCHBCNFHCXAXWX3EYJ", "length": 24210, "nlines": 252, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: காதலிப்பது எப்படி?", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nமு.கு: என்னை எழுதும்படி அழைத்த சங்கத்து சிங்கங்களுக்கு முதலில் என் நன்றிகள்..\nசரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.\nமுதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி\nஅந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு\nஇரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.\nஇதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும்.\nமூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.\nநீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) \"நான் உன்னை காதலிக்கின்றேன்\" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.\nநான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.\nகண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்���ுக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.\nஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..\nசரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது\nபையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.\n இந்த வருஷம் இல்லனா, அடுத்த வருஷமாச்சும், உங்க valentine கூட கொண்டாட வாழ்த்துக்கள்.\nஎல்லோருக்கும் என்னுடைய வேலண்டைன்ஸ் டே நல்வாழ்த்துக்கள்\nவாங்க வாங்க கனவா(னே)ரே..சங்கம் மலர் தூவி வரவேற்கிறது...\nவாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே\n(அவரு படத்துல கனடாவுக்கு தான் போவாராமே :D)\nநன்றி நன்றி.. ஆனால்,நான் கரண்டி இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றேன்\n//வாங்க வாங்க கனவா(னே)ரே..சங்கம் மலர் தூவி வரவேற்கிறது//\nஅது ரோஜா மாதிரியே இருக்கே... அதுவும் நீளமான காம்போட ;)\nஹிஹி.. வரவேற்புக்கு நன்றி தல\n//வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே\n(அவரு படத்துல கனடாவுக்கு தான் போவாராமே :D)//\nஇதுக்கு நேரா திட்டி இருக்கலாம் :)\nவாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே\n(அவரு படத்துல கனடாவுக்கு தான் போவாராமே :D)//\nட்ரீம்ஸ் மேல அவ்வளவு கொல வெறியா\n// பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது. //\nஇது சூப்பர்... இந்தப் பார்வைக்கும் சிரிப்புக்குந்தான் நாயாப் பேயா அலஞ்சு திரிஞ்சு அடிபட்டு மிதிபட்டு காதலிக்கிறாங்க. அந்தப் பக்கம் மிஸ்டு கால் குடுப்பாங்களாம்....இவன் பாட்டுக்க ஃபோனப் போட்டு வழியுறான்...சரி. நல்லாருக்கட்டும் முருகா...நல்லாருக்கட்டும்.\n அப்போ முரளி நடிச்ச படத்துல எல்லாம் காதல் இல்லியா ஒத்துக்கவே மாட்டேன். சொல்லாட்டாலும் காதல் காதல்தான்னு டாக்டர்.விஜய் கூட சொல்லி இருக்காரு..\nமுருகனுக்கு என்ன சைடுக்கு ஒன்னு இருக்கு. இப்போ பிரச்சினையே சைட்தானே..\nட்ரீம்ஸ் மேல அவ்வளவு கொல வெறியா\n அப்போ முரளி நடிச்ச படத்துல எல்லாம் காதல் இல்லியா\nமுரளி.. ஓகே.. நடிச்ச... னு சொல்லறீங்களே....\n//அந்தப் பக்கம் மிஸ்டு கால் குடுப்பாங்களாம்....இவன் பாட்டுக்க ஃபோனப் போட்டு வழியுறான்...சரி. நல்லாருக்கட்டும் முருகா...நல்லாருக்கட்டும்.\nகவிதையெல்லாஅம் மூட்டை கட்டி வச்சுட்டு டிப்ஸ் பக்கம் இறங்கிட்டீங்களா தினேஷ் அண்ணா\nசரி சரி, டிப்ஸ் எழுதும்போதே அப்படியே தூங்கிடாதீங்க.. ஹீஹீ\nகவிதையெல்லாஅம் மூட்டை கட்டி வச்சுட்டு டிப்ஸ் பக்கம் இறங்கிட்டீங்களா தினேஷ் அண்ணா\nசரி சரி, டிப்ஸ் எழுதும்போதே அப்படியே தூங்கிடாதீங்க.. ஹீஹீ\nசும்மா டிப்ஸ் எல்லாம் கொடுத்து தூள் கிளம்புறிங்க...;))\n//Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க).// ROTFL\n// ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.// உண்மைங்க dreamzz...\n காதலர் தின வாழ்த்துக்கள் அனைத்து வ.வா.சங்க நண்பர்களுக்கும், இதை படிக்கும் பிற நண்பர்களுக்கும்\nஅவ வேற யாரையும் காதலிக்க கூடாது.\nஇந்த ஐட்டத்துல தான சிக்கல் ஆரம்பிக்குது... அவளிடம் நேரடியாக கேட்டால் உடனே நம்ம வன்டவாலம் தண்டவாளம் ஏறிவிடும். அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே எனக்கு ஏற்கனவே காதலன் இருக்கிறான் என்று பொய் சொல்லவும் வாய்ப்புகள் உள்ளது இல்லையா\nஅப்பிடியே அல்லாருக்கும் வாலன்டைன் தின...ச்ச்சே...\nஇனிப்பான காதலர் தின வாழ்த்துக்கள்\n//மு.கு: என்னை எழுதும்படி அழைத்த சங்கத்து சிங்கங்களுக்கு முதலில் என் நன்றிகள்//\nஇதுல மு.கு மு.கு-ன்னு போட்டிருக்கீங்களே அண்ணாச்சி, கூடவே அதுக்கேத்தா மாதிரி ஒரு படம்...\n//வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே\nஇதுக்கு நேரா திட்டி இருக்கலாம் :)//\nவாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே\nபாம் (பமீலா) ஆண்டர்சனுடன், வாங்க வலையுலக சாம் ஆண்டர்சனே\nஇது என்னப்பா சின்ன பசங்க மேட்டரா இருக்கே\nபொண்ணுங்க சிரிச்சு மயங்காதவங்க யாராச்சும் இருக்க்கறாங்களா என்ன\n அப்போ முரளி நடிச்ச படத்துல எல்லாம் காதல் இல்லியா ஒத்துக்கவே மாட்டேன். சொல்லாட்டாலும் காதல் காதல்தான்னு டாக்டர்.விஜய் கூட சொல்லி இருக்காரு..//\nஅயல்நாட்டு தம்பிக்கு அண்ணனின் கடிதம்\nசால்சா மோனிகா பால் - 2\nசால்சா மோனிகா பால் - 1\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/02/1.html", "date_download": "2018-05-26T19:49:54Z", "digest": "sha1:JJ6BHT5AQWRWDQPXMN4NGKIUKT7JLIFJ", "length": 9377, "nlines": 184, "source_domain": "www.ttamil.com", "title": "உங்கள் வாக்கு(1). ~ Theebam.com", "raw_content": "\nபின்வரும் கருத்துக்கான சரியான ஒரு பதிலை தெரிவு செய்து அதனை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ manuventhan@hotmail.com ஊடாக 10 மார்ச் 2011 ற்கு\nமுன்னதாக அறியத்தரவும்.முடிவுகள் 15 மார்ச் 2011 தீபம் இணைய இதழில் வெளியாகும்.\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,\nஅவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் எவர் கையில்\nகுறிப்பிடப்பெற்ற மூவருக்கும், வாழும் சூழலுக்கும் முக்கிய பங்குண்டு\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசினிமா:-கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்....\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மனித மரபணு புலம்பெயர்வு பாதை [ வழித்தடம் ] M168 ஆஃப்ரிக்கா இனம் 50,0...\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான் க ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமி...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும��� அறிஞர்கள் , முதல் பரி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nஇலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இய...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா\nநாகர்கோவில் ( Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபறுவதம் பாட்டி முழுக்க முழுக்க மாறி விட்டார் . அம்மாவுக்கு உதவியாய் கிச்சினில் இருந்து வெங்காயம் மிளகாய் அறுக்கி...\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nபறுவதம் பாட்டி அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கி...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், பிற மாநிலத்தவர்கள் வந்து தங்கள் திறமைகளை பாடிக் காண்பித்தபோது, அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/07/", "date_download": "2018-05-26T19:39:02Z", "digest": "sha1:ROIBGSYLG7724VXNH3SCWC6VBU2SXPO4", "length": 43554, "nlines": 205, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : July 2014", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nமஹா பெரியவா அனுபவங்கள் :\nஅது 1980 -களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரை அழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்த உதவியாளர். மகானின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.\n“திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் தெரியுமோ உனக்கு \nஉதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும் பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காக திருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவை அவரை நான் சேவிச்சிருக்கேன்.”\n“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப் போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி, உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா” என்றார்.\n“உத்தரவு பெரியவா” என்று நமஸ்காரம் செய்து விட்டு அந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினார்.\nதிருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்று அவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்” என்று ஆசீர்வதித்தார் அந்த உதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும் பயணமானார்கள்.\nஅடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹா பெரியவாளின் முன்னே இருந்தார் யோகி ராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழே தரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்கு முன்னால் — அதாவது அவரை நேர் பார்வை பார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடைய அதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்து விழவில்லை.\nயோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த உதவியாளருக்கு வியப்பு. ‘ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள்’ என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம். யோகியும் பேசக் காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்று குழம்பினார்.\nசில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப் புன்னகைத்தார் பெரியவா.\n‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப் போகிறார்கள் போலிருக்கிறது’ என்று தீர்மானித்தார் உதவியாளர்.\nஅப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார் பெரியவா.\nஉதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.\n“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா” என்றார்.\nஉதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவே இல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்து விட்டது என்கிறாரே ’ என்று குழம்பி நின்ற போது, யோகி எழுந்து விட்டார்.\nஇருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.\nபெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன \nவிடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் \nமடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர் தவித்துப் போனார்.\n‘அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகி ராம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்தி இருப்பார்கள். இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா என்கிறாரே மஹா பெரியவா \nஉதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள் இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார் யோகி. “என்னப்பா….உள்ளே நாங்கள் என்ன செய்தோம் என்று யோசிக்கிறாயா ” என்று மெள்ளக் கேட்டார்.\n“ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே” என்றார் படபடப்பாக உதவியாளர்.\n“ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்” என்று யோகி சொல்ல…. உதவியாளர் விழித்தார்.\nபிறகு, யோகியே ஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.\nபெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்து வந்தார்.”\nபெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும் பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்கு அடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு, கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின் மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாம ஜபம் உச்சரிக்கச் செய்தார்.\n“பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல் பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாம ஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறதுஎன்று பிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.”\nயோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.”\nபெரியவா: “அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிற இடத்தில் இன்றைக்கும் ராம ராம என்று ஜப ஒலி வந்து கொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடி கொண்டிருக்கிற இடமே — கோவிந்தபுரமே ராம நாம பூமியாக இருக்கிறது.”\nபெரியவா: “பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராம நாம சிந்தனையில் வாழு���் நீ அங்கேயே நிரந்தரமாக இருந்து விடேன்.”\nயோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குத் திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.”\nபெரியவா: “உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி.”\nயோகி: “ஆம். இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.\nபெரியவா: “ஆஹா… அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச் சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பிய வேலை பூர்த்தி ஆகி விட்டது. நீ புறப்படு.”\nஇந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம் சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய் மூடவில்லை. மௌனத்தின் மூலமே மிகப் பெரிய சம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பது உதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.\nமஹா பெரியவா அருள்வாக்கு : -\nவாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக் கொண்டு வந்து தன்னை நினைக்கும் படியாகப் பண்ணும்.\nஇப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகின்றன என்கிறார்கள். குறிப்பாக, வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள்.\nதூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம் ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன.\nசாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் “போ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸத்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம் ஸத்’தான – பரமாத்மாவை நினை���்துக் கொண்டேயிருப்பதுதான்.\nஇந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று – சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக் கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும் அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பிவிட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது.\nகடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும்; மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.\nசெல்வத்தின் பயன் ஈதலே : மஹா பெரியவாவின் நடைமுறை போதனை .........\nஅன்று தரிசனத்திற்கு வந்த அவர் பெரும் செல்வந்தர். பெரும் கஞ்சத்தனம் மிக்க.... கருமி எனலாம். அவரது முறை வந்ததும் , வலது கையை வாயருகில் பவ்வயமாக வைத்துக்கொண்டு உணர்ச்சி மிகுந்த குரலில் ,\" பெரியவா எனக்கு நீண்ட நாட்களாக இரத்த அழுத்தம் & சர்க்கரை நோய் உள்ளது.. தற்பொழுது புற்று நோய் என diagonise பண்ணியுள்ளர்கள். மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன். பெரியவா தான் ஏதேனும் பரிகாரம் சொல்லணும். அதன்படியே செய்கிறேன் \" என்றார்.\n\" கண்டிப்பாக செய்கிறேன். பெரியவா\" என்றார் அந்த செல்வந்தர்.\n\" அது சற்றே கடினமாயிற்றே \" விடாமல் பெரியவர் சொன்னார்.\n\"கண்டிப்பாக அதனை செய்கிறேன் பெரியவா எனக்கு இந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைத்தால் போதும்\". கண்களை கசக்கிக்கொண்டு அழுதுகொண்டு இருந்தார்.\nசாதரணமாகவே பக்தர்களின் கவலைகளை போக்குபவர், தன் முன்னே அழுபவரை விட்டுவிடுவாரா, என்ன\nகம்பீரமாக கருணை குரல் பேசியது ....\" கிணற்றில் நீர் நிறைந்து இருக்கும். ஆனால் கிணறு ஒருபோதும் குடிப்பதும் இல்லை, அதற்கு ஒன்றும் உரிமை கொண்டாடியதும் இல்லை. அதுபோல மரங்கள் பழங்களை ஒருபோதும் சாப்பிடுவதும் இல்லை. தனக்கே சொந்தம் என்று உரிமைகொண்டடுவதுமில்லை .\nபசுக்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை தாங்களே குடிப்பதும் இல்லை. மரமும், விலங்குகளும், தாவரங்களும் , இயற்கையும். தங்களது பொருட்களை மற்றவர்களுக்கே அளிக்கின்றன. தங்களுக்காக அவைகள் எடுத்து வைப்பது இல்லை.\nஉன்னால் அவைகளின் பரோபகாரம் புரிந்துகொள்ள முடிகிறதா அவைகள் சொல்லுகின்றன.........மனிதர்கள் ஆறு அறிவு உள்ளவர்கள் .......எனில் அவர்கள் இன்னும் எவ்வளவு பரோபகாரம் செய்யவேண்டும் \nஉன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது....��னக்கும் பயன்படவில்லை........அல்லது அதன் மூலம் நல்ல காரியங்கள்...தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தலாமே....உனக்கும் பயன்படவில்லை........அல்லது அதன் மூலம் நல்ல காரியங்கள்...தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தலாமே.....போன ஜென்மாவில் நீ செய்த தீ வினை பயன்களே இந்த ஜன்மாவில் இந்த கொடுமையான நோய்களாக மாறியுள்ளது என்ற காரணம் அறிந்துகொண்டு அந்த தீய வினைகளில் இருந்து விடுபட இப்போது உள்ள செல்வத்தால் நல்ல தர்மங்களில் அதனை செலவு செய்யலாமே \n......'இஷ்டா பூர்த்தம் ' ....தர்மத்தையே இந்த வார்த்தை குறிக்கிறது . பணத்தை நல்ல தர்ம காரியங்களுக்கு பயன்படுத்துவதை கிணற்றில் நீர் இரைப்பதை போன்றது...... அப்பொழுது தானே ஊறும் . அதே போல பணத்தை கோவில்களை செப்பனிடவும், ஏழைகளுக்கு உதவிடவும், வறுமையில் உள்ள உறவினருக்கு தரவும், ஏழைகளுக்கு மருந்து வாங்கவும் பயன்படுத்த வேண்டும், நோயுற்ற அனாதைகளுக்கு மருத்துவ செலவுக்கும் உதவிட வேண்டும். யாரேனும் கைநீட்டி இல்லைஎன்று வந்தால் அவர்களுக்கு வேண்டிய பொருள் வாங்க உதவிட வேண்டும். வெறும் கையுடன் யாரையும் அனுப்பக்கூடாது. என்ன சரியா......செய்வியா \n\" உன்னிடம் உள்ள பணத்திற்கு நீ வெறும் பொறுப்பாளர் தான்.....உண்மையில் இறைவனே உரிமையாளன் . உன்னை ஒருபோதும் உரிமையாளனாக நினைக்காதே \n அந்த செல்வந்தர் கதறி அழ ஆரம்பித்துவிட்டார், அழுகையை அடக்கமுடியாமல் ......... அதன் பின்பும் நிறைய தர்மகாரியங்கள் செய்துகொண்டு நல்ல உடல் நிலையுடன் தற்போது உள்ளார்.\nஅதர்மத்தின் பலனே கடுமையான நோய்கள் : --- பெரியவா கருணையால் மாறியது.\nஅவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் , மருத்துவர்களும் கைவிட்ட நிலையில் மஹா பெரியவரை பார்க்க வந்து தனது நிலைமையை சொல்லி கதறினார். பொதுவாக மஹா முனிவரும் இதுபோன்றுநோயினால் அவதிப்பட்டு, அழுது கதறுவோரிடம் கருணையும், ஆறுதலாகவும் பேசுவார். ஆனால் அன்று கடினமாகவும், கண்டிப்புடனும் கூடிய வார்த்தைகளை பேசினார்.\n\" மக்கள் தைரியமாக , தெரிந்தே பாவங்களை செய்து விட்டு, அதன் விளைவுகளை\nதுன்பங்களாக அனுபவிக்கும்போது மட்டும் இங்கு வந்து கதறுகின்றனர். செய்யும் போது விளைவுகளை அறிவதில்லை ...........பின்பு இங்கு வந்து கதறினால் நாம் என்ன செய்வது \nஎத்தகைய நோய்களையும் தனது கருணையால் துடைப்பவர் , இன்று ஏன் இவ்வாறு கூறுக���றார் என அங்கு இருந்த அனைவருக்கும் ஆச்சர்யம் \nசிறிது நேரம் சென்றவுடன் பெரியவர் பின்வருமாறு பேசினார் ......\" இந்த மனிதனின் முன்னோர்கள் தர்ம காரியத்திற்காக டிரஸ்ட் அமைத்து தர்மங்கள் செய்தனர். நல்ல வளமான நிலங்களை அந்த டிரஸ்ட்க்கு விட்டு சென்றனர். அங்கு தண்ணீர் பந்தல்கள் அமைத்து தர்மங்கள் செய்தனர். இவர் அந்த தர்மங்களை செய்யாமலும், அழித்தும் அந்த நிலத்தை விற்று தனது சுயநலத்துக்கு பயன்படுத்தியுள்ளார். \"\nஇதை கேட்ட அந்த சிறுநீரக கோளாறு அவதியில் துடித்த மனிதர் வெட்கத்திலும், குற்ற உணர்விலும் நெளிந்தார். \" பெரியவா மன்னிக்கணும், இனிமேல் அந்த தர்மங்களை விடாமல் பண்ணுகிறேன் என்றும், தனது ஊரில் , முன்னோர்களின் தண்ணீர் பந்தலை மீண்டும் நடத்துகிறேன் \" என்றும் வாக்கு கொடுத்தார்.\nபெரியவரின் கருணையுடனும், குரலின் குளிர்மையும் அங்கு பொங்கியது.........\" வசம்பு பற்றி கேள்விபற்றிகியோ சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி நன்னா அரைச்சு அடிவைற்றில் தொடர்ந்து கட்டிண்டா சரியாயிடும்.\" என்றது கருணைகடல்.\nஅதே மனிதர் பத்து அல்லது பதினைந்து நாட்கள் கழித்து தரிசனத்துக்கு வர .........\" இப்போ எல்லாம் குணமாய்டுதுபோல \" என்றார் பெரியவா .......அந்த மனிதரின் முகத்தில் தெரிந்த புன்னகையை பார்த்து ...........\nயோகி ராம் சுரத்குமார் மற்றும் சுவாமி சச்சிதானந்தஜி\nசுவாமி ஸ்ரீசச்சிதானந்தஜி அவர்களின் அனுபவ வார்த்தைகள் ;\nநாம் எந்த ஒரு வழியில் இறைவனை அணுகினாலும் , சாதனை செய்தாலும் , நாம் செய்ய வேண்டியது என்னவெனில் இடைவிடாது இறைவனை பற்றிய நினைவு கூர்தலே. இத்தகைய இடைவிடாத இறை நினைவு , இறை உணர்வு ஆனது நமது அனைத்து தொடர்புகளையும் இறைவன் தொடர்பாக மாற்றியமைத்துவிடும். இதன் மூலம் நாம் தொடர்பு கொள்ளும் அனைத்து பொருட்கள் மற்றும் நாம் பார்க்கும் எல்லா பொருட்கள் , நம் சிந்தனைகள், நம்மால் தொடப்படுவது .........அனைத்தும் இறைவனாகும். உண்மையில் இறைவனை அன்றி ஒன்றும் இல்லை.\n( மரமாக பார்த்தால் மரத்தில் செதுக்கிய யானை தெரிவதில்லை. அது யானை என்ற உணர்வோடு பார்த்தால் மரம் தெரிவதில்லை. அனைத்தும் இறைவனே என்ற உணர்வோடு பார்க்க...........சாதனை செய்ய செய்ய ............பொருட்களோ , உயிரினங்களோ, ஏன் உலகமோ இல்லவே இல்லை..)\nநம்முடைய மனம் சிறுவயது முதலே அனைத்தும் இறைவனாக பார்க்காத வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு உயர்ந்த குருவின் கருணையால் பொருட்களாக , உயிரினமாக பார்த்த பார்வையை மாற்றி நமது இயல்பான பார்வையில் அனைத்தும் இறைவனாக , பிரம்மமாக பார்க்க பழகும் போது அனைத்தும் நாம் இறைவனாக காண்கிறோம், இறைவனாக தெரிகிறது.\nஅகந்தையை அழிப்பதற்கு மிகசிறந்த வழி :\nஒரு சாதகனின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததும், அதே நேரத்தில் அவனுக்கு அகந்தையின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழியாகவும், அனைத்தும் இறைவனாக உணர தேவையான இறை அருளை பெறுவதற்காகவும் துன்பத்தின் வழியே வழி நடத்தபடுகிறது. அனைத்து துன்பத்திலிருந்தும் விடுபட இந்த அகந்தை இறைவனிடம் சரணடைய ........\" ஓ இறைவா ........அனைத்தும் நீயே.........நீயே இந்த உடல்;...நீயே இந்த மனம் ;.........நீயே புத்தி .......நீயே புலன்கள்;............ நீயே புலன்களின் உணர்வுகள் :........அதனை இயக்கும் ஆற்றல்;.......அனைத்தும் நீயே...........எல்லாம் நீயே இறைவா ........அனைத்தும் நீயே.........நீயே இந்த உடல்;...நீயே இந்த மனம் ;.........நீயே புத்தி .......நீயே புலன்கள்;............ நீயே புலன்களின் உணர்வுகள் :........அதனை இயக்கும் ஆற்றல்;.......அனைத்தும் நீயே...........எல்லாம் நீயே \".............. இப்படியாக உணர்ந்துவிட்டால் பின்பு அகந்தைக்கு இடமேது\".............. இப்படியாக உணர்ந்துவிட்டால் பின்பு அகந்தைக்கு இடமேது....எனவே இம்முறையிலே நாம் நமது சாதனையை செய்வோமாக ...............\nஎப்பொழுதெல்லாம் மற்றவர்களை பார்க்கிறோமோ , அவர்களுக்குள்ளே இறைவனை பார்க்க முயற்சி செய்தல் வேண்டும். அவர்களுக்குள் உள்ளே உள்ள இறை உணர்வை காணக்காண உண்மையிலேயே அன்பு செய்ய ஆரம்பித்துவிடுவோம். இந்த முறையில் நாம் பயிற்சியினை செய்யசெய்ய , இதன் மூலமாக ஆனந்தம் அதிகமாவதனை நன்கு அறியலாம். இந்த சாதனைக்காக தனிப்பட்ட எந்த ஆசாரமும் தேவையில்லை. நாம் எங்கே எந்த சூழ்நிலையில்\nவாழ்ந்தாலும் பரவாயில்லை, அங்கே இருந்தே தொடங்குவோம். காலையில் எழும் அந்த நொடியில் .........நாம் உணர வேண்டியது.........காணவேண்டியது .......நம்மால் காணப்படும் பொருட்கள் எல்லாம் இறைவனின் இருப்புதன்மை கொண்டது. இறைவனே இந்த பல்வேறு பொருட்களாக நம் முன்னே உள்ளார். அந்த பொருட்களின் ஒவ்வொரு அணுவிலும் இறைவனின் இருப்புதன்மை உள்ளது. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருள்ளும் கடவுளே உள்ளார். இந்த முறையில் நாம் நம் மனதை பயிற்சியால் மாற்றி அமைத்தால் .......நமது வாழ்க்கை அருள் நிரம்பிய வாழ்வாகும்.\nஇரவில் நமது கடமைகளை முடித்து படுக்கைக்கு சென்றபின்பு நாம் இறைவனின் மடியிலேயே நமது தலையினை வைத்து உறங்குவதாக உணர வேண்டும்..அதேபோல, அதிகாலை நாம் எழுவதும் இறைவனின் மடியிலிருந்தே எழுவதாக உணரவேண்டும். இது வெறும் கற்பனையல்ல......உண்மை என்னவெனில் இங்கு அனைத்தும் இறைவனே.....படுக்கையும்.........ஆனால் நம்மை உணர விடாமல் தடுக்கும் சில தடைகள் யாதெனில். நமது அறியாமையே....இப்போது உள்ள மனமே இந்த அறியாமைகள் ......மேற்கண்ட பயிற்சியினால் நீங்கும்.\nஅனைத்திலும் புனிதமான இறைஉணர்வே ; ஆன்மீக பயிற்சிகள் என்பது தினசரி கடமைகளுக்கு வேறானதல்ல. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது கடமை மீதான பார்வையை மாற்றி பார்ப்பது மட்டுமே. நம்முடைய சாஸ்திரங்களும் சொல்வதும் ......அனைத்தும் இறைவனே....அனைத்தும் பிரம்மமே...... இறைவனை அன்றி வேறுஎதுவுமில்லை. எனவே நமது கடமைகளும் இறைவனே....அவைகள் புனிதமானவையே........நம்மோடு வேலை செய்பவர்களும் இறைவனே......... புனிதமானவர்களே........நம்மோடு வேலை செய்பவர்களும் இறைவனே......... புனிதமானவர்களே..............நமது வேலையில் பயன்படுத்தப்படும் பொருட்களும் இறைவனே ..............நமது வேலையில் பயன்படுத்தப்படும் பொருட்களும் இறைவனே .....புனிதமானவையே.....நம்மை வேலை செய்ய வைக்கும் அந்த ஆற்றலும் இறைவனே .......இதில் நமது முயற்சி எனபது என்ன என்றால் எல்லாவற்றையும் தொடர்ச்சியாக ........இறைவனாக......காண்பது.....உணர்வது ........ மட்டுமே. இங்கு பின்பு வேலையே கடவுள் வழிபாடாகும். முடிவில் நாம் அறிந்துகொள்வது என்னவெனில் .....இறைவனே நம்மிலிருந்தும் , வெளியிலும் செயல்களை செய்பவராகவும் இருந்து , அவருடைய வேலையை நம்மிலிருந்தே அவருக்கு தேவையானதை அவரே பெற்றுக்கொள்கிறார் என்பதை ....... நிதர்சனமாக அறிந்துவிடுவோம்.\nநன்றி : \" The vision\" -ஆனந்தாஷரமம்\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nமஹா பெரியவா அனுபவங்கள் : அது 1980 -களின் ...\nசெல்வத்தின் பயன் ஈதலே : மஹா பெரியவாவின் நடைமு...\nஅதர்மத்தின் பலனே கடுமையான நோய்கள் : --- பெரியவ...\nஇறைவனை அன்றி வேறொன்றுமில்லை யோகி ராம் சுரத்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2107", "date_download": "2018-05-26T19:48:41Z", "digest": "sha1:QS3XRWMG2YZSI2TPVR3KXKIGMR5GJSOX", "length": 12798, "nlines": 86, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்\nஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை ‘திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்’ (Screen Reading Software) மூலம் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் NVDA இதற்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது.\nஸ்க்ரைப்களின் உதவியுடன் தேர்வு எழுதுவதுதான் இவர்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முன்பெல்லாம் பணிக்குச் செல்லாத தொண்டுள்ளம் கொண்ட பெண்கள்தான் இவர்களுக்காக தேர்வு எழுத உதவி வந்தார்கள். இன்று அவர்கள் அனைவரும் உதவி செய்ய வர முடியாத அளவுக்கு வயதானவர்களாகி விட்டார்கள்.\nஇன்றைய இளம் தலைமுறை பெண்கள் அனைவருமே வேலைக்குச் செல்கிறார்கள். மேலும் இப்படி உதவி செய்வதற்கு பணம் எதிர்பார்க்கிறார்கள். தவிர, எழுத்துபிழை இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதவும், தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதவும் தெரிவதில்லை. எழுதும் பழக்கமே குறைந்து, எல்லாமே இணையமயமாகிப் போயிருக்கும் இன்றைய காலகட்டத்தில், வேகமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை எழுதி முடிக்க முடிவதில்லை.\nஇதன் காரணமாய் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுகிறார்கள். பரிட்சை எழுத வரும் ஸ்க்ரைப்களில் ஒருசிலர் அவர்கள் மீது பாவப்பட்டு நன்றாகப் படிக்காத மாணவர்களுக்கு நல்ல முறையில் பரிட்சை எழுதித் தந்து அவர்கள் முதலாவதாக வர உதவுகிறார்கள். நன்றாகப் படிக்கின்ற மாணவர்களுக்கு சுமாரான அறிவுள்ள ஸ்க்ரைப்கள் வந்து அவர்கள் தேர்வில் தோல்வி ஆவதற்குக் கூட காரணமாகிறார்கள்.\nஒரே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ஸ்க்ரைபாக வந்து உதவும்போது, தேர்வு முடிந்த பிறகு மற்ற மாணவர்களிடம் அவர்களைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள். இதன் காரணமாய் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.\nஇந்தப் பிரச்சனைகளை போக்குவதற்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் தங்கள் பள்ளி/கல்லூரி தேர்வுகளை எழுதி சுயமாக வாழ்வதற்கும் உதவி செய்யும் வகையில், காம்கேர் நிறுவனம் ‘விசியோ எக்ஸாம்’ (Visio Exams) என்ற சாஃப்ட்வேரை உருவாக்கியுள்ளது (Copy Right @ Compcare Software Pvt Ltd.,) இதன் பீட்டா வெர்ஷன் (Beta Version) வெளியிடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த சாஃப்ட்வேர் உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் அவர்களே தங்கள் தேர்வை எழுத முடியும். இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வெழுதும் வகையில் வடிவக்கப்பட்டுள்ளது.\nஇந்த சாஃப்ட்வேர் குறித்த கருத்தரங்கம் மார்ச் 3, 2017 சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது.\nஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக இந்த சாஃப்ட்வேர் குறித்த விரிவான செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.\nNext ஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப��யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/10/blog-post_31.html", "date_download": "2018-05-26T19:34:13Z", "digest": "sha1:PZWLU2LNQTTDBYESKXVNW4GVDPCLSURG", "length": 24721, "nlines": 136, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!", "raw_content": "\nகணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்\nகணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்\nகணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.\nஇந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல் (Mechanical), மேலான கணக்கீட்டு கருவிகள் (Top Calculators) எனும் முதன்மைத் தலைப்புகள் உள்ளன.\nபரப்பளவு எனும் தலைப்பில் சொடுக்கினால் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், நாற்கரம் எனப் பல வடிவங்களுக்கான எளிமையான கணக்கீட்டு கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான வடிவத்தினைத் தேர்வு செய்தால் அந்த வடிவத்திற்கான சில கணக்கீட்டு முறைகள் அதற்கான வழிமுறைகள் (Formula) உடன் கிடைக்கிறது.\nபுள்ளியியல் எனும் தலைப்பில் சொடுக்கினால் புள்ளியியல் தொடர்பான பல்வேறு கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. இந்தக் கருவிகளில் நமக்குத் தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து சொடுக்கினால் கிடைக்கும் கணக்கீட்டுக் கருவியின் கீழுள்ள காலிப்பெட்டியில் நம்மிடமுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையை உடனடியாகப் பெற முடியும்.\nஎண்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால் எண்கள் தொடர்பான கணக்குகளுக்கான பல கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. வர்க்கமூலம் (Square Root), சதவிகிதம் (Percentage), தசமப் பின்னம் (Decimal Fraction), மறுநிகழ்வுப் பின்னம் (Recurring Fraction), மடக்கைக் கணக்கீட்டு கருவி (Logarithmic Calculator), கூட்டு வட்டி (Compound Interest), ரோமானிய எண்கள் (Roman Numbers), தங்க விகிதக் கணக்கீட்டு கருவி (Golden Ratio Calculator) என்பது போன்று பல தலைப்புகளில் கணக்கீட்டு கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்கீட்டு கருவிகளில் தேவையானதைத் தேர்வு செய்து அதற்குள் இருக்கும் காலிப்பெட்டிகளில் நம்மிடமுள்ள அளவுகளை உள்ளீடு செய்து அதற்கான விடையைப் பெறலாம்.\nநிற மாற்றிகள் எனும் தலைப்பில் சொடுக்கினால் வேடிக்கைக் கணக்குகள் எனும் தலைப்பில் விலங்குகளின் வேகம் (Animal Speed), பீர் இழப்பு (Beer Loss) எனும் இரு கணக்கீட்டு கருவிகள் கிடைக்கின்றன. இதில் விலங்குகளின் வேகம் எனும் கணக்கீட்டு கருவியில் சொடுக்கினால் தூரம் எனும் தலைப்பில் ஒரு காலிப்பெட்டி கிடைக்கிறது. இதனருகில் மைல், கிலோமீட்டர், மீட்டர் எனும் அளவுகள் கொடுக்கப் பட்டுள்ளன.\nகாலிப்பெட்டியில் தூரத்தினை உள்ளீடு செய்து அதற்குரிய அளவையும் தேர்வு செய்து கீழுள்ள முடிவு எனும் பொத்தானை அழுத்தினால் சிங்கம், சிறுத்தைப் புலி, டயனோசர், யானை, வரிக்குதிரை, முயல், கங்காரு, பூனை, நரி, அணில், பன்றி, ஆமை, நத்தை, எறும்பு ஆகியவைகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. இதன் வலப்புறம் பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலங்குகள் உள்ளீடு செய்த தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் மணி: நிமிடம்: வினாடி: மி.வினாடி எனும் அளவுகளில் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்து ஒவ்வொரு விலங்கும் சராசரியாக ஒரு மணி நேரத்தில் கடக்க எடுத்துக் கொண்ட தொலைவும், அதற்கடுத்து விலங்குகள் ஓட்டத்தில் பெற்ற இடத்தின் மதிப்பும் தரப்பட்டுள்ளன. பீர் இழப்பு எனும் தலைப்பில் சொடுக்கி அதில் கேட்கப்பட்டுள்ள அளவீடுகளை உள்ளீடு செய்து முடிவுக்கான பொத்தானை அழுத்தினால் விலை வடிவிலான இழப்புகள், வாரம், மாதம் கால அளவுகளிலான இழப்புகள் மற்றும் மொத்த இழப்புகள் போன்றவை கிடைக்கின்றன.\nஇதுபோல முக்கோணவியல், பகுப்பாய்வு வடிவியல், அணிகள், இயற்கணிதம், மாற்றிகள் எனும் தலைப்புகளிலும் கணக்கீட்டுக் கருவிகள் கிடைக்கின்றன. தேவையான கணக்கீட்டுக் கருவியைத் தேர்வு செய்து அங்குள்ள காலிப்பெட்டிகளில் நம்மிடம் உள்ள அளவுகளை உள்ளீடு செய்து நமக்குத் தேவையான விடையைப் பெற முடியும்.\nமொத்தத்தில் இந்த இணைய தளம் பல்வேறு கணக்கீட்டுக் கருவிகளைக் கொண்டு அனைவருக்கும் பயன் தருவதாக உள்ளது. இந்த இணையதளத்திற்குச் செல்லhttp://easycalculation.com/ எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.\n- த���னி. மு. சுப்பிரமணி\nMENUஇறப்புச் செய்திகள்இலக்கியம்உலகச்செய்திகள்ஊர் செய்திகள்கடைவீதிகல்விசட்டம் (LAW)சமுதாயச் செய்திகள்செய்திகள்தகவல்தேர்தல் 2014நாட்டு நடப்புபுஷ்ரா நல அறக்கட்டளைபொதுவானவைமருத்துவம்வளைகுடாவீடியோவேலை வாய்ப்புBaby NamesbabynamesworldBabyNologymuslimbabynamesnames4muslimsDUBAI AIRPORT FLIGHTS STATUS\nNowshad Abu Dhabi on கல்லாரை பற்றி வி.களத்தூர் சரீப் எழுதிய கவிதை…….G.PERIYASAMY.SINGAPORE on வி.களத்தூர் ஐடியல் பள்ளி அருகில் உள்ள குப்பைகள் அகற்றம்MUSTHAFA on புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாMUSTHAFA on புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாG.PERIYASAMY.SINGAPORE on வி.களத்தூர் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்G.PERIYASAMY.SINGAPORE on வி.களத்தூர் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்Thuraiyur s.saleem sheik on வி.களத்தூர் ஆற்றில் தண்ணீர்Thuraiyur s.saleem sheik on வி.களத்தூர் ஆற்றில் தண்ணீர்jamil basha on வி.களத்தூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்களுக்கான கருத்தரங்கம்jamil basha on வி.களத்தூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பெண்களுக்கான கருத்தரங்கம்www.vkalathur.com » வி.களத்தூரில் காணமல் போன சகோதரி கிடைத்தார்www.vkalathur.com » வி.களத்தூரில் காணமல் போன சகோதரி கிடைத்தார் on வி.களத்தூரைச் சேர்ந்த S.ஜெரினா என்ற பெண்மணி காணவில்லை on வி.களத்தூரைச் சேர்ந்த S.ஜெரினா என்ற பெண்மணி காணவில்லைFAHAD on என்ஜினீயரிங் படிப்பில் 51 சதவீத மாணவர்கள் தோல்வி: தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சீரழிந்து வருகிறது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டுFAHAD on என்ஜினீயரிங் படிப்பில் 51 சதவீத மாணவர்கள் தோல்வி: தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சீரழிந்து வருகிறது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டுகே.எம்.சரீப் on பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்புகே.எம்.சரீப் on பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்வு: தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்புRECENT POSTSஇடி விழுந்த இடத்தில் நீர்க்குமிழாக பொங்கிய நீர்-உடும்பியம் பகுதியில் பரபரப்புRECENT POSTSஇடி விழுந்த இடத்தில் நீர்க்குமிழாக பொங்கிய நீர்-உடும்பியம் பகுதியில் பரபரப்புபெரம்பலூர் மாவட்ட மின்மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நவ.5 ம்தேதி கடைசி நாள்மில்லத் நகருக்கு புதிய நிர்வாக பொருப்பாளர் தேர்வுபெரம்பலூர் மாவட்ட மின்மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நவ.5 ம்தேதி கடைசி நாள்மில்லத் நகருக்கு புதிய நிர்வாக பொருப்பாளர் தேர்வுவி.களத்தூரில் ந��ந்த புஷ்ரா நல அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம்வி.களத்தூரில் நடந்த புஷ்ரா நல அறக்கட்டளையின் செயற்குழு கூட்டம்தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பதவி ஏற்றார்பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாதனங்களை பயன்படுத்துவது எப்படிதமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பதவி ஏற்றார்பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாதனங்களை பயன்படுத்துவது எப்படி: மின்ஆய்வுத்துறை விளக்கம்ராமதாஸ் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் – வைகோ சந்திப்பு: புதிய கூட்டணிக்கான அச்சாரமா: மின்ஆய்வுத்துறை விளக்கம்ராமதாஸ் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் – வைகோ சந்திப்பு: புதிய கூட்டணிக்கான அச்சாரமாஜாமீனில் விடுதலையான பிறகு முதல்முறையாக முதல்வர், அமைச்சர்களுடன் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை‘ஹீரோ’ கனவு கண்டாலும் கிடைக்கப் போவது ‘ஸீரோ’தான்: கருணாநிதிக்கு ஓ.பி.எஸ். பதிலடிபெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம்bushracaretrust.comvkalathur.comvkalathurtntjதைக்கால்\nCATEGORIESஇறப்புச் செய்திகள்இலக்கியம்உலகச்செய்திகள்ஊர் செய்திகள்கடைவீதிகல்விசட்டம் (LAW)சமுதாயச் செய்திகள்செய்திகள்தகவல்தேர்தல் 2014நாட்டு நடப்புபுஷ்ரா நல அறக்கட்டளைபொதுவானவைமருத்துவம்வளைகுடாவீடியோவேலை வாய்ப்புPAGESஎங்களைப்பற்றி\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nஉயர் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க .............\nகோள் Vs காந்த அலைகள்\nஉங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஸ்டமானதா\nதெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்\nஉங்கள் வீடு ஆண் மனையா பெண் மனையா\nபிறந்த நட்சத்திரத்துக்கு .2,4,6,8,9 ஆகிய நட்சத்திர...\n இது ஒரு பாவச் செயலா\nஅமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்\nநல்ல நேரம் பார்க்க ஜோசியர் எதுக்குங்க\nவெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமையு...\nஜோதிடத்தில் யார் கெட்டா என்ன பலன் \nகோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் ப...\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும்\nகணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்\nசகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க மந்திரம்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்��ை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2014/03/27/Zt1s138316.htm", "date_download": "2018-05-26T19:49:03Z", "digest": "sha1:U7L2SJWSNR3Y52PJPHX3CFPIFYIPQZ62", "length": 6370, "nlines": 61, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பு\nதிரு மாலனின் போஆவ் கருத்தரங்கு உரை\nபோஆவ் ஆண்டு மன்றக்���ூட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் திரு.மாலன் வழங்கிய உரையின் விவரம்\n• ஊடகத் துறைத் தலைவர்களின் வட்டமேசைக் கூட்டம்(2016ஆம் ஆண்டு)\nதற்போது, உலகில் பிரதேசங்களின் ஒத்துழைப்பு, வளர்ச்சி ஓட்டமாக மாறியுள்ளது. ஆனால், பண்பாட்டு பன்மைத்தன்மையையும், வளர்ச்சி வேறுபாட்டையும் இம்முன்னேற்றப் போக்கு எதிர்நோக்கியுள்ளது. அதே வேளையில், செய்தி ஊடகங்களின் ஒற்றுமையான காலத்தில், திறப்பு, கூட்டாக அனுபவிப்பது ஆகியவை செய்தி ஊடகங்களின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது.\n• சீனா ரிவீயூ எனும் இதழுக்கு சிறப்பு நேர்காணலை அளித்துள்ள திரு.மாலன்\n• சீனத் தலைமையமைச்சர் போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துக்கொள்வது\n• போஆவ் விமான நிலையம் மார்ச் 16ஆம் நாள் இயக்கவுள்ளது\n• போஆவ் விமான நிலையத்தின் பயன்பாட்டுச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது\n• போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டம்\n• மார்ச் திங்களில் போ ஆவ் ஆசிய கருத்தரங்கு\n• போ ஆவ் ஆகிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் நிறைவு\n• லி க் ச்சியாங் உரைக்கு பாராட்டு\n• சீன-பாகிஸ்தான் தலைமை அமைச்சர்கள் சந்திப்பு\n• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றி சீனத் தலைமையமைச்சரின் கருத்து\nவட்டமேசைக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய திரு.மாலன்\nஆசிய நாகரிகங்கள் பற்றிய உரையாடல்\nசீனா ரிவீயூ எனும் இதழுக்கு சிறப்பு நேர்காணலை அளித்துள்ள திரு.மாலன்\nஊடகத் துறைத் தலைவர்களின் கூட்டத்தில் விருந்தினர்கள்\nஆயத்த கூட்டத்தில் திரு.மாலன் பங்கேற்பு\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை\nவட்டமேசைக் கூட்டத்தின் காணொளி விளம்பரம்\nசர்வதேச மாநாட்டு மையத்தின் முழு காட்சி\n• சீன வானொலி நிலையத்தில் புதிய தலைமுறை ஊடகத்தின் பிரதிநிதி\n• மாலனின் பெருஞ்சுவர் பயணம்\n• 2014ஆம் ஆண்டு போ ஆவ் ஆசிய மன்றத்தின் துவக்க விழா\n• ஒத்துழைப்புக்கு ஆசிய ஊடகங்கள் வேண்டுகோள்\n• எண்ணியல் காலத்தில் ஊடகங்களின் புதுமையும் பொறுப்பும்-2\n• எண்ணியல் காலத்தில் ஊடகங்களின் புதுமையும் பொறுப்பும்-1\n• அழகான ஆசியா பற்றிய புகைப்படக் கண்காட்சி\n• போ ஆவ் ஆசிய மன்ற 2014ஆம் ஆண்டுக் கூட்டம்\n• த சுய் வகுப்பு-போ ஆவ்\n• லீ கே ச்சியாங்கின் உரை பற்றிய கருத்து\n• திரு. மாலனின் சிறப்பு பேட்டி\n• திரு. சிலரெதன் செனரத்தின் சிறப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2007/08/blog-post_29.html", "date_download": "2018-05-26T19:18:37Z", "digest": "sha1:VDADMOEUHKLTAO3S5DZX7TK74QGJUP7M", "length": 29809, "nlines": 242, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சக் தே கோலிவுட்டு!!", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nசக் தே இந்தியாவில் ஷாருக் கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 16 பெண்கள் கொண்ட அணியைத் தயார்படுத்தி இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுக்கிறார். சத்யம் தியேட்டரில் சக் தே இந்தியா பார்த்துவிட்டு பிரபா ஒயின்ஸ் பார் பக்கம் ஒதுங்கும் சிம்பு, சந்தானம், சத்யன் கோ தமிழிலும் இப்படி ஒரு படம் எடுத்து படம்காட்ட வேண்டுமென டிஸ்கஷனில் இறங்குகிறது.\nசத்யன்: ண்ணா இந்தில ஹாக்கிய வச்சு சக் தே இந்தியான்னு பட்டையக் கிளப்பறாங்க..இங்க சென்னை- 28ன்னு புதுப்பசங்க புளியைக் கரைக்கறாங்க..நாமளும் ஏதாவது பண்ணனும்ண்ணா\nசந்தானம்: ஏதாவது பண்ணனும்னா கொடுத்த வேலையை ஒழுங்கா பண்ணுடா..வாங்கிக் கொடுத்த ஓசி சரக்குக்கு அவனை ஏத்திவிடறயா அவன் விரலை நீட்டி பேச ஆரம்பிச்சா நமக்கு அடிச்ச சரக்கெல்லாம் இறங்கிடும்டா..சொன்னா கேளுடா\nசிம்பு: கெட்டவன் கதையை மாத்தறோம்...ஏதாவது விளையாட்டை வச்சு படமெடுப்போம்..என்ன விளையாட்டுன்னு அப்புறம் முடிவு பண்ணலாம்..மொதல்ல நடிக்கறதுக்கு 20 பொண்ணுங்களைப் புடிப்போம்\nசந்தானம்: டேய்..மொத ரவுண்டுக்கே இந்த எஃபெக்டா...அதுவும் இருபது பேர் எதுக்குடா\nசத்யன்: ண்ணா..சூப்பருங்கண்ணா..போன வாரம் எங்க ஏரியா கேபிள் டிவில புதுசா ஒரு காம்பியரர் அம்மணி வந்திருக்குண்ணா..அவங்களையும் கூப்பிட்டுக்கலாம்ண்ணா\nசந்தானம்(சத்யனைப் பார்த்து): நீ ஏன் இப்ப ஓவரா ஃபீல் ஆவற எப்படியும் உனக்கு சான்ஸ் கொடுப்பான்டா..\nசிம்பு: மந்திரா பேடில இருந்து அந்த கேபிள் பொண்ணு வரை புடிக்கறோம். படத்துல இந்த சிம்பு அவார்ட் மேல அவார்டா வாங்குவான்\nசந்தானம்: டேய்..அவார்ட் வாங்கறது இருக்கட்டும்..மொதல்ல சைட் டிஷ் வாங்குடா...எவ்வளவு நேரம் சைட் டிஷ் இல்லாம சரக்கடிக்கறது\nசத்யன்: விஜய் கில்லில கபடி ஆடிட்டாரு..நாம என்ன விளையாடறதுண்ணா\nசந்தானம்: டேய் கில்லில அவர் ஆடினது பேர் கபடியா லொள்ளு சப��ல சொட்டை மண்டையனே அதை விட நல்லா ஆடினான்டா..\nஎனும்போதே எஸ்.ஜே சூரியா என்ட்ரி ஆகிறார்.\nஎஸ்.ஜே: நானும் ஆட்டைக்கு வருவேன்..ஆங்க்...விளையாட்டுக்கு சேர்த்துக்கோங்க...ஆங்க்க்க்\nசந்தானம்: சரக்குல பங்கு கேக்கதான் வந்தியோன்னு பார்த்தேன்..நல்லவேள..அப்படியே ஓரமா எதுனா கெஸ்ட் ரோல் பண்ணிக்கோ.\nஎஸ்.ஜே: எனக்கு ரெண்டு ஹீரோயின் கண்டிப்பா இருக்கனும்..ஆங்க்...மொதல்ல கேவலமா விளையாடி ஹீரோயின் கூட சண்டை போட்டு செகண்ட் ஆஃப்ல சூப்பரா விளையாடற மாதிரி கதையிருக்கனும்.ஆங்க்..நமீதா படத்துல உண்டா\nசந்தானம்: டேய் எங்களைப் பார்த்தா பத்து செகண்ட்ல கான்செப்ட் யோசிச்சு காமெடி பண்ற மாதிரி இருக்குதா டேய் நாங்க எவ்வளவு சீரியசா உருப்படியா விளையாட்டை வ்ச்சு ஒரு படம் எடுக்கலாம்னு டிஸ்கஷன்ல இருக்கோம்..நடுவுல உன் டிராக் ஓட்டறயா\nஎஸ்.ஜே: நான் சின்ன வயசுலயே பக்கத்து வீட்டு பொண்ணுங்க கூட நொண்டி, பல்லாங்குழிலாம் விளையாடியிருக்கேன்..ஆங்க்..\nசந்தானம்: நானகூட் பல பேர் காலை உடைச்சு நொண்டியாக்கியிருக்கேன்\nஎஸ்.ஜே: இப்ப நான் என்ன செய்ய சொல்லு\nசந்தானம்: ஏன்டா ஆட்டோ ஹாரனை முழுங்கிட்டியா...ஆங்க்..ஆங்க்ன்னு சவுன்டு விட்டுட்டிருக்க இது நாலு பேரு வந்துபோற இடம்...உன்னை இதுக்கு மேல பேச விட்டா அசிங்கமாயிடும்..அந்த கட்டிங் அடிச்சுட்டு பிளாட் ஆயிடு..இல்ல ஹாக்கி ஸ்டிக்க வச்சு நடுமண்டைல போட்ருவோம்\nசிம்பு: (திடீரென குறுக்கில் புகுந்து) நாங்க எப்படிலாம் பழகனோம்..அப்படியே மிதக்கற மாதிரி இருந்துச்சு..விதி என் வாழ்க்கைல விளையாடிடு்ச்சு\nஎன்றபடியே சந்தானத்தின் தோளில் சாய்ந்து பழக்க தோஷத்தில் கடித்து வைக்கிறார்.\nசத்யன்: ண்ணா..எவ்வளவு சீரியசா ஃபீல் பண்றாரு..கடிக்கறாருன்னு சொல்றீங்களேன்ண்ணா\nசந்தானம் : அதில்லடா கையைக் கடிக்கறான்டா\nசத்யன்: மாசக்கடைசி ஆச்சுன்னா கையைக் கடிக்கறது வழக்கம் தானே..நமக்கு வேற ஓசில சரக்கு வாங்கித்தராரு\nசந்தானம்: டேய் அவன் என் கையைக் கடிக்கறான்டா..நீ அவனுக்கு மேல கடிக்கறியே..அங்க யாருடா டிவின் டவர்ஸுக்கு பேண்ட் சட்டை மாட்டிவிட்ட மாதிரி ரெண்டு பேர் வர்றானுங்க\nசிபியும் ( அட தளபதி இல்லீங்க..நம்ம சத்யராஜோட அண்ணன்..ச்சே மகன் சிபிராஜ்) 'ஜெயம்' ரவியும் வருகிறார்கள்.\nசிபிராஜ்: நான் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க..அனுபவஸ்தன் சொ���்றேன் விளையாட்டெல்லாம் வச்சு படமெடுத்தா விளங்காமப் போயிரும்\nசந்தானம்: ஆமா இவர வச்சு எடுத்தா மட்டும் கலெக்ஷன் கோடிகோடியா கல்லா கட்டும்...டேய் இவன் படத்தை விட எடுக்க போற படம் நல்லா ஓடிடும்னு பொறாமைல பேசறான்டா\nசிபிராஜ்: பொறாமைலாம் இல்லீங்க..நான் கூட ஃபுட் பால் வச்சு எடுத்த படத்துல நடிச்சேன்..ஆனா படம் பத்து நாளைக்கு மேல ஓடல\nசந்தானம்: அந்த பத்து நாள் கூட நிலாவுக்காகவும் பிரகாஷ் ராஜுக்காகவும் தான் ஓடுச்சு..உனக்காக இல்ல..இங்க இருவது பொண்ணுங்களைப் புடிச்சு கில்மாவா படமெடுக்க ப்ளான் போடறோம்..உங்கள மாதிரி பத்திருபது பனை மரங்க வந்து ஃபுட் பால் ஆடினா எவனுக்கு என்ன வந்துச்சு எவன்டா அதுக்கு அம்பது ரூபா செலவு பண்ணி பார்ப்பான்\nசிபி: அது சூப்பர் ஸ்டோரிண்ணா..டைட்டில்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் எல்லாமே வித்தியாசமா எடுத்தோம்\nசந்தானம்: டேய் அது என்ன டைட்டில் லீயா சைனீஸ், இங்கிலீஷ் படம்லாமே இப்பல்லாம் மிரட்டல் அடி, பாயும் புலி, பருத்தி வீரர்கள்னு நேட்டிவிட்டியோட டைட்டில் வைக்கறாங்க..நீ லீன்னு வச்சா ஈன்னு இளிச்சுட்டு போயிடுச்சு\nரவி: அதை விடுங்க..நான் எம்.குமரன்ல பாக்சிங் விளையாடினேன், தாஸ படத்துல ஃபுட் பால் விளையாடினேன்..அதெல்லாம் கூட ஓடலைங்க\nசந்தானம்: நீ நடிச்சு என்னவோ அந்த ரெண்டு படம் மட்டும்தான் ஓடலைங்கற மாதிரி சொல்ற\nரவி(தழுதழுக்கும் குரலில்): அதெல்லாம் எங்க அண்ணனை கேட்டா தாங்க் தெரியும்..ஆனா நான் நல்லா ஆடுவேங்க..என்னை நம்புங்க\nசந்தானம்: டேய் நான் கூடத்தான் டைட்டா சரக்கடிச்சுட்டு போதைல உன்னை விட சூப்பரா ஆடுவேன்..படம் ஓட இதெல்லாம் ஒரு காரணமாடா\nரவி: விளையாட்ட வச்சு படமெடுக்கறதுக்கு பதில் மறுபடியும் அப்பாஸை கேப்டனா போட்டு சேப்பாக்கத்துல கிரிக்கெட் விளையாடலாம்ங்க..எங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்\nசந்தானம்: டேய் இங்க ஒழுங்கா காமெடி பண்ணாலே மக்கள் சிரிக்க மாட்டேங்கறாங்க..நீ வேற ஏன்டா நடுவுல புகுந்து இப்படி ராவடிக்கற\nசத்யன்:(இடையில் புகுந்து) இல்லீங்கண்ணா..மிக்ஸிங்கோட தான் அடிக்கறேன்\nசந்தானம்: இப்ப நான் உன்னை அடிக்கறேன்டா\nஎன சத்யனை அடிக்க வரும்போதே எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் கேமரா ஆங்கிள் காட்டியபடி வருகிறார்.\nஎஸ்.ஏ.எஸ்: தம்பிகளா கவலைப்படாதீங்க..உங்கள வச்சு நான் படமெடுக்கறேன். நீங்க எல்லாரும் ஹாக்கி ப்ளேயர்ஸ்..எல்லா மேட்ச்லயும் கிராமத்து பண்ணையாரான வில்லனோட சதியால தோத்துடறீங்க..செகண்ட் ஆஃப்ல விஜய் கெஸ்ட் ரோல்ல சப்ஸ்டியூட்டா ஆடி உங்கள ஜெயிக்க வைக்கறாரு\nசந்தானம்: ஏன் சார்..ஆப்படிக்க புதுசா ஹுரோ யாரும் வரலையா இவனுங்க டார்ச்சரே தாங்க முடியல..இப்ப நீங்க பேசின பேச்சுல ஏறின மப்பெல்லாம் போயிடுச்சு\nசந்தானம்: ஷேர் ஆட்டோ புடிச்சு டூமில்குப்பம் போயிடுச்சு..டேய் உன்னை மொதல்ல உதைக்கனும்டா\nஎஸ்.ஏ.எஸ்: எல்லாருக்கும் ஒரு ஹீரோயின் வச்சுக்கலாம்பா..அவங்களை அந்த பண்ணையார் ரேப் பண்ணிடுவான்..விஜய் வந்து சண்டை போட்டு உங்களை காப்பாத்துவான்\nசந்தானம்: இப்ப எவன் சார் வந்து எங்களை காப்பாத்துவான்\nஎன்று அழ ஆரம்பிக்கிறார். அப்போது பெரும்புயல் அடிக்கிறது. டேபிளெல்லாம் பறக்கிறது..விளக்கெல்லாம் அணைந்து அணைந்து எரிகிறது..ஜன்னல் கதவுகள் படார் படாரென அடிக்கின்றன.\nசத்யன்: ண்ணா.என்னண்ணா ஆச்சு பயமாயிருக்குங்ண்ணா\nசந்தானம்: டேய் எத்தன படத்துல பார்த்திருக்கேன்..இப்படியெல்லாம் வந்தா வழக்கமா ஒன்னு ஹீரோ என்ட்ரியா இருக்கும்..இல்ல பேயோ பிசாசோ வரும்..இல்ல விநோத ஜந்து ஏதாவது வரும்..இப்ப என்ன வருதுன்னு தெரிலயேடா\nஎம்ஜியாருக்கே நான் காட்டினேன் டாட்டா\nநான் நிப்பேன்டா ஒண்டிக்கு ஒண்டி\nசின்ன வயசுல ஆடியிருக்கேன் கில்லி\nசந்தானம்: டேய் நான் கடைசியா சொன்னதுதான் வந்துடுச்சு போல..பில்லுக்கு பணம் கேட்கறதுக்கு முன்ன அப்படியே எஸ்கேப்பாகி ஓடிருவோம் டா\nஎன சத்யனை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். மற்றவர்கள் அங்கேயே மட்டையாகிறார்கள்.\nசூப்பரு.... ஓவ்வொரு வரியிலேயும் சிரிக்க வைச்சிட்டே ராசா\nகடைசியிலே கரடி எண்டரி டயலாக் சூப்பரு.... :)\nகடைசி என்ட்ரி செம காமடிங்க\n//ஏன்டா ஆட்டோ ஹாரனை முழுங்கிட்டியா...ஆங்க்..ஆங்க்ன்னு சவுன்டு விட்டுட்டிருக்க//\nஎஸ்.ஜே.சூர்யா-வை எப்படி பார்ட் பை பார்ட் ரசிச்சிருக்கீங்க-ன்னு நல்லாவே தெரியுது\n//சந்தானம்: டேய் அது என்ன டைட்டில் லீயா சைனீஸ், இங்கிலீஷ் படம்லாமே இப்பல்லாம் மிரட்டல் அடி, பாயும் புலி, பருத்தி வீரர்கள்னு நேட்டிவிட்டியோட டைட்டில் வைக்கறாங்க..நீ லீன்னு வச்சா ஈன்னு இளிச்சுட்டு போயிடுச்சு//\nஇது சூப்பரோ சூப்பர் :-)\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கேப்பா சூப்பரு\nகப்பி கண்ண��� சும்மா வளைச்சு வளைசு சிலம்பு சுத்தியிருக்கியே ராசா:))))))) சூப்பரப்பூ ....:)))))\nஅந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்.\nகடேசியா வந்த அந்த ஈரோ ஆருங்க\nஎப்படி.. எப்படி... எப்படி.. இப்படியெல்லாம்...\nகப்பி கலக்கல் மா... பின்னிட்டே போ\n//கலக்கல் மா... பின்னிட்டே போ //\nஎப்படிண்ணா இந்த கலக்கு கலக்கறீங்க ரொம்பத்தான் எல்டலோரும் கலங்கி போயிட்ருப்பாங்க ரொம்பத்தான் எல்டலோரும் கலங்கி போயிட்ருப்பாங்க\nவிடாம் லொள்ளு சபா பாக்குற அப்படிங்குறது கன்பார்ம் தெரியுது...\nஅட்டகாசம் பண்ணி இருக்க போ\nகடவுளையே கலாய்க்கிற உரிமை நாமக்கல் சிபிக்கா\nமதுரைக் காரய்ங்க எல்லாம் மாபாவிகளா\nஉலகின் மிகச்சிறந்த பதிவர் தேர்வு - அவர் ஒரு இந்திய...\nபோலீசுக்கே ஆப்படித்த Blogger VCR\nசிபியாரின் கவி வரிகளில் விவாஜி - THE FARMER\nடெவில் ஷோ: வெட்டிப்பயல் உருவாக்கிய ஆன்மீகப் போலிகள...\nவெட்டி கலக்கும் விவாஜி The Farmer\nடெவில் ஷோ: கவுண்டர்-ஆன்மீகப் பதிவர்கள்-ஒண்டிக்கு ஒ...\nபதிவர் பட்டறைக்கு வ.வா.சங்கத்தின் வாழ்த்துக்கள்\nஅமெரிக்காவில் இந்தியா மீண்டும் சரண்\nடெவில் ஷோ - நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள்\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ���ி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/62444/news/62444.html", "date_download": "2018-05-26T19:54:19Z", "digest": "sha1:4XJLNFZJOTYWNYDTNGF63OKXKI4SILO7", "length": 4579, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "விபசாரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது! : நிதர்சனம்", "raw_content": "\nவிபசாரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது\nவிபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 9 பெண்களை விசேட பொலிஸ் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\nகொழும்பு, புறக்கோட்டைப் பகுதியிலுள்ள பல வீதிகளில் அலைதிரிந்தபோதே நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n23 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொட்டுகொட, கடுவெல, மாதம்பை, சீதுவை, அங்குலான, தலவாக்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி \nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nவடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/62558/news/62558.html", "date_download": "2018-05-26T19:51:25Z", "digest": "sha1:FIIP4ABX54B7IG26GUUXHXVFDS66JNJE", "length": 6045, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் பங்கேற்க வேண்டும் -மன்னார் ஆயர் : நிதர்சனம்", "raw_content": "\nபொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் பங்கேற்க வேண்டும் -மன்னார் ஆயர்\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று மன்னார் மஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவ்வாறு இலங்கை வரும் போது இந்தியப் பிரதம மந்திரி மன்னார் உட்பட வடமாகாணத்திற்கு வருகை தர தவறக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவே இந்த யுத்தத்தை ஊக்குவித்திருக்கின்ற காரணத்தினால் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்தியப் பிரதம மந்திரி இங்கு வந்து பார்ப்பது பொரு��்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் வடமாகாணத்திற்கு வந்து அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து உரையாடினால் யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பக்க விளைவுகளை அவரால் நன்கு தெரிந்து கொள்ளமுடியும் என்றும் அதிவணக்கத்துக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா தமிழர்களின் தாயின் ஸ்தானத்தில் இருப்பதனால் இந்தியா விழித்தொழுந்து தமிழ் மக்கள் படும் வேதனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி \nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nவடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/62877/news/62877.html", "date_download": "2018-05-26T19:52:10Z", "digest": "sha1:QUEEWEQO6H34PFNNZ7ABTJHXJZZGCGLY", "length": 6617, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவர் -கோடாபய : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவர் -கோடாபய\nபுலிகள் இயக்கமானது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இதற்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு நாம் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாதிகளுக்காக முன்வருபவர்கள் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபயராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஉள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு புலிகளின் கல்லறைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாகவோ அல்லது பிரபாகரன் பற்றியோ பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.\nஉள்ளூராட்சி மன்ற அரச உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்யவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்லறைகள் அமைப்பதானது மக்களுக்கான சேவை இல்லை.அது தேவையற்றது.அதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.அவற்றை நாம் இலகுவாக அகற்றி விடுவோம்.\nநாங்கள் 30 வரு���ங்களாக துயரப்பட்டுவிட்டோம். இனி ஒருபோதும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மாட்டோம். காணிகளை பற்றி குறிப்பிடுவதானால், இராணுவமுகாம்கள் எமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅவற்றில் அதிகமானவை அரச காணிகளாகும்.இராணுவத்திற்கு தேவையான இடங்களை அமெரிக்காவோ இங்கிலாந்தோ அல்லது வடக்கின் முதலமைச்சரோ தீர்மானிக்க முடியாது.\nஅதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் அல்லது முப்படைத்தளபதிகள் மட்டுமே என கோடாபயராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி \nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nவடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/26088-twitter-post-the-search-person.html", "date_download": "2018-05-26T19:33:53Z", "digest": "sha1:FLYTHFYUKIHKKPYZIQI5TBTAS2EZ5TRJ", "length": 8005, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்ட கார்த்தி சிதம்பரம் | Twitter post 'The Search Person'", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nடிவிட்டரில் பு��ைப்படம் வெளியிட்ட கார்த்தி சிதம்பரம்\n“தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா” என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசொந்த ஊரான காரைக்குடியில்தான் இருப்பதாக கூறியுள்ள அவர், தமிழகத்தைவிட்டு எங்கும் செல்லவில்லை என்பது போன்ற படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வகையிலான புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\n2-வது டெஸ்ட்: 500 ரன்களை கடந்தது இந்தியா\nஓட்டுப் போட ஒத்திகை... மோடியும் பங்கேற்கிறார்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார்த்தி சிதம்பரத்திற்கு 13 நாள் நீதிமன்றக் காவல்\nமுரணாக பேசும் கார்த்தி: தவிக்கும் சிபிஐ\nமும்பையில் சிபிஐயின் கேள்விக்கு மவுனம் சாதிக்கும் கார்த்தி சிதம்பரம்\nகார்த்திக்கு சிபிஐ காவல் சரியானதே: சுப்ரமணியன் சுவாமி\nகார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்\nகார்த்தி சிதம்பரத்துக்கு ஒருநாள் காவல்\nதொடரும் கார்த்தி சிதம்பரத்தின் பரபரப்பு\nகார்த்தி சிதம்பரம் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்\nகார்த்தி சிதம்பரம் கைதில் பாஜக அரசுக்கு தொடர்பில்லை: சுப்ரமணியன் சுவாமி\nRelated Tags : Karthi Chidambaram , தேடப்படும் நபராக அறிவிப்பு , நான் என்ன தீவிரவாதியா , கார்த்தி சிதம்பரம் கேள்வி\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2-வது டெஸ்ட்: 500 ரன்களை கடந்தது இந்தியா\nஓட்டுப் போட ஒத்திகை... மோடியும் பங்கேற்கிறார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/blog-post_71.html", "date_download": "2018-05-26T19:32:23Z", "digest": "sha1:PWAFDCAQU3A7DKLFYMA6QY5SNCSMJDVK", "length": 14615, "nlines": 88, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "அகநானூறு", "raw_content": "\nஅகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.\nஇந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.\nஇத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.\nஅகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளது.\nஅகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை 'நெடுந்தொகை அகவல்' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான்.\n1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.\n121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.\n301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ர��ஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t26625-86-10", "date_download": "2018-05-26T19:25:09Z", "digest": "sha1:3MOJTXXOQLBIWUVK7YQ2ORSZ4TXX6BQV", "length": 17550, "nlines": 160, "source_domain": "www.tamilthottam.in", "title": "கடந்த 86 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்ச��� ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகடந்த 86 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகடந்த 86 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு\nRe: கடந்த 86 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு\nஐய்யயோ ஒரு 100 வருஷத்துக்கு முன்னகூட்டியே தங்கம் வாங்கமா விட்டுட்டேனே....\nRe: கடந்த 86 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு\nபடி படியா உயர்ந்து கொண்டே போயிருக்கு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத���தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: கடந்த 86 ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் மதிப்பு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு ��ொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2018-05-26T20:01:17Z", "digest": "sha1:5JJX7J6IUPUOXSIBDSEPO6IGXAVKNZNF", "length": 19873, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்ருதானந்தமயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅமிர்தபுரி, கொல்லம் மாவட்டம், கேரளம், இந்தியா\nஅம்மா, அம்மாச்சி, அரவணைக்கும் அன்னை, அமிர்தேஸ்வரி\nமாதா அம்ருதானந்தமயி தேவி (பூர்வாசிரமப் பெயர்: சுதாமணி, செப்டம்பர் 27, 1953) ஒரு இந்திய ஆன்மீகவாதியும் சமூக சேவையாளரும் ஆவார். இவர் பக்தர்களால் அம்மா மற்றும் \"அம்மாச்சி\" என்றும் மேலைநாட்டு பக்தர்களால் அரவணைக்கும் அன்னை (\"Hugging saint\") என்றும் அழைக்கப்படுகிறார். கேரளத்தில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அம்ருதானந்தமயி இன்று மாதா அம்ருதானந்தமயிமடம் அறக்கட்டளை முலம் பரவலாக உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்ற துறைகளில் சமூகசேவை செய்து செய்கிறார். 2004 சுனாமிக்கு பிறகு இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் 100 கோடி ரூபாய் கணக்கில் உதவி திட்டத்தை உருவாக்கினார்.\n4 அடிமைத்தன ஒழிப்பு அறிக்கை\n6 அயல் நாட்டில் பணிகள்\n8 உலக அரங்கில் அம்மாவின் பணிகள்\n9 பாடல்கள் - பஜனைகள்\nஇவர் கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படும் பறையகடவு என்ற சிறிய கிராமத்தில் எளிய மீனவ குடும்பத்தைச் சேர்ந்த சுகுனாநந்தன், தமயந்தி தம்பதியினருக்கு 1953, செப்டம்பர் 27, ஆம் நாள் மூன்றாவது மகளாக பிறந்தார். இவருக்கு ஒன்பது வயது ஆகும்போது வீட்டு வேலைகளை செய்யவும், இவருடைய சிறிய சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும், இவருடைய மூன்றாம் வகுப்பு தொடக்க கல்வியை பாதியிலேயே நிறுத்த நேர்ந்தது.\nமாதா அமிர்தானந்த மயி தன் பக்தர்களை ஒரு தாயைபோல கட்டி அரவணைத்து ஆறுதல் கூறி தரிசனம் தருகிறார். அவ்வாறு அரவணைக்கும் போது தன் ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியைப் பக்தர்கள் பெறுவதாகவும், அதை அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் எனவே அம்மாவின் பக்தர்களும் சீடர்களும் இவரை அரவணைக்கும் அன்னை (Hugging Saint ) என அழைக்கின்றனர்\n1987ம் ஆண்டு முதல் அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை நடத்தி தொண்டுகள் செய்துவருகின்றார்.\nஉலகத்தில் பரவலாக நிலவுகின்ற சமூகத் தீமைகளுள் மிகக் கொடியவையா��� உள்ள அடிமைத்தனம், மனிதரை விலைபேசுதல், கொத்தடிமை ஊழியம், விபச்சாரத்தில் மனிதர்களை ஈடுபடுத்தல், மனித உடல் உறுப்புகளை வாங்கி விற்றல் முதலியன உள்ளன.\nஇன்று உலகத்தில் சுமார் 35 மில்லியன் மக்கள் மேற்கூறிய அடிமைத்தனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுதலை கொணர நாட்டுத் தலைவர்களும் சமூக அமைப்புகளும் உழைக்க வேண்டும் என்றும் அடிமைத் தனம் உலகம் முழுவதிலும் 2020ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கப்பட முயற்சி எடுக்க வேண்டும் என்றும் 2014, திசம்பர் 2ஆம் நாள் வத்திக்கான் நகரத்தில் உலக சமயத் தலைவர்கள் கூடி வாக்குறுதி எடுத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டார்கள்.\nஅம்ருதானந்தமயி ஆற்றிவருகின்ற சமூக முன்னேற்றப்பணி உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று காட்டுகின்ற வகையில் அவர் உலக சமயத் தலைவர்கள் பலரோடு இணைந்து அடிமைத்தன ஒழிப்பு அறிக்கையில் கையெழுத்திட்டார்.[1]\nசமூகத்தில் வேரோட்டமான மாற்றம் கொணர்வதற்காக இவ்வாறு கத்தோலிக்க, கீழை மரபுவழி, ஆங்கிலிக்க சபை, யூத, சுனி மற்றும் ஷியா, இந்து, புத்த சமயப் பிரதிநிதிகளும் தலைவர்களும் ஒன்றுகூடி வந்து கோரிக்கை விடுப்பது இதுவே முதன்முறை என்று அமைப்பாளர் ஆண்ட்ரூ ஃபோரஸ்டு கூறினார்.[2]\n“மனிதர் அனைவரும் சம மதிப்பு கொண்டவர்கள் என்றும், அடிப்படையான மனித மாண்பு உடையவர்கள் என்றும், சுதந்திர உரிமை பெற்றவர்கள் என்றும் உலக மக்கள் அனைவரும் ஏற்கவேண்டும்.” மனிதர்கள் பிற மனிதர்களால் அடிமைகள் ஆக்கப்படுவது இன்றைய உலகிற்கு “மாபெரும் இழுக்கு” என்று திருத்தந்தை பிரான்சிசு கூறினார்.\nசிறார் தொழிலில் ஈடுபட்டோரை விடுவிக்கும்போது, அவர்களுடைய குடும்பங்களுக்கும் உதவிசெய்ய வேண்டும் என்று அம்ருதானந்தமயி கேட்டுக்கொண்டார்.\nதிருத்தந்தை பிரான்சிசு உட்பட யூதம், இசுலாம், இந்து சமயம், புத்தம் போன்ற பிற சமயங்களைச் சார்ந்த தலைவர்களும் இந்த அறிக்கை வெளியீட்டில் பங்கேற்றனர். அவர்களின் பெயர்ப்பட்டியல் வருமாறு:\nதிருத்தந்தை பிரான்சிசு - கத்தோலிக்க கிறித்தவ சமயத்தின் உலகளாவிய தலைவர்\nமறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு - கீழை மரபுவழி திருச்சபையின் உயர் தலைவர் (பிரதிநிதி:மேதகு இம்மானுவேல்)\nமேதகு ஜஸ்டின் வெல்பி - ஆங்கிலிக்க சபைப் பெருந்தலைவர்; காண்டர்பரி பேராயர்\nபுத்த பிக்கு வணக்கத்துக்குரிய திக் நாட் ஹான் (பிரதிநிதி: புத்த பிக்குணி வணக்கத்துக்குரிய திக் நூ சான் கோங்) - புத்தம்\nஅல்-அசார் பெரும் இமாம் முகம்மது அகமது எல்-தாயேப் (பிரதிநிதி:முனைவர் அப்பாஸ் அப்தல்லா அப்பாஸ் சுலைமான்)- இசுலாம்\nபெரும் அயத்தொல்லா முகம்மது தாக்கி அல்-மொதர்ரேசி - இசுலாம்\nபெரும் அயத்தொல்லா ஷேக் பஷேர் உசேன் அல் நஜாபி (பிரதிநிதி: ஷேக் நாசியா ரசாஸ் ஜாபர்)- இசுலாம்\nஷேக் ஒமார் அபூத் - இசுலாம்\nஅம்மா அமிருதானந்தமயி - இந்து சமயம்\nவணக்கத்துக்குரிய தாதுக் கிரிண்டே தம்மரத்தன நாயக் மகா தேரோ - மலேசிய புத்தத் துறவி\nமுதன்மை ரபி டேவிட் ரோசன் - யூதம்\nரபி ஸ்கோர்க்கா - யூதம்\nநிறுவனர் & தலைவர், மாதா அமிர்தானந்தமயி மடம்\nChancellor, அம்ருதா விஸ்வ வித்யா பீடம் பல்கலை கழகம் About Amma.\n1993ல் உலக சமய நாடாளுமன்றத்தின் 100ஆம் ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்றினார்.\nஇவரின் தலைமை ஆசிரமம் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், அமிர்தபுரி என்ற கடலோர கிராமத்தில் அமைந்துள்ளது.\nஉலக அரங்கில் அம்மாவின் பணிகள்[தொகு]\n↑ அடிமைத்தன ஒழிப்பு பற்றி சமயத் தலைவர்கள் விடுக்கும் கூட்டறிக்கை\n↑ அடிமைத்தன ஒழிப்பு அறிக்கை\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-26T20:01:14Z", "digest": "sha1:V56SUBQUG4TL4IP3OCPA5WWQBJA7M6NG", "length": 9246, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலமேடு ஜல்லிக்கட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு என்னும் ஊரில் ஆண்டுதோறும் பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டு நடத்தப்படும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று ஆகும். இவ்வூரில் நடக்கும் இவ் விளையாட்டைக் காண பல ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்களும், வெளி நாட்டு பய��ிகளும் வந்து கூடுவது ஆண்டுதோறும் வழக்கம். இதனை ஏறுதழுவல் என்றும் அழைப்பர். 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீர விளையாட்டு இருந்தற்கான சான்றுகள் கிடைத்துள்ளன[1].\nமாடுபிடிக்கும் வீரர்களுக்குச் சமீபகாலமாக சீருடைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இங்கு நடந்த ஜல்லிக்கட்டில் மஞ்சள் நிறத்தில் மேலாடையும், நீல நிறத்தில் கால் சட்டையும் சீருடையாக இருந்தது. சீருடை அணிந்து வீரர்கள் மக்களின் ஆரவாரத்திற்க்கிடையே தடுப்பினுள் தயாராக இருப்பார்கள். \"வாடிவாசல்\" என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காளைகள் விரட்டிவிடப்படும். அதன் கொம்புகள் நேர்த்தியாக சீவப்பட்டு அதன் மேல் நாணயங்கள் கட்டப்பட்ட பொதி ஒன்றையும் கொம்பில் சுமந்து ஆக்ரோசமாக விரைந்து வரும். அக்காளைகளின் திமிலை வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்குவார்கள்.\nமாட்டை அடக்கும் வீரர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைத்ததாக வரலாறு கூறினாலும், தற்போது தங்க நாணயங்களோடு மிதிவண்டிகள், மிக்சிகள், கைபேசிகள், பாத்திரங்கள், வயர் பின்னப்பட்ட கட்டில்கள், அலமாரிகள் போன்றவையும் பரிசாக கொடுக்கப்படுகிறது.[2]\nஇங்கு வரும் காளைகள் இந்த ஊரிலிருந்து மட்டுமின்றி மதுரை மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தேனி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் உள்ள ஊர்களிலிருந்தும் வந்து போட்டியில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nபாலமேடு ஜல்லிக்கட்டு அமர்க்களம் களத்தில் சீறிய காளைகள்: அடக்கிய வீரர்கள் நாளிதழ்:தினகரன், நாள்:16-01-2013\nபாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது, நாளிதழ்:தினமணி, நாள்:16-01-2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2018, 10:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2010/02/maria-full-of-grace.html", "date_download": "2018-05-26T19:22:47Z", "digest": "sha1:WRFFPBKOCLJVQSUFIM77CTHAS5TB2LPO", "length": 45453, "nlines": 449, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Maria Full Of Grace {Spanish}", "raw_content": "\nவர்ணிக்க முடியாத அழகுடன் பதினேழு வயது நிரம்பிய மரியா கொலம்பியாவில் வசித்து வருபவள். வயதான தாயும் மரியாவின் சகோதரியும் குழந்தையுடன் வீட்டிலி���ுக்க குடும்ப ஏழ்மை காரணமாக ரோஜாக்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறாள் மரியா. சகோதரிக்கு குழந்தை பிறந்ததும் அவளை விட்டு விட்டு ஒடி விட்டான் அவளது கணவன். குடும்பச்சுமை முழுவதும் மரியா மீது விழுகிறது.\nபதின்ம வயதினளானதால் மரியாவிற்கு ஒரு காதலனும் உண்டு. அவனுடன் நெருங்கியும் பழக ஆரம்பிக்க கர்பவதியாகிறாள். அதனால் வேலையில் சரியாக ஈடுபட முடியவில்லை. முதலாளியிடம் கோவித்து கொண்டு வேலையை விட்டு விடுகிறாள்.\nஅம்மாவிற்கும் அக்காவிற்கும் மரியா மீது அளவற்ற கோபம். வீட்டு சூழ்நிலையை புரிந்து கொள்ளவில்லை என்று திட்டி தீர்க்கிறார்கள். தன் காதலையும் கர்ப்பத்தையும் சொல்ல முடியாது தவிக்கிறாள் மரியா. வேறு வேலைக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் கிடைத்தபாடில்லை. காதலனோ பயந்து போகிறான். அவளை திருமணம் செய்யவும் தயங்குகிறான். காதலனுடன் சண்டையிட்டு பிரிந்தும் விடுகிறாள்.\nசெய்வதறியாது தவிக்கும் வேளையில் காதலனின் நண்பன் ஒருவன் ஒரு வேலை இருப்பதாகவும் ஆனால் அதற்கு நல்ல பணம் கிடைக்கும் என்று கூறுகிறான். சரி என்கிறாள். ஆனால் போதை மருந்தை அமெரிக்காவிற்கு கடத்தும் படு பயங்கரமான வேலை என்று முதலில் அறியாது அப்பாவியாக ஒப்பு கொள்கிறாள் மரியா. அதுவும் எப்படி.. பவுடர்களை ரப்பரில் அடைத்த மாத்திரைகளாக முழுங்க வேண்டும் என்பதே ஏற்பாடு. அதிக ரிஸ்கானதும் கொஞ்சம் தவறினால் உயிருக்கே உலையாகும் என்று அறிந்ததும் முதலில் சற்று பயந்தும் குழம்பியும் போகிறாள்.\nகுடும்பத்தில் வறுமை..வேலை இல்லை..காதலில் தோல்வி..திருமணமாகவில்லை.. வயிற்றில் குழந்தை.. இவைகளை விட ஒரு பெண்ணுக்கு வேறு என்ன கொடுமைகள் வேண்டும்...\nஎந்த ரிஸ்க்கும் எடுக்க தயாராகிவிட்டாள் மரியா.\nபெரிய திராட்சை பழங்களை பல்லில் படாமல் விழுங்கும்படி ரோஸி என்ற பெண் மரியாவிற்கு பயிற்சி அளிக்கிறாள். ரோஸி பல முறை போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவள். அவளது சகோதரி அமெரிக்காவில் வசிப்பவள். அவளை காணும் ஆசையில் ஒரு முறை செல்ல முயற்சி செய்து பின் தன் குற்ற உணர்சியால் சகோதரியை காணாமலே பல முறை சென்றும் வந்து விட்டவள்.\nமரியாவுடன் ரோஜா ஏற்றுமதி கம்பெனியில் வேலை பார்த்த பிளான்கா {Blanca} என்ற பெண்ணும் இதே தொழிலில் இறங்க முடிவெடுத்து மரியாவுடன் பயணமாக நினைக்கி. மரியாவிற்கு அவள் வருவது மிகவும் ஆபத்தானது என்று எவ்வளவோ எடுத்து கூறுகிறாள். ஆனால் பிளான்காவோ பணத்திற்கு ஆசைப்பட்டு வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கிறாள்.\nமரியா இந்த போதை கடத்தலில் அமெரிக்காவின் விமான நிலையத்தில் பிடிபட்டாளா அவளுடன் கூட வந்த பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன.. அவளுடன் கூட வந்த பெண்களுக்கு ஏற்பட்ட நிலை என்ன.. வாழ்வா சாவா என்பதே சொல்ல முடியாத சோகங்களுடன் கூடிய சன்பென்ஸ் நிறைந்த மீதிக்கதை.\nவிசா, டிக்கெட், தங்குமிடம், பார்க்க வேண்டிய நபர்கள், செய்ய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் ரெடி என்று ஆர்டர் வருகிறது.\nஅமெரிக்காவில் காரியதரிசி வேலை கிடைத்து விட்டதாக வீட்டில் கூறி விட்டு 62 மாத்திரைகளை விழுங்கிய படி முதன் முறையாக அமெரிக்காவிற்கு பயணமாகிறாள் மரியா. அவளுக்கு பயிற்சி அளித்த ரோஸியுடனும் பிளான்காவுடனும் விமானத்தில் தயங்கியபடியே பயணமாகிறாள். இவர்கள் மூவர் தவிர இன்னொரு பெண்ணும் அதே விமானத்தில் வருவதாக மரியாவிடம் கூறுகிறாள் பிளான்கா.\nவிமானத்தில் ரோஸிக்கு உடல் நிலை பாதிக்க படுகிறது. படபடப்பும் அதிகமாகிறது.ஆனால் ஒருவரோடு ஒருவர் பேசி கொள்ள முடியாமல் மூவரும் தவித்து போகின்றனர். இந்த படபடப்பில் தங்க வேண்டிய ஹோட்டலின் முகவரியை தொலைத்து விடுகிறாள் மரியா. ரோஸி ஆவணங்களில் தன் சகோதரியின் முகவரியை குறிப்பிடும் படி கூற விசா பேப்பர்களை மரியா சமர்பிக்கிறாள்.\nவிமானம் அமெரிக்காவை அடைந்தும் விடுகிறது.விமான நிலையத்தில் அவரவர் பெட்டிகளுக்காக காத்திருக்கும் வேளையில்..\nமரியாவை மட்டும் தனியாக இடை மறித்து பெண் காவலர் துணையுடன் ஒரு தனி அறைக்கு அழைத்து செல்கிறார் உயர் போலிஸ் அதிகாரி....\nஅழைத்து செல்லப்பட்ட மரியாவை பெண் போலிஸ் பரிசோதிக்கிறார். அமெரிக்காவிற்குள் போதை மருந்துகளை கடத்தி வருவது மிகப்பெரிய குற்றம் என்றும் உடலில் ஏதேனும் கடத்தி வந்திருக்கிறாயா.. என்றும் கேள்வி கேட்கிறார்.எதுவும் இல்லை என்று அழுத்தமாக மறுக்கிறாள் மரியா. ஆனால் அவர்களுக்கோ சந்தேகம் தீர்ந்தபாடில்லை.\nமரியாவை எக்ஸ்ரே பரிசோதனைக்குள்ளாக்க முடிவு செய்து அவளிடம் ஒப்புதலும் வாங்குகின்றனர். ஆனால் மரியா கர்ப்பமுற்றிருப்பதாக அறிந்ததும் எக்ஸ்ரே பரிசோதனை செய்ய இயலாது என்று கூறி அவளை விடுவிக்கின்றனர். ஆனால் மரியா, ரோஸி, பிளான்கா தவிர விமானத்தில் பயணித்த மற்றொரு பெண் போலிஸில் மாட்டி கொள்கிறாள். அவளை விலங்கிட்டு அழைத்து சென்று விடுகின்றனர். மரியாவை விடுவிதத்து குறித்து அவளுக்கு மகிழ்ச்சி என்றாலும் அந்த பெண்ணை கைவிலங்கிட்டு அழைத்து சென்றது மரியாவை சற்று உலுக்கிவிடுகிறது. பயமும் அதிர்ச்சியும் இருந்தாலும் எதையும் காட்டி கொள்ளாதவளாய் விமான நிலையத்தை விட்டு வெளியேறுகிறாள்.\nமரியா, ரோஸி, மற்றும் பிளான்காவிற்காக காத்திருந்த கடத்தல்காரர்கள் இருவர் விமான நிலையத்தில் இருந்து அவர்களை வேகமாக அழைத்து செல்கின்றனர். ரோஸி வயிற்று வலியால் துடிக்கிறாள். மூவரையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கின்றனர். மரியா, பிளான்காவின் உடல்களிலிருந்து கழிவு மூலம் போதை பொருட்கள் அடைக்கப்பட்ட மாத்திரைகள் எடுக்கப்ப்டுகிறது. ரோஸிக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று மரியா கடத்தல் காரர்களிடம் முறையிடுகிறாள். அவர்கள் எதையும் சட்டை செய்யாமல் அவளை தூங்கும்படி நிர்பந்திக்கின்றனர்.\nகளைப்பிலும் பயத்திலும் உறங்கி போகிறாள் மரியா. நடுஇரவில் கண் விழித்து பார்க்கையில் ரோஸியை கடத்தல் காரர்கள் தூக்கி செல்கின்றனர். ரோஸி இறந்து விட்டிருக்கலாம் என்று மரியா அஞ்சுகிறாள். தங்களையும் கொலை செய்து விடுவார்களோ என்று பயந்து போய் மரியாவும் பிளான்காவும் போதை மாத்திரைகளை அள்ளி பையில் போட்டபடி ஓட துவங்குகின்றனர்.\nஎப்படியோ இருவரும் சேர்ந்து ரோஸியின் சகோதரியின் வீட்டையும் கண்டு பிடிக்கின்றனர். பிளான்கா மரியா செய்தது தவறு என்று சண்டையிடுகிறாள். கடத்தலுக்கு உண்டான பணத்தை கூட பெறாமல் வந்து விட்டோமே என்று கடிந்து கொள்கிறாள். ரோஸியின் சகோதரி வீட்டிற்கும் வர மறுக்கிறாள். உன்னால் தொந்தரவு தான் என்று பிளான்காவை நொந்து விட்டு மரியா மட்டும் ரோஸியின் சகோதரி வீட்டிற்கு சென்று அறிமுகம் செய்து கொள்கிறாள்.\nதான் வேலை தேடி அமெரிக்கா வந்ததாகவும் ரோஸிதான் அவளை அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறாள். தன் தங்கை மீதுள்ள் பாசத்தால் மரியாவிற்கு வேலை ஏற்பாடு செய்வதாகவும் அதுவரை இங்கேயே தங்கி கொள்ளலாம் என்று ரோஸியின் சகோதரியும் அவளது கணவனும் கூறவே மரியா அவர்களுடன் தங்குகிறாள். தனியே செய்வதறியாது தவித்த பிளான்காவும் பின்னர் அங்கேயே அடைக்கலமாகிறாள்.\nஇருவருக்கும் வேலை ஏற்பாடு செய்வதாய் சொன்ன ரோஸியின் சகோதரி அவர்களை வேலை வாங்கி தரும் ஏஜெண்டிடம் அழைத்து சென்று விட்டு விட்டு சென்று விடுகிறாள். பிளான்காவின் பையிலிருந்த போதை மருந்துகளை அவன் கவனித்து விடுகிறான். அது தவிர நகரில் நடந்த ஒரு முக்கியமான செய்தியையும் சொல்கிறார். போதை மருந்துகளை வயிற்றில் சுமந்து வந்த ஒரு பெண் இறந்து விட்டதாகவும் அவளின் வயிற்றை கிழித்து போதை மருந்துகளை எடுத்து கொண்டு அவளது பிணம் வீச்ப்பட்டதாகவும் தெரிவிக்கவே இருவரும் சில நிமிடம் உறைந்து போகின்றனர்.\nஏஜெண்ட் சந்தேகத்தின் பேரில் இருவரிடமும் கேள்விகள் கேட்கவே அங்கிருந்து வெளியேறுகின்றனர். கடத்தல் காரர்களுக்கு போன் செய்து ரோஸியை பற்றி விசாரிக்கின்றனர். அது மட்டுமில்லாது தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்தால் போதை மருந்துகளை ஒப்ப்படைப்பதாகவும் கூறவே சில நிமிடங்களில் பணத்துடன் வந்து சேர்கின்றனர் கடத்தல்காரர்கள்.\nஅவர்களிடம் போதை மருந்துகளை கொடுத்து சண்டையிட்டு பணத்தை பெறுகின்றனர் மரியாவும் பிளான்காவும். ரோஸியை பற்றி விசாரிக்கவே அவள் இறந்து விட்டாள் என்று அசட்டையாக சொல்லி விட்டு செல்லவே மீண்டும் ஏஜெண்டிடம் ஒடிப்போய் அனைத்து விபரங்களையும் சொல்கின்றனர். அவர் பதைத்து போகிறார். இருவருக்கும் ஏதாவது வேலை வாங்கி தருவதாக கூறி இந்த விஷயமெல்லாம் ரோஸியின் சகோதரிக்கு தெரியுமா என்று கேட்கவே இருவரும் மவுனமாகின்றனர்.\nமரியாவிற்கு உடல் நிலை பாதிக்கிறது. தனியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கிறாள். அவள் குழந்தை ஒரளவு வளந்து விட்டதால் வாராவாரம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சீட்டு எழுதி கொடுக்கிறார் மருத்துவர். ஸ்கேன் செய்த குழந்தையின் படத்தையும் அளிக்கிறாள். நீண்ட நாள் கழித்து அனைத்து துயரங்களையும் மறந்தவளாய் புன் முறுவல் பூக்கிறாள் மரியா.\nவீட்டை அடைந்ததும் ரோஸியின் சகோதரியிடம் நடந்தவற்றை சொல்ல நேரம் கிடைக்காது தவிக்கிறாள் மரியா. அதற்குள் ஏஜெண்ட் போன் செய்து அனைத்து விபரங்களையும் தெரிவிக்கவே இருவரையும் அடித்து துரத்தாதக் குறையாய் வீட்டை விட்டு வெளியேற சொல்கிறாள் ரோஸியின் சகோதரி. வாழ்க்கையே வெறுத்து போனவர்களாய் இருவரும் வெளியேறுகின்றனர். மீண்டும் திரும்ப ஊர் போய் சேரலாம் என்றும் முடிவெடுத்து டிக்கெட்டும் பதிவு செய்கின்றனர்.\nரோஸியின் உடல் அவளது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது அறிந்து அவளுக்கு இறுதி மரியாதை செய்ய வருகிறாள் மரியா. அவளது உடலை காண முடியாது அழுகையும் துக்கமும் மரியாவை வாட்டி எடுக்கிறது. ரோஸியின் சகோதரியிடம் சிறிது பணத்தை அளித்து விட்டு விடை பெற்று செல்கிறாள் மரியா.\nமரியாவும் பிளான்காவும் விமான நிலையம் அடைகின்றனர். போகிற வழி முழுவதும் தன் கருவில் உள்ள குழந்தையின் ஸ்கேன் செய்த படத்தை பார்த்தபடியே செல்கிறாள் மரியா. தன் குடும்ப நிலை குறித்த வருத்தங்களும் பிறக்க போகும் குழந்தை குறித்த சந்தோஷங்களும் அவளின் மனதில் நிழலாடுகின்றன.\nடிக்கெட் பரிசோதனைகள் முடிந்து விமானத்திற்குள் ஏற முற்படுகையில் பிளான்கா முதலில் செல்ல மரியா பின் நோக்கி நகர்ந்து விமானை நிலையத்தை விட்டு வெளியே செல்லுவதாய் நடக்க காட்சிகள் உறைந்து திரைப்படம் முடிகிறது.திரைப்படம் முடிந்ததும் ஏதோ இனம் புரியாத ஒரு சோகம் நம்மையும் ஆட்டுவிக்கிறது.\nமரியாவாக நடித்திருப்பது Catalina Sandino Moreno. இவரது அழகையும் இயல்பான நடிப்பையும் பாராட்ட வார்த்தைகளில்லை.\nகொலம்பியாவில் பிறந்த இவர் விளம்பர துறையை விருப்ப பாடமாக பயின்று பின்னர் நடிப்பின் மீது ஏற்பட்ட காதலால் நியூயார்க் நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர். 2004ல் இந்த திரைப்படதிற்காக இயக்குநர் பல புது முகங்களை தேடிய போது 900க்கும் மேற்பட்ட புது முகங்களில் முதலாவதாக தேர்வு பெற்றவர். இயக்குநரின் தேர்வு எவ்வளவு சிறந்தது என்று இத்திரைப்படம் பார்த்ததும் அறிய முடிகிறது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்த அருமையான திரைப்படத்தின் இயக்குநர் Joshua Marston. அமெரிக்காவில் பிறந்து சிகாகோ பல்கலைகழகத்தில் அரசியல் வரலாறு பட்டபடிப்பு படித்து பத்திரிகை நிருபராக வாழ்க்கையை துவங்கியவர். இவரும் சினிமாவின் மீது ஏற்பட்ட அதீத காதலால் மீண்டும் கலை இலக்கியம் பயின்று சிறந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று உறுதியுடன் முயன்று இந்த திரைப்படத்தை எழுதியும் இயக்கியும் வெற்றி பெற்றுள்ளார்.\n2004ல் உருவான இந்த ஸ்பானிஷ் திரைப்படம் HBO நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த திர��ப்படத்திற்கான திரைக்கதையை உருவாக பல போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளிடம் பேசி அவர்களது அனுபவங்களை அறிந்து கொண்டு இயக்கியுள்ளார்.\nவாழ்க்கையின் கன பரிமாணத்தை அதன் அழுத்தம் குறையாமல் சுவாரசியமாகவும் எளிமையாகவும் படைத்திருப்பது ஒரு அதி உன்னத அனுபவமாய் அமைந்த திரைப்படம். மரியாவின் ஆசைகளும் நிராசைகளும் ஏக்கமும் சந்தோஷங்களும் துக்கமும் ஒரு அற்புத பாத்திர படைப்பாய் மிளிர்கிறது.\nபெர்லின், சூடான் என்று பல உலக திரைப்பட விழாக்களில் பரிசை அள்ளியதுடன் 30க்கும் மேற்பட்ட உலக விருதுகளை வாரி குவித்துள்ளது.\nஉலக சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.\nசந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.\nஉடனே பார்க்க டிரைலர் இங்கே\nவேறு ஒரு பதிவரின் பதிவில் நான் படித்து இருக்கேன் தலைவரே. கதை அருமையாக செல்லும்.\nஒரு வெளிவந்த படத்தினைப் பற்றிய விவரங்களை இவ்வளவு அழகாய் சஸ்பென்சொடு சொல்லியதோடு மட்டுமல்லாமல் தொடரும் போட்டு படபடப்பையும் ஏற்றியிருக்கிறீர்கள். புது முயற்சி மட்டுமல்லாமல் நேர்த்தியையும் இருக்கிறது. வாழ்த்துக்கள் என் அன்பு சூர்யா.\nவேலைப்பளு அதிகமாயிருந்ததால் சரிவர படிக்க, இடுகையிட இயலவில்லை சூர்யா... விசாரித்தமைக்கு, உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி. மீதியை படிக்க நாளைக்காய் காத்திருக்கிறேன்.\nஎன்னைய்யா சினிமா விமர்சனத்துக்கே தொடருமா\nபட் இது ரொம்ப நல்ல படம் இந்த போஷன் மட்டும் அயன்ல யூஸ் பண்ணி இரு்ப்பாங்க...\nசீக்கிரம் எழுதுங்க சூர்யா இன்டரஸ்டிங்\nஎன்னா அழகு (போட்டோவ சொன்னேன்):)\nஆஹா . . எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று . . இதைப் பற்றி நான் இன்னும் சில நாட்களில் எழுத எண்ணியிருந்தேன் தல. . . :--) . . பட்டைய கிளப்பிட்டீங்க . . மிக மிக அருமையான ஒரு கவிதை இப்படம் . .\nநிற்க. . இப்படத்தின் பல காட்சிகள் அப்பட்டமாக 'அயன்' படத்தில் ஈயடிச்சான் காப்பி அடிக்கப்பட்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் . . இது திருட்டல்லவா . .\nநிஜம்மாகவே வர்ணிக்கமுடியாத அழகி தான் போல கதாநாயகி :)\nஇப்படி தொடரும்னு இடைவேளை விட்டா \"பாப் கார்ன்- முறுக்கெல்லாம் யார் தர்றது\nபடம் பார்த்த உணர்வை தருகிறது.பதிவு கலக்கல்\nதல இது எப்ப வந்த படம்...இது போல் அயன் படத்திலும் இருக்கிறதே. நம்ம ஆளுங்க அங்கருந்துதான் எடுத்தாங்க��ா\n//நம்ம ஆளுங்க அங்கருந்துதான் எடுத்தாங்களா\nதொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :)\nமீதியையும் படிக்க ஆவலாய் உள்ளது..\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nநேரில் படம் பார்த்த ஒரு உணர்வை ஏற்படுத்தி உள்ளது உங்களின் விமர்சனம் . வாழ்த்துக்கள் நண்பரே\nவிமர்சனம் நல்லா எழுதறிங்க...மீதி கதைக்காக வெயிட்டிங்..\nஎன்னா நம்மள ஃபாலோ பண்றமாதிரி தெரியுது......தொடரும்...\n சூப்பர் படம்.சிறப்பான விமர்சனம் தல..\nநன்றி பிரபாகர். உங்கள் வருகையே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.\n அப்பட்ட காப்பின்னு மக்கள் சொல்றாங்க.\nநன்றி நண்பர்களே. மன்னிக்கவும். வேலை மிகுதியால் ஒரு நாள் தாமதமாகிவிட்டது.\nஅனைவரின் கருத்துகளுக்காக காத்து கிடக்கிறேன்.\nஇன்னொரு படத்த பார்த்து அப்பட்டமா காப்பி அடிச்சுட்டு , அதே படத்துல மிச்ச பேத்த பத்தி நக்கல் வேற. கே.வி.ஆனந்த குத்தம் சொல்றதா இல்லின்னா சுபாவ சொல்றாதா. ஒங்க பதிவு ரொம்ப நல்ல பகிர்வுன்னா. இந்த படத்தையயும் கண்டிப்பா பாத்துடறேன்.\nநல்ல ஒரு திரைப்படத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. உங்கள் எழுத்து திரைக்கதையின் டெம்போவை அப்படியே கொண்டுவந்திருக்கிறது.\nபோதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது வாழ்க்கையை பெரும் கேள்விக் குறியாக்கிவிடுவது பற்றி செய்தியாகவும் இலக்கியமாகவும் சினிமாவாகவும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறேன்.நம் நாட்டுச் சூழலோடு நூறு சதவீதம் பொருந்த முடியாத வியாபார உலகம் அது. லத்தின் அமெரிக்க நாடுகள், ஹாங்காங் போன்ற நாடுகளின் இருண்ட வர்த்தக உலகம். நண்பர் ரகு எழுதிய இதே போன்றதொரு படத்தின் இணைப்பை இங்கே தருகிறேன்.\nஅருமை . . முழுதும் படித்தேன் . . மிகவும் பிடித்தது . . இப்படம் பார்த்த புதிதில், சேண்டினா பின் பைத்தியம் போல் திரிந்ததை நினைத்துப் பார்த்தேன் . .:-) (கனவுல தான் . . ஹீ ஹீ ) . . . ஆனால், அயன் பார்த்தபோது, மண்டை காய்ந்து விட்டேன் . . சூப்பர் \nநல்ல படம்.நான் எனது ஜப்பானியத் தோழியுடன் மலேசியாவில் பார்த்த ஞாபகம்.உங்க பதிவு படித்ததில் பிடித்திருக்கு.\nஆவலோடு படிக்க தூண்டும் விதத்துல எழுதியிருக்கிங்க.....\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/12/blog-post_75.html", "date_download": "2018-05-26T19:29:09Z", "digest": "sha1:YPK2IKOCESWKGPERLCYTDIKE6NBIW6K6", "length": 2053, "nlines": 40, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஎந்த ஒரு கடினமான செயலையும் முயற்சி செய்யும்போது தான் அந்த செயலை முடித்து வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு அமையும்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-26T19:49:10Z", "digest": "sha1:6UF5MB2ONBK36R6NBGCYBB4PVXDF7NDR", "length": 21060, "nlines": 194, "source_domain": "www.ttamil.com", "title": "குழந்தை பிறந்துவிட்டால்: முதல் வருடத்தில் செவிகொடுத்துக் கேட்டல் மற்றும் பேச்சுத் தொடர்பு கொள்ளுதல் ~ Theebam.com", "raw_content": "\nகுழந்தை பிறந்துவிட்டால்: முதல் வருடத்தில் செவிகொடுத்துக் கேட்டல் மற்றும் பேச்சுத் தொடர்பு கொள்ளுதல்\nவாழ்க்கையில் தனது முதலாம் மாதத்திலிருந்து, உங்கள் குழந்தை மனித குரல்களில், முக்கியமாகத் தன் பெற்றோரின் குரல்களில் உறுதியான அக்கறை கான்பிப்பான். அவன் இசையையும் இரசித்துக் கேட்பான். உங்கள் குழந்தை எரிச்சலடையும்போது இசை மிகுந்த கவனச் சிதறுதலைக் கொடுக்கும். ஒரு இசையை இசைக்க அல்லது அவனுக்காகப் பாட்டுப் பாட முயற்சிக்கவும். அவன் அழுவதை உடனே நிறுத்திவிடலாம்.\nஇந்த மாதம் உங்கள் குழந்தை தனது குரலை பரிசோதிக்கத் தொடங்குவான். அவனது குரற்பெட்டி மேலும் வளைந்து கொடுக்கக்கூடியதாக மாறிக்கொண்டுவரும். “ஆ”, “ஏ”,மற்றும் “ஓ” போன்ற உயிரெழுத்துச் சத்தங்களை எழுப்ப அனுமதிக்கும். அவன் இந்தச் சத்தங்களை எழுப்பக் கற்றுக்கொள்ளும்போது அது அவனைக் குதூகலமடையச் செய்யும். அவன் அவற்றைத் திரும்பவும் திரும்பவும் பயிற்சி செய்வான்.\nஇந்த மாதம் உங்கள் குழந்தையின் செவிகொடுத்துக் கேட்கும் திறன் தொடர்ந்து முன்னேற்றமடையும். இப்போது அவனால் வித்தியாசமான சுருதிகள் மற்றும�� தீவிரமுள்ள சத்தங்களின் வேறுபாடுகளை உணரமுடியும்.\nமக்களின் உரையாடல்களில் அக்கறைகொள்ளத் தொடங்குகிறான். செவி கொடுத்துக் கேட்பதிலும் பேசுவதிலும் எப்படி மாறி மாறி சந்தர்ப்பம் எடுத்துக்கொள்ளுகிறார்கள் என்பதில் அக்கறை கொள்ளுகிறான். அவன் உங்களுக்காகச் சத்தங்களை எழுப்பி உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறான். உண்மையில், உங்கள் குழந்தை அழும்போது அவனுடன் வெறுமனே பேசுவதன் மூலம் சிலவேளைகளில், அவனது கவனத்தைத் திசை திருப்பலாம்.\nஇப்போது, உங்கள் குழந்தை அருகிலிருந்து வரும் ஒரு சத்தத்தைக் கேட்பதற்காக தனது தலையைத் திருப்பலாம். உதாரணமாக, தொலைபேசி மணி ஒலித்தால், மணிச் சத்தம் வரும் பக்கமாகத் திரும்பலாம். அவனது கண்களும் அதே திசையை நோக்கும்.\nஉங்கள் குழந்தை தொடர்ந்து தன் குரலினால் கவரப்படலாம். அவன் சந்தோஷம் மற்றும் திருப்தியாக இருக்கும் போதெல்லாம் சத்தங்களை ஒலிக்கப் பயிற்சி செய்வான். நீங்கள் அவனுடன் பேசும்போது அவன் பெருமளவில் உங்களுடன் “பேசுவான்”.அவன் உங்களை மாதிரி நடிப்பதிலும் உங்களையும் அவனைப்போல நடிக்க வைப்பதிலும் சந்தோஷம் காண்பான்.\nஇந்த மாதம் உங்கள் குழந்தையின் செவிகொடுத்துக் கேட்கும் தன்மை தொடர்ந்து முன்னேற்றமடையும். மென்மையான சத்தங்களைக் கேட்கும் அவனது திறமை முன்னேற்றமடையும்.\nஇப்போது உங்கள் குழந்தை உயிரெழுத்துக்களை உச்சரிக்கப் பயிற்சி பெற்றுவிட்டான். இனிமேல் மெய்யெழுத்துக்களை உச்சரிக்கத் தொடங்குவான். உச்சரிப்பதற்கு மிகவும் இலகுவான மெய்யெழுத்துக்கள் ம், க், க்க், ப் மற்றும் ப்ப் ஆகும். இந்த மெய்யெழுத்துக்களுடன் சில உயிரெழுத்துக்களையும் சேர்த்து “க்கா” அல்லது “ப்பா” என்று சொல்லத் தொடங்கலாம்.\nஇந்த மாதம் உங்கள் குழந்தை ஒரு மிகவும் அற்புதமான சத்தத்தை எழுப்புவான்: அவனது முதற் சிரிப்பு.\nஉங்கள் குழந்தை பாஷையைப் புரிந்துகொள்ளுதலில் தொடர்ந்து முன்னேற்றங்கள் செய்வான். பேசுபவரின் குரல் அவனுக்கு மேலும் முக்கியமானதாகும். அதற்கேற்ப அவன் பிரதிபலிப்பைக் காண்பிப்பான். அவனது சொந்தப் பாஷையின் வடிவம் மற்றும் சீரை அடையாளம் காணத் தொடங்குவான்.\nஆறு முதல் பத்து மாதங்கள்\nஆறு மாதங்களில், உங்கள் குழந்தை சத்தங்களைப் பாவனை செய்யலாம். ஏழாம் மாதத்தில் அவனது பெயருக்குப் பிரதிபலிப்பைக் காட்டலாம். எட்டாம் மாதத்தில் “டடா” மற்றும் “பபா” போன்ற வார்த்தைகளைச் சொல்வதற்காக அவன் தனது சொற்பகுதிகளைச் சேர்க்கத் தொடங்குவான்.\nஅவன் மழலைப் பேச்சைத் தொடர்ந்து பேசுவான். ஆனால் அது படிப்படியாக நிஜமான பேச்சுப்போல தோன்றத் தொடங்கும். பிற்காலத்தில் நிஜமான வார்த்தைகளை எப்படிச் சொல்வது என்பதைக் கற்றுக் கொள்வதற்கு இந்தப் பயிற்சிகள் எல்லாம் அவனுக்கு உதவி செய்யும். வார்த்தைகளுக்கும் சைகைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளத் தொடங்குவான். உதாரணமாக, “குட்பை” என வார்த்தையில் சொல்வதும் சைகை மூலம் “குட்பை” காட்டுவதும் ஒரே அர்த்தத்தை உடையது என உணரத் தொடங்கிவிடுவான்.\nஒன்பதாம் மாதமளவில்,அவனது குடும்ப அங்கத்தினரின் பெயர்கள் உட்பட அநேக வார்த்தைகளின் அர்த்தம் அவனுக்குத் தெரியலாம்.\nஉங்கள் குழந்தை ஆண் குரல் எப்படி ஒலிக்கும் மற்றும் பெண்குரல் எப்படி ஒலிக்கும் என்பதை அடையாளம் கண்டுகொள்வான். இதன் விளைவாக, ஒரு பெண் ஆண்குரலில் பேசினால், அல்லது ஒரு ஆண் பெண்குரலில் பேசினால் அவன் ஆச்சரியப்படலாம்.\n11 முதல் 12 மாதங்கள்\nஇந்தக் கடைசி இரண்டு மாதங்களில், சிலசமயம் உங்கள் குழந்தை தனது முதல் வார்த்தையைப் பேசலாம். உங்கள் குழந்தை இந்த மைல்கல்லை எட்டும்போது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. காலப்போக்கில், நீங்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளவும் உரையாடலைக் கொண்டிருக்கவும் உங்களால் முடியும்.\nஉங்கள் குழந்தையின் முதல் வருட முடிவில், அவனால் ஒரு சில வார்த்தைகளைச் சொல்லமுடியும். ஆனால் பெரும்பாலும் அவனால் 100 க்கு மேற்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தை வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள உதவிசெய்வதற்காக அநேக “குறிப்பு”களை உபயோகிப்பான். சைகைகள், உடல் மொழி, மற்றும் ஒருவரின் பேச்சுத் தொனி என்பன எல்லாமே, வித்தியாசமான வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன என ஒரு குழந்தை கற்றுக்கொள்ள உதவி செய்யும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nநலமான வாழ்வுக்கு: நித்திரை வரவில்லையா\nகடவுள் என்பவர் ஒரு அஃறிணைப் பொருளா\nகுழந்தை பிறந்துவிட்டால்: முதல் வருடத்தில் செவிகொடு...\nசினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மனித மரபணு புலம்பெயர்வு பாதை [ வழித்தடம் ] M168 ஆஃப்ரிக்கா இனம் 50,0...\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான் க ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமி...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nஇலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இய...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா\nநாகர்கோவில் ( Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபறுவதம் பாட்டி முழுக்க முழுக்க மாறி விட்டார் . அம்மாவுக்கு உதவியாய் கிச்சினில் இருந்து வெங்காயம் மிளகாய் அறுக்கி...\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nபறுவதம் பாட்டி அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கி...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், பிற மாநிலத்தவர்கள் வந்து தங்கள் திறமைகளை பாடிக் காண்பித்தபோது, அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/11171", "date_download": "2018-05-26T19:14:16Z", "digest": "sha1:L4QSEN3JTYDYQX37ZRMRDZ5ODEJ4OB5L", "length": 14475, "nlines": 104, "source_domain": "sltnews.com", "title": "இந்த சிலை எதனை உணர்த்துகின்றது என தெரியுமா? | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஆன்மீகம்இந்த சிலை எதனை உணர்த்துகின்றது என தெரியுமா\nஇந்த சிலை எதனை உணர்த்துகின்றது என தெரியுமா\nMarch 11, 2018 slt news ஆன்மீகம், உலகம், தமிழகம், புதிய செய்திகள் 0\n59 அடி உயரத்தில் காணப்படுத் இந்த சிலை எதனை உணர்த்துகின்றது என நீங்கள் அறிவீர்களா..\nசரவணபெலகோலாவின் மலையில்தான் இந்த சிலை அமையப்பெற்றிருக்கின்றது.\nஇதற்கு கோமதீஸ்வரா சிலை என்றும் பெயர் காணப்படுகின்றது\nஇந்த சிலை ஒற்றைக்கல் சிலை என்பதும் ஆச்சரியம் அளிக்கின்றது\nநீங்கள் சினிமாவில் பார்த்து வியந்த ‘பாகுபலி’யின் உண்மைக் கதை என்றுகூட இதைச் சொல்லலாம். இந்தியப் புராணங்கள் கொண்டாடும் அரசன் பரதனின் தம்பிதான் பாகுபலி.\nதனது வீரத்தால், இந்திய தேசம் முழுக்கப் போரிட்டுக் கைப்பற்றிய பரதனுக்கு இறுதியாக வெல்வதற்கு ஒரேயொரு நாடுதான் இருந்தது. அது தென்னிந்தியாவில் தனக்குச் சமமான பலத்துடன் ஆண்டுகொண்டிருக்கும் தம்பி பாகுவின் கோட்டை.\nதம்பியுடன் போர்புரியப் படையுடன் கிளம்பபினார் பரதன். பாகுவோ, இருவருக்குமிடையிலான உரிமைப் போருக்கு எதற்கு வீரர்களைப் பலியாக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் ஹநாம் இருவர் மட்டும் களத்தில் சந்திப்போமே..’ என்ற எண்ணத்தில் ஹநாம் இருவர் மட்டும் களத்தில் சந்திப்போமே..’ எனக் கோரிக்கை விடுத்தார். அண்ணனும் தம்பியும் மட்டும் களத்தில் மோதிக்கொண்டார்கள்.\nமல்யுத்தம்இ நீர்ச்சண்டை… என விரிந்த போட்டியில் பாகுபலியே ஜெயித்தார். இருந்தாலும்இ ராஜ்ஜிய மோகத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பால் நாடு துறந்துஇ வீடு துறந்து, உடைமை துறந்து, உடை துறந்து விந்தியகிரி மலையின் உச்சிக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டார்.\nஒரு வருடம் முழுக்க அசையாமல் நின்ற கோலத்திலேயே அவர் தவம் மேற்கொண்டதால், அவரைச் சுற்றி இலைகொடிகளும் புற்றுகளும் படர்ந்தன. அதன் பிறகுஇ அவர் அப்படியே மாயமாகிவிட்டதாக புராணக் கதைகள் குறிப்பிடுகின்றன.\nஅதன் உண்மைத்தன்மை குறித்த கேள்வி ஒருபுறம் இருக��கட்டும். அதையும் தாண்டி, சமண நெறி வாழ்வியல் சாதுக்களில் முதல் திகம்பர சாதுவாகக் கருதப்படுபவர் பாகுபலி.\nஇந்த ஆரவாரங்களுக்கிடையேஇ உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிலை நீரால் நனைந்து நின்றது. சூரிய அஸ்தமனம் நெருங்க நெருங்க, மேற்குப் புறத்திலிருந்து சிலையின் ஒரு பக்கம் மட்டும் பட்டுத்தெறித்த சூரிய ஒளி, கிரானைட் கல்லால் ஆன அந்தச் சிலையைத் தங்கச் சிலைபோலப் பிரகாசிக்கச் செய்தது. நீர், பால், மஞ்சள், சந்தனம் என 1,008 குடங்களிலிருந்த அபிஷேகப் பொருள்கள் அந்தச் சிலைக்கு வார்க்கப்பட்டன.\nகீழிருந்து எந்தச் சலனமுமில்லாமல், அமைதியுடன் தங்களின் ஆதிமுதல்வருக்கு அளிக்கப்படும் மரியாதையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் சமண சாதுக்கள்.\nஅத்தனை உச்சியில், அவ்வளவு மக்கள் திரளுக்கு இடையே பேரமைதி நிலவிக்கிடந்தது. சமண வாழ்வியல் நெறி உணர்த்துவதும் அந்த அமைதியையும் அகிம்சையும்தான்.\nஅதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலில் ஓவியா\nயாழில் 98 பேர் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதி\nபேஸ்புக் , வட்ஸ்அப் தொடர்ந்தும் முடக்கம்…..\nMarch 11, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், புதிய செய்திகள் 0\nகண்டி சம்­ப­வத்­தை­ய­டுத்து இன­வாத கருத்­துக்கள் வீண் வதந்­திகள் பர­வா­ம­லி­ருக்கும் வகையில் நாட்டின் பாது­காப்பை கருத்­திற்­கொண்டு அர­சாங்­கத்தால் முடக்­கப்­பட்­டி­ருந்த சமூக வளை­த­ளங்கள் நேற்று சனிக்­கி­ழமை முதல் இயங்கும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் தொடர்ந்தும் அவை செயற்­ப­டா­ம­லேயே இருக்­கின்­றன. கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளை­ய­டுத்தே பேஸ்புக் , வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/08/blog-post_591.html", "date_download": "2018-05-26T19:27:10Z", "digest": "sha1:PPWNN4ZVLRALJLBOAOHAJEHQHS5GPSGQ", "length": 13757, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் எட்டாவது வெர்ஷனுக்கு, பலரும் கணித்ததைப்போல உலகின் முன்னணி குக்கியான 'ஆண்ட்ராய்டு ஓரியோ' (Android Oreo) எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nசில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூகுள் I/O டெவலப்பர்கள் மாநாட்டில் 'ஆண்ட்ராய்டு ஓ' என்று மட்டும் இது பெயரிடப்பட்டிருந்தது.\nகூகுள் நிறுவனத்தின் பிக்ஸல் மற்றும் நெக்சஸ் வகை டிவைஸ்களில் ஓரியோ வெர்ஷன் முதலில் அப்டேட் செய்யப்பட உள்ளது. முந்தைய ஆண்ட்ராய்டு நெளகட் வெர்ஷனை விட சில முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.\nஆண்ட்ராய்டு ஓரியோவின் பீட்டா வெர்ஷன் பிக்ஸல் சி, பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இதேபோல் அதிகாரபூர்வ ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்தவகை டிவைஸ்களில் தான் முதலில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n*ஆண்ட்ராய்டு ஓரியோவின் சில முக்கிய அம்சங்கள் :*\nஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனின் முக்கியமான அம்சமே இதன் செயற்கை நுண்ணறிவுத்திறன்தான். இதில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட் ஷேரிங் வசத��யானது மொபைல் கேமராவுடன் இணைந்து செயல்படக்கூடியது. உதாரணமாக மொபைல் கேமராவில் செல்ஃபி எடுத்ததும், அதைப் பகிர்வதற்காக சமூக வலைதளங்களை ஆண்ட்ராய்டு பரிந்துரைக்கும். இந்த வசதியானது பயனாளர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.\n*2. ஐகான்களின் வடிவம் :*\nஐகான்களின் வடிவத்தை விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதற்காக அடாப்டிவ் ஐகான் லாஞ்சர் இந்த வெர்ஷனில் இடம்பெற்றுள்ளது. இதனால், ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனில் ஆப்களின் ஐகான்களை வட்டம், சதுரம் என மாற்றிக்காட்டும்.\n*3. AI காப்பி பேஸ்ட்:*\nஸ்மார்ட் ஷேரிங் வசதியைப்போல கூகுளின் மற்றொரு செயற்கை நுண்ணறிவுத்திறன் வசதி இந்த AI காப்பி பேஸ்ட். டெக்ஸ்ட்டை காப்பி பேஸ்ட் செய்வதை மெஷின்லேர்னிங் மூலமாக மெருகேற்றியிருக்கிறது கூகுள். உதாரணமாக தொலைபேசி எண்ணை காப்பி செய்தால், அதனருகே டூல்பார் தோன்றி டயலர் ஆப்ஷனைக் காட்டும். இதேபோல் முகவரியை காப்பி செய்ததும், அதைத்தேடுவதற்கு வசதியாக டூல்பாரில் கூகுள் மேப்ஸ் தோன்றும்.\n*4. பிக்சர் இன் பிக்சர் மோட்:*\nஓர் ஆப்பை பயன்படுத்தும் அதே நேரத்தில், ஒரே திரையிலேயே வீடியோக்களை ப்ளே செய்து பார்க்கும் வசதியான பிக்சர் இன் பிக்சர் மோடை ஆண்ட்ராய்டு ஓரியோ வெர்ஷனில் கொண்டுவந்துள்ளது கூகுள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/05/08.html", "date_download": "2018-05-26T19:12:25Z", "digest": "sha1:OMO3RXAB5BZTZ52DMZE3GNLSZK4ZJHOD", "length": 24376, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி :08 ~ Theebam.com", "raw_content": "\nகுமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் ,முதல் பரிணாமவளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது என்றும்,அதாவது குமரிக்கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்கின்றனர்.\n“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே\nஇரண்டறி வதுவே அதனோடு நாவே\nமூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே\nநான்கறி வதுவே அவற்றோடு கண்ணே\nஐந்தறி வதுவே அவற்றோடு செவியே\nஆறறி வதுவே அவற்றோடு மனனே”\nமெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியைதொல்காப்பியர் மேலே கூறியவாறு 3000-2500 ஆண்டுகளுக்கு முன்சொல்லி சென்றார்[தொல்காப்பியம்/பொருளதிகாரம்/மரபியல்:27-33].அதாவது உயிரினங்களை ஓர் அறிவு முதலாக ஆறு அறிவு உள்ளனவாகப்பகுத்து \"மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே\" என மேலும் உயிர்களின்தோற்றம் வளர்ச்சி பற்றி படிப்படியான பரிணாம வளர்ச்சி நிலைகளைஅப்போதே கூறியுள்ளார் அவர் கூற்றில் சில சில பிழைகள்உண்டு.உதாரணமாக தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்குஅறிவுகள் உண்டென்று கூறியது,[தேனீக்கு மூக்கு இல்லை/Bees, Like All Insects, Do Not Have Noses With Nasal Passages] மக்களுக்குமட்டுமே மனம் இருப்பதாக கூறியது[இது அறிவியல் முறைப்படிதவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை.].போன்றவை ஆகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் கூறும் மனிதஇனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன்ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அறிவியலின் கருத்துப் படி மனிதர்படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள். சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர். அதன் பின் பலமனித இடை நிலை இனங்கள் இருந்து, தற்போதைய Homo sapiens 400,000 இருந்து 250,000 முன்னர் கிளை விட்டனர் என்கிறது.\nஅங்கு தமிழே 12000 வருடங்களுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்டமொழியாக இருந்துள்ளது எனவும் நம்புகிறார்கள்.அத்துடன் அங்குதலைமை தெய்வமாக சிவா இருந்ததாகவும் மேலும் அது வேத சமுகம் எனவும் சிலர்\nகூறுகிறார்கள். இந்திய சமுத்திரத்தின் திடீர்வெள்ளத்தால் தள்ளப்பட்ட இவர்கள்,இரண்டு பிராந்தியத்திற்கு [நிலப்பரப்பிற்கு ]போயிருக்கலாம்.ஒரு தொகுதி சரஸ்வதி ஆறுவழியாக வட இந்தியாவிற்கும்[சிந்து சமவெளிநாகரீகம்] மற்ற தொகுதி பெர்சியன் கடல் வழியாகமேசொபோடோமியா [இன்றைய ஈராக், துருக்கி,சீரியா போன்ற நாடுகளைஉள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதி] விற்கும் போயிருக்கலாம் அல்லது வடஇந்திய ஊடாக போயிருக்கலாம்[சுமேரிய நாகரீகம்] .அவர்கள் இந்தகோட்பாட்டிற்கு பாகிஸ்தானில் உள்ள இடங்களின் பெயர்களை சான்றாக\nகூறுகிறார்கள்.உதாரணமாக:கொற்கை (Gorkai. Gorkhai),வஞ்சி (Vanji), தொண்டி(Tondi),மத்ரை (Matrai), உறை (Urai),கூடல் கட் (Kudal Garh) & கோளி(Koli) ஆகும் அதே போலஆப்கானிஸ்தானில் :கொற்கை(Korkay. Gorkay). பூம்பகார்(Pumbakar)-அவைகள் சங்க காலநகரத்துடன் [ஊருடன்] ஒத்துபோவதை கவனிக்க:கொற்கை.வஞ்சி. தொண்டி. மதுரை.உறையூர். கூடல். கோழி. பூம்புகார் என்பனவற்றுடன். மொழியறிஞர்களின்கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாகஇருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழித���ரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கேசெல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கேசெல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றியமொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.இந்தவிடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான்என்று நாம் கருத முடிகின்றது.\nஈனும் -மா - எல் - இசு(Enuma-Elish) - எனப்படும் சுமேரியாவை வென்றஅக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட சுமேரியஇலக்கியமும்...வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக்கதைகளையும், செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில்உருவாக்கப்பட்ட கில்கமெஷ் (GILGAMESH) - எனப்படும்மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியமும் உலகின் தொடக்கம் பற்றிக்கூறும் தொன்மையான நூல்கள். மேலும் அதிசயம் என்னவென்றால்இவ்விரண்டு நூல்களுமே வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப்பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மனிதனைப்பற்றியும் கூறுகின்றன. மேசொபோடமியா இருக்கும் இடத்தில் இது வரைஉலகமே அழிந்து போகும் வண்ணம் வெள்ளம் வந்து இருப்பதற்கு சாத்தியக்கூறுகளே கிடையாது.பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றிப்பேசுகின்றார்கள்.இது தான் நாம் கவனிக்க வேண்டியது.மேலும்அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை அறிய அந்த மேசொபோடமியவெள்ள கதையில் இருந்து ஒரு பந்தி கிழே தரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும்கற்பனையா என்ற கேள்வி எழுகிறது குமரிக்கண்டம் என்ற ஒன்றுஇருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/முயற்சிகள் இந்தியாவால் அல்லது தமிழ் நாட்டால் தொடங்கப்பட்டதா குமரிக்கண்டம் என்ற ஒன்றுஇருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள்/முயற்சிகள் இந்தியாவால் அல்லது தமிழ் நாட்டால் தொடங்கப்பட்டதா 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி இதே பகுதியில் சுனாமி[Tsunami]அல்லது கடற்கோள் என்ற பெரும் ஆழிப் பேரலையில் இயற்கையின்கொடூரத்தை உலகம் கண்டது.சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால்துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் \"துறைமுகஅலை\" என்று பொருள்.கடலின் அடியில் உள்ள டெக்கான்தட்டுகளின்[tectonic plate] விலகல்[அல்லது நகர்தல்] மூலம் இந்த ஆழிப்பேரலை உண்ட���னது.8.6 ரிக்டர் அளவுகள்[richter scale] பூகம்பம்ஏற்பட்டது.ஆகவே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த அந்த ஆழிப் பேரலை,நாம் 9/10 வருடங்களுக்கு முன்பு கண்ட சுனாமியை விட பல மடங்குபெரிதாக இருக்குமோ 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி இதே பகுதியில் சுனாமி[Tsunami]அல்லது கடற்கோள் என்ற பெரும் ஆழிப் பேரலையில் இயற்கையின்கொடூரத்தை உலகம் கண்டது.சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால்துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் \"துறைமுகஅலை\" என்று பொருள்.கடலின் அடியில் உள்ள டெக்கான்தட்டுகளின்[tectonic plate] விலகல்[அல்லது நகர்தல்] மூலம் இந்த ஆழிப்பேரலை உண்டானது.8.6 ரிக்டர் அளவுகள்[richter scale] பூகம்பம்ஏற்பட்டது.ஆகவே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த அந்த ஆழிப் பேரலை,நாம் 9/10 வருடங்களுக்கு முன்பு கண்ட சுனாமியை விட பல மடங்குபெரிதாக இருக்குமோ\nபகுதி:09 அடுத்த வெள்ளி தொடரும்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மனித மரபணு புலம்பெயர்வு பாதை [ வழித்தடம் ] M168 ஆஃப்ரிக்கா இனம் 50,0...\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான் க ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமி...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாண���் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nஇலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இய...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா\nநாகர்கோவில் ( Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபறுவதம் பாட்டி முழுக்க முழுக்க மாறி விட்டார் . அம்மாவுக்கு உதவியாய் கிச்சினில் இருந்து வெங்காயம் மிளகாய் அறுக்கி...\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nபறுவதம் பாட்டி அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கி...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், பிற மாநிலத்தவர்கள் வந்து தங்கள் திறமைகளை பாடிக் காண்பித்தபோது, அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_719.html", "date_download": "2018-05-26T19:45:13Z", "digest": "sha1:SBPW4XVYB5L4S7HVJVIHWU5QXXF44DTN", "length": 21335, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்; ‘டைம்ஸ் நவ்’ ஆதாரம் வெளியிட்டது! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்; ‘டைம்ஸ் நவ்’ ஆதாரம் வெளியிட்டது\nகோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்; ‘டைம்ஸ் நவ்’ ஆதாரம் வெளியிட்டது\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர்செல்வம் போர் கொடி எழுப்பியப் பிறகு நடந்த அரசியல் திருப்பங்கள் அனைவரும் பார்த்ததுதான். சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறியது, கூவத்தூர் விடுதி, நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி என்று கடந்த சில மாதங்களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.\nஇந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூர் விடுதியில் இருந்தபோது, அவர்களுக்கு பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இருந்து தப்பித்து வந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்த மதுரையை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் பேசும் சரவணன், 'சசிகலா அணியில் இணைவதற்காக 6 கோடி ரூபாய் வரை தருவதாக கூறினர். குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குத்தான் அதிகளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.\" என்று கூறியுள்ளார்.\nமேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைவதற்காக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், சசிகலா அணி தரப்பில் ரூ. 2 கோடி மற்றும் தங்கம் ஆகியவை வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\n அதனை போக்க சிறந்த வழிமுறை...\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இ...\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்...\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்...\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சி��மைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅ��ைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம...\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T20:00:57Z", "digest": "sha1:GJFFQLNFI55KKIEPKD7NGERNGCVRDSWL", "length": 6261, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விடுதலை இயக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Independence movements என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய விடுதலைப் போராட்டம்‎ (4 பகு, 93 பக்.)\n► ஈழப் போராட்டம்‎ (4 பகு, 4 பக்.)\n► விடுதலைப் போர்கள்‎ (1 பகு, 10 பக்.)\n\"விடுதலை இயக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nபுவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-26T20:00:55Z", "digest": "sha1:IJQ2S7ZUOHRIKVQXZ72K3MCCB5NNPLDA", "length": 13455, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரையூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. வீரராகவ ராவ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nபேரையூர் (ஆங்கிலம்:Peraiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇவ்வூரின் அமைவிடம் 9°43′N 77°48′E / 9.72°N 77.8°E / 9.72; 77.8 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 150 மீட்டர் (492 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,394 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,292 ஆண்கள், 5,102 பெண்கள் ஆவார்கள். பேரையூரில் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் உள்ளனர். பேரையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.09%, பெண்களின் கல்வியறிவு 72.77% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று குறைவானதே. பேரையூர் மக்கள் தொகையில் 1,078 (10.37%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் என்று குறைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.33% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 13.41% கிருஸ்துவர்கள் 1.08%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். பேரையூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 11.33%, பழங்குடியினர் 0.11% ஆக உள்ளனர். பேரையூரில் 2,796 வீடுகள் உள்ளன.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்\nதிருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2016, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-part-73-002314.html", "date_download": "2018-05-26T19:38:45Z", "digest": "sha1:BP37R52VWFXIC6BIMEFTT64G4MMXSZIS", "length": 7230, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஜீலம், சட்லஜ் நதிகள் பாயும் இந்திய நகரம் எதுன்னு தெரியுமா? பொது அறிவுக் கேள்விகள் | General Knowledge Questions part 73 - Tamil Careerindia", "raw_content": "\n» ஜீலம், சட்லஜ் நதிக��் பாயும் இந்திய நகரம் எதுன்னு தெரியுமா\nஜீலம், சட்லஜ் நதிகள் பாயும் இந்திய நகரம் எதுன்னு தெரியுமா\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. நர்மதா நதி பாயும் இந்திய நகரம்\nஅ. லக்னோ ஆ. போஜ்பூர் இ. ஜபல்பூர் ஈ. லாக்பூர்\n2. சம்பல் நதி பாயும் இந்திய நகரம்\nஅ. கொல்கத்தா ஆ. கோட்டா இ. ஜபல்பூர் ஈ. உஜ்ஜைன்\n3. சபர்மதி, நதி பாயும் இந்திய நகரம்\nஅ. போஜ்பூர் ஆ. அகமதாபாத் இ. ஜான்பூர் ஈ- உஜ்ஜைன்\n4. ராம் கங்கா நதி பாயும் இந்திய நகரம்\nஅ. போஜ்பூர் ஆ. பேரய்லி இ. கோட்டா ஈ. ஜபல்பூர்\n5. சர்யு நதி பாயும் இந்திய நகரம்\nஅ. கொல்கத்தா ஆ. அயோத்தி இ. சம்பல்பூர் ஈ. கட்டாக்\n6. கோமதி நதி பாயும் இந்திய நகரம்\nஅ. லூதியானா ஆ. லக்னோ இ. கொல்கத்தா ஈ. மதுரா\n7. ஜீலம் நதி பாயும் இந்திய நகரம்\nஅ. வாரணாசி ஆ. காஷ்மீர் இ. அலகாபாத் ஈ. ஆக்ரா\n8. சட்லஜ் நதி பாயும் இந்திய நகரம்\nஅ. போஜ்பூர் ஆ. கோட்டா இ. ஜபல்பூர் ஈ. உஜ்ஜைன்\n9. யமுனை நதி பாயும் இந்திய நகரம்\nஅ. ஆக்ரா ஆ. போஜ்பூர் இ. லக்னோ ஈ. ஜபல்பூர்\n10. அலாக்நந்தா நதி பாயும் இந்திய நகரம்\nஅ. பத்ரிநாத் ஆ. ஜபல்பூர் இ. கோட்டா ஈ. அயோத்தி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nசட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/manidha-naeyam-free-coaching-centre-entrance-exam-2017-001717.html", "date_download": "2018-05-26T19:39:52Z", "digest": "sha1:TDV7YBRGKJB2REQLA2B7EB43CSPZB3EM", "length": 13092, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "மனித நேய மையத்தின் இலவச ஐஏஎஸ் பயிற்சி.. நுழைவுத் தேர்வு அறிவிப்பு | Manidha Naeyam Free Coaching Centre Entrance Exam 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» மனித நேய மையத்தின் இலவச ஐஏஎஸ் பயிற்சி.. நுழைவுத் தேர்வு அறிவிப்பு\nமனித நேய மையத்தின் இலவச ஐஏஎஸ் பயிற்சி.. நுழைவுத் தேர்வு அறிவிப்பு\nசென்னை : ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை சைதை துரைசாமி மனித நேய மையம் நடத்துகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nசைதை துரைசாமியால் நடத்தப்படும் மனித நேய மையத்தில் மத்திய மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக இலவசப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன.\n2,838 பேர் இதுவரை மனித நேயப் பயிற்சி மையத்தில் பயிற்சிப்பெற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் பல்வேறு அரசுச் சார்ந்த துறைகளில் பணியாற்றுகிறார்கள். மனித நேய மையத்தைச் சார்ந்தவர்கள் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றுகிறார்கள்.\nஐ.ஏ.எஸ் & ஐ.பி.எஸ் முதல்நிலைத் தேர்வு\nதற்போது மனித நேயப் பயிற்சி மையத்தில் 2018ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான இலவச வகுப்புகள் உடனடியாக தொடங்கி 2018ம் ஆண்டு மே மாதம் வரை நடத்தப்பட உள்ளன.\nஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பணிகளுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இலவச பயிற்சிகள் கொடுக்கப்படும்.\nதமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான இலவச வகுப்புக்களில் கலந்து கொள்வதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 30ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.\n10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 80%க்கு மேல் மார்க் எடுத்தவர்களுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் அவர்களும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். 80%க்கு மேல் பள்ளிப்படிப்பில் மார்க் பெற்றவர்கள் கட்டாயம் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.\nநுழைவுத் தேர்விற்கு அனைத்து மாணவர்களும் எளிதில் எழுதக் கூடிய வகையிலேயே கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவுச் சார்ந்த கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்படும். மேலும் நுழைவுத் தேர்வில் மாணவ மாணவியர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இலவச பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.\nசைதைதுரைசாமி மனித நேய மையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் நுழைவுத் தேர்வினைக் கட்டாயம் எழுத வேண்டும்.\nநுழைவுத் தேர்வு எழுத விரும்புபவர்கள் www.saidais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கவும்.\nகடைசி தேதி மற்றும் நுழைவுச் சீட்டு\nவிண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21.04.2017ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.\n22.04.2017ம் தேதியில் இருந்து மாணவ மாணவியர்கள் தங்கள் நுழைவுச் சீட்டினை www.saidais.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.\nஇணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த நுழைவுச்சீட்டில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி அதில் அரசு அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற்று நுழைவுத் தேர்விற்கு செல்லும் நாளில் கொண்டு செல்ல வேண்டும். அரசு அலுவலரிடம் கையொப்பம் பெறமுடியாதவர்கள் தங்கள் அடையாள அட்டையினை நுழைவுச் சீட்டுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.\nமேலும் தொடர்புக்கு - 24358373, 9840106162 என்ற தொலைபேசி எண்களை அனுகவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nசவுத் இந்தியன் வங்கியில் சட்ட அதிகாரி வேலை\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் மே 26-ல் வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nநடு ராத்திரியில் பல்கலைகழக இணையதளத்தை முடக்கி காதலிக்கு ’ஹேப்பி பர்த்டே’\nரஷ்யாவில் படிக்க ஆசையா... சென்னையில் மே 19, 20 கல்விக் கண்காட்சி\nசவுத��� இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/reliance-jio-phone-bookings-crossed-6-million-deliveries-start-september-21/", "date_download": "2018-05-26T19:31:34Z", "digest": "sha1:PGXTSXR5T2CWNOON6BR6NQGM6LNHULD7", "length": 10136, "nlines": 75, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி", "raw_content": "\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4ஜி சேவையில் வந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ போன் 60 லட்சம் முன்பதிவுகளுடன் பெற்றுள்ள 4ஜி பீச்சர் போன் டெலிவரி எப்போது \nரிலையன்ஸ் ஜியோ போன் டெலிவரி\nகடந்த ஆகஸ்ட் 24ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட்ட இலவச ஜியோ போன் அபரிதமான ஆதரவை பெற்று முதல் நாளில் மட்டுமே 60 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதாக என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்காலிகமாக ஜியோஃபோன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக முன்பதிவுகளை பெற்றுள்ள காரணத்தால் உற்பத்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. செப்டம்பர் முதல் வாரத்தில் டெலிவரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜியோபோன் செப்டம்பர் 21ந் தேதி நவராத்திரி பண்டிகை காலத்தில் டெலிவரி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜியோபோன் முன்பதிவு விபரம் அறிய\nநீங்கள் ஜியோ 4ஜி போனுக்கு ரூ. 500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தால் உங்கள் முன்பதிவு குறித்த விபரத்தை அறிய ஜியோஃபோன் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணிலிருந்து 1800-890-8900 என்ற இலவச தொலை தொடர்பு எண்ணில் அழைத்து அதன் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.\nமேலும், மை ஜியோ ஆப் வாயிலாக My Vouchers டேபில் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.\n2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.\nமுன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்��ும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.\nதினசரி ஒரு லட்சம் மொபைல்கள் என 50 கோடி மொபைல்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் நாள் முன்பதிவு 60 லட்சத்தை எட்டியிருக்கலாம் என கூறப்படும் நிலையில் தொடர்ந்து தற்போது முன்பதிவு நடைபெற்று வருகின்றது.\nமுதற்கட்டமாக முன்பதிவு செய்யப்பட்ட மொபைல் போன்கள் டெலிவரி நிறைவடைந்த பின்னர் செப்டம்பர் இறுதி வாரத்தில் அடுத்த முன்பதிவு தொடங்கப்படலாம்.\nஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (Myjio app) மற்றும் ஜியோ இணையதளம் (jio.com) போன்றவற்றில் Pre Book now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.\nமுதற்கட்டமாக ரூ. 500 செலுத்தலாம், அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம்.\nஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட் , டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம்.\n36 மாதங்களுக்கு பிறகு ரூ. 1500 கட்டணத்தை ஜியோ இன்ஃபோகாம் திரும்ப கொடுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.\n4g jiophone ஏர்டெல் ஜியோ சிம் ஜியோ போன் ரிலையன்ஸ் ஜியோ\nPrevious Article 91 சதவீத டேட்டா கார்டு சந்தையை கைப்பற்றிய ஜியோ ஃபை\nNext Article வர்த்தகரீதியான சேவையை தொடங்கிய வாட்ஸ்அப்\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2015/06/blog-post_22.html", "date_download": "2018-05-26T19:44:27Z", "digest": "sha1:DI77KAVBDLFJ7DKEFVO6PBKZYKDDKZOC", "length": 10628, "nlines": 106, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: இமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை", "raw_content": "\nஇமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை\nஉண்மையிலேயே ஒரு பொண்ணோட இருந்து அனுபவிச்சிருந்தாத்தான் இப்டி எழுத முடியும்னு சொல்றமாதிரி அத்தனை தத்ரூபமா எழுதியிருக்காரு இமையம் இந்த நெடுங்கதையை. அவர நேர்ல பார்க்கைல கூடக் கேட்கலாம்....இந்த அனுபவம் உண்மைச் சம்பவமான்னு... ...விநாயகம் கமலா மேல ஆசைப் பட்டு, அவகூடவே இருக்க ஆரம்பிச்சு, அவ எண்ணத்துலயே தன்னை இழந்து வாழ்நாள வீணாக்கி கடைசில அவளைக் கொல செய்ற அளவுக்குப் போயி, அதையும் தவிர்த்து விட்டு உதறிட்டுப் போறவரைக்குமான கதை சொல்லல்....அந்தக் கமலா எங்கங்க இருக்காங்க...ன்னு... ...விநாயகம் கமலா மேல ஆசைப் பட்டு, அவகூடவே இருக்க ஆரம்பிச்சு, அவ எண்ணத்துலயே தன்னை இழந்து வாழ்நாள வீணாக்கி கடைசில அவளைக் கொல செய்ற அளவுக்குப் போயி, அதையும் தவிர்த்து விட்டு உதறிட்டுப் போறவரைக்குமான கதை சொல்லல்....அந்தக் கமலா எங்கங்க இருக்காங்க... பார்த்தா தேவலையே...\nநெடுங்கதைல ஒரே ஒரு நெருடல்....கூடவே விநாயகம் இருக்கானே ஒழிய அவனை அவ நெருங்கவே விட்டதில்லன்னு ஆரம்பத்துலேர்ந்து முக்கால்வாசிக் கதைவரைக்கும் சொல்லப்படுது....கடைசிக் கொஞ்சப் பக்கங்கள்ல அவள அனுபவிச்ச நிலையை விநாயகம் நினைச்சு நினைச்சுப் பார்த்து வெறி கொள்ற மாதிரி கொண்டு போயிருக்கிறது..ஆழமாப் படிச்ச நம்மளைத் திகைக்க வைக்குது...தப்பாப் படிச்சிட்டமோ..... இந்தச் சந்தேகத்தை இமையம்தான் தீர்த்து வைக்கணும்..\n.“எங் கதெ” - நூறு பக்க அளவிலான அருமையான படைப்பு. ஆண் பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது இந் நெடுங்கதையில் என்று சொல்லப்படுது....ஒரு பரிமாணம்னு சொல்கைலயே அது சில காரெக்டர்கள் சார்ந்த விஷயம்ங்கிறது தெரியுதில்லியா எல்லா ஆண் பெண் உறவுகளுக்கும் பொதுவானதில்லையே எல்லா ஆண் பெண் உறவுகளுக்கும் பொதுவானதில்லையே எல்லாவிதமான பரிமாணங்களும் எல்லார்ட்டயும் இருக்கிறதுக்கும் வாய்ப்பில்லையே... எல்லாவிதமான பரிமாணங்களும் எல்லார்ட்டய��ம் இருக்கிறதுக்கும் வாய்ப்பில்லையே... யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் அப்படியிருந்திருக்கலாம்னுதான் நினைக்கணும்...அப்படித்தான் நினைக்க முடியும்....அந்த வகைல இது உணர்ச்சிகரமான, படு அழுத்தமான படைப்புதான்...\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை\n“‘எனக்கு நல்லா வேணும்”-சிறுகதை. 7.6.2015 தினமணிகதி...\n“மதுரைச் சிறுகதைகள்” – தொகுப்பு ஆ.பூமிச்செல்வம், ம...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மது���ை-625 014. ---------------------------------------- ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4-68068/", "date_download": "2018-05-26T19:33:21Z", "digest": "sha1:EXMJVPJ5IQN72BHYKKNP62WN26K3I4VY", "length": 7053, "nlines": 117, "source_domain": "www.chennaicitynews.net", "title": "திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது\nதிரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது\nதிரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்\nஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது\nதென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஜூன் 10 ம் தேதி நடைபெற உள்ளது.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையரும்,சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதியுமான கே.என்.பாஷா கூறியதாவது,..\nதென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக, சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த 7 ம் தேதி அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜூன் 10 ம் தேதி தேர்தலை நடத்துவது எனவும் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது எனவும், தேர்தலை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடத்துவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.\nமேலும் 21 ம் தேதி முதல் 25 ம் தேதிக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். 28 ம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற உறுப்பினர்கள் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மொத்தம் 1560 உறுப்பினர்கள் உள்ளனர்.\n1.வேட்புமனு விண்ணப்பங்கள் 16.05.2018 முதல் வழங்கப்படும்\nநிர்வாகிகளுக்கு வைப்புத் தொகை ரூபாய் – 2000\nசெயற்குழு உறுப்பினர்களுக்கு வைப்புத் தொகை – 1000\nதிரைப்பட - தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜுன் 10 ம் தேதி நடைபெறுகிறது\nNext articleதிரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன்: இயக்குனர் கிருத்திகா உதயநிதி\nதமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்கள்: ஜப்பான் குழுவினர் பாராட்டி, ஆக்கமும், ஊக்கமும் அளிக்க உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/dsr-digital-sr.html", "date_download": "2018-05-26T19:19:29Z", "digest": "sha1:E4OELXHKHA65VBVXT6Y2Q55KMTSNPNAP", "length": 15147, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "DSR (Digital SR) - டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல்படுத்தும் முறைஅனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு... - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nDSR (Digital SR) - டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல்படுத்தும் முறைஅனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...\nDSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல்படுத்தும் முறை அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....\nமாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு \"பணிப்பதிவேட்டை.\nDSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:\n1) அனைத்து SR ஐயும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்.\n2) SR DISTRICT TREASURY யில் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக ஃபோன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்,\n3)மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்\n4)ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்\n5)ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்\n6)அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும்,.வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..\n7) ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்.\n8) RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது, மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்\n9)ஒரு���ரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்\n10) SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்,,அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...\n11)SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...\nஆதார்எண். சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..\n13)எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது்\n15)SCANE முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,,\nஅதன்பின் நாம் ஏதேனும் மிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,அவ்வுயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-05-26T19:24:57Z", "digest": "sha1:XNB6QHYC22CARLZQZCBNZAJCTXEYGU3I", "length": 11650, "nlines": 163, "source_domain": "yarlosai.com", "title": "யாழ் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வீழ்ந்து மாணவன் பலி (photos) | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட��டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / யாழ் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வீழ்ந்து மாணவன் பலி (photos)\nயாழ் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வீழ்ந்து மாணவன் பலி (photos)\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவவுனியா பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச்\nசேர்ந்த அமில சந்தகெலி என்ற 17வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.\nதற்போது உயிரிழந்தவரின் சடலம் வவுனியா புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன்\nமேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\n யாழ் இளைஞன் சற்று முன் நடுவீதியில் பிளேற்றால் தனது கழுத்தை அறுத்ததால் பரபரப்பு\nNext யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் புதிதாக எயிட்ஸ் நோய்க்கு உள்ளானவர்களின் விபரம் இதோ\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviaasan.blogspot.com/2017/05/blog-post_19.html", "date_download": "2018-05-26T19:39:37Z", "digest": "sha1:O2MNDZCL4YDFR5V3DAR27YL756WGTSTF", "length": 18906, "nlines": 278, "source_domain": "kalviaasan.blogspot.com", "title": "கல்வி ஆசான்: விளம்பர பலகை வைத்த தனியார் பள்ளிகளுக்கு கடும் நடவடிக்கை பாய்கிறது", "raw_content": "TNPSC.TRB .கவிதை, இலக்கியம்,நடப்பு நிகழ்வுகள்,கல்விச்செய்திகள்.தகவல்தொழில் நூட்பங்கள்\nபத்தாம் வகுப்பு முக்கிய வினாக்கள்\nகுடிமையியல் மற்றும் பொருளியல் வினாக்கள்\nபுவியியல் பாட வினாக்கள் ( பாட உள்ளிருந்து )\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் வரலாறு (உள்ளிருந்து) வினாக்கள்\nகல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள்,\nதனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா,\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி,\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்\nவிளம்பர பலகை வைத்த தனியார் பள்ளிகளுக்கு கடும் நடவடிக்கை பாய்கிறது\nபிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாக விளம்பரம்: விதிமுறைகளை மீறிய தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை\nவிதிமுறைகளை மீறி பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாக விளம்பரங்கள் வெளியிட்ட தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.\nஅதிக மதிப்பெண்பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ். எல்.சி. பொதுத்தேர்வில் இந்த ஆண்டு முதல் ‘ரேங்க்’ பட்டியல் கிடையாது என்றும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய முறை ரத்து செய்யப்பட்டதாகவும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனும், செயலாளர் உதயச்சந்திரனும் தெரிவித்தனர்.\nஅதன்படி, கடந்த 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு ‘ரேங்க்’ பட்டியல் இல்லாமல் வெளியிடப்பட்டது. இதே முறையை பின்பற்றியே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது.\nமாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதுடன், பள்ளிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டிகளை தவிர்ப்பதற்காகவும் கொண்டுவரப்பட்ட இந்த புதிய முறைக்கு பெரும்பாலான பெற்றோர், மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.\nஅதேபோல், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, பிளஸ்-2 தேர்வில் தங்கள் பள்ளி அதிகமான மதிப்பெண் பெற்று இருக்கிறது என்பது போன்ற அறிவிப்பையோ, விளம்பரத்தையோ வெளியிடக் கூடாது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று சில நாளிதழ்களில் (தினத்தந்தி அல்ல) சில பள்ளிகள் பிளஸ்-2 தேர்ச்சி தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு இருந்தன.\nவிளக்கம் கேட்டு நோட்டீஸ்இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-\nஅரசு ஆணை விதிமுறைகளை மீறி இதுபோன்று விளம்பரங்களை தனியார் பள்ளிகள் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரம் கொடுத்துள்ள பள்ளிகளின் நிர்வாகத்துக்கு உடனடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.சம்பந்தப்பட்ட பள்ளிகள் அரசு ஆணை விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டது ஏன் என 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.\nஅவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமரணத்தை வென்ற மன்னன் - ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே\nஉங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க வேண்ட��மா - நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்: * எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ ...\nகொள்ளையருக்கே ஷாக் கொடுத்த வங்கி - கொள்ளையருக்கே ஷாக் கொடுத்த வங்கி சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . \"\"இந்த பணம் ...\nஇனிய புத்தாண்டு @ பொங்கல் வாழ்த்துக்கள்\nசுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு முன்னுரை : சுற்றுசூழல் என்பது சுற்றுப்புறத்தை சூழ்ந்துள்ள இயற்கை சூழலின் சிறப்பை குறிக்கிறது. சுற்றுசூழல் எ...\nஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ளவோம் பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ...\nகண்ணதாசன் சொன்ன பக்குவ கதை ( kannadhasan )\n*பக்குவம்* - கவியரசு கண்ணதாசன் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. கல்யாணமாகிக் குழந்த...\nஒரு_நிறுவனம் ... வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது... அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்... அனைவரையும் ஒரு அரங்கத்தில...\nஒரே ஒரு சந்தேகம் - வாய்விட்டு சிரித்த சிரிப்பு\nபக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். \"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா\nஇறைவன் நம்மை சோதிப்பதாக வருந்த வேண்டாம்.\nஇறைவன் சோதிக்கவில்லை.மாறாக நமக்கு போதிக்கிறார்.\nமாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு பயிற்சி ஏப்ரல் 5ம் தேதி ஆரம்பம்\nகோடை வெயிலை சமாளிக்கலாம் வாங்க\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி, தன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/samsung-galaxy-a8-plus-2018-price-in-india/", "date_download": "2018-05-26T19:44:44Z", "digest": "sha1:LJZDPVAVRWTGY2OUU5JYUYDIOQ3YFPHC", "length": 7467, "nlines": 72, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "செல்ஃபி ரசிகர்களுக்கு சாம்சங் கேலக்ஸி A8+ (2018) மொபைல் வெளியானது", "raw_content": "\nசெல்ஃபி ரசிகர்களுக்கு சாம்சங் கேலக்ஸி A8+ (2018) மொபைல் வெளியானது\nசாம்சங் இந்தியா நிறுவனம், இந்திய மொபைல் சந்தையில் இரட்டை செல்பி கேமராவை பெற்ற சாம்சங் கேலக்ஸி A8+ (2018) ஸ்மார்ட்போன் ரூ.32,990 விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் அமேசான் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A8+ (2018)\nகேலக்ஸி ஏ8 பிளஸ் கருவியில் மிக சிறப்பான சுய படங்களை பெறும் வகையில் 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என இரட்டை பிரிவு சென்சார்களை பெற்ற கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n6-இன்ச முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே கொண்டதாக வந்துள்ள இந்த மொபைல்போன் 1080×2220 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக கிடைக்கின்றது. பின்புறத்தில் செங்குத்தான கேமராவுடன் பக்கவாட்டில் எல்இடி ஃபிளாஷ் பெற்று பிளாக், ஆர்சிட் கிரே, கோல்டு மற்றும் புளூ உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nகேலக்ஸி ஏ8 பிளஸ் கருவி எக்சைனோஸ் 7885 பிராசெஸர் கொண்டு 6 ஜிபி ரேம் பெற்ற 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் அதிகபட்சமாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வகையிலான வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.1.1நௌக்கட் இயக்கப்படுகின்ற கேலக்ஸி ஏ8 பிளஸ் முன்ன்புறத்தில் 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு சிறப்பான செல்பி படங்களுடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். பின்புறத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n3500mAh பேட்டரி கொண்டதாக சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன் இயக்கப்படுகின்றது.\n4ஜி எல்டிஇ,Wi-Fi 802.11ac, புளூடூத் v5.0, ஜிபிஎஸ்/ A-GPS, NFC, மற்றும் USB Type-C ஆகியவற்றை பெற்றுள்ளது.\nஅமேசான் இந்தியா இணையதளத்தின் வாயிலாக ஜனவரி 20, 2018 முதல் விற்பனைக்கு ரூ.32,990 விலையில் கேலக்ஸி ஏ8 பிளஸ் மொபைலை வாங்கலாம்.\nPrevious Article ஆண்ட்ராய்டு கோ நோக்கியா 1 மொபைல் போன் படங்கள் வெளியானது\nNext Article சாம்சங் கேலக்ஸி S9 அறிமுக தேதி விபரம் வெளியானது – MWC 2018\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=91", "date_download": "2018-05-26T19:44:06Z", "digest": "sha1:A24QRIFWKZHVKWOGQOU4N7CD67FS7AEL", "length": 9352, "nlines": 219, "source_domain": "4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 778 கோடி ரூபாய் அபராதம்\nதவறான தகவலை வெளியிட்ட காரணத்தால் இந்திய மதிப்பில் ரூ..778 கோடி அபராதம்\nசெலுத்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஐரோப்பா ஒன்றியம் உத்தரவிட்டுள்ளது.\nRead more: ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 778 கோடி ரூபாய் அபராதம்\nகடவுச் சொல் எனப்படும் பாஸ்வேர்டுகள் திருடு போகாமல் பாதுகாப்பது எப்படி\nஉலகளவில் பாஸ்வேர்டு உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும்\nநோக்கத்துடன் உலகப் பாஸ்வேர்டு தினம் மே மாதத்தின் முதல் வியாழன் அன்று\nRead more: கடவுச் சொல் எனப்படும் பாஸ்வேர்டுகள் திருடு போகாமல் பாதுகாப்பது எப்படி\nநெல்லை சிறுமி விஷாலினியுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை\nகம்ப்யூட்டர்களை பாதித்து வரும், 'வான்னக்ரை' வைரசை சரி\nசெய்வது குறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nஹர்ஷவர்த்தன் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், நெல்லை சிறுமி\nRead more: நெல்லை சிறுமி விஷாலினியுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை\nஇந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெற இணைய தளம்\nஇந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெறவும் குறித்த\nநேரத்திற்கு முன்னதாக தனது வரியை செலுத்த ஏதுவான இணைய தளம் இன்று\nRead more: இந்திய குடியுரிமையை இல்லாதவர்கள் வரிவிலக்கு பெற இணைய தளம்\nஇணையம் மூலம் உணவு டெலிவரி செய்யும் Zomato நிறுவனம் இந்தியா மட்டுமின்றி\nபல்வேறு நாடுகளின் இணையதள சந்தைகளில் இயங்கி வருகிறது.\nRead more: Zomato இணையதளம் முடக்கப்பட்டது\nசொமேட்டோ தளம் ஹேக்:1.7 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nஉணவு ஆர்டர் செய்யப் பயன்படும் தளமான சொமேட்டோ (Zomato), தற்காலிகமாக\nRead more: சொமேட்டோ தளம் ஹேக்:1.7 கோடி பேரின் தகவல்கள் திருட்டு\nதமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் வடிவமைத்த அடுத்த மாதம் விண்ணில்:நாசா\nதமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் வடிவமைத்த அடுத்த மாதம் விண்ணில்\nசெலுத்தப்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா\nRead more: தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் வடிவமைத்த அடுத்த மாதம் விண்ணில்:நாசா\nஜூலை 31க்குள் ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும: மத்திய அரசு\nவான்னாக்கரை வைரஸ், இந்தியாவில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,களை பாதிக்க வாய்ப்பு\nஉணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார்:சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/04/blog-post_07.html", "date_download": "2018-05-26T19:25:10Z", "digest": "sha1:4BI754HJB4WB7KATOK3A7THQQVM4ZIUH", "length": 60003, "nlines": 398, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: காந்தள் மலர் – விழிப்புணர்வுச் சரம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதித���சன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சே���்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்க���் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் த��ன வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழ��� குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலை��்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் ப���ன்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி ப���மசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.��டனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகாந்தள் மலர் – விழிப்புணர்வுச் சரம்\n➦➠ by: வெங்கட் நாகராஜ்\n”தனித்திரு.... விழித்திரு.... பசித்திரு.... இது விவேகானந்தரின் முழக்கம்.\nஞானிகள், அறிஞர்கள், சித்தர்கள், முன்னோர்கள் அறிவித்த அந்த விழிப்புணர்வுதான் என்ன\nஇப்படி கேட்பது நானில்லை…. ”விழிப்புணர்வு என்பது என்ன ஒரு மந்திரச் சொல்லா” என்று கேட்பது வேலு. ஜி.\nவலைப்பூக்களில் விழிப்புணர்வு பதிவுகள் எழுதுபவர்களைப் பற்றி இன்று பார்க்கலாம்.\n”பொன்வேண்டேன், பொருள் வேண்டேன், மண் வேண்டேன், மனை வேண்டேன், நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்” என்ற வேண்டுதல் இல்லாத நாளும் ஏது. புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு ”நேசம்”, முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பித்தது பற்றி இங்கே எழுதியிருக்கிறார் விஜி.\n”புற்று நோய்க்கு தீர்வு மரணம் தானா இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காது விட்டது தன் தவறோ என்ற வேதனை அவரை ஆட்டி படைத்தது. நம்ம ஊரிலாவது, நாற்பது வயதை தாண்டியவர்கள் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மகனிடம் சொல்லி புற்றுநோய் விழிப்புணர்வைப் பற்றிய துண்டு பிரசுரம் ஒன்றை ஏற்பாடு செய்து, ஊர் முழுவதும் எல்லா ஜமாத்திற்கும் விநியோகிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்” என்று தனது “வலி” என்ற முதல் பரிசுபெற்ற சிறுகதை மூலம் விழிப்புணர்வைச் சொல்லியிருக்கிறார் சகோ ஆசியா உமர்.\nஒரு சிறு வலி என்றாலும் மருத்துவரை நாடி ஓடச் சொல்வதல்ல கட்டுரையின் நோக்கம். வலி என்பது ஒரு பாதிப்பின் அடையாளம் என்பதால், அந்தப் பாதிப்பைக் கண்டறிந்து அதை நீக்கி முழு குணமடைய வேண்டுமேயல்லாது, தற்காலிக வலி நிவாரணிகளை அளவில்லாமல் எடுத்துக்கொண்டு, அதனால் வரும் பாதிப்புகளையும் இலவச இணைப்பாக வாங்கி வைத்துக் கொண்டுச் சிரமப் பட வேண்டாமே” என்று சொல்கிறார் ஹுசைனம்மா.\nசாலையைக் கடக்கும்போது கூட விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது. அந்த விழிப்புணர்வினை அழகிய ஆத்திச்சூடியில் சேலம் மாவட்ட சாலை பாதுகாப்பு சங்கம் சொன்னதை தனது பகிர்வில் நமக்குத் தந்திருக்கிறார் முனைவர் இரா குணசீலன்.\n”இந்த உலகத்தில் மிகவும் புனிதமான இடம் என்று ஒன்று இருக்கிறதென்றால் அது தாயின் கருவரை என்று தான் சொல்லுவேன்” என்று சொல்லும் பனித்துளி சங்கர், அந்தப் புனிதத் தளத்திலும் இயற்கைக்கு மாறாக பல கலவரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது என சிசேரியன் பிரவசத்தினால் சீரழியும் பெண்கள் என்ற பதிவினில் பகிர்ந்திருக்கிறார்.\n எதிர்காலச் சமுதாயத்தை ஏற்றமுறச் செய்வோம்” என்று சொல்லும் செல்வி ஷங்கர் அவர்களின் டெரர் கும்மி பரிசு பெற்ற கட்டுரையை இங்கே காணுங்கள்.\nவலைப்பூ வைத்திருக்கும் நம்மில் பலருக்கு சைபர் கிரைம் என்றால் என்ன என்று தெரியுமா எந்தெந்த குற்றங்களுக்குப் புகார் கொடுக்கலாம், தமிழகத்தில் எங்கே புகார் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வினை நமக்குத் தரும் பகிர்வு தான் பிளாக்கர் நண்பனின் ”சைபர் கிரைம் - ஒரு பார்வை”.\n”ஏன் ஹெல்மெட் அணிய வேண்டும்” சாலை விபத்துகள் அதிகமாக நடப்பது இருசக்கர வாகனத்தால் என்கின்றனர். எனவே ஹெல்மெட் அணிவது நிச்சயம் உயிரிழப்பைத் தடுக்கும் எனச் சொல்கிறார் கௌசல்யா அவரது “நாங்க மாறிட்டோம்…. அப்ப நீங்க” சாலை விபத்துகள் அதிகமாக நடப்பது இருசக்கர வாகனத்தால் என்கின்றனர். எனவே ஹெல்மெட் அணிவது நிச்சயம் உயிரிழப்பைத் தடுக்கும் எனச் சொல்கிறார் கௌசல்யா அவரது “நாங்க மாறிட்டோம்…. அப்ப நீங்க\n”புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு என்று நம் எல்லோருக்கும் தெரியும். அப்படித் தெரிந்தும் புகைப்பிடிப்பவர்கள�� நாம் என்னவென்று சொல்வது. புகை எமக்குப் பகை என்றாலும் விடுகிறார்களா புகை பிடிப்பதால் பல நோய்கள் மற்றும் சுவாசக் குழாயில் பிரச்சனைகள் வருகின்றது” என்றெல்லாம் சொல்கிறார் பவி.\nநாளை வேறு சில பதிவர்கள் பற்றிய அறிமுகங்களுடன் சந்திப்போம்.\nடிஸ்கி: இன்று எனது வலைப்பூவில் காந்தள்மலர் விரலுக்குச் சொந்தக்காரி\nசிறப்பான பயனுள்ள வலைத்தள அறிமுகள்.... பாராட்டுக்கள்..\nகாந்தள் மலர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nஇம்மலர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.\nவிழிப்புணர்வளிக்கும் இடுகை அருமை நண்பரே..\nஎன் இடுகையையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் அன்பரே\nஎன்ற இடுகையையும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன் நண்பரே..\nஇதுவரை தொடுத்த சரங்களில் இதுதான் உச்சத்தில் நின்னு ஜொலிக்குது\nஇலக்கியத்தில் கேள்விப்பட்ட காந்தளை இன்றுதான் அறிந்துகொண்டேன்.\nஅனைத்தும் பயன்தரும் பதிவுகள். நல்லறிமுகங்களை செய்த உங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.\nஎன் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே\nகாந்தள் மலர். இது தான் எங்கள் நாட்டில் (இலங்கையில்)கார்த்திகைப்பூ என்பது. அத்தனை பதிவர்களிற்கும் தங்களிற்கும் வாழ்த்துகள். இடுகை நன்று.\nவித்தியாசமாய் மலர்கள் பெயரில் அறிமுகம் செயவது அருமை.காந்தள் மலர் அழகு.\nவிழிப்புணர்வு பகிர்வில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சி.நன்றி சகோ.மற்ற அறிமுகங்கள் மிக அருமை.\nஅருமையான அறிமுகங்கள் தந்தமைக்கு நன்றிகள் நண்பரே..\nஈழத்தின் கனவோடு பூத்திருக்கும் காந்தள் பூவும் அதோடு இணைத்திருக்கும் விழிப்புணர்வுப் பதிவுகளும் நெகிழ்வாயிருக்கிறது \nவிழிப்புணவிற்கான பதிவுகளை ஒரே இடத்தில் தொகுத்தளித்தது மிக்க நன்று.\nகாந்தள் மலர் சொல்லும் விழிப்புணர்வு பதிவுகள் அருமை.\nமிகவும் அவசியமான பதிவுகள். நன்றி வெங்கட்.\nசிகரெட்டாலேயே சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் எனச்சொல்வது போல STOP எனக் காட்டியுள்ள படம் மிகச்சிறப்பாக உள்ளது.\n\"விழிப்புணர்வுச் சரம்\" நல்ல அறிமுகங்கள். பாராட்டுக்கள்.\n@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ ராஜி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ விஜி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ குணா தமிழ்: தங்��ளது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவரே. உங்களது மற்ற இடுகையும் படித்திருக்கிறேன்.....\n@ புதுகைத் தென்றல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\n@ துளசி கோபால்: பதிவினை நீங்கள் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n@ கணேஷ்: தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.\n@ அப்துல் பசித்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.\n@ கோவைக்கவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n@ ஆசியா உமர்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\nகாந்தள் மலர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nஇம்மலர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.\n@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.\n@ ஹேமா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.\n@ சீனி: இன்றைய அறிமுகங்களை ரசித்தமைக்கு மிக்க நன்றி சீனி\n@ நிஜாமுதீன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.\n@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....\n@ வை. கோபாலகிருஷ்ணன்: //சிகரெட்டாலேயே சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் எனச்சொல்வது போல STOP எனக் காட்டியுள்ள படம் மிகச்சிறப்பாக உள்ளது.// அந்தப் படம் முகப்புத்தகத்தில் வந்தது\nதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.\n@ மாதேவி: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.\n@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா.\nஅத்தனையும் நன்று. எனக்குப் புதிய தளங்கள். பகிர்வுக்கு நன்றி.\n@ துரைடேனியல்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபுலவர் சா இராமாநுசம் Sun Apr 08, 05:29:00 AM\n@ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.\nஎன் வலைப்பூவிலிருந்து பொருத்தமான கட்டுரையைத் தேர்ந்தெடுத்ததற்கு மிக நன்றி நிச்சயம் மிக அதிகம் பேரைச் சென்றைடைய வேண்டும் என்ற என் நோக்கம் நிறைவேற உதவியதற்கு மீண்டும் நன்றி.\n@ ஹுசைனம்மா: அதிகம் பேரைச் சென்றடைந்தால் எனக்கும் மகிழ்ச்சி. அதனால் தான் இந்தப் பகிர்வுகளை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்தேன்.\nதங்களது வருகைக்கும்கருத்திற்கும் மிக்க நன்றி.\nதில்லி அண்ணாச்சியின் சரம் வித்தியாசமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது புத்துணர்வான சிந்தனைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\n@ தக்குடு: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு\n@ ராமலக்ஷ்மி: தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.\nஎன்னுடைய \"பட்டறிவும் பாடமும்\" தளத்தில் இருந்து \"இயற்கையைக் காப்போம்” என்ற பதிவினை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி\n@ செல்விஷங்கர்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வி ஷங்கர்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவைரை சதீஷிடமிருந்து கணேஷ் பொறுப்பில் வலைச்சரம்\nகூடன்குளம் அணுஉலை (இறுதி பதிவு)\nபிடித்த பதிவுகள் சில 4\nபிடித்த பதிவுகள் சில 3\nபிடித்த பதிவுகள் சில 2\nவரும் வார வலைச்சரத்தில் சித்திரவீதிக்காரன்...\nவெங்கட் நாகராஜிடம் இருந்து குணா பொறுப்பேற்கிறார்.\nஞாழல் பூ – அனுபவச் சரம்\nகாந்தள் மலர் – விழிப்புணர்வுச் சரம்\nமனோரஞ்சிதம் – புகைப்படச் சரம்\nதாழம்பூ – இயற்கைச் சரம்\nசெண்பகப்பூ – சுற்றுலாச் சரம்\nமகிழம் பூ – சுயச்சரம்\nவெங்கட் நாகராஜ் பொறுப்பில் வரும் வார வலைச்சரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2015/01/hawa-mahal.html", "date_download": "2018-05-26T19:28:32Z", "digest": "sha1:YSMLDVARODKUK3FUXOGISQZ4HY6OO3DK", "length": 56747, "nlines": 401, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: காற்றுக்கு ஒரு அரண்மனையா! (HAWA MAHAL)", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அ��்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா ச��ம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிந��தன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல�� துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலை���்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: ஆதி வெங்கட்\nமறுநாள் காலை தயாராகி நாங்கள் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸிலேயே உள்ள உணவகத்தில் ஆலு பராட்டா என்று சொல்லப்படுகிற உருளைக்கிழங்கு ஸ்டஃப் செய்த சப்பாத்தியும் ஊறுகாய், தயிருடன் சுவைத்தோம். வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு கிடைக்கும் அந்த ஊரின் உணவை உண்பதே சிறந்தது. அங்கு போய் இட்லியும், தோசையும் எதிர்பார்த்தால் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்….:)\nபயணத்திட்டத்தின் அடுத்த கட்டமாக ஜெய்ப்பூர் நகரின் மத்தியில் இருக்கும் HAWA MAHALக்கு சென்றோம். ஹவா என்றால் காற்று. நான்கு அடுக்குகளைக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது ஹவா மஹல். ராஜா சவாய் பிரதாப் சிங் காலத்தில் கிபி. 1799ல் கட்டப்பட்ட இந்த ஹவா மஹலில் 953 ஜன்னல்கள் உள்ளதாக சரித்திரம் சொல்கிறது. வெயில் காலத்திலும் உள்ளே குளிர்ச்சியாக இருந்தது. பலவித வண்ணங்கள் கொண்ட கண்ணாடிகளால் உள்ளே வடிவமைக்கப்பட்டிருந்தது சிறப்பாக இருந்தது.\nஅரச வம்சத்து பெண்கள் தங்களை யாரும் பார்த்து விடக்கூடாது என்று ஒவ்வொரு தளத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குட்டி குட்டி ஜன்னல் வழியாக தான் நகரினையும், அங்கு நடக்கும் விழாக்களையும் பார்ப்பார்களாம்.\nஆமேர் கோட்டையைப் போன்றே இங்கும் பலதரப்பட்ட அறைகள் காணப்பட்டன. சுற்றுலாத் துறையினரால் AUDIO GUIDE வசதி இங்கேயும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் வரிசையாக ஒவ்வொரு எண்களை அழுத்தி அதற்கான இடத்தில் சென்று நின்று கொண்டால் அந்த இடத்தின் சிறப்புகளை பற்றித் தெரிந்து கொள்ளலாம். நாங்களும் அப்படித் தான் செய்தோம்.\nநாங்கள் சென்ற போது இந்த ஹவா மஹலின் மேல் தளம் வரை சென்று ஜெய்ப்பூர் நகரின் அழகினை கண்டு ரசித்தோம். அங்கிருந்து JANTAR MANTAR, CITY PALACE ஆகியவற்றையும் பார்க்க முடியும். இப்போது பராமரிப்பு காரணங்களால் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்று தெரிய வந்தது.\n தெரிந்தவர்கள் சொல்லலாம். நாளை இது பற்றிய ஆச்சரியத் தகவல்கள்.....:)\nஇளையநிலா எனும் பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் தோழி இளமதி அவர்களின் அறுசீர் விருத்தத்தில் ஒரு கவிதையை வாசித்துப் பாருங்களேன்\nஉண்மையானவன் வலைப்பூவில் எழுதும் சகோ சொக்கன் அவர்களின் சைவ சித்தாந்தச் செல்வர் சொக்கலிங்க ஐயா குறித்த பிரசங்கத்தை இங்கே வாசித்து மகிழுங்கள்.\nமனதிற்கு புத்துணர்வையும், நம்பிக்கையும் தரும் பாசிட்டிவ் செய்திகளை வாரந்தோறும் தொகுத்து தந்துகொண்டிருக்கும் எங்கள் ப்ளாக்கின் பகிர்வு இதோ\nஎன். கணேசன் அவர்களின் ருத்ராட்சத்தின் மகிமைகள் பகிர்வு இதோ\nகரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் வீர மங்கை வேலு நாச்சியார் குறித்த தொடரை வாசித்து அறியாத தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nவலைச்சர வாரத்தின் இறுதி நாளான நாளை வேறு சில பதிவர்களின் பக்கங்களையும் ஜெய்ப்பூர் அரண்மனை குறித்த தகவல்களையும் பார்க்கலாம்\nகரந்தை ஜெயக்குமார் Sat Jan 03, 06:50:00 AM\nஎன்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரியாரே\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nஹவா மஹல். மிக அழகாய் இருக்கும் அந்த ஜாடி பற்றிய விபரம் எனக்கு தெரியும் போய் பார்த்த காரணத்தால். பார்க்காதவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.\nஇன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\n ஆவலில், ...... எப்படியோ தேடிப்பிடித்து அது என்ன‌ என்பதைத் தெரிந்துகொண்டேன். மற்றவர்களின் கருத்துக்களையும் பார்ப்போமே \nஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.\n முதல் பின்னூட்டமும் ரசிக்க வைத்ததே....ஏன் எடுத்திட்டீங்க\nநாளை சொல்லி விடுகிறேன் முழுவதுமாக...:) இப்போ டீச்சர் சொல்லிட்டாங்க பாருங்க...:)\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா.\nபின்னூட்டங்கள் இப்போ பொறுப்புலிருப்பதால் மின்னஞ்சலில் வருமே...:)\nதிண்டுக்கல் தனபாலன் Sat Jan 03, 07:33:00 AM\nஆச்சரியத் தகவல்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.\n\"//ஹவா மஹலில் 953 ஜன்னல்கள் உள்ளதாக சரித்திரம் சொல்கிறது. //\"\nகாரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் 1000 ஜன்னல்கள் இருக்கிறது. அந்த வீட்டிற்கு 1000ஜன்னல் வீடு என்று தான் பெயரே.\nஎன்னை அறிமுகப்படுத்தியம��க்கு மிக்க நன்றி சகோ.\nஇன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஇந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் ஆயிரம் அரிவாள் கோட்டையை நினைவுப்படுத்தியது 1000 ஜன்னல் வீடு...:)\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சகோ.\nஹவா மஹல், JANTAR MANTAR, CITY PALACE ஆகியவை பற்றிய படங்களும் செய்திகளும் மிக அருமை. பாராட்டுக்கள்.\nகடைசியாகக் காட்சியளிக்கும் பாண்டம், முதல் அறிமுகமான ‘இளைய நிலா’ போலவே ஜொலிக்கிறது. :)\nமேலும் அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்.\nஉங்களவர் பதிவிலும் இந்த விவரங்கள் படித்த நினைவு இருக்கிறது. :))))\nஇன்றைய சரத்தில் நாங்களும் கோர்க்கப்பட்டிருப்பது சந்தோஷம். உடன் கொர்க்கப்பட்டிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார் மற்றும் கெளதமன் சார்.\nஅரிய தகவல்கள்.. அழகிய படங்கள்.. - நெஞ்சை அள்ளுகின்றன.\nஇன்றைய தொகுப்பின் அறிமுக நண்பர்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.\nஎமது நண்பர் திரு. கரந்தையார், திரு. சொக்கன். திருமதி. இளமதி அவர்களுக்கு வாழ்த்துகள்\nகாரைக்குடி 1000 ஜன்னல் வீடு நான் எழுத வேண்டுமென்று நினைத்ததை நண்பர் சொக்கன் எழுதி விட்டார் நன்றி.\nகாரைக்குடி பக்கம் போகும் போது பார்க்க வேண்டும் 1000 ஜன்னல் வீட்டை....:)\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.\nஇன்றைய வலைச்சரத்தில் அருமையான தங்களின் பதிவோடு\nஎன்னையும் அறிமுகம் செய்திருக்கும் தங்களின் செய்திகண்டேன்\nமிக்க மகிழ்ச்சியுடன் என் உளமார்ந்த நன்றியையும் கூறுகின்றேன் சகோதரி\nஎன்னுடன் இன்று இங்கு அறிமுகமாகியிருக்கும் அன்புச் சகோதரப் பதிவர்களுக்கும்\nஎன்னை வாழ்த்தி ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களும்\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க இளமதி.\nயாரும் சொல்லலையேன்னு இருக்கேன். கங்கைத் தண்ணிக்கான ராஜா வீட்டுக் கூஜா:-)\nடீச்சர் சொன்னா தப்பாகுமா....:) ராஜா வீட்டு கூஜா தான்....:))) நாளை முழுசா சொல்லிடறேன்...:)\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.\nபயணத்தில் quiz - உம் உண்டா பார்த்ததில்லை அதனால் தெரியவில்லை. நாளை உங்கள் பதிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளுகிறேன்.\nமேலே டீச்சர் சொல்லி இருக்காங்க பாருங்க ரஞ்சனிம்மா.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.\nஹவா மஹால் குறித்த தகவல்கள் அருமை சிறந்த வலைபதிவர்களை இன்று வலைச்சரத்தில் இணைத்து பெருமை செய்தமைக்கு நன்றி\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.\nஅந்த ஜாடி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிய காத்திருக்கிறேன். இன்றைக்கு அறிமுகம் ஆன பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஇப்போ கொஞ்சம் வெளியாகியிருக்கு ... நாளைக்கு முழுசா சொல்லிடறேன்...:)\nதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து\nவலைச்சரம் ஐந்தாம் நாள் - \"வேருக்கு நீர் ஊற்றுவோம்\"...\nவலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்க...\nவலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோ...\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரி...\nவலைச்சரத்தில் முதல் நாள் - மலர்ந்தும் மலராத\nசெல் விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்\nசெல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nபொங்கல் பண்டிகையும் கிராமத்து வாழ்க்கையும்\nகாதலிக்கும் பெண்ணுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்களா...\nசெல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்\nதில்லி ஸ்பெஷல் – 7\nதில்லி ஸ்பெஷல் – 6\nதில்லி ஸ்பெஷல் – 5\nதில்லி ஸ்பெஷல் – 4\nதில்லி ஸ்பெஷல் – 3\nதில்லி ஸ்பெஷல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-05-26T19:18:33Z", "digest": "sha1:3DNBNNUROYTBQIJ2JR7M5HK6CMPECAYM", "length": 7695, "nlines": 109, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: தலீவரும்... கவிஞரும்...", "raw_content": "\nநான் +1 படிச்சிட்டு இருக்கையில எங்க நல்லொழுக்க (அப்படி-ன்னு ஒரு பாடம், வாரத்துக்கு ஒருக்கா ஒரு கிளாஸ் இருக்கும்) ஆசிரியர் சொன்ன ஒரு கிசுகிசு..\nஒருக்கா நம்ம தலீவரும், கவிஞரும் ஒரு படத்துக்கான வசனத்தையும், பாடல்களையும் மாடர்ன் தியேட்டர்ஸ்ல உக்காந்து முடுக்கி முடுக்கி எழுதையில, ராவானதும் ஆளுக்கு ரெண்டு ரவுண்டு ராவா போட்டுட்டு வேட்டைக்கு கிளம்பியிருக்காங்க..\nசென்னையா இருந்தா தலீவரு வரிசையா கொண்டு வந்து நிறுத்தியிருப்பாரு.., சேலமாச்சா, ஒன்னும் கெடைக்கல.. ஒரு வழியா புரோக்கர புடிச்சு ஒரு இடத்துக்கு போய் சேந்தாங்க.. லேசான இருட்டுல நாலஞ்சு பேர கொண்டாந்து காட்ட, தலீவர் ஒருத்தர டிக் பண்ணியிருக்காரு.. \"ரூம்ல வெயிட் பண்ணுங்க சார், வரும்\"ன்னு புரோக்கர் சொல்லிட்டு 10 நிமிசம் கழிச்சு அனுப்பி விட்டிருக்கான்.\nபோன வேல முடிஞ்சது. கவிஞர் தலீவரிடம் \"காசு குடுத்திருப்பா\"ன்னு சொல்ல, தலீவரோ \"நீ வெச்சுருப்பன்னு நான் கொண்டு வரலியே\"ன்னு சொல்ல சன்னமா ரெண்டு பேருக்கும் கசமுசா ஆகிடுச்சி.. விடுவாரா நம்ம தலீவரு.. \"ஆடாம இரும் கவிஞரே, நான் பாத்துருக்கேன்\"னுட்டு, புரோக்கர கூப்பிட்டிருக்காரு..\nஅவனைப் பாத்து நம்ம தலீவரு மூஞ்சிய உக்கிரமா வெச்சுகிட்டு, \"ஏன்டா, ஆரு கிட்ட உன் வேலைய காட்டுற, காட்டுனது 18, அனுப்பினது 32-ஆ, பிச்சிபுடுவேன், நாங்கெல்லாம் ஆருன்னு தெரியுமில்ல, நாள பின்ன நீ தொழில் நடத்துனுமா வேண்டாமா\"-ன்னு வேட்டிய தூக்கிட்டு எகிற, புரோக்கரோ, \"அய்யா தொர, நீ ரூவாவே தர வேணாம், முதல்ல எடத்த காலி பண்ணு\"-ன்னு அனுப்பி வெச்சிட்டானாம்.\nபி.கு: ஆராவது, ஆரு அந்த தலீவரும் கவிஞரும்-ன்னு கேட்டாக்க \"ஜில்லா\" படத்துக்கு டிக்கெட் வாங்கி குடுத்துருவேன்..\nPosted by மலரின் நினைவுகள் at 22:38\nவனவாசம் மனவாசம் அறிந்த யாரும் கேட்கமாட்டார்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 9 October 2013 at 08:40\nஅய்யய்யோ... நான் எதுவும் கேட்க மாட்டேன்...\nஇந்த முறை தப்பிச்சுட்டீங்க DD \nபராசக்தியும், அர்த்தமுள்ள இந்துமதமும் நினைவுக்கு வருகின்றன\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 November 2013 at 07:38\nசுவாரசியமாத்தான் இருக்கு, கம்மேன்ட்களை வச்ச்சு பாக்கும்போது கவிஞர் கண்ணதாசன்னு தெரிது. தலைவர் யாருன்னு தெரியலையே\nமுரளி... இம்புட்டு அப்பாவியா நீங்க இருப்பீங்கன்னு எதிர்பாக்கல...\nசெம்மொழித் தலைவனை அறியாத உம்மை உடன்பிறப்புக்கள் மன்னிப்பார்களாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-05-26T19:31:27Z", "digest": "sha1:2URXV66TQOVDDI2CQGPQ2YXDFBYW7NWC", "length": 16695, "nlines": 149, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: விசாரணை - அனுபவத்திராத அனுபவம்", "raw_content": "\nவிசாரணை - அனுபவத்திராத அனுபவம்\nபொல்லாதவனில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டருடன் போனில் பேசிக் கொண்டே, \"அய்யா, சொல்லுங்கய்யா, சரிங்கய்யா...\" என்றவாறே தனுஷின் கம்ப்ளைன்ட் எழுதிய பேப்பரின் பின்புறம் வரிசையாக எழுதிக் கொண்டே, \"ஆங்.., வஞ்சரம் தாங்க அய்யா...\" என சொல்லும் போது தான் அவர் இன்ஸ்பெக்டருக்கு உண்டான லஞ்ச் மெனுவை எடுத்துக் கொண்டிருப்பது தெரியும். போனை வைத்து விட்டு கெட்ட வார்த்தையில் முணுமுணுப்பார். ஆடுகளத்தில் பேட்டைக்காரன் தனது சேவல்சண்டை எதிரியான இன்ஸ்பெக்டரிடம் வரம்பு மீறி பேச, எஸ்.ஐ. வேகமாக உள்ளே செல்வார், சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பாக கையை உதறிக் கொண்டே வெளியே வருவார்.\nசொற்ப நேரமே வரக்கூடிய இந்தக் காவல்நிலைய காட்சிகளே நினைவே விட்டு அகலாத போது, வெறும் காவல் நிலையத்திலேயே மட்டும் நடக்கும் முழுக் கதையென்றால்..., \"விசாரணை\"யில் விளையாடி விட்டார் வெற்றிமாறன்\nஎடிட்டர் டி.ஈ.கிஷோருக்கு சமர்ப்பித்து, அனுராக் காஷ்யப் தொடங்கி பலருக்கு நன்றி தெரிவித்து, இறுதியில் \"லாக்கப்-சாமான்யனின் குறிப்புகள்\" எழுதிய மு.சந்திரகுமாரின் வார்த்தைகளோடு முடித்து, அனைவருக்கும் க்ரெடிட் கொடுத்தது சிறப்பு.\nஉதவாத சட்டங்களை வைத்துக்கொள்ள-கடைபிடிக்க-ஏற்றுக்கொள்ள முடியாத நிலை, மேலதிகாரிகளின் சொல்லுக்கு வேற வழியே இல்லாமல் செய்து முடிக்கும் இடைநிலை-கீழ்நிலை அதிகாரிகள், சட்டம்-நீதி என எதுவுமே தெரியாமல் இருக்கும் வசதியற்ற-பயந்த பெரும்பான்மைச் சமூகம், இவற்றிற்கிடையே நடக்கும் one side game தான் \"விசாரணை\".\nஇறுதியில் \"சுபம்\" போட்டே ஆக வேண்டிய கொடுமையை உடைத்து மெக்சிகன், தென்அமெரிக்க படங்களப் போல புதுப்பேட்டை, ஆரண்யகாண்டம் படங்களைத் தொடர்ந்து ராவான ஆனால் ப்ராக்டிகலான முடிவுகளைக் கொண்டப் படங்கள் வருவது பெரிய ஆறுதல். விசாரணையும் அப்படியே...\nவசனங்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்...\n\"யோவ்... நான் உன்ன என்ன, திருடனைப் புடிக்கவா சொன்னேன், கேஸை முடிக்கத்தானே சொல்றேன்...\"\n\"கோட்டாவுல போஸ்ட்டிங்க வாங்கிட்டு வந்துட்டு ப்ரோசிஜர் தெரியாம இருக்கானுங்க...\"\n\"அய்யா, பிரஸ்சுக்கு இன்ஸ்பெக்டர் முத்துவேலோட யுனிபார்ம்ல இருக்க ஒரு போட்டோவும், அவரோட கல்யாண போட்டோவும், பொண்டாட்டி புள்ளைங்க அழுவுற போட்டோவும் ஒன்னு குடுத்துடலாம்யா...\"\n\"அய்யா..., இப்ப வேண்ணா பசங்கள வெளிய அனுப்பிட்டு, நம்ம ஸ்கெட்ச் குமார விட்டு...\"\n\"யோவ்... மூடிட்டு வெளிய போ...\"\nஇறுதிக் காட்சியில் முத்துவேலுக்கும் பாண்டிக்கும் என்னவானது என்பதை வசனத்தாலேயே சொல்லி முடித்தது,\nரத்தவெள்ளத்தில் அப்சல் கிடக்கும் காட்சியை கருப்பு-வெள்ளையில் காட்டி வன்முறையை மிகைப்படுத்திக் காட்டாமல் அதன் பாதிப்பை உணர வைத்தது,\nகட்டித் தொங்கவிட்ட கிஷோரை இறக்கி விட்டுக் கொண்டே உதவி கமிஷனரிடம் போனில் ‘..அய்யா.., அய்யா..’ என்றபடியே அவருக்கு முத்துவேல் பதில் சொல்வது,\nமொத்த போலிஸ் குழுவும் என்கவுன்ட்டருக்கு திட்டம் போட்டு, பின் பசங்களை ஸ்பாட்டுக்கு கொண்டு போவது,\nATM கொள்ளை என்கவுன்ட்டரை இக்கதைக்கு உபயோகப் படுத்திக் கொண்டது...,\nவெனிஸ்சில் வெற்றிமாறன் பெற்ற விருதுக்கு இதுபோல் பல காட்சிகள் படத்தில்...\nசமுத்திரக்கனி, கிஷோர், தினேஷ், ஆடுகளம் முருகதாஸ், சரவணா சுப்பையா, ஈ.ராமதாஸ், அனைவரும் இப்படத்தில் வாழ்ந்திருக்கின்றனர். சமுத்திரக்கனிக்கு நடிப்பில் நல்ல எதிர்காலம் உண்டு போல..., படத்தில் பெண் கேரக்டர் வெச்சே ஆகணும் என்பது போல், ஆனந்தியும், மிஷாகோஷலும் வந்து போகின்றனர். அதுவும் பெண் கான்ஸ்டபிள் மிஷாகோஷல் எழுந்து போகும் போதெல்லாம், பசங்களுக்கு மரண அடி விழுவது என்ன குறியீடோ\nநாம் அனுபவத்திராத சில உண்மைச் சம்பவங்கள் தான் விசாரணை... காக்காமுட்டையைத் தொடர்ந்து இப்படத்தைத் தயாரித்த தனுஷுக்கு பாராட்டுக்கள்..\nPosted by மலரின் நினைவுகள் at 17:29\nஆமாம் மலர் பார்த்துவிட்டேன். செம படம். கேரளத்துப் படங்களில் கூட சுபம் இல்லாமல் பல ப்ராக்டிகல் முடிவுகள் அதுவும் மனசை உடைக்கும் முடிவுகள் கூட வைக்கத் தயங்கமாட்டார்கள். விசாரணை - வெற்றிமாறன் வெற்றி பெற்றிருக்கிறார் நல்ல இயக்குநர்...\nகீதா: மலர் நானும் இந்தப்படம் பார்க்க வேண்டும் என்று முந்தாநாள் படம் பார்க்கப் போனா செம கூட்டம் ஆன்லைன் புக்கிங்க் எல்லாம் பண்ணாம போனா..அதுவும் அதுக்கு முந்தின நாள் வேற நம்ம சகாயம் ஐயா வேற பாசிட்டிவ் கமென்ட் கொடுக்க அதுவே படத்துக்குச் செம விளம்பரம் கொடுத்திட கூட்டம்..ஸோ டிக்கெட் கிடைக்காம இறுதிச்சுற்று படம்..ம்ம்ம் படம். நம்ம ஊருக்கு ஏத்தா மாதிரி எடுத்துருக்காங்க படம் பார்க்கும் போது மில்லியன் டாலர் பேபி படம் தழுவல்னு தோன்றியது. அந்தப் படம் இடையில இடை��ில் மனதில் தோன்றியதைத் தவிர்க்க முடியல.\nவாங்க துளசி & கீதா, செலக்டிவ்வான மலையாளப் படங்களை முன்னே பின்னே ஆனாலும் பார்த்து விடுவேன். சமீபத்தில் வந்த Masaan (ஹிந்தி) படத்தைத் தொடர்ந்து அதிர்வை ஏற்படுத்தியது விசாரணை...\nஇறுதிச் சுற்று இன்னும் பார்க்கவில்லை. அது ஏனோ, மாதவன், விஷால் போன்றவர்களை பெரிய திரையில் பார்ப்பது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. பார்க்கணும்...,\nமுடிந்தால் \"அழகு குட்டி செல்லம்\" பாருங்கள்..., அழகு, அருமை, அற்புதம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 February 2016 at 22:52\nவிசாரணை பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது.இறுதி சுற்றும் அருமையான படம் இதுவரை பார்த்திராத மாதவன்\nஇறுதி சுற்றில் பாட்டுக்கள் இருக்கா\nஇ.சு. இன்னும் பாக்கல..., பாடல்கள் இருக்கு, ஒரு குத்து தவிர சில மான்டேஜ் பாடல்களும் இருக்கும் போல\nபடம் இரண்டு மணி நேரத்திற்கு குறைவாக இருக்குமா\nகதையின் ஓட்டத்தை பாட்டு என்ற பேரில் ரம்பம் போட்டு குலைக்காமல் 1.30 - 1.45 நேரம் இருந்தால் அவசியம் பார்ப்பேன்\nதமிழ் பாட்டுக்கள் பிடிக்கும்; ஆனால், படத்தில் பார்க்க பிடிக்காது. முன்பாவது தம் போடுவேன்--அதற்காக அப்ப நான் பாட்டுக்கு ஏங்குவேன்\nஇன்டர்வலோட சேர்த்து இரண்டு மணி நேரத்துக்கும் குறைவு தான்...\nவிமர்சனம் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nபடத்தை பார்க்கத் தூண்டும் விமர்சனம் .பார்ப்போம்\nதீபன் - ஈரமும் கொஞ்சம் ஈழமும்\nவிசாரணை - அனுபவத்திராத அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nnaadut/nnt11.php", "date_download": "2018-05-26T19:26:45Z", "digest": "sha1:JIMAKUQBLWBKPOZXGLOM626TUAP2OXOJ", "length": 13208, "nlines": 59, "source_domain": "shivatemples.com", "title": " வீரட்டேஸ்வரர் கோவில், திருக்கோவிலூர் - Veeratteswarar temple, Thirukkovilur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது பெண்ணையாற்றின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. திண்டிவனம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன. மற்றொரு பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்\nவிழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழி வரைபடம்\nசிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், \"ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்\" என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம், தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், திருமுறை கண்ட சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம். திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும், மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.\nவீரட்டேஸ்வரர் கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது.\nசுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.\nதிருப்புகழ் தலம்: திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.\nதலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.\nஅம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.\nதிருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nசுவாமி கோவில் 3 நிலை கோபுரம்\nஅம்பாள் கோவில் 3 நிலை கோபுரம்\nஒளவையாரை கயிலைக்கு தூக்கிவிடும் சிற்பம்\nவள்ளி தெய்வானையுடன் முருகர் சந்நிதி\nஅம்பாள் சந்நிதி துவார கணபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/exclusive-business-trade-fair-for-asia-global-expansion/", "date_download": "2018-05-26T19:22:23Z", "digest": "sha1:HALQRROF4L3V6IPNUEEW22ZOARDHECCM", "length": 10620, "nlines": 122, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Exclusive Business Trade Fair : For Asia and Global Expansion on Aug 11 –16 in Bangalore - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\n← சின்னம் பெரிது பகுதி-4 : ரோம் நகரின் ரோமிங் சிம்மா நாம்\nசாமானியனின் பார்வையில் கோவை விவசாயக் கண்காட்சி 2016 →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், த���ரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://totalchennainews.blogspot.com/2015/09/director-radha-mohan-always-has.html", "date_download": "2018-05-26T19:41:57Z", "digest": "sha1:KDMJC2I4VTYATSGZMPNH24APTGBG5WBT", "length": 16627, "nlines": 250, "source_domain": "totalchennainews.blogspot.com", "title": "TOTAL CHENNAI NEWS: 'Uppu Karuvadu' starring Karunakaran and Nanditha by Director Radha Mohan", "raw_content": "\nஇயக்குனர் ராதா மோகனின் படங்களில் எப்பொழுதுமே\nஇசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு இருக்கும்.\nஅவரது படத்தில் வரும் பாடல்கள் வருடங்கள் கடந்தும் நினைவில் இருக்கும். இவரது இயக்கத்தில் தற்போது வெளி வர தயாராக இருக்கும் 'உப்பு கருவாடு' படத்தின் பாடல்களும் வெகுவாக எல்லோரையும் கவரும் எனக் கூறப்படுகிறது.சமீபத்தில் ஜோதிகா வெளியிட்ட இந்தப் படத்தின் டீசர் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது பட நிறுவனத்தினர்\nபடத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த உள்ளனர்.\nகருணாகரன், நந்திதா ஆகியோருடன் எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி, குமாரவேல்,சாம்ஸ்,நாராயணன், புது முகம் ரக்ஷிதா,\nசரவணன் மற்றும் டாடி என்னக்கு ஒரு டவுட் செந்தில்\nநடிக்கும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி ,\nமதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ்\nவாட்ஸ் இசை அமைத்து உள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை SONY நிறுவனத்தார் பெற்று உள்ளனர்.\n'படத்தின் பாடல்களுக்கு நிச்சயம் பெரும் வரவேற்ப்பு இருக்கும்.விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது,\nஅதை அடுத்து படம் ரிலீஸ் என பணிகளில் ஈடுப்பட்டு வருகிறோம். திரை உலகில் இந்தப் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்ப்பு நிச்சயம் படத்தின் வெற்றியில் பிரதிபலிக்கும்\nஎனக் கூறினார் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்க�� முன்பாகவே, ரசிகர்களின் ...\nகுழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம...\nஉண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய &...\nலிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெறவிருக்கும் அர...\nமேக்கப்போடாத அமலாபாலைப் பிடிக்கும்: ஒளிப்பதிவா...\n9 முறை தேசிய விருது பெற்ற பர்வீன் டிராவல்ஸ்\nகாமெடி கச்சேரியாக திரைக்கும் வரும் 'கத்துக்குட்டி\nபடிப்பது கடமை ; சாதிப்பது தான் பெருமை: ஜெயம் ரவி\nபிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் புதிய படம...\nஉலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கும...\nசந்தானத்தின் வித்தியாச தோற்றம் நடிப்பில் இந்தியாவ...\n'யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ளவை' இசை வெளிய...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/6.html", "date_download": "2018-05-26T19:20:37Z", "digest": "sha1:YIBT3NN7NCG3D6CCHSSSWPW72VGC5OJW", "length": 13774, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்\nதமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப���பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nவாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். வழக்கம்போல போக்குவரத்து விதி முறைகளை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கையை மட்டுமே போலீசார் எடுப்பார்கள்.\nஹெல்மட் அணியாமல் செல்பவர்களிடமும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச்செல் பவர்களிடமும் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். இதுபோன்ற குற்றங் களை செய்பவர்களிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். பின்னர் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்.\n6 வகையான போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளிடம் மட்டும் அசல் ஓட்டுனர் உரிமங்களை போலீசார் கேட்பார்கள். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் போன்ற 6 விதி மீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும்.\nஇந்த குற்றங்களை செய்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள். இந்த 6 விதிமீறல்களில் ஈடுபடுவோரின் அசல் ஓட்டுனர் உரிமங்கள் முதல்கட்டமாக 3 மாதம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும். 2-வது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகும். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்.\nபொதுவாக அசல் ஓட்டுனர் உரிமங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது நல்லது. விபத்துகளை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவின் அறிவுரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/9298-bjp-mp.html", "date_download": "2018-05-26T19:28:31Z", "digest": "sha1:3L3RBFWNQKF35XE4LBACFAIO3B7P6HJP", "length": 5965, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதிர்கட்சிகளின் கடையடைப்பு வெற்றிபெறாது: பாஜக எம்பி பபூல் சுப்ரியா கருத்து | bjp mp", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nஎதிர்கட்சிகளின் கடையடைப்பு வெற்றிபெறாது: பாஜக எம்பி பபூல் சுப்ரியா கருத்து\nஎதிர்கட்சிகளின் கடையடைப்பு வெற்றிபெறாது: பாஜக எம்பி பபூல் சுப்ரியா கருத்து\nஅடுத்த வாரிசு - 16/12/2017\nசுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே நாடு ஒரே வரி: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி...நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள்.. -01/07/17\nஜிஎஸ்டி அறிமுக விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை\nஜிஎஸ்டி அறிமுக விழாவில் பிரதமர் மோடி உரை\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sthamilselvan.blogspot.com/2011/07/", "date_download": "2018-05-26T19:53:38Z", "digest": "sha1:YPPB264NVNAFSI6FX6L7V2MO4QJQJGGM", "length": 83069, "nlines": 257, "source_domain": "sthamilselvan.blogspot.com", "title": "July 2011 - Thamilselvan Subramaniam", "raw_content": "\nஎல்லா நாடுகளின் கவனத்தையும் கவர்ந்த பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள்\nபல நூற்றாண்டுகளாக பல கோவில்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதும், அவை தற்போது வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு வருவதும், சில ஆண்டுகளாக எங்குமே கேள்விப்படாத செய்தி. ஆனால், அது நிஜமாகவே கேரள தலைநகரில் நடந்துள்ளது.உலக பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது பக்தர்களுக்கு தெரிய வர, தற்போது இக்கோவில் மிகவும் பிரபலமடைந்து, இந்தியா மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும் அனைவரது கண்களும் இக்கோவிலை நோக்கியே உள்ளன.\nஇந்தியாவில், 108 வைணவ கோவில்களில் முக்கியமான கோவிலாக திகழ்ந்து வருவது, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். இக்கோவில் குறித்து பழைய புராணங்களான வராக புராணம், பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பத்ம புராணம், மத்சய புராணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇருப்பினும் சரித்திரச் சான்றுகள் என, கி.பி., 1375க்கு, பிறகு தான் உள்ளது. ஐதீகங்களின்படி, கோவிலில் உள்ள அனந்தசயனத்தில் காட்சி அளிக்கும் பத்மநாப சுவாமி மூலவரை, திவாகரமுனி என்பவர் பிரதிஷ்டை செய்ததாக ஒரு தகவலும், வில்வமங்கல சுவாமி தான் மூலவரை பிரதிஷ்டை செய்ததாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.\nஇது தவிர, 10ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் தான் இக்கோவிலை எழுப்பியதாக தகவல்கள் உள்ளன. இக்கோவில்கள் குறித்து பல்வேறு தகவல்கள், \"மதிலகம் ஆவணங்கள்' என்ற பதிவேடுகளில் தான் நிறைய உள்ளன. இதில், கோவில் நிர்வாகம், உற்சவங்கள், சட்டத் திட்டங்கள், உரிமை கோரும் விவாதங்கள், சடங்குகள், ஆராட்டு, பள்ளி வேட்டை, கொள்ளை, கோவிலுக்கு கிடைக்கப் பெற்ற பரிசுகள் என, பல தகவல்களும் அடங்கியுள்ளன.\nகோவிலுக்கு மிக அதிகளவில் கிடைத்த பொக்கிஷங்கள், வெளியில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான மடங்கள் ஆகியவை, 15ம் நூற்றாண்டுக்கு முன்னரே இருந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.மேலும், கி.பி., 1459ம் ஆண்டில் கோவிலில் இருந்த ரகசிய அறையை தி��ந்து, சுவாமிக்கு அணிவிக்க வேண்டிய தங்க நகைகள் எடுக்கப்பட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தவறு செய்தவர்களிடம் இருந்து அபராதமாகவும், வெளியே இருந்து சுவாமிக்கு தானமாக கிடைக்கப் பெற்ற அதிகளவு தங்க நகைகள், யானைகள் என பலவும் அக்காலம் தொட்டே கிடைக்கத் துவங்கியுள்ளது எனவும் சான்றுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nஇக்கோவிலில் இருந்து கொள்ளை போன பல பொருட்கள் மீண்டும் கிடைத்துள்ளன. இக்கோவிலின் சொத்துகளை, பிள்ளைமார் என அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் தான் நிர்வகித்து வந்துள்ளனர். கோவில் நிர்வாகத்தை, சபா என்ற அமைப்பு கவனித்து வந்தது. இதில் இவ்விரு பிரிவினரும், கோவிலுக்கு உரிமையாளரான மன்னரும் தனித்தனியே பிரிந்து கலகத்தில் ஈடுபட்டனர்.இவ்வரிய வாய்ப்பை அங்கு வியாபாரத்திற்காக வந்திறங்கிய ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.\nஅப்போது, கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு டச்சுக்காரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்நிலையில் தான் அதிவீரனும், சிறந்த புத்திசாலியுமான மார்த்தாண்ட வர்மா, 1729ம் ஆண்டு திருவிதாங்கூர் பகுதியில் ஆட்சி பொறுப்பேற்றார்.\nஎதிரிகளை வீழ்த்தி, கோவில் நிர்வாகத்தில் இருந்து வந்த கலகங்களை அடக்கி ஒடுக்கினார். இதையடுத்து, போரிட வந்த டச்சுக்காரர்களை குளச்சல் போர் மூலம் மார்த்தாண்ட வர்மா விரட்டினார். வேனாடு என்ற சிறிய பகுதியை கொச்சி வரை விரிவாக்கவும் செய்து, திருவிதாங்கூர் என்ற பெரிய நாட்டை உருவாக்கினார். தான் போர் மூலம் மீட்டெடுத்த பகுதிகளை, பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணம் செய்தார்.\nஅந்நிகழ்ச்சி, \"திருப்படி தானம்' என்ற சடங்கு, அன்று முதல் கோவிலில் துவங்கியது. 1880 - 1885ம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் பகுதியில் கடும் பஞ்சம் தலைதூக்கியபோது, மன்னராக இருந்த விசாகம் திருநாள் மகாராஜா, கோவிலில் இருந்து சில பொருட்களை எடுத்து விற்றுவிட்டதாக பலர் கூறி வந்தாலும், அது குறித்த எந்தவொரு ஆதாரமும் இல்லை. இக்கோவிலில் பூமிக்கடியில் உள்ள ஆறு அறைகளில் தான் தற்போது கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.\nஅதில், நான்கு அறைகளில் சுவாமிக்கு பயன்படுத்தப்படும் தங்கம், வெள்ளி பொருட்கள் இருப்பது, பலரும் ஏற்கனவே அறிந்த விஷயமாக உள்ளது. ஆனால், 150 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் இரு அற��களில் என்னென்ன பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் உள்ளது. அதிலும் ஒரு அறையை திறந்து விட்டனர். இன்னும் இருப்பது ஒரே ஒரு அறை தான்.அவ்வறையில் இருந்து சற்று தொலைவில் உள்ள அரபிக்கடல் பகுதிக்குச் செல்வதற்கான பாதை இருப்பதாக சிலரும், அவ்வறையை திறந்தால் நாட்டில் பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என சிலரும் கூறி வருகின்றனர். இதில், எது உண்மை என்பது அவ்வறையை திறந்தால் தெரிந்து விடும்.\nபல மாநில பட்ஜெட்டை விட அதிக சொத்து:கோவிலில் பூமிக்கடியில் ஆறு அறைகளில் சுவாமிக்கு கிடைத்த தங்கம், வெள்ளி, வைரம், மரகத நகைகள் உட்பட தங்கம், வெள்ளி கட்டிகள், தங்கத்தால் ஆன கிருஷ்ண விக்ரகம், நெல் மணிகளைப் போன்று தங்கத்தால் ஆன மணிகள் குவியலாக பாதுகாக்கப்பட்டுள்ளன.விலை மதிக்க முடியாத பல பொருட்களும், தேக்கு மரத்தினாலான பெட்டிகளில் வைக்கப்பட்டு, பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.\nதிருவிதாங்கூர் மன்னர், சுவாமி தரிசனம் செய்ய ஒவ்வொரு முறை வரும் போதும், தங்க நாணயத்தை மூலவருக்கு காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிறைய தங்க நாணயக் குவியல் அறைகளில் காணப்படுகின்றன.\nஇங்கு பாதுகாக்கப்படும் பல வைரம் மற்றும் கற்கள் விலை மதிக்க முடியாதவை. இங்குள்ள சில பொருட்கள் உலகச் சந்தையில் மிகவும் அரிய வகையாகக் கருதப்படுபவை.\nதிருவிதாங்கூர் மன்னர் தனக்கு கிடைத்த பொக்கிஷங்களையும், சொத்துகளையும் பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்து விட்டு, தன்னை பத்மநாப தாசன் என்று அறிவித்து அதன்படியே நடந்து வந்தார்.\nஇங்குள்ள சொத்துகளின் விலையாகக் கருதப்படும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பது, நாட்டில் மூன்று மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விட அதிகம். டில்லி - 27 ஆயிரம் கோடி ரூபாய், உத்தரகண்ட் - 7,800 கோடி ரூபாய், ஜார்க்கண்ட் - 33 ஆயிரம் கோடி ரூபாய்.\nகோவில் சொத்து மதிப்பு, மத்திய அரசு, நாடு முழுவதும் கல்விக்காக இரண்டரை ஆண்டுகளில் செலவிடும் தொகைக்கு சமம்.\nஇங்குள்ள மூலவர் உருவாக்க பயன்படுத்தப்பட்ட 12 ஆயிரம் சாளக்கிராம கற்கள் போக, மீதமுள்ள 12 ஆயிரம் கற்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை நேபாள நாட்டில் காந்தகி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு, நேபாள மன்னரால் திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கப்பட்டவை.\nநாட்ட��ல் இதுவரை பணக்கார சுவாமி என கருதப்பட்டு வந்த திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் சொத்துகளை (ரூ.42 ஆயிரம் கோடி) விட இக்கோவிலில் அதிக சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.\nகோவில் பாதாள அறைகளுக்கு செல்லும் வழியின் மறுபுறம், பத்மநாப சுவாமியின் தலைப்பகுதியில் முடிவடைவதாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.\nஉலகில் அதிக சொத்துள்ள கோவிலாக தற்போது மாறிவிட்ட இக்கோவிலுக்கு, வருங்காலங்களில் ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில், தீ விபத்து முதல், பயங்கரவாத தாக்குதல் வரை பல வழிகளிலும் ஆபத்து வர வாய்ப்புள்ளதாக பக்தர்களிடம் அச்சமும் எழுந்துள்ளது. கோவிலுக்கு அருகே, கடல் மற்றும் விமான நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாதாள அறைகள் ஒவ்வொன்றின் நுழைவுப் பகுதியும் பெரிய பாறாங்கற்களால் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றை பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழுவினர் தான் மிகவும் சிரமப்பட்டு அகற்றினர்.\nபாதாள அறைக்குள் முதலில் தொழிலாளிகளை அனுப்பி, அங்கு விஷ ஜந்துக்கள் ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, சுப்ரீம் கோர்ட் நியமித்த ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு, அறைக்குள் நுழைந்தது.\nபாதாள அறையில் காணப்பட்ட பாம்பு உருவம் அபாயத்தை குறிப்பிடுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், அப்பாம்பு உருவத்தின் பின்பகுதியில் ஏதாவது ரகசிய அறை இருக்கிறதா என்பது கண்டறியப்படவில்லை.\nபாதாள அறைகளில், சுவாமிக்கு தினமும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பல பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வறையை தினமும் பிற்பகல் உச்சிக்கால பூஜைக்கு பின் திறந்து, மாலை 4 மணிக்கு முன்பாக மூடி விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதாவது உச்சிக்கால பூஜை முடிந்து மாலை பூஜை துவங்குவதற்கு முன், இடைப்பட்ட காலத்தில் அறையை திறந்து மூடுவது ஆசாரம்.\nபுதிய கட்டடங்கள் கட்ட தடை:பத்மநாபசுவாமி கோவிலைச் சுற்றிலும், புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளை நிறுத்தும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது அனுமதி பெற்று கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள் குறித்து, அதிகாரிகள் அப்பகுதியில் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றில் சந்தேகப்படும்படியான, கட்டடங்கள் யாராவது கட்டி வருகின்றனரா என்றும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த பிறகே, தற்போது கட்டப்பட்டு வரும் வீடு உட்பட கட்டடப் பணிகள் மேலும் தொடர்வதற்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.\nமேலும், அப்பகுதியில் இரண்டு மாடிகளுக்கு மேல் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படாது. அத்துடன் பாரம்பரிய பெருமையை பாதிக்கும் வகையிலான மிகப் பெரிய கட்டடங்கள் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கோவிலுக்கு மிக அருகே ஒரு கட்டடத்தில், பூமிக்கடியில் அறை அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதும், வேறொரு கட்டடத்திற்கு மேல் மூன்றாவது தளம் அமைக்க அனுமதி வழங்கியிருப்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அதனால், இனிமேல் கட்டட அனுமதி கோரி மாநகராட்சிக்கு வரும் புதிய விண்ணப்பங்கள் அனைத்தும், கடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநமது தேசத்தின் சில அவலங்களை படித்து பாருங்கள் \n* அரிசியின் விலை கிலோ 44 ரூபாய் . ஆனால் சிம் கார்டு இலவசமாக கிடைக்கிறது .\n*பொது விநியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் .ஆனால் பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய் .\n* வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவீதம் .ஆனால் கல்விக் கடன்களுக்கான வட்டி 12 சதவீதம் .\n*பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகதில்கூட ,அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும் ,தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை .\n*ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விலைக்கு வாங்ககூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள் .அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அரபணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை .\n*நாம் அணியும் உள்ளாடைகளும் ,ஆடைகளும் ,காலணிகளும் ,குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன .ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன .\n*நாம் குடிக்கும் லெமன் ஜூஸ்கள் செயற்கையான ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன .பாத்திரம் கழுவ உதவும் நீர்க்கலவை இயற்கையான லெமனில் தயாரிக்கப்படுகிறது .\n*மொத்தமாக பள்ளிகளையும் ,கல்லூரிகளையும் நடத்தவேண்டிய அரசு சாராயம் விற்றுகொண்டிருக்கிறது .சாராயம் விற்றுகொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர் .\n*கோதுமைக்கு வரியில்லை .அது விலைபொருள் .கோதுமையை மாவாக திரித்தால் வரி உண்டு .கோதுமை மாவை சப்பாத்தியாக செய்தால் வரியில்லை .அதே மாவை பிஸ்கட் கேக் பிரெட்டாக செய்து விற்றால் வரி உண்டு.\n*பிரபலமாக வேண்டும் என்ற பிலாசைகள் அனைவருக்கும் உண்டு. அனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பமில்லை .\n*குழந்தை தொழிலார்களை ஒழிக்க வேண்டும் என்போம் .அனால் தேநீர்க்கடைகளில் வேலைப் பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக் குடிப்போம் .\nஇந்த நிலை மாறுவது எப்போது \nபாரத மாதாவைத்தான் கேட்க வேண்டும்.\nநன்றி - விஜயபாரதம் வார இதழ் 14.01.2011\nபத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சி\n:\"\"பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.\nகேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட், ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி கோவிலில், 27ம் தேதி முதல் கணக்கெடுக்கும் பணிகளை துவக்கியது.கோவிலுக்குள் இருந்த ஆறு பாதாள அறைகளில், ஐந்து அறைகளை அக்கமிட்டியினர் திறந்து பார்த்து கணக்கெடுப்பு நடத்தினர். ஆறாவது அறையை திறக்க முடியாமல் போனதால், அவ்வறையை திறப்பது குறித்து நாளை மறுதினம் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளனர். அக்கமிட்டியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், நீதிபதியுமான சி.எஸ்.ராஜன் மற்றும் எம்.என்.கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.\nதான் பார்த்த காட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது:கோவிலுக்குள் பாதாள அறைகளுக்கு செல்லும் கதவை திறந்ததும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் மிக பெரிய கருங்கற்கள் கொண்டு பாதை மறைக்கப்பட்டிருந்தது.அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாடுபட்டு அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்பகுதியில் நான்கைந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது. அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, ரத்தினம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்.\nஅவற்றில் மன்னர்களது நண்பர்கள், பிற நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறை மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்க நாணயத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.\nஇவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சேகரிப்பாக காணப்பட்டது. அவற்றில், \"சூரத் நாணயம்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல சரித்திர நூல்களை ஆய்வு செய்த போது நேபாள மன்னர் குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கி உள்ளது தெரிந்தது.\nஅவை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்து தான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றில் 12 ஆயிரத்து 500 கற்களை கொண்டு தான் தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்தது.பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அரசின் விளக்கத்திலும் அவைகள் இடம் பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும். மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கமிட்டியை நியமித்துள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல.இவ்வாறு ராஜன் கூறினார்.\nகணக்கெடுப்பு விவரங்கள் வெளியிட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nபாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள கோவில் சொத்து விவரங்களை பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. கணக்கெடுப்பு குறித்து உண்மையான விவரங்களை கமிட்டி தான் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மட்டுமே பொக்கிஷங்கள் குறித்த உண்மை தகவல் பொதுமக்களுக்கு கிடைக்கும்.\nகோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்க கோரி மூலம் திருநாள் ராமவர்மா மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.\nபத்மநாப சுவாமி கோவில்கள் நகைகள்:மாநில அரசு விளக்கம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகள் கோவில் வசமே இருக்கும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளிலிருந்து பல லட்சம் பெறுமானமுள்ள நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் குறிப்பிடுகையில், \"பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்பதால் இவை கோவில் வசமே இருக்கும். எனினும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் பேரில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்\nபத்மநாபசுவாமி கோவிலில் பிரமிக்க வைக்கும் தங்க புதையல்:தேடல் தொடர்கிறது ...\nகேரள மாநிலம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், ரகசிய அறைகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுக்கும் பணி தொடர்கிறது. இங்கு சுரங்க அறைகளில் இருந்து இதுவரை கிடைத்த பொருட்கள் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும���. இதையடுத்து, தற்போது கோவில் பகுதிகளில் கேரள அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. திருவாங்கூர் அரச குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள நான்கு ரகசிய அறைகளை திறக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரகசிய அறைகளை திறப்பதற்கு முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டதோடு, பத்மநாப சுவாமி கோவிலை மாநில அரசு எடுத்து கொள்வதற்கு தடையும் விதித்தது. சுப்ரீம் கோர்ட் நியமித்த இக்குழு, கடந்த ஜூன் 27ம் தேதி அறைகளை திறக்க துவங்கியது. மூன்று அறைகளில் இருந்த பொருட்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், நான்காவது அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதில் பிரமிக்கத்தக்க அளவில், விலைமதிப்பில்லாத வைர, வைடூரிய, தங்க, வெள்ளி பொருட்கள் இருந்தன.இவைகளைக் கண்டெடுத்து தூசி நீக்கி அதன் பின் மதிப்பீடு செய்வது என்பதால் பணியில் தாமதம் உள்ளது. இந்த அறை, கடந்த 130 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது. இதில், தங்க நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தங்க பாத்திரங்கள், தங்க தாம்பாளங்கள், விளக்குகள், தங்கத்தாலான வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைநயம் மிக்க பொருட்கள் இருந்தன. இன்றைய நிலையில், இவற்றின் மதிப்பை கணக்கிடுவது மிகச்சிரமம் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இவை அனைத்தும் இன்றைய பண மதிப்பில், 10 ஆயிரம் கோடியை ரூபாயை தாண்டினாலும் வியப்பில்லை என்று கூறப்படுகிறது.\nஇதற்கிடையில், இந்த நான்காவது அறையில் உள்ள பொருட்களின் பட்டியலையும், அவற்றின் மதிப்பையும் தயாரிக்க சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், \"அவற்றை அவ்வளவு எளிதில் கையில் எடுத்து வேறொரு இடத்திற்கு மாற்ற முடியாது. முதலில் அவற்றை தூய்மை செய்து, பாதுகாப்பான இடத்தில் வைத்த பின்னர் தான் மதிப்பிட வேண்டியுள்ளது. அதனால், அதற்கு சில நாட்கள் ஆகும். இது குறித்த முழு அறிக்கையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றார். மதிப்பிட முடியாத பொருட்களை கணக்கிடும் பணி மேலும் சில நாட்கள் தொடரும் என்பதால், கோவிலுக்க��ன பாதுகாப்பை மேலும் அதிகரிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் உம்மன் சாண்டி, \"கோவில் பாதுகாப்பு ஏற்கனவே உறுதியாக உள்ளது. எனினும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nஆபரணங்கள் மதிப்பீடு எவ்வளவு காலமாகும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி புராதனமான பெருமை மிக்க கோவில். தமிழகம், கேரளாவில் உள்ள பல கோவில்கள் முன் அன்னிய படையெடுப்பு காலங்களில், மன்னர்களும் மக்களும் கொடுத்த விலை மதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைக்க ரகசிய அறை அமைத்தது உண்டு. ஆனால், இதுவரை ரகசிய அறையில் இருந்து இந்த அளவு விலை மதிப்பற்ற பொருட்கள் வேறெங்கும் கிடைத்ததாக தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இதை கண்டுபிடித்து கணக்கிடும் பணி என்பதால், சுரங்க அறைக்குள் செல்வோர், அங்குள்ள நச்சு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் ஆக்சிஜன் கவசம் அணிந்து பாதுகாப்பாக தேடியுள்ளனர். கடவுளுக்கு அணிவிக்கப்படும் தங்க, கல் பதித்த ஆபரணங்கள் ஆயிரக்கணக்கில் கண்டுபிடித்துள்ளனர். இம்மாதிரி ஆபரணம் ஒன்று 18 அடி நீளம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தொல்பொருள் துறையினர் மற்றும் அத்துறையில் நிபுணர்கள் மதிப்பீடு செய்ய காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. தவிரவும் இந்த அறைகள் எப்போது உருவாக்கப்பட்டன. கோவில் வரலாறு கூறும் மற்ற தகவல்கள் கிடைக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.\nஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம்\nஉருவமில்லா இறைவன் ஆரண்ய ரூபியாக இருக்கிறான் என்று ஐதீகம் கூறுகிறது. எந்த மரத்தையும் அழித்து விடக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள், ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததெனும் கருத்தை உருவாக்கி மரங்களை கடவுளின் மறு உருவங்களாக வழிபட்டனர்.\nவைணவ ஆச்சாரியர்கள், திருத்தலங்களில் வளர்கிற மரம், செடி, கொடிகளைக் கூட கடவுளின் அடியவர்களாக கருதினர்; \"இறைவா திருவேங்கட மலையில் நான் ஒரு செண்பக மரமாக வேண்டும்' என்று குலசேகர ஆழ்வார் பெருமாளை வேண்டி நின்றதும் இதனால்தான்.சங்க இலக்கியங்களும் மரங்களை கடவுள்களின் பிம்பங்களாக வகைப்படுத்துகின்றன. புன்னை மரத்திலும், ஆலமரத்தி��ும் கடவுள் வாழ்வதாக அகநானூறும், நற்றிணையும் கூறுகின்றன. வேம்பு காளி தேவிக்குரியதாக போற்றப்படுகிறது.பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, குபேரன் ஆகியோருக்கு ஆலமரம்; ராமன், நாராயணன் ஆகியோருக்கு துளசி; சிவன், துர்கை, சூரியன் ஆகியோருக்கு வில்வமரம், கிருஷ்ணனுக்கு கடம்ப மரம்; கோவிந்தனுக்கு மாமரம்; வனதேவதைகளுக்கு அரசு, இந்திரனுக்கு அசோக மரம் உகந்ததாக அதர்வன வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில்தான், வைணவ கோயில்களில் துளசியும், சிவன் கோயிலில் வில்வ இலைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பனம் பூ, அத்தி பூ, வேப்பம் பூ ஆகிய பூக்களை தங்களின் அரச அடையாளமாக பயன்படுத்தியதாகவும், \"காவல் மரம்' வளர்த்து வணங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.அந்த மரத்திற்கு, மன்னனுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் முற்றங்களில் உள்ள தல விருட்சத்தை தொட்டு வணங்குவதும், வீட்டிலுள்ள துளசியை சுற்றி வணங்குவதும், அந்த தெய்வீக பண்பாட்டின் தொடர்ச்சியே.இன்றைக்கு இந்த புனித தன்மை வெறும் சம்பிரதாயமாகவும், சடங்காவும் பின்பற்றப்படுகிறதே ஒழிய மரங்களை போற்றி வளர்க்கும் எண்ணம் மறைந்து போனது.\nமரங்களை புனிதமாக பார்த்தவர்களின் சந்ததி, இன்று அதை சந்தைப்பொருளாக பார்ப்பதால் இயற்கையின் அரண்களாக இருந்த மரங்கள், விறகாகவும் விற்பனைப் பொருளாகவும் மாறிப் போனது. நீர், நிலம், காற்று அனைத்தும் விஷமாகி போன இந்த விஞ்ஞான பூமியில், மரங்கள் மட்டுமே மாற்று மருந்து. கோடி மரங்களை வெட்டத் துணிந்த மனித குலம், ஒரு ஜோடி மரங்களைக் கூட நட தயாரில்லை என்கிற வருத்தத்தை பகிர்ந்து கொண்டோமே தவிர அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.\nஇந்த சூழ்நிலையில், கோவையை பசுமையாக்க \"ஒரு மரமாவது வளருங்கள் அல்லது ஒரு மரம் வளர்க்க உதவுங்கள்' என்கிற ஒற்றை கோரிக்கையோடு பசுமை பணியில் களமிறங்கியிருக்கிறது \"பசும்புலரி' அமைப்பு.இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஒரு மரம் என்ன ஓராயிரம் மரங்களை வளர்க்க தயார், என்று பசும்பலரிக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறார் செலக்கரிச்சல் வேலுச்சாமி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இந்த 76 வயது மனிதர், தன் பென்ஷன் பணம் முழுக்க மரங்களுக்காக செலவிடுகிறார். கடந்த 20 ஆண���டுகளாக மரம் நட்டு வளர்க்கும் பணி செய்து வரும் இவர், தனி ஆளாக 1000 மரக் கன்றுகளுக்கு மேல் நட்டு மரமாக்கியுள்ளார்.\nஇனி மரம் நட ஊரில் இடமில்லையே என்கிற கவலையோடு இருந்த இவர், இப்போது \"பசும்புலரி'ன் உதவியோடு ஊரைச் சுற்றி மரக்கன்று நடும் பணியை துவக்கியுள்ளார். அவரை சந்தித்த போது ...\nநான், பெற்ற தாயை விட அதிகம் நேசிப்பது இயற்கையைதான். ஆசிரியராக பணியாற்றியபோது, பாடத்துடன் சூழல் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் பற்றி அதிகம் சொல்லிக் கொடுப்பேன். பணியிலிருந்தபோது, மரம் நடுவதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை; பணி ஓய்வுக்குப் பிறகு, கடந்த இருபதாண்டுகளாக மரம் வளர்ப்பதையே முழு நேர பணியாக செய்து வருகிறேன்.ஆரம்பத்தில் என் பணிகளை மக்கள் ஏளனமாக பார்த்தனர்; அதைப்பற்றி கவலைப்படாமல் பணியைத் தொடர்ந்தேன். பென்ஷன் பணத்தின் பெரும்பகுதியை, மரக்கன்றுகள் வாங்கவும், வேலிக்கான இரும்பு வலை வாங்கவும்தான் செலவு செய்துள்ளேன். இது வறட்சியான பகுதி என்பதால், தண்ணீர் கிடைப்பது சிரமம். அதனால் விவசாயக் கிணறுகளிலிருந்து சைக்கிள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி, இவற்றை உயிராக்கினேன். அதன் விளைவாகத்தான், செலக்கரிச்சல் இன்று 1000க்கும் மேற்பட்ட மரங்களோடு பசுமையாக தலை நிமிர்ந்து நிற்கிறது.தற்போது, மக்கள் என் லட்சியத்தை புரிந்து கொண்டதுடன், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கராஜன், பழனிக்கவுண்டர் உள்ளிட்டோர் என்னோடு இணைந்து பணியாற்றுகின்றனர்.\nசிறுதுளியின் தலைவர் வனிதாமோகன் என்னை தொடர்பு கொண்டு, என் பணியைப் பாராட்டியபோது, அவரிடம் என் \"\"ஆயுளுக்குள் இன்னும் 1000 மரங்களையாவது நட்டு வளர்க்கும் ஆசை உள்ளது; நடத்தான் இங்கு இடம் இல்லை'' என்றேன். அதற்கு அவர் \"\"அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; உங்களை போன்றவர்களைத்தான் பசும்புலரி தேடிக்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாட்டை பசும்புலரி மூலம் செய்து தருகிறோம்; உங்கள் பணியை துவங்குங்கள்'' என்று உற்சாகப்படுத்தினார்.முதல் கட்டமாக, பசும்புலரி மூலம் 300 மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகளை தோண்டியுள்ளேன், என்றவர், \"நான் பெற்று வளர்த்தது 3 மகள்களை; நட்டு வளர்த்ததோ 1000 மகன்களை; இந்த மரங்கள்தான் என் ஆண் பிள்ளைகள்; என் வாரிசுகள்' என்று உற்சாகமாகக் கூறினார் அந்த பசுமை நாயகன்.\nஅரசன் மரங்கள் : அரசனுக்குரிய கடமைகளை வரையறுக்கும் \"சுக்கிர நீதி' என்னும் பழங்கால சட்ட நூல், அரசன் என்னனென்ன மரங்களை எங்கெங்கு நட்டு வளர்க்கவேண்டும் என விளக்குகிறது.அத்தி, அரசு, ஆல், புளி, மா, சந்தனம், எலுமிச்சை, வெண்கடம்பு, அசோகம், மகிழம், கடவிளம், சிந்தில் விளா, ராசாதனம், புன்னை, பூவரசு, செம்பகம் கடம்பு, கோகாமிரம், சரணம், மாதுளை, கரு, பிடகம், நாரத்தை, சிஞ்சபம், சிம்பு, இலந்தை, வேம்பு, பாலை, பேரீந்து, புன்பு, பேயந்தி, நெல்லி, தாமலம், சிம்பலம், மலையத்தி வெள்ளிக்கொடி, கமுகு, கொம்மபட்டி, தெங்கு, வாழை,மலைஅத்தி, தேக்கு, கொங்கு, பெருவாகை, வெளவுவம், தமாலம், ஆக்கா, வெட்டபாலை, வெள்வேல், மருது, புரசு, ஏழிலைப்பாலை, வன்னி, நந்தி, காஞ்சிரை, குமில், பங்கம்பாலை, திந்துகம், பீசகாரகம், கிடு, சே, சம்பாகம், இலுப்பை போன்ற நல்ல பழங்களையும், நறுமணம் தரும் மலர்களையும் தரக்கூடிய மரங்களை, கிராமங்களில், நகரங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்க வேண்டும் என்று \"சுக்கிரநீதி' கூறுகிறது.\nகோவை நகரை \"குளுகுளு' நகராக மாற்ற உங்களுக்கும் உள்ளுக்குள் ஆசை இருக்கலாம்; வெறும் விருப்பம் மட்டும், வெப்பத்தைக் குறைக்காது; பசும்புலரியில் நீங்களும் கை கோர்க்கலாம். உங்கள் வீட்டில் அல்லது அருகிலுள்ள பூங்காவில், ஏதாவது ஓரிடத்தில் ஒரே ஒரு மரக்கன்றை வைத்து வளர்க்க நீங்களும் இன்றே உறுதி எடுக்கலாம். இந்த மண்ணுக்கேற்ற மரத்தை வளர்க்க, நீங்கள் செய்ய வேண்டியது ஓர் அழைப்புதான்.\nபசும்புலரியில் இணைந்து செயல்பட விரும்புவோர், மரக்கன்றுகளை இலவசமாக பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்; 0422 - 4241830, இணையதளம்: callcenter.www.greencoimbatore.com\nஎல்லா நாடுகளின் கவனத்தையும் கவர்ந்த பத்மநாப சுவாமி...\nநமது தேசத்தின் சில அவலங்களை படித்து பாருங்கள் \nபத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரம...\nபத்மநாபசுவாமி கோவிலில் பிரமிக்க வைக்கும் தங்க புதை...\nஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம்\nAttitude Blog Business College Marketing medical Poem Social Social Media tamil thirukkural thiruvalluvar அறத்துப்பால் இயற்கை வைத்தியம் காமத்துப்பால் காவடி ஆட்டம் கோவில் தமிழன் தமிழ் திருக்குறள் திருவள்ளுவர் பெருந்தலைவர்கள் பொருட்பால்\nதபுசங்கர் கவிதைகள் ‍ - III\nபீர் நன்மை Vs தீமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/03/blog-post_9285.html", "date_download": "2018-05-26T19:51:16Z", "digest": "sha1:U3QDQTQ5MOZ4GZP3OZ3FTVIYLKFZNM5E", "length": 17966, "nlines": 175, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: ஒரு ரயில்பயணம் - இரு அமைச்சர்கள்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nஞாயிறு, 3 மார்ச், 2013\nஒரு ரயில்பயணம் - இரு அமைச்சர்கள்\nகடந்த வருடத்தில் ஒரு நாள், சட்டமன்ற கூட்டத் தொடர் அன்று ஒரு வெள்ளிக் கிழமை. மதியம் பல்லவன் விரைவு தொடர் வண்டியை பிடித்தேன்.\nவழக்கம் போல் ரயில்பயணத்திற்காக பேண்ட், டி-சர்ட்ல் இருந்தேன். மூன்று இருக்கை வரிசையில் நடு இருக்கை எனக்கு. இரண்டு புறமும் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள்.\nஒருவர் மூத்த வயதான எம்.எல்.ஏ, இன்னொருவர் புதிய எம்.எல்.ஏ. இருவரும் ஒரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உள்ளூர் அரசியல் பேச ஆரம்பித்தார்கள். நான் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.\nஇடையில் உட்கார்ந்திருந்த நான் இடைஞ்சலாக இருந்தேன். மூத்தவர் என்னை \" தம்பி, எந்த ஊர் போறிங்க \" என்றார். \" அரியலூர் அய்யா\" என்றேன். \" பிஸினஸ் பண்றீங்களா \" என்றார். \" அரியலூர் அய்யா\" என்றேன். \" பிஸினஸ் பண்றீங்களா \" கேட்டார். \" இல்லிங்க \" என்றார்.\nபுதியவர் கேட்டார் \" எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே \". \" ஆமாண்ணே, இன்னைக்கு சபையிலேருந்து தூக்கி வெளியில போட்டாங்களே, அது நான் தான்\" என்றேன். அவ்வளவு தான் புதியவர் ஒரு நாளிதழை விரித்து தீவிரமாக படிக்க ஆரம்பித்தார்.\nமூத்தவர் \" எந்த தொகுதி, யார் \" என்ற விபரங்களை கேட்டுக் கொண்டு வந்தார். புதியவர் என் பக்கம் திரும்பவே இல்லை.\nஅவர் சங்கடம் உணர்ந்து, அவர்கள் இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து, நான் ஓர இருக்கைக்கு மாறினேன்.\nமூத்த எம்.எல்.ஏ : முன்னாள் அமைச்சர் குளித்தலை பாப்பா.சுந்தரம், புதியவர் : இன்றைய அமைச்சர் பூனாட்சி.\n# ஜாக்கிரதையா தான் இருந்திருக்காரு....\nவ���க்கம்மா அதிமுக நண்பர்களை கிண்டல் செய்து பதிவு போடறேன்னு சில நண்பர்களுக்கு வருத்தமா இருக்கு. நான் புகழ்ந்து போட்டா அவங்க பதவி போயிடுமேன்னு தான் பார்க்கறேன்\nஇருந்தாலும் இதை பதிவு செய்திடுறேன்.\nஅதுவும் ஒரு ரயில் பயணம் தான். அந்த அதிமுக அமைச்சர் வந்து உட்கார்ந்தார். மூன்று தோழர்கள் பைகளை கொண்டு வந்து வைத்துவிட்டு விடை பெற்றனர்.\nஅவர் சட்டசபையில் திமுகவை கடுமையாக தாக்கி பேசக்கூடியவர். நான் எப்போதும் எதிர்குரல் கொடுப்பவன் அவருக்கு. பேண்ட், டிசர்ட்ல் அடையாளம் தெரியப் போகிறதா என நினைத்து ஐ-பேடை துழாவிக் கொண்டிருந்தேன்.\n\" என்ன சார் தீவிர ஆராய்ச்சியா\" என அவரிடமிருந்து குரல். நிமிர்ந்து பார்த்தேன், என்னை பார்த்து தான் கேட்டார். வணக்கம் சொன்னேன்.\n\" உங்க கட்சிக்காரங்க திமுகவினரிடம் பேச தயங்குவார்களாயிற்றே என்று தான் தவிர்த்தேன்\" என்றேன். \" அட இதில என்னங்க இருக்கு, என் கட்சிக்காக நான் பேசறேன், உங்க கட்சிக்கு நீங்க பேசறீங்க \" என்றார்.\nபேசிக் கொண்டிருக்கும் போதே, ஒரு அதிமுக ச.ம.உமவும் முன்னாள் ச.ம.உவும் அங்கு வந்தனர். அவர்கள் என்னை கவனிக்கவில்லை. என்னை காட்டி கேட்டார் \"தெரியுதா \nச.ம.உ என்னை பார்த்து, \" இப்ப தான் உங்களைப் பற்றி சொல்லிகிட்டு இருந்தேன், சபையில ரொம்ப திமிறா நடந்துக்கறீங்கன்னு, ஆனாலும் எதிர்கட்சின்னா அப்படி தான் இருக்கனும் தில்லா \" என்றார்.\nஅமைச்சரை பார்த்து சொன்னார்,\" இப்படி ஆளுங்க இருந்தா தான் சபை கலகலப்பா இருக்கு அண்ணே \".\nமுன்னாள் ச.ம.உ \" ஆளுங்கட்சியா இருக்கும் போது ஆள் இருக்கறதே தெரியாது \n\" எதிர்கட்சியாக இருக்கும் போது தானே வேகமா இருக்கணும் \" என்றேன். அமைச்சர் தட்டிக் கொடுத்தார்.\nஅரிதாக இருந்தாலும் இப்படியும் இருக்கிறார்கள் தான். என்ன, நான் பாராட்டினா பதவி போயிடும் \n( ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் என்னோடு நின்ற காரணத்தினால் அதிமுக ஒன்றிய செயலாளருக்கு பதவி போச்சு. நான் தங்கியிருந்த அரசு விடுதியில் தங்கியிருந்ததால் மாவட்ட செயலாளருடைய பொறுப்பு பறிக்கப்பட்டது. )\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇணையத்தில் நடுநிலை - கஷ்டந்தான்...\nஅன்புள்ள விகடன் உரிமையாளர் அவர்களுக்கு\nசட்ட மன்றம் - நாளைய அமைச்சர்கள் - ஓர் கண்ணோட்டம் \nசாவோஸ் - நீ சாக்காடு செல்லாய்...\nஒரு ரயில்பயணம் - இரு அமைச்சர்கள்\n\" மரியாத ராமண்ணா\" - தெலுங்குப் பட விமர்சனம்\nநல்லா சொல்லுவோம், குடும்பக் கட்சி\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் ம��ழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.com.my/news/514", "date_download": "2018-05-26T19:30:23Z", "digest": "sha1:UA2EF4MWEUP7MTDXCU5THNZATODCAPZV", "length": 15453, "nlines": 97, "source_domain": "tamilmurasu.com.my", "title": "ராசி பலன்கள்", "raw_content": "\nஎதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,வெளிர் நீலம்\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே,இளஞ்சிவப்பு\nதிட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவி கிட்டும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிளிப்பச்சை\nதன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ஊதா\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம்\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும��. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட்\nவேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,நீலம்\nஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்-. பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,கிரே\nபுதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள்,ப்ரவுன்\nசந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை\nஉங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவ���்பு,இளம்மஞ்சள்\nஏழு அதிசயங்களுக்கு மகுடம் சூட்ட ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தேவி வருகை - ஸ்ரீ சக்தி ஆஸ்ரம் சாதனை\nதன்வந்திரி பீடத்தில் சாபம் நீங்கி சந்ததி தரும் சனி சாந்தி ஹோமம்\nஇளைஞர்களிடையே பண்பாட்டின் வேரை வளர்க்கிறது மலாக்கா கிருஷ்ண பலராமின் ஆயர் குரோ வட்டார இரத திருவிழா\nதிருமுறை சிந்தனைகளை வாழ்க்கையில் வளப்படுத்தும் தமிழ் மறையாம் திருமுறை மாநாடு - 2\n60 வருட தேமு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஏழாவது பிரதமராக மீண்டும் துன் மகாதீர்\nசுங்கை சிப்புட்டில் மண்ணின் மைந்தருக்கே ஆதரவு இது யோகேந்திரபாலனின் கால கட்டம்....\nகேவியசின் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது\nஆர்ஓஎஸ் கடிதத்தை பொதுமக்களுக்கு காட்டாதது ஏன்\nஏசிபி முனுசாமி தலைமையேற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன\nவாழ்த்திய வாயும் மறந்த மட நெஞ்சும்\nமலாக்கா அரசியலில் ஓர் அதிரவைக்கும் ஆளுமை கணேசன் சுப்பையா\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது\nடத்தோஶ்ரீ மெக்லினுக்கு முழு ஆதரவு: மைபிபிபி இளைஞர் படை உறுதி\nஉயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பவர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 25.10.2017\nகோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன\nஶ்ரீ முருகன் நிலையத்தின் 'காண்டீவ லீக்'\nபதிவு ரத்தான நிலையில் முக்குலத்தோர் பேரவை பொதுக் கூட்டமா\nபணக் கஷ்டத்தை போக்கும் மகாலட்சுமி ஸ்லோகங்கள்\nகேடிஎம் கொமியூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம் 24 மணி நேர ஒலிபரப்பாகிறது ராகா\nமூத்த தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்\nஅல்தான்துயா கொலை மறுவிசாரணை செய்ய போலீஸ் புகார்\nநோன்புப் பெருநாளுக்கு முன்பே பிரிம்\nநாட்டின் கடனை அடைக்க புதிய இயக்கம்\nசிலாங்கூர் இந்து இளைஞர் இயக்கத்துடன் உடன்படிக்கை கையெழுத்திட்டது பிஐஐசி\nபத்துமலை கோயில் நிர்வாகத்திற்கு ஆர்ஓஎஸ் பதிவு தேவையில்லை\nஉயர்கல்வி முடித்ததும் வேலை கிடைக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/jvp_19.html", "date_download": "2018-05-26T19:41:17Z", "digest": "sha1:SWQH5G6BH2MIFXLN75VT7D6U4VPIVODB", "length": 35943, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணிலுக்கு எதிராக செயற்பட, மகிந்த அணியிடம் JVP வைத்த நிபந்தனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணிலுக்கு எதிராக செயற்பட, மகிந்த அணியிடம் JVP வைத்த நிபந்தனை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில், ஜேவிபி கையெழுத்திடாது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேடுகளுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டை பிரதமர் மீது முன்வைத்தால் மாத்திரமே, இந்தப் பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.\nஎனினும், மகிந்த ராஜபக்ச விசுவாசிகளைக் கொண்ட கூட்டு எதிரணி இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பது சாத்தியமில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து தகவல் வெளியிட்ட ஜேவிபி மூத்த உறுப்பினர் ஒருவர், “நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கத்தைப் பொறுத்தே, என்ன செய்வது என்று முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய முறைகேடுகளை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கத் தாமதித்துள்ளதால் பிரதமர் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் என்றும் அவர் மக்களின் ஆணையை மீறியுள்ளார் என்றும் ஜேவிபி பிரமுகர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் ஜே.வி.பி யின் கொள்கை நிலைப்பாடு பாராட்டப்பட வேண்டும். நேர்மையான திசையில் நாட்டை எடுக்கும் ஒரே கட்சி அவர்கள் மட்டுமே\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/10/10.html", "date_download": "2018-05-26T19:15:24Z", "digest": "sha1:CZUESIIUCRXD5FXYCQNJ23YNZ42UNBJH", "length": 10807, "nlines": 45, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : நூலகர், காப்பாளர் காலி பணிக்கு அக். 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு", "raw_content": "\nநூலகர், காப்பாளர் காலி பணிக்கு அக். 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nநூலகர், காப்பாளர் காலி பணிக்கு அக். 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nவிருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவு மணி மண்டபத்தில், காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியது: விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்) முன்னுரிமையற்றவர் (அருந்ததியினர் இல்லாத நிலையில்) இனசுழற்சி அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.\nஇதற்கான வயது வரம்பு 01.07.2016 அன்று 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். நூலக அறிவியல் படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். தகுதியுடையவர்கள், உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 10 க்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர���.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=16794", "date_download": "2018-05-26T19:18:50Z", "digest": "sha1:J6RNB2LA6TGIZBIT3WVL4GINQNRVAYHI", "length": 6681, "nlines": 76, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nபாராளுமன்ற தேர்தலுடன் அயோத்தி வழக்கை இணைத்து பேசுவதா காங்கிரசுக்கு, பிரதமர் மோடி கண்டனம்\nபாராளுமன்ற தேர்தலுடன் அயோத்தி வழக்கை இணைத்து பேசுவதா காங்கிரசுக்கு, பிரதமர் மோடி கண்டனம்\nகுஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தன்டுகா நகர் உள்பட நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர், பாராளுமன்ற தேர்தலுடன் அயோத்தி வழக்கை தொடர்பு படுத்தி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.\nஇதுபற்றி மோடி பேசும்போது, “சுப்ரீம் கோர்ட்டில் கபில்சிபல் தனது கட்சிக்காரருக்காக வாதிடுவதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.\nஆனால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே ராமர் கோவில் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்... எதற்காக அயோத்தி பிரச்சினையுடன், பாராளுமன்ற தேர்தலை இணைத்து பேசவேண்டும் இது முறையான செயல்தானா... காங்கிரசார் கொஞ்சமாவது நாட்டைப் பற்றியும் சிந்திக்கவேண்டும்” என்று ஆவேசமாக கூறினார்.\n“அதேபோல் உத்தரபிரேதேச தேர்தலுக்காக (உள்ளாட்சி தேர்தல்) முத்தலாக் விவகாரத்தில் நான் மவுனமாக இருந்ததாக கூறுகிறார்கள். எல்லாவற்றையும் தேர்தலுடன் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடாது. இது பெண்களின் உரிமைகள் தொடர்பானது. எனவே முதலில் மனிதநேயத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். தேர்தல் எல்லாம் அதன்ப��றகுதான்” என்று குறிப்பிட்டார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/election/01/174287?ref=mostread-lankasrinews", "date_download": "2018-05-26T19:34:06Z", "digest": "sha1:VTVTOFAMFVZ2EDPMVBD5P5LOCRG76JC7", "length": 7738, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "வாக்குச் சீட்டில் இதயங்களை வரைந்து வாக்களித்த இலங்கைப் பிரஜைகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவாக்குச் சீட்டில் இதயங்களை வரைந்து வாக்களித்த இலங்கைப் பிரஜைகள்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல வாக்குச் சீட்டுக்களில் புள்ளடிக்குப் பதிலாக இதயங்கள் வரையப்பட்டிருந்தன என்று தேர்தர்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொரு கட்சியும் தத்தமது கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்தனவே தவிர, எந்தவொரு கட்சியும் வாக்குச் சீட்டில் எவ்வாறு புள்ளடியிடுவது என்பது தொடர்பில் தெளிவாக சொல்லவில்லை. இவர்களின் இந்தத் தவறுகளின் காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது.\nஇதேவேளை, தமிழ் மற்றும் சிங்கள மொழி தெரிந்த அதிகாரிகளின் பற்றாக்குறையே தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தாமதமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nothingtopost.wordpress.com/tag/menu-items-rate-in-chennai/", "date_download": "2018-05-26T19:19:49Z", "digest": "sha1:VF3KOYQNMVSUKHCI2CDL2DGIGPQVXKLY", "length": 1113, "nlines": 24, "source_domain": "nothingtopost.wordpress.com", "title": "menu items rate in chennai – Nothing To Post", "raw_content": "\nஇட்லி (2) ரூ.1 ரூ.10\nவடை 30 பைசா ரூ.5\nதோசை ரூ 1.50 ரூ 12\nமசால்தோசை ரூ 2.00 ரூ 16\nவடைகறி 60 பைசா ரூ 10\nசப்பாத்தி ரூ 2.50 ரூ 18\nபரோட்டா ரூ 2 ரூ 16\nபொங்கல் ரூ 2 ரூ 14\nபூரி(கிழங்கு) ரூ 1.50 ரூ 14\nடீ 60 பைசா ரூ 6\nகாபி ரூ 1.50 ரூ 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-part-50-002057.html", "date_download": "2018-05-26T19:26:08Z", "digest": "sha1:VRR4TCDIQFUAW64N3S7L33DQVMTK5FJU", "length": 7432, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "பவள வேர்கள் எதில் காணப்படுகின்றன? ... பொது அறிவுக் கேள்விகள் | General Knowledge Questions part 50 - Tamil Careerindia", "raw_content": "\n» பவள வேர்கள் எதில் காணப்படுகின்றன ... பொது அறிவுக் கேள்விகள்\nபவள வேர்கள் எதில் காணப்படுகின்றன ... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. நெல் பயிரிடத் தகுதியான மண்\nஅ. சிவப்பு மண் ஆ. கருப்பு மண் இ. நீர் பாய்ச்சிய மண் ஈ. வறண்ட மண்\n(விடை : நீர் பாய்ச்சிய மண்)\n2. நீட்டம் என்பது என்ன\nஅ. சிறுகொடி ஆ. குறுஞ்செடி இ. கொடி ஈ. மரம்\n3. சர்க்கரை பெறப்படுவது எதிலிருந்து\n.அ. கரும்பு ஆ. பீட் இ. பனை ஈ. இவை அனைத்தும்\n(விடை : இவை அனைத்தும்)\n4. தாவர செல்களில் எத்தனை வகை செல் பிரிவுகள் உண்டு\n5. காளிஃபிளவரில் உண்ணக்கூடிய பகுதி\nஅ. மஞ்சரி ஆ. பூ இ. கனி ஈ. பூ மொட்டு\n6. யூரியா என்பது எது கலந்த உரம்\nஅ. பாஸ்பேட் ஆ. பொட்டாஸ் இ. நைட்ரஜன் கலந்தது ஈ. இவைகளில் ஏதுமில்லை\n(விடை : நைட்ரஜன் கலந்தது)\n7. போயேலி குடும்பத்தின் கனிகள்\nஅ. சமாரா ஆ. சிப்ஸெல்லா இ. அகீன் ஈ. கேரியாப்ஸிஸ்\n8. உலகில் தோன்றிய முதல் உயிரியாக கருதப்படுவது எது\nஅ. பாக்டீரியா ஆ. வைரஸ் இ. பூஞ்சைகள் ஈ. எதுவுமில்லை\n9. பவள வேர்கள் எதில் காணப்படுகின்றன\nஅ. நெல் ஆ. நீட்டம் இ. அரக்கேரியா ஈ. சைகஸ்\n10. வறண்ட நிலத்தாவரம் எது\nஅ. ஹைட்ரில்லா ஆ. நிலம்பியம் இ. நீரியம் ஈ. செரட்டோபில்லம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tamil/news-tamil/ransomware-virus-security-guidelines", "date_download": "2018-05-26T19:40:20Z", "digest": "sha1:POXJ5XHF2QUTKJOAJ76XE5H2OOTZIUBZ", "length": 10213, "nlines": 145, "source_domain": "techulagam.com", "title": "உலகையே அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்.. இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்.? பாதுகாப்பு வழிமுறைகள் இதோ! - TechUlagam.com", "raw_content": "\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி.\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\nHome Tamil News உலகையே அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்.. இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்.\nஉலகையே அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்.. இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்.\nஉலகத்தையே கடந்த சில நாட்களாக ரான்சம்வேர் என்ற வைரஸ் இணையவழியாக கணினிகளில் பரவி வருகின்றது. இந்த வைரசால் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்படைந்துள்ளது. இதற்கு அமெரிக்காதான் காரணம் என்று ரஷ்யா நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றது. இந்த வைரசால் வங்கிப் பணிகள் அதிகளவு பாதிப்படைந்துள்ளது.\nஇதிலிருந்து எப்படி கணினியை பாதுகாக்கலாம்:\nஒருவருடைய கணினிக்கு இமெயில் மூலமாக தான் ரான்சம்வேர் வைரஸ் அதிகளவு பரப்பப்படுகிறது. எனவே, தெரியாத ஐடியில் இருந்து வரும் இ-மெயிலைத் ஓபன் செய்யாமலே இருந்தாலே அது போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.\nஅதே போன்று முன் பின் தெரியாதவர்கள் மெயில் ஐடியில் இருந்து ஏதாவது வந்தாலும் மெயில் ஓபன் செய்வதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.\nஒரு முறை மெயில் திறந்ததுமே ரான்சம்வேர் தன்னோட வேலையைக் காட்டத் துவங்கிவிடும். ஒரு சில நேரங்களில், வங்கியின் பெயரில் கூட, ரான்சம்வேர் பரப்பும் மெயில்களை அனுப்புவதை ஹேக்கர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.\nஆன்ட்டி-வைரஸ் அடிக்கடி கணினியில் அப்டேட் செய்வது அவசியம். எனவே ஆன்ட்டி-வைரஸ் லேட்டஸ்ட் வெர்சனை அப்டேட் செய்வது இன்னும் கூடுதல் பாதுகாப்பை தரும். அதே போன்று கணினியின் ஓஎஸ் அப்டேட் செய்வது நல்லது.\nஒருவேளை ரான்சம்வேர் உங்களது கணினியைத் தாக்கினால் ஹேக்கர்கள் கேட்கும் பணத்தை அனுப்ப வேண்டாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு வேளை ஹேக்கர்கள் கேட்கும் பணத்தை அளித்தாலும்கூட டேட்டாவை திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எந்த ஒரு உத்திரவாதமும் கிடையாது. தங்கள் கணினியில் உள்ள டேட்டாவை அடிக்கடி பென் ட்ரைவ், ஹார்டிஸ்க் போன்றவற்றில் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.\nஉங்கள் கணினியில் ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளாகி தகவல்கள் காணாமல் போனாலும் கூட பேக்கப்பில் இருக்கம் டேட்டவை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.\nNext article‘‘அவசர எச்சரிக்கை.. உஷார்’’ மற்றொரு புதிய ‘உய்விஸ்’ வைரஸ்\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\n‘‘அவசர எச்சரிக்கை.. உஷார்’’ மற்றொரு புதிய ‘உய்விஸ்’ வைரஸ்\n‘‘அவசர எச்சரிக்கை.. உஷார்’’ மற்றொரு புதிய ‘உய்விஸ்’ வைரஸ்\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-05-26T19:51:58Z", "digest": "sha1:KMQ6IEOF2GNCPADMMR37XIVTNBRTP5CY", "length": 6491, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)!! - அதிரை எக்ஸ���பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)\nஅதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுக நிர்வாகிகள் சார்பாக பேரணி மற்றும் நினைவு அஞ்சலி மறைந்த ஜெயலலிதாவிற்கு செலுத்தி வருகிறார்கள்.\nதஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினம் அதிமுக நகர கிளை சார்பாகவும் பேருந்துநிலையத்தில் இன்று காலை அமைதி நகர கழக செயலாளர் A.பிச்சை அவர்களின் தலைமையில் பேரணியாக சென்று மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினா்.\nஇந்நிகழ்ச்சியில் அதிரை அதிமுக நகர செயலாளர் A.பிச்சை,துணை செயலாளர் தமீம்,அதிமுக நகர நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-05-26T19:13:52Z", "digest": "sha1:GPXR6JBXY36JMD4DRAUVN33VJHCQGU7M", "length": 38608, "nlines": 234, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வாகை", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அம��திச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி ��ி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருந��தனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகே��்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் ���ிருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்���ு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஅனைருக்கும் வணக்கம். முதலில் என்னை வலைசரத்தில் ஆசிரியராக தேர்ந்தெடுத்த திரு.சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றி\nஒருவார காலம் தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு என்னை உசுப்பேத்திய..... ஸாரி ஊக்கப்படுத்திய உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.. நீங்க எல்லாரும் எனக்கு வெங்காயம் மாதிரி (விலைமதிக்க முடியாதவங்கன்னு சொன்னேன். தப்பா எடுக்கப்படாது) இந்த ஒரு வாரத்தில் யாரின் மனமாவது புண்படும்படி என் பதிவோ அல்லது பதிவின் ஏதேனும் வார்த்தைகளோ அமைந்திருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.\nஉங்களுக்கு நேரம் இருக்குமேயானால், அதவிட பொறுமை இருக்குமானால், என் JUST FOR LAUGH வந்து படியுங்கள்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nமிகச்சிறப்பான வாரம். வாழ்த்துகள் சகோ :)\nஇந்த ஒரு வாரம் முழுவதும் பல புதிய அறிமுகங்கள்,\nஅதுவும் உங்களின் வித்தியாசமான ஸ்டைலில்.\nமௌனமே மௌனமே என்னுடன் பாடவா\nசிறப்பாக அறிமுகத்தியப் படுத்தியதற்கு நன்றிகள் பல...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Mon Dec 27, 02:04:00 AM\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅதிரடி (புதன் + 1)\nவலைச்சரமும், பிரபல பதிவரும் பின்னே ஞானும்\nமாதவனுக்கு வாழ்த்துகளும் காயத்ரிக்கு வரவேற்பும்\n.தின்னத் தீனி, மொக்க மொக்கை..\nபுதிர், ஃபோன், பிரபலம் (PPP)\nஅவசியம் படிங்க, எழுதுங்க, கதை விடுங்க..\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும...\nகலக்கிட்டீங்க பன்னிக்குட்டி - புதிய ஆசிரியர் மாதவன...\nஒரு கை ஓசை கேட்டீரோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1816", "date_download": "2018-05-26T19:53:14Z", "digest": "sha1:FAPRZ4YB4TVULGPTEVC5F5DENPRXWRRU", "length": 7913, "nlines": 79, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஆல்பம் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்…\nகம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிக��ில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று,\nஉடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம், அனிமேஷன் என பலநிலைகளில் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை சேவை மனப்பாங்குடனேயே செய்து வந்த அனுபங்களை பகிர்ந்து கொள்ள அருமையான வாய்ப்பாக அமைந்தது.\n1992-ம் வருடம் தொடங்கி இப்போது வரை கடந்த 25 வருடங்களாக… இந்த நெடும் பயணத்தில்… காம்கேரில் என்னுடன் இணைந்து பயணித்த / பயணித்து வருபவர்களுடன் சிறிய Flash Back.\nNext விழாவுக்கு அழைப்பு விடுங்கள்… விழாவில் பேச ஆசைப்படுகிறேன்…\nPrevious எழுத்து ஏற்படுத்திய மாற்றம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2016/03/1_7.html", "date_download": "2018-05-26T19:13:34Z", "digest": "sha1:B4AWXNTGQ6PJ2OGNMOI6XKN5CN2NTQHH", "length": 33240, "nlines": 684, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: சுத்தானந்த பாரதியார் -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 7 மார்ச், 2016\nமார்ச் 7. சுத்தானந்த பாரதியாரின் ( 1897 -1990 ) நினைவு தினம்.\n” ( கர்நாடக தேவகாந்தாரி) என்ற பாடலை இசைரசிகர்கள் பலரும் கேட்டிருப்பார்கள். ஆனால், “எப்படிப் பாடினேன்” என்று அவர் இயற்றிய கவிதையைப் பலரும் படித்திருக்க மாட்டார்கள்\nவீட்டில் இனிய பாட்டின் முழக்கம்\nஇப்புறம் வேதம்; அப்புறம் கீதம் எதிரே\nசிவகங்கை யெங்கும் திருவிழாக் கோலம்\nபாடகர், பண்டிதர், பாவலர், நாவலர்\nமல்கிய சூழலில் வளர்ந்ததென் வாக்கே.\nகேட்டுக் கேட்டுப் பாட்டுக் கற்றுப்\nபாமாலை சூட்டிப் பரமனைத் தொழுதேன்.\nபாடு பாடென்றார் பாவலர் சிலரே.\nபயிரைச் சுற்றித் துயரப் புயலோ\nபாரத சக்தியாய்ப் பரவின வுலகில்\nவீர விளக்கு வ.வே.சு. ஐயரே\nஈர நெஞ்சுடன் என்னைப் போற்றினார்.\n“உலக மகாகவி யுள்ளத் துடிப்பை\nயோக மகாகவி யுணர்ச்சியிற் கண்டேன்”\nஎன்றார் , அந்த இணையறு தோழர்.\nமௌனத் தவத்தால் மாண்புற மீண்டும்\nகலைப்பணி தாங்கியெக் காலமும் விளங்க\nஇதய வீணையில் இசைஊற் றெழுந்தது.\nஅவருடைய பல பாடல்களை இன்றும் இசை மேடைகளில் கேட்கலாம்.\nஅவற்றுள் சில பிரபலமான பாடல்கள் ( இவற்றுள் சில வேறு ராகங்களிலும் பாடப் படுகின்றன.)\nஅருள் புரிவாய் ( ஹம்ஸத்வனி ) , இல்லை என்பான் ( மோகனம்) , வருவானோ வனக்குயிலே ( பிலஹரி), தூக்கிய திருவடி ( சங்கராபரணம்),\nகண்ணெடுத்தாகிலும் ( சிம்மேந்த்ரமத்யமம்), சகலகலா வாணியே ( கேதாரம்), ஜங்கார ஸ்ருதி ( பூர்விகல்யாணி), ஆசைகொண்டேன் ( கோபிகாதிலகம்) . . .\n1980-இல் நடந்த தமிழ் மாநாட்டில் அவர் பாடிய பாடல் :\n. . யாபதியும், கருணை மார்பின்\n. . மேகலையும், சிலம்பார் இன்பப்\n. . ளாமணியும் பொலியச் சூடி,\n. . தாங்கு தமிழ் நீடு வாழ்க \n. . மொழியிருக்கச் சேக்கி ழாரின்\n. . திரமிருக்கப் பகலே போன்று\n. . குறளிருக்க, நமது நற்றாய்,\n. . கனிபெருகக் கண்டி லோமோ \n”பொன்வயல்” திரைப்படத்தில் அவர் எழுதி, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய “சிரிப்புத்தான் வருகுதய்யே ” வும் மிகப் பிரசித்தம்\nLabels: கவிதை, சுத்தானந்த பாரதி\n என்ன இனிமை என்ன இனிமை\n8 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 1:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முக��்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவுகளின் தொகுப்பு: 351 - 375\nசங்கீத சங்கதிகள் - 69\nசித்திர விகடன் - 1\nபைங்கணித எண் பை : கவிதை\nஎஸ். எஸ். வாசன் - 3\nதென்னாட்டுச் செல்வங்கள் - 17\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ ���ன்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nnaadut/nnt13.php", "date_download": "2018-05-26T19:25:58Z", "digest": "sha1:5Y2BOPFEISD7HRLLPEKHU6KKV5WD4WWH", "length": 14872, "nlines": 108, "source_domain": "shivatemples.com", "title": " இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு (டி. எடையார்) - edaiyatrunathar temple, Thiruvidaiyaaru", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருவிடையாறு (தற்போது டி. எடையார் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருந்தீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர்\nபதிகம் சுந்தரர் - 1\nஎப்படிப் போவது திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் (SH68) சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. கோயில் சாலையோரத்தில் உள்ளது. மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணைநல்லூர் இங்கிருந்து தென்கிழக்கே 5 கி.மி. தொலைவில் அரசூர் செல்லும் பாதையில் உள்ளது.\nவிழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் (NH 45) அரசூரை அடைந்து அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை SH68ல் சென்றும் திருவெண்ணைநல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில், மருதீஸ்வரர் தேவஸ்தானம்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8மணி வரையிலும் திறந்திருக்கும்.\nவிழுப்புரத்தில் இருந்து திருவிடையாறு செல்லும் வழி வரைபடம்\nமூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகிதவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. இறைவன் மேற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஷண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. உள்சுற்��ில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.\nசுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்கள் \"திருமணத்தடை நீக்கும் தலம்\"' என்ற் சிறப்பைப் பெற்றவையாகும். அவ்வகையில் நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.\nஇத்தலத்தில் சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கும். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.\nதல வரலாறு: கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.\nசுந்தரர் பாடிய இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அநேக திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து, பதிகம் பெற்ற தலங்களையும் குறிப்பிட்டு, இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார்.\nமுந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்\nசிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்\nபந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி\nஎந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nசுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்\nஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்\nபெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்\nஎற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nகடங்களூர் திருக்காரிக் கரைகயி லாயம்\nவிடங்களூர் திருவெண்ணி அண்ணா மலைவெய்ய\nபடங்களூர் கின்றபாம் பரையான் பரஞ்சோதி\nஇடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nகச்சையூர் காவங் கழுக்குன்றங் காரோணம்\nபிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்\nகச்சியூர் கச்சிசிக்கல் நெய்த்தானம் மிழலை\nஇச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nநிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த\nபிறையனூர் பெருமூர் பெரும்பற்றப் புலியூர்\nமறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த\nஇறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nதிங்களூர் திருவா திரையான் பட்டினமூர்\nநங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்\nதங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல\nஎங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nகருக்கநஞ் சமுதுண்ட கல்லாலன் கொல்லேற்றன்\nதருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்\nஎருக்கநாண் மலரிண்டை யும்மத்த முஞ்சூடி\nஇருக்குமூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nதேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்\nபாசனூர் பரமேட்டி பவித்திர பாவ\nநாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த\nஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nபேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்\nதேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்\nகூறனூர் குரங்காடு துறைதிருக் கோவல்\nஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே.\nஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்\nதேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே\nறேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்\nகூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.\nதிருவிடையாறு இடையாற்றுநாதர் ஆலயம் புகைப்படங்கள்\nதிருவிடையாறு இடையாற்றுநாதர் ஆலயம் புகைப்படங்கள்\nதல விருட்சம் மருத மரம்\nவள்ளி தெய்வானையுடன் ஷண்முக சுப்பிரமணியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sthamilselvan.blogspot.com/2012/07/", "date_download": "2018-05-26T19:45:53Z", "digest": "sha1:DPIN63VPG4H37S3Q2C74ZM2DMPONTNQN", "length": 24842, "nlines": 168, "source_domain": "sthamilselvan.blogspot.com", "title": "July 2012 - Thamilselvan Subramaniam", "raw_content": "\nஎட்டுத்தொகை நூல்களுள் அறம், போர், வீரம்போன்ற புற வாழ்க்கை பற்றிகூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.\nதற்காலத்தில்நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்ட��ுகிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியைமறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறைகூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய்நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லைஎன்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாதுஎன்பதை மிக அழகாக இந்தபாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல்உண்மையும் இந்த சங்கப் பாடல்கள்மிக அழகாக எடுத்து காட்டுகிறது.\nபாடப்பட்டோன்: வல் வில் ஓரி\nதிணை : பாடாண் துறை : பரிசில்\nஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன்எதிர்\nஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;\nகொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்\nஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,\nபுலவேன்வாழியர், ஓரி ; விசும்பின்\nபிச்சைஎடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட இழிவான செயல் பிச்சை இடாமல்இருப்பது ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட கொடுப்பதை வேண்டாம்என்று மறுத்தல் உயர்வானது\nநுரை பொங்கும் கடல் நீர் மிகப்பெரியதாக இருந்தாலும் தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால் பசுக்களும், மற்றவிலங்குகளும் சென்று நீர் அருந்திசேறு நிறைந்த சிறு குளம்ஆனாலும், மனிதர்கள்\nதாகத்திற்குஅந்த குளத்து நீரையே அருந்துவர்.அது போல் மிகப்பெரியவர் பலர் இருந்தாலும் அவர்கள்கடல் நீரை போன்றவர்கள், எங்களின்துயர் துடைக்க மாட்டார்கள், நீவறுமை அடைந்து வசதி குறைந்துஇருந்தாலும்\nபலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும்வானத்து மேகம் போல் அள்ளிஅள்ளி எங்களுக்கு வழங்குவாய், ஆனால் இன்று நீவழங்காது இருப்பது எங்கள் குறையே, நாங்கள்புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள்சரியில்லை,எங்களின் நேரம் சரியில்லை.\nகேட்டவர்க்குகொடுக்கும் வள்ளல் ஓரியே, நீநீடோடி வாழ்க\nஎன்னடா இது அவரைக் காய்ந்து, இவர் மேல் பாய்ந்து இறுதியில் நம்மிடமே ஓலையை நீட்டி விட்டானே இளந்தமிழன் எனத் திடுக்கிட வேண்டாம். இது பிழைகளைச் சுட்டி எழுதப்பட்டதல்ல... பிரமிப்பில் எழுதப்பட்ட கடிதம்.\nஆமாம் தோழா, உனக்கு ஒரு வணக்கம் போடத் தோன்றியது. வணக்கம் என்றால் சாதாரண வணக்கமல்ல, பெருங் கும்பிடு. இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கடவுளைப் பார்த்துப் போடுகிற கும்பிடைப் போல ஒரு பெரிய வணக்கம்.\n சொல்கிறேன். சொல்கிறேன். அதற்கு முன்னால் ஒரு கதை. உனக்குத்தான் சின்னஞ்ச் சிறிய கதை பேசுவதிலும் கேட்பதி���ும் விருப்பமுண்டே\nதினந்தோறும் யாராவது ஒருவருக்கு உணவு அளித்துவிட்டு உண்பதை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தார் ஒரு துறவி. ஒருநாள் விருந்தினர் யாருமே வரவில்லை. துறவி நெடு நேரம் காத்திருந்து பார்த்தார். பின் பொறுமையிழந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். சற்றுத் தொலைவு போனதும் எதிரே ஒரு வெளியூர்க்காரர் வருவதைப் பார்த்து அவரைச் சாப்பிட அழைத்து வந்தார். துறவி தனது உணவை உண்பதற்கு முன் பிரார்த்தனை செய்தார். வந்தவர் ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதைப் பார்த்து, \"சாப்பிடும் முன் இறைவனை வணங்குவது கிடையாதா\" என்று கேட்டார். \"எனக்கு இந்த முட்டாள்தனங்களில் நம்பிக்கை இல்லை\" என்றார் விருந்தினர். \"இது முட்டாள்தனமா\" என்று கேட்டார். \"எனக்கு இந்த முட்டாள்தனங்களில் நம்பிக்கை இல்லை\" என்றார் விருந்தினர். \"இது முட்டாள்தனமா\" என்றார். \"என் அபிப்ராயத்தில் இறைவனை வணங்குவதே முட்டாள்தனம்தான்\" என்றார் அந்த நாத்திகர். துறவிக்குக் கோபம் வந்து விட்டது. அந்த விருந்தினரை அடித்துத் துரத்திவிட்டார். மனச் சோர்வுடன் படுத்தார் துறவி. கண்ணயர்ந்து விட்டார். அப்போது அவர் கனவில் கடவுள் தோன்றினார். \"அவன் என்னை நம்பவில்லை என்றாலும் நான் அறுபது வருடமாக அவனுக்கு உணவளித்து வந்தேன். இன்று ஒரே ஒரு நாள், ஒரு வேளை உணவு அளிப்பதற்காக உன்னை நம்பி உன்னிடம் அனுப்பினேன். ஆனால் இப்படி அவனைச் சோறு போடாமல் அடித்து விரட்டி விட்டாயே\" என்றார். \"என் அபிப்ராயத்தில் இறைவனை வணங்குவதே முட்டாள்தனம்தான்\" என்றார் அந்த நாத்திகர். துறவிக்குக் கோபம் வந்து விட்டது. அந்த விருந்தினரை அடித்துத் துரத்திவிட்டார். மனச் சோர்வுடன் படுத்தார் துறவி. கண்ணயர்ந்து விட்டார். அப்போது அவர் கனவில் கடவுள் தோன்றினார். \"அவன் என்னை நம்பவில்லை என்றாலும் நான் அறுபது வருடமாக அவனுக்கு உணவளித்து வந்தேன். இன்று ஒரே ஒரு நாள், ஒரு வேளை உணவு அளிப்பதற்காக உன்னை நம்பி உன்னிடம் அனுப்பினேன். ஆனால் இப்படி அவனைச் சோறு போடாமல் அடித்து விரட்டி விட்டாயே\" என்று துறவியைக் கேட்டார் கடவுள். துறவி அலறி அடித்துக்கொண்டு அந்த விருந்தினரைத் தேடி ஓடினார். அவரை உண்ண அழைத்தார். \"நீங்கள் அழைத்துத்தான் வந்தேன். விரட்டி விட்டீர்கள், மீண்டும் விரட்ட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்\" எ��்று துறவியைக் கேட்டார் கடவுள். துறவி அலறி அடித்துக்கொண்டு அந்த விருந்தினரைத் தேடி ஓடினார். அவரை உண்ண அழைத்தார். \"நீங்கள் அழைத்துத்தான் வந்தேன். விரட்டி விட்டீர்கள், மீண்டும் விரட்ட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்\nதுறவி சொன்னார்: \"நாங்கள் ஆத்திகர்கள். நாங்கள் செய்யும் எல்லாவற்றின் பின்னாலும் சர்வ சக்தி கொண்ட கடவுள் இருக்கிறார் என்பது எங்கள் நம்பிக்கை. எனவே கடவுள் உண்டு எனச் சொல்லத் தனியாக தைரியம் வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் எந்தச் சக்தியும் பின் பலமும் இன்றி அந்தக் கடவுளையே இல்லை என்கிறீர்கள். அதற்கு மிகுந்த மனோ தைரியமும் மன உறுதியும் வேண்டும். அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம்\" என்றாராம் துறவி.\nஇந்தக் கதையைப் படித்தபோது எனக்கு உன் ஞாபகம் வந்தது. எந்தவித அதிகார பலமும் இல்லாமல், பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் எப்படி இத்தனை சோதனைகளைத் தாங்குகிறாய் நீ நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாய் இருந்தது. போடு வணக்கம் என்று போட்டு விட்டேன்.\nஅன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு, லஞ்சம், டெங்குக் கொசு, ஆஸ்பத்திரிகளில் காட்டப்படும் அலட்சியம், ஊரெங்கும் குவிந்து கிடக்கும் குப்பைகள், போக்குவரத்து நெரிசல், கல்விக்கூடங்களின் கெடுபிடி, சுயநல அரசியல்வாதிகள், அவர்கள் போடும் இரட்டை வேடங்கள், அவர்களது ஏட்டிக்குப் போட்டி பங்காளிக் காய்ச்சல், கேலிக் கூத்தாகிவிட்ட தொலைக்காட்சித் தொடர்கள், சாரமற்ற சினிமாக்கள், மனதில் நிற்காத சிறுகதைகள்... எப்படீங்கண்ணா இத்தனையும் தாங்கிக்கிட்டு, இது ஏதும் உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம் போல போய்க்கிட்டே இருக்கீங்க. மன உறுதியா\nஉங்களைப் புரிஞ்சிக்கவே முடியலையே என்று அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் அடிக்கடி சொல்வது வழக்கம்.\nநன்றி புதிய தலைமுறை வார இதழ்\nநான் ஏற்றிச் சென்ற பள்ளிக் குழந்தைகளை விட்ட பின்னரே மகள் பிணத்தைப் பார்த்தேன்-ஸ்ருதியின் தந்தை\nசென்னை: நானும் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் டிரைவர்தான். எனது மகள் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து கோரமாக இறந்து போன செய்தி எனக்கு வந்ததும், நான் உடனே ஓடவில்லை. மாறாக, எனது காரில் இருந்த அத்தனை பள்ளிக் குழந்தைகளையும் பத்திரமாக அவர்களது வீடுகளில் விட்டு வ��ட்டுத்தான் நான் எனது மகளின் பிணத்தைப் பார்க்கப் போனேன் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.\nமுடிச்சூரைச் சேர்ந்த சேதுமாதவனின் மகள் ஸ்ருதி, சேலையூர் ஜியோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் ஓட்டையில் விழுந்து கோரமான முறையில் பலியானாள்.\nஇந்த சம்பவம் குறித்து ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன் கண்ணீர் மல்கக் கூறுகையில், பள்ளிக்கூட நிர்வாகத்தை நம்பித்தான் பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். எனது மகளைப் போல ஏராளமான சிறு சிறு பிள்ளைகளை இப்படிப்பட்ட வாகனத்தில் நம்பித்தான் அனுப்பி வைக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று பார்க்க வேண்டாமா.\nநானும் பள்ளிக்குழந்தைகளை எனது ஆம்னி வேன் மூ்லம் அழைத்துச் செல்லும் டிரைவர் பணியில்தான் இருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையையும் எனது குழந்தை போல நினைத்துத்தான் நான் தினமும் அழைத்துச் சென்று வருகிறேன்.\nநேற்று கூட பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தபோதுதான் எனது மகள் இறந்த செய்தி எனக்கு வந்தது. ஆனால் நான் பதறிப் போகவில்லை. மாறாக, என்னை நம்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்த அத்தனை குழந்தைகளையும், அவரவர் வீட்டில் பத்திரமாக விட்டு விட்டுத்தான் நான் எனது மகள் உடலைப் பார்க்கப் போனேன்.\nஎனது மகள் சாவுக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே கோரிக்கை என்றார் அழுதபடி\nநான் ஏற்றிச் சென்ற பள்ளிக் குழந்தைகளை விட்ட பின்னர...\nAttitude Blog Business College Marketing medical Poem Social Social Media tamil thirukkural thiruvalluvar அறத்துப்பால் இயற்கை வைத்தியம் காமத்துப்பால் காவடி ஆட்டம் கோவில் தமிழன் தமிழ் திருக்குறள் திருவள்ளுவர் பெருந்தலைவர்கள் பொருட்பால்\nதபுசங்கர் கவிதைகள் ‍ - III\nபீர் நன்மை Vs தீமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/08/blog-post_1.html", "date_download": "2018-05-26T19:24:15Z", "digest": "sha1:FFFPNDSMTEUDIAMI5CQURUTFBSTOM55C", "length": 33407, "nlines": 97, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: தியானத்திற்குதவும் உணவு வகைகள்!", "raw_content": "\nசாத்துவிக உணவை மிதமாக உட்கொள்ளுங்கள். சாதம், காய்கறிகள், பருப்பு, ரொட்டி முதலியவற்றை அதிகமாக உட்க��ண்டு வயிற்றைக் கனமாக்கினால் சாதனை தடைப்படும். சாப்பாட்டு ராமன், புலன்வழி நிற்போன், சோம்பேறி முதலியவர்களால் தியானத்தை நன்கு பயில முடியாது. பாலுணவு சரீரத்தை மிக மிக லேசாக்குகிறது. ஒரே ஆசனத்தில் மணிக்கணக்காக உங்களால் உட்கார முடியும். பலகீனமாகத் தோன்றினால் ஓரிரண்டு நாள் சிறிது சாதம் அல்லது பால் அல்லது பார்லி அல்லது ஏதாவது சிற்றுண்டியை நீங்கள் உட்கொள்ளலாம். சேவை செய்கின்றவர்கள், மேடைப் பிரசங்கங்கள் நிகழ்த்துவோர் மற்றும் தீவிரமான ஆத்மீகப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றவர்கள் கட்டியான நல்லுணவை நன்கு உட்கொள்வதனால் தடையில்லை.\nசிந்தனைக் கலை: நீங்கள் தியானத்துக்கு உட்காரும் பொழுது, நண்பர்கள் அலுவலக வேலை, மாலையில் நண்பர்கள்-உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை இவைகளின் நினைவு உங்களைத் தொந்தரவு செய்து, உங்கள் மனதின் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். திரும்பத் திரும்பப் பிடித்திழுத்து மனதை லட்சியத்தில் நிலை நிற்கச் செய்ய வேண்டும். உலகியல் எண்ணங்களை நீங்கள் புறக்கணித்து நிற்க வேண்டும். அவற்றைச் சற்றேனும் சட்டை செய்யாதீர்கள். இவ்வெண்ணங்களை வரவேற்காதீர்கள். இவ்வெண்ணங்களுடன் உங்களை ஒன்றுபடுத்தாதீர்கள். இவ்வெண்ணங்கள் எனக்குத் தேவையில்லை. இவற்றுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது, என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இவ்வெண்ணங்கள் படிப்படியாக மறைந்து விடும். மனம் ஒரு குறும்புக்காரக் குரங்கு போன்றது. அதை அன்றாடம் ஒழுங்குபடுத்த வேண்டும். படிப்படியாக அது உங்களுக்குக் கீழ்ப்பணிந்து நடக்கும். நடைமுறை அனுபவத்தினால் தான் நீங்கள் தீய எண்ணங்களை அகற்றி நிறுத்தும் சக்தியைப் பெறுவீர்கள். நடைமுறைப் பயிற்சியினாலேயே நல் எண்ணங்களை நிலைத்து நிற்கச் செய்ய உங்களால் இயலும்.\nசதா உங்கள் மனதை ஜாக்கிரதையுடன் கண்காணித்து வாருங்கள். விழிப்புடனிருங்கள். பொறாமை, கோபம், பகைமை, காமவிகாரம் முதலிய தீய உணர்ச்சிகளை மனதில் தோன்ற அனுமதிக்காதீர்கள். இந்தக் கறுத்த அலைகள் தியானம், ஞானம், சாந்தி இவற்றின் பெரும் பகைவர்கள். தூய நற்சிந்தனையைக் கொள்வதன் மூலம் இவற்றை உடனேயே அடக்கி நிறுத்துங்கள். பகவந் நாம உச்சாரணம், நற்செய்கை, தீய எண்ணங்களின் விளைவுகளான துன்பங்களின் மூல காரணத்தை ஆராய்தல், நான் யார் எ���்ற விசாரம், அல்லது தீய எண்ணங்களை அடக்குவதற்கு உறுதி பூண் இச்சா சக்தி முதலியவற்றைக் கொள்வதனால் நிலை நிறுத்தப்படும் நல்லெண்ணங்கள் மூலமாகத் தீயெண்ணஙககளைத் தகர்த்தெறிய வேண்டும். தூய்மை நிலையை அடைந்ததும் தீய எண்ணங்களை மனதில் முளைக்காது. வீட்டின் வாசலிலேயே பகைவனைத் தடுத்து நிறுத்துவது எளிதென்பதைப் போல் தீயஎண்ணம் தோன்றியவுடனேயே அடக்கி விடுவது எளிது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை வேர்விட அனுமதிக்காதீர்கள்.\nஆரம்பத்தில், தியானத்திற்கு உட்கார்ந்த உடனேயே எல்லாவிதத் தீய எண்ணங்களும் உங்கள் மனதில் தோன்றி நிற்கும். தூய எண்ணங்களைக் கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் இது ஏன் ஏற்படுகிறது இதனால் சாதகர்கள் ஆத்மீக சாதனையைக் கைவிட்டு விடுகின்றனர். ஒரு குரங்கை நீங்கள் விரட்டியடிக்க முனைந்தால், அது உங்களைத் தாக்க முயலுகிறது. இதேபோல் பழைய தீய சம்ஸ்காரங்களும், தீய எண்ணங்களும், நல்லெண்ணங்கள் நல்ல சம்ஸ்காரங்கள் முதலியவைகளை நீங்கள் கொள்ள முயற்சிக்கும் போது, உங்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்க பகைவன் உங்களை எதிர்த்து நிற்பதைப் போன்றதே இது. எதிர்ப்பு நியதி இயற்கையோடமைந்தது. மனிதனே இதனால் சாதகர்கள் ஆத்மீக சாதனையைக் கைவிட்டு விடுகின்றனர். ஒரு குரங்கை நீங்கள் விரட்டியடிக்க முனைந்தால், அது உங்களைத் தாக்க முயலுகிறது. இதேபோல் பழைய தீய சம்ஸ்காரங்களும், தீய எண்ணங்களும், நல்லெண்ணங்கள் நல்ல சம்ஸ்காரங்கள் முதலியவைகளை நீங்கள் கொள்ள முயற்சிக்கும் போது, உங்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்க பகைவன் உங்களை எதிர்த்து நிற்பதைப் போன்றதே இது. எதிர்ப்பு நியதி இயற்கையோடமைந்தது. மனிதனே கொடுஞ் சித்தமுடையவனாக இராதே தொன்று தொட்டே உங்கள் மனத்தொழிற்சாலையில் வாசம் செய்ய எங்களை நீங்கள் அனுமதித்து உள்ளீர்கள். அங்கு தங்க எங்களுக்கு சகலவித உரிமையும் உள்ளது. உங்கள் தீச்செய்கைகளில் எல்லாம் இதுவரையிலும் நாங்கள் உங்களுக்கு எவ்வளவு உதவி புரிந்துள்ளோம் ஏன் எங்களைத் துரத்திவிடப் பார்க்கிறீர்கள் ஏன் எங்களைத் துரத்திவிடப் பார்க்கிறீர்கள் நாங்கள் எங்கள் இடத்தைக் காலி செய்யமாட்டோம் என்று பழைய தீய எண்ணங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றன. அதைரியமடையாதீர்கள். தீய எண்ணங்கள் தானாகவே தொலைந்து போகும். பிறகு அவை முளைத்தெழவே செய்யாது நாங்கள் எங்கள் இடத்தைக் காலி செய்யமாட்டோம் என்று பழைய தீய எண்ணங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றன. அதைரியமடையாதீர்கள். தீய எண்ணங்கள் தானாகவே தொலைந்து போகும். பிறகு அவை முளைத்தெழவே செய்யாது நேரிடை எப்பொழுதும் எதிரிடையை வெல்லுகிறது. இதுவே இயற்கையின் நியதி. எதிரான தீயஎண்ணங்களால் நேரிய நல்லெண்ணங்களுக்கு எதிரில் நிற்க இயலாது. தைரியம் பயத்தை வெற்றி கொள்கிறது. சினத்தையும் முற்கோபத்தையும் பொறுமை தோற்கடிக்கிறது.\nவெறுப்பை விருப்பு தோல்வியடையச் செய்கிறது. பேராசைத் தன்மையை பரிசுத்தத் தன்மை வெற்றி கொள்கிறது. தியானத்தின் பொழுது மேல்மனத்தில் ஒரு தீயஎண்ணம் தோன்றுகையில், நீங்கள் வருத்தம் சிறிது அடைகிறீர்கள் என்ற உண்மையே நீங்கள் ஆன்மீகத்தில் வளர்ச்சியடைகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. அந்நாட்களில் நீங்கள் உணர்ந்தே எல்லாவித தீய எண்ணங்களுக்கும் இடம் கொடுத்தீர்கள். நீங்கள் அவற்றை வரவேற்று போஷித்தீர்கள். உங்களது ஆத்மீகப் பயிற்சிகளை விட்டுவிடாதீர்கள். பிடிவாதமுடையவர்களாகவும் இருங்கள். நீங்கள் வெற்றியையே அடைவீர்கள் என்பது திண்ணம். இடைவிடாது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஜபத்தையும், தியானத்தையும் மந்த நிலையிலிருக்கும் சாதகனொருவன் கூடச்செய்து வருவானேயாகில் தன்னால் வியத்தக்க மாறுதலை அவன் காண்பான். இப்பொழுது இவனால் பயிற்சியை விடமுடியாது. ஒரே ஒரு நாள் தியானப்பயிற்சியை அவன் நிறுத்துவானாகிலும், அந்நாளில் தான் எதையோ இழந்து விட்டதைப் போன்று அவன் உணர்வான். அவனது மனம் முற்றிலும் வருத்தத்துடனிருக்கும்.\nஒரு பெரிய கண்ணாடியையும் அதன்முன் ஒரு ரொட்டித் துண்டையும் ஒரு நாய் முன் வைத்தால், கண்ணாடியில் ஏற்படும் அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து நாய் குரைக்கிறது. அங்கு மற்றோர் நாய் இருப்பதாக அது தவறுதலாக நினைக்கிறது. அதேபோல ஜனங்களெல்லாரிடத்திலும் தனது மனக்கண்ணாடியின் மூலம் தன் பிரதி பிம்பத்தையே மனிதன் காண்கிறான். ஆனால் நாயைப்போன்று முட்டாள்தனமாக அவர்களையெல்லாம் தன்னிலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதி பகைமை, பொறாமை காரணமாகச் சண்டையிடுகிறான். நேர்மையுடன் கூடிய வாழ்க்கையை நீங்கள் நடத்துவீர்களேயானால் ஆழ்ந்த தியானத்தில் புக உங்களால் இயலும். நல்வாழ்��்கையை நீங்கள் நடத்துவீர்களேயானால், விவேகம் முதலிய பிற படிகளையும் உங்கள் மனதில் உருவாக்க நீங்கள் முயற்சி செய்யலாம். மனஒருமைப்பாட்டிற்கு நீங்கள் உங்கள் மனதை விருத்தி செய்யலாம். கடைசியில் தியானத்திலேயே நீங்கள் ஈடுபடலாம். ஒழுக்கமிகும் வாழ்க்கையில் அதிகமதிகம் ஈடுபடுவதாலும், அதிகமாகத் தியானிப்பதாலும் நிர்விகல்ப சமாதியில் திளைத்து நிற்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். இவ்வரிய நிர்விகல்ப சமாதியால் ஜனன மரணச் சக்கரத்திலிருந்து விடுவித்து நித்தியானந்தம் அமர பதவிக்கு உங்களை அழைத்துச் செல்ல முடியும். நன்னடத்தை நியதிகளைக் கைக்கொள்ளாத ஒருவனுடைய மனதில் செய்யப்படும் தியானப் பயிற்சி மோசமான அஸ்திவாரத்தின்மேல் கட்டப்படும் வீட்டை ஒக்கும். மணலின் மீது நீங்கள் வீட்டைக் கட்டலாம். ஆனால் அது கட்டாயம் கீழே விழுந்து விடும். ஒழுக்க அடிப்படையில்லையெனில் வருடக்கணக்காக நீங்கள் தியானத்திலீடு பட்டாலும் ஒரு பயனும் ஏற்பட முடியாது. நீங்கள் வீழ்ச்சியுறுவது திண்ணம். எனவே, ஒழுக்கப்பயிற்சியின் மூலமாக ஏற்படும் மனத்தூய்மை, தியானம், சமாதியில் வெற்றி பெற எண்ணும் ஒருவனுக்கு இன்றியமையாதது. தியானப் பயிற்சியிலீடுபடுவதற்கு முன்னால் நீங்கள் மிகத் தேவையான நேரிய நல்வாழ்க்கையில் நிற்க முயல வேண்டும். உங்களிடம் நல்லறிவு தோன்றி நிற்கவேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தியானத்தில் வெற்றி பெறுவீர்கள். உண்மையான பயிற்சியைவிட மனதை தியானத்திற்குத் தயார் செய்வதில் தான் காலதாமதம் அதிகமாகிறது. எதிரி எண்ணங்களை விரட்டியடியுங்கள். சதா நேரிடை எண்ணங்களைக் கொள்ளுங்கள். நேரிடை எதிரியை வெல்லுகிறது. நேரிடையில் நிற்கும் பொழுது நீங்கள் நன்கு தியானிக்க முடியும்.\nமனம் இடையறாது புலப்பொருள்களில் வசிக்கும் பொழுது இவ்வண்டம் உண்மையானது என்ற எண்ணம் அதிகரிப்பது சத்தியமே. மனம் பரம்பொருளை எப்பொழுதும் நாடி நின்றால் உலகம் ஒரு கனவாகத் தோன்றுகிறது. மனதின் பயனற்ற பல சங்கல்பங்களிலிருந்தும் நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இடைவிடாத ஆத்ம விசாரத்தில் ஈடுபடுங்கள். இடைவிடாத என்ற பதத்தைக் கவனியுங்கள். இது மிகவும் முக்கியமானது. அப்பொழுது தான் அத்மீக ஞானம் உருவாகும். சிதாகாசத்தில் ஞானசூரியன் உதயமாவான். தேத்தாங்கொட்டையின���ல் கலங்கிய நீர் தெளிவடைவது போல் வாசனைகளும் பொய்யான சங்கல்பங்களும் நிறைந்த மனதைப் பிரம்ம சிந்தனையினால் தெளியவைக்க வேண்டும். அவ்வமயமே உண்மையான ஆத்மதரிசனம் ஏற்பட வழி பிறக்கும். இரண்டு முயல்களைத் துரத்திச் செல்லும் மூடமனிதனால் ஒன்றையும் பிடிக்க முடியாததுபோல், எதிரியான இரண்டு எண்ணங்களின் பின் ஓடும் தியானியால் வெற்றியடைய முடியாது. பத்து நிமிடங்களுக்குத் தெய்வீக எண்ணங்களும் பிற்பாடு உலகியல் எண்ணங்களும் ஒருவனிடம் தோன்றி நிற்குமானால், தெய்வீக உணர்வைப் பெறுவதில் அவன் வெற்றி அடையமாட்டான். நீங்கள் ஒரே முயலையே பலமாகப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். அதை நீங்கள் பிடிப்பது உறுதி. சதா சர்வகாலமும் நீங்கள் தெய்வீக எண்ணங்களையே கொண்டு விளங்க வேண்டும். அப்பொழுதுதான் கடவுளை விரைவிலேயே காணும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உப்பு அல்லது சர்க்கரையினால் தண்ணீரை நீங்கள் பூரிக்கச் செய்வது போல் கடவுள், பிரம்மனை பற்றிய எண்ணங்களினாலும், தெய்வீகப் புகழ், சீரிய உணர்ச்சியூட்டும் ஆன்மீக எண்ணங்களினாலும் மனதைப் பூரிக்கச் செய்ய வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக நீங்கள் தெய்வீக உணர்வில் நிலைநிறுத்தப்படுவீர்கள்.\nநிதித்தியாசனத்தில் நீங்கள் ஸ்வஜாதீய விருத்தி பாவத்தை விருத்தி செய்ய வேண்டியதிருக்கும். இரத்தப் பெருக்கைப் போன்று தெய்வீக சாந்நித்தியத்தின் எண்ணங்களை ஏற்படுத்துங்கள். விஜாதீய விருத்தி பாவத்தை திரஸ்காரம் செய்யுங்கள். பொருளின் எண்ணங்களை விட்டொழியுங்கள். விவேகம், விசாரம் என்ற சாட்டையினால் அவைகளை விரட்டியடியுங்கள். ஆரம்பத்தில் தொந்தரவு சிறிது இருக்கும். உண்மையிலேயே அது ஒரு முயற்சியாகும். உங்கள் சக்தி பெருகப் பெருக, பரிசுத்தத்தன்மையிலும், பிரம்ம சிந்தனையிலும் நீங்கள் விருத்தியடைகையில் சாதனை எளிதாகிறது. ஒற்றுமையில் ஓங்கிய வாழ்க்கையில் நீங்கள் இன்புறுகிறீர்கள்; ஆத்மாவிலிருந்து சக்தியடைகிறீர்கள். மனம் ஒன்றித்தபின் உள்சக்தி வளருகிறது. தியானத்தின் பொழுது உங்களால் எவ்வளவு நேரம் உலக எண்ணங்களிலிருந்து அகன்று நிற்க முடிகிறது என்பதைக் கவனியுங்கள். மிக கவனமாக மனதைக் கண்காணியுங்கள். 20 நிமிடங்களுக்கு அது தனித்திருக்குமேயானால் 30 அல்லது 40 நிமிடங்களுக்கு அந்நேரத்தை நீளச்செய்து 2 அல்லது 3 மணி நேரங்களுக்குக் காலவளவை உயர்த்த முயற்சியுங்கள். மறுபடியும் மறுபடியும் மனத்தைத் தெய்வீக எண்ணங்களால் நிரப்புங்கள். இடைவிடாத பயிற்சியினால் மனதைக் கட்டுப்படுத்த முடியும். அதை நீங்கள் தெய்வீக எண்ணங்களால் நிரப்புதல் அவசியம். உங்கள் முயற்சிகளைத் தளர்த்துவீர்களேயானால், வீண் எண்ணங்கள் உடனேயே புகுந்துவிடும். இடைவிடாத பயிற்சியினால் மனதை எளிதிலே கட்டுப்படுத்த முடியும். எளிய உணவுடன் கூடிய இடைவிடாத தியானத்திலேயே சமாதி ஏற்பட வழி பிறக்கும். உலைகளத்தில் ஒரு இரும்புத்துண்டை வையுங்கள். அது தீயைபோன்று சிவப்பாகிறது. தீயிலிருந்து அதை நீக்கி விடுங்கள். அது செந்நிறத்தை இழக்கிறது. அதை செந்நிறமாகவே எப்பொழுதும் வைத்திருக்க விரும்பினால், தீயிலேயே நீங்கள் அதை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். இதுபோன்றே, பிரம்ம ஞானத்தீயினால் மனத்தைப் பாதுகாக்க விரும்பினால், இடைவிடாத, ஆழ்ந்த தியானத்தினால் பிரம்மஞானத் தீயுடன் அதை எப்பொழுதும் தொடர்பு கொள்ளச் செய்ய வேண்டும். இடைவிடாத பிரம்ம ஞானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். பிறகு நீங்கள் சகஜ அவஸ்தையை அடைவது உறுதி.\nவீட்டுக் கடன்… சுகமா, சுமையா\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணித���் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkirukals.blogspot.com/2010/03/blog-post_01.html", "date_download": "2018-05-26T19:14:29Z", "digest": "sha1:WHUBKZL2AUIZQEZDA4IK4EJWPKEQ56BV", "length": 7486, "nlines": 135, "source_domain": "tamilkirukals.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்......: மொக்கை கவிதைகள்..", "raw_content": "\nஎனது பக்கத்திற்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம்\n1 . என்னுடைய முகப்பருவை பார்த்து \"அழகா இருக்கே\" என்று சொல்லி நக்கல் அடித்த என்னுடைய நண்பருக்காக எழுதியது இந்த கவிதை..\nஅழகென்று ரசித்ததும் இல்லை …\nஅசிங்கமென்று வருந்தியதும் இல்லை ..\nஎத்தனை விசித்ரமானது இந்த முகப்பரு ..\nஎன் முகத்தையும் அழகாக்கி விட்டதே \nஎத்தனை முறை வந்து சென்றிருக்கும் …\nஇப்போது ரசிக தோன்றியதே …\nமுகப்பருவும் அழகு என்று …\nஅறிய வைத்தவன் நீ தானே \n2 .என்னுடன் வேலை செய்யும் தோழி சுஜாதா ஒரு நாள் ஏதோ ஒரு சின்ன விஷயத்துக்காக கோபித்து கொண்ட போது எழுதிய கவிதை இது..\nஅளவில்லாமல் நீ பேசியதை ரசித்த எனக்கு\nஉன்னுடைய மௌனத்தை ரசிக்க முடிய வில்லை ..\nஏன் இந்த மௌனம் ..\nஎன்ன பெரிதாய் சாதித்திருகிறது உன் மௌனம் \nஅறிமுகம் இல்லாமல் வந்தோம் …\nஅடிகடி சந்தித்து கொண்டோம் …\nஉறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம்\n3 . அருள்சிங்க் வேலையை விட்டு சென்ற போது எழுதியது..\nதலைஎழுத்து என்று எண்ணிக்கொண்டே ...\nஅடிகடி சந்தித்து கொண்டோம் …\nதேவைற்ற வேலைகளை செய்தோம் ..\nமற்றவர்களை கலாய்த்து கொண்டே காலங்கள் கழித்தோம் ..\nபிரியும் நேரம் வந்துவிட்டது ...\nபிரிய மனம் இல்லை ..\nபொது மனிதர்களின் செயல்களால் ஏற்படும் எதிர்மறை தாக...\nவாழக்கை புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கம்\nகதை கேளு.. கதை கேளு\nஎன்னைப் பற்றி பெருசா ஏதும் இல்லீங்க....தற்போது சென்னையில் ஒரு மென்பொருள் துறையில் பணி புரிகின்றேன்.\nஇசை, கலை, சினிமா, கதை எழுதுதல்,கவிதை எழுதுதல், நண்பர்கள்/தோழிகள், குடும்பம் போன்ற பலவற்றை நேசிக்கும் ஒரு சாதாரண பெண்.\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nநீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா \nபதிவுலகின் Green Baby :அட நான்தாங்க. (1)\nவேலை செல்லும் பெண்களின் நிலை. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nnaadut/nnt14.php", "date_download": "2018-05-26T19:30:22Z", "digest": "sha1:JINRYFEWW5RULO4MYKU4LW3FLJZ4NAFC", "length": 14590, "nlines": 109, "source_domain": "shivatemples.com", "title": " தடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில், திருவெண்ணைநல்லூர் - Thaduthu Atkondanathar temple, Thiruvennainallur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nதடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில், திருவெண்ணைநல்லூர்\nஇறைவன் பெயர் தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர்\nஇறைவி பெயர் வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை\nபதிகம் சுந்தரர் - 1\nஎப்படிப் போவது மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.\nஆலய முகவரி அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்\nவிழுப்புரத்தில் இருந்து திருவெண்ணைநல்லூர் செல்லும் வழி வரைபடம்\nஇவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த \"வழக்கு தீர்த்த மண்டபம்\" உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையு���் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.\nகோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.\nஇளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.\nஇறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் \"பித்தா பிறைசூடி\" என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது.\nஅருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.\nசுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவர் பாடிய முதல் பதிகம் என்ற சிறப்பும் இப்பதிகத்திற்கு உண்டு.\nபித்தாபிறை சூடீபெரு மானேஅரு ளாளா\nஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை\nவைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅத்தாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nநாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப்\nபேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்\nவேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஆயாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nமன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்\nபொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி\nமின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nமுடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ\nகொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ\nசெடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅடிகேளுனக் காளாயினி அல்லேன்என லாமே.\nபாதம்பணி வார்கள்பெறும் பண்டமது பணியாய்\nஆதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா\nதாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஆதீஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nதண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ\nஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்\nமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nஊனாய்உயிர் ஆனாய்உடல் ஆனாய்உல கானாய்\nவானாய்நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்\nதேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஆனாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.\nஏற்றார்புரம் மூன்றும்எரி உண்ணச்சிலை தொட்டாய்\nதேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்\nஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஆற்றாயுனக் காளாயினி அல்லேன்என லாமே.\nமழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா\nதொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே\nசெழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅழகாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nகாரூர்புனல் எய்திக்கரை கல்லித்திரைக் கையாற்\nபாரூர்புகழ் எய்தித்திகழ் பன்மாமணி உந்திச்\nசீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஆரூரனெம் பெருமாற்காள் அல்லேன்என லாமே.\nதிருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nகோபுரம் கடந்தவுடன் உள்ள முன் மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-05-26T19:34:01Z", "digest": "sha1:6SJFY4JTIEP7KUNRJ6VJXSSYIMA5AFUB", "length": 7393, "nlines": 250, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: தேவதையே வா.....", "raw_content": "\nவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி துபாய் ராஜா\nவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி கவி\nவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி ஆன்ட்ரியா\nவருகைக்கு��், விமர்சனத்திற்க்கும் நன்றி சிபி\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\nஎன் இளவேனில் கால செல்வங்களே... நாளைய உலகின் நம்பிக்கைகளே... இடம் மாறி பிறந்தோம் என்பதை விட இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்\nஇயக்குனர் விக்ரமன் - என்னை கவர்ந்த திரைக் கலைஞன்\nஇரண்டு வாரங்களுக்கு முன் 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் இருந்து 'ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். அர...\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/09/blog-post_87.html", "date_download": "2018-05-26T19:45:35Z", "digest": "sha1:BYMM7XASZFQYNFPALTXKLPH3X3NRQRC2", "length": 2005, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉலகைத் தனக்கு வேண்டிய முறையில்\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/22181-championship-trophy-special-story.html?frm=home_page", "date_download": "2018-05-26T19:21:57Z", "digest": "sha1:JHVMASBFDVV2LSP7PWSAV62LEOW2B7F6", "length": 20665, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்னாச்சு இந்திய அணிக்கு? | Championship Trophy-Special Story", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nசாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது.\nஐசிசியின் சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த ஜூன் ஒன்றில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணியே, மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கணித்தனர். ஆனால், கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி சாம்பியன்ஸ் கோப்பையை முதல் முறையாக கையில் ஏந்தியிருக்கிறார்கள் சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான இளம் பாகிஸ்தான் அணியினர்.\nமுதல் போட்டியிலேயே பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அதே இளம் அணியிடம் இன்று 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்தப் போட்டியை இந்திய அணி எப்படி எடுத்துக் கொண்டதோ தெரியாது. ஆனால், அந்த தோல்வியிலிருந்து தான் பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொண்டது என்பது நிதர்சனம். பேட்டிங்குக்கு சாதகமான ஓவல் ஆடுகளத்தில் 158 ரன்களில் இந்திய அணி சுருண்டது விராத் கோலிக்கு மட்டுமல்ல; சாமானிய இந்திய ரசிகனுக்கும் நிச்சயமாக பேரதிர்ச்சியே.\nசாம்பியன்ஸ் கோப்பை தொடரைப் பொறுத்தவரை வழக்கம்போல இந்திய அணியின் பேட்டிங் செயல்பாடு மற்றெந்த அணிகளைவிடவும் சிறப்பாகவே செயல்பட்டது. தொடரில் அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள் பட்டியலில் தவான், ரோகித் ஷர்மா மற்றும் விராத் கோலி ஆகிய 3 வீரர்கள் உள்ளனர்.\nஆனால், பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் இருந்து குறிப்பிடும்படியான பங்களிப்பு இல்லை என்றே கூறாலம். குறிப்பாக இலங்கை அணிக்கெதிரான போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியைக் குறிப்பிடலாம். இந்த இரு போட்டிகளிலுமே எதிரணியினர் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவித்தன��். அதேநேரம் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் ரன் அவுட்டுகளின் உதவியுடன் 191 ரன்களில் அந்த அணியை இந்தியா சுருட்டியது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரைப் பொறுத்தவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 7 விக்கெட்டுகளுடன் புவனேஷ்குமார் 6வது இடத்தில் இருக்கிறார். ஐந்து போட்டிகளில் 13 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, தொடர் நாயகன் விருதை வென்றார். இந்திய அணியின் ஸ்டார் பவுலர்களான அஸ்வின், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்தாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.\nபீல்டிங்கைப் பொறுத்தவரை ஜடேஜா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்ட்யா என உலகின் சிறந்த பீல்டர்களைக் கொண்ட இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றே கூறலாம். இறுதிப் போட்டியில் பேட்டிங்கும் சொதப்ப இரண்டாம் இடத்துடன் இந்தியா திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. இறுதிப் போட்டியில் இந்தியா கொடுத்த 25 உதிரி ரன்களும், ஃபகர் ஜமனுக்கு பும்ரா அளித்த வாய்ப்பும் கோப்பையை பறித்துவிட்டது.\n’சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் முடியவில்லை. தொடங்கவே செய்திருக்கிறது. விழித்துக்கொள்ள நமக்கு போதிய நேரம் இருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நம்மால் கோப்பை வெல்ல முடியும்’. இந்திய அணியுடனான லீக் போட்டி தோல்விக்குப் பின்னர் சக வீரர்களிடம் சர்ஃப்ராஸ் அகமது கூறியவை இவை. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் இதனை சர்ஃப்ராஸ் தெரிவித்தார். இந்திய அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான், அதன்பின்னர் தொட்டதெல்லாம் பொன்னானது. உலகின் நம்பர் ஒன் அணியான தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. தொடரில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணியை அரையிறுதியில் சந்தித்த பாகிஸ்தான், அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. எப்படி இந்த மாற்றம் சாத்தியமானது\nபாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் பங்கு அளப்பரியது. அதுவும் ஹபீஸ் மற்றும் சோயப் மாலிக் ஆகிய சீனியர் வீரர்களுடன், சதாப், ஃபகர் ஜமன் ஆகிய இள���் வீரர்கள் என ஒவ்வொரு வீரரையும் அவர் கையாண்டவிதம், அவரது கேப்டன்ஷிப் முதிர்ச்சியைக் காட்டியது. கடந்த 9 ஆண்டுகளாக சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்த முடியாத ஒரு அணிக்கு, இந்த வெற்றி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை கேப்டன் சர்ஃப்ராஸ் அறியாமல் இல்லை. இலங்கை அணிக்கெதிரான லீக் போட்டியில் சர்ஃப்ராஸ் குவித்த 61 ரன்களே, பாகிஸ்தானை அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வைத்தது. பீல்டிங் வியூகம் வகுப்பதிலும் வல்லவரான அவர், பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வதிலும் சிறப்பாகவே செயல்பட்டார். இறுதிப் போட்டியில் 18 வயது சதாப் கானின் வார்த்தையில் இருந்த உறுதியை ஏற்று யுவராஜ் சிங்கின் விக்கெட்டுக்காக இன்னிங்ஸில் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்தியது, சக வீரர்கள் மீது சர்ஃப்ராஸ் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரிய அளவிலான எந்த தொடரிலும் வெல்லாத பாகிஸ்தான் அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் உலகின் 8 ஆம் நிலை அணியாகப் பங்கேற்றது. முடிவில் சாம்பியனாக நாடு திரும்புகிறது. சர்ஃப்ராஸ் மட்டுமல்ல பாகிஸ்தான் இளம் வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பங்களிப்பும் அந்த அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் ஃபகர் ஜமனின் அசத்தல் சதமும், முகமது ஆமீரின் கலக்கல் பந்துவீச்சும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்தது.\n’கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை கடந்த கால வரலாறு முக்கியமில்லை. போட்டி நடக்கும் தினத்தற்கு எந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறதோ, அந்த அணியே இறுதியில் வெற்றியை ருசிக்கும்’. இறுதிப் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறிய வார்த்தைகள் இவை.\nசாம்பியன்ஸ் கோப்பை தொடர்: மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்\nயார் இந்த பஹார் ஜமான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம்: அல்ஜசீரா தகவல்\n''அர்ப்பணிப்பு உணர்வுடன் மத்திய அரசு பணியாற்றும்'': மோடி உறுதி\nபென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பாக். வீரர் காயம்: எலும்பு முறிந்தது\nகனடாவில் ��ந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nசுட்டெரிக்கும் கோடை வெயில் : பாகிஸ்தானில் 180 பேர் பலி\nதரமான சிகிச்சை கிடைக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு 145 இடம்\nபி.பீ.ஓ துறையில் இந்தியாவுடன் போட்டிபோடுகிறதா வியட்நாம்\nசெல்ஃபி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாம்பியன்ஸ் கோப்பை தொடர்: மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்\nயார் இந்த பஹார் ஜமான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2013/08/2.html", "date_download": "2018-05-26T19:24:51Z", "digest": "sha1:2WFRCXSTFWNVBSXRSKXC6PYDFUJYAG6A", "length": 19222, "nlines": 276, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: ரத்தம் பார்க்கின் - 2", "raw_content": "\nரத்தம் பார்க்கின் - 2\nPosted by கார்த்திக் சரவணன்\nஇந்தக் கதையின் முற்பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்\nரத்தம் பார்க்கின் - 1\nதிரும்பி ஓட்டமெடுத்தேன். அவன் அரிவாளை என்மீது வீசினான். என் பின்னங்கழுத்தில் ஒரு கோடு விழுந்தது. \"ஆஆஆஆஆஆஆ\" அலறினேன், ஓடுவதை நிறுத்தவில்லை. சூடான என் ரத்தம் சட்டையை நனைக்கத் தொடங்கியது. அவன் என்னை துரத்திக்கொண்டிருந்தான். நேற்றைய மதுரை மீட்டிங் மறந்துபோனது, இவனிடமிருந்து தப்புவதே பிரதானமாக இருந்தது. ஓடினேன், இடது வலது என்று அடுத்தடுத்த திருப்பங்களில் தாண்டி ஓடினேன். நான்கு முனை சந்திப்பு வரும் அதில் ஏதாவதொன்றில் திரும்பினால் அவன் குழப்பமடையக்கூடும்.\nஅடுத்த இடதுபுறத்தில் திரும்பினேன், ஓ, அது ஒரு முட்டு சந்து. இடம் வலம் என எங்கேயும் திருப்பங்கள் இல்லை. அரைகுறையாக கட்டப்��ட்ட ஒன்றிரண்டு கட்டிடங்கள் மட்டுமே. அவ்வளவுதான், நான் மாட்டிக்கொண்டேன். இவனது அரிவாளுக்கு இரையாகப் போகிறேன். ஓடினேன், இன்னும் முடிக்கப்படாத அந்தக் கட்டிடத்தினுள் நுழைந்தேன். தோள்பையை இறக்கிவைத்தேன்.\nஅவன் இன்னும் எதையோ மென்று கொண்டிருந்தான். அரிவாளை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். ஆ, ஓடும்போது தெரியாத வலி இப்போது என் பின்னங்கழுத்தில் தெரிந்தது. ரத்தம் என் உள்ளாடையை நனைத்து கால்சட்டையில் பரவ ஆரம்பித்திருந்தது.\n\"துப்\" என்ற சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்த நொடி என் முகமெங்கும் கீறல். ஆம், அவன் இவ்வளவு நேரமாய் மென்று கொண்டிருந்த பிளேடு துகள்களை என் முகத்தில் துப்பியிருந்தான். வலித்தது, நல்லவேளையாக என் கண்களில் குத்தியிருக்கவில்லை. அவனைப் பார்த்துக்கொண்டே கன்னத்திலும் நெற்றியிலும் குத்தியிருந்த துகள்களைப் பிய்க்க ஆரம்பித்தேன். அரிவாளைத் தூக்கியபடியே அவன் என்னை நோக்கி ஓடி வந்தான். விலகினேன், திரும்பினான், சற்றும் தாமதிக்காமல் அவன் வாயில் ஒரு குத்துவிட்டேன்.\n\"ஆஆஆஆஆஆ\", என் கை வலித்தது. தோல் கிழிந்து சதை தொங்கியது. அவனைப் பார்த்தேன், குனிந்து வாயிலிருந்த ரத்தத்தை துப்பிக்கொண்டிருந்தான். நான்கு பற்களாவது உடைந்திருக்கும். இப்போது எனக்கு தைரியம் வந்தது. ஓடிச்சென்று அவன் பின்னால் ஒரு உதைவிட்டேன். தடுமாறி விழுந்தான். அவன் கையிலிருந்த அரிவாள் நழுவி விலகியது. அடுத்த நொடி அது என் கையில். இதைக் காட்டியே அவனிடமிருந்து தப்ப வேண்டும்.\nதிரும்பினேன். என் வலுவான வலது புஜத்தில் கூரான கத்தி ஒன்று பாய்ந்தது. குத்திவிட்டான். இழுத்தான், வரவில்லை. பலங்கொண்டமட்டும் இழுத்தான். ரத்தம் சீறிப்பாய்ந்து அவன் முகத்தை நனைத்தது. அடுத்து அவன் என் நெஞ்சில் குத்தி என் இதயத்தை பொத்தலாக்கலாம். அல்லது வயிற்றில் குத்தி என் குடலைத் துண்டு துண்டாக்கலாம். அவன் செயல்படும் முன்னர் நான் முந்தியாக வேண்டும்.\nஅரிவாளைப் பிடித்திருந்த என் வலது கையைத் தூக்க முடியவில்லை. சட்டென இடது கைக்கு மாற்றி அவன் மீது வீசி எறிந்தேன். அது சரியாக அவனது குரல்வளையைக் கிழித்துக்கொண்டு விழுந்தது. \"ஹக்\" அவனால் மூச்சு விடமுடியவில்லை. குரல்வளையிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இரண்டடி நடந்தான், பின் சுருண்டு விழுந்தான், ஒரு நிமிடம�� துடித்தான், அடங்கிப்போனான்.\nஏன் ,ஏன் இந்த கொலைவெறி ஆவலைத் தூண்டுகிறது ...சற்று நீளமான சிறுகதை \nஆமாம் ஐயா... நான்கு அல்லது ஐந்து பாகங்களில் முடிந்துவிடும்...\nவரிக்கு வரி வெட்டு. காட்சிக்கு காட்சி ரத்தம். படிக்கத் தவறாதீர்கள் ரத்தம் பார்க்கின்\nஹா ஹா... ராகு தசையில் செவ்வாய் புத்தி நடக்கிறது... ரத்தத்தை காட்டியாகவேண்டும்... இல்லையென்றால் ரத்தக்காவு தான்....\nபயங்கர வன்முறைக் காட்சிகள் நிறைந்த சிறுகதையாய் காணப்படுகிறதே சஸ்பென்ஸ் வேறு வைத்து ஆர்வத்தை அதிகப் படுத்துகிறீர்கள்.\nஆமாம் சகோதரி... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....\nவரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை ரத்தம் பார்கனும்ன்றதுகாகவே நம்ம ஸ்பை ரத்தம் பார்கின்ன்னு தலைப்பு வச்சிருக்காரு போல...\nகொஞ்சம் தள்ளியே இருங்க பயம்ம்ம்ம்ம்மா இருக்கு.\nஇன்னும் கொஞ்சம் நீளமா பதிஞ்சிருக்கலாம். சிந்துபாத் கதையில மூனே முனூ படத்த போட்டுட்டு தொடரும் சொன்னா மாதிரி இருக்கு.... ஆனாலும் விறுவிறுப்பாத்தான் இருக்கு...\nஹா ஹா கண்டிப்பா செய்யிறேன் சார்...\nபிரபல எழுத்தாளர் மணி மணி August 13, 2013 2:04 PM\nஆவ்வ்வ் சதக் சதக் தொடருது...... சரி குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைம்பாங்க அப்போ இரத்தம் பார்க்கின்.............\nகத்திக்கு பயந்தா உயிர் இருக்காது.... அதுதான் சொல்ல வர்றேன்.... கருத்துக்கு மிக்க நன்றி மணி.....\nகதை மிக அருமையாக உள்ளது அண்ணா தொடர்ந்து படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்\nசினிமாப் பார்ப்பது போல் இருக்கிறது\nஹா ஹா... சீக்கிரம் முடித்துவிடுவோம் குட்டன்..\nகொலை.... கொலை.... யாராவது சீக்கிரம் போலீஸ கூப்பிடுங்க\nதொடர் கதை இரண்டு பகுதிகளையும் படித்து விட்டேன் .. சுவாரசியம்... நீளமாக இல்லாதது சிறப்பு .... தொடருங்கள்...\nஏங்க, ரத்தம் பார்க்கின் அப்படின்னு தலைப்புன்னா இப்படியா வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை - அய்யய்யோ என் கையிலேருந்து கூட .....ஆ....ஆ...\nஉங்கள் பதிவை மேலேருந்து பார்த்துகிட்டு இருக்கிற பாப்பா பயந்துக்க போறான்\nஹா ஹா.. நன்றி அம்மா...\nதலைப்புக்கேற்ற மாதிரி கதையெங்கும் ரத்தம் தெறிக்கின்றது.கதை இப்போது தான் ஆவலைத் தூண்டுகின்றது.\nசினிமாவுல வர்ற மாதிரி ஒரு ஆக்ஷன் காட்சியை, ரத்தமும் அடிபட்ட வலியும் படிக்கறவங்களுக்குத் தெரியற மாதிரி அழகா வர��ணிச்சு அசத்திட்டியே ஸ்கூல் பையா குட் அடுத்த பகுதிக்கு உடனே எஸ்கேப்...\nபதிவர் திருவிழாவில் நான் பாடும் பாடல்\nஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்\nரத்தம் பார்க்கின் - 4 (நிறைவுப் பகுதி)\nரத்தம் பார்க்கின் - 3\nரத்தம் பார்க்கின் - 2\nரத்தம் பார்க்கின் - 1\nமால்குடி ரெஸ்டாரன்ட் - ஹோட்டல் சவேரா\nமுதல் பதிவின் சந்தோஷம் - தொடர்பதிவு\nஎனது கணினி அனுபவங்கள் - பெரிசா ஒரு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t8506-topic", "date_download": "2018-05-26T19:15:05Z", "digest": "sha1:PGPCI4AZA3O7XMVB7JAT5IFXU6GRKYE3", "length": 24113, "nlines": 207, "source_domain": "www.tamilthottam.in", "title": "டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n�� பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nடிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nடிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்\nஉலகில் டி.வி. ஒரு அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. பொழுது போக்கு மற்றும் அறிவுப்பூர்வமான உலக செய்திகளை அறிய மிகவும் உதவிகரமாக உள்ளது.அதே நேரத்தில் டி.வி.யில் குழந்தைகள் பார்க்க முடியாத அளவு ஆபாச காட்சிகளும் இடம் பெறுகிறது.எனவே குழந்தைகளுடன் பார்க்கும்போது அந்த காட்சிகளை பெற்றோர்தடைசெய்ய படாதபாடு படுகின்றனர்.\nஅதே சமயம் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் சில ஆபாச காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஅவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் புதிய வழிவகையை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது ஆபாச காட்சிகளுடன் கூடிய டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதபடி செய்ய புதிய ரிமோட் கண்ட்ரோலை வடிவமைத்து தயாரித் துள்ளனர்.\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டெம்ப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மெக்டியல் காலன் தலைமையிலான விஞ்ஞானிகள் இதை தயாரித்துள்ளனர்.இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கவில்லை. சாதா ரணமாக ரிமோட் கண்ட் ரோலில் சிறிது மாற்றம் செய்து உள்ளனர்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு ச���ய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்\nஆபாச நிகழ்ச்சி, நல்ல நிகழ்ச்சி என்று வரையறை செய்ய முடியாத நிலையில் அல்லவா நிகழ்சிகள் இருக்கின்றன...\nRe: டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்\nஜீவன் சிவம் wrote: ஆபாச நிகழ்ச்சி, நல்ல நிகழ்ச்சி என்று வரையறை செய்ய முடியாத நிலையில் அல்லவா நிகழ்சிகள் இருக்கின்றன...\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்\nRe: டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை ச���ர்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/tntet-top-marks.html", "date_download": "2018-05-26T19:56:42Z", "digest": "sha1:WMCKMXOF6EAPGBMNFSMZGBTW4NUDWUWE", "length": 4644, "nlines": 203, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: TNTET - TOP MARKS", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1729", "date_download": "2018-05-26T19:31:52Z", "digest": "sha1:BHXZZYPAUMPYYQRFNMALSFYA6AW4773F", "length": 9229, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சக்திவாய்ந்த வெடிகுண்டு மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nமன்னார் பொலிஸ் நிலைய கட்டுப்பாட்டுக்குள் உள்ள பரப்பாங்கண்டல் பகுதியில் சக்திவாய்ந்த வெடிக்குண்டு ஒன்று மீட்க்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.\nமன்னார் பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வு கிராமத்தில் மேட்டு நிலக்காணி ஒன்றை காணி உரிமையாளர் நேற்று முன்தினம் உழவு இயந்திரத்தின் மூலம் உழுது கொண்டிருந்தபோது அவ் நிலப்பரப்புக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து காணி உரிமையாளர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குண்டை செயலிழக்கச் செய்யும் இராணுத்தினரின் உதவியுடன் குண்டை மீட்டெடுத்து அதனை செயலிழக்கச் செய்தனர்.\nஇவ் வெடிகுண்டு சுமார் 10 கிலோ கிராம் எடை கொண்டதாகும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nமன்னார் பரப்பாங்கண்டல் சக்தி வெடிக்குண்டு பாலைத்தாழ்வு\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nநாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-26 16:55:37 பலி அனர்த்த முகாமை புத்தளம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-26 16:40:19 இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஹவாய் தீவு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.\n2018-05-26 16:14:39 வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாடு காணி\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\n2018-05-26 16:04:07 அமெரிக்கா. அதுல் கெசாப் அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம்\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-05-26 15:55:25 மட்டக்களப்பு - சந்திவெளி தோணி இளைஞன்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-26T19:55:49Z", "digest": "sha1:44ZTKEOTGV43CBMJZ57A3P7BFXSVGLD2", "length": 10077, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரத்சந்திர சட்டோபாத்யாயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதேவானந்தபூர், ஊக்லி, மேற்கு வங்காளம்\nகொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா\nசாந்தி தேவி, (பர்மாவில் இறப்பு), ஹிரோன்மயி தேவி\nஒரு ஆண் (பர்மாவில் இறப்பு)\nசரத்சந்திர சட்டோபாத்யாயா (Sarat Chandra Chattopadhyay [1], வங்காளம்: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ (Sarat Chandra Chatterjee, 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தன்னை ரவீந்திர நாத்தாகூரின் சீடராகவே கருதினார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். கேரளா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய பதர் தபி நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.\n2 மேற்கோள்கள் மற்றும் உசாத்துணைகள்\n’தேவதாஸ்’ எனும் கதையைப் பதினேழு வயதில் எழுதினார். 2013 ஆம் ஆண்டு வரையிலும்கூட இக்கதை பல மொழிகளிலும் மீண்டும் மீண்டும் திரைவடிவம் பெற்றுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2018, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/105074-coimbatore-student-wins-gold-medal-in-asian-games.html", "date_download": "2018-05-26T19:37:06Z", "digest": "sha1:ZFARE6HQ6IXPILHFEI2FXSF7PT2DG4UW", "length": 18982, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "ஆசிய அளவிலான சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற கோவை இளைஞர்! | Coimbatore student wins gold medal in Asian games", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆசிய அளவிலான சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற கோவை இளைஞர்\nஆசிய அளவிலான சைக்கிள் போட்டியில், கோவையைச் சேர்ந்த அஸ்வின் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.\nஆசிய நாடுகளுக்கு இடையே நடக்கும், ட்ராக் ஆசிய கோப்பை சைக்கிள் போட்டி, டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 10-க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 150 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nநடிகர் விஜய் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு\nநடிகர் விஜய் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசி வருகிறார். Actor Vijay meets Edappadi palanisamy\nஇதில், இந்தியாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கோவையைச் சேர்ந்த அஸ்வின் என்ற மாணவரும் ஒருவர். இந்திய அணியில், தமிழகத்தின் சார்பாக இருக்கும் ஒரே நபர் அஸ்வின்தான். அஸ்வின் கோவை, எஸ்.என்.ஆர் கலைக்கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.\nஇந்நிலையில், டெல்லியில் நடந்த போட்டியில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் அஸ்வின். மேலும், இந்தப் போட்டியில் 7 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என்று 21 பதக்கங்கள் பெற்று, பதக்கப் பட்டியலிலும் இந்தியாவே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனிடையே, அஸ்வின் நேற்று கோவை திரும்பினார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி எடுத்துவரும் அஸ்வினின் அடுத்த டார்கெட் காமன்வெல்த் போட்டிகள் தானாம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பதக்கம் பெறுவதற்காக, இப்போதே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அஸ்வின். ஆனால், தற்போதுவரை மாநில அரசு இவருக்கு எந்த உதவியையும் செய்யவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆசிய சைக்கிள் போட்டி,கோவை,அஸ்வின்,Ashwin,Asian Games\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியி��் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nஅகில இந்திய வழக்கறிஞர்கள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்\nகலாம் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prohithar.blogspot.com/2015_09_21_archive.html", "date_download": "2018-05-26T19:40:34Z", "digest": "sha1:WHZBILBQ3MNEFLXXQGHJ6Z25L7Y7YGS3", "length": 20096, "nlines": 412, "source_domain": "prohithar.blogspot.com", "title": "புரோகிதர் - பாலு. சரவண சர்மா - Prohithar Balu Saravana Sarma: Sep 21, 2015", "raw_content": "\nஅமாவாசை & பவுரண்மியின் கால அளவு\nஅமாவாசை & பவுரண்மியின் கால அளவு வெறும் 7 நிமி 32 விநாடிகள் தான் அன்றி ஒருநாள் முழுவதும் அல்ல....\nமகாளய அமாவாசை அன்று உதவிகள்:\nதர்ம சிந்தனையுடன் - ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிடும் வகையில் மகாளய அமாவாசை தர்பணம் 12.10.2015 Mahalaya Amavasai Tharpanam\nஉதவி செய்யுங்கள் - தர்ம சிந்தனையுடன் முன்னோர் வழிபாடு\nஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிடும் வகையில் மகாளய அமாவாசை 12.10.2015 திங்கள் அன்று நடைபெறும் தர்பணத்தில் தானமாக கீழ்கண்ட பொருட்கள் கொண்டுவரவும். நிகழ்ச்சி முடிவில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானமாக பகிர்ந்தளிக்கப்படும்.\nதொடர்பு: தாம்பரம் புரோகிதர் சங்கம்\nபாலு சரவண சர்மா 9840 369677\nமகாளய அமாவாசை அன்று புரோகிதருக்கு தருவது தானம் - தர்மம் அல்ல அது அவர் செய்த பணிவிடைக்கான குருதட்சனை(சம்பளம்)\nமகாளய அமாவாசை தர்பணம் 12.10.2015 திங்கள்\nமகாளய அமாவாசை துணி தானம்\nமகாளய அமாவாசை அன்று வஸ்திர தானம்\n12.10.2015 அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் புரோகிதர் சங்கம் சார்பாக நடைபெறும்\nதர்பணத்தில் வருபவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் வயதான பெண்கள் எளிதாக அணியும் துணி - நைட்டி தானம் செய்யலாம்.\nகுறிப்பு: புரோகிதருக்கு தரும் தட்சனையும், துணியும் தானம் -தர்மம் அல்ல அது குருவிற்கு தரும் காணிக்கை (பணிவிடைக்கான சம்பளம்)\nமகாளய அமாவாசை அன்று வஸ்திர தானம்\nமகாளய அமாவாசை அன்று வஸ்திர தானம்\n12.10.2015 அன்று பழைய தாம்பரம் குளக்கரையில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் புரோகிதர் சங்கம் சார்பாக நடைபெறும் தர்பணத்தில் வருபவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் வயதான ஆண்கள் எளிதாக அணியும் அரைடிராயர் - பட்டாபட்டி போன்ற துணிகளை தானம் செய்யலாம்.(குறிப்பு முதியவர்கள் வேஷ்டி அணிய இயலாது என்பதை தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்கிறேன்)\nகுறிப்பு: புரோகிதருக்கு தரும் தட்சனையும், துணியும் தானம் -தர்மம் அல்ல அது குருவிற்கு தரும் காணிக்கை (பணிவிடைக்கான சம்பளம்)\nஅகத்திகீரைக்கு பதிலாக கோதுமை தவிடு தானம் செய்தால் பசுவிற்கு அடுத்த சிலநாட்களுக்கு உணவாக தரலாம்.\nஅனைவரும் ஒரேநாளில் அகத்திகீரை தருவதால் பசுவிற்கு சலிப்பு ஏற்பட்டு அகத்திகீரையை உண்ண மறுக்கிறது எனவே கோதுமை தவிடு, அரிசிதவிடு, புண்ணாக்கு போன்றவையும் அமாவாசை தர்பணம் அன்று தானம் செய்யலாம்.\nபணிவான வேண்டுகோள்: மகாளய அமாவாசை அன்று தர்பணம் செய்பவர்கள் அகத்திகீரையை தயவுசெய்து தவிர்க்கவும் பதிலாக 1 கிலோ கோதுமை தவிடு கொண்டுவரவும்.\nதர்ம சிந்தனையுடன் வாருங்கள் நிஜமான தானம்-தர்மம் செய்து முன்னோர்வழிபாடு செய்யுங்கள்\nதர்பணம் நடத்திவைக்கும் புரோகிதர்கள் முற்றிலும் வருவாய் எதிர்பார்த்து செய்யாமல் தர்ம சிந்தனையுடன் ஏழை இந்துக்களுக்கு பணிவிடை செய்யவே இந்நாளை அர்பணிக்கிறார்கள்..என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு வரும் தட்சனைகூட அன்று தர்மம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.\nஇதில் வரும் 4 புரோகிதர்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்தாலும் மகாளய அமாவாசை அன்று வரும் பெரும் தொகையைகூட மறுத்து சேவைசெய்ய முன்வந்துள்ளார்கள்\nமுதலுதவி பெட்ட�� தானம் செய்யுங்கள்\nமுதலுதவி பெட்டி 5 எண்ணிக்கை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானமாக தேவை. விருப்பம் உள்ளவர்கள் மகாளய அமாவாசை அன்று கொண்டுவரவும் அல்லது முன்னதாக தந்து உதவவும்\nஅமாவாசை & பவுரண்மியின் கால அளவு\nமகாளய அமாவாசை அன்று உதவிகள்:\nஉதவி செய்யுங்கள் - தர்ம சிந்தனையுடன் முன்னோர் வழிப...\nமகாளய அமாவாசை துணி தானம்\nமகாளய அமாவாசை அன்று வஸ்திர தானம்\nமுதலுதவி பெட்டி தானம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2012/09/71_22.html", "date_download": "2018-05-26T19:45:10Z", "digest": "sha1:T3VJ2F4OKFWRJKJHTHOG6OQIGNTA352T", "length": 41727, "nlines": 199, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -71", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஅணு அண்டம் அறிவியல் -71\nஅணு அண்டம் அறிவியல் -71 உங்களை வரவேற்கிறது...\nசமுத்ரா, கவிதை (கலைடாஸ்கோப்)எழுதியது போதும் .௮-௮-௮ எழுதவும் என்று சில பேர் கேட்டுக் கொண்டதால்....\nWORM HOLE பற்றி சுருக்கமாக பேசி விட்டு வேறு ஒரு புதிய டாபிக் ஆரம்பிப்போம்.\nபூமிக்கு ஆபத்து ஏற்படும் போது தொழில்நுட்பத்தில் வளர்ந்த நம் சந்ததிகள் எப்படியெல்லாம் space travel செய்யலாம் என்று பார்த்து வருகிறோம்.\n'ஆலிஸ் இன் வொண்டர் லான்ட்' மூவியில் ஆலிஸ் ஒரு மர்மக் குழியில் விழுந்ததும் வேறு ஒரு புதிய உலகிற்கு எடுத்துச் செல்லப்படுவாள். அது போல பிரபஞ்சத்தில் இருக்கும் இந்தப் புதை குழிகள் சில சமயங்களில் நம்மை வேறு வெளிகளுக்கு, ஏன் வேறு பிரபஞ்சத்துக்கு கூட கொண்டு செல்லும் என்கிறார்கள்.\nஆப்பிள் ஒன்றின் மீது வாழும் இரு புழுக்களைக் கருதுவோம்.புழு நம்பர் ஒன்று ,வெறும் இரண்டு பரிமாணங்களை மட்டுமே அறிந்துள்ளது.நீளம் அகலம்... ஆழம் என்ற பரிமாணத்தைப் பற்றி அதற்கு அறிவெதுவும் இல்லை. புழு நம்பர் இரண்டு கொலம்பஸ் போல புதிய பரிமாணங்களைத் தேடி ஆப்பிளை சுற்றிக் கொண்டு செல்கிறது. . புழு நம்பர் ஒன்று மற்றொரு புழு தொடுவானில் மறைந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளும். கொலம்பஸ் ஆப்பிளை சுற்றி வரும் போது ஆப்பிள் கண்ணுக்குத் தெரியாத மூன்றாவது பரிமாணத்தில் வளைந்துள்ளது என்ற முடிவுக்கு வரும். கொலம்பஸ், இப்போது ஆப்பிளின் மறுபக்கத்துக்கு செல்ல இன்னொரு வழி இருக்கிறது என்று அனுமானிக்கிறது.மூன்றாவது பரி��ாணத்தின் வழியே ஆப்பிளைத் துளைத்துச் செல்வதுஇந்தத் துளைகளின் வழியே செல்லும் போது நேரத்தையும் தூரத்தையும் கணிசமாக மிச்சப்படுத்தலாம் என்ற முடிவுக்கு வருகிறது. இந்த 'புதைகுழிகளுக்கு' பெயர் தேடிக் கொண்டிருந்த போது ஜான் வீலர், ஆப்பிள் ஒன்றை புழு ஒன்று துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்து இந்தப் பெயர் வைத்தாராம்.அதாவது WORM HOLE , புழுத்துளை.\nநம் பிரபஞ்சத்தை ஒரு (முப்பரிமாண) ஆப்பிள் போலக் கருதினால் அதன் மற்ற பரிமாணங்கள் வளைந்து இருக்கக் கூடும். அவைகளின் வழியே நாம் துளைகளை ஏற்படுத்தி தொலைதூரங்களுக்கு பயணிக்க முடியும். வார்ம் ஹோல்-களின் ஒரு பண்பு என்ன என்றால் அவைகளின் முனைகளை எவ்வளவு நீட்டித்தாலும் ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் உள்ள தூரம் மாறாமல் இருக்கும். அதே போல ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு செல்லும் நேரமும் மாறாது. இந்த புதிரான பண்பை வைத்துக் கொண்டு நாம் வார்ம் ஹோலின் இருமுனைகளையும் வெவ்வேறு காலங்களில் இருப்பது போல மாற்றி அமைக்க முடியும்.ஒரு முனையை வேகமாக முடுக்குவதன் மூலமாகவோ அல்லது மிக அதிக நிறையின் அருகின் வைப்பதன் மூலமோ (சார்பியலின் படி)இரண்டு முனைகளுக்கிடையே கணிசமான காலவேறுபாட்டை உருவாக்கலாம். எனவே வார்ம் ஹோலின் ஒரு முனையில் நுழைந்து இன்னொரு முனை வழியே வேறு ஒரு காலத்தில் (கடந்த காலம் அல்லது எதிர்காலம் ) அனாயாசமாக வெளிவரலாம்.சரி.\nசில பேர் இன்னொரு சாத்தியக்கூறை முன்வைக்கிறார்கள். ராக்கெட், விண்கலம், ஒளிவேகம், பயணம் இதை எல்லாம் கடாசி விட்டு மனிதனை இங்கிருந்து அங்கே அப்படியே TELEPORT செய்ய முடியுமா என்று. மாயாபஜார் திரைப்படத்தில் வருவது போல\nநவீன இயற்பியலுக்கு இது புதிது அல்ல. உண்மையில் குவாண்டம் லெவலில் டெலி போர்டேஷன் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லா துகள்களையும் , பொருளையும் நாம் அலை (WAVE )என்றும் கருத முடியும். நானும் நீங்களும் கூட அலை தான். அலை என்பது ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியும். எனவே நாம் பூமியிலும் பிரபஞ்சத்தில் வேறு ஏதோ ஒரு மூலை காலக்ஸியிலும் இருப்பதற்கு ஒரு பூஜ்ஜியமற்ற (NON ZERO )சாத்தியம் உள்ளது.நம்முடைய அளவு குவாண்டம் நிலையுடன் ஒப்பிடும் போது மிக மிகப்பெரியது என்பதால் நம் அலைநீளம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது.[வேதியியலில் நீங்கள் இரண்டு அணுக்கள் எலக்ட்ரான்களை 'பகிர்ந்து' கொண்டு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்று படித்திருப்பீர்கள்.உதாரணமாக நீர் மூலக்கூறு இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் அணுவுடன் தமது எலக்ட்ரான்-களைப் பகிர்ந்து கொள்வதால் உருவாகிறது. குவாண்டம் நிலையில் இதை எலக்ட்ரான் ஒரே சமயத்தில் இரண்டு அணுக்களிலும் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே IT 'S NOT ACTUALLY SHARING ..\nதமிழ்த் திரைப்படங்களில் ஒரே ஹீரோ இரண்டு பெண்களை கல்யாணம்\nசெய்து கொண்டு அது தெரிந்து விடாமல் இருக்க அங்கும் இங்கும் அல்லாடுவார். கடைசியில் அது இரண்டு ஹீரோயின்களுக்கும் தெரிந்து, போகட்டும் சனியன் இரண்டு பேரும் ஒரே ஹீரோவை பகிர்ந்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருவார்கள்.சுபம்... மனிதனுக்கு தான் இந்த limitation .கிருஷ்ணா பரமாத்மா ஒரே சமயத்தில் ருக்மிணியின் வீட்டில் ருக்மிணி கிருஷ்ணனாகவும் சத்யபாமா வீட்டில் சத்யபாமா கிருஷ்ணனாகவும் இருக்க முடியும். அதே போல எலக்ட்ரான்கள் ஒரே சமயத்தில் தன் எல்லா சின்ன வீடுகளிலும்(அணுக்களிலும்) இருக்கின்றன. எலக்ட்ரான்களின் இந்த குவாண்டம் பண்பு வேதியியலை,\nஏற்கனவே ௮-௮-௮ வில் சொன்னது போல எலக்ட்ரான்கள் அணுவின் ஆற்றல் மட்டங்களுக்கு இடையே உள்ள தூரத்தை டெலிபோர்ட் செய்கின்றன.அதாவது இடையே எங்கும் பயணிக்காமல் இங்கிருந்து மறைந்து அங்கே தோன்றுகின்றன. இதை வெளியின் மிகச்சிறு பகுப்பு (quantization of space ) என்பார்கள்.இதை மிகப்பெரிய தூரங்களுக்கு நம்மால் நீட்டிக்க முடிந்தால் teleportation சாத்தியமாகும்.ஆனால் இதற்கு நாம் பிளான்க் மாறிலியின் மதிப்பை மாற்ற வேண்டி இருக்கும். மனிதனால் இயற்கையின் மாறிலிகளை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை.\n( அதாவது பிளான்க் நீளம் ஒரு மீட்டராக இருந்தால் நாம் ஒவ்வொரு மீட்டராக 'ஜம்ப்' செய்து நடக்க வேண்டி இருக்கும். ஒரு இடத்தில் மறைந்து மீண்டும் ஒரு மீட்டர் கடந்து முடித்த பின் அங்கே தோன்ற வேண்டி இருக்கும். ஒரு மீட்டருக்கும் குறைந்த தூரங்களை கடக்க முடியாது. (1 .5 மீட்டர், 2 .5 மீட்டர் etc ))\nஇன்னொரு சாத்தியம் ஒரு பொருளை அணு அணுவாகப் பிரித்து ஒவ்வொன்றையும் ஒளியின் மூலம் வேறு இடத்துக்கு அனுப்பி பிறகு\nஅங்கே Re -construct செய்வது.[நாம் அனுப்பும் தகவல் தொடர்பு சிக்னல்கள் இவ்வாறு தான் செல்கின்றன]இதற்கு நாம் பொருளின் அணுக்கள் எல்லாம்\nஒருமித்த ஒத்திசைந்த ஏகாந்த நிலையில் (ராணுவ வீரர்கள் போல ) துடிக்கும்படி செய்யவேண்டும்.\nவேறு வேறு அணுக்கள் இல்லை. எல்லாம் ஒரே அணு அதிக வெப்ப நிலையில் இதை செய்ய முடியாது.அதிக வெப்பநிலையில் ஒரு பொருளின் அணுக்கள் கண்டபடி அதிர்ந்து கொண்டிருக்கும். எனவே பொருளை கிட்டத்தட்ட பூஜ்ஜிய ஆற்றல் நிலைக்கு (-273 டிகிரி செல்சியஸ்) அருகில் கொண்டுவர வேண்டும்.அப்போது அணுக்கள் சக்தி இல்லாததால் சிவனே என்று கிட்டத்தட்ட இயக்கமற்ற நிலைக்கு வந்து மிக மிக மெதுவாக ஒரே கதியில் துடிக்க ஆரம்பிக்கின்றன. எல்லா அணுக்களின் அலைசார்பும் (WAVE FUNCTION)ஒன்றுடன் ஒன்று பொருந்தி நமக்கு ஒரு மெகா ஏகாந்த அணு கிடைக்கிறது. ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் ஒரு பெரிய கூட்டத்தையே ஹிப்னாடைஸ் செய்து எல்லா ஆட்களையும் ஒரே மனநிலை கொண்ட ஒற்றை ஆளாக மாற்றுவது போல அதிக வெப்ப நிலையில் இதை செய்ய முடியாது.அதிக வெப்பநிலையில் ஒரு பொருளின் அணுக்கள் கண்டபடி அதிர்ந்து கொண்டிருக்கும். எனவே பொருளை கிட்டத்தட்ட பூஜ்ஜிய ஆற்றல் நிலைக்கு (-273 டிகிரி செல்சியஸ்) அருகில் கொண்டுவர வேண்டும்.அப்போது அணுக்கள் சக்தி இல்லாததால் சிவனே என்று கிட்டத்தட்ட இயக்கமற்ற நிலைக்கு வந்து மிக மிக மெதுவாக ஒரே கதியில் துடிக்க ஆரம்பிக்கின்றன. எல்லா அணுக்களின் அலைசார்பும் (WAVE FUNCTION)ஒன்றுடன் ஒன்று பொருந்தி நமக்கு ஒரு மெகா ஏகாந்த அணு கிடைக்கிறது. ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் ஒரு பெரிய கூட்டத்தையே ஹிப்னாடைஸ் செய்து எல்லா ஆட்களையும் ஒரே மனநிலை கொண்ட ஒற்றை ஆளாக மாற்றுவது போல[இந்த விளைவை கண்டுபித்தவர் நம் இந்திய விஞ்ஞானி போஸ் [இந்த விளைவை கண்டுபித்தவர் நம் இந்திய விஞ்ஞானி போஸ் ] இப்படி ஏகத்துக்கு குளிர்விக்கப்பட்ட பொருளின் மீது சாதாரண நிலையில் இருக்கும் அணுக்களை அனுப்ப வேண்டியது. (உதா: ருபீடியம் அணுக்கள்) அவை குளிர்விக்கப்பட்ட பொருளின் அணுக்களுடன் வெப்பசமநிலை அடைய வேண்டி ஆற்றலை (ஒளியை) உமிழ்ந்து தாமும் குளிர்கின்றன. இப்போது வெளிவரும் ஒளி ஆச்சர்யமாக அந்த ஒரிஜினல் பொருளை மீண்டும் கட்டமைக்கும்(re-construct)அத்தனை தகவல்களையும் கொண்டிருக்கிறது. இந்த முறை மூலம் இப்போது விஞ்ஞானிகள் சில நூறு அணுக்களை டெலிபோர்ட் செய்துள்ளனர். ஒரு எலியையோ மனிதனையோ இப்படி கடத்த முடியுமா என்���ு தெரியவில்லை. மேலும் மனிதன் என்பவன் வெறும் அணு, மூலக்கூறுகளின் கலவை தானா என்றும் தெரியவில்லை.\nஸ்ட்ரிங் தியரி -இழைக் கொள்கை\nஅறிவியலின் நோக்கம் என்ன என்று கேட்டால் நமக்கு சரியான விடை கிடைப்பதில்லை.\n*மனித வாழ்வை எளிமையாக ஆக்குவதா\n* பிரபஞ்சம் முழுவதும் (if not நம் காலக்சியில்) குடியேற்றங்களை அமைப்பதா\n*மனிதனை மரணமற்றவனாக மாற்றி கடவுளின் இடத்தை பிடித்துக் கொள்வதா\n* வெறுமனே இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்வதா\nகடவுள் அல்லது இயற்கை, தன்னுடைய இடத்தை மனிதன் பிடித்துக் கொள்வதை விரும்புமா என்று தெரியவில்லை. தனது ரகசியங்களை நெருங்க முடியாதபடி அது இயற்கையின் விதிகளை அமைத்திருக்கலாம். ஆனாலும் சில விஞ்ஞானிகள் இயற்கையின் ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மனிதன் தன்னுடைய இடத்தைப் பிடிக்கக் கூடாது என்று கடவுள் கருதினால் அவர் மனிதனை வெறுமனே ஐந்தறிவுள்ள மனிதனாகப் படைத்திருக்கலாம். மனிதனுக்கு ஆறறிவு கொடுத்திருக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்கிறார்கள் .மனிதனின் ஆறாம் அறிவு வியக்க வைக்கிறது. மிகச் சிறியதில் இருந்து மிகப் பெரியது வரையில் ஓரளவு மனிதன் இயற்கையின் மர்மங்களை அறிந்து வைத்துள்ளான்.பூமி பிரபஞ்சத்தின் மையம் அல்ல ....பிரபஞ்சம் மிகப் பெரியது என்ற அறிவை அவன் அடைந்திருக்கிறான் .இந்த அறிவை முடிவில்லாமல் விருத்தி செய்ய இயற்கை அனுமதிக்குமா நம் அறிவின் எல்லை என்ன நம் அறிவின் எல்லை என்ன தனது பொக்கிஷங்களை ஒன்று விடாமல் இயற்கை மனிதனுக்கு தொடர்ந்து காட்டுமா தனது பொக்கிஷங்களை ஒன்று விடாமல் இயற்கை மனிதனுக்கு தொடர்ந்து காட்டுமாஅல்லது சில சாவிகளை ஒருபோதும் காட்டாமல் ஒளித்து வைக்குமா\nநம்மால் இயற்கையின் ரகசியங்களை அறிய முடியாவிட்டாலும் நம் அறிவின் எல்லை என்ன என்பதையாவது அறிந்து கொள்ள இயலுமா அறிவியலின் பணி என்பது எல்லாவற்றிலும் நம்மை வெற்றி கொள்ள செய்வது மட்டும் அல்ல. நம் அறிவின் எல்லையை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியும் கூட.உதாரணமாக ஹைசன்பர்கின் நிச்சயமில்லாத் தத்துவம் நம் அறிவின் கீழ் விளிம்பை நிர்ணயிக்கிறது. இதை கண்டுபிடித்ததே மனித மூளையின் மிகப் பெரிய சாதனை தான்.\nஇன்னொரு விஷயமும் மனிதனை வருத்துகிறது. உண்மை என்பது objective அல்லது subjective நான் இல்லாவிட்டால் இந்த பிரபஞ்சம் எப்படி\n கவனிப்பவன்(observer ) இருப்பதால் தான் 'கவனிக்கப்படுவதும்' (observed ) இருக்கிறதாநாம் கண்டுபிடித்து வைத்துள்ள அறிவியல் உண்மைகள் மற்றும் விதிகள் 'மனிதனை சார்ந்தவையாநாம் கண்டுபிடித்து வைத்துள்ள அறிவியல் உண்மைகள் மற்றும் விதிகள் 'மனிதனை சார்ந்தவையா' (anthropic ) அல்லது சார்பற்ற உண்மை , objective reality என்று ஏதேனும் இருக்கிறதா' (anthropic ) அல்லது சார்பற்ற உண்மை , objective reality என்று ஏதேனும் இருக்கிறதா என்பது. இந்த ஒரு விஷயம் தான் அறிவியலை ஆன்மீகத்தை விட்டு முற்றிலும் வேறுபடுத்துகிறது. ஆன்மிகம் தூரத்து நட்சத்திரங்களைப் பற்றியும் அணுக்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பற்றியும் ஒருபோதும் கவலை கொண்டதில்லை. வேதத்தில் ஸ்ட்ரிங் தியரி இருக்கிறது பகவத் கீதையில் ரிலேடிவிடி இருக்கிறது என்பதெல்லாம்\nசுத்த அபத்தம். ௮-௮-௮ வில் பெரும்பாலான இடங்களில் நானே இந்த அறிவியல்-ஆன்மீக ஒப்பீடு தவறை செய்திருக்கிறேன். அவை வாசகர்களிடத்தில் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே.ஆன்மிகம் முழுக்க முழுக்க நான் யார் எனக்கு உள்ளே என்ன இருக்கிறது எனக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துகிறதே தவிர எலக்ட்ரான் என்பது துகளா அலையா என்பதில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை.\nசரி. அப்படியானால் தன்னை அறிந்த ஒரு ஞானிக்கு இயற்கையின் புதிர்கள் எல்லாம் விடுவிக்கப்படுமா புத்தர் ஒருவரிடம் இருந்து பிரபஞ்சம் எதனால் ஆனது புத்தர் ஒருவரிடம் இருந்து பிரபஞ்சம் எதனால் ஆனதுகாலப் பயணம் சாத்தியமா போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா கௌதம புத்தரிடமே இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவர் இத்தைகைய கேள்விகளுக்கு விடை சொல்ல மறுத்து வந்தார். விடை தெரியாது என்று அர்த்தம் அல்ல. தன்னை அறிந்த ஒரு மகோன்னத பரவச நிலையில் இத்தகைய கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றலாம். அல்லது கேள்விகளே மறைந்து விடலாம். அதே போல ஞானம், பக்தி, பரவசம் இத்தகைய நிகழ்வுகளை அறிவியல் அல்லது இயற்பியல் மூலம் விளக்க முடியுமா என்றும் ஆராய்சிகள் நடந்து வருகின்றன. மூளையில் சில நியூரான்கள் தூண்டப்படுவதன் மூலம் இன்பம் துன்பம் இவை உணரப்படுகின்றன என்றால் நியூரான்களின் உள்ளே என்ன நடக்கிறது கௌதம புத்தரிடமே இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவர் இ���்தைகைய கேள்விகளுக்கு விடை சொல்ல மறுத்து வந்தார். விடை தெரியாது என்று அர்த்தம் அல்ல. தன்னை அறிந்த ஒரு மகோன்னத பரவச நிலையில் இத்தகைய கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றலாம். அல்லது கேள்விகளே மறைந்து விடலாம். அதே போல ஞானம், பக்தி, பரவசம் இத்தகைய நிகழ்வுகளை அறிவியல் அல்லது இயற்பியல் மூலம் விளக்க முடியுமா என்றும் ஆராய்சிகள் நடந்து வருகின்றன. மூளையில் சில நியூரான்கள் தூண்டப்படுவதன் மூலம் இன்பம் துன்பம் இவை உணரப்படுகின்றன என்றால் நியூரான்களின் உள்ளே என்ன நடக்கிறது (குவாண்டம் நிலையில்) சுவை என்பது என்ன (குவாண்டம் நிலையில்) சுவை என்பது என்ன சுவை உண்மையில் சர்க்கரையில் இருக்கிறதா அல்லது நாக்கில் இருக்கிறதா சுவை உண்மையில் சர்க்கரையில் இருக்கிறதா அல்லது நாக்கில் இருக்கிறதா சர்கரையின் அணுக்களும் நாக்கில் உள்ள செல்கின் அணுக்களும் நடத்தும் பரிமாற்றங்கள் தான் சுவையாக உணரப்படுகின்றதா சர்கரையின் அணுக்களும் நாக்கில் உள்ள செல்கின் அணுக்களும் நடத்தும் பரிமாற்றங்கள் தான் சுவையாக உணரப்படுகின்றதா வாசம் என்பது மலரிலா அல்லது மலரும் நாசியும் நடத்தும் வினையிலா பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் திருநடனம் தானா\nஉதாரணமாக இயற்பியல், விசைகளை துகள்களின் இடையறாத பரிமாற்றம் என்கிறது.அணுவின் கருவுக்குள்ளே நியூட்ரான்களும் ப்ரோட்டான்களும் பிணைத்து வைக்கப்பட்டுள்ளன என்று தெரியும். ஒரே மின் சுமை கொண்ட ப்ரோட்டான்களை ஒன்றை ஒன்று விலகி ஓடிவிடாமல் ஒட்டி வைத்திருப்பது வலிய விசை எனப்படும் ஒரு விசை.ஆனால் இந்த விசை துகள்கள் மிக மிக அருகில் இருக்கும் போது மட்டுமே செயல்படுகிறது. விண்மீன்களில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் (ப்ரோட்டான்கள்) இணைந்து ஒரு ஹீலியன் அணுக்கரு (இரண்டு ப்ரோட்டான் இரண்டு நியூட்டரான்) உருவாகி அதன் விளைவாக நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. இதை நாம் அணுக்களின் பரிமாற்றங்கள் மூலம் விளக்க இயலும்.\nநட்சத்திரங்களின் ஆற்றலுக்குக்காரணம் அதன் உள்ளே நடக்கும் அணுக்கரு இணைவு என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் ஒரு புதிர் நிலவியது.\nசூரியன் போன்ற ஒரு மிடில் சைஸ் நட்சத்திரத்தின் வெப்பநிலை இரண்டு ப்ரோட்டான்களை மிக மிக அருகே வரவைத்து ஒட்டிக் கொள்ள வைக்கப்\nபோதுமானதாக இல்லை என்று கணக்கிடப்பட்டது. (ப்ரோட்டான்கள் ஒன்றை ஒன்று விலக்கும் என்பதால் )எனவே இந்த வினையில் W -போசான் என்ற துகள் பங்குபெறுவதாக அனுமானிக்கபட்டது.ப்ரோடானின் உள்ளே உள்ள மேல் குவார்க் (UP QUARK ) ஒன்று W -போசான் என்ற (நிலையற்ற) துகளை உமிழ்ந்து கீழ் குவார்க் என்ற மற்றொரு அடிப்படைத் துகளாக மாறுகிறது.எனவே ப்ரோடான் நியூட்ரானாக மாற்றப்பட்டு ,இந்த நியூட்ரானும் மற்றொரு ப்ரோடானும் இணைந்து[நியூட்ரான் மின்சுமை அற்றது என்பதால் எளிதில் ப்ரோடானுடன் இணைகிறது ] 'டியூட்ரான்' என்ற இடைநிலை தனிமம் உருவாகிறது. வினையில் வெளிப்பட்ட W -போசான் நிலையற்றதாகையால் சிதைந்து ஒரு பாசிட்ரான் மற்றும் நியூட்ரினோ துகள்கள் கிடைக்கின்றன.[சூரியனில் இருந்து வெளிப்படும் அதிவேக நியூட்ரினோ துகள்கள் இப்படி தான் உருவாகின்றன]. மீதமிருக்கும் பாசிட்ரான் தன் எதிர் இணையான எலக்ட்ரானுடன் இணைந்து அழிந்து ஆற்றல் (ஒளி)வெளிப்படுகிறது. டியூட்ரான் என்ற இடைநிலைத் தனிமம் மீண்டும் ஒரு ப்ரோடானுடன் இணைந்து ஹீலியம் உருவாகிறது. இப்படிப்பட்ட துகள்களின் இடையறாத பரிமாற்றங்களால் விசைகள் உணரப்படுகின்றன. துகள்கள் பரிமாற்றப்படும் போது ஏற்படும் நிறை இழப்பு ஆற்றலாக வெளிப்படுகிறது. இந்த துகள் வினைகள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன.[[குறிப்பு : சூரியனை விட மிக அதிக வெப்பநிலை கொண்ட விண்மீன்களில் இந்த களேபரம் எதுவும் இன்றி நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் வெறுமனே இணைந்து ஒரு ஹீலியம் உருவாகி ஆற்றல் வெளிப்படுகிறது.]\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக விழிப்புணர்வு Consciousness என்பது என்னஅதுவும் இயற்பியல் விளைவு தானாஅதுவும் இயற்பியல் விளைவு தானாஉதாரணமாக உங்கள் உடலில் பில்லியன் கணக்கில் அணுக்கள் இருக்கலாம் . அவைகளுக்கெல்லாம் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்குமாஉதாரணமாக உங்கள் உடலில் பில்லியன் கணக்கில் அணுக்கள் இருக்கலாம் . அவைகளுக்கெல்லாம் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்குமா எல்லாம் சேர்ந்ததும் நான் என்ற உணர்வு எப்படி உங்களுக்கு வருகிறது\n* பிரபஞ்சம் ஏன் இருக்கிறது\n* பிரபஞ்சம் ஏன் 'இப்படி' இருக்கிறது\n என்பது தத்துவ வேதாந்த விசாரம். அதை விட்டு விடுவோம்.\nஜென் ஞானி ஒருவரிடம் சீடன் ஒருவன் கேட்கிறான்.\n'குருவே, பிரபஞ்சத்திலேயே அதிசயமான விஷயம் என்ன\n'நான் இங்கே உன் முன்னே உட்கார்ந்திருக்கிறேனே அதுதான்' ...\nபிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு anthropic தத்துவத்தை விளக்கம் சொல்கிறார்கள். YOU ARE HERE என்ற போர்டை பல கட்டிடங்களில் பார்த்திருப்பீர்கள். அதை நாம் படிக்கும் போது நாம் இங்கே இருக்கிறோம் என்று இந்த போர்டுக்கு எப்படித் தெரிந்தது என்று நினைக்கலாம். நாம் அங்கு இருப்பதால் தான் you are here என்று படிக்க முடிகிறது.அதே போல பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பிரபஞ்சம் இப்படி இல்லை என்றால் (பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது என்ற) கேள்வி கேட்க நீயே இருக்க மாட்டாய் என்று சொல்லி குழப்புவது\nஇந்தப் பதிவில் மட்டும் நாம் எலக்ட்ரான், குவார்க் ,நியூட்ரினோ, போட்டான் ,W போசான் என்று நிறைய அடிப்படைத்துகள்களை பார்த்தோம்.ஏன் இத்தனை அடிப்படைத் துகள்கள் இருக்கின்றனஒன்றே ஒன்று அல்லது இரண்டு இருந்தால் போதாதாஒன்றே ஒன்று அல்லது இரண்டு இருந்தால் போதாதா ஏன் இத்தனை வெரைட்டிஒவ்வொன்றுக்கும் வேறு நிறை, வேறு சுழற்சி (SPIN ) வேறு நிறம் வேறு பண்புகள் இவற்றுக்கு விடையாக எல்லாத் துகள்களையும் ஒரு பொதுவான பொருளின் பண்பாக விளக்கும் முயற்சி தான் ஸ்ட்ரிங் தியரி.\nLabels: அணு அண்டம் அறிவியல்\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html\nஅணு அண்டம் அறிவியல் -71\nஎமிலி டிகின்ஸனின் காதல் கவிதைகள்\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sthamilselvan.blogspot.com/2014/07/", "date_download": "2018-05-26T19:51:30Z", "digest": "sha1:5D3MJAREQRMVLKDDJJ5EMF672PQ3NIBC", "length": 18041, "nlines": 195, "source_domain": "sthamilselvan.blogspot.com", "title": "July 2014 - Thamilselvan Subramaniam", "raw_content": "\nதாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..\nபிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.\nதாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முற���களை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.\nஅதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.\nமுருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.\nஅதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.\nஉடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.\nபெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ.\nகறிவேப்பிலை - 200 கிராம்\nபச்சை கொத்தமல்லி - 50 கிராம்\nசீரகம் - 50 கிராம்\nநல்லெண்ணை - 600 கிராம்\nபசுவின் பால் - 200 மில்லி\nகறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.\nநான்க�� நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.\nதாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..\nசீனாவைப் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்\nAttitude Blog Business College Marketing medical Poem Social Social Media tamil thirukkural thiruvalluvar அறத்துப்பால் இயற்கை வைத்தியம் காமத்துப்பால் காவடி ஆட்டம் கோவில் தமிழன் தமிழ் திருக்குறள் திருவள்ளுவர் பெருந்தலைவர்கள் பொருட்பால்\nதபுசங்கர் கவிதைகள் ‍ - III\nபீர் நன்மை Vs தீமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2009/12/1-18.html", "date_download": "2018-05-26T19:32:46Z", "digest": "sha1:T2A4UPPAJG5Q7G5XQPYVGZGZ7ZYWKROX", "length": 44859, "nlines": 200, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nசுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வில் தமிழர் பண்பாடு\nசுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18)\nபெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்\n(அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில் எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது.)\nஇன்றைய புலம்பெயர் வாழ்வில்,அதிகமாக பேசப்பட்டும் கருத்துக்கள் தெரிவித்தும், ஊடகங்களிலும், மேடைகளிலும், விவாதிக்கப்பட்டும் விளக்கம் பெற முடியாது எல்லோரையுமே தடுமாற வைக்கும் தலைப்பாக, தமிழர் பண்பாடு என்ற 'கருத்துரு' தோற்றம் பெற்றுள்ளதோவென எண்ணவேண்டியுள்ளது.\nஇதற்கு காரணங்கள் ஏதும் உண்டா அல்லது, பண்பாடு பற்றிய தவறான கருத்தாக்கம் தோற்றம் பெற்று விட்டதா அல்லது, பண்பாடு பற்றிய தவறான கருத்தாக்கம் தோற்றம் பெற்று விட்டதா என ஆழமாக வரலாற்றுப் பின்னணியில் ஆராய வேண்டுமா என ஆழமாக வரலாற்றுப் பின்னணியில் ஆராய வேண்டுமா என கேள்விகள் எழுந்துள்ளனவா என்பதை ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பு மானிடவியலாளர்களுடைய பிரதான பணி எனக் காணப் படவேண்டும்.\nமானிடவரலாற்றில், உலகின் பல பாகங்களிலும் வரலாறு காணதா காலந்தொட்டடே நீண்ட மனித நாகரிகம்-பண்பாடு, என்ற பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதும், மனித இடப்பெயர்வுகளினால், ஆதிக்க மேலாண்மை, மத,மாற்றம், மொழி மேலாதிக்கம், தொழில், கலை என, புதிய அறிமுகங்கள் எனப் பேணவேண்டிய காரணிகள் பண்பாட்டு, நாகரிக மாற்றங்களுக்கு உதவுகின்றன\nமனித நாகரிகம், மருதம் சார்ந்த, ஆற்றங்கரைகளின் நிலப்பரப்பில் நிலைபெறத்தொடங்கியதும், பண்படுத்தப்பட்ட நிலங்களில், பயிர்ச்செய்கை இடம்பெற்றது. அதனையடுத்தே நிலையான குடியிருப்புச் சூழல், சுற்றாடல் போன்றவை உருப்பெற்றதும், குடும்பங்கள், உறவுகள், குடியமைப்பு, நண்பர், அயலவர், மேலோர், கீழோர், முதலையுடையோர், பணியாளர்கள், ஆள், பொருள் ஆதிக்கம் படைத்தவர்கள், எனப் பல்வேறு கட்டமைப்புக்கள் கொண்ட குடிகள் வாழும் நகரங்கள் தோன்றியன. ஏனையோருக்கு உணவு தரும் உழவுத் தொழில் முக்கியம் பெற்றிருந்ததும், வேளாண்மை கொண்டவர்கள், பதினெட்டுத் தொழில்களில் பிரதானமாகவும் விளங்கியது. இதன் காரணம் போலும் மனித வாழ்க்கையில், உணவுத் தொழில் முக்கியம் என்று கருதினார் போலும் இவ்வாறான, குடிவாழ்க்கை, என்பதே,“பட்டின வாழ்க்கை“,(இலத்தீனில்- civitas-city or city state)என்ற கருத்தில், ”நாகரிகம் வாய்ந்த”(civilized life), என்ற கருத்தியல் தோன்றியதென்பர். இந்த நாகரிகம் வாய்ந்த குடியினரே(citizen) ஆட்சிப் பொறுப்புடையவர்களாகி தலைவர்களாக, பின்னர் முடிசூடிய மன்னர்களாக,(சர்வாதிகாரிகளாக மாறி) அதிகாரம் செலுத்திய வரலாறுகள் அறியமுடிகிறது இவ்வாறான, குடிவாழ்க்கை, என்பதே,“பட்டின வாழ்க்கை“,(இலத்தீனில்- civitas-city or city state)என்ற கருத்தில், ”நாகரிகம் வாய்ந்த”(civilized life), என்ற கருத்தியல் தோன்றியதென்பர். இந்த நாகரிகம் வாய்ந்த குடியினரே(citizen) ஆட்சிப் பொறுப்புடையவர்களாகி தலைவர்களாக, பின்னர் முடிசூடிய மன்னர்களாக,(சர்வாதிகாரிகளாக மாறி) அதிகாரம் செலுத்திய வரலாறுகள் அறியமுடிகிறது நகரங்களிலிருந்து தொடங்கிய மக்கள் குடிமுறை வழியாக, நாகரிக வாழ்க்கை, இயற்கையாக அமைந்த துறைமுகங்கள் அருகாமையில், வளர்ச்சி பெற்ற பெரிய பட்டினங்களை உருவாக்கியதென்பதற்கு, பண்டைய நாள் முதலாக, இன்றுவரை உலகநாடுகள் எங்கணுமே காணலாம்\nபண்டமாற்று, குடியேற்றம், வாணிபம், கப்பல் போக்குவரத்து என இதில் பல அடக்கம் இன்றும், புலப் பெயர்வுக்கு முக்கியமான வழியாக, துறைமுகங்கள் -கப்பல் பிரயாணம் அமைந்திருக்கின்றது. இலங்கைத் தீவுக்குள் அகதியாக, எழு நூறு தோழர்களுடன் வட நாட்டிலிருந்து விஜயன், வந்திறங்கிய தம்பபண்ணை, ஓர் இயற்கைத துறை முகம் என்பதும், இங்கிருந்து வெளி ந���டுகளுக்குச் செல்கின்ற நாவாய்கள், தோணிகள், கப்பல்களை ஆரியசக்கரவர்த்தி நிறுத்தி வைத்திருந்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதே போன்று, மாந்தை(மன்னார்), பருத்தித்துறை, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் என துறை முகங்களைச் சார்ந்த, தமிழர் தாயகம், பலநூற்றாண்டு கால நாகரிக வாழ்க்கைக்கு அடிகோலி இருந்தது\nபட்டினங்களில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடைய வரவால் கிடைக்கப்பெற்ற அனுபவங்களால் பட்டினவாசிகள் நாகரிகமடைந்தவர்கள் எனவும், கிராமத்தவர்கள், இவ்வாறான புதிய அனுபவங்களைப் பெறமுடியாதவர்களாக தனிமைப்பட்டிருந்த கிராமவாசிகள் ”பட்டிக்காட்டு”மக்கள் எனவும் குறிக்கப்பட்டதும் கவனிப்புக்குரியது\nபண்பாடு என்றால் எதனைக் குறிக்கிறது தமிழர் பண்பாடு என்றால் யாது தமிழர் பண்பாடு என்றால் யாது என்று, கேட்கப்படுவதும், அதற்கு நீட்டி முழக்கிப் பதில் அளிப்பதும், எங்குமே காணப்படுகின்ற வழக்கம். அந்த விளக்கம் முழுமை என்று கருதலாமா என்று, கேட்கப்படுவதும், அதற்கு நீட்டி முழக்கிப் பதில் அளிப்பதும், எங்குமே காணப்படுகின்ற வழக்கம். அந்த விளக்கம் முழுமை என்று கருதலாமா வெளிப்படையாகவே இது இயலாது என்பதை யாராலும் உணரமுடியும்.\nதோற்றப்புல வெளிப்பாடாக அமையும் வேட்டி, மேற்சட்டை, சால்வை(தலைப்பாகை நீங்கலாக) ஆண்களும், சேலை, சட்டை அணிவது(பழைய, புதிய) முறைகள் பெண்களும், கடைப்பிடிப்பதை தமிழர் உடைப் பண்பாடு என்பதும், குங்கும் பெண்களுக்கும், சந்தணம் ஆண்களுக்கும் (பொது வைபவங்களில் அனைவருமே அணிவதுண்டு), தமிழர் பண்பாட்டு அடையாளம் என்பர்) ஆண்களும், சேலை, சட்டை அணிவது(பழைய, புதிய) முறைகள் பெண்களும், கடைப்பிடிப்பதை தமிழர் உடைப் பண்பாடு என்பதும், குங்கும் பெண்களுக்கும், சந்தணம் ஆண்களுக்கும் (பொது வைபவங்களில் அனைவருமே அணிவதுண்டு), தமிழர் பண்பாட்டு அடையாளம் என்பர் இது ஒரு சமயத்தவரின் குறியீடு என்று கூறி, மறுப்பவரும், தவிர்த்துக் கொள்வாரும் உண்டு\nபெண்கள் பருவம் எய்தி நடாத்தப்படுகின்ற சடங்கு, ஒருவர் மறைந்த பின்னர், குழந்தை பிறந்தால், பின்னர் காலத்துக்கு காலம் நடாத்தப் படுகின்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் என நடந்தேறிய எண்ணற்ற செயற்பாடுகள் அனைத்தையும் பண்பாடு என்று கூறுவாரும் உண்டு.\nஇது பற்றி, பேரா.தேவநேயப்பாவ���ர் குறிப்பதைப்போல, ”நாகரிகம் என்பது அழகுறத் திருந்திய வாழ்க்கை வழக்கம்\", இதில் அந்தந்தக் காலக்கட்டத்தில் அறியப்பட்ட பொருள்களையும் தமக்கே பயன்படுத்தல்(அழகுபடுத்தல் அல்லது மெருகூட்டல்) வழக்கம், பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் (வாழ்வு நெறி), அது சீரான வாழ்வுத் தேவையை முதன்மைப்படுத்தியதாக எல்லாப் பொருட்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தும் ஒழுங்காற்று முறைமை” என எண்ண முடிகிறது ஒருவரின், அல்லது ஓர் குறிப்பிட்ட தொகுதி(இன, சமய, குழு)சார் மக்களிடத்தில், காணப்படுகின்ற பழக்க, வழக்கங்கள் வேறு சில மக்கள் கூட்டத்தினருக்கு, ஏற்கமுடியாத, அருவருப்புத்தருகின்ற (மேற்கு நாடுகளில், பொது இடங்களில் கைகளால் உணiவு உண்பது வெறுக்கப்படுவது, அல்லது விரும்பத்தகாததைப்போல), அக, புற பண்பாட்டு வெளிப்பாடுகள் பார்க்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் காணலாம் ஒருவரின், அல்லது ஓர் குறிப்பிட்ட தொகுதி(இன, சமய, குழு)சார் மக்களிடத்தில், காணப்படுகின்ற பழக்க, வழக்கங்கள் வேறு சில மக்கள் கூட்டத்தினருக்கு, ஏற்கமுடியாத, அருவருப்புத்தருகின்ற (மேற்கு நாடுகளில், பொது இடங்களில் கைகளால் உணiவு உண்பது வெறுக்கப்படுவது, அல்லது விரும்பத்தகாததைப்போல), அக, புற பண்பாட்டு வெளிப்பாடுகள் பார்க்கப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் காணலாம் ஆயினும், ஒருவரின், மாறுபட்ட பழக்கங்கள் என்பது, தனித்துவம் கொண்ட, அதேநேரத்தில், பலரால் பேணப்படும் பொழுது, அதனைப் பண்பாடாகப் பார்க்கவும், மதிக்கப்படவும் வேண்டும்\nபுலப்பெயர்வில், பொது - குடும்ப விழாக்களில் இடம்பெறுகின்ற தோற்றப்பாடுகள், பற்றிய வினாக்களை, பிற மத, இன, மக்கள் கிளப்பும் போது, சரியான விடை தரவேண்டியவர்கள், பலவாறு, விளக்கம் தருவதைக் காணலாம் பெண்கள், திலகம் இடுவது பற்றி பலரும் வினா எழுப்புவதைக் காண முடிகிறது பெண்கள், திலகம் இடுவது பற்றி பலரும் வினா எழுப்புவதைக் காண முடிகிறது இதை, அழகுச் சின்னம், சமயச் சின்னம், அறிவுச்சின்னம் (மூன்றாவது கண் இதை, அழகுச் சின்னம், சமயச் சின்னம், அறிவுச்சின்னம் (மூன்றாவது கண்) என விளக்கங்கள் தரப்படுகின்றன) என விளக்கங்கள் தரப்படுகின்றன இவ்வாறான, ஒரு கூட்டுப் பழக்கம், ஓர் தொகுதி மக்களால், தொடர் நிகழ்வாக காரணம் புரியா நிலையிலும் பின்பற்றப்படுகின்ற \"பண்பாட்டுக் குறியீடாக\" கொள்ளப்படுவதான (Sign is something which stands to somebody for something insome respect or capacity) உட்கருத்தை தாங்கியதென்பர் குறியீட்டியலாளர்(Semiologist). இவ்வியல் நிபுணராக,பிரஞ்சு நாட்டின் மிசேல் புக்கோ (Michel Foucault) மதிக்கப்படுபவராவார்.\nஒருவரிடம், எமது அன்பு, இரக்கம், நன்றி போன்ற அக பண்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக, மலர்கொத்தை (குறியீடாக) வழங்குவதைக் கூறலாம். இதே போல, அமைதிச் சின்னமாக, புறாவைக் குறியீடாக்குவதையம் குறிப்பிடலாம்.”குறி” என்பது,”உணர்த்து” என்ற பொருளில் வாழ்வின் ஒவ்வொரு செயலும், ஒன்றை உணர்த்தி நிற்கின்ற தென்பதால், ஒரு தனிமனித நடத்தை, அவன் சார்ந்த, இன, மதப் பிரிவையும் பிரதிபலிக்கின்றதென்பது உணரப் படவேண்டியதாகும் புறத்தோற்றங்களுக்கான மதிப்பீடுகளின் முக்கியத்துவம், பெறுமானங்களைவிட, அகவுணர்வுகளைப் புலப்புடுத்தி நிற்கும்.\nமானிடநேய விழுமியங்களின் அடிநாதமாகிய அன்பு, இரக்கம், கொடை ஆகிய பண்புகளையே சிறப்புடையனவாக அறிவுடையர் கருதுவர். பட்டினியால் வாடும் ஒருவருக்கு தான் உண்பதை பங்கிட்டு உண்ணும் பண்பு வாயினால், வெறும் வார்த்தைகளைவிட பயனுடையதாகும்இதனை, தமிழ் ஞானி திருவள்ளுவர், மிக நுட்பமாக,\n“பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல் நூலோர்\nதொகுத்தவற்றுள் எல்லாம் தலை \"- திருக்குறள் (322),\nகூறியவாறு,கோடி நீதி, தத்துவ வாசகங்களை விட, ஒரு சிறிய செயலாக்க வடிவம், நிகழ்த்தல், பெரியதும், தலையாயதுமாகும் ஒரு போதனையைவிட, ஒருவரின் பட்டறிவு மேலானது\nஇரண்டாம் உலக போர் இறுதிக்காலநாட்கள், அறுபது ஆண்டுகள், கழிந்த பின்னரும், அன்று, ஒன்பது வயதுச் சிறுவனாக நானும், பிள்ளைப் பருவத்தினராகிய எனது இரு சகோதரர்களும் உணவுப் பஞ்சத்தினால்,அ வதிக்குள்ளாகிய வறிய குடும்பங்களில் ஒன்றாக இருந்து பட்ட பசியின் கொடுமையை இன்றும், முழமையாக என்னால் உணரமுடிகிறது. எங்கள் பசியைத் தீர்த்தவ ரையும், இன்றும் நெஞ்சில் நினைக்க மறந்திடவில்லை அவ்வாறே, புகலிட வாழ்வில், உள்ள பல்லினத்தவர்களை, தமது நாடுகளில் அனுமதித்து, தம்மைப்போல வசதிகள் வழங்கி, வாழ வைத்த மக்களுக்கும், அவர் தம் அரசுகளுக்கும் நன்றியுணர்வுடையவர்களாக –பண்புடையவர்களாக வாழவேண்டுமல்லவா\n(பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம்.Ägyptischer Maler um 1400 v. Chr. 001.jpg)\nஅறிவியலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் -எடுத்துச்செல��லுங்கள்\nகால் நூற்றாண்டுக்கு முன்பு, 1985ல், பேர்லின் நகரில், வாழும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில், உரையாற்றிய (20.10.1985), அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி அவர்கள், ”ஐரொப்பிய நாடுகளில், வாழும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக பெரும்பான்மைத் தமிழ் இளைஞர்களுக்கு சில அறிவுரைகள்” என்ற தலைப்பில் வழங்கிய கருத்துரையில், \"ஐரோப்பிய நாடுகளில், சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்து உறவை, ஊரை, நட்பை, பிறந்த மண்ணைப் பிரிந்து வாழ்வதென்பது, மிகப் பெரிய துயரம் மட்டுமன்றி பேரிழப்புமாகும். இதனை இளைஞர்கள் பிற்காலத்தில் தான் நன்கு புரிந்து கொள்ளவும், வருத்தப்படவும் முடியும்\" ஏதோ ஒரு விபத்தைப்போலவே இன்றைய புலப்பெயர்வு உங்களை இங்கு தள்ளிவிட்டிருக்கிறது\" ஏதோ ஒரு விபத்தைப்போலவே இன்றைய புலப்பெயர்வு உங்களை இங்கு தள்ளிவிட்டிருக்கிறது இதில் பெருமையோ, மகிழ்ச்சியோ ஏற்பட முடியாது -கூடாது இதில் பெருமையோ, மகிழ்ச்சியோ ஏற்பட முடியாது -கூடாது இது ஒரு வேதனை தரும் நிகழ்வாகவே நீங்கள் கருதி, அந்த வேதனை வாழ்க்கையை ஒரு சாதனை வாழ்வாக ஒவ்வொரும் மாற்ற சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் இது ஒரு வேதனை தரும் நிகழ்வாகவே நீங்கள் கருதி, அந்த வேதனை வாழ்க்கையை ஒரு சாதனை வாழ்வாக ஒவ்வொரும் மாற்ற சபதம் எடுத்துக்கொள்ளுங்கள் இதனை, எனது பணிவான வேண்டுகோளாக உங்கள் முன் கூற விரும்புகிறேன் இதனை, எனது பணிவான வேண்டுகோளாக உங்கள் முன் கூற விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு, இங்குள்ள கண்மூடித்தனமாகக் கெளவிக் கொள்ளப்படும் ஆடம்பரங்கள் காலப்போக்கில் அர்த்தமற்றதாகிப்போய் எமது பண்புகளுக்கும் ஒழுக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். நிதானமாக சொந்தப் புத்தியில் அறிவைத் தேடி வாழப் பழகியவராக முடிந்தவரை, ஐரோப்பாவின் அறிவியல்களை பெற்றுகொள்ளுமளவுக்கு தேடிக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு, இங்குள்ள கண்மூடித்தனமாகக் கெளவிக் கொள்ளப்படும் ஆடம்பரங்கள் காலப்போக்கில் அர்த்தமற்றதாகிப்போய் எமது பண்புகளுக்கும் ஒழுக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். நிதானமாக சொந்தப் புத்தியில் அறிவைத் தேடி வாழப் பழகியவராக முடிந்தவரை, ஐரோப்பாவின் அறிவியல்களை பெற்றுகொள்ளுமளவுக்கு தேடிக் கற்றுக்கொள்ளுங்கள்\n\"தமிழர் வாழ்வுக்கும், ஒழுக்கத்திற்கும் ஊறு விளைக்கும், கீழ்த்தர நடவடிக்கைகளில் பலர் தம்மை ஈடுபடுத்துவதைக் காண வருத்தம் அடைகிறேன். இவ்வாறன செயல்களில் தம்மை ஈடுபடுத்துவோர், தமக்கும் தான் சார்ந்த மக்களுக்கும் தீங்கு செய்பவர்களாவர்இவ்வகையினர், தம்மை அழிப்பதுடன், தமது கிடைத்தற்கரிய மனித வாழ்வையே முழுமையாக இழந்துவிட நேரிடுகிறது. எனவே, ஒரு நாள், நீங்கள் அனைவருமே, உங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வாழவேண்டியபோது, உங்களுடன், இங்கு கற்றுக் கொண்ட அறிவியலை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், இன்றேல், நீங்கள் கண்டு, கேட்டு, கற்றுக்கொண்டவற்றை, முடிந்தவற்றை நூலாக, பதிவுகளாக, கலை வடிவங்களாக ஆவணமாக்குங்கள். பெற்றிருக்கும் இத்தகைய புதியதான அனுபவங்களை உண்மைப் பதிவுகளாக்க முனையுங்கள்இவ்வகையினர், தம்மை அழிப்பதுடன், தமது கிடைத்தற்கரிய மனித வாழ்வையே முழுமையாக இழந்துவிட நேரிடுகிறது. எனவே, ஒரு நாள், நீங்கள் அனைவருமே, உங்கள் சொந்த நாட்டிற்கு சென்று வாழவேண்டியபோது, உங்களுடன், இங்கு கற்றுக் கொண்ட அறிவியலை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், இன்றேல், நீங்கள் கண்டு, கேட்டு, கற்றுக்கொண்டவற்றை, முடிந்தவற்றை நூலாக, பதிவுகளாக, கலை வடிவங்களாக ஆவணமாக்குங்கள். பெற்றிருக்கும் இத்தகைய புதியதான அனுபவங்களை உண்மைப் பதிவுகளாக்க முனையுங்கள்” என்று குறிப்பிட்டு, மேலும் தொடர்கையில், ”உங்கள் உடன் பிறப்புக்கள், தமிழகத்தில் அகதிகளாக முகாம்களில், மிகவும் துயர் பட்டுக்கொண்டிருக்கையில், இங்கெல்லாம், அர்த்தமற்ற விதத்தில், நீங்கள் நடப்பதை எப்படி (சினிமாக்காரர்களுக்கு மேடையில், தங்க மோதிரங்கள், சங்கிலிகள், விருந்து என…….” என்று குறிப்பிட்டு, மேலும் தொடர்கையில், ”உங்கள் உடன் பிறப்புக்கள், தமிழகத்தில் அகதிகளாக முகாம்களில், மிகவும் துயர் பட்டுக்கொண்டிருக்கையில், இங்கெல்லாம், அர்த்தமற்ற விதத்தில், நீங்கள் நடப்பதை எப்படி (சினிமாக்காரர்களுக்கு மேடையில், தங்க மோதிரங்கள், சங்கிலிகள், விருந்து என…….) ஏற்பார்கள் தமிழர் சமுதாய வாழ்வியலில்,என்றுமே சாதி இருந்ததில்லை என்பதை தமிழ் இலக்கியங்கள்(சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்)\".\n\"சாதி என்ற அநீதி மதத்தினூடாக இடைச்செருகலாக புகுத்தப்பட்டு, இதனை இன்றும் கடைப்பிடிப்பது அறிவீ��மல்லவா தமிழரின் அறிவுக் களஞ்சியமாகிய திருக்குறளை, அன்றைய மதந்சார்ந்திருந்து கோலோச்சிய மூவேந்தர்கள் எனப்படுவோரும் வளர்த்திட உதவவில்லை தமிழரின் அறிவுக் களஞ்சியமாகிய திருக்குறளை, அன்றைய மதந்சார்ந்திருந்து கோலோச்சிய மூவேந்தர்கள் எனப்படுவோரும் வளர்த்திட உதவவில்லை வேதங்கள், புராணங்கள் கட்டிக்காக்கப்படவேண்டி தமிழர் கிராமங்களைத் தானம் செய்தார்கள் வேதங்கள், புராணங்கள் கட்டிக்காக்கப்படவேண்டி தமிழர் கிராமங்களைத் தானம் செய்தார்கள் இவ்வாறு தமிழர் வாழ்வை சிறுமைப்படுத்தவே உதவியதால், தமிழ், தமிழர் தாழ்வடைந்தனர் இவ்வாறு தமிழர் வாழ்வை சிறுமைப்படுத்தவே உதவியதால், தமிழ், தமிழர் தாழ்வடைந்தனர்\n\"இங்கு எல்லா வசதி வளங்கள் கிடைப்பதாக உங்கள் வாழ்வை மறந்து, வருங்கால நிலை மறந்து வாழாதீர்கள் அடிமைத்தனம், எந்த உருவத்தில் வசதிகளைத் தந்தாலும், அது அடிமை வாழ்வே என்பதை மறந்து விடாதீர்கள் அடிமைத்தனம், எந்த உருவத்தில் வசதிகளைத் தந்தாலும், அது அடிமை வாழ்வே என்பதை மறந்து விடாதீர்கள் நாம் இங்கு உபதேசிகளாக வரவில்லை உங்களைக் காணவும், உங்களிடம் கேட்டறியவும், ஐரோப்பா வாழ் தமிழரைக் காணவுமே ஆவலாக வந்திருந்தோம். இங்கு எமது ஐரோப்பிய பயணத்தில் பேர்லின் வாழ் உங்களைக் கண்டு, உரையாட வசதி செய்த பேர்லின் நலன் புரிக்கழக நிர்வாகத்தினருக்கும் நன்றியறிதல் உடையோம் நாம் இங்கு உபதேசிகளாக வரவில்லை உங்களைக் காணவும், உங்களிடம் கேட்டறியவும், ஐரோப்பா வாழ் தமிழரைக் காணவுமே ஆவலாக வந்திருந்தோம். இங்கு எமது ஐரோப்பிய பயணத்தில் பேர்லின் வாழ் உங்களைக் கண்டு, உரையாட வசதி செய்த பேர்லின் நலன் புரிக்கழக நிர்வாகத்தினருக்கும் நன்றியறிதல் உடையோம்உங்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் எமது நன்றிகள் உரித்தாகுகஉங்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் எமது நன்றிகள் உரித்தாகுக வணக்கம்” இவ்வாறு, ந.சஞ்சீவி அவர்களின் உரை, காலந்தாண்டியும் நிலைக்கும் கருத்துக்களாக இன்று நான் நினைவில் மீட்டுப்பார்க்கிறேன்.\nஇன்று, வெளி நாடுகளில் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில், ஒரு வீதத்தினர் கூட, தமது தாய் நாட்டில் சென்று வாழ -வாழும் திடம் கொண்டிருப்பார்களா என எதிர்பார்க்கக் கூட முடியாது என எதிர்பார்க்கக் கூட முடியாது அவ்வாறாயின், அவர்கள், தமக்கு வாய்த்த புகலிட உரிமைகளை தூக்கி எறிந்து விட்டு தாம் பிறந்த மண்ணில், தம் பெற்றோர், உறவினர், ஊரவர் என பலரும் வாழ்ந்த மண்ணில் செல்ல யாரும் (எந்த தலை முறையினரும்) முன்வரப் போவதில்லை என்பதும், அங்கு தமக்கு, எந்தவித உறவோ,அறிமுகமோ இல்லை என்றும் முதிர்ந்த உறவுமுறையினரும் மறைந்து விட்டார்கள் என்று கூறும் பலரை எங்குமே அறிந்து கொண்டிருக்கிறோம் அவ்வாறாயின், அவர்கள், தமக்கு வாய்த்த புகலிட உரிமைகளை தூக்கி எறிந்து விட்டு தாம் பிறந்த மண்ணில், தம் பெற்றோர், உறவினர், ஊரவர் என பலரும் வாழ்ந்த மண்ணில் செல்ல யாரும் (எந்த தலை முறையினரும்) முன்வரப் போவதில்லை என்பதும், அங்கு தமக்கு, எந்தவித உறவோ,அறிமுகமோ இல்லை என்றும் முதிர்ந்த உறவுமுறையினரும் மறைந்து விட்டார்கள் என்று கூறும் பலரை எங்குமே அறிந்து கொண்டிருக்கிறோம் அவ்வாறு தமது கருத்தை வெளிப்படுத்துபவர்களின், அடுத்த தலைமுறையிரும், தொடர்ந்து வருபவர்களும், எதிர்காலத்தில் தமது பெற்றோர்கள், பாட்டன் பாட்டி பிறந்து வாழ்ந்து மறைந்த மண்ணை எட்டிக்கூட பார்க்கும் நிலை வரமாட்டாது -வரும் வாய்ப்பு ஏற்படும் சூழுல் உருவாக இடம் எழாது என்பது இன்றே உருவாகியுள்ளது\nமேலும், இங்கு புதிய தலைமுறையினராகிய இளைய தலைமுறை, தங்கள் பெற்றோரின், உறவுகளோடு, முழமையாகத் தொடர்பை வைத்துக்கொள்ளவும் -வளர்க்கவும், வாழ்க்கைப் பந்தம் ஏற்படுத்தவும் முடியாத ஓர் அவல நிலை உருவாகிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கு, இரண்டு முக்கிய காரணிகளைக் கூறலாம். ஒன்று தாய்மொழிச் சிக்கல், மற்றையது வளர்ந்த பண்பாட்டுச் சிக்கல் என்பதை விபரிக்க வேண்டியதில்லை. பிற இனத்தவர்களின், புதிய தலைமுறையினரை விட, தமிழர்களின், உறவுப் பாலம் மிக பலவீனமுற்றிருப்பது வெள்ளிடமலை. இனி வருங்காலத்தில் இது மாற்றத்துக்குள்ளாகாது போயின், புலமபெயர் தமிழினம் கூறுபட்ட -வேறுபட்ட குழுவாகவே மாற்றம் பெறலாம்\nஇவற்றைக் கடந்து, இணைந்த இனமாக காப்பாற்ற அல்லது நிலைத்து, நீடித்து, பண்பாடு, தாய்மொழி, உறவு வளர, புலம்பெயர் புதிய தலைமுறைத் தமிழர்கள், தமது பெற்றோர்களின் தாய் மொழியாகிய தமிழ் மொழியை, மற்றெல்லாவற்றைக் காட்டிலும், உறவுப் பாலமாக கைக்கொள்தல் அவசரமும் -அவசியமுமாகும்.\n(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து)\nபண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் என்ற சொல்லும் பண்பாட்டுக்கு ஒத்தசொல்லாக பயன்படுகின்றது. இது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.\nபண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.\nபொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப் படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.\n(இன்று கம்போடியாவின் பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில்)\n'பண்பாட்டு அசைவுகள் ' நூலிலிருந்து உணவும் நம்பிக்கையும் - தொ. பரமசிவன் (திண்ணை)\nசுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (17) இழந்ததும் பெற்றதும்......\nசுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (16)\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (15)\nசுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (14)\nசுவட்டுச் சரம் - 1 நினைவுத்துளிகள் (13)\nசுவட்டுச் சரம் -1 நினைவுத்துளிகள் (12)\nசுவட்டுச் சரம் 1 நினைவுத்துளிகள் (11)\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (10)\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (9)\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (8)\nசுவட்டுச் சரம் 1 - நினைவ���த்துளிகள் (7)\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (6)\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (5)\nசுவடுச் சரம் 1 நினைவுத் துளிகள் (4)\nசுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (3)\nசுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (2)\nசுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (1)\nலேபிள்கள்: சுவடகம், நினைவுத் துளிகள்\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nசுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வ...\nசெய்திச் சரம் - 7 நோர்வே ஒஸ்லோ நகரில் “ஈழத்தில் நா...\nசுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள்...\nசுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/08/19243.html", "date_download": "2018-05-26T19:44:11Z", "digest": "sha1:TOYPRXHT5TTJOWKRHE6UWV357A4OHPHH", "length": 13852, "nlines": 59, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : பொதுத்துறை வங்கிகளில் 19243 கிளார்க் பணிகள்", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளில் 19243 கிளார்க் பணிகள்\nபொதுத்துறை வங்கிகளில் 19243 கிளார்க் பணிகள்\nஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு\nபொதுத்துறை வங்கிகளில் 19 ஆயிரத்து 243 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.\nஇது பற்றிய விவரம் பின் வருமாறு:-\nவங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமான (ஐ.பீ.பி.எஸ்.)' அமைப்பு கிளார்க் பணிகளுக்கான 6-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-6) ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது. மொத்தம் 19 ஆயிரத்து 243 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 1032 இடங்கள் உள்ளன.\nஇதற்கான எழுத்து தேர்வு நவம்பர்/டிசம்பர் மாதங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்த தகுதியான இளைஞர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இதர தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...\nவிண்ணப்பதாரர்கள் 1-8-2016-ந் தேதியில் 20 முதல், 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-8-1988 மற்றும் 1-8-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிக���ின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.\nஅங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமுதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலைகளில் எழுத்து தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்த தேர்வை அனுமதிக்கும் பொதுத் துறை வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, இந்த மதிப்பெண் சான்றுடன் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 ஐ கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.\nவிருப்பமும், தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் : 12-9-2016\nமேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/11/463.html", "date_download": "2018-05-26T19:39:03Z", "digest": "sha1:6HOKISV2CJY3YKS6B4U7FVFABGJSLNPI", "length": 14056, "nlines": 57, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : முப்படை அதிகாரி பணிகளுக்கு 463 இடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nமுப்படை அதிகாரி பணிகளுக்கு 463 இடங்��ள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nமுப்படை அதிகாரி பணிகளுக்கு 463 இடங்கள் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய ராணுவ அகாடமிகளில் 463 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகளுக்கான தேர்வு-2017(1) (சி.டி.எஸ். தேர்வு) மூலம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். மொத்தம் 463 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.இதில் இந்திய ராணுவ அகாடமியில் 150 பேரும், இந்திய கடற்படை அகாடமியில் 45 பேரும், விமானப்படை அகாடமியில் 32 பேரும், சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் 225 பேரும், சென்னை ஆபீசர் டிரெயினிங் அகாடமியில் பெண்களுக்கான சிறப்பு சேர்க்கையின் கீழ் 11 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.பயிற்சியுடன் கூடிய இந்த அதிகாரி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்....\nவிண்ணப்பதாரர்கள் 1-1-2018 தேதியில் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1994 மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.\nபட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடற்படை அகாடமியில் சேருபவர்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேருபவர்கள் பள்ளிப்படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nஎழுத்து தேர்வு, உளவியல்திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsc-o-n-l-i-ne.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பார்ட்-1 விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு கட்டணம் செலுத்திவிட்டு, பார்ட்-2 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 2-12-2016\nஎழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 5-2-2017\nகூடுதல் விவரங்களை பார்க்க www.joinindianarmy.gov.in என்ற இணையதள முகவரியை சொடுக்கவும்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிக���ரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/to-the-attention-parents-001896.html", "date_download": "2018-05-26T19:30:34Z", "digest": "sha1:ZMEBYM35TNOC7FGMBXKBDDBZOEN53RJJ", "length": 12497, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஸ்கூல் லீவு விட்டாச்சு... குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்போகிறீர்கள் பெற்றோர்களே? | To the attention of parents - Tamil Careerindia", "raw_content": "\n» ஸ்கூல் லீவு விட்டாச்சு... குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்போகிறீர்கள் பெற்றோர்களே\nஸ்கூல் லீவு விட்டாச்சு... குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்போகிறீர்கள் பெற்றோர்களே\nசென்னை : குழந்தைகளுக்கு இரண்டு மாதம் லீவு. இந்த நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், அறிவார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொடுப்பது சாலச் சிறந்தது.\nசம்மர் கோச்சிங் வகுப்புகளில் போய் அடைத்து வைக்காமல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு லீவு நாட்களில் செய்யவேண்டியது இதுதான்...\n1. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள். ஏ.டி.எம்ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.\n2. அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்துச் சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள் எனப்தை அருகிலிருந்து எடுத்த���க்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.\n3. அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச்சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.\n4. அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீரை ஊற்றி வளர்க்க சொல்லுங்கள். மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.\n5. இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள். இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். (என் பெற்றோர்கள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்.)\n6. மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்டு சிகிச்சை பெற்றுவருபவரை காணச் செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்து கொள்வார்கள்.\n7. ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு. அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழி வகை செய்யுங்கள். நம் முன்னோர்களின் விவசாய முறைகளையும் வாழ்க்கையையும் அவர்களின் பெருமைகளையும் அதற்காகபட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.\n8. அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல்நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச்சென்று அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள். அதன்பின் அவர்களாகவே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.\n9. உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள். அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.\n10. அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள். அனைத்து மதமும் அன்பை மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.\nஇதில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்து கொள்வார்கள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nசட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotions.in/t3338-topic", "date_download": "2018-05-26T19:55:43Z", "digest": "sha1:ND72BCXDJYPKJZWXSOY6LLQ6BMTGHO46", "length": 10777, "nlines": 76, "source_domain": "raagamtamilchat.forumotions.in", "title": "\" சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\"", "raw_content": "\n\" சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\"\nSubject: \" சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\" Tue Jul 09, 2013 1:52 am\n\" சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\"\nதேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.\nஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.\nபருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.\nநகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.\nகூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.\nதேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.\nஇளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.\nகை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\nஇரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.\nஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nமுகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.\nமோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.\nபழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் ம��கவும் மிருதுவாகும்.\nஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.\nபால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.\nதேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.\nதக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nதோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\n\" சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2018-05-26T19:31:03Z", "digest": "sha1:6U4OX44QBC5RDMW7NCLOBSSD3HWCNO42", "length": 7321, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "சிறப்புக் கட்டுரைகள் | SLT News - Part 2", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nபெண் குழந்தைகளை பெற்றவர்கள் கவணத்திற்க்கு\n1. பெண் குழந்தைகளுக்கு, “Good touch”, “bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள். 2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள். 3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்ச���. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:24:35Z", "digest": "sha1:EWZQ6VIXVK4D4PR2ATMEDFJN4642I2XD", "length": 5851, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "கூறாதது கூறல் - Nilacharal", "raw_content": "\nஎஸ். ஷங்கரநாராயணனின் முதல் கவிதை நு¡ல். சட்டென்ற முதல் வாசிப்பில் புரையேறும் நகைச்சுவை. மெல்ல இஞ்சிமுரப்பாக் காரம் சாறிறங்க உள்ளே ருசி தட்டுகிறது. அன்றாட நிகழ்வுகளின் தரிசனம் வியப்பான சேதிகளை வர்ணஜாலமாய் வாரியிறைக்கிறது. கருத்துகளில் புதுமை மிளிர்கிறது. இதுவரை களம் காணாத கோணங்கள், விஷயங்கள் அணிவகுக்கின்றன. நகரம் கிராமம் புராணம் நவீனம் என்று பெருஞ்சுழற்சியாய் இயங்கும் பம்பரம் இவர் கவிதை. வார்த்தைகள் பூவாக சில இடங்களில் பொழிகின்றன. சில இடங்களில் குண்டுகளாக\nAuthor’s first anthology of short verses. Even during a casual reading one cannot miss the underlying humour inherent in these verses. The caustic stints add extra flavor. The common occurrences of life take different shades and flash like a rainbow. The author travels into the unexplored realms with his innate intuition. The verses focus on mythology and modernity, cities and villages. His diction is a combination of blooms and bombardments. (எஸ். ஷங்கரநாராயணனின் முதல் கவிதை நு¡ல். சட்டென்ற முதல் வாசிப்பில் புரையேறும் நகைச்சுவை. மெல்ல இஞ்சிமுரப்பாக் காரம் சாறிறங்க உள்ளே ருசி தட்டுகிறது. அன்றாட நிகழ்வுகளின் தரிசனம் வியப்பான சேதிகளை வர்ணஜாலமாய் வாரியிறைக்கிறது. கருத்துகளில் புதுமை மிளிர்கிறது. இதுவரை களம் காணாத கோணங்கள், விஷயங்கள் அணிவகுக்கின்றன. நகரம் கிராமம் புராணம் நவீனம் என்று பெருஞ்சுழற்சியாய் இயங்கும் பம்பரம் இவர் கவிதை. வார்த்தைகள் பூவாக சில இடங்களில் பொழிகின்றன. சில இடங்களில் குண்டுகளாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12932", "date_download": "2018-05-26T19:55:10Z", "digest": "sha1:DIEK3B47WPJTYR7PXHGOHHZZW5QP62AY", "length": 7006, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Valarum Ariviyal Kalanjiyam - வளரும் அறிவியல் களஞ்சியம் » Buy tamil book Valarum Ariviyal Kalanjiyam online", "raw_content": "\nவளரும் அறிவியல் களஞ்சியம் - Valarum Ariviyal Kalanjiyam\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : மயில்சாமி அண்ணாதுரை\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nபணத்தைக் குவிக்கும் நேர நிர்வாகம் நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வளரும் அறிவியல் களஞ்சியம், மயில்சாமி அண்ணாதுரை அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nவருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam\nஅணு ஆற்றல் அறிந்ததும் அறியாததும் - Anu Aatral Arinthathum Ariyathathum\nபெண்டுலம் டௌசிங் மற்றும் டெலி தெரபி - Pendulum Dowsing Matrum Teletherapy\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nசந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal\nகாதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் - Kaadhal Kaatru Prabalangalin Kaadhal Pakkangal\nதடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள் - Thadaigalai Thagartha Ariviyal Thannambikaiyalargal\nரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson\n15000 முதலீட்டில் ரிலையன்ஸ் அம்பானி கோடிகளைக் குவித்த கதை - Ambani Kodigalai Kuviththaa Kathai\nராக் ஃபெல்லர் - Rock Feller\nசிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்த�� தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22430", "date_download": "2018-05-26T19:45:14Z", "digest": "sha1:PG24Z2FXRRQ26H3XGMSVUWW5MGEASQDG", "length": 5327, "nlines": 74, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nநீட் தேர்வை ஆதரிப்பதால் பாஜகவுடன் கூட்டணி என்று அர்த்தமில்லை.. சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்\nநீட் தேர்வை ஆதரிப்பதால் பாஜகவுடன் கூட்டணி என்று அர்த்தமில்லை.. சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்\nஆண்டாள் மற்றும் நீட் விவகாரத்தை ஆதரிப்பதால் பாஜகவுடன் கூட்டணி என அர்த்தமில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆண்டாள், நீட் விவகாரத்தை வைத்து பாஜகவுடன் தேமுதிக கூட்டணி என எண்ணக்கூடாது என்று அவர் கூறினார்.\nநீட் தேர்வினால் சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அதனை ஆதரிப்பதாகவுத் பிரேமலதா கூறினார்.\nமேலும் நாங்கள் யார் கூட்டணிக்கும் செல்லமாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு குற்றவாளி என அறிவித்ததால் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:48:53Z", "digest": "sha1:H5QBGWDUXY3CNSVA56R6T6SVW7RA2LT7", "length": 19017, "nlines": 317, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "பா மாலிகை (காதல்) | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n04 ஏப் 2017 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nஇன்பமே தருவேன் அட்டி ஏது\nஉனக்காகவே பிறந்தேன் உயிரே ஆணழகா\nதனக்கு தினக்கென தடுமாறுது நெஞ்சம்.\nசெப்புச் சிலையே செங்கரும்பே சித்திரமே\nஒப்புவமை இல்லா ஒய்யாரமே மயங்குகிறேன்.\nபிரம���மன் படைப்பிலே பிரமை பிடிக்குதடி\nவரம் பெற்றேன் வரமாக நீயெனக்கு.\nஎப்படி உன்னை எங்கிருந்து படைத்தான்\nதப்பேதும் கூறாரே தங்க விக்கிரகமே.\nஆண் மனதை ஆட்டிப் படைக்கும்\nஆயிழையே உன்னை ஆராதிப்பேன் உறுதியடி\n67. பா மாலிகை (காதல்_தேவன்_விருது)\n22 மார்ச் 2017 9 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nகாதலர் தினக் கவிதைப் போட்டியில் #காதல்_தேவன்_விருது பெறும் காதற்பாவலர் Vetha Langathilakam அவர்களை இங்கே நடுவர் Sumathi Sumathi Shankar அவர்களோடு #காதல்_தேவன்_விருது பெறும் பாவலரகள்\nமற்றும் விருதினை வடிவமைத்த பாவலர் குமார் சுவாமிநாதன் அவர்களோடு\nகாதல் தேவன் விருது 14.2.17-15.2.17\nவேதா இலங்கா திலகம் Vetha Langathilakam\nவாழ்த்துவதில் மகிழ்வு கொள்ளும் நம்ம அமுதசுரபி நிர்வாகத்தினர்.\nகாதல் தேவி என்றால் நல்லாயிருக்குமே….\nசரி பரவாயில்லை.. சிரிப்பு சிரிப்பாக வருகிறது..\nஉங்களுக்குப் பரிசாக எனது வலையில்\n65 காதல் கவிதைகளை வாசியுங்கள் என்று கூறுகிறேன்.\nகள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்\nஉள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா\nவள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.\nஉள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.\nஉருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.\nஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு\nஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்\nஆனந்தத் தேனெனும் அமுதக் காதலும் இதுதான்\nஆடிப் பெருக்காய் அனுதினமும் பரிமாறலாம் வா\nகூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா வா\n66. பா மாலிகை (காதல்)\n13 மார்ச் 2017 1 பின்னூட்டம்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nபுத்தியில் பயிரிடும் மானுட அகவிளக்கு\nஅற்புதத் தொண்டு, தொழிலாக எம்\nகற்பித்தல் தெரிவிலென் இட மாற்றலுக்காய்\nஉற்சாகமான காத்திருப்புடன் உனக்கென வாழ்கிறேன்.\nஉறவை உயிராக எண்ணி அர்ப்பணித்திட\nஉலக வனத்தில் உச்சமாய் உலாவிட\nபறவைகளாய் ஆசிரிய வானில் சிறகடித்திட\nசிறப்பாயொரே இடத்தில் பணி செய்வோம்.\nநிர்வாண மனங்கள் நிறைந்த உலகில்\nசர்வமும் உணர்ந்து தமிழ் முத்துக்கள்\nகோர்த்து வளரும் இளையோருக்கு அறிவுக்\nகருவூல மாலையிணைக்க உனக்கெனக் காத்திருக்கிறேன்.\nஉணர்வெழுதும் உன்னின்பக் கவிப் பூக்கள்\nஉயிர்த்து வரும் அழகு மாந்த\nஅயர்வின்றிக் கையிணைத்து இறுதி வரை\nஇலக்கையடைய இங்கு உனக்கென வாழ்கிறேன்.\nஅகங்காரமற்ற அன்பு மன இராசாங்க\nசுகந்தத்தில் புதைந்து வெற்றியால் இறுமாப்போம்.\nஅமிழ்தான மொழி இலக்கியம் பருகிட\nதமிழென்ற வண்ண விரிப்பில் இழைந்தாட\nகுமிழுமன்பின் காப்புறுதியோடு இல்லறம் நெய்திட\nஅறுவடைக் காலத்திற்காய் உனக்கென வாழ்கிறேன்.\n65. பா மாலிகை (காதல்)\n01 மார்ச் 2017 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nகள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்\nஉள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா\nவள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.\nஉள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.\nஉருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.\nஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு\nஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்\nஆனந்தத் தேனெனும் அமுதக் காதலும் இதுதான்\nஆடிப் பெருக்காய் அனுதினமும் பரிமாறலாம் வா\nகூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா வா\n64. பா மாலிகை (காதல்)\n26 பிப் 2017 8 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nஉன்னோடு நானிருந்தால் உன்னதங்கள் பெருகுமென்பாய்\nஎன்னோடு நீயிருந்தால் சாதனைகள் பெருகுமென்பேன்.\nமுன்னோடும் எண்ணதில் உற்சாகம் முதலாகும்.\nஇன்னிசை யுருவாகும் அன்பு பெருக்கெடுக்கும்.\nகன்னற் தமிழ் பின்ன வரும்.\nசின்ன விழிகள் பூவாய் மலரும்.\nகாதலாய் அணைக்கும் காதற் குழந்தையால்\nஆதரவு உணர்வு பொங்கிப் பெருகும்.\nகோதிடத் தேறிடும் சொல்லாத கலை.\nபாதக நினைவுகள் தூர விலகிடும்.\nசாதக எண்ணங்கள் ஒளியாய் விரியும்.\nமேதகு புத்துணர்வு நாற்புறமும் பெருகிடும்.\nஇளமையின் ஊஞ்சலில் அழகு பெருகும்.\nஅளவற்ற அன்பு மழையாய்ச் சொரியும்.\nதளர்வின்றி நாமும் தரமோடு நடப்போம்.\nவளமான ஆனந்தத்தால் வரங்கள் நெருங்கும்.\nஉலகைப் பிடிக்கும் உளப்பாடு உருவாகும்.\nஉன்னோடு நானுமென்னோடு நீயும் கௌரவமாவோம்.\n06 பிப் 2017 7 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nகாண கோணுகிறாய் ஏனடி கண்ணே\nநாணம், அச்சம், மடம், பயிர்ப்பு\nநாற்குணங்கள் பெண்ணழகு இலட்சணம் தானே\nபூந்தளிர் முகம் மறைக்கும் அந்த\nகாந்தள் விரல் பற்ற நிலவே\nநீந்தும் முகிலாடை விலக்கு பெண்ணே\nகாந்தும் வெப்பத்தை வெட்க நிழலாலணை\nவெட்கச் சிவப்புக் கன்னம் உன்\nஇட்டமுடன் யான் நோக்க மண்ணையும்\nசட்டென் யான் நோக்காக்காலென்னையும் நோக்குகிறாயே.\nகதவிடுக்கில் ஒளிந்து நின்று பார்க்கும்;\nகை விரல்கள் முந்தானை முடிச்சிடும்\nகால் விரல்கள் மண்ணில் கோலமிடும்\nகாதல் சாலம் வெட்கமிது பெண்ணிலவே\n62. என் காதல் கவிதையும் நீயும்.\n22 ஜூன் 2016 6 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\n22-6-2011 உருவாகி வந்தது. (வெளியானது)\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n12. சான்றிதழ்கள்.( துரத்தும் நினைவுகள்.)\n495. மூன்றாம் பால். – 1 (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (494)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=503", "date_download": "2018-05-26T19:19:52Z", "digest": "sha1:KUDRQXP75MGMVRCCPK32YOK3DGSQKMRC", "length": 6447, "nlines": 146, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\nஅனைவர் இல்லமும் உள்ளமும்; நன்றாக நிறைந்து சிறப்புற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்\nஉலகத் தமிழர் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து கடைபிடித்து வரும் புத்தாண்டு தினமான சித்திரை முதல்நாள் அன்று அனைவர் இல்லமும் உள்ளமும்; நன்றாக நிறைந்து சிறப்புற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.\nஜெய ஆண்டு பிறந்ததன் பயனாக இந்தியத் திருநாட்டில் தேசபக்தி மிக்க திரு நரேந்திர மோடி அவர்களின் வெற்றிமிகு ஆட்சி ஏற்பட்டது. உலகம் முழுவதும் இந்தியாவை வாழ்த்தவும், வரவேற்கவும்; வரிசையில் வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சி விண்ணைத் தொடும் அளவுக்கு வேகமாக மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி அமைந்துள்ளது. நாடும் நம் வீடும் நாமும் அதனால் மகிழ்கின்றோம்.\nஹேவிளம்பி ஆண்டு பிறக்கின்ற இந்த நல்ல நாளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை தருகின்ற தாமரையின் ஆட்சியை தமிழகம் கண்டிட திரு மோடி அவர்களின் வளர்ச்சி வேகத்துக்கு தமிழகம் முன்னேற அனைத்து மக்களும் உறுதியேற்போம்.\nஇந்தியாவில் தமிழகம் முதல் நிலை மாநிலமாக மாறிட ஹேவிளம்பி ஆண்டு வழி காட்டட்டும். ஹேவிளம்பி ஆண்டில் தமிழ், தமிழன், தமிழகம் உலகில் முதல் நிலை பெற்றிட உறுதி ஏற்று பணிபுரிவோம், வெற்றி பெறுவோம். அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/06/kikujiro.html", "date_download": "2018-05-26T19:21:18Z", "digest": "sha1:ZN52MZYZ5OMNOGVQQ5ZJVGAGTO5TXWYG", "length": 35105, "nlines": 473, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Kikujiro", "raw_content": "\nதாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை... உள்ளத்தை உருகவைக்கும் கொடுமை.\nநமக்கெல்லாம் துவக்கப்பள்ளி பருவத்தில் கோடை விடுமுறை விட்டால் எங்கே போவோம்... உறவினர் வீட்டிற்கு அல்லது பாட்டி வீட்டிற்கு சென்று குதித்து கும்மாளமிடுவோம்.\nஅதேபோல் பள்ளியின் இறுதி நாளன்று துள்ளி குதித்து வீடு வந்து சேருகிறான் மாசோவ். தனக்காக வைக்கப்பட்டிருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கால்பந்தை தூக்கி கொண்டு மைதானத்தை நோக்கி ஒடுகிறான். ஆனால் பயிற்ச்சியாளரோ விடுமுறையில் பயிற்ச்சி கிடையாதென்றும் எங்காவது சென்று விடுமுறையை கழிக்குமாறு சொல்லி விட்டு கிளம்புகிறார். விளையாட யார் துணையுமின்றி தன்னந்தனியே நிற்கிறான் மாசோவ்.\nசோகமே உருவாகி வீட்டினுள் அடைந்து கிடக்கிறான். பாட்டி வேலை முடித்து வந்ததும் எங்கே போவது என்று கேட்கிறான். பாட்டியும் உன் தந்தை இறந்து விட்டார், தாயும் தொலை தூரத்தில் உனக்காக கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறாள், உன்னை எங்கேயும் கூட்டிப்போக யாரும் இல்லை என்கிறாள்.\nமனமுடைந்து போகிறான் மாசோவ். மறு நாள் பாட்டி வேலைக்கு கிளம்பியதும் சிறிது பணத்தையும், தாயின் போட்டோக்களையும் முகவரியையும் எடுத்து கொண்டு தனியே கிளம்புகிறான்.\nமாசோவ் தனது தாயை தேடிக்கண்டுபிடிக்க தயாராகிறான். வழியில் உறவினரான ஒரு தம்பதியினரை சந்திகிறான். அவர்களும் அவனிடம் இதமாக பேசி அவன் பயணத்தை அறிந்து கொண்டு அந்த பெண்மணி தனது கணவரையும் அனுப்பி வைக்கிறாள். அவர் பெயர் கிகுஜிரோ. கிகுஜிரோவோ சற்று போக்கிரி என்றும் மறை கழண்டு போனவர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுபவர்.\nவேறும் யாரும் இல்லாத நிலையில் மாசோவும் கிகுஜிரோவின் துணையோடு எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் தாயை கண்டுபிடிக்க பயணமாகிறான். இந்த நீண்ட பயணத்தில் இருவருக்குள்ளும் இது நாள் வரை ஒளிந்துகிடந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதே இந்த ஜப்பானிய திரைப்படம்.\nஆரம்பத்திலேயே பணம் முழுவதையும் சைக்கிள் பந்தயத்தில் இழந்து விட்டு கையில் சல்லி காசில்லாமல் பயணத்தை தொடங்குகின்றனர் இருவரும்.\nஇந்த பயணத்தில் மகிழ்ச்சி, இன்பம், விளையாட்டு, நகைச்சுவை, சிறு சிறு ஆனந்தம், நடுநடுவே ஏமாற்றம் என ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் அதே நேரத்தில் சுவாரசியமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர். நிகழ்வுகளின் கோர்வையே நூறு சதவித சுவாரசியங்களுக்கு நான் கிராண்டி.\nநீண்ட பயணத்திற்கு பிறகு விலாசத்தை அடைகின்றனர். வீட்டை நோக்கி நடக்கிறார் கிகுஜிரோ. அதிர்ச்சியாக அந்த விலாசத்திலுள்ள அம்மாவிற்கு வேறோரு குடும்பம் உள்ளது. இதை எப்படி அவன் ஜீரணிக்கப்போகிறான் என்று அவர் தவிக்கும் போது மாசோ அழுது கொண்டு இருக்கிறான்.\nஉண்மை நிலை அறிந்தால் அவன் துடித்து போவான் என்று நினைத்து அந்த விலாசத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொல்லி சமாளிக்கிறார் கிகுஜிரோ. மாசோவின் அழுகை நின்றபாடில்லை. அவனை எப்படியாவது தேற்ற எண்ணி ஒரு பொம்மை மணியை கொடுத்து உங்கம்மா நீ வந்தா உன்கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்துட்டு போயிருக்காங்க.. உனக்கு கவலை வந்தால் இந்த மணியை அடித்தால் தேவதை வந்து உனக்கு உதவும் என்று சொல்லி ஒரு வழியாக அவனை தேற்றுகிறார்.\nமீண்டும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி நட்க்க தொடங்குகிறார்கள். வழியில் அந்த பிஞ்சு மனதின் ஏமாற்றத்தை எண்ணி மாசோவை மகிழவைக்க பல உத்திகளை கையாள்கிறார். பெரிய இலைகளை வெயிலுக்கு குடையாக சட்டையில் சொருகியபடி நடப்பதும், சோளத்தோட்டத்தில் புகுந்து சோளங்களை உண்டு பசியாறுவதும் ஊர் சுற்றி திரியும் எழுத்தாளரை சந்திப்பதும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான காட்சிகள்.\nவரும் போது சந்தித்த பல வித மனிதர்களை மீண்டும் திரும்பி செல்லும் போது ஏதேச்சையாக சந்திப்பதும் அனைவரும் அவர்களுக்கு உதவுவதும் ஜப்பானின் ஒரு சாராரது வாழ்க்கை முறையை சமூகப் பார்வையுடன் பதிவு செய்துள்ளார் இயக்குநரும் கிகுஜிரோகவாக நடித்தவருமான டகேஷி கிட்டானோ.\nகுழந்தைகளின் தனிமை உலகத்தையும் நகர வாழ்க்கையில் அவர்கள் தொலைத்த கேளிக்கை விளையாட்டுகளையும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை தெளிவாக பதிய வைத்த ஒரு மிகச்சிறந்த திரைப்படம். என்னதான் நகைச்சுவையுடன் பதிய வைத்தாலும் அதுனுள் இழையோடியிருக்கும் சோகம் நம்மை கலங்க வைக்கிறது.\nஒவ்வொர் காட்சியும் குழந்தைக் கதைகளில் வருவது போல் ஒரு சிறு தலைப்புடன் தொடங்குவது புதுமையானதும் தனித்துவம் வாய்ந்ததாகும். குளோசப் ஷாட்டுகளை போன்றே லாங் ஷாட்டுகளிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்தி அசர வைக்கிறார் இயக்குநர்.\nஇறுதி காட்சிகளில் வசனங்கள் பேசாது இசையின் மூலமே படத்தை பேசவைப்பது அத்தனை அருமை.\nஒரு சிறுவனுக்கும் இரண்டாவது பாலக மனதில் இருக்கும் வயோதிகருக்கும் இடையேயான நட்பையும் ஆழ்ந்த அன்பையும் இதைவிட ஆழமாக சொல்ல இயலுமா..\nதீவிர சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் கிகுஜிரோ.\n1999ல் வெளியாகி கேன்ஸ் உலக திரப்ப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் உலக அரங்கில் பல விருதுகளை வாரிக் குவித்த திரைப்படம்.\nநண்பர் நிலா ரசிகனின் அழகான கவிதையொன்று:\nமழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்\nதோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த ஆளில்லாத போதும்,\nநினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை.......\nஎன்று அம்மாவின் அருகாமை இல்லாத நிலையைச் சொல்லும் எளிய கவிதை தாயின் நினைவுகளைக் கிளறி விடுகிறது.\nஇன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் தேவையோ இல்லையோ குடும்ப வ்ருமானம் கருதியும் மிகைப்படுத்தப்ட்ட வாழ்க்கை முறை வேண்டி நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி பெற்றோர் இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் தனிமையில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த மாசோவை நினைவு படுத்துகின்றனர்.\nசம்பந்தம் இருக்குன்னு, மிஷ்கினே ஒத்துகிட்டதா படிச்சனே...\nநம்ம ஆளுங்க எதையத்தான் காப்பி அடிக்காம உட்டுருக்காங்க........ சின்ன வயசுல இசுகூலுல இருந்தே பலகிக்கிறாங்க...... டையரக்டர் ஆனாலும் அதே புத்திதான்.........\nஇந்த மாதிரியெல்லாம் உண்மையை சொல்லி எங்களை டெம்ப்ட் பண்ணக்கூடாது...\nதலைவரே.. அருமையான படம். கடைசி காட்சிகளில் வெறும் பிண்ணனி இசையின் மூலமே படம்போகும்..\nஇந்த படம்தான் நந்தலாலா என்பது படம் பார்க்கும் ஆர்வம் இருக்கும் தமிழ் நண்பர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்\nபதிவர் சந்திப்பு குறித்த எனது பதிவை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதல முதல்ல செண்ட��ரல் ஸ்டேசன் பட்த்துல இருந்து காப்பி அடிக்குராங்கன்னு சொல்லி அதவாங்கிப்பாத்தேன்.நல்ல படம் ஆனா அத இருக்க வாய்ப்பு இல்ல.சரி இதையும் வாங்கி பாத்துருவோம்.\nரண்டுக்கும் ஸ்டில்ஸ் ஒத்துப்போகுதே :-))\nசரி விமர்சனத்த போடுங்க :-))\nஇரண்டு படங்களுக்கும் ஒன்றாகவே விமர்சனம் எழுதுங்கள்\nஇதுவரை எழுதியதில்... பெஸ்ட்டுன்னு சொல்லலாமா...\nஆனா.. நாங்க எல்லாம் ஹேங் ஓவர்தான் பார்ப்போம்.. கிகுஜிரோ.. எல்லாம் ஸ்ட்ரெய்ட்டா அவார்ட்டுக்குதான். :))\nஎங்கே பூத்தாலும் மலர்கள் மலர்கள்தான் என்பதை அந்த சிறுவனின் ஏக்கம் அழகாக உணர்த்துகிறது\nஅருமையான படம் என்று உங்கள் விமர்சனத்தைப் படித்தே புரிந்து கொண்டேன்,சூர்யா.\nபடத்தின் உணர்வுகளை நன்றாக எழுதி உள்ளீர்கள்.\nஸ்ரீ, பதிவர் சந்திப்பு பதிவை பார்த்தேன். அருமை. பின்னூட்டமும் இட்டுள்ளேன்.\nகார்த்தி.. போட்டாச்சு. படித்து விட்டு கருத்தை சொல்லவும். நன்றி\nவர்மா, தமிழ் திரைப்படம் இன்னும் வெளிவரவில்லையே..\nயாத்ரீகன், இது நல்ல காமெடி..\nஇதுவரை எழுதியதில்... பெஸ்ட்டுன்னு சொல்லலாமா... கலக்கலான எழுத்து பூச்சி..\nஆனா.. நாங்க எல்லாம் ஹேங் ஓவர்தான் பார்ப்போம்.. /// அதான... பார்த்து விட்டு அதை தண்டோராக்கு காணிக்கை வேறு. நீ இந்தியா வா ராசா உனக்கு இருக்கு...We are all waiting..\nநன்றி கோமதி மேடம். சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.\nநன்றி ஷண்முகப்பிரியன் சார். நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.\nநந்தலாலா வர்றதுக்கு முன்னாடியே இதைப் பார்த்துடணும். ஒரு கிக்குஜிரோ டிவிடி பார்சல்ல்ல்ல்ல்ல்\nநந்தலாலா வர்றதுக்கு முன்னாடியே இதைப் பார்த்துடணும். ஒரு கிக்குஜிரோ டிவிடி பார்சல்ல்ல்ல்ல்ல்\n50 ரூபா, 50 ரூபா, லேட்டா வந்தா 100 ரூபா...\nபெருமூச்சு விடறதைத் தவிர வேறே ஒண்ணும் செய்ய முடியலை. கதையின் கருத்தை நினைத்தும், இந்தியாவின் இப்போதைய தாய்மார்களை நினைத்தும், ஒரே தலை சுத்தல்\nநல்லதொரு கருத்துள்ள படம், உறவுகளைக் கவிதையாகக் காட்டி இருப்பது உங்கள் விமரிசனத்தில் இருந்து புரிகின்றது. நன்றி, பகிர்தலுக்கு.\nநன்றி கீதா மேடம் வருகைக்கும் கருத்திற்கும்.\nசூர்யா - கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது :) நிறைய படங்கள் பார்த்திருக்கிறீர்கள். அழகாக பதிவும் செய்திருக்கிறீர்கள். நன்றிகள்.\nFilm Societyஇல் உறுப்பினராக இருக்கிறீர்களா நானும். ஆனால் 6.30 மணிக்���ு அங்கு வரத்தான் முடியவில்லை. வார இறுதிகளில் திரையிட்டார்கள் எனில் வசதியாக இருக்கும்.\nநன்றி அரவிந்தன். நிறைய மெனக்கிட வேண்டியிருக்கிறது. இந்த கிகுஜிரோ விசிடி கிடைக்க இரண்டு மாதம் அலைய வேண்டி இருந்தது. இருந்தாலும் கிடைத்து பார்த்தவுடன் அந்த அலைச்சல் மறந்து போகும்.\nவருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள். வாழ்த்துகள்.\nவழக்கம் போல கலக்கல்... அப்போ நந்தலாலா வும் இந்த லாலா தானா \nஇந்த படமும் என்கிட்டே இருக்கு இந்த வாரம் பாத்துறேன். நீங்க சென்னை தான்னு நினைக்கிறேன். டி வி டி க்காக ரொம்ப அலைய வேண்டாம். உங்களுக்கு என்ன படம் வேணும்னு சொல்லுங்க. நான் முடிந்த அளவு ஏற்பாடு செய்யறேன்.\nநல்லதொரு படத்துக்கு நல்லதொரு விமர்சனம்\nஎங்கேயிர்ந்துதான் படங்களை பிடித்து விமர்சனம் போடுறீங்களோன்னு இன்னமும் ஆச்சரியாமாத்தான் இருக்கு எனக்கு\nதென்றால் வந்து வாழ்த்து வீசிய புதுகைக்கு நன்றி.\nதென்றலாய் வந்து வாழ்த்து வீசிய புதுகைக்கு நன்றி.\nவணக்கம். தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.விவரங்களுக்கு எனது வலைப்பூவில் நீங்கள் பின்னூட்டம் எழுதிய தளத்தை அவசியம் பார்க்கவும். நன்றி\nபடம் இப்போது கையில் இருக்கிறது.. பார்த்துவிட்டு சொல்கிறேன்.. பகிர்விக்கு நன்றி.\nஆங்கங்கே வரும் குழந்தையின் கனவு காட்சிகள் இதமான ஹைக்கூ...அதை குறிப்பிட மறந்து விட்டீர்களே....\nசாந்தினி பார் இந்திப் படத்திலும் இதே போன்றதொரு கதைதானே. இருப்பினும் தங்கள் விமர்சனம் நன்று. தாங்கள் crossing over என்ற ஆங்கிலப் படம் பார்த்து விட்டு தங்கள் விமர்சனத்தை எழுதுங்கள்.\nஜப்பானிய படங்களே இனி பார்க்க கூடாது என்கிற எண்ணத்தில் இருந்தேன். \"இட்சி த கில்லரால்\"\nநல்லதொரு பகிர்வு நண்பரே. என் கவிதையை சுட்டிகாட்டியமைக்கு நன்றிகளும். படம் பார்த்துவிட்டு பதிலிடுகிறேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.in/2010/09/", "date_download": "2018-05-26T19:10:37Z", "digest": "sha1:YER3CLQAZCPVCI75F6Z2WAWCX76NZ6D7", "length": 215531, "nlines": 897, "source_domain": "muelangovan.blogspot.in", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: September 2010", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (த���ருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 30 செப்டம்பர், 2010\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்-படங்கள்\nதஞ்சாவூரை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவோம் என்று செம்மொழி மாநாட்டுக்கு வந்திருந்த பெரியார் வலைக்காட்சியின் பொறுப்பாளர் திரு.பிரின்சு ஒரு விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து இருவரும் சென்னையில் மீண்டும் ஒருமுறை சந்தித்து நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோம். இந்த மாதம்(செப்டம்பர்) 27 ஆம் நாள் நடத்துவோம் என்று 23.ஆம் நாள் குறிப்பிட்டார். நானும் இசைவு தெரிவிதேன். உடனடியாக அழைப்பிதழ் ஆயத்தம் ஆனது.\nஇணையத்தில் என் பக்கத்திலும் விடுதலை நாளேட்டிலும் செய்தி வெளியானது முதல் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதில் உண்மையான ஆர்வம்கொண்ட அன்பர்கள் சிலர் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வாழ்த்து கூறியதுடன் நில்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு என் முயற்சியைப் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டு அனைத்து வகையிலும் உதவ வேண்டினர். அவ்வகையில் மருத்துவர் சோம.இளங்கோவன்,முனைவர் நா.கணேசன்,திருவாளர் ஆல்பர்ட்டு பெர்னான்டோ உள்ளிட்டவர்களின் தமிழன்பை இங்குக் குறிப்பிட வேண்டும்.\n26.09.2010 மாலை 3 மணிக்குப் புதுச்சேரியில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஒருமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு பேருந்து புறப்பட்டது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, குடந்தை, தஞ்சாவூர் சென்று சேரும்பொழுது இரவு 10.30 மணி.வழியில் என் நண்பர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் தம் அன்பான வாழ்த்துகூறி தொலைபேசியில் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nதஞ்சையில் இராசராசன் விழா நிறைவுநாள் என்பதால் மக்கள் திரள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பெயர்ந்து சென்றது.காவலர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் நண்பர் பிரின்சு அவர்கள் எனக்காக ஒரு மூடுந்துவண்டியில் வந்து நின்றார். இரவு உணவை அங்கு முடித்துகொண்டு நேரே பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்றோம். புத்தாயிரம் ஆண்டு குடிலில் எனக்கு உயர்தர அறை ஒதுக்கியிருந்தனர். இயற்கையான அமைப்பில் கட்டப்பட்ட குடில் என்று நண்பர் பிரின்சு அந்த அறையின் சிறப்பைக் கூறினார். இயற்கை எழில்சூழ்ந்த அந்த அறையில் தங்குவது ஒரு மகிழ்வாக இருந்தது. நெடுநாழிகை யானும் பிரின்சும் உலக நடப்புகளையும் தமிழக, உலக அரசியில் நடப்புகளையும் உரையாடிப் பகிர்ந்துகொண்டோம். காலையில் விரைந்து எழ வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இருவரும் இரவு 12 மணிக்கு மேல் படுக்கைக்குச் சென்றோம்.\nகாலையில் வைகறையில் எழுந்து என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போகும் வழியில் பழகுமுகாம் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டமை மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை அன்புடன் பழகவும் அறிவுசார்ந்த செய்திகளை அறியவும் நற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்தப் பயிற்சிமுகாம் ஏற்பாடாகி இருந்தது. ஆண்,பெண் சிறுவர்கள் இந்தப் பயிலரங்கில் பெற்றோர் நினைவு மறந்து மகிழ்ச்சியாக இருந்ததை நேரில் கண்டு வியந்தேன்.\nசீருடையில் சிறுவர்கள் பெரியார் பிஞ்சுகளாக உண்மையில் தெரிந்தனர்.நான் 9.30 மணியளவில் தொடக்க விழா நடைபெறும் அரங்கத்திற்குப் புறப்பட அணியமானேன். தொடக்கவிழா ஒரு வகுப்பறையில் நடந்தது.மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.\nபொறியியல் பயிலும் மாணவர்களும், முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் மாணவர்களும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகப் புலமுதன்மையர் திரு.இரா.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.தமிழ் வழி இணையத்தை அறிவதன் சிறப்பை விளக்கினார்.பேராசிரியர் அருணாசலம் அவர்கள் என்னை அரங்கிற்கு அறிமுகம் செய்து பெருந்தன்மையுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.\nபேராசிரியர் அருணாசலம் அவர்கள் திருப்பனந்தாள் கல்லூரியில் நான் இளங்கலை நிறைவாண்டு பயின்றபொழுது அவர் இளம் முனைவர்பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்பொழுதே மூத்த மாணவர்களின் அன்புக்கு உரியவனாக நான் விளங்கிய பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி அவர் ஒரு பெரும் பண்பாளர் என்று உறுதிப்படுத்தினார். ஏனெனில் இன்றைய கல்வி உலகத்தினர் பிறரைத் தாழ்த்துவதன் வழியாகத் தம்மை உயர்த்திப் பார்ப்பர்.ஆனால் பேராசிரியர் அருணாசலம் ���வர்கள் மற்றவர்களை உயர்த்திப் பார்க்கும் பண்பால் தாமும் உயர்ந்து நின்றார்.\nநான் இன்று நடைபெறும் பயிலரங்கில் பேசப்படும் செய்திகளையும் பயிலரங்கு நடப்பதன் நோக்கத்தையும் அரங்கத்திற்கு எடுத்துக்காட்டினேன். அனைவரும் மகிழ்ச்சியுடன் என் உரையைச் செவி மடுத்தனர். செல்வி இளங்கவின் வரவேற்புரையாற்றவும், செல்வி ஈழவேங்கை அவர்கள் நன்றியுரையாற்றவும் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.\nதொடக்க விழாவுக்குப் பிறகு சிறிது தேநீர் அருந்தி, கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில் கூடினோம். அங்கு என் மடிக்கணினியைப் பொருத்திப் பேராசிரியர் அறிவுச்செல்வன் அவர்கள் காட்சி விளக்கதுடன் என் உரை அமைய உதவினார். காலை 11 மணியளிவில் தொடங்கிய என் உரை 1 மணி வரை நீண்டது. தமிழ் இணைய வரலாற்றை நினைவுப்படுத்தி,தமிழ் இணையத்திற்கு உழைத்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.புகழ்பெற்ற பல தளங்களை அறிமுகம் செய்தேன். தமிழ்த்தட்டச்சு, எழுத்துரு சிக்கல், திரட்டிகள், வலைப்பூக்கள், மின்னிதழ்கள் பற்றி தேவையான இடங்களில் சுருக்கியும் உரிய இடங்களில் பெருக்கியும் என் உரையை அமைத்துக்கொண்டேன்.\nபகலுணவுக்கு மீண்டும் உணவுக்கூடம் சென்றோம். அங்கு மழலைகள் பழகுமுகாம் முடித்துக்கொண்டு உணவுக்கு வந்திருந்தனர்.வந்த இளம் பிஞ்சுகளை ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்கள் அன்புடன் ஒவ்வொருவராக வினவி ஊக்கப்படுத்தினார்கள். பிள்ளைகளுடன் பழகுவதில் ஆசிரியர் பெரிய ஈடுபாடு காட்டினார். என் நிகழ்ச்சிப்போக்கு பற்றி நண்பர்கள் ஆசிரியர் கி.வீரமணி ஐயாவிடம் அறிமுகப்படுத்தினர். பிற்பகல் நிகழ்வுக்கு வருவாதக உரைத்து ஊக்கப்படுத்தினார்கள். அனைவரும் உணவு உண்டோம்.\nமீண்டும் பயிலரங்கம் இரண்டு மணிக்குத் தொடங்கியது. வலைப்பூ உருவாக்கம் பயிற்சியாக நடந்தது. முதல் இரண்டு படி நிலைகளைச் செய்தபொழுது வலைப்பூ உருவாக்கத்தில் சிக்கல் நேர்ந்தது. பல்கலைக்கழகத்தில் சில பயன்பாடுகளுக்கு இணையதளத்தில் கட்டுப்பாடு இருந்ததால் புதிய வலைப்பூ உருவாக்கமுடியவில்லை என்று நினைத்தேன். பிறகு என் கணக்கைத் திறந்து செய்தி உள்ளிடல், தவறு களைதல், படம் இணைத்தல், ஒலி,ஒளி இணைத்தல், இணைப்பு இணைத்தல் பற்றி செய்முறையாக விளக்கினேன். கலந்துகொண்ட அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதால் என்னை விட அவர்கள் வேகமாகப் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினேன். பின்னர் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றியும் அதன் தேவை பற்றியும் செய்தி உள்ளிடல் பற்றியும் விளக்கினேன். மின்னிதழ்களின் பயன்பாடுகளை விளக்கிச் சுரதா தளத்தின் சிறப்பைப் பயிற்சிபெற்றவர்களுக்கு எடுத்துரைத்தேன்.\n5 மணி வரை இது நீண்டது.இந்த நேரத்தில் தமிழர்தலைவர் கி.வீரமணி ஐயா அவர்கள் அரங்கத்திற்கு வந்தார்கள்.அவர்களுடன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், புலமுதன்மையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். மேலும் கவிஞர் கலி.பூங்குன்றன் ஐயா உள்ளிட்ட அன்பர்களும் வந்திருந்தனர். காலைமுதல் நடந்த பயிலரங்க நிகழ்வுகளின் சுருக்கத்தை ஆசிரியர் கி.வீரமணி ஐயா உள்ளிட்டவர்களுக்கு நினைவூட்டினேன். அனைவரும் மகிழ்ந்தனர். ஆசிரியர் அவர்கள் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். அப்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படத்தை அவர்கள் முன்பாக வலைப்பூவில் ஏற்றிக்காட்டினேன். அரங்கத்தினர் மகிழ்ந்து கைதட்டி ஆரவாரித்தனர். அதன் பிறகு தம் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இத்தகு பயிலரங்குகளை நடத்தி அறிவுப்புரட்சி நடத்த வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டார்கள். அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.நிகழ்ச்சி நிறைவுற்றது. மீண்டும் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தஞ்சையில் 7 மணியளவில் பேருந்தேறி, நள்ளிரவு 1.30 மணிக்குப் புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.\nமு.இளங்கோவன்,கி.வீரமணி,பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள்\nஅரங்கில் மு.இ,புலமுதன்மையர் இரா.கந்தசாமி,பேராசிரியர் அறிவுச்செல்வன்\nஉரையை உற்றுக் கேட்கும் மாணவிகள்\nஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தஞ்சாவூர், தமிழ் இணையப் பயிலரங்கம், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம்\nதிங்கள், 27 செப்டம்பர், 2010\nதமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு…\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு இனிதே தொடங்கியது.மாணவர்கள் இப்பொழுது செய்முறைப் பயிற்சியில் உள்ளனர்.மாலையில் தமிழர்தலைவரும்,விடுதலை இதழின் ஆசிரியருமான மானமிகு கி.வீரமணி ஐயா அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 செப்டம்பர், 2010\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nதஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம் வரும் திங்கள் கிழமை (27.09.2010) காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை நடைபெற உள்ளது.\nகாலை பத்து மணிக்குத் தொடங்கும் தொடக்க விழா பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் முதன்மையர் முனைவர் இரா.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. விழாவில் பா.இளங்கவின் அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். பெரியார் சிந்தனை மையம் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் அறிமுகவுரையாற்றுகிறார். முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்குகின்றார். வ.ஊ.ஈழவேங்கை நன்றியுரையாற்றுகின்றார்.\nநிகழ்ச்சி ஏற்பாடு பகுத்தறிவாளர் மன்றம்& தமிழ் மன்றம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தஞ்சாவூர், தமிழ் இணையப் பயிலரங்கம், பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழம்\nவியாழன், 23 செப்டம்பர், 2010\nசேவியர் கல்லூரியின் பயிலரங்க நினைவுகள்-படங்கள்\nபாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் 15.09.2010 இல் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கம் சார்ந்த நிகழ்வுகளை என்றும் நினைவுகூறும் சில படங்களை இணைத்துள்ளேன்.\nகல்லூரி முதல்வர் முனைவர் அல்போன்சு மாணிக்கம்\nமேடையில் பிரான்சிசு சேவியர்,முனைவர் மு.இ,கல்லூரி முதல்வர் அல்போன்சு மாணிக்கம்\nபேராசிரியர் பா.வளன்அரசு,பொறியாளர் பாப்பையா உள்ளிட்ட பார்வையாளர்கள்\nபேராசிரியர் இரா.பிரான்சிசு சேவியர் வரவேற்புரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேராசிரியர் இரா.இராசவேலு அவர்களின் இமயம் தொடும் இசைப்பறவை நூல் வெளியீட்டு விழா\nபுதுவைப் பேராசிரியர் இரா.இராசவேலு அவர்கள் எழுதிய இமயம் தொடும் இசைப்பறவை என்னும் மரபுப்பாடல் நூல் வெளியீட்டு விழா இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது.முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுவை அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் அவர்கள் நூலை வெளியிடுகின்றார்.பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள் நூல் திறனாய்வு செய்கின்றார்.முனைவர் பாபுராவ்,அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,பாவலர் இலக்கியன்,ந���்லாசிரியர் க.சீத்தாராமன்,ஈகியர் மு.அப்துல் மஜீத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.\nநேரம்: மாலை 6 மணி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இமயம் தொடும் இசைப்பறவை, நிகழ்வுகள், பேராசிரியர் இரா.இராசவேலு\nபுதன், 22 செப்டம்பர், 2010\nபாவாணர் உருவாக்கிய உலகத்தமிழ்க்கழகம் அமைப்பைப் புதிய வளர்ச்சியுடன் பாவாணர் பற்றாளர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த அமைப்பின் கொள்கை விளக்க ஏடாக முதன்மொழி இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது. இதுவரை எட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன.\nமுதன்மொழி இதழின் நெறியாளர்களாக முதுமுனைவர் இரா.இளங்குமரனார்,பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, பேராசிரியர் கு.பூங்காவனம் உள்ளனர்.ஆசிரியர் குழுவில் முனைவர் ந.அரணமுறுவல்,பாவலர் கதிர்.முத்தையன், பாவலர் தா.அன்புவாணன் வெற்றிச்செல்வி. திரு.கி.வெற்றிச்செல்வன், புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன் உள்ளனர்.\nஇந்த மாத இதழில் (சூன்-ஆகத்து-2010)செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்கள், சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு,இந்திய நாகரிகத்திற்கு அடிப்படை தமிழே,மாந்தருள் பன்றிகள், சீனத்துக்குச் சென்ற சித்த மருத்துவம், எழுத்துச்சீர்திருத்தம் எதற்கு,மாந்தருள் பன்றிகள், சீனத்துக்குச் சென்ற சித்த மருத்துவம், எழுத்துச்சீர்திருத்தம் எதற்கு, நிறைமலையாம் மறைமலை, முசிறியைக் கண்டுபிடித்தல்(இது தமிழர்களுக்குப் பயன்படக்கூடிய மிகச்சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு), நாமம், NAME வரலாறு, தமிழை ஒரு பாடமாக ஏன் படிக்க வேண்டும், திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திராவிடத்தைத் தமிழியமாக மாற்றுவதற்கு, உலகத் தமிழ்க்கழகத்துடன் இணைந்தது தமிழ் ஒளி இயக்கம், தமிழ் படிப்போரே, நிறைமலையாம் மறைமலை, முசிறியைக் கண்டுபிடித்தல்(இது தமிழர்களுக்குப் பயன்படக்கூடிய மிகச்சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரையின் மொழிபெயர்ப்பு), நாமம், NAME வரலாறு, தமிழை ஒரு பாடமாக ஏன் படிக்க வேண்டும், திருவள்ளுவரும் சர்வக்ஞரும், திராவிடத்தைத் தமிழியமாக மாற்றுவதற்கு, உலகத் தமிழ்க்கழகத்துடன் இணைந்தது தமிழ் ஒளி இயக்கம், தமிழ் படிப்போரே தமிழ் வழியில் படிப்போரே என்னும் தலைப்புகளில் அமைந்த படைப்புகள் உள்ளன.\nதமிழுக்கு ஆக்கமான செய்திகளைக் கொண்டு 52 பக்கத்தில் வெளிவரும் இதழைத் தமிழ்ப்பற்றாளர்கள், நூலகங்கள் வாங்கி உதவலாம்.\nதனி இதழ் 10.00 உருவா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகத் தமிழ்க்கழகம், பாவாணர், முதன்மொழி\nசெவ்வாய், 21 செப்டம்பர், 2010\nஉள்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தபொழுது(1982) பத்தாம் வகுப்பில் 322/500 என்ற நிலையில் என் மதிப்பெண் இருந்தது.\nஎன் தந்தையார் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்க்க விண்ணப்பப் படிவம் வாங்கிவந்தார்.நிறைவு செய்து அனுப்பினோம்.ஒரு நாள் பிந்தி அனுப்பியதால் விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பினர்.\nபல ஊர்களில் இருந்த தொழில்நுட்பக் கல்லூரிக்கும்(ஐ.டி.ஐ) விண்ணப்பித்தோம்.\nஎங்கிருந்தும் அழைப்போலை வரவில்லை.எப்படியாவது ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிட்டால் தன் கடமை முடிந்ததாக என் தந்தையார் கருதியிருந்தார்.அவர் முயற்சியை\nஎங்கள் ஊருக்கு அருகில் இருந்த மேல்நிலைப்பள்ளிகள் இரண்டு. ஒன்று செயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி. மற்றொன்று மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.இந்த ஆண்டு தேர்ச்சி முடிவு செயங்கொண்டம் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாக இல்லை.தேர்வெழுதிய பலரும் தோல்வி கண்டனர்.மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய பலரும் தேறியிருந்தனர். எனவே எங்கள் பகுதியிலிருந்து மீன்சுருட்டிக்கு மேல்நிலைக் கல்வி பயிலச்செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகுதியானது.என்னுடன் பத்தாம் வகுப்பு பயின்ற சில மாணவர்களின் குடும்பத்தினர் பொருள்வளம், உலகியல் அறிவு பெற்றவர்களாக இருந்ததால் திருச்சிராப்பள்ளி,அரியலூர் என்று வெளியூர்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்தவர்களும் உண்டு.\nஎன் தந்தையார் என்னை மீன்சுருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியில்(+2) கொண்டுபோய் சேர்த்துவிட்டார்(1982 சூன் அளவில் ).எங்கள் வீட்டுக்கும் பள்ளிக்கும் சற்றொப்ப 12 கல் தொலைவு இருக்கும்.நான் மிதிவண்டியில் போய்வரலாம் என்பது எங்கள் நினைவாக இருந்தது.\nதொடக்கத்தில் சில நாள் பேருந்துகளில் வீட்டிலிருந்து அருகில் உள்ள குருகாவலப்பர் கோயில் பேருந்து நிலைக்கு(இரண்டு கல்தொலைவு) நடந்து வந்து மீண்டும் பேருந்தேற வேண்டும்.குருகாவலப்பர்கோயில் பிற ஊர்களுக்குச் செல்லும் முனையாக இருந்தது.அருகில் உள்ள ஊர்களிலிருந்து வரும் மாணவர���கள் மிதிவண்டியில் குருகாவலப்பர்கோயில் வந்து சேர்வார்கள். அவர்களை வைத்து மிதித்துச்செல்லவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் அவர்கள் மிதிவண்டியில் நான் செல்வதும் உண்டு.\nகுருகாவலப்பர்கோயிலில் புறப்படும் எங்கள் மிதிவண்டி கங்கைகொண்ட சோழபுரம், இளையபெருமாள் நல்லூர்,முத்துச்சேர்வார்மடம் வழியாக நுழைந்து மீன்சுருட்டி சந்தை வழியாகத் தார்ச்சாலையை அடைந்து, பள்ளிக்குச் செல்வோம். திரும்பும்பொழுது சில நாள் அதே குறுக்கு வழியில் வருவோம்.பல பொழுது மீன்சுருட்டி-நெல்லித்தோப்பு-குறுக்குச்சாலை-கங்கைகொண்டசோழபுரம்-குருகாவலப்பர்கோயில் வழியே உள்கோட்டை வந்து சேர்வதும் உண்டு.\nபேருந்திலும், மிதிவண்டியிலும் செல்வது என் இயல்பாகிவிட்டது.சிலநாள் இரண்டும் இல்லாதபொழுது 12 கல்தொலைவும் குறுக்கே நடந்துபோனதும் உண்டு.திரும்பி வந்ததும் உண்டு.\nமழைக்காலங்கள் என்றால் மிகப்பெரிய தொல்லையாக இருக்கும்.குடையும் இல்லை. புத்தகச்சுவடிகள் நனையாமல் இருக்க ஞெகிழ் பைகளில் உள்ளிட்டுச் செல்வதும் உண்டு. இப்பொழுது மகிழ்வுந்துகளில் செல்லும்பொழுது எங்கள் பிள்ளைகளுக்கு என் கடந்து வந்த பாதைகளைக் காட்டி நினைவூட்டுவது உண்டு.\nபள்ளியில் மாணவர்கள் நீலம் வெள்ளைநிறச் சீருடை அணிதல் வேண்டும்.பல மாணவர்களால் சீருடை அணிய வசதி வாய்ப்பு இல்லாமல் பெரும் அல்லலுக்கு ஆளானோம்.\nஎங்கள் உடற்கல்வி ஆசிரியர் பட்டாளத்து வீரர்போல் புதியதாகப் பணிக்கு வந்தார்.அவர் மிகவும் கண்டிப்புக்குப் பெயர் போனவர்.நல்ல விளையாட்டு வீரர்.கைப்பந்து,கால்பந்துகளில் வல்லவர்.அவருக்கு இணையாக மாணவர்கள் சிலர் விளையாடுவார்கள்.அவ்வாறு விளையாண்ட மாணவர்கள், அருகில் உள்ள வரதராசன்பேட்டைத் தொன்போசுகோ உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்களாவர்.\nநாங்கள் அந்த அளவு விளையாட்டில் ஈடுபாடு இல்லாதவர்கள்.எங்களுக்கு அதுபோல் விளையாடும் வாய்ப்புகள் அதுநாள்வரை கிடைக்கவில்லை.அப்பொழுதுதான் பந்துகளைக் கூச்சமின்றித் தொட்டோம். மாணவர்களிடையே நல்லொழுங்கு ஏற்பட விளையாட்டு ஆசிரியர் பாடுபட்டார்.அவர் ஆர்வத்துக்கும் எங்கள் வறுமைக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் நாளும் அவர் கைகலப்பு நடத்துவார்.அவரைக் கண்டால் சீருடை அணியாத மாணவர்களாகிய நாங்கள் இடிஒலிகேட்ட நாகம்போல் நடுங்குவோ���்.(இந்த ஆசிரியர் பின்னாளில் ஒருநாள் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளனாகப் பணியில் இருந்தபொழுது வங்கியில் வரிசையில் நின்றிருந்ததைக் கண்டேன்.அவர் அருகில் சென்று என் நிலை கூறியும் பழையை நிகழ்வுகளைப் பெருமையாகக் குறிப்பிட்டு அவர் கடமையைப் போற்றியும் பேசி அவருக்கு விருந்தோம்பல் செய்து அனுப்பினேன்)இது நிற்க.\nமேல்நிலைப்பள்ளியில் நான் அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயின்றேன்.தமிழ் ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், தாவரவியல்,விலங்கியல் பாடங்கள் இருந்தன.\nதமிழ்ப் பாடத்தை நடத்தியவர் சின்னவளையம் என்ற ஊரிலிருந்து வந்த புலவர் வைத்தியலிங்கம் ஐயா ஆவர்.நன்கு தமிழ் பயிற்றுவிப்பார்.வெள்ளுடையில் தோற்றம் தருவார்.\nமீசையை மிகச்சிறப்பாக நறுக்கி ஒழுங்கு செய்திருப்பார்.பின்னாளில் அதே பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றதாக அறிந்தேன்.\nநான் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பயின்றபொழுது, நம் வைத்தியலிங்கம் ஐயா பகுதி நேரமாக முனைவர் பட்ட ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற வந்திருந்தார்.என்னை அறிந்து அதன்பிறகு என் விடுதி அறையில் தங்கிச்செல்லும் அளவு உரிமை பெற்றிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு புலவர் ஐயா அவர்களை ஒரு முறை சந்தித்தேன்.தாம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயில்கின்றேன் என்றார்.வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்ற வேட்கையுடைவர் ஒருவர் உண்டு என்றால் நான் வைத்தியலிங்கம் ஐயாவைத்தான் சொல்வேன்.\nஆங்கிலப் பாடத்தை நடத்துவதில் திருவாளர் வீராசாமி அவர்கள் புகழ்பெற்றவர்.அவர் எவ்வளவோ எளிமைப்படுத்தியும், ஆங்கிலத்தை எங்களுக்குப் பயிற்றுவிக்க முனைந்தும், முடியாமல் தோற்றார்.ஆம். ஆங்கிலப் பாடம்தான் சிறூர்ப்புற மாணவர்களாகிய எங்களுக்கு எட்டிக்காயாக இருந்தது.தேர்வில் பலரும் தோல்வியுற்றோம்.எங்கள் தவறே தவிர எம் ஆசிரியர் வல்லவரேயாவார். இதுவும் நிற்க.\nஎங்களுக்கு வேதியியல் பயிற்றுவித்தவர் திரு.கலியமூர்த்தி அவர்கள் ஆவார் (எஸ்.கே.எம்). வேதியியல் கூடத்தில் பல்வேறு வேதிப்பொருட்களைப் பொறுப்புடன் கையாள்வதற்கு எங்களுக்குப் பழக்கம் உண்டாக்கியவர்.வேதியியல் பதிவேடுகளைப் பொறுப்புடன் பாதுகாக்கவும் கிழமைதோறும் கையொப்பம் பெறுவதையும் ஆங்கிலத்தில் அடிக்கடிப் பேசி நினைவூட்டுபவர்.அவர் நடத்திய பல வேதியியல் பாடங்கள் இன்றும் நினைவில் உள்ளன. புன்சன் அடுப்பை எரியூட்டுவதிலிருந்து,பிப்பெட்,பியூரெட்டைப் பயன்படுத்துவது, வேதிப்பொருள்களைக் குடுவையில் இட்டுக் கலக்குவது யாவும் அவர் வழியாக அறிந்தவைதான்.\nஇயற்பியல் பாடத்தை ஈராண்டு பயிற்றுவித்தவர் திருவாளர் வெள்ளைச்சாமி ஐயா ஆவர்.கடும் சினம் கொண்டவர்.அவர் உருவத்தைக் கண்டால் ஆண் பெண் அஞ்சி நடுங்குவோம். அவர் முகத்தில் சிரிப்பையே கண்டதில்லை.பாடத்தைப் பொறுப்பாக நடத்துவார். சுவடிகள் உரிய நாளில் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தளபதிபோல் ஆணையிடுவார். நல்ல வேளையாக அவரின் செய்முறைத்தேர்வில் குவியாடி பற்றிய ஒரு செய்முறையைச் செய்து பிழைத்தேன்.\nதிரு.வெள்ளைசாமி ஐயாவை எங்களால் மறக்க இயலாது.ஆம்.என் இசையார்வத்துக்கு அவர்தான் முதல் பாராட்டு விழா நடத்தினார்(ஆம். யாருக்கும் தெரியாமல் வகுப்பறையில் ஓர் அணி அமைத்து நாடாப்பதிவுக்கருவியில் பாடல்களைப் பாடிப் பதிவு செய்ய மாணவர்கள் என்னைத் தூண்டினர்.திட்டமிட்டபடி பாடலும் பதிவானது.\"நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே\" என்ற திரைப்பாடலை நான் இனிமையாகப் பாடினேன். மெல்லிசையாகத் தொடக்கம் இருந்தது.மாணவர்களின் ஊக்குவிப்பால் தெருக்கூத்துக் கலைஞரைப் போல் வேகமான குரலில் பாட வைத்துவிட்டது. நாடாப்பதிவுக்கருவியில் என்குரல் பதிவாகிறது என்ற ஆசையில் திரைப்படப்பாடலைப் பாடியதால் அருகில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த திருவாளர் வெள்ளைச்சாமி ஐயாவிடம் எங்கள் ஒலிப்பதிவு அணி அகப்பட்டது. தலைமைப்பாடகராகிய எனக்குப் பெருஞ்சிறப்பும்() பக்கத்தில் இருந்த ஒலிப்பதிவுக் கலைஞர்களுக்குச் சிறிய அளவில் பாராட்டும்() பக்கத்தில் இருந்த ஒலிப்பதிவுக் கலைஞர்களுக்குச் சிறிய அளவில் பாராட்டும்() நடந்தது. தலைமையாசிரியர் அறையில் விவரம் அறிந்த ஆசிரியப்பெருமக்கள் ஆர்வமுடன் திரண்டு சிறிய அளவில் மீண்டும் ஒரு மண்டகப்படி நடத்தினர்.)\nபின்னாளில்தான் திருவாளர் வெள்ளைச்சாமி ஐயா அவர்கள் தந்தை பெரியார்கொள்கையில் ஈடுபாடு உடையவர் என்பது அறிந்து மகிழ்ந்தேன்.பல திராவிட இயக்கஅரங்குகளில் அவரைக் கண்டுள்ளேன்.\nஎங்களுக்கு விலங்கியல் பாடம் நடத்தியவர் மீன்சுருட்டியைச் சேர்ந்த திருவ���ளர் திருநாவுக்கரசு ஆவார்.அவர் மெலிந்த தோற்றம் உடையவர்.மாணவர்களாகிய எங்களிடத்து மிகுந்த அன்புகாட்டுவார்.செய்ம்முறைப் பயிற்சி அன்று உணவு உண்ணமாட்டாராம்.தவளை அரிந்தது,கரப்பான் பூச்சி அரிந்தது,எலியைக் குளோரோபாமில் மயங்க வைத்து அரிந்தது எல்லாம் திருவாளர் திருநாவுக்கரசர் அவர்களிடம் கற்றேன்.பின்னாளில் நான் திருப்பனந்தாள் கல்லூரியில் பயின்றபொழுதும் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.இன்றும் மீன்சுருட்டியில் நலமுடன் இருப்பதாக என் நண்பர்கள் சொல்வார்கள்.\nதாவரவியல் பாடம் நடத்திய ஆசிரியர் வானதிரையன்பட்டினம் சார்ந்த திருவாளர் அண்ணாமலை அவர்கள் ஆவார்.பெருந்தன்மையுடன் செலவு செய்வார்.வெள்ளைவேட்டியில் அவர் நடக்கும் அழகு தனித்துச்சுட்டவேண்டியது. அவர் சட்டைப்பையில் நூறு உருவா புதிய தாள்கள் படபடக்கும்.வெண்சுருட்டுக்குக்குட ஒரு புதிய தாளை எடுத்து நீட்டுவார். அந்தத்தாளில் அவரின் செல்வச்செழிப்பு சிரிக்கும்.\nஎங்களுக்கு வகுப்புக்கு வரவில்லை என்றாலும் நன்கு அறிமுகமான ஒரு பெயர் இலட்சுமணன் ஆசிரியர் ஆவார்.\nமீன்சுருட்டிப் பகுதி எப்பொழுதும் சாதியப்பூசல்களுக்கு எளிதில் ஆட்படும் ஊராகும்.குறிப்பிட்ட சமூக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதிப்பெருமை காரணமாக அடிக்கடி கைகலப்பில் இறங்குவர்.உயிரிழப்புகளில் போய் முடிவதும் உண்டு.பேருந்துகளை மறிப்பது,அடித்து நொறுக்குவது அவ்வப்பொழுது நடக்கும்.ஆசிரியர்களும் சூழல் அறிந்து பக்குவமாக நடந்துகொள்வார்கள்.இந்தச்சூழலில் அனைத்து இன மக்களும் மதிக்கும் ஒருவராகப் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்கள் விளங்கினார்.\nமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பதால் பலர் பகல் பள்ளிக்கு முழுக்குப் போட்டுவிட்டுத் திரையரங்கிற்குச் செல்வதுண்டு.அப்பொழுதுதான் மீன்சுருட்டியில் நல்லையா திரையரங்கம் வனப்புடன் கட்டப்பட்டு நல்ல நிலையில் இயங்கியது.புதிய படங்கள் காட்டப்படும். அந்தத் திரையரங்கில் மாணவர்கள் வாய்ப்பாகப் படம் பார்க்கச் செல்வார்கள்.நம் ஐயா இலக்குமணன் அவர்களுக்கு நண்பர்கள் பலர் அந்தத் திரையரங்கில் இருந்தனர்.அவர்களின் ஒத்துழைப்புடன் ஐயா அவர்கள் திரையரங்கில் உள்ளே இருந்துகொண்டு, திரையரங்குக்கு வரும் மாணவர்களுக்கு அதிர்ச்சி மருத்துவம் செய்வார்.அவரின் கண்டிப்பை எந்தப் பெற்றோரும் பகையுடன் பார்ப்பதில்லை.அனைவரும் மதிக்கும் நல்லாசிரியராகப் புலவர் இலட்சுமணன் ஐயா அவர்கள் விளங்கினார்.\nபள்ளி ஆண்டு விழா என்றால் சில ஆசிரியர்கள் பாடல்,நாடகம் இவற்றிற்குப் பயிற்சியளிப்பார்கள். திரு.அழகர் என்று ஒரு தமிழய்யா இருந்தார்.அவர் நன்கு பாடுவார். பாடல்களைப் பயிற்றுவிப்பார்.நான் சில போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்கள் பெற்றேன். பாட்டுப்போட்டி,கட்டுரைப்போட்டி,பேச்சுப்போட்டிகளில் பரிசு வாங்கியமைக்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன.ஆனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன்.அல்லது எடுக்கப்பெற்ற படங்களை நான் வாங்காமல் இருந்தேனா என்றும் நினைவில் இல்லை.\nபள்ளி ஆண்டுவிழாவில் நான் சாக்ரடீசாக நடித்த ஒரு நாடகம் அரங்கேறியது.\nஎங்களுக்குப் பரிசு கொடுக்காத நடுவர்களை இன்றும் திட்டித் தீர்ப்பது உண்டு.\nதாடிக்காக நான் புதுச்சாவடி சென்று கற்றாழை நார் வாங்கியது இன்றும் நினைவில் உள்ளது.\nநீதிபதி உடைக்காக ஒரு வக்கீலிடம் கறுப்பு அங்கி வாங்கி வந்தோம்.அந்த வழக்கறிஞரின் எழுத்தர் எங்களுடன் வந்து கறுப்பு அங்கியைப் பாதுகாப்பாக வாங்கிச் சென்றார். சிற்றூரில் பட்டுச்சேலை இரவல் வாங்கிய பெண் நிலை எங்களுக்கு. நான் படிக்க நினைத்தது அந்தக் காலத்தில் சட்டப்படிப்புதான்.அது நிறைவேறாமல் போனது.\nஅதற்கு முன்பாக நான் பட்டாளத்துக்குப் போகப் பயிற்சியில் ஈடுபட்டதும் உண்டு.ஒருமுறை திருச்சியில் பட்டாளத்துக்கு ஆள் எடுத்தார்கள்.அதில் கலந்துகொண்டேன்.நாள் முழுவதும் அரைகுறை உடையில் அமர்ந்து ஒருமுறை இராணுவக்கல்லூரியின் விளையாட்டிடத்தை ஓடிச் சுற்றி வந்தோம்.ஒரு கிலோ எடை குறைவாக இருக்கின்றேன் என்று திருப்பியனுப்பி, ஒரு மாதத்தில் வருக என்றனர்.அந்தக் கனவும் நடக்கவில்லை.\nமீன்சுருட்டியில் மெகராஜ் என்று உணவகம் இருந்தது.பரோட்டோ அந்தக் கடையில் சிறப்பாக இருக்கும்.மாணவர்களாகிய நாங்கள் அந்தக் கடைக்குக் கையில் கொண்டுவரும் உணவுக் குவளையுடன் சென்று உண்டு, சில பரோட்டாக்களையும் கூடுதலாக வாங்கி உண்டு வருவோம்.பகல் நேரத்தில் மாணவர்களின் ஆதிக்கம் மீன்சுருட்டிக் கடைத்தெருக்களில் இருக்கும்.கடைக்காரர்கள் எங்களை அன்புடன் நடத்துவார்கள்.\nமுதல���ண்டு,இரண்டாமாண்டு தேர்வுகள் வழக்கம்போல் நடந்தன.இரண்டாம் ஆண்டில் எப்படியாவது தேறிவிட வேண்டும் என்று அனைத்து வழிகளையும் பின்பற்றிதான் தேர்வு எழுதினோம்.\nஎன் குடும்பச்சூழல்,நெடுந்தொலைவு நடந்தே வந்து படிக்க வேண்டிய நிலை யாவும் என்னை அழுத்தித் தேர்வில் தோல்வியடையும் நிலைக்கு என் கல்வி நிலை அமைந்துவிட்டது\nதேர்வில் தோல்வி என்றதால் குடும்பம்,உறவினர்.நண்பர்கள் யாவரும் ஆறுதல்கூட சொல்ல வில்லை.மாறாகத் திட்டித் தீர்த்தனர்.விருத்தாசலம் நடுவத்தில் தோற்றவர்கள் எழுதினால் தேறலாம் என்றனர்.விருத்தாசலத்தில் தனித்தேர்வு எழுதினேன்.மீண்டும் மீண்டும் பல முயற்சிகளுக்குப் பிறகு தேறினேன்.மேல்நிலைக்கல்வி எனக்குத் தடைக்கல்லாக இருந்தது. மூன்றாண்டுகள் என் படிப்புக்குத் தடைவிதித்தது.இந்த நேரம் பார்த்து என் தந்தையார் என் தலையில் குடும்பப்பொறுப்புகளை ஒப்படைத்தார்.எனக்காக ஒரு சோடி மாடு வாங்கப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்ததற்குத் தண்டனையாக வயல்வெளிகளில் உழன்றேன்.\nவயல்வெளி எனக்கு நிறையக் கற்றுத்தந்தது. கவிதை எழுதினேன். உறவுகளைப் பற்றி அறிந்தேன்.இயற்கை வாழ்க்கை வாழ்ந்தேன்.வயல்வெளியை என்னால் மறக்கமுடியாது.ஆடு மாடுகளுடன் ஒரு நேச வாழ்க்கை வாழ்ந்தேன்.விதைப்பது தொடங்கி அறுப்பது வரை வேளாண்மையின் அனைத்துக்கூறுகளையும் கற்றேன்.பலதரபட்ட மக்களிடம் பழகினேன். உழவுத்தொழிலில் பயன்படுத்தப்பட்டும் ஓராயிரம் தமிழ்ச்சொற்களை அறிந்தேன்.இது பின்னாளில் நான் ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் தமிழ்ப்பாடம் நடத்துவதற்குப் பயன்பட்டது.\nவயல்வெளிகளில் நடவுப்பாடல்களையும் ஒப்பாரிப்பாடல்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். தென்மொழி என்னும் இலக்கிய ஏடு வயல்வெளி உழவனாக நான் இருந்தாலும் ஒரு கல்லூரி ஆசிரியருக்குத் தெரிவதைவிட மிகுதியான தமிழைத் தந்தது. பண்ணேர் உழவனாகவும் மின்னேர் உழவனாகவும் பின்னாளில் மாறப்போவதை இந்த மண்ணேர் உழவனுக்கு இயற்கை கற்றுத் தந்தது.\nவயல்வெளிகளில் முளைத்த இந்தக் காட்டுச்செடி பின்னால் தன்னைப் பாதுகாத்த வயல்வெளியை மறக்காமல் நன்றியறிதலாக ஒரு நினைவை வரலாற்றில் பதித்தது.ஆம் உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளை வயல்வெளி என்ற சொல்லை மீண்டும் மீண்டும் அசைபோட வழி செய்தது.\nதமிழ் நூ��்களை வெளியிடும் எங்கள் பதிப்பகம் வயல்வெளிப் பதிப்பகமாக மலர்ந்தது இப்படித்தான்.\nபதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகில் வயல்வெளிக்கென ஒரு வரலாற்றைத் தேடிக்கொண்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், வாழ்க்கை வரலாறு\nதிங்கள், 20 செப்டம்பர், 2010\nதனித்தமிழ் காக்கும் முனைவர் பா.வளன்அரசு...\nஇருபதாண்டுகளுக்கு முன்பு(1987-92) நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது அறிமுகமான பெயர்கள் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,முனைவர் இரா.இளவரசு,முனைவர் பா.வளன்அரசு.\nபாவாணர் கொள்கைகளிலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழிலும் ஈடுபட்டிருந்த எனக்கு, இவர்களின் வழியில் தனித்தமிழ்ப் பணிபுரிந்த மூன்று பேராசிரியர்களும் முன்னோடிகளாக விளங்கினர். இத்தகு கொள்கை உரஞ்சான்ற பேராசிரியர்களை இன்று காண்டல் அரிது. கல்லூரிகளுக்கு அப்பாலும் தனித்தமிழ் பரப்பிய இம்மூவருடனும் தமிழ்த்தொடர்பு கொண்டிருந்தேன். பின்னவரான முனைவர் பா.வளன் அரசு அவர்களின் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய தனித்தமிழ்க் கட்டுரைப்போட்டியில் இரண்டுமுறை கலந்துகொண்டு இரண்டு முறையும் தங்கப்பதக்கமும் அரிராம்சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றுள்ளேன்.\nவிழா ஒன்றில் பா.வளன்அரசு அவர்களுக்கு ஆடைபோர்த்தும் மு.இளங்கோவன்\n1992 இல் பரிசு பெற முதன்முதல் நெல்லை சென்ற நாள்தொட்டுப் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் மேல் விடுதலறிய விருப்பினன் ஆனேன். இதனிடையே தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற பல கருத்தரங்குகளில் வளன் ஐயாவுடன் கலந்துகொண்டு கட்டுரை படிக்கவும், கலந்துரையடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.அவர் தம் மாணவர்களுள் ஒருவனாகவும்,அவர் குடும்பத்தில் ஒருவனாகவும் அவர் கொள்கைவழிப் பட்டவர்களுள் ஒருவனாகவும் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் என்னைப் போற்றி வருகின்றார்கள்.அண்மையில் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டார். புதிய துறையை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் நாள்முழுவதும் அவர்கள் இருந்த பாங்கு அறிந்து மகிழ்ந்தேன்.நெகிழ்ந்தேன்.\nபேராசிரியர் பா.வளன்அரசு அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கிறேன்.\nமுனைவர் பா.வளன் அரசு அவர்கள் 15.05.1940 இ��் பாளையங்கோட்டையில் பால்பூபாலராயர்-மரியம்மாள் ஆகியோரின் மைந்தனாகப் பிறந்தவர்.பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பர் கல்லூரியிலும் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுவர் பட்டம் பெற்றவர். அமெரிக்க அனைத்து நாடுகளின் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் பட்டம் பெற்றவர்.\nதூய வளனார் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆகிய நிறுவனங்களில் நாற்பத்து மூன்றாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.பயிலும்பொழுதே தூய சவேரியார் கல்லூரி வீரமாமுனிவர் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், அழகப்பர் கல்லூரியின் மாணவர் தலைவராகவும் விளங்கியவர்.மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் பாராட்டுதலைப் பெற்ற வண்டமிழ்த்தொண்டர் இவர்.\nபேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் தனித்தமிழ் இலக்கியக்கழகம்,மாநிலத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்க்கழகம், குறளாயம், உலகத் திருக்குறள் மையம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம், குறள் அரசுக்கழகம், திருவருட்பேரவை, கம்பன் கழகம் என்னும் பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.\nபேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் திருநெல்வேலித் திருமண்டில ஆசிரியர் வீட்டமைப்புச்சங்கம் வாயிலாக மீட்பர் நகர் உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.மாவட்ட ஆட்சியர் கி.தனவேல் இ.ஆ.ப. அவர்களிடம் 55 செண்டு நிலம் பெற்றுத் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் நிறுவியவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாகிடத் தேவையான அடிப்படைப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் என்று இவரைக் குறிப்பிடலாம்.\nதனித்தமிழ் இலக்கியக்கழகம் வாயிலாக இருநூற்று ஐம்பது புலவர் பெருமக்களையும் ஐம்பது ஆய்வறிஞர்களையும் ஆயிரக்கணக்கான மாணவப் பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.\nமாநிலத் தமிழ்ச்சங்கம் வாயிலாக முத்தமிழ் விழா, ஐந்தமிழ் விழா, எழுதமிழ் விழா, பன்முகத் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளார். மாதந்தோறும் மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் இருபது சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நிகழச்செய்கின்றார்.\nஉலகத் திருக்குறள் மையம் வாயிலாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ���ாணவ மணிகளைத் திருக்குறள் பயில வைத்தும் எழுபத்திரண்டு அறிஞர் பெருமக்களைப் பாராட்டியும் சான்றிதழ் வழங்கிய பெருமைக்கு உரியவர்.\nஉலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் மதுரை மாநகரில் திருக்குறள் ஆய்வரங்கம் ஏற்பாடு செய்து திருக்குறள் நூல்கள் பல தந்துள்ளார்.\nகதிரவன் பதிப்பகம் வாயிலாக நூல்கள் பல தந்துள்ளார்.பேராசிரியர் வி.மரிய அந்தோனி எழுதிய விவிலிய வாழ்வியல் காப்பியமான அருளவதாரம் வெளிவரவும் ஒளிதரவும் உறுதுணைபுரிந்துள்ளார்.\nகுறள் அரசுக் கழகம் உருவாக்கித் தமிழகத்தின் முப்பத்திரண்டு மாவட்டங்களிலும் பொறுப்பாளரை உருவாக்கித் திருக்குறளை வாழ்வியல் ஆக்கிட ஊக்கத்துடன் அயராது செய்லபட்டு வருகின்றார்.\nகட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், தேம்பாவணித்திறன், தமிழ்நெஞ்சங்கள், தமிழகப் புலவர் குழு அணியும் பணியும்,வண்டமிழ்த்தொண்டர் பெருமக்கள்,விவிலியக் கருத்தரங்கம், திருக்குறள் விளக்கவுரை ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். அந்தமான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,இசுரேல்,உரோமாபுரி ஆகிய பல இடங்களுக்கும் பறந்து சென்று பைந்தமிழ்ப்பணிபுரிந்துள்ளார்.\nஅருண்மொழிச்செல்வர் முதலான முப்பத்தாறு விருதுகள் பெற்றவர். பா.வளன்அரசு அவர்கள் பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் சிந்தனையாலும் தமிழ் வளர்ச்சிக்காகவும் எழுச்சிக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர்.மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளராகவும், தமிழகப் புலவர் குழுவின் துணைத்தலைவராகவும், குறள் அரசுக்கழகத்தின் தலைவராகவும் திகழ்கின்றார்.\nஆற்றொழுக்காகத் தனித்தமிழ் பேசுவதைக் கேட்க வேண்டுமாஅருவிபோல வரும் அருந்தமிழ் இன்பம் பெற வேண்டுமா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தனித்தமிழ், முனைவர் பா.வளன்அரசு\nவெள்ளி, 17 செப்டம்பர், 2010\nபெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நிதி உதவி வழங்கிய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நன்றி…\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரும் குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட சங்கப்பனுவல்களுக்கு உரை வரைந்த பேரறிஞருமான மேலைப்பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்��ம் வறுமையில் வாடுகிறது என்ற செய்தியைத் தமிழ் உலகின் கவனத்துக்கு நான் கொண்டு வந்தேன்.இந்தச் செய்தி தினமணி நாளேட்டில் வெளிவந்ததும் தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்துக்குச் சென்றது.\nஇதனிடையே பெருமழைப்புலவருக்கு அவ்வூர் மக்களின் ஒத்துழைப்புடன் தமிழறிஞர்கள் கலந்துகொண்ட நூற்றாண்டு விழாவும் நடந்தது(05.09.2010).அந்த நூற்றாண்டு விழாவிலும் புலவர் குடும்பத்துக்கு அரசு உதவ வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டோம்.\nஇச்செய்திகள்,வேண்டுகோள்களை ஏற்று இன்று(17.09.2010) தந்தை பெரியார் பிறந்த நாளில் பெருமழைப்புலவர் குடும்பத்தின் வறுமையைப் போக்க முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பத்து இலட்சம் உருவா கொடையாக வழங்கியுள்ளார்.தமிழாய்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எங்கள் பணிவார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபெருமழைப்புலவரின் பிறந்த ஊரில் ஒரு மணி மண்டபம் அமைத்து,அதனை முத்தமிழறிஞர் அவர்களின் பொற்கையால் திறந்து நாட்டுக்கு ஒப்படைக்கவும் பணிந்து வேண்டுகிறோம். அதுபோல் திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குப் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களின் பெயரைச்சூட்டி அவரின் தமிழ்ப்பணியை என்றும் நினைவுகூரப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் அவர்களையும் ஆட்சிக்குழுவினரையும் வேண்டுகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 செப்டம்பர், 2010\nசேவியர் கல்லூரிப் பயிலரங்கம் இனிது நிறைவுற்றது...\nபேராசிரியர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி வழங்கும் மு.இளங்கோவன்\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(15.09.2010) காலை பத்து மணிக்குத் தொடங்கியது. இடம்.கௌசானல் அரங்கம்\nதொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் கலந்துகொண்டு உரையாற்றினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.துறைப்பேராசிரியர்களும்,முனைவர் பட்ட ஆய்வாளர் ஆனந்தன் அவர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.\nநெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்ட���்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள்,ஆங்கிலப் பேராசிரியர்கள் முப்பதுபேரும்,ஆய்வாளர்கள்,மாணவர்கள் முப்பதுபேரும் கலந்துகொண்டனர்.\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணைய வரலாறு,தமிழ்த்தட்டச்சு,புகழ்பெற்ற தளங்கள்,வலைப்பூ உருவாக்கம்,மின்னஞ்சல் வசதி,புகழ்பெற்ற இணைய நூலகங்கள், விக்கிப்பீடியா பற்றி அறிமுகப்படுத்தினார்.\nதமிழ் 99 விசைப்பலகை அமைப்பை விளக்கும் மு.இளங்கோவன்\nமாலை 4 மணிக்குப் பயிலரங்கு இனிது நிறைவுற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கு தொடங்க உள்ளது...\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(15.09.2010) காலை பத்து மணிக்குத் தொடங்க உள்ளது. இடம்.கௌசானல் அரங்கம்\nதொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.\nநெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவடத்தின் பல கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் கலந்துகொள்கின்றனர்.\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகின்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 செப்டம்பர், 2010\n1995 அளவில் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது அருகிலிருந்த அறையில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் தமிழிசைக் கலைக்களஞ்சியப்பணியில் மூழ்கியிருப்பார்கள். ஐயாவைத் தொடர்ச்சியாகச் சில மாதங்கள் பார்க்கமுடியவில்லை. பின்னர்தான் தெரிந்தது. ஐயா அவர்கள் அமெரிக்காவுக்கு இசை குறித்துச் சொற்பொழிவாற்ற சென்று வந்துள்ளார்கள் என்று அறிந்தோம்.\nஅப்பொழுதெல்லாம் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான தொடர்பில்லை. பார்க்கும்பொழுது வணக்கம் சொல்வதும் தேவைப்படும்பொழுது பேராசிரியர் மது.ச.விமலானந்தம் அவர்களின் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியத்தை இரவல் கேட்பதும் என்ற அளவில் ஐயாவுக்கும் எனக்கும் உறவு இருந்தது.\nபின்னாளில் (1998) ஐயாவின் உதவியாளனாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழிசைக் கலைக்களஞ்சியப் பிரிவில் சற்றொப்ப ஓராண்டு பணிபுரிந்தபொழுது அவரின் ஒவ்வொரு அசைவையும் யான் அறியும் வாய்ப்பு அமைந்தது.அப்பொழுது தமிழிசை ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் பலரைப் பற்றி ஐயா நினைவுகூர்வார்கள். அந்த வகையில் அவரின் அமெரிக்கச் செலவு பற்றி பேச்சு வந்தால் அடிக்கடி குறிப்பிடும் பெயர் பால்பாண்டியன் என்பதாகும்.\nதம்மை இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கவைத்து அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பேச வாய்ப்பு உருவாக்கியவர் திரு.பால்பாண்டியன் ஐயா என்று அடிக்கடி குறிப்பிடுவார்கள். அந்த வகையில் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் ஐயா கேட்டறிந்த இசை பற்றியும், பார்த்தறிந்த இசைக்கருவி பற்றியும் எனக்குக் குறிப்பிடுவார்கள். எனக்கு இசையில் ஆர்வம் இருந்தாலும் நிலைத்த பணி கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளுக்குள் இருந்துகொண்டு, ஐயாவின் அருவி போன்ற இசையறிவை ஒரு கோப்பையளவில் மட்டும் பருகி வந்தேன்.\nசில மேல்நாட்டு இசைக்கருவிகளை ஐயா அவர்கள் விலைக்கு வாங்கி வந்தார்கள். அவற்றை நம் கருவி இசையுடன் இசைத்துப்பொருத்தி இசையமைதியின் பொருத்தத்தைக் காட்டுவார்கள். விசைப்பலகை(கீபோர்டு) இல்லாமலே எனக்குச் ச ரி க ம ப த நி ச என்பவற்றைக் கைவிரல்களை மட்டும் பயன்படுத்திப் பழக்கிய திறம் நினைத்து இன்றும் வியக்கிறேன்.\nஐயா அவர்கள் அவர் நினைவாக ஓர் அழகிய புல்லாங்குழல் எனக்குப் பரிசாகத் தந்தார்கள். அதனை என் வீட்டில் கொணர்ந்து வைத்திருந்தேன். இசையறிவற்ற என் தாயார் அந்தப் புல்லாங்குழலின் அருமை உணராமல் நான் வெளியூரில் தங்கியிருந்தபொழுது அந்தப் புல்லங்குழலை விறகு அடுப்பு மூட்டி எரியூட்டும்பொழுது, அடுப்பு ஊதப் பயன்படுத்திய அறியாமையை நினைக்கும் பொழுது இன்றும் நான் வருந்துவதுண்டு. இவ்வாறு இசைமேதையின் நினைவுகள் அடிக்கடி என் உள்ளத்தில் எழுவது உண்டு.\nவீ.ப.கா.சுந்தரம் பற்றி நினைக்கும்பொழுது அமெரிக்காவில் வாழும் திரு.பால்பாண்டியனார் பற்றிய நினைவு அடிக்கடி வரும். அமெரிக்க நாட்டில் வாழும் நண்பர்களான முனைவர் நா.கணேசன்,மருத்துவர் சோம.இளங்கோவன்,முனைவர் சங்கரபாண்டியனார்,திரு.சௌந்தர், கரு.மலர்ச்செல்வன், குழந்தைவே��் இராமசாமி உள்ளிட்டவர்கள் வழியாகத் திரு. பால்பாண்டியனார் பற்றி அறிந்து மகிழ்ந்தேன்.\nஅண்மையில் இசைமேதையின் வீடு,கல்லறை பற்றிய ஒரு பதிவை என் பக்கத்தில் இட்டபொழுது என் அருமை நண்பர் திரு.இராசசேகர் அவர்கள் திரு.பால் பாண்டியனார்க்கும் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்குமான நட்பு மேம்பாட்டினை எடுத்துரைத்தார். அத்துடன் திரு.பால்பாண்டியனார் அமெரிக்காவில் தங்கியிருந்தாலும் தொழில் நிமித்தம் அடிக்கடி தமிழகம் வந்துபோவார் என்ற விவரத்தைக் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் இசையாய்வாளர் திரு.மம்மது அவர்கள் திரு.பால்பாண்டியனாரின் பொருளுதவியுடன் ஓர் இசையகராதி வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்படியென்றால் அடங்காத இசையார்வம்கொண்ட திரு.பால்பாண்டியனாரை நான் பார்த்தேயாதல் வேண்டும் என்ற என் பெரு விருப்பினைத் தெரிவித்தேன். இந்த அடிப்படையில் திரு.பால்பாண்டியனாருடன் நேற்று(11.09.2010) சென்னையில் சிறு சந்திப்பு ஒன்று நடந்தது.\nநானும் நண்பர் இராசசேகர் அவர்களும் திரு.பால்பாண்டியனார் இல்லத்துக்குச் சென்றோம். பால்பாண்டியனார் மிகவும் எளிமையான தோற்றத்தில் எங்களை அன்பொழுக வரவேற்றார். என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் நண்பர் இராசசேகர். என் நாட்டுப்புறவியல், வாய்மொழிப்பாடல்கள் உள்ளிட்ட சில நூல்களை வழங்கினேன். எனக்கும், இசைமேதைக்கும் இடையில் அமைந்த உறவு பற்றி விரிவாகப் பேசினோம். ஐயாவுடன் நான் பணிபுரிந்த தமிழிசைக் கலைக்களஞ்சிய உருவாக்கப் பணிகள் பற்றி உரையாடலில் செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். திரு.பால்பாண்டியனார் பற்றிய விவரங்களையும் தமிழ்ப் பணிகளையும் விரிவாக அறியும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆனால் தம்மைப் பற்றிய செய்திகளைவிடத் தமிழுக்கும்,தமிழிசைக்குமான தொடர்பை மட்டும் ஐயா அவர்கள் எடுத்துரைத்தார்கள்.\nதிருநெல்வேலி - பாளையங்கோட்டை சான் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தவர்.\nபொறியியல் துறையில் பட்டம்பெற்ற பால்பாண்டியன் ஐயா அவர்களுக்கு இயல்பிலேயே தமிழ்ப்பற்றும் இசையார்வமும் இருந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்றபொழுது தமிழ்ப்பற்று நிறைந்த பழ.நெடுமாறன், எசு.டி.சோமசுந்தரம், பண்ருட்டி இராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி, ��ண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் உணர்வுடன் செயல்பட்டமை பால்பாண்டியனார் போன்றவர்களுக்குத் தமிழ் ஆர்வம் தழைக்க வாய்ப்பானது.\n1968 இல் முதன்முதல் அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காகச் சென்றார். பிறகு அங்குப் பணியில் அமர்ந்தார். பல்வேறு தொழில்களை வெற்றியுடன் தொடங்கி நடத்தினார். இன்றும் அவர் நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வளர்ந்து நிற்கின்றன.\nஅமெரிக்காவில் வாழ்ந்த - வாழும் தமிழ் அன்பர்களுடன் இணைந்து அமெரிக்காவில் தமிழ்ச்சங்கம் கண்டமை, பல மாநிலங்களில் இருந்த தமிழ்ச்சங்கங்களை இணைத்துப் பெட்னா என்ற பேரமைப்பை உருவாக்கியமை, மேலும் தமிழ் அறிஞர்களை அழைத்து உரையாற்றும் வாய்ப்பு உருவாக்கியமை, தமிழுக்கு ஆக்கமான அடிப்படை வேலைகளுக்குக் கால்கோள் செய்யும் முகமாகத் தமிழிசைப் பேரகராதி உள்ளிட்ட நூல்களை வெளியிட முன் வந்தமை யாவும் அறிந்து வியந்துபோனேன்.\nஅமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பற்றாளர்கள் யாவரும் அறிந்த ஒருவராக நம் பால்பாண்டியனார் விளங்குவதை அமெரிக்க நண்பர்களுடன் நான் உரையாடும்பொழுது அறிந்துள்ளேன்.\nஉ.வே.சா பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநர் செகநாதன், இயக்குநர் பாரதிராசா, கவிப்பேரரசு வைரமுத்து, மேலாண்மை பொண்ணுசாமி உள்ளிட்டவர்களின் கலைப்பணிகளைப் பெட்னா அமைப்பின் வழியாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அறிமுகம் செய்த பெருமையும் பால்பாண்டியனார்க்கு உண்டு.\nதிரு. பழனியப்பன் அவர்கள் வீ.ப.கா.சுந்தரம் பற்றி அறிமுகம் செய்த உடன் வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்டவர்களை அழைத்து ஆதரித்தமையும் இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.\nபால்பாண்டியனாரின் உள்ளத்தில் தமிழ் அறிஞர்களுக்கு அங்கீகாரம் தருவது நோக்கமாகவும் அடிப்படைத் தமிழாய்வுக்குத் தமிழில் நிறைய பணிகள் செய்ய வேண்டும் என்பது விருப்பமாகவும் உள்ளது.\nஅமெரிக்கத் தமிழறிஞர் சார்ச் கார்ட்டு அவர்களின் தமிழ்ப்பற்றையும் சமற்கிருத புலமையையும் பால்பாண்டியனார் வியந்தார்.\nகம்பராமாயணத்தில் அறிஞர் கார்ட்டு அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு என்பதுபோல் சங்க இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு என்று வியக்கின்றார்.\nஉலக அளவில் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பால்பாண்டியன் அவர்கள் சென்னை- சங்���மம் முயற்சி வரவேற்கத் தகுந்தது எனவும் இந்தச் சங்கமம் முயற்சியால் சிற்றூர்ப் புறங்களில் நலிந்துகொண்டிருந்த நாட்டுப்புறக்கலையும் கலைஞர்களும் ஆதரிக்கப்பட்டனர் எனவும் இந்த வகையில் கவிஞர் கனிமொழிக்குத் தமிழ்க் கலைஞர்()கள் நன்றிக்கடன்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.செம்மொழி மாநாடு நல்ல முயற்சி எனவும் குறிப்பிட்டு,உலகத் தமிழறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் உலக அளவில் இணைத்த பெருமை இந்த மாநாட்டுக்கு உண்டு என்றார்.\nபாடல்,மெல்லிசை,நாட்டியம், உரையரங்கம் எனப் பல கூறுடன் நடக்கும் பெட்னா விழா ஆண்டுதோறும் தமிழுணர்வைப் புதுப்பித்துக்கொள்ளும் விழாவாக நடக்கிறது என்றார்.\nவீ.ப.கா.சு.மேல் ஈடுபாடு கொண்டதன் காரணமாக அவரின் தமிழிசைக் கலைக்களஞ்சிய வழியில் தமிழிசைப் பேரகராதி உருவாக்கிட உதவினார். தொடர்ந்து பண்ணாராய்ச்சியைப் போற்றும் முகமாகப் பண் குறித்து ஆய்வு மேற்கொள்ள மதுரை தியாகராசர் கல்லூரியின் புரவலர் திரு.கருமுத்து கண்ணன் அவர்களின் முயற்சியுடன் மேலும் இசையாய்வு மையம் தொடங்கியுள்ளார்.பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இசை ஆய்வாளர் மம்மது ஆகியோர் இந்த முயற்சிக்கு உதவி வருகின்றனர்.\nபண் எப்பொழுது இராகமாக மலர்ந்தது என்று அறிய வேண்டும் என்று இந்த பண்ணாய்வு மன்றம் ஆய்வுப்பணியை மேற்கொள்கின்றது.\nதென்னாசிய ஆய்வு மற்றும் தகவல்கள் நிறுவனம் (South Asia Research and Information Institute (SARII) என்ற அமைப்பைப் பால்பாண்டியன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிப் பல ஆய்வுக் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர்.அவ்வகையில்\nபக்தி இயக்கமும் சமூகமும் (2006)\nஇலங்கைத் தமிழர்கள்-எதிர்கால அரசியல்(2009) என்ற பொருண்மைகளில் ஆய்வரங்குகள் அமெரிக்காவில் நடந்துள்ளன.\nஇந்த ஆண்டு தமிழிசை வரலாறு குறித்த ஆய்வரங்கு நடைபெறுகிறது என்று பால்பாண்டியன் குறிப்பிட்டார்.திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி முதல்வர் முனைவர் மார்க்கெரட் பாசுடின் அவர்கள் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nதொழிலதிபர் ஒருவரைக் கண்ட நினைவில்லாமல் தமிழிசை ஆர்வலர் ஒருவருடன் உரையாடி மகிழ்ந்த மன நிறைவு பெற்றேன்.\nஅதனால்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பால்பாண்டியனார் பற்றி,\nஇறுகிப் போன தமிழ் அறிஞர்களின்\nஎன்றும் போற்றிப் புகழ்ந்து பாராட்டியுள்ளார் போலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 செப்டம்பர், 2010\nதிருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவர் பெயர் சூட்ட கோரிக்கை\nதிருத்துறைப்பூண்டி, செப். 10: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு பெருமழைப் புலவரின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராகத் திகழ்ந்து, ஆசிரியர்களுக்கு பெருமை தேடித் தந்தவர் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.\nசங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு உள்ளிட்ட எண்ணற்ற நூல்களுக்கு உரை எழுதினார். மேலும், மானனீகை, செங்கோல் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். 1952-ல் ஏற்பட்ட புயல், 1966-ல் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி குறித்தும் அவர் எழுதிய கவிதைகள், அறிஞர்கள் மட்டுமன்றி பாமர மக்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தன.\nஅவரது நூற்றாண்டு விழா அவரது பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலப் பெருமழையில், ஆர்.எஸ்.ரங்கசாமித் தேவர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.\nவிழாவுக்கு மேல பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம், தஞ்சை சி.சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபெருமழைப் புலவரின் திருவுருவப் படத்தை முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் மா.கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார்.\nவிழாவில் முனைவர் இளமுருகன் பேசியதாவது:\nஉலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் நெஞ்சில் பெருமழைப் புலவரின் உரைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ், துபாய் தமிழ் சங்கங்களின் சார்பில் பல்வேறு நாடுகளிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. விரைவில் புதுச்சேரியிலும், சென்னை மற்றும் தில்லியிலும் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது என்றார்.\nபுதுச்சேரி பாரதிதாசன் அரசுக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவன் பேசியதாவது:\nபுலவரின் சொந்த ஊரான மேலப் பெருமழையில் மணிமண்டபம் அமைப்பதுடன், அவரது நூல்களை அரசு உடைமையாக்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழத் துறைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nநிகழ்ச்சியில் புலவரின் மக���்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெüரவிக்கப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 செப்டம்பர், 2010\nஒரு சமூகத்தின் ஆவணம் க்ஷத்ரியன் இதழ் – தொகுப்பு\nஅவ்வப்பொழுது புதுச்சேரியில் என் இல்லத்துக்கு நண்பர்கள் வந்து மகிழ்ச்சியூட்டுவது உண்டு.புதுச்சேரி நண்பர்களும் வருவார்கள்.தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ,பிற நாடுகளிலிருந்தும் வருவது உண்டு.அவ்வாறு வரும் நண்பர்கள் பழைமை போற்றுபவர்களாக இருப்பார்கள்.சிலர் இணையம் வழி அறிமுகம் ஆகியும் நேரில் இப்பொழுதுதான் பார்க்கிறோம் என்ற நிலையில் இருப்பார்கள்.அவ்வகையில் பல ஆண்டுகளுக்கு முன் பழகிய நண்பர்கள் சிலர் வருவதாகவும் என்னைவீட்டில் இருக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். நானும் அவர்களின் வருகைக்காகக் காத்து இருந்தேன்.\nநான் குறிப்பிட்ட முகவரியை விட்டு, அவர்கள் புதுச்சேரியின் பல பகுதிகளையும் அலைந்து திரிந்து எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் இருந்து மீண்டும் அழைத்தார்கள்.அதியமான் போர்க்களக் கருவிபோல் புதுச்சேரி சிதைந்து கிடக்கிறது.புதுச்சேரியில் சாலைகளில் பள்ளம் பறிப்பதும், அதை மூடுவதும்,தோண்டுவதும்,வெட்டுவதும் அதைத் தூர்ப்பதுமாக கிடந்த காட்சி கண்டு வந்த நண்பர்கள் சோர்ந்து காணப்பட்டனர்.அவர்களின் மகிழ்வுந்து எங்கள் வீட்டில் நண்பர்களை இறக்கிவிட்டுக் களைத்து நின்றது.\nவந்த நண்பர்களுள் ஒருவர் திரு.சாமிக் கச்சிராயர்.கடலூர் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு நடத்திப் பல்வேறு கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருபவர். கடலூர் அடுத்த ஒரு ஊரை அரசு கையகப்படுத்த முயன்றபொழுது ஊர் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மக்களையும் ஊரையும் காத்தவர்.\nஇன்னொரு நண்பர் குறும்பட இயக்குநர் தமிழாகரன்.இவர் இயக்கிய உறவு என்ற குறும்படம் மாந்த உறவுகளை நேசிக்கச்செய்யும் அரிய படம்.மிகச்சிறந்த பின்னணியில் இசையும் காட்சியும் போட்டியிட்டுக் கவர்ந்திழுக்கும் ஆற்றல் பெற்ற படம்.பலமுனைகளில் இந்தப் படத்தில் தமிழாகரன் பங்களிப்பு செய்துள்ளார்.இயக்குநர் பாலா போல பின்னாளில் பேசப்படுவார்.\nஇன்னொரு நண்பர் திரு.அண்ணல் அவர்கள்.புகழ்பெற்ற ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் செய்திப்பிரிவில் ஏழாண்டுகள் பணிபு���ிந்த பட்டறிவு உடையவர்.இவர் மாமனார் எங்கள் பகுதியான புங்கனேரிக்கார்.அவர்களும் வந்திருந்தார்கள்.எங்கள் பிள்ளைகளை அமைதியாக இருக்கும்படி அனைவரும் வேண்டிக்கொண்டோம்.அப்பொழுதும் அவர்கள் அடிக்கடி கரிக்கோல் கேட்பதும் அழிப்பான் கேட்பதும் என்று அழுது புரண்டு அடம்பிடித்தனர்.அதன் இடையே நண்பர் அண்ணலும்,கச்சிராயரும் வந்த நோக்கத்தைக் குறிப்பிட்டார்கள்.\nஅண்ணல் கையில் ஒரு புத்தகத் தொகுப்பைக் கையுடன் கொண்டு வந்து அடுக்கியிருந்தார்.இது என்ன நூல்கள் என்றேன்.\nக்ஷத்ரியன் இதழ் தொகுப்பு என்றனர்.இதுவரை கேள்விப்படாத பெயராக உள்ளதே என்றேன்.பெரும்பாலும் ஊடகத்துறையில் இருப்பவர்கள்,புகழ்பெற்ற மேடைப்பேச்சாளர்கள் சிலர் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போலும் குறிப்பிட்ட இதழ்கள் சிலவற்றின் பெயரை மட்டும் ஒப்புவிப்பார்கள்.மற்ற இதழ்களின் பெயர்களை ஒலிக்கக்கூட மனம் விரும்ப மாட்டார்கள்.\nபொன்னி என்ற திராவிட இயக்க ஏடு பற்றி ஒரு சொல் சொல்ல மாட்டார்கள்.பாவேந்தரின் குயில் பற்றி மூச்சுவிடமாட்டார்கள்.அந்த வகையில் தமிழகத்துக்கு அறிமுகம் ஆகாமல் போன க்ஷத்ரியன் இதழ் பற்றிய சிறு அறிமுகத்தை நண்பர் அண்ணல் அவர்கள் சொன்னார்கள்.எனக்கு மிகப்பெரிய வியப்பு.\nநான் திராவிட இயக்க ஏடான பொன்னி என்னும் ஏட்டைப் பல ஆண்டுகள் தேடிப் பின்னர் பெற்றேன்.அதனை முழுமையாகப் பல தொகுப்புகளாக வெளியிட நினைத்தேன்.பொன்னி ஆசிரிய உரைகள் வந்தது.பொன்னி பாரதிதாசன் பரம்பரை வந்தது.\nபொன்னியில் வெளிவந்த சிறுகதைகள் தொகுக்கப்பெற்று வெளியிடும் நிலையில் உள்ளது.அதில் பொன்னி வெளியான காலத்தில் அறிமுக எழுத்தாளராக இருந்து பின்னாளில் பாட்டுத்துறையில் புகழ்பெற்ற ஒருவரின் சிறுகதையும்,பிறகு அகில உலகும் போற்றும் சிறுகதை எழுத்தாளர் ஒருவரின் சிறுகதையும் இருந்தது. அந்த எழுத்தாளர்களின் வாரிசுகளை நெருங்கி வெளியிடும் என் முயற்சிக்கு அனுமதி வேண்டினேன். அவர்கள் அனுமதி மறுக்கவே அந்த எழுத்தாளர்களின் சிறுகதையைத் தமிழ் உலகம் பார்க்கமுடியாமல் உள்ளது.\nவேறு யாரிடம் இருந்தாலும் இருக்கட்டும். குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று பதைத்த தாயின் உள்ளம் இந்த எழுத்தாள வாரிசுகளுக்கு இல்லாமல் போனதால் பெற்றோரின் படைப்பே வெளிவராமல் பார்த்துக்கொண்டார்கள். பத்தாண்டுகளாக அந்தப் பொன்னிக் கதைத்தொகுப்பு வெளிவராமல் உள்ளது.என் நண்பர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிக்கலான அந்தக் கதைகளை மட்டும் நீக்கிவிட்டு உரிமைச்சிக்கல் இல்லாத கதைகளை வெளியிடுவோம் என்று உள்ளேன்.இந்த நிலையில்தான் நண்பர் அண்ணல் அவர்களின் க்ஷத்ரியன் இதழ்தொகுப்பு முயற்சி எனக்கு மகிழ்ச்சி தந்தது.\nக்ஷத்ரியன் இதழ் தொகுப்பு 17 தொகுப்புகளாக வெளிவந்துள்ளது.இது 1923-1951 காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களின் தொகுப்பாகும்.\nஆய்வுரை எழுதியும், மேற்பார்வை செய்தும் மிகச் சிறந்தமுறையில் இதழ் தொகுப்பு வெளிவர உதவியர் கவிஞர் காவிரிநாடன் ஆவார்.\nக்ஷத்ரியன் இதழின் ஆசிரியர் சேலம் கவிச்சிங்கம் இராஜரிஷி சு.அர்த்தநாரீச வர்மா ஆவார்(27.07.1874- 07.12.1964).இவர் பெற்றோர் சேலம் சுகவனபுரி-சுகவன நாயகர்-இலக்குமி அம்மையார்ஆவர். திருப்பூந்துருத்தி, இந்திரபீடம், சிவயோகி கரபாத்திர சுவாமிகளிடம் சிவதீட்சை பெற்றவர். சமற்கிருதம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்,மலையாளம்,கர்நாடக இசை,சோதிடம்,தமிழ் சித்த மருத்துவம் அறிந்தவர்.\nஅர்த்தநாரீச வர்மா அவர்கள் சைவசமயத்தொண்டுகள் புரிந்துள்ளார். மதுவிலக்குப் போராட்டங்களில் ஈடுபட்டவர். மடங்களில் ஆதீனப்புலவராகப் பணியாற்றியவர். தாம் பிறந்த குலத்துக்குக் குலப்பணியாற்றியவர். இலக்கியத்தொண்டுகள் செய்துள்ளார்.பல இதழ்களை வாழ்நாள் முழுவதும் நடத்தியும் நூல்கள் எழுதியும் இலகியத் தொண்டாற்றியுள்ளார்.\nஇவர் வடார்க்காடு மாவட்டம் கேளூரில் ஆர் நாராயணனா நாயகர் வீட்டில் நோய் வாய்ப்பட்டார். திருவண்ணாமலை முத்து ஆறுமுகம் என்பார் மண்டியில் 07.12.1964 இல் மறைவுற்றார்.திருவண்ணாமல் ஈசானி மடத்தருகே இவரின் கல்லறை உள்ளது.\nக்ஷத்ரியன் இதழைப் பாதுகாத்து வழங்கியவர் திரு.பொன்.இராமச்சந்திரன் ஆவார்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் வந்தவாசி வட்டம் குண்ணகம்பூண்டியில் வாழ்ந்த பொன்னுச்சாமிக் கண்டர் –உண்ணாமலை அம்மாள் ஆகியோரின் மகனாவார்.\nக்ஷத்ரியன் இதழின் 17 தொகுளிலும் உள்ள செய்திகள் விவரம் வருமாறு:\nக்ஷத்ரியன் இதழில் இட்பெற்ற செய்திகள் பொருள் அடிப்படையில் தொகுக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியாகத் தரப்பட்டுள்ளன.முதல் தொகுதியில் கவிஞர் காவிரிநாடனின் ஆய்வுரையும் பதிப்பாசிரியர் அண்ணல் அவர்களின் முன்ன���ரையும் உள்ளன.இதுவரை கிடைத்துள்ள இதழ்கள் பற்றிய புள்ளி விவரம் யாவும் முதல்தொகுதியில் உள்ளன.முதல் இதழ் அமைப்பு, முக்கிய படங்கள் மின்வருடி இணைக்கப்பெற்றுள்ளன.\nஅர்த்தநாரீச வர்மா காந்தியின் பக்தர். தேசியவாதி.தன் சமூக வளர்ச்சிக்குரிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.அக்காலத்தில் வெளிவந்த நூல்கள்,இதழ்கள் பற்றிய குறிப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.மதிப்புரைகள் உள்ளன.பாடல்கள் பல உள்ளன.விளம்பரங்கள் உள்ளன.\nஅமுதமொழிகள்,கீதை உபதேசம் பற்றிய செய்திகள் உள்ளன.புறநானூற்றுப் புலவர்களின் பாடல்களை உரை ஓவியமாக்கித் தந்துள்ளார்.மனிதனின் நோயற்ற வாழ்வுக்கு உரிய ஒழுக்க வழிகளைக் குறிப்பிட்டுள்ளார்.வாழ்வியல் சிந்தனைகளை இடம்பெறச்செய்துள்ளார்.\nவர்மாவின் பாடல்கள் இந்தத்தொகுதியில் உள்ளன.\n44 பொருள்களில் செய்திகள் இந்தத் தொகுதியில் உள்ளன.\nசோழர் வரலாறு,பல்லவர் வரலாறு,பாண்டியர் வரலாறு,மழவர் வரலாறு,பேராலயங்களின் வரலாறு உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.\nவரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் தொகுதி.\nதொகுதி 6 வன்னியர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.96 தலைப்புகளில் சமுதாயச்செய்திகள் இடம்பெற்றுள்ளன.\n138 தலைப்புகளில் வன்னியர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.மூலதனம் நூலை மொழிபெயர்த்த தியாகி ஜமதக்கினி பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது.\nசாதிகள் பற்றிய செய்திகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nஇந்தப் பகுதி படிப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் சாதி மோதல்கள் பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.\nகதர் பற்றிய பல தகவல்களைத் தாங்கியுள்ளது.\n400 மேற்பட்ட அரசியல் செய்திகள் உள்ளன.\nபழமொழிகள்,சிறுகதைகள், மருத்துவக்குறிப்புகள்,கூட்டுறவு,ராய்,சித்தரஞ்சன்தாசு,சேலம் வரதராச நாயுடு பற்றிய கட்டுரைகள் உள்ளன.\nசுதேசமித்திரன்,ஸ்வராஜ்யம்,இந்தியா,தமிழ்நாடு,நவ இந்தியாவில் வெளிவந்த கட்டுரைகளின் மறுபதிப்புகள் உள்ளன.\nஇந்திய அரசியல்,காங்கிரசு கட்சி பற்றிய செய்திகள் உள்ளன.\n1931 ஆம் ஆண்டு சூலை முதல் செப்டம்பர் முடிய உள்ள காலத்தில் நடந்த அரசியல்,காங்கிரசு,வெள்ளைக்கார அரச நடவடிக்கைகளைக் கூறுகின்றது.\nஅரசியல் சார்புடைய பெட்டிச்செய்திகள்,பத்தி நீண்ட செய்திகள்,பக்க கட்டுரைகளும் உள்ளன.\nபின்னாளில் வர்மா வெளியிட்ட க்ஷத்ரியன்,���மிழ்மன்னன்,க்ஷத்ரிய சிகாமணி உள்ளிட்ட இதழ்களின் தொகுப்பாக இந்தத்தொகுதி உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தை ஆராயும் சமூக ஆய்வாளர்களுக்கும் இதழியல்துறை ஆய்வாளர்களுக்குத் இந்தத் தொகுதிகள் பெரிதும் பயன்படத்தக்கன.இதுபற்றி பின்னரும் விரிவாக எழுதுவேன்\nஇதழ்த்தொகுப்பு வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:\n4/38 கலைமகள் நகர் 2 ஆம் முதன்மைச்சாலை,\nஇதழ்த்தொகுப்பு விலை உருவா 3000-00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணல், அர்த்தநாரீசவர்மா, சேலம், க்ஷத்ரியன்\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nதிருநெல்வேலி-பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் 15.09.2010 அறிவன்(புதன்)கிழமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nதிருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த கல்லூரிகளின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற உள்ளனர்.\nதமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,விக்கிப்பீடியா அறிமுகம்-பங்களிப்பு,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி உள்ளிட்ட திரட்டிகள் அறிமுகம்,தமிழின் புகழ்பெற்ற இணைய தளங்கள், மின்நூலகம்,மின்நூல்கள் சார்ந்த செய்திகள், வலைப்பூக்கள் அறிமுகம், மின்னிதழ்கள் உள்ளிட்ட செய்திகள் அறிமுகமாக உள்ளன.\nபுதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளார்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்பணி அல்போன்சு மாணிக்கம்.சே.ச, துறைத்தலைவர் முனைவர் சோசப் இருதயசேவியர் செய்கின்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.பிரான்சிசுசேவியர் ஆவார்.\nஆர்வமுடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.பயிற்சி பெற்றுப் பயன்பெறலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தூய சேவியர் கல்லூரி, நிகழ்வுகள், பாளையங்கோட்டை\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் தென்கொரிய செலவு\nநாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியரும் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவருமான பேராசிரியர் பெருமாள்முருகன் அவர்கள், தென்கொரியாவில் நடைபெறும் எழுத்தாளர் உறைவிட முகாமில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டு அந்த நாட்டுக்குச் சென்றுள்ளார்.\nபேராசிரியர் அவர்களின் கொரிய நாட்டுச்செலவை என் அருமை நண்பர் முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள்(பேராசிரியர்,அறிஞர் அண்ணா அரசு கல்லூரி,நாமக்கல்) முன்னமே எனக்குத் தெரிவித்தார்.உடன் கொரியாவில் உள்ள தமிழ் மரபு அறக்கட்டள்ளை, மின்தமிழ் அன்பர் முனைவர் நா.கண்ணன் அவர்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். இருவரும் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பை உருவாக்க நினைத்தேன். ஆனால் இருவரும் இருக்கும் இடங்கள் தொலைதூரம் என்று அறிகின்றேன்.இயன்றால் சந்திப்பார்கள்.\nஉலகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களில் ஆசியக் கண்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர், பேராசிரியர் பெருமாள் முருகன் ஆவார்.தென்கொரியாவில் உள்ள கொரியன் இலக்கிய மொழிபெயர்ப்பு நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய கொரிய கலாசார மையம் இணைந்து பரிமாற்றம், படைப்பாற்றல் குறித்த எழுத்தாளர் உறைவிட முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தென்கொரியாவில் செப்டம்பர் மாதம் முழுவதும் தங்கியிருந்து பண்பாட்டு பரிமாற்றம் மேற்கொள்ள உலகம் முழுவதும் இருந்து 6 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n2006-இல் நடைபெற்ற முகாமில் இந்தியா சார்பில் இந்தி எழுத்தாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். இதன்பிறகு தமிழ்ப் படைப்பாளரான பெருமாள் முருகன் 2010-இல் தேர்வாகி கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.\nபேராசிரியர் பெருமாள்முருகன் 15 நூல்களை எழுதியுள்ளார். 125 ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.\nஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதாரி, கங்கணன் ஆகிய புதினங்களையும், நீர் விளையாட்டு, திருச்செங்கோடு ஆகிய சிறுகதைகளும், நீர் மிதக்கும் கண்கள், கோமுகி நதிக்கரை கூழாங்கற்கள் ஆகிய கவிதை நூல்களையும் படைத்துள்ளார். கூளமாதாரி என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான சீசன் ஆஃப் தி பாம் என்ற நூல், ஆசிய பசிபிக் கடலோர நாடுகளில் சிறந்த முதல் 5 நாவல்களில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த முகாமில், பெருமாள் முருகன் கலந்து கொள்வதன் மூலம் தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் தமிழ்ச் சமுதாய வரலாறுகள் குறித்து கொரிய இலக்கிய ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படும். அந்த நாட்டு மக்களுக்கு தமிழின் தொன்மையையும், பெருமையும் உணர்த்த ���ாய்ப்பாக அமைந்துள்ளது.\nநாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும்,நண்பர்களும் பேராசிரியர் பெருமாள் முருகனைப் பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.\nதென்கொரிய நாட்டில் தங்கியுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் கொரிய நாட்டு எழுத்தாளர் சந்திப்புப்பயிற்சி பற்றிய சில வினாக்களை மின்னஞ்சல் வழியாக முன்வைத்தேன்.அந்த வினாக்களும் அதற்கு அவர் வழங்கிய விடைகளும்:\n1.ஒரு மாத காலத்திலும் தாங்கள் உருவாக்கும் எழுத்து சிறுகதையா /புதினமா/ கட்டுரைகளா/\nசிறு நாவல் ஒன்றின் முதல் பிரதியை இந்தத் தங்கலில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். நுகர்வுக் கலாச்சாரம் நம் நடுத்தர மக்கள் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளாக அந்நாவல் வரக்கூடும்.\n2தொடக்க விழா போலும் ஏதேனும் விழாக்கள் நடந்ததா\nபயிற்சி நிறைவில் சான்றிதழ்கள் ஏதேனும் வழங்குவார்கள்\nவிழாக்கள் இல்லை. சான்றிதழ் தருவதும் இல்லை. நான் கேட்டிருப்பதால் 'வருகைச் சான்றிதழ்' எனக்குக் கிடைக்கும். அது கல்லூரித் தேவைக்காக. மற்றபடி அவர்கள் இது மாதிரியான விசயங்களில் அக்கறை காட்டுவதில்லை.\n3.மற்ற எழுத்தாளர்களுடன் உரையாட வாய்ப்பு உள்ளதா\nஅல்லது தனிறையில் தங்கி அவரவர் எழுதிக்கொண்டிருக்கின்றீர்களா\nமற்ற எழுத்தாளர்களோடு பேசலாம்; பகிர்ந்து கொள்ளலாம். வெளியே செல்லலாம். எல்லாச் சுதந்திரமும் உண்டு. பெரும்பாலும் கொரிய எழுத்தாளர்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கிலம் கூடத் தெரியவில்லை. ஆனால் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்.\n3.கொரிய இலக்கியச் சிறப்பு தங்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறதா\nகொரிய எழுத்துகள் பிறமொழிகளில்(ஆங்கிலம்) கிடைக்கிறதா\nகொரிய இலக்கியம் பற்றி மிகக் குறைவாகவே அறிமுகம். 15ஆம் நூற்றாண்டில் தான் இந்த மொழிக்கு எழுத்து வடிவம் ஏற்பட்டுள்ளது. அதை உருவாக்கிய மன்னன் சே ஜொங் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் கொரிய இலக்கிய மொழிபெயர்ப்புகள் ஓரளவு இருக்கின்றன. இந்தியாவில் இந்தியில் சில மொழிபெய்ர்ப்புகள் வந்திருப்பதாக அறிகிறேன்.\n4.சிங்கப்பூர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் அந்தந்த நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களாகவிஞர்களா\nஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருக்கும் எழுத்தாளர்கள் ஏதோ ஒருவகையில் திறமையானவர்களாக���ே இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். தேர்வு செய்யும் முறையில் சில விதிகளைக் கடைபிடிப்பதால் அப்படித்தான் இருக்க வேண்டும். சிலர் ஆறுமாதம் வரை இங்கே தங்கியிருக்க நிதி உதவி கிடைக்கிறது. சிங்கப்பூர்க்காரர் ஆங்கிலத்தில் எழுதுபவர். அவர் நான்கு மாதங்கள் இங்கே தங்க உள்ளார். நான் ஒருவன் தான் குறைவான காலம்.\n5.நம் நாட்டில் இருந்து உருவாக்கும் படைப்பிலிருந்து அந்த நாட்டில் தங்கி உருவாக்கும் படைப்பு வேறுபட்டு அமையுமா\nஎழுத்துக்குச் சூழல் துணை செய்யுமா\nஇந்த நாட்டில் தங்கி எழுதினாலும் நான் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றையே எழு;துகிறேன். அதனால் வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை. இது எழுதுவதற்குத் ; தனிமையான சூழலை உருவாக்கித் தரும் வாய்ப்புத்தான். கொடைக்கானலிலோ ஊட்டியிலோ தங்கி எழுதுவது போலத்தான் ;இருக்கிறது.\nபேராசிரியர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்\nஐயா தமிழுக்கு ஆக்கமான படைப்புகளுடன் தமிழகம் வாருங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 செப்டம்பர், 2010\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல்(O.B.C) – தமிழ்நாடு\nகல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் பட்டியலில் உள்ள சாதிகளின்- சமுதாயங்களின் பெயர்\n1. அகமுடையர் தொழு அல்லது துளுவ வேளாளர் உட்பட\n2. ஆழ்வார், அழவர் மற்றும் அளவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n5. அரயர், அரயன், நுலயர், நுளையர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n7. ஆர்யவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n8. ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள் (சேலம், தென்னார்க்காடு, இராமநாதபுரம்,\nவிருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்)\n9. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள்\n12. பட்ராஜு (சத்திரிய ராஜுக்கள் தவிர)\n16. ஒட்டர் (போயர், தொங்க போயர், கொரவா, தோட்டபோயர், கல்வதிலா\nபோயர், பெத்த போயர், ஒட்டர்கள், நெல்லூர்ப்பேட்டை ஒட்டர்கள் மற்றும் சூரமாரி ஒட்டர்கள் உட்பட)\n18. சங்காயம்பூடி குறவர்கள் (வடஆர்க்காடுமாவட்டத்தில்)\n19. சவலக்காரர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\n20. செட்டு அல்லது செட்டி (கோட்டார் செட்டி, ஏலூர் செட்டி, பாத்திரச் செட்டி\nவளையல் செட்டி, புதுக்கடை செட்டி உட்பட) - (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n22. ஆதிதிராவிட வகுப்பிலிருந்து மதம் மாறியவர்கள் எந்தத்தலைமுறையில்\nமதம் மாறியிருப்பினும் (கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணியில் இடஒதுக்கீடு நோக்கத்திற்காக)\n23. சி.எஸ்.ஐ., முன்னாள் எஸ்.ஐ.யு.சி. (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n24. தாபி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும்\n25. தாசரி (தொங்கதாசரிகள் மற்றும் கூடுதாசரிகள் உள்பட)\n28. தொப்பா குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)\n29. தொப்பை கொரச்சா (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை வட்டங்களில்)\n30. தொம்மர்கள் (டோம் மற்றும் தொம்மர்கள் உள்பட)\n31. தொங்க ஊர் கொரச்சா\n34.ஏரவள்ளர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\nமாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் தவிர-அங்கு இவ்வகுப்பினர் பழங்குடியினர்)\n35. எழவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்\n36. எழுத்தச்சர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\n37. ஈழவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்\n38. கந்தர்வகோட்டை குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை தென்னார்க்காடு மாவட்டங்களில்)\n40. கவரா, கவரை, கவரை வடுகர் (வடுவர்) (கம்மா, காப்பு பலிஜா மற்றும்\n42. கௌடா (கம்மல, கலாலி மற்றும் அனுப்ப கௌண்டர் உட்பட)\n45. இல்லத்துப் பிள்ளைமார் (இல்லுவர், எழுவர் மற்றும் இல்லத்தார்)\n46. இஞ்சி குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை\n51. ஜோகி (ஜோகியர் உள்பட)\n53. கைக்கோளன், கைக்கோளர், செங்குந்தர்\n55. காலா குறவர்கள் (தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை\n56. களரி குரூப், களரிப் பணிக்கர் உள்பட (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n58. கலிஞ்சி தாபி குறவர்கள் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைமாவட்டங்களில்)\n59. கள்ளர் (ஈசநாட்டுக் கள்ளர், கந்தர்வகோட்டை கள்ளர்கள்,கட்டப்பால் கள்ளர்கள், பிரமலைக் கள்ளர்கள், பெரிய சூரியூர் கள்ளர்கள் உள்பட)\n62.கம்மாளர் அல்லது விஸ்வகர்மா மற்றும் விஸ்வகம்மாளர், (தட்டார்,\nபொற்கொல்லர், கன்னார், க���ுமார், கொல்லர், தச்சர், கல்தச்சர், கம்சலா\n63. கணி, கணிசு, கணியர், பணிக்கர்\n64. கன்னட சைனீகர், கன்னடியர் மற்றும் தாசபலஞ்ஜிகா\n(கோயமுத்தூர், பெரியார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)\n65.கருணீகர் (சீர்கருணீகர், ஸ்ரீகருணீகர், சரடு கருணீகர் கைகட்டிக்\nகருணீகர், மாத்துவழிக் கணக்கர், சோழிக் கணக்கர் மற்றும் சுண்ணாம்புக் கருணீகர்)\n68. கேப்மாரிகள் (செங்கற்பட்டு,புதுக்கோட்டை மற்றும் திருச்சிமாவட்டங்களில்)\n72. கொங்குச் செட்டியார்கள் (கோயமுத்தூர், பெரியார் மாவட்டங்களில் மட்டும்)\n73. கொங்கு வேளாளர்கள் (வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர்,அரும்புகட்டிக் கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பால கவுண்டர்,பூசாரிக் கவுண்டர், அனுப்பவெள்ளாளக் கவுண்டர், குரும்பக் கவுண்டர், படைத்தலைக் கவுண்டர்,செந்தலைக் கவுண்டர், பவழங்கட்டி வெள்ளாளக் கவுண்டர், பாலவெள்ளாளக் கவுண்டர்,\nசங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் இரத்தினகிரிக் கவுண்டர்)\n76.குறவர்கள் (செங்கல்பட்டு, இராமநாதபுரம், விருதுநகர்,சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சென்னை, மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில்)\n78. கிருஷ்ணன்வகா (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும்)\n79. குடும்பி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தில்\n80. குலாலா (குயவர், கும்பரர் உள்பட)\n84. குறும்பர் (எங்கெல்லாம் அவர்கள் பழங்குடியினர் இல்லையோ)\n85. லப்பை மற்றும் மரைக்காயர் (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது\n87. இலத்தீன் கத்தோலிக்கர்கள் (கன்னியாகுமரி மாவட்டத்திலும்\nதிருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n89. மராட்டியர் (பிராமணரல்லாதவர்) (நாம்தேவ் மராட்டியர் உள்பட)\n95. மறவர் (கரும்மறவர், அப்பநாடு கொண்டயம் கோட்டை மறவர்\nமற்றும் செம்பநாடு மறவர்கள் உள்பட)\n96. மருத்துவர், நாவிதர், விளக்கித் தலைவர், விளக்கித் தலைநாயர்\n97. மீனவர், பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் (கிறித்தவராக மதம் 110\n101. மூக்குவன், மூக்குவர் அல்லது மூகயர் (கிறித்தவராக மதம் மாறியவர்\n102. முத்துராஜா, முத்துராச்சா,மூட்டிரியர்,முத்திரியர் மற்றும் முத்தரையர்\n104. நாடார், சாணார் மற்றும் கிராமணி (கிறித்தவநாடார், கிறித்தவசாணார் 118\nமற்றும் கிறித்த�� கிராமணி உள்பட)\n106. நாய்க்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\n107. நாஞ்சில் முதலி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி\n110. ஓடர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின்\n114. பாணர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலிமாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)\n115. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்திக்காரர் உள்பட)\n116. பன்னிரண்டாம் செட்டியார் அல்லது உத்தம செட்டியார்\n117. பரவர் (கிறித்தவராக மதம் மாறியவர் உள்பட)(கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் இவ்வகுப்பு\n118. பார்க்கவ குலம் (சுருதிமார், நத்தமார், மலையமார் உள்பட)\n119. பெரிக்கி (பெரிகே, பெரிஜா, பலிஜா உட்பட)\n120. பெருங்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n121. பொன்னை குறவர்கள் (வடஆர்க்காடு மாவட்டத்தில்)\n122. புல்லுவர் அல்லது பூலுவர்\n125. சாதுச்செட்டி (தெலுங்கச் செட்டி, தெலுங்குப்பட்டிச் செட்டி, 24 மனை\n126. சக்கரவர் அல்லது காவதி (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n127. சக்கரைத்தமடை குறவர்கள் (வடஆர்க்காடு மாவட்டத்தில்)\n128. சேலம் மேல்நாடு குறவர்கள் (மதுரை,கோயம்புத்தூர்,ஈரோடு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)\n129. சேலம் உப்பு குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)\n131. சாலியர், பத்மசாலியர், பட்டுசாலியர், பட்டரையர், ஆதவியார்\n133. சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா (சாத்தாணி, சாட்டாடி மற்றும்\n135. சேனைத்தலைவர், சேனைக்குடையர், மற்றும் இலைவாணியர்\n138. சோழிய வெள்ளாளர் (சோழ வெள்ளாளர், வெற்றிலைக்காரர்\nகொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் உள்பட)\n140. தல்லி குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)\n141. தோகைமலை குறவர்கள் அல்லது கேப்மாரிகள்\n(திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்)\n143. தோல்கொல்லர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n144. துளுவநாய்க்கர் மற்றும் வெத்தலைக்கார நாய்க்கர்\n147. தொட்டிய நாய்க்கர் (ராஜகம்பளம், கொல்லவர், சில்லவர், தொக்கலவர்\n148. உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா\n149. உப்புக் குறவர்கள் அல்லது செட்டிப்பள்ளி குறவர்கள் (தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மதுரை, மற்றும் வடஆர்க்காடு மாவட்டங்களில்)\n150. ஊராளி கவுண்டர் (மாநிலம் முழுவதும்) மற்றும் ஓருடைய கவுண்டர் அல்லது ஊருடைய கவுண்டர் (மதுரை, கோயம்புத்தூர், பெரியார், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில்)\n151. வடுவர்பட்டிகுறவர்கள் (மதுரை, இராமநாதபுரம், பசும்பொன் தேவர்\nதிருமகன், காமராசர், திருநெல்வேலி திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில்)\n152. வலையர் (செட்டிநாடு வலையர் உள்பட)\n155. வாணியர், வாணியச் செட்டியார் (கண்டலா, கணிகா, தெலிகுலா,செக்காளர் உள்பட)\n156. வண்ணார் (சலவைத் தொழிலாளர்) ராஜகுல வெளுத்தாடர் மற்றும்\nராஜாகா (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பு)\n157. வன்னிய குல சத்திரியா (வன்னியா, வன்னியர், வன்னியக் கவுண்டர்,\nகவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி, மற்றும் அக்னிகுல சத்திரியா)\n158. வரகனேரி குறவர்கள் (திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை\n159. வயல்பாடு அல்லது நாவல்பேட்டா கொறச்சர்கள்\n160. வேடுவர், வேட்டைக்காரர் (மாநிலம் முழுவதும்) மற்றும் வேடர்\n(கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை\nவட்டம் தவிர - அங்கு இவ்வகுப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பாகும்)\n161. வீரசைவர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n163. வெலுதொடத்து நாயர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும்)\n164. வேட்டை குறவர்கள் (சேலம் மாவட்டத்தில்)\n165. வேட்டுவக்கவுண்டர், புண்ணான் வேட்டுவக் கவுண்டர்\n166. ஒக்கலிகர் (வக்கலிகர், வொக்கலிகர் கப்பிலியா கப்பிலியர், ஒக்கலியா, கவுடா, ஒக்கலிய\nகவுடர், ஒக்கலியா கவுடா உள்பட)\n168. யாதவர் (இடையர், வடுக ஆயர் எனப்படும் தெலுங்கு பேசும் இடையர் அல்லது வடுக இடையர் அல்லது கொல்லா, மோண்ட் கொல்லா மற்றும் ஆஸ்த்தாந்தரா கொல்லா)\n172. கிறித்தவ மதத்திற்கு மாறிய எந்த இந்து பிற்படுத்தப்பட்டவரும்\n176. புலவர் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில்)\nநன்றி: மக்கள் நெஞ்சம், மார்ச்சு 14,2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இதர பிற்படுத்தப்��ட்ட வகுப்பு, O.B.C.\nதிங்கள், 6 செப்டம்பர், 2010\nதிராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை பெருமழைப்புலவரின் உரைகள்- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து\nதமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருக்கும் சங்க இலக்கியங்களை எல்லாத் தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும்படி தெளிவாகவும் திட்பமாகவும் உரைவரைந்தவர் பெருமழைப்புலவர் என்று பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழா அவர் பிறந்த ஊரில் 05.09.2010 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை மேலைப்பெருமழை அருள்மிகு அம்மன் திருமண அரங்கத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலைப்பெருமழை ஊர் மக்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்த அறிஞர்களும் பெருமழைப்புலவரின் பெருமைகளை எடுத்துப் பேசினர்.\nநூற்றாண்டு விழாவுக்குப் மேலைப் பெருமழையின் பெருநிலக் கிழார் திரு.அரங்கசாமியார் அவர்கள் தலைமை தாங்கினார்.தஞ்சாவூரின் முதன்மை ஒப்பந்தக்காரர் திரு.சி.சிவபுண்ணியம் அவர்கள் நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை நினைவுகூர்ந்து, பெருமழைப்புலவரின் சிறப்புகளை அவைக்கு எடுத்துரைத்து, அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்.ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திரு மா.கல்யாணசுந்தரம் அவர்கள் பெருமழைப்புலவரின் எழிலார்ந்த திருவுருவப் படத்தைத் திறந்துவைத்துப் புலவரின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார்.\nமுத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் திரு.ந.உ.சிவசாமி அவர்கள் தாம் பெருமழைப்புலவரின் தலைமையில் திருமணம் செய்துகொண்ட சிறப்பை விளக்கினார். முன்னிலையுரையாகப் புலவர் சிவகுருநாதன் அவர்கள் புலவரின் உரைச்சிறப்பையும் மேன்மையையும் எடுத்துரைத்தார். வழக்குரைஞர் தாயுமானவன் பெருமழைப்புலவரின் பெருமைகளை நினைவுகூர்ந்தார்.\nமுன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சோ.இராசமாணிக்கம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்குச் சந்தனமாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அடிப்படைக்காரணங்களையும்,பெருமழைப்புலவரின் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தார். ��ேலும் பெருமழைப்புலவரின் மகன்கள் சோ.பசுபதி, சோ.மாரிமுத்து ஆகியோரும் புலவரின் எழுத்துப்பணிக்கு உதவிய அன்பர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.\nபுலவரின் குடும்ப நண்பரான திரு.வடிவேல் அவர்கள் (உதயமார்த்தாண்டபுரம்) பெருமழைப்புலவரின் இளமை வாழ்க்கையையும், அவர்களின் குடும்பச்சூழலையும் விளக்கினார். புலவரின் மாணவர் புலவர் நாச்சிகுளத்தார் அவர்கள் தமக்கும் பெருமழைப்புலவரும் சதாசிவ அடிகளுக்கும் உள்ள தொடர்பை நினைவுகூர்ந்தார்.\nபுதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பெருமழைப்புலவரின் உரைச்சிறப்புகள், பெருமழைப்புலவரின் நூற்றாண்டுத் தொடக்கவிழா ஏற்பாடுகளை நினைவுகூர்ந்தார்.\nபெருமழைப்புலவரின் மிகப்பெரிய உரை வரையும் ஆற்றலுக்கு அடிப்படையாக அமைந்த அவரின் இலக்கிய இலக்கண நூல் பயிற்சி, சமய நூல் பயிற்சி, படைப்பாற்றல், உரை வரையும் ஆற்றல் யாவற்றையும் நினைவுகூர்ந்து தமிழுலகம் போற்றும்படியாகப் பெருமழைப்புலவர் உரைவரைவதற்கு உரிய பயிற்சி பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் வழியாகக் கைவரப்பெற்றமையை அறிஞர் அவைக்கு நினைவுப்படுத்தினார்.\nமேலைப்பெருமழையில் இந்த நூற்றாண்டு விழா நடைபெறுவது போல் புதுச்சேரியிலும் சென்னையிலும் நடைபெற உள்ளதையும் தமிழர்கள் பரவி வாழும் கடல் கடந்த நாடுகளிலும் இந்த நூற்றாண்டுவிழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை நினைவுகூர்ந்து இணையத்தில் இந்த விழா அழைப்பிதழ் வெளியானதும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழன்பர்கள் வாழ்த்துரைத்தனர் எனவும் இவர்களுள் முனைவர் பொற்கோ, சிங்கப்பூர் திரு.முஸ்தபா, நாசா விண்வெளி ஆய்வுமையப் பொறியாளர் முனைவர் நா.கணேசன், கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா,மலேசியா பேராசிரியர் கார்த்திகேசு,சென்னை அண்ணாகண்ணன், உள்ளிட்டவர்கள் அன்பான வாழ்த்துரைத்ததை நினைவூட்டிப், பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்ட தினமணி,தட்சு தமிழ், தமிழன்வழிகாட்டி (கனடா), சங்கமம் லைவ் உள்ளிட்ட இணையதளங்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.\nபுலவர் உதயை மு.வீரையன் அவர்கள் தாம் தினமணியில் புலவரின் வாழ்க்கையை எழுதியதை நினைவுகூர்ந்ததுடன் தம் ஊரான உதயமார்த்தாண்டபுரத்திலிருந்து நடந்துவந்து பெருமழைப்புலவரின் உரைப்பணிகளுக்குத் துணை செ��்ததையும் நினைவுகூர்ந்தார். மேலும் சர்க்கரைப்புலவர், பின்னத்தூர் நாராயணசாமி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில்வாழ்ந்த புலவர் பெருமக்களின் உரைப்பணிகளுயும் தமிழ்ப்பணிகளையும் நினைவுகூர்ந்தார்.\nகரந்தைக்கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரங்க சுப்பையா அவர்கள் பெருமழைப்புலவர் உரை வரைந்த காலத்தில் இருந்த சமூக அமைப்பை எடுத்துக்காட்டி இந்தச்சூழலில் இவரின் உரைப்பணி போற்றத்தக்கதாக இருந்ததை எடுத்துரைத்தார்.\nமுனைவர் தனராசன் அவர்கள் பெருமழைப்புலவரின் உரைப்பணிகளையும், ஊர்ப் பெருமைகளையும் நினைவுகூர்ந்தார்\nகரந்தை உமாமகேசுவரனார் கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மு.இளமுருகன் அவர்கள் பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழாவின் நிறைவுப் பேருரையாற்றினார்.\nபெருமழைப்புலவரின் பல்துறைப் புலமைகளை நினைவுகூர்ந்த பேராசிரியர் புலவர் அவர்கள் எழுதிய உரை எளிய மக்களுக்கும் புரியும்படியும் அதே சமயம் ஆழமாகவும் இருந்ததைப் புறநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, மானனீகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு உள்ளிட்ட நூல்களில் படிந்து கிடக்கும் உரை நயங்களை அழகுதமிழில் எடுத்துரைத்தார். புலவரின் உரைகளில் தமிழ்த்தேசியச் சிந்தனைக்கான வித்து ஊன்றப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டினார். பிறசொல் கலவாத ஆழம் படர்ந்த புலவரின் உரை உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குப் பயன்படுவதால் உலகத் தமிழர்கள் அனைவரும் புலவருக்கு விழா எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் புலவருக்கு மணிமண்டபம் கட்ட அரசியல்துறையில் சிறப்புடன் விளங்கும் அரசியல்வாணர்கள் முன்வர வேண்டும் எனவும் நூல்கள் விரைந்து நாட்டுடைமை ஆக்கப்பட்டுப் புலவர் குடும்பம் ஆதரிக்கப்படவேண்டும் என்று சிறப்புடன் பேசினார்.\nவிழா நிறைவில் பெருமழைப்புலவரின் மகன் சோ.பசுபதி அவர்கள் நன்றியுரையை உணர்வு வெளிப்பாட்டுடன் வெளிப்படுத்தினார்.தம் குடும்பத்துக்கு நிதியுதவி என்பதை இரண்டாவதாக வைத்து,தம் தந்தையாருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைப்பதை முதன்மையாக்க வேண்டும் என அரசையும், தமிழன்பர்களையும் கேட்டுக்கொண்டார்.\nவிழாத் தொகுப்புரையை மயிலாடுதுறை, மன்னம்பந்தல் அ.வ.கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் சு.தமிழ்வேலு வழங்கினார்.\nபுலவர�� உதயை மு.வீரையன் உரையாற்றுதல்\nதினமணி செய்தியாளர் இரவிக்குச் சிறப்புச் செய்தல்\nமுனைவர் மு.இளங்கோவனுக்குச் சிறப்புச் செய்கிறார் சோ.இராசமாணிக்கம்\nசோ.இராசமாணிக்கம் முனைவர் மு.இளமுருகனுக்குச் சிறப்புச் செய்தல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கியம், பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தம...\nதமிழ் இணையப் பயிலரங்கம் உணவு இடைவேளைக்குப் பிறகு…\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தம...\nசேவியர் கல்லூரியின் பயிலரங்க நினைவுகள்-படங்கள்\nபேராசிரியர் இரா.இராசவேலு அவர்களின் இமயம் தொடும் இச...\nதனித்தமிழ் காக்கும் முனைவர் பா.வளன்அரசு...\nபெருமழைப்புலவர் குடும்பத்துக்குப் பத்து இலட்சம் நி...\nசேவியர் கல்லூரிப் பயிலரங்கம் இனிது நிறைவுற்றது...\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணைய...\nதிருவாரூர் மத்திய பல்கலை. தமிழ்த் துறைக்கு பெருமழை...\nஒரு சமூகத்தின் ஆவணம் க்ஷத்ரியன் இதழ் – தொகுப்பு\nபாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் தமிழ் இணைய...\nஎழுத்தாளர் பெருமாள் முருகனின் தென்கொரிய செலவு\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்ப...\nதிராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை...\nபெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழ...\nஎழுத்தாளர் கண்மணி குணசேகரனின் நூல்கள் வெளியீட்டு வ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-05-26T19:26:38Z", "digest": "sha1:CZT776BQJBSHRZ4W2FFYCI6X4HLMDJYP", "length": 6158, "nlines": 89, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: நாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nநாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.\n01.02.2014 அன்று புதுக்கோட்டை அழகம்மாள் புரத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை கைக்குறிச்சி சிறீபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பாவலர் பொன்.கருப்பையா கலந்து கொண்டு “முதலுதவி பற்றிய விழிப்புணர்வு” கருத்துரையினைச் செயல் விளக்கத்தோடு முகமையர்க்கு நடத்தினார்.\nநாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் யோகரம்யா முகாமினை ஒருங்கிணைத்திருந்தார்.கல்லூரி விரிவுரையாளர்களும், உதவிப் பேராசிரியர்களும் முகாம் சிறக்க ஒத்துழைத்தனர்.\nஇயற்கைச் சீற்றங்கள், பேரிடர், வருமுன்னர் காத்தல், பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டியன, விபத்து, பேரிடர்களில் பாதிக்கப் பட்டோர்க்குச் செய்ய வேண்டிய முதலுதவி ஆகியன பற்றி நடப்பியல் சான்றுகளுடன் விளக்கமளிக்கப் பட்டது.\nமூர்ச்சையடைந்தவரை இயல்பு நிலைக்குக் கொணர்தல், சி.பி.ஆர் என்னும் மார்பழுத்த சிகிச்சை , செயற்கைச் சுவாசமளித்தல், இரத்த ஒழுக்கை நிறுத்தும் வழிமுறைகள், எலும்பு முறிவுகளின் வகைகளும் அவற்றிற்கான கட்டுகளும், முதலுதவியில் பயன்படும் முடிச்சுகள், தீக்காயம் பட்டோர்க்கான முதலுதவி, நீரில் மூழ்கியவரை மீட்டலும் முதலுதவியும், பாதிக்கப்பட்டோரை தூக்கிச் செல்லும் முறைகள், நச்சுக்கடிகள், மின்விபத்துகளுக்கான முதலுதவி முதலானவை செயல் விளக்கங்களோடு மாணவியர்க்கு பயிற்றுவிக்கப் பட்டது.\nகதை, பாடல், நகைச்சுவையோடான இந்நிகழ்வில் முகமையர் சிறிதும் சோர்வின்றி ஈடுபாட்டுடன் பங்கேற்றமை சிறப்பாக இருந்தது.\nமிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...\nசுதர்சன் கல்வியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள...\nவங்கிச் சேவை குறித்த விழிப்புணர்வு முகாம்\nதிருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா மறைவு.\nநாட்டு நலப்பணித் திட்டம்-முதலுதவி விழிப்புணர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/07/17/1s179049.htm", "date_download": "2018-05-26T19:56:23Z", "digest": "sha1:R6L6SQ3K6OS4JJPFKMKV2MURLXJTFIOG", "length": 5707, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "காஷ்மீரில் 4 பாகிஸ்தான் படையினர்கள் சாவு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nகாஷ்மீரில் 4 பாகிஸ்தான் படையினர்��ள் சாவு\nகாஷ்மீரிலுள்ள பாகிஸ்தான்-இந்திய கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே பாகிஸ்தானின் இராணுவ வாகனம் மீது இந்திய இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 வீரர்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர். இந்திய தரப்பின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் இராணுவம் பதிலடி கொடுத்தது என்று பாகிஸ்தான் முப்படை செய்தி பணியகத்தின் தலைவர் அசிஃப் காஃபூர் 16ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.\nஇந்தியா கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் மக்கள் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பெறும் வகையில் நடத்தும் போராட்டம் மீதான கவனத்தை மாற்றி, இப்பகுதியில் இந்தியா மனித உரிமைகளை மீறிய வன்செயல்களை மூடி மறைப்பது தான், இருநாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த உடன்படிக்கையை இந்தியா கடுமையாக மீறியுள்ள செயலின் நோக்கமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபாகிஸ்தான் தரப்பின் கூற்றுக்கு இந்திய தரப்பு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.(வான்மதி)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22431", "date_download": "2018-05-26T19:44:52Z", "digest": "sha1:XRLPFKDEIFPMDH5EYITXYDYJDLAVF4ND", "length": 7905, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nசிறை தண்டனை அனுபவிக்கும் சசிகலா எந்த கட்சிக்கும் இனி பொதுச்செயல���ாகவே முடியாது\nசிறை தண்டனை அனுபவிக்கும் சசிகலா எந்த கட்சிக்கும் இனி பொதுச்செயலராகவே முடியாது\nஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சசிகலா, லாலு பிரசாத் யாதவ் போன்றோர் அரசியல் கட்சிகளை நடத்த முடியாத நிலை விரைவில் உருவாகும் என தெரிகிறது.\nஅதிமுகவின் பொதுச்செயலராக சசிகலாவை நியமித்தனர் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள். ஆனால் அதிமுக கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nபின்னர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என நியமிக்கப்பட்டனர். தற்போது அதிமுக(அம்மா) அணியின் பொதுச்செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக தினகரன் இருந்து வருகின்றனர்.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி உட்பட பல வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன.\nஇந்நிலையில் பொதுநலன் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த கூடாது என கருத்து தெரிவித்துள்ளது. அதாவது, தண்டனை பெற்ற ஒருநபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படியான நிலையில் அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி தன்னுடைய வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட வைக்கிறார்.\nதண்டனை பெற்ற கைதிகள் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்கிற போது வேறான ஒன்றாகும் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதனடிப்படையில் தண்டனை பெற்ற சசிகலா போன்ற கைதிகள் இனி அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கவும் உச்சநீதிமன்றம் விரைவில் தடை விதிக்க வாய்ப்புள்ளது. தேசிய அளவில் லாலு பிரசாத், ஓம் பிரகாஷ் சவுதாலா போன்றோருக்கும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து நெருக்கடியைத் தரும்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வ���்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/uk/01/138307", "date_download": "2018-05-26T19:40:51Z", "digest": "sha1:WEEM5ER6LJY4GESEN6FULSUWQYYASQIP", "length": 9898, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "இனிமேல் மனிதாபிமான விசா கிடையாது! தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇனிமேல் மனிதாபிமான விசா கிடையாது தமிழர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம்\nதஞ்சம் கோரும் நோக்கில் மனிதாபிமான விசா விண்ணப்பிப்பவர்களுக்கு விசா வழங்கப்படத் தேவையில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம் (European Court of Justice) அதனுடைய உறுப்பு நாடுகள், மற்றைய நாடுகளிலிருந்து தஞ்சம் கோரும் நோக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் உள்நுழைவதற்குரிய மனிதாபிமான அடிப்படையிலான விசாக்களை விண்ணப்பிக்கும் பொழுது அவ்வாறான விசாக்களை வழங்கத் தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅண்மையில் சிரிய அகதி குடும்பம் ஒன்று லெபனான் நாட்டிலுள்ள பெல்ஜிய நாட்டுத் தூதரகத்தில் பெல்ஜியத்திற்குச் சென்று தஞ்சம் கோரும் நோக்கத்துடன் மனிதாபிமான விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்கள்.\nபெல்ஜிய அதிகாரிகள் இந்த விசா வழங்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் பெல்ஜியம் சென்று தஞ்சம் கேட்டு 90 நாட்களுக்கு மேல் நின்றுவிடுவார்கள் என்று தெரிவித்து இந்த விசாவை மறுத்திருந்தார்கள்.\nஇதனை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இவ்வாறு விசா வழங்கப்பட வேண்டிய தேவை இல்லை என்று 07 மார்ச் 2017 அன்று தீர்ப்பளித்துள்ளது.\nஇது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.\nஇலங்கையிலிருந்து தஞ்சம் கோரும் நோக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நா���ுகளுக்கு மனிதாபிமான விசாவுக்கு விண்ணப்பித்தாலும் விசா மறுக்கப்படும் என்பதையே இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுக்கின்றது.\nமேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் பின்வரும் சட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். 10 நிமிட இலவச ஆலோசனை வழங்கப்படும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/19.html", "date_download": "2018-05-26T19:16:33Z", "digest": "sha1:HXIJSY44JHOGFKXTEHRHKHJTCZQ4URAR", "length": 18216, "nlines": 282, "source_domain": "www.visarnews.com", "title": "சிறந்த பின்பக்க விருது பெற்ற 19 வயது இளம்பெண்ணின் பிரச்சனை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » சிறந்த பின்பக்க விருது பெற்ற 19 வயது இளம்பெண்ணின் பிரச்சனை\nசிறந்த பின்பக்க விருது பெற்ற 19 வயது இளம்பெண்ணின் பிரச்சனை\nதற்போதைய உலகில் எதற்கு தான் விருது கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் உள்ளது. சீனாவில் கடந்த மாதம் சிறந்த பின்பக்க விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு சீனாவின் பல பகுதியில் இருந்து இளம்பெண்கள் கலந்து கொண்ட நிலையில் 19 வயது மாணவியான காவோ குயான் என்ற இளம்பெண் சிறந்த பின்பக்க விருதுக்கு தேர்வு பெற்றார்.\nஆனால் இவர் சாலையில் நடந்து போகும் போதெல்லாம் அனைவரும் இவருடைய பின்பக்கத்தையே உற்று நோக்குவதால் தர்மசங்கடம் அடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக வெளியே போகும்போது டைட்ஸ் அணியாமல் லூசன உடைகளையே அணிந்து கொள்வதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவ��ண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இ��ுந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2010/02/", "date_download": "2018-05-26T19:35:01Z", "digest": "sha1:KLPOJE7OYFIDERPOYJNCBE4LN5LFGUGW", "length": 28519, "nlines": 321, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "பிப்ரவரி | 2010 | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 14, 2010\nPosted by Jayashree Govindarajan under சமகால இலக்கியம் :), தமிழ்ப்பதிவுகள், பதிவர் வட்டம்\nஆன்மிகவாதிகள் கூட நாத்திகவாதிகளாகும் பொழுது இதுதான். உலகில் எப்போது கொடுமை நடந்தாலும் அவதரிப்பதாகச் சொன்ன கடவுள்களை எங்கே காணோம்\n[– கவிப் பகைவன் ஆசிப் மீரான், நிழல்கள் புத்தக வெளியீட்டில்….]\nபுத்தகங்கள் எப்போதும் மகிழ்ச்சியளிப்பவைதான் என்றாலும் நாம் அறிந்தவர் எழுதிய புத்தகங்கள் இன்னும் பிரத்யேகமான மகிழ்ச்சியைக் கொண்டுவருபவை. அப்படி எழுதியிருப்பவர் எனக்குத் தெரிந்து பத்திருபது பேர் இணையம் முழுவதும் இருக்கலாம் என்றாலும் அதனினும் பிரத்யேகமானது இந்த நூல் வெளியீடு என்பதைச் சொல்லத் தேவை இல்லை.\nஅந்த விதத்தில் உங்கள் கவிதைத் தொகுப்பைக் கையில் எடுத்த நொடியே காணாமல்போனேன் என்று சொல்லவிரும்பாவிடினும் புல்லரித்தேன் என்பதில் பொய்யில்லை. பக்கங்களைப் புரட்டும்போதுதான் அந்த அனுபவத்திற்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. கடைசியிலிருந்து ஆரம்ப நாள்களை நோக்கி நகர்ந்த– புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பத் திருப்ப– கவிதைகளை வாசிக்க வாசிக்க- மெதுவாகப் புரிந்துகொண்டேன், நான் திருப்பிக் கொண்டிருப்பது பக்கங்களையோ கவிதைகளையோ மட்டுமல்ல– என் கடந்த வருடங்களின் ஈடிணையில்லா இணைய நாள்களையும் சேர்த்தேதான் என்பதை.\nஎப்படிப்பட்ட அனுபவம் என்பதை வார்த்தைகளில் வடிக்க இயலவில்லை. இனி, இந்த உணர்விலிருந்து வெளிவந்து வெறும் வாசகனாக முடிவெடுத்து, திரும்பவும் பலமுறை கவிதைகளினூடாக நடைபயில ஆரம்பித்தாலும், நாலுகால் பாய்ச்சலில் நினைவுகள் பின்னோக்கி ஓடுவதைத் தடுக்கவே முடியவில்லை.\nஎல்லாக் கவிதைகளின் ஜனனத்திலும் இணையேற்றத்திலும்கூட உடனிருந்தவள் என்ற தகுதியே, என்னை இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு விமர்சனமோ() திறனாய்வோ() எழுதும் தகுதியை இழக்கச் செய்கிறது. அப்���டி எழுதுவது, எழுதிய கவிஞனே விளக்க உரை எழுதக்கூடிய அபத்தத்திற்கு இணையானதாகும் என்பதையும் அறிந்தே இருக்கிறேன் என்பதும் அதை இங்கே பதிவுசெய்வதுகூட இப்பொழுதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பதை நீங்கள் சொல்ல நினைப்பதை அறிந்தும் சொல்லிவைக்கிறேன்.\nஎன்றாலும், இந்த நெகிழ்ச்சியான நேரத்தில் உங்களை வாழ்த்திச் சொல்லவும் வேண்டிக் கேட்கவும் ஒன்று உண்டு என்றால் அது– அந்தத் தகுதியின்மை எனக்கு எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; இனி வரும் உங்கள் சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதை, புதினங்கள் எல்லாவற்றினூடாக நீங்கள் இனியும் நிகழ்த்தப் போகும் இலக்கியப் பயணம் அனைத்திலும்கூட நட்பின் நாதமாக நானும் உடன் வந்தவளாகவே இருக்கவேண்டும் என்பதுதான்.\nநலம் ஒன்றே நாடும் நட்புடனும் வாழ்த்துகளுடனும்,\nஇப்படி எல்லாம் நான் எழுதுவேன்னு நினைச்சு வந்தவங்க என்னை மன்னிச்சுடுங்க. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க. நிழல்கள் புத்தகத்தை இங்க வாங்கிகிட்டு அப்படியே எஸ்’ ஆயிடுங்க. நம்ப ரெண்டுபேருக்குமே அதுதான் நல்லது.\nசே சே ஜெயஸ்ரீ அந்த மாதிரி ஆள் இல்லைன்னு என்னை சரியாப் புரிஞ்சுண்டு, மேல இருந்த எதையும் படிச்சு நேரத்தை வீணாக்காம, நேர ஸ்கிரீன் ஸ்க்ரோல் செஞ்சு பதிவோட இந்த இடத்துக்கே வந்தவங்க… வாங்க. என்னைப் புரிஞ்சுகிட்ட உங்களை நான் ஏமாத்தப் போறதில்லை.\nநான் சொல்ல வந்தது இதுதான்:\nஅந்தக் கவிதைத் தொகுப்பு முழுமையானதில்ல. அது புத்தகத்தோட தலைப்புக்கு ஏத்தமாதிரி கவிஞரோட சில நிழல் பிம்பங்களைத்தான் காண்பிச்சிருக்கு. தானும் ஒரு பின் நவீனத்துவ பெருச்சாளிக் கவிஞர்னு பேர் எடுக்க, கூட்டப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட நீள அகலத்தோடான பிம்பங்கள் அவை. எல்லாத்துலயும் ஒரு பின் நவீனத்துவ கருமை படர்ந்து பாதாள பைரவியா நமக்கெல்லாம் புரியாம இருக்கலாம்.\nகவிதைகள் குழப்பலாம்; ஆனா தன் பிம்பத்துல குழப்பம் எதுவும் வரக்கூடாதுன்னு கவிஞர் முன்ஜாக்கிரதையா தன் பழைய கவிதைகளை அப்படியே மறைச்சு ட்ரங்க்பெட்டிக்குள்ள போட்டு பரண்மேல ஏத்திட்டாரு. நாமளும் அதை அப்படியே விட்டுடமுடியுமா\nஅதனால நிழல்களை நம்பாம நிஜங்களைத் தேடறவங்க– பின் நவீனத்துவத்துவக்கு முன்னான- அரிதாரங்கள் இல்லாத– ஒரு (காதல்) கவிஞர் உதயமான உண்மை முகத்தை, அதோட வர்ணங்கள், சமன்பாடுகளோட பார்க்க நினைக்கறவங்களுக்கு இங்க கொஞ்சம் கவிதை()களுக்குள்ளிருந்து சாம்பிள் வரிகள் மட்டும்….. (இதெல்லாம் மரத்தடி.காம்ல காணாமப் போச்சு)களுக்குள்ளிருந்து சாம்பிள் வரிகள் மட்டும்….. (இதெல்லாம் மரத்தடி.காம்ல காணாமப் போச்சு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்பதால தமிழுக்கு நான் செய்ற தொண்டா இதை எல்லாம் தோண்டி எடுத்து…..)\nஅட அது நான் ஓட்றது இல்லைங்க. அவரோட ‘காதல் சுகமானது’ (கேள்விக்குறி ரொம்ப முக்கியம்’ (கேள்விக்குறி ரொம்ப முக்கியம்) கவிதைலயே தன்னைப்பத்தி அம்மணிக்கு வாக்குமூலம் கொடுத்திருக்காரு.\nகடலை போடறது கேட்டிருப்பீங்க. கவிஞர் கடலை தட்றாக.\nஅடீ புடீன்னெல்லாம் கூப்பிட்டு ஒளறலைன்னா அது காதல்கவிதையே இல்லை போல. கொடுமை (நிஜமாவே இப்படி எல்லாம் எழுதினா எந்தப் பெண்ணாவது திரும்பியாவது பார்க்குமா, இல்லை தலைதெறிக்க ஓடுமான்னே சந்தேகமா இருக்கு (நிஜமாவே இப்படி எல்லாம் எழுதினா எந்தப் பெண்ணாவது திரும்பியாவது பார்க்குமா, இல்லை தலைதெறிக்க ஓடுமான்னே சந்தேகமா இருக்கு\nகாற்றில் என் காதல் அனுப்புகிறேன்\nமேகத்தின் வழி உன் மோகம் அனுப்பு\nபிரிவின் வெம்மையில் கவிதை சொல்கிறேன்\nகட்டி அணைத்து என் கவிதை நிறுத்து\nவந்துட்டாங்கய்யா பால்வெளிக் கவிஞர் வைரமுத்துவுக்கே போட்டியா…\n அதுக்கு “அந்தி” கவிதை படிக்கணும். ஃஃஃஃ\n— ‘மீண்டுமொரு கனத்த இரவு”\nஇப்பல்லாம் எக்கச்சக்க விலை கொடுத்து வாங்கற பெர்ஃப்யூமே அரைமணி நேரத்துக்கு மேல தாண்ட மாட்டேங்குது\nகடைசியா சொல்ல விரும்பிக்கறேன். நம்ப பால்வெளிக் கவிஞர் வைரமுத்து, ஜீன்ஸ் படத்துக்கு பாட்டு எழுதவிட்டுத்தான் தமிழ்கூறும் நல்லுலகுக்கே “இரட்டைக்கிளவி” இலக்கணக் குறிப்பு புரிஞ்சதாம். அதுமாதிரி செய்வினை, செய்யப்பாட்டு வினை எல்லாம் தெரிஞ்சுக்க விரும்பினா, (மரத்தடி மக்கள் எல்லாம் ஏற்கனவே படிச்சு பாஸாயிட்டங்க) “முத்தம்” கவிதையைப் படிச்சே ஆகணும்.\nஇன்னும், பாத்ரூம் கண்ணாடில வெந்நீர்பட்டு ஆவிபடிஞ்சா என்ன செய்யணும்\n“புணரும் நாயை பொழுதுபோகாத சிறுவன் இன்னிக்கு மட்டும் ஏன் கல்லால அடிக்கலை\n“மூக்கு நுனில ஈ எப்ப எங்க என்னிக்கி வந்து உக்கார்ந்துச்சு; அப்றம் என்னாச்சு” … வரைக்கும் பல விஷயங்களுக்கு பதில்தெரிய நீங்க செய்யவேண்டியதெல்லாம் இதுதான்\nA. காதல் வந்ததும் இவிங்க இப்படி எல்லாம் கவிதை எழுதக் கிளம்பிடறாய்ங்களா\nB. கவிதை எழுதக் கிளம்பினதும் இப்படி காதல் காஜல்னு ஒளற ஆரம்பிக்கறாங்களா\nஉங்க சரியான பதிலை [trunkbox (ஸ்பேஸ்) A(அல்லது B) (ஸ்பேஸ்)உங்கள் பெயர்] எழுதி haranprasanna at gmail dot com க்கு அனுப்புங்க அல்லது sms பண்ணுங்க.சரியான விடை எழுதறவங்கள்ல 10 பேருக்கு குலுக்கல் முறைல இவரோட “ட்ரங்க்பெட்டி கவிதைகள்” மின்னூலை அனுப்பிவைப்பாங்க.\nகுலுக்கல்ல தேர்ந்தெடுக்கப்படாத 99990 பேர் கவலைப்படாதீங்க. Vasan Eye Care மாதிரி, “நாங்க இருக்கோம்.” (மெயில், Buzz, facebook, orkut, twitter எல்லா வண்டிலயும் ஏத்தி அனுப்பிடமாட்டமா\nமார்க்கெடிங் டேமேஜர் ஆஃப் மார்க்கெடிங் மேனேஜர்.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\n« ஏப் மே »\nபாலா on ஐயங்கார் புளியோதரை\nChitra Chari on ஐயங்கார் புளியோதரை\nthanesh on மாங்காய் பனீர் புலவு [ஆடிப்…\nvicky on ஐயங்கார் புளியோதரை\nPadmini on தேங்காய் பர்பி\nRevathi on புளியோதரை (திருவல்லிக்கேணி பார…\nBSV on காற்று வாங்கப் போனேன்……\nசாதாச் சப்பாத்தி | T… on சோயா மாவு\nmanikandan on முந்திரிப் பருப்பு கேக்\nGeetha Sambasivam on ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி…\nbrinda on கைமுறுக்கு [ஸ்ரீஜயந்தி]\nSudha on உப்புச்சார் (3) – மோர்க்…\nKochi on காளன் – மோர்க் குழம்பு […\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nஜவ்வரிசி உப்புமா (sabudhana kichadi)\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nவற்றல் குழம்பு - 1[சுண்டைக்காய் வத்தக் க���ழம்பு]\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-11-27/puttalam-other-news/128867/", "date_download": "2018-05-26T19:34:18Z", "digest": "sha1:L2AFT3EWPWVIPHP53EEMDSSCKZPVI3M4", "length": 10343, "nlines": 71, "source_domain": "puttalamonline.com", "title": "'வலிகள் சுமந்த தேசம்' கவிதை நூல் பற்றிய பார்வை - Puttalam Online", "raw_content": "\n‘வலிகள் சுமந்த தேசம்’ கவிதை நூல் பற்றிய பார்வை\nமீராமொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ”வலிகள் சுமந்த தேசம்” கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.\nஇந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத் அவர்களும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிர் அவர்களும் வழங்கியுள்ளார்கள்.\nசுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இவர் இலக்கியப் பணியாற்றி வந்தாலும் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலமே வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.\nபுதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களையும் அதிக ஈடுபாடுகாட்டி எழுதி வருகின்றார்.\nஅநியாயங்களுக்கு எதிரான காட்டமாகவும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் ஒரு சில அரசியல் வாதிகளுக்கான சாடல்களாவும் முயற்சி செய்து முன்னேறாமல் சோம்பேரிகளாகவும் ஏமாளிகளாகவும் இருக்கும் மானிடர்களுக்கு சாட்டையடியாகவும் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள அரும்பாடு படும் மானிடனின் அவலக் குரல்களை படம் பிடித்துக் காட்டும் விதமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதாகவும் இப்படி பல கருக்களை வைத்தே ”வலிகள் சுமந்த தேசம்” என்ற கவிதை நூலை மருதூர் ஜமால்தீன் யாத்துள்ளார். மிகவும் எளிய வடிவில் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுதி சுடும் நெருப்பாக பல விடயங்களை கக்கி நிற்கின்றமை ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கின்றன. மருதூர் ஜமால்தீன் இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்\nநூல் – வலிகள் சுமந்த தேசம்\nநூல் வகை – கவிதை\nநூலாசிரியர் – மருதூர் ஜமால்தீன்\nவெளியீடு – ஏறாவூர் வாசிப்பு வட்டம்\nவிலை – 100 ரூபாய்\nShare the post \"‘வலிகள் சுமந்த தேசம்’ கவிதை நூல் பற்றிய பார்வை\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nnaadut/nnt18.php", "date_download": "2018-05-26T19:26:23Z", "digest": "sha1:ZK3RD74YG627ZWQO2X5A73WDVEIEO2EX", "length": 23537, "nlines": 153, "source_domain": "shivatemples.com", "title": " பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிபுலியூர், திருப்பாதிரிபுலியூர் - Paadaleswarar temple, Thiruppadiripuliyur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருப்பாதிரிபுலியூர் (தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதி)\nஇறைவன் பெயர் பாடலீஸ்வரர், பாடலேஸ்வரர், தோன்றாத்துணை நாதர்\nஇறைவி பெயர் பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவநாயகி\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் உண்டு.\nஆலய முகவரி அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோவில்\nகடலூர் நகரில் திருப்பாதிரிபுலியூர் ஆலயம் செல்லும் வழி வரைபடம்\nதல வரலாறு: ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள். ஆலயத்தில் இறைவன் கருவறை சுற்றி வரும்போது கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே உள்ளது.\nகோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரதீர்த்தம் நல்ல படித்துறைகளுடன் உள்ளது. முன மண்��பமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும் உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி முதலியவைகளைத் தரிசிக்கலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வெளிப்பிராகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தொழுது 2வது வாயிலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும், அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவிசெய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன. தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு வருகின்றது. துவாரபாலகரைத் தொழுது உட்சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nபுலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இத்தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் வடக்கு நோக்கிய மயிலின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி தெய்வானை இருவரும் அருகே நின்ற கோலத்தில் காட்சிதருகின்றனர். அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.\nஎல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்). ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.\nதிருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் \"கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே\" என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் \"கரையேறவிட்ட குப்பம்\" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது. நாவுக்கரசர் பாடிய இப்பதிகம் கீழே காண்க.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nநற்றுணை யாவது நமச்சி வாயவே.\nபூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை\nஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்\nகோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது\nநாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.\nவிண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்\nஉண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்\nபண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை\nநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.\nஇடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்\nவிடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்\nஅடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற\nநடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.\nவெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்\nஅந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்\nதிங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி\nநங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறு நல்கு வான்நலன்\nகுலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்\nநலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.\nவீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்\nகூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்\nஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்\nநாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி யுள்ளது\nபல்லக விளக்கது பலருங் காண்பது\nநல்லக விளக்கது நமச்சி வாயவே.\nமுன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்\nதன்னெறி யேசர ணாதல் திண்ணமே\nஅந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்\nநன்னெறி யாவது நமச்சி வாயவே.\nமாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்\nபூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ\nநாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்\nதேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.\nகரையேறிய அப்பர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று \"ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் \" எனத் தொடங்கும் பதிகம் பாடி திருப்பாதிரிப்புலியூர் இறைவனைத் தொழுதார். அப் பதிகத்தில் \"தோன்றாத்துணையாய் இருந்தனன் தன் அடியோர்களுக்கே\" என்று குறிப்பிடுவதால் இத்தல இறைவன் \"தோன்றாத்துணை நாதர்\" என்னும் பெயரும் பெற்றார்.\nஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்\nமூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க\nஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்\nதோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.\nபற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றுஞ்\nசுற்றாய் அலைகடல் மூடினுங் கண்டேன் புகல்நமக்கு\nஉற்றான் உமையவட் கன்பன் திருப்பா திரிப்புலியூர்\nமுற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.\nவிடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தான் இனிநமக்கிங்\nகடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம்\nபுடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்\nஉடையான் அடியார் அடியடி யோங்கட் கரியதுண்டே.\nமாயமெல் லாமுற்ற விட்டிருள் நீங்க மலைமகட்கே\nநேயம் நிலாவ இருந்தா னவன்றன் திருவடிக்கே\nதேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பா திரிப்புலியூர்\nமேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையுள் நின்றனவே.\nவைத்த பொருள்நமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்\nசித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்\nமொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்\nஅத்தன் அருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே.\nகருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்\nஉருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளாற்\nதிருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்\nதருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.\nஎண்ணா தமரர் இரக்கப் பரவையுள் நஞ்சமுண்டாய்\nதிண்ணார் அசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே\nபண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்\nகண்ணார் நுதலாய் கழல்நங் கருத்தில் உடையனவே.\nபுழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே\nவழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்��ே\nதொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்\nசெழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே.\nமண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும்\nவிண்பால் திசைகெட் டிருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே\nதிண்பால் நமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க்\nகண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.\nதிருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி\nதருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த\nபொருந்தா அரக்கன் உடல்நெரித் தாய்பா திரிப்புலியூர்\nஇருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.\nதிருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nதல விருட்சம் பாதிரி மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimathandavan.blogspot.com/2013/04/greatness-of-srimushnam-buvaraha-perumal.html", "date_download": "2018-05-26T19:50:14Z", "digest": "sha1:J5ZPFRQI7LCKWG4XYCTGEECBXM22X4IG", "length": 6556, "nlines": 100, "source_domain": "srimathandavan.blogspot.com", "title": "Srirangam Srimath Andavan Ashramam: Greatness of Srimushnam Buvaraha Perumal", "raw_content": "\n[andavan] ஸ்ரீ முஷ்ணம் பூவராஹப் பெருமாள் கோயில்\nஸ்ரீ முஷ்ணம் பூவராஹப் பெருமாள் கோயில். கடலூர் ஜில்லாவில் உள்ளது.\nஇது 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று அன்று. ஆனால் வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஹிந்துக்களுக்கும் மிக முக்யமான மற்றும் எல்லோராலும் மிகுந்த பக்தியுடனும் ஆர்ஜவத்துடனும் வழிபடப்படும் ஒரு கோவில்.\nமாசி மகத்தின் போது பெருமாள் அருகில் உள்ள அனைத்து க்ராமங்களுக்கும் சென்று பக்தர்களுக்கு தர்சனமளிப்பார். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கிள்ளை என்ற ஊருக்கருகில் உள்ள க்ராமமான தைக்கல்லில் பெருமாள் கடலாடுவது வழக்கம்.\nபூவராஹப்பெருமாள் மதங்களைக் கடந்து இவ்விடங்களில் அனைவராலும் வழிபடப்பெறுகிறார்.\nதைக்கல்லில் அனைத்து இடங்களிலும் செல்லும் பெருமாள் அங்குள்ள முஸல்மான் சமூஹத்தினர் படைக்கும் படையல்களையும் ஏற்றுக்கொள்கிறார் என்பது சிறப்பு.\nஅங்குள்ள மசூதியின் முன்னமும் பெருமாள் செல்லுதலும் அதன் தலைமக் காஜி பெருமாளுக்கு மாலைகள் மற்றும் பக்ஷணங்கள் சமர்ப்பித்தலும் இன்று வரை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.\nகாஜி குரான்-ஏ-ஷெரீஃப் ஓதித் தன்முறைப்படிப் பெருமாளுக்குத் தன் மரியாதையைச் செலுத்துகிறார்.இரவில் புஷ்பப் பல்லக்கில் வாண வேடிக்கைகளுடன் பெருமாள் இக்ராமங்களில் சேவை ச��திக்கிறார்.\nஅந்தப் பகுதியை ஆட்சி செய்த நவாபுக்கு தீர இயலா வ்யாதி வந்து துன்புற்றபோது அவரிடம் இரக்கம் கொண்ட ஒரு மாத்வ ப்ராம்மணர் பெருமாள் கோவிலில் தான் பெற்ற தீர்த்தம் மற்றும் துளசீதளத்தை அவருக்குக் கொடுக்கிறார். அதை மரியாதையுடன் ஏற்று உட்கொண்ட நவாப் சுகம் பெறுகிறார். அந்த நன்றிக்கடனுக்காக பல ஏக்கர் நிலத்தைஅந்த மாத்வருக்கு (வெங்கட ராயர்) நவாப் தான சாசனம் செய்துள்ளார்.\nஇன்று வரை மாத்வர்களிடம் அந்த நிலபுலன் கள் உள்ளன.\nமற்ற ஹிந்து தெய்வங்கள் அங்குள்ள முஸல்மான் களால் கொண்டாடப்படுவதில்லை.\nபின்னிட்டும் ஹிந்து முஸல்மான் இணக்கம் தமிழகத்தில் தளைப்பதற்கு இதை ஒரு உதாஹரணமாகச் சொல்லலாம். இது நான் சமீபத்தில் கேட்ட வ்ருத்தாந்தம். மேலும் இணையத்திலும் வாசித்து,சொல்லப் பட வேண்டியவிஷயம் என்பதால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/nokia-mobile.html", "date_download": "2018-05-26T19:27:10Z", "digest": "sha1:S6WAC4F5SSDMZOHHQ3LNINILJEBQIMTD", "length": 21264, "nlines": 207, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது ?", "raw_content": "\nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது \nதரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது \nநாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது கடைகாரர் எல்லா போன்களும்\nதரமானதுதான்னு சொல்லுவார் உங்கள் நோக்கியா போனின் தரத்தை\nஎளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க. சில எண்கள் வரும்\nஇதை \"IMEI\" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.\nஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்\n0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்\n0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்\n0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்\n0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்\n( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)\n0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்\n0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்\n0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. த���ம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.\n1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.\nஇனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க.\nசெல்போன் தொலைந்து போனாலோ, திருட்டுப் போனாலோ அதை முறைப்படி 'பிளாக்' செய்யவோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்- ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ. எம். ஈ. ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மையானது ஆகும்.\nஉங்கள் செல்போனின் ஐ. எம். ஈ. ஐ. என்னை அறிய, *#06 # என்ற 'கீ'க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ. எம். ஈ. ஐ. எண், ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் செல்போன் தொலைந்துப் போனாலோ, திருட்டுப் போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை 'பிளாக்' செய்வார்கள். செல்போனை யாராவது திருடி அதன் 'சிம்கார்டை' மாற்றினாலும் அவர்களால் முற்றிலுமாக செல்போனை பயன்ப்படுத்த முடியாமல் போகும்.\nLabels: இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் தகவல்கள்\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2015/12/160.html", "date_download": "2018-05-26T19:50:20Z", "digest": "sha1:P7IXOYSNOEIZXFLLG4BFPIPNNWSIUIQY", "length": 20216, "nlines": 104, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "160 போலி பாஸ்போர்ட்களுடன் பிபிஏ மாணவர் கைது: போலீசார் விசாரணை - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா 160 போலி பாஸ்போர்ட்களுடன் பிபிஏ மாணவர் கைது: போலீசார் விசாரணை\n160 போலி பாஸ்போர்ட்களுடன் பிபிஏ மாணவர் கைது: போலீசார் விசாரணை\nஉத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 160 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்த பிபிஏ மாணவனை போலீசார் கைது செய்தனர்.\nபீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளைஞர் விகஸ் குமார். இவர் ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ முதலாமாண்டு பயின்று வருகிறார்.\nவிகாஸ் குமார் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விகாஸ் குமாரை கைது செய்ததாக மதுரா போலீஸ் அதிகாரி ராகேஷ் சிங் தெரிவித்தார்.\nவிசாராணை நடத்திய போலீசார் கூறுகையில்:-\n”விகாஸ் குமாருக்கு கல்லூரி நிர்வாகம் தங்குவதற்கு முதலில் அறை ஒதுக்கியுள்ளது. ஆனால் விகாஸின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையை கண்டு அவரை நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. பின்னர் அவர் தனி அறை ஒன்று எடுத்து தங்கியுள்ளார். ஆனால் அங்கும் விகாஸ் குமாரின் விநோதமான நடவடிக்கையை அறையின் உரிமையாளர்கள் கண்டு கொண்டனர்.\nஅடிக்கடி கதவின் பூட்டினை மாற்றுவது, யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே இருப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.” என்றனர்.\nஅந்த இளைஞரிடம் இருந்து 160 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான பாஸ்போர்ட்டுகள் அரபு நாடுகளுக்கு உரியது. மேலும் விசாரணையில் பாஸ்போர்ட்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. மேலும் விகாஸிடம் இருந்து அவரது லேப்டாப்கள், செல்போன் உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nபோலி பாஸ்போர்ட்களை கொண்டு அந்த இளைஞர் ஏதோ மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறிய போலீசார் அது குறித்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனை���ைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Radhi&si=0", "date_download": "2018-05-26T19:52:59Z", "digest": "sha1:XZVKURJDDLU2HSDP34LLTYSEZFVR23SH", "length": 17963, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Radhi » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Radhi\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி அகர வரிசையில் படங்களுடன் - Indhiya Mooligaigal Maruthuva Guna Agaradhi\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பேராசிரியர் தன்யகுமார்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவகை : சட்டம் (Sattam)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nகணிப்பொறி சொல் அகராதி - Kanippori Sol Agaradhi\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : டி. வெங்கட்ராவ்பாலு\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபோர் நெறிமுறைகள் - பண்டைத் தமிழ் சீனப் பிரதிகளில் - Por Nerimuraigal - Pandai Thamizh China Piradhigalil\n���கை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nஎழுத்தாளர் : த.நா. சந்திரசேகரன்\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு - Chennai palkalaikkazhaga thamizhagaradhiyin seerkedu\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் (Paavaanar Tamil Kalanjiyam)\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள்\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nஅகாலம் ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் - Agaalam Ezha Poratta Ninaivu kurippugal\nகருப்புப் பிரதிகள் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nபதிப்பகம் : கருப்புப் பிரதிகள் (Karuppu Pradhigal)\nஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal\n35 ஆண்டுகளாக எந்த சுகத்தையும் காணாத ஈழ வாழக்கை இரத்த சாட்சியமாய் ஒரு கவிதை நூல். வன்னியின் கொடூர யுத்தத்தில் உயிர் காக்க போராடிய தமிழ் ஜீவன்களின் அவலத்தை, கண்ணீரை, கவிஞர் கருணாகரன் வன்னி போர் முனையிலிருந்து எழுதிய கவிதைகள் கைவிடப்பட்ட [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கருப்புப் பிரதிகள் (Karuppu Pradhigal)\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் - Oru Vannaththu Puchcium Sila Marbukalum\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கருப்புப் பிரதிகள் (Karuppu Pradhigal)\nகருப்புப் பிரதிகள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கருப்புப் பிரதிகள் (Karuppu Pradhigal)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎதிரான, வறுமை கடன், savi, வை. கிருஷ்ணமூர்த்தி, எஸ். சங்கரலிங்க முதலியார், சுரதா, jani, ஆசியாவில், மறதி, மா னீ, ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், இரா பாலகிருஷ்ணன், தமிழ் கல்வி வரலாறு, கருத்தா��்கம், இயக்குநர் ஸ்ரீதர்\nசிந்தனை பலம் தரும் (சிறுவர் கதைகள்) -\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் -\nஇரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி -\nமிக எளிதில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100 -\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Pudumaipithan Sirukkathaigal\nவாழ்க்கைக்கு புதிய கண்ணோட்டம் தேவை -\nதமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும் -\nபஞ்ச தந்திர கதைகள் -\nதிருவள்ளுவரிடம் இல்லை மயக்கம் - Thiruvalluvaridam Illai Mayakkam\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் 1 -\nதொல்காப்பியம் தெளிவுரை - Tholkaapiyam Thelivurai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/12/blog-post_4.html", "date_download": "2018-05-26T19:14:30Z", "digest": "sha1:2ADXNBMVJ6WNF46T5POUWDSKNHBOYBE6", "length": 2240, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஉங்களின் நேரம் ஏற்கனவே வரையறுக்கப்பட்டது.\nஎனவே வேறு யாருடைய வாழ்க்கையையாவது வாழ்ந்து நேரத்தை வீணாக்காதீர்கள்.\nஉங்கள் இதயம் மற்றும் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள்.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/trb-tet-tnpsc-std-7-tamil-study.html", "date_download": "2018-05-26T19:41:29Z", "digest": "sha1:QOKQUWNKWAQCO4I5LDON2KIZFQHYBRLR", "length": 7543, "nlines": 74, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "TRB TET-TNPSC - STD 7 TAMIL – STUDY MATERIALS QUESTION ANSWER - J.SATHIYAMOORTHY | TRB TET-TNPSC - STD 7 TAMIL – STUDY MATERIALS QUESTION ANSWER DOWNLOAD BY J.SATHIYAMOORTHY M.Sc.,M.Phil.,B.Ed., JS TET-TNPSC ACADEMY PATTUKKOTTAI - sathiyamj@gmail.com - 9944821464", "raw_content": "\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/147/thirunavukkarasar-thevaram-thirunallam-thirukkurunthokai-kollath-thaannama", "date_download": "2018-05-26T19:38:37Z", "digest": "sha1:O6G6SLEJJGLXBFMJ62Q3KGUVFWYEJ5Z5", "length": 27937, "nlines": 276, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் தேவாரம் - கொல்லத் தான்நம - திருநல்லம் Thirunavukkarasar Thevaram", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருநல்லம் தேவாரத் திருப்பதிகம்\n5.043 திருநல்லம் - திருக்குறுந்தொகை\n427 கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்\nஇல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்\nநல்லத் தான்நமை யாளுடை யான்கழல்\nசொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே. 5.43.1\n428 பொக்கம் பேசிப் பொழுது கழியாதே\nதுக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ\nதக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்\nநக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே. 5.43.2\n429 பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்\nபணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்\nஅணுக வேண்டில் அரனெறி யாவது\nநணுகு நாதன் நகர்திரு நல்லமே. 5.43.3\n430 தமக்கு நல்லது தம்முயிர் போயினால்\nஇமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான்\nஉமைக்கு நல்லவன் றானுறை யும்பதி\nநமக்கு நல்லது நல்ல மடைவதே. 5.43.4\n431 உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்\nநரைவி டையுடை யானிடம் நல்லமே\nபரவு மின்பணி மின்பணி வாரொடே\nவிரவு மின்விர வாரை விடுமினே. 5.43.5\n432 அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்\nவல்ல வாறு சிவாய நமவென்று\nநல்லம் மேவிய நாத னடிதொழ\nவெல்ல வந்த வினைப்பகை வீடுமே. 5.43.6\n433 மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்\nபேத மாகிப் பிரிவதன் முன்னமே\nநாதன் மேவிய நல்லம் நகர்தொழப்\nபோது மின்னெழு மின்புக லாகுமே. 5.43.7\n434 வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்\nசெம்மை யாய சிவகதி சேரலாஞ்\nசும்மை யார்மலர் தூவித் தொழுமினோ\nநம்மை யாளுடை யானிடம் நல்லமே. 5.43.8\n435 கால மான கழிவதன் முன்னமே\nஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்\nமாலும் மாமல ரானொடு மாமறை\nநாலும் வல்லவர் கோனிடம் நல்லமே. 5.43.9\n436 மல்லை மல்கிய தோளரக் கன்வலி\nஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி\nநல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்\nசொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே. 5.43.10\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமி - உமாமகேசுவரர், தேவியார் - மங்க���நாயகி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பாச மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குற���ந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்தொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல்லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் த��கிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - திருப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத்தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திருக்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கர��ு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி யூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்கர வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - கண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/fruits-for-weight-loss-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.81273/", "date_download": "2018-05-26T20:04:39Z", "digest": "sha1:7WMODDUKJFVZGVW66OLVBOANLWWUQAFV", "length": 11291, "nlines": 325, "source_domain": "www.penmai.com", "title": "Fruits for Weight loss - உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள் | Penmai Community Forum", "raw_content": "\nFruits for Weight loss - உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்\nஒரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது.\n'எனக்கு எடை கூடிடுச்சு... எப்படிக் குறைக் கிறதுன்னு தெரியலை' என்று பலரும் கவலையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது.\nஉடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்கள் தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், பின்னர் அதற்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுவதுதான் நடக்கிறது.\n'ஜிம்'மில் பணம் கட்டி சில நாட்கள் ஆர்வமாக உடற்பயிற்சி அல்லது ஜாகிங் என்று இருப்பவர்கள் அடுத்து அதை மறந்தே விடுகிறார்கள்.\nசிலரோ விளம்பரங்களை நம்பி, 'கஷ்டமில்லாமல்' உடலைக் குறைக்க எண்ணி, மருந்து, மாத்திரைகள் என்று நாடுகிறார்கள். ஆனால், செயற்கை மருந்துப் பொருட்களின்றி, இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும்.\nஅந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றிய விவரங்கள் இவை...\nதர்பூசணி பலருக்கும் பிடித்த பழம். குறிப்பாக, பயண வேளைகளின்போது தாகம் தணிக்க இது மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடையை அதிகரிக்காது.\nஇதில் கொழுப்பு, கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால், உணவுக் கட்டுப்பாட்டின்போது பப்பாளியைச் சேர்த்துக்கொண்டால், உடல் எடை குறைவதுடன், வயிற்றுப் பிரச்சினைகளும் தீரும்.\nநார்ச்சத்து அதிகம் கொண்ட லிச்சி, மிகவும் இன்சுவையான பழம். இந்தப் பழமும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.\nபிளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது. மேலும் ���டலில் தங்கியுள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றிவிடும்.\nபலரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு உகந்த பழம் இது.\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2013/02/jto-13-02-2013-jto.html", "date_download": "2018-05-26T19:21:31Z", "digest": "sha1:4SUDENNOD2F2Q53JYEUWYYPIZG2HWIHA", "length": 4549, "nlines": 76, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nகடந்த 13-02-2013 அன்று மாநிலச் செயலர் JTO இலாகா தேர்வை விரைவில் நடத்தக்கோரி மாநில நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்ததன் அடிப்படையில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஅப்பேச்சுவார்த்தையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சலுகை, வயது வரம்பு 50 என்பது எந்த ஆண்டுக்கான பதவிகளுக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த அடிப்படையில்தான் கணக்கிட வேண்டும், தேர்வு அறிவிப்பு தேதியன்று கணக்கிடக்கூடாது எனக்கோரியுள்ளோம்.\nதமிழ் மாநில நிர்வாகம் இதற்கான விளக்கங்களைப் பெற்று வரும் 25-02-2013 அல்லது அதற்கு முன்னர் JTO இலாகா தேர்வுக்கான அறிவுப்பு வெளியிடப்படும் என உறுதியளித்துள்ளது..\nBSNLEU சங்கத்தின் மற்றுமொரு சா(வே)தனை:\nJTO 35% & 15% இலாகா போட்டித்தேர்வு\nஉண்மை, தூய்மை, சுயநலமின்மை இந்த மூன்றையும் பெற்றிர...\nகிளைச்செயலர்கள் கருத்தரங்கம் & தேர்தல் பிரச்சார ...\nவத்தலக்குண்டு, நிலக்கோட்டை கிளைகளின் இணைந்த மாநாட்...\nகொடைக்கானல் கிளை மாநாட்டுக் காட்சிகள் - 23-02-201...\nசேலத்தில் நடைபெறும் கிளைச் செயலர்கள் கூட்டம், தேர்...\nJTO இலாகா தேர்வு: கடந்த 13-02-2013 அன்று மாநிலச் ச...\nஇரங்கல் செய்திதிரு. அய்யனார் DGM & SC/ST Liasion O...\nGPF காலதாமதம்: அகில இந்திய தலைவர் இஸ்லாம் அவர்கள் ...\nவரும் நிகழ்வுகள்: பிப்ரவரி 23 காலை 10 மணி கொடைக்க...\n6 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பு வெள...\nவெற்றிக்கு கட்டியங்கூறிய ஓங்கோல் மத்திய செயற்குழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/09/blog-post_4805.html", "date_download": "2018-05-26T19:51:22Z", "digest": "sha1:SWJ45CACU7OTFRJMG6OSLBBJQDIX4UTQ", "length": 8993, "nlines": 165, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: நடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - பொது சேவை பதக்கம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், செப்டம்பர் 13, 2011\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - பொது சேவை பதக்கம்\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு அவர்களுக்கு சிங்கப்பூரில் பொது சேவை பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவர் டங்களின் (Tanglin) குமுகாய உறவு மையத்தின் இந்திய நடவடிக்கை நிர்வாக குழிவின் (CC IAEC) தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாசாங்காடு இணைய குழு, திரு. கபிலன் அவர்கள், இந்த பதக்கம் பெற்றமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/13/2011 11:17:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - மாவட்ட...\nபோட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி\n2011 ஊராட்சி தேர்தல் விபரங்கள்\nகீழத்தெரு காத்தவேளாம் வீடு மாரிமுத்து கோமளா அவர்க...\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - ப...\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கிராம ...\nநடுத்தெரு குட்டச்சிவீட�� துரைசாமி சவுந்திரம் இல்ல த...\nகாசாங்காடு இணைய தளம் - நான்காம் ஆண்டு தொடக்கம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/09/blog-post_72.html", "date_download": "2018-05-26T19:16:08Z", "digest": "sha1:MOKIMCOBPRAFUIEWTSCEZCJS33QZDP4W", "length": 2013, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநன்மை செய்ய உனக்கு வலுவிருக்கும் போது, செய்யத் தகுந்தவர்க்கு அதை செய்யாமல் இராதே.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22433", "date_download": "2018-05-26T19:29:42Z", "digest": "sha1:DCFDUQXASAHLL2LH55U3IXPRVODEOBBE", "length": 5519, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்\nசபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆராயப்படுகின்றது.\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவுள்ளது.\nஇதனையடுத்து, புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் குறிப்பிட்டளவான உறுப்பினர்கள் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் வழங்கி வருவதாக கூறப்படுகின்றது. இல்லையென்றால், கட்சித் தலைமையை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு அழுத்தம் விடுக்கப்படுகின்றது.\nஇந்த நிலைமையைச் சமாளித்துக் கொள்வதற்காகவே கரு ஜயசூரியவை புதிய பிரதமராக்கும் வேண்டுகோளுக்கு ரணில் விக்ரமசிங்க பணிந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-05-26T19:51:52Z", "digest": "sha1:YWL6ONSK6MZUUKY5QTFYAPPAODVAFIII", "length": 6746, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானிய இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்‎ (4 பக்.)\n► இலங்கையின் மகா தேசாதிபதிகள்‎ (6 பக்.)\n\"பிரித்தானிய இலங்கை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கையில் தரிசு நிலச்சட்டம் - 1840\nஇலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்\nகுரு மக்கலம் அரசியல் அமைப்பு\nபிரித்தானியர் ஆட்சியில் இந்தியத் தொழிலாளர்களின் வருகை\nபிரித்தானியர் ஆட்சியில் இலங்கையின் தொடர்பாடற் சேவைகள்\n20 ஆம் நூற்றாண்டில் இலங்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2018, 14:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/category/technology/cloud", "date_download": "2018-05-26T19:15:26Z", "digest": "sha1:VF3ONQLB4L6A6XOZBT4GZO6YG636OONO", "length": 4289, "nlines": 124, "source_domain": "techulagam.com", "title": "Cloud Archives - TechUlagam.com", "raw_content": "\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்���டி.\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு\nஉங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.chennaishiayouth.com/29973000300829943006.html", "date_download": "2018-05-26T19:45:38Z", "digest": "sha1:SD3FXFXXLBU6OEXJYOK6B5F4QFIDAJMQ", "length": 9645, "nlines": 172, "source_domain": "www.chennaishiayouth.com", "title": "வஸீலா - CHENNAI SHIA YOUTH ASSOCIATION", "raw_content": "\nஅஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்\nஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī\n12 Imams பணிரண்டு இமாம்கள்\nEvent of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய\nஅஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்\nஷீஆக் கொள்கையை அப்துல்லாஹ் இப்னு ஸபா என்Ī\n12 Imams பணிரண்டு இமாம்கள்\nEvent of Ghadeer கதீர் நிகழ்வு பற்றிய\nதவஸ்ஸுல் (வஸீலா தேடுதல்) (Seeking Waseela)\nவஸீலா தேடுவதென்பதும் ஷபாஅத்தைப் போன்ற ஓர் அம்சமே. இது, இறைநேசர்கள், இறைவனின் அனுமதிப் பிரகாரம் எமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இறை சந்நிதானத்தில் உதவுவதையே குறிக்கிறது. அதாவது, நாம் அல்லாஹ்வையே விளித்து, பிரார்த்தனையில் ஈடுபடுகின்றோம். மறுபுறம் இறைநேசர்களை நமது பிரார்த்தனைக்கான உதவியாகக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.\n''இன்னும், நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டு உம்மிடம் வந்து, பின்னர் அல்லாஹ்விடம் அவர்கள் மன்னிப்புக்கோரி, அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை ஏற்பவனாகவும் மிகக் கிருபையுடையவனாகவும் அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள். (04:64)\nநபி யூசுபின் (அலைஹிஸ்ஸலாம்) சகோதரர்கள், தமது தந்தையை வஸீலாவாகக் கொண்டு, தாம் செய்த குற்றத்திற்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினார்கள். அவர்கள், தம் வயோதிபத் தந்தையான ஹஸ்ரத் யஃகூப் நபியை (அலைஹிஸ்ஸலாம்) நோக்கிக் கூறினார்கள்:\n எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு நீங்கள் எங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவீர்களாக. நிச்சயமாக நாம் குற்றவாளிகளா வோம். (12:97)\nநபி யஃகூபும் அலைஹிஸ்ஸலாம் தமது மக்களின் வேண்டுகோளை ஏற்று அல்லாஹ்விடத்தில் அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுவதாகக் கூறினார்கள்.\n''நான் விரைவில் என் இறைவனிடத்தில் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். (12: 98)\nஇது போன்ற ஆதாரங்கள் அனைத்தும் வஸீலா என்பது முன் சென்ற உம்மத்தாரின் வழிமுறையாக இருந்தது என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன.\nஆயினும், வஸீலாவுடைய சந்தர்ப்பங்களில் எல்லைகளை சரியாகப் பேணிக் கொள்வது மிக இன்றியமையாத அம்சமாகும். இறைநேசர்கள், அனைத்து விடயங்களிலும் தாமாக சக்தி கொண்டவர்கள் என்றோ, அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியோ, உதவியோ அவசியற்றது என்றோ நம்பிக்கை கொண்டு விடக் கூடாது. இது, மன்னிக்க முடியாத பாவச் செயலான இணைவைத்தலுக்கு இழுத்துக் கொண்டு சேர்க்கும்.\nமேலும், வஸீலா தேடுவதென்பது, இறை நேசர்களை வணங்கும் அடிப்படையில் அமைந்து விட்டால், அதுவும் இணைவைத்தலாகி விடும். இறைநேசர்களாயினும் அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களாகவும், அவனது உதவியின்றி எவ்வித காரியமாற்றுவதற்கும் சக்தியற்றவர்களாகவுமே இருக்கி ன்றார்கள் என்பது மறுக்க முடியாத அம்சமாகும்.\n அல்லாஹ் நாடினாலே தவிர, எனக்கு நானே நன்மை-தீமையைத் தடுத்துக் கொள்வதற்கும் சக்தி பெறமாட்டேன். (07:188)\nஎல்லா மத்ஹபைச் சேர்ந்தவர்களிடத்திலும் வஸீலா தேடும் விசயத்தில் சார்பாகவும் முரணாகவும் அதி தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்போர் உள்ளனர். இவர்களுக்கு இதன் உண்மை தெளிவுபடுத்தப் பட்டு வழிகாட்டப்படுவது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nondhakumar.blogspot.com/2007/08/f-channel.html", "date_download": "2018-05-26T19:42:10Z", "digest": "sha1:5KX77HV6DL3HFQXDUMB7JIPCVBZLHZZW", "length": 9242, "nlines": 209, "source_domain": "nondhakumar.blogspot.com", "title": "வலையுலகமும் நொந்தகுமாரனும்: 'F' Channel -க்கு தடை - சில குறிப்புகள்!", "raw_content": "\nகடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.\n'F' Channel -க்கு தடை - சில குறிப்புகள்\nஒரு 'ஷோ'வில் வலம் வரும்\nஒரு கறுப்பினப் பெண் - நிச்சயமாய்\nமாடல்களின் முகத்தில் - எப்பொழுதும்\nஉரசி உரசி நடனமாடுவது - என\nபல 'ஷோ'க்களில் - ஆண்களை\nஎழுதியது குமரன் at 4:38 AM\n'F' Channel -க்கு தடை - சில குறிப்புகள்\nநீயும் (சிலந்தி) வலையும் - கவிதை (மீள் பதிவு)\nகவிதை என் நாட்குறிப்பிலிருந்து (8)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவுகள் (9)\nதிருமண வரவேற்பு - சில குறிப்புகள்\nகேமராமேன் நண்பர். எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு. அழைத்தார். போயிருந்தேன். வேடிக்கைப் பார்த்ததில்... வசதியான குடும்பம்\nவேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்ட...\nசமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவ‌ர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிர‌ப‌ல‌மான‌ நிறுவ‌ன‌த்தின் க‌லெக்ச‌ன் ஏஜெண்டாக‌ ப‌ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2010/06/", "date_download": "2018-05-26T19:38:55Z", "digest": "sha1:2WDZFL6HYU7PZMBDGOCKBKL65EW4FXVH", "length": 57320, "nlines": 714, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: June 2010", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nநீங்க கதை எழுதப் போறெளா..\n(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)\nநாமும் எழுத்தாளனாகணும்கிற ஆசை அநேகம் பேருக்கு இருக்கு. எங்கப்பாவோடே சிநேகிதாள், மச்சினன்கள், மருமான்கள், ஒண்ணு விட்ட தம்பிகள் எல்லாரும், ''ஒரு சான்ஸ் கொடுங்கோ கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும் கொளுத்திக் காட்டுறோம். ஊதிக் காட்டுறோம்''னு அடிக்கடி கேக்கறா. (பத்திரிகை வேலைன்னா சிகரெட்டா... கொளுத்தறதுக்கும் ஊதறதுக்கும்) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே) அப்பா என்னைக் கூப்பிட்டு, ''எலே உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா உங்கம்மா தினம் தவறாமே வெண்டைக்காய் கறி பண்றதனாலே எனக்குப் பயித்தியம் பிடிக்காதுடா இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா இந்தப் பசங்கள் பிடுங்கலிலேயே மூளை கலங்கிடும்டா'' அப்படீன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டுண்டார்.\nஎதுக்குச் சொல்ல வந்தேன்னா... எதை எழுதினாலும் ஜனங்க வாசிப்பானு தப்பா நினைக்கிறா. வர கடிதாசுகளிலே கடோசி வரியைத்தான் எங்கப்பா படிப்பார். ஒடனே, ''எங்கிட்டே பணம் இருக்குன்னு தவறா நினைச்சுண்டிருக்கா இவா''ன்னு கீழே போட்டுடுவார். ஆபீஸ் டயத்திலே இருபத்தொண்ணாம் நம்பர் பஸ்ஸிலே கூட ஏறிப்பிடலாம்; அதைவிடக் கஷ்டம் பத்திரிகையிலே எழுத எடம் கிடைக்கிற காரியம்.\nஎழுதற விஷயம் ஜனங்களுக்குப் பிடிச்சிருக்கோ இல்லையோ, ஒதவி ஆசிரியருக்குப் பிடிச்சிருக் கணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதினாக் கூடப் பிரயோசனம் இல்லை. இப்போ நான் நம்ம 'தண்டு' கதையைச் சொன்னால் எல்லாம் புரிஞ்சுடும்.\nஅவருக்குத் தபால்காரா மேலே ரொம்ப எரிச்சல். பின்னே, ஓயாம அவர் கதைகளைத் திருப்பிக் கொண்டு வந்தால் கடோசியா அவர் ஒரு மிக மிக நல்ல கதை எழுதி, நேரே ஒதவி ஆசிரியரை பேட்டி கண்டு, ''இப்போ இதை வாசிக்கிறீரா கடோசியா அவர் ஒரு மிக மிக நல்ல கதை எழுதி, நேரே ஒதவி ஆசிரியரை பேட்டி கண்டு, ''இப்போ இதை வாசிக்கிறீரா இங்கேயே தற்கொலை பண்ணிக்கட்டுமா'' அப்படின்னார். அந்த ஒதவி ஆசிரியர் புன்னகை செய்து, ''வாசிக்கிறேன். எதற்கும் நீர் போய் நம்ம 'கான்ட்டீன்'லே டிபன் பண்ணிவிட்டு வாரும், பார்க்கலாம்\n'தண்டு' திரும்பி வந்தபோது, ஒதவி ஆசிரியர் உலாத்திண்டிருந்தார். கதையை அவசரமா கூடையிலேருந்து எடுத்து, ''பேஷா இருக்கிறது கதை'' அப்படீன்னார். 'தண்டு' வயிறெல்லாம் 'கபகப'ன் னுண்டிருந்த 'வெஜிடபிள் குருமா' கூட 'ஜில்'லுனு போச்சு. 32 பல்லையும் காட்டி, ''அப்படியா'' அப்படீன்னார். 'தண்டு' வயிறெல்லாம் 'கபகப'ன் னுண்டிருந்த 'வெஜிடபிள் குருமா' கூட 'ஜில்'லுனு போச்சு. 32 பல்லையும் காட்டி, ''அப்படியா அது எப்போ பிரசுரமாகும்\n ஜனங்கள் இன்னும் இதைப் படிக்கத் தயாராகல்லை. 20 வருஷம் கழிச்சுப் போட்டால் நன்னாயிருக்கும்''னார் அந்த ஒதவி ஆசிரியர்.\n'தண்டு'வோட மனசு பூஷணிக்காய் மாதிரி உடைஞ்சு போச்சு. அந்த ஏக்கத்தோடேயே திரும்பி வரபோது, மூணாம் நம்பர் பஸ்ஸிலே கதையையும் காணடிச்சுட்டு, எழுதறதையும் நிறுத்தி விட்டார்; கிராமத்திலே போய் பயிர்ச் செலவு பண்ணிண்டிருந்தார்.\nஇருபது வருஷத்துக்கு அப்றம்தான் 'தண்டு' பட்டணத்துக்கு வந்தார். முப்பத்தி மூணாம் நம்பர் பஸ்லே எடமும் கெடைச்சுது. பழைய நினைவெல்லாம், பொங்கல் இனாம் கேழ்க்க வரவங்க மாதிரி 'க்யூ' வரிசைலே கூச்சல் போட்டுது. குனிஞ்சு பார்த்தால், ஸீட் அடியிலே ஒரு காகிதக் கட்டு சிக்கிக் கிடந்தது. எடுத்துப் பிரிச்சுப் படிச்சால், அவர் முன்......னே எழுதின கதை 20 வருஷமா நம்ம சர்க்கார், பஸ்களை அப்படியே நலுங்காமே வச்சிருந்து நம்பரை மட்டும் மாத்தி ஓட்டறா\n'ஆஹா'ன்னார் நம்ம 'தண்டு'. கதையோடே ஓடினார். ஒதவி ஆசிரியர் அதே அறையிலே அதே மாதிரி உலாத்திண்டிருந��தார். முன் போலவே கதையைப் படிச்சுட்டு, ''பேஷாயிருக்கிறது கதை'' அப்படீன்னார். 'தண்டு' தன்னோட 14 பல்லையும் காட்டி, ''அப்படியா'' அப்படீன்னார். 'தண்டு' தன்னோட 14 பல்லையும் காட்டி, ''அப்படியா சந்தோஷம்\nஒதவி ஆசிரியர் வழுக்கையைத் தடவிண்டே, ''பிரசுரம் செய்ய றதா இந்தக் காலத்து ஜனங்க இதையெல்லாம் வாசிக்கமாட்டா ஓய் இந்தக் காலத்து ஜனங்க இதையெல்லாம் வாசிக்கமாட்டா ஓய் இருபது வருஷம் முந்தி கொணர்ந்திருந்தீர்னா போட்டிருப்பேன் இருபது வருஷம் முந்தி கொணர்ந்திருந்தீர்னா போட்டிருப்பேன்\n'' னு கேட்டார் 'தண்டு' வெடுக்குனு.\n'தண்டு' ஒரு நாற்காலியை அலாக்காய்த் தூக்கி, ''ஏனா அறுபது வருஷத்துக்கு முந்தி நீர் பொறந்திருக்கவே கூடாது அறுபது வருஷத்துக்கு முந்தி நீர் பொறந்திருக்கவே கூடாது''ன்னு சொல்றப்போ, நல்லவேளையா ஆபீஸ் பையன் ஓடி வந்து நாற்காலியைக் காப்பாத்தினான்.\nஎதுக்குச் சொல்ல வந்தேன்னா, எழுத்தாளனைக் கோபமூட்டப் படாது; எக்கச்சக்கமா ஆயிடும் என்னைக் கேட்டா, பசிக்கிறபோது சாப்பிட்டுடணும்; தூக்கம் வர போது தூங்கிடணும்; எழுத வர போது எழுதிடணும். ஒலகம் முன்னேற, அது ஒண்ணுதான் வழி\nதெரியாமலா பெரியவா சொன்னா, வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு; வேலை செய்யாதவனுக்குச் சம்பளத்தைக் கொடு அப்படின்னு\n[நன்றி: ஆனந்த விகடன் ]\nகண்ணன் கட்டுரை - 1\nகண்ணன் கட்டுரை - 2\nகண்ணன் கட்டுரை - 4\nமிஸ்டர் ராஜாமணி : கதைகள்\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\nவியாழன், 24 ஜூன், 2010\n(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)\n'இந்தக் காலத்திலே நல்ல வேலையைக் காண்றதுன்னா சிவராத்திரியன்னிக்குச் சந்திரனைத் தேடறாப்லே'ன்னு பாட்டி சொன்னா. அப்பாவைக் கேட்டா, கடையிலே காப்பிக் கொட்டை வாங்கற மாதிரின்னு சொல்றார். முன் காலத்திலே, உத்தியோகம் வேணும்னா பெரிய மனுஷா சிபார்சு இருந்தாப் போறுமாம்; இந்தக் காலத்திலே அதுக்குப் பெரிய மனுஷாளாவே இருக்க வேண்டியிருக்காம்..\nஎத்தனையோ பேர் வேலையில்லாத் திண்டாட்டம் போகணும்னு ஒரே வேலையாச் சொல்லிண்டிருக்கா. வேலை கெடைக்கிற முந்தி, எதுவானாலும் போறும்கறா; அது கெடைச்ச பேரோ, அது நன்னா இல்லையேனு மொனகிண்டிருக்கா\nஇப்படித்தான் ஒருத்தன் எதானும் ஒரு வேலை கேட்டுண்டு வந்தானாம். மானேஜர் எரக்கப்பட்டு ஆபீஸ் பையனா வெச்சுண்டாராம். அப்புறம் அவன் ஆபீஸ் ரக��்யம் எல்லாம் தெரிஞ்சுண்டு மேலே மேலே வந்து மானேஜர் எடத்தையே புடிச்சுண்டானாம். ''நான் ஒரு முட்டாள்''னு மானேஜர் தலேல அடிச்சுண்டாராம். ஒடனே அவன், ''முட்டாள்களுக்கு இந்த ஆபீஸ்லே எடம் இல்லே''னு விரட்டிட்டானாம்.\nஅப்பாகிட்ட ஒருத்தர் வேலைக்கு, ஒரு பெரிய மனுஷர்கிட்டே சிபார்சுக் கடுதாசி வாங்கிண்டு வந்தார். அப்பாவாலே வேலை பண்ணி வைக்க முடியல்லே. ஆனா, அந்த மனுஷர் கொஞ்ச நாளிலே ரொம்ப சிநேகிதராப் போயிட்டார். ஒரு நாளைக்கு அவர் திடீர்னு வந்து, ''ஒங்களாலே ஒரு ஒபகாரம் ஆகணும்\n''அந்தப் பெரிய மனுஷரே ஒரு ஆபீஸ் தொடங்கியிருக்கார். நிறையப் பேருக்கு அதிலே வேலை கொடுக்கிறார். உங்க கையாலே ஒரு சிபார்சு லெட்டர் கொடுத்தா, எனக்கும் ஒண்ணு கட்டாயம் கொடுத்துடுவார்...''\nஅப்பா பிரமிச்சுப் போயிட்டார். ''நீங்களே எனக்கு அவர்கிட்டத்தானே லெட்டர் வாங்கிண்டு வந்தேள்\n இப்போ அவரை விட நீங்க தெரிஞ்சவரா போயிட்டேளே\nஅப்பாவுக்கு ரெண்டு பயம்; அந்தப் பெரிய மனுஷரை நன்னாத் தெரியாதே என்கிறது ஒண்ணு; தன் லெட்டரை மதிக்கிற அளவு தான் பெரிய மனுஷர் இல்லையே என்கிறது ரெண்டு. நம்ம சிபார்சுக்கு மதிப்பு வரணும்னா எப்படி இருக்கணும்னு ஒரு கதை கூடச் சொன்னார் அப்பா...\nஒரு பெரிய ஆபீஸ்லே ஒரு வேலை காலியாச்சாம். இந்தச் சமாசாரம் செவிடாள் உள்பட எல்லார் காதிலேயும் விழுந்துட்டுதாம். ஒடனே அந்த ஆபீஸை நோக்கி, கிரிக்கெட் மாச்சுக்குப் போறாப்லே பட்டதாரிகள் போனாங்களாம்.\nமானேஜர் வெளிலே வந்து, பழக் கடையிலே ஆரஞ்சுப் பழம் பொறுக்கறாப்லே மூணு பேரை நிறுத்தி வெச்சுண்டு, பாக்கிப் பேரை ''போங்கடா வேலையத்தவங்களா\nஅந்த மூணு பேர்லே முதல் ஆளைப் பார்த்து, ஒரு தியேட்டர் பேரைச் சொல்லி, ''ஓய்.. நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும் நீர் போய் நமக்கு அந்தத் தியேட்டரிலே இன்னிக்கு ஒரு டிக்கெட் கொண்டு வாரும் உம்ம சாமர்த்தியத்தைப் பார்க்கிறேன்''னார். அவன் அசந்து போனான். அன்னிக்குதான் அதிலே ஒரு புதுப்படம் ஆரம்பமாம்\nஇரண்டாவது ஆளைப் பார்த்து ''நீர் ட்ராம்லே பாரீஸ் கார்னருக்குப் போய் பஸ்ஸிலே திரும்பி வந்துடணும். பார்க்கலாம்''னார். அவன் தலையைப் புடிச்சுண்டான்; அது அப்படிச் சுத்தித்து.\nமூணாவது ஆள் கையிலே ஒரு மூணு ஸ்தானக் கூட்டல் கணக்கைக் கொடுத்து, ''இதைப் போ���்டு வையும், பார்க்கலாம்''னார்.\nசரியா ஆறு மணி அடிச்சது. மானேஜர் கார்யதரிசியைக் கூப்பிட்டு, ''அந்தப் பசங்கள் வந்தாங்களா\n மொதல் பேர்வழி எப்படியோ டிக்கெட் கொண்டு வந்துட்டான்; ரெண்டாவது ஆள் ட்ராம்லே போய் பஸ்ஸிலே வந்துட்டான். ரொம்ப சாமர்த்தியசாலிகள் ஸார், ரெண்டு பேரும்\n''மூணாவது ஆள் கணக்கைப் பத்துத் தரம் போட்டிருக்கான். பத்து விடை வந்தது. அத்தனையும் தப்பு\n மூணாவது ஆளை வேலைக்கு வெச்சுண்டு, பாக்கி ரெண்டு பேரையும் வெளியிலே வெரட்டு நமக்கு வாண்டாம்\n அந்த ஆள் ரொம்ப மக்காச்சே\n அவன் நம்ம ஊர் கலெக்டர் மருமான் ஆச்சே, அது போறாதா'' அப்டீன்னாரே, பார்க்கலாம் அந்த மானேஜர்\nநீங்க கதை எழுதப் போறெளா..\nகண்ணன் கட்டுரை - 4\nமிஸ்டர் ராஜாமணி : கதைகள்\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\nதிங்கள், 21 ஜூன், 2010\nஒரு சின்னப் பையன் எழுதுவது போன்ற நடையில் பல அரிய விஷயங்களை 'சின்னக் கண்ணன்' என்ற புனைபெயரில் விகடனில் தேவன் எழுதி வந்தார். 'கண்ணன் கட்டுரை' என்ற தலைப்பில் வெளியான அவை 50-களில் பலரைக் கவர்ந்தன. நூல் வடிவில் வெளியாகாத ‘தேவனின்’ கட்டுரைத் தொடர்களில் இது ஒரு மிகச் சிறந்த ஒன்று என்று நான் நினைக்கிறேன். கோபுலு அவர்களும் இதற்கு விசேஷமாகப் படங்கள் வரைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.\n(ஒரு எழுத்தாளரின் சின்னப் பிள்ளை எழுதிப் பார்க்கிறான்)\nஎங்க பள்ளிக்கூடத்து வாத்தியார் பெரம்பை ஆட்டி, ''அவனவன் வேலையை அவனவன் செய்யுங்களேண்டா உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது உருப்படறதுக்கு வழி பிறக்கும்''னு அடிக்கடி கூச்சல் போடறார். நாலு பேர் கவனிக்கணும்னா இவர் யோசனை பலிக்காது பள்ளிக்கூடத்துப் பசங்களானாலும் சரி, பார்லிமென்ட்லே ஒக்கார்ர மந்திரியானாலும் சரி... பேர் எடுக்கணும்னா பிறத்தியான் கார்யத்தைச் செய்யணும். அப்பத்தான் பத்ரிகேலே அவா பேர் பெரிசா வரும்.\nஇல்லாட்டா, கொல்ருல் வெச்சுண்டு மந்திரிகள் எதுக்காக அஸ்திவாரக் கல் நடறா கொத்து மேஸ்திரியைவிட மந்திரி நன்னாக் கட்டி விடுவாரோ கொத்து மேஸ்திரியைவிட மந்திரி நன்னாக் கட்டி விடுவாரோ பெரிய இஞ்சினீர், நாடகத்திலே நடிச்சுட்டு எத்தனை புகழ் வாங்கி விடறார் பெரிய இஞ்சினீர், நாடகத்திலே நடிச்சுட்டு எத்தனை புகழ் வாங்கி விடறார் ��ப்புறம், ஒரு நெஜ வக்கீல் சங்கீதக் கச்சேரி பண்ணிட்டு எல்லார்கிட்டேயும் ஸர்ட்டிபிகேட் வாங்கிடறார். பசங்க மாத்திரம் அவனவன் பாடத்தைப் படிச்சுண்டு இருந்துட்டால் யார் கவனிக்கப் போறா அப்புறம், ஒரு நெஜ வக்கீல் சங்கீதக் கச்சேரி பண்ணிட்டு எல்லார்கிட்டேயும் ஸர்ட்டிபிகேட் வாங்கிடறார். பசங்க மாத்திரம் அவனவன் பாடத்தைப் படிச்சுண்டு இருந்துட்டால் யார் கவனிக்கப் போறா பக்கத்துப் பையன்கள்கிட்டே பேசினாலும் வாத்தியார் கவனிச்சு, முதுகிலே ரெண்டு அறையாவது வைப்பார்\nஎதுக்குச் சொல்ல வந்தேன்னா, ஒலகம் அப்படி ஆயிடுத்து. நாய் மனுஷனைக் கடிச்சா, அதைக் கேட்கிறவா இல்லை; மனுஷன் நாயைக் கடிச்சுட்டா, விழுந்து விழுந்து பார்க்கறா. பத்திரிகையிலே எழுதிப்பிடறா. ஆகையினாலே, பட்டணத்திலே அவனவன் வேலையைச் செய்றவனைக் காண்றது, பலசரக்குக் கடையிலே காப்பிக் கொட்டையைக் காண்ற மாதிரி அரிதா ஆயிப் போச்சு\nமுந்தா நாள் தேனாம்பேட்டை யிலே யாரோ ஒருத்தர் வீட்டுக் கொழாயிலே ஜலம் வரதா ஒருத்தன் சொன்னான்னு ஜனங்கள் திரள் திரளா அதை வேடிக்கை பார்க்கப் போனா. 'பொழலேரியிலேயே தண்ணியில்லாத போது, கொழாயிலே வருமா'னு எங்கப்பா மாத்திரம் போகல்லே. நானும் மாமாவும் மாத்திரம் போனோம்.\nஅந்தத் தேனாம்பேட்டை வீட்டுக்காரர் எங்களையெல்லாம் பார்த்து, ''யாரோ வெஷமக்காரன் பொய் வதந்தி கிளப்பியிருக்கான். ஐயோ பாவம் இவ்வளவு தூரம் நடந்து வந்தேளே இவ்வளவு தூரம் நடந்து வந்தேளே''ன்னு வருத்தப் பட்டு, கண்ணாலே ஜலம் விட்டார். அப்றம் அவரை விசாரிச்சதிலே, அவரோட ஆறு பிள்ளைகளும் பத்திரிகைக்கு எழுதி பிரபலமான பேர்னு பெருமையாச் சொல்லி, அதை விவரமாவும் மாமாவிடம் சொன்னார்.\n''மூத்தவன் இப்போ டெல்லியிலே அரசியல்லே இருக்கான்; ரொம்ப கெட்டிக்காரன். அவன் கையைச் சொடக்கினான்னா மந்திரி சபையே கலைஞ்சுடும்'' னார். ''அடிக்கடி சொடக்கு வாரோ''னு கேட்காம, ''எழுத்தாளர்னேளே\n அவன் அரசியல் கட்டுரைகள் அடிக்கடி பத்திரிகையிலே பிரபலமா வருதே இரண்டாவது பையன் கிரிக்கெட்லே யமனே தான் இரண்டாவது பையன் கிரிக்கெட்லே யமனே தான் அவன் 'ஸ்போர்ட்ஸ்' கட்டுரைகள் வாராவாரம் கொடுத் துண்டு வரான், ஒரு தினசரிலே அவன் 'ஸ்போர்ட்ஸ்' கட்டுரைகள் வாராவாரம் கொடுத் துண்டு வரான், ஒரு தினசரிலே\n''மூன்றாவது பெண்; புக்காத்திலே இருக்காள��. வாரப் பத்திரிகையிலே 'சித்தியின் சிங்காரம்'னு ஸ்திரீகள் பகுதி, அவள் பேரிலே தவறாமே வரது...''\n''நாலாவது பயல் கார்ப்பரேஷன் ஜனன - மரண ஆபீஸ்லே குமாஸ்தா. சக்கைப் போடு போட றான். ஒன்பது பத்திரிகைகளுக்கு அவன் வார பலன் பகுதி எழுதறான். நல்ல கற்பனை போங்கோ ஒரு பத்திரிகையிலே வராப்லே இன்னொண்ணுக்குக் கொடுக்க மாட்டான். புதுசு புதுசா இருக்கும்.''\n''அஞ்சாவது பையன் நடிகனா இருக்கான். போன வாரம் கூட அவன் கட்டுரை 'சோக நடிப்பைச் சிரிக்காமல் செய்ய வேண்டுமா'ன்னு பார்த்திருக்கலாமே\n''இல்லை; பெண் அவள். அவளுக்கு ஏழு குழந்தைகள். இதோடே அவள் 'சுக வாழ்வு'ன்னு வைத்தியப் பகுதி ஒண்ணு விடாமே...''\nமாமா ரொம்பச் சந்தோஷப்பட்டுண்டு, ''போறது உங்க பசங்க அத்தனைபேருமே பத்திரிகை மூலம் பிரபலமாயிருக்கா உங்க பசங்க அத்தனைபேருமே பத்திரிகை மூலம் பிரபலமாயிருக்கா\nஅவர், ''இன்னொரு பய இருக்கான். அவன்தான் பிரயோசனமில்லே''னு சொன்னார். அப்போ அவர் மொகம் அப்பா 'மார்க்கெட்' லேருந்து வாங்கிண்டு வர கறிகாய்கள் மாதிரி ஒரேமிக்க வாடி வதங்கிப் போயிருந்தது.\n''அவனைக் கவனிக்கற பேர் இல்லை ஸார் ஒரு பத்திரிகையிலே உதவி ஆசிரியரா இருக்கான். அவன் வேலையைச் செஞ்சுண்டு வரான். அவனாலே ஒரே ஒரு ஒபயோகம்... அவன் அண்ணன் - அக்காமார்களுக்குத் தவறாமே கட்டுரைகள் எழுதித் தந்துடறான். வேற ஒரு ப்ரயோஜனமுமில்லை, ஸார் ஒரு பத்திரிகையிலே உதவி ஆசிரியரா இருக்கான். அவன் வேலையைச் செஞ்சுண்டு வரான். அவனாலே ஒரே ஒரு ஒபயோகம்... அவன் அண்ணன் - அக்காமார்களுக்குத் தவறாமே கட்டுரைகள் எழுதித் தந்துடறான். வேற ஒரு ப்ரயோஜனமுமில்லை, ஸார்\nஆகையாலே, இந்தக் காலத்திலே அவன் அவன் தொழிலைச் செஞ்சு பிரபலமாகி விடறது என்கிறது மட்டும் கிடையாது\n[நன்றி: ஆனந்த விகடன்; ஓவியம் :கோபுலு ]\nதொடர்புள்ள சில பதிவுகள் :\nமிஸ்டர் ராஜாமணி : கதைகள்\nLabels: கட்டுரை, தேவன், நகைச்சுவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநா��� பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/6130", "date_download": "2018-05-26T19:22:33Z", "digest": "sha1:UNCGY7ARHZSE3KLQUS4IZJ47AD7Y7TKX", "length": 10678, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஉலகம்அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை\nஅன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை\nDecember 7, 2017 slt news உலகம், தமிழகம், புதிய செய்திகள் 0\nஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இன்று நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார்.\nதானா மாஜ்கி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் காசநோயால் இறந்துபோனார், மனைவியின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராத காரணத்தால் , தனது தோளில் சுமந்தபடி சுமார் 12 கிலோ மீற்றர் நடந்து சென்றார், இவருடன் இவரது மகளும் நடந்து சென்றார்.\nஇந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைப்பார்த்த பலரும் மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர், பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.\nபிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டது. இவரது 3 மகள்களும் படிக்கும்பள்ளி நிர்வாகம், இவர்களுக்கு இலவச கல்வியி அளித்து வருகிறது. மறுமணம் செய்துகொண் மாஜ்கியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.\nபலரது உதவியால் தற்போது மாஜ்கி நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார், ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் இவர் பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nஅன்று தனது மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு ��டந்துசென்றவர், இரு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்.\nகூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறுவதை தடுக்க முடியாது: சுமந்திரன்\nபுதிய கூட்டமைப்பின் நோக்கம் என்ன\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2014/05/star-67.html", "date_download": "2018-05-26T19:28:54Z", "digest": "sha1:7PFHPYDKGPRUJGUYCHYVCBA7ZWFRTUM5", "length": 15082, "nlines": 193, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: பாரீசில் ஈழத் தமிழரின் திரைப்படம் 'STAR 67'(கனடா) பொதுவான பார்வையிடலாகிறது", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nபாரீசில் ஈழத் தமிழரின் திரைப்படம் 'STAR 67'(கனடா) பொதுவான பார்வையிடலாகிறது\nபாரீசில் ஈழ��் தமிழரின் திரைப்படம் 'STAR 67'(கனடா) பொதுவான பார்வையிடலாகிறது\nஎதிர்வரும் 15. 06. 2014 அன்று 18. 00 மணி காட்சி\nSTAR 67 : ’சந்தேகக் கோடு அது சந்தோசக் கேடு’ என்பார்கள் இதனைக் கண்டுகொள்ளாமல் அதன்போக்கில் போகவிட்ட ஒரு பாத்திரம் அவரைச் சுற்றி வாழ்பவர்களைப் பாடாய்ப்படுத்துவதைச் சொல்லிச் செல்கிறது. கனடாப் புலம்பெயர் வாழ்வில் ஒரு குடும்ப வாழ்வுடன் பிணைந்து செல்லும் திரைக் கதை. ஒரு குற்றம் மேலும் மேலும் பல குற்றச் செயல்களுடன் பிணைந்து செல்லவே வழிகோலுகிறது. இக்கதை சொல்லல் ஊடாக கனடாப் புலம்பெயர்வு வாழ்தலின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை பார்வையாளர் மத்தியில் பதிவிட்டதானது இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.\nதகுந்த திரைமொழியால் கதை சொல்லும் இயல்பான திரைக்கதையுடன் கனடா இளைஞர்கள் களமாடிய திரைப்படமாகி பார்வையாளர் அனைவரையும் நிமிர்ந்திருக்கச் செய்கிறது. இயல்பான நடிப்பு, தொடராக இலாவகரமாக நகர்த்திச் சென்ற கதைசொல்லல். பன்முகப் பரவலான பார்வையை அகட்டிப் பதிவிட்ட கச்சிதமான கனடாக் காட்சிகள் கொண்டதான படம். திரைப்படம் முடிந்த பின்பும் பார்வையாளர்களை தொடரும் கேள்விகளுடன் பயணிக்க வைத்த இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர். இது சர்வதேச பார்வையாளர்களும் விரும்பிப் பார்க்கும் படமாக ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் வெளியிடப்பட்டிருக்கிறது..\nஎம்மவர்களின் படைப்புகளாக கனடாவில் இருந்து வெளிவந்த தமிழிச்சி, 1999, A Gun and A Ring வரிசையில் இப்படமும் கவனம் கொள்ளக்கூடியதாகப் பதிவாகிறது.\n- நம்மவர்களது சிறப்பான வெளிப்பாடுகளை அறிந்து கொண்டால் அதனை செய்தவர்களைச் தேடிச் சென்று பாராட்டுவோம். ஊக்கப்படுத்துவோம் \n- நம் சமூகம் சமூகப் பிரக்ஞையுடைய பல்துறை ஆற்றலாளர்கள் கொண்டதாக மிளிரட்டும் \n- STAR 67 என்பது கனடாவில் தொலைபேசி வழியாகத் தொந்தரவு செய்பவர்கள் தம்மை அடையாளம் காட்டாமலும் தாம் தொடர்பு கொள்ளப் பயன்படுத்திய தொலைபேசி எண்ணை மறைக்கவும் பயன்படுத்த அழுத்தப்படும் குறியீட்டு எண்ணாகும்.\nஇப்படம் இலங்கை இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் திரையிடப்படல் வேண்டும். உலகளாவிய தொலைக்காட்சி நிறுவனங்கள் இத்தகைய முயற்சிகளை பரவலாக்க முன்வர வேண்டும்.\nதிரைத்துறையில் ஈடுபடும் நமது புலம்பெயர்வு வாரிசுக் கலைஞர்கள், செயலர்கள் தங���களது திறனாற்றல்களை அர்ப்பணிப்பான செலவிடுதலுடன் வழங்குகிறார்கள் என்பதை சமூகப் பிரக்ஞையுடைய ஆர்வலர்களும், தனவந்தர்களும், முதலீட்டார்களும், ஊடகங்களும் கவனம்கொள்ள வேண்டிய தருணமிது.\n013 ஆகஸ்ட் 23 - 24- 25 ஆகிய நாட்களில் தமிழர்கள் பெருமளவில் குவியும் பாரீசு 'லாச்சப்பல்' வட்டாரத்திலமைந்த 'தங்கவயல்' திரையரங்கில் ஏழு புலம்பெயர்வு ஈழத்தமிழர் திரைப்படங்களும் ஒரு ஈழத்தில் படமாக்கப்பட்ட திரைப்படமுமாகக் காட்சியாகின. எவ்வித ஆர்ப்பாட்மும் இன்றி உறவு(கனடா), இனியவளே காத்திருப்பேன்(அவுஸ்திரேலியா), சில்லு(கனடா), இருமுகம்(சுவிஸ்), சகாராப் பூக்கள்(கனடா), STAR 67(கனடா), மாறு தடம் (சுவிஸ்) புலப்பெயர்வுப் படங்களுடன் என்னுள் என்ன மாற்றமோ(யாழ்ப்பாணம்) என்ற யாழில் படமாக்கப்பட்ட படமும் காட்சியாகின. http://thoaranam.blogspot.fr/2013/08/2013.html\nSTAR 67 படம் 20.04.2014 அன்று பாரீசில் இரண்டாவது தடவையாகத் திரையிடப்பட்டது.\nதிரைப்படத்தின் முன்னோட்டம் : https://www.youtube.com/watch\nநன்றி : யூரியூப் இணைய வழங்கி மற்றும் கூகிள் தகவல் வழங்கி\n« பாரிஸ் ஈழத் தமிழ்த் திரைவிழா 2013»\n« பாரிஸ் தமிழ்த் திரைவிழா »\nபுலம்பெயர் கனடாத் தமிழர்களது’ திரைப் படம் ‘1999: இப்படம் பரவலான பார்வையாளர்களது வரவேற்பைப் பெற்ற படமாகும். படத்தைக் காண : http://www.youtube.com/watch\nலேபிள்கள்: கலையகம், சலனச் சரம், செய்திச் சரம், தகவலகம், பந்தல் 12\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nநட்பு உறவாடல் - கஞ்சன் கதை\nபாரீசில் ஈழத் தமிழரின் திரைப்படம் 'STAR 67'(கனடா) ...\nஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் - Le messageur de ...\n“குரல் வழி (ஒலி) ஊடகத்தில் தமிழ் - அன்றும் இன்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/ten-interesting-facts-about-nepal.html", "date_download": "2018-05-26T19:24:42Z", "digest": "sha1:5UHBE67WCPJ22TBDWSGTZES5LXARTVHU", "length": 27148, "nlines": 272, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: Ten interesting facts about Nepal", "raw_content": "\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ர���சியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. த���ட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/agriculture/2018/mar/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-2884999.html", "date_download": "2018-05-26T19:32:44Z", "digest": "sha1:GZKT4KOZKKYCLJ5Z32EDZR662NPOEFKN", "length": 12346, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "மாம்பழச் சாகுபடி: புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?- Dinamani", "raw_content": "\nமாம்பழச் சாகுபடி: புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி\nதிருவள்ளூரை அடுத்த கொப்பூரில் பூக்கும் பருவத்தில் பயிர்ப் பாதுகாப்பு செய்யப்பட்ட மாமரங்கள்.\nதிருவள்ளூர்: தற்போது மாமரங்களில் பூப்பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளதால் பூங்கொத்து புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையை விவசாயிகள் பின்பற்றுவது அவசியம் என தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 10,816 ஹெக்டேரில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில், மா வகைகளான நீலம், பங்கனப்பள்ளி, அல்போன்சா மற்றும் இம்மாவட்டத்தின் சிறப்பு ரகமான சவ்வாரி மா வகைகளையும் விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் மாமரங்களில் பூப் பிடிக்கும் பருவம் தொடங்கியுள்ளது.\nஇந்த சமயத்தில் மாமரங்களில் பயிர்ப் பாதுகாப்பு செய்தால் மட்டுமே மகசூலை அதிகரிக்க முடியும். மேலும், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் தத்துப்பூச்சி, பூங்கொத்துப் புழு, இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், இலைப்புள்ளி போன்ற பல்வேறு பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்த பூச்சிகளால் நோய் தாக்கினால் மா மகசூல் குறையும். இதை தவிர்க்க விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையைப் பின்பற்ற வேண்டும்.\nமா பயிர் பாதுகாப்பு: பூப்பிடிக்கும் பருவத்தில் எண்ணைய்ப் பசை போன்று பளபளப்பாக இருந்தால் பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என அறிந்து கொள்ளலாம். இதை நாம் உற்று நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். இப்பூச்சிகள் மாவிலைக் குருத்துகள் மற்றும் பூங்கொத்துகளில் உள்ள சாறை உறிஞ்சிவிடும். இதனால் பூங்கொத்துகள் வலுவிழப்பதோடு பூ மொட்டுகள் மற்றும் பிஞ்சுகள் ஆகியவை உதிரும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கவாத்து செய்து அதை அகற்றி மாமரத்தை பாதுகாக்க வேண்டும்.\nபாதிப்பைக் கட்டுப்படுத்த... : இந்த நோயைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 இசி 1.5 மில்லி மருந்தை, ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் தெளிப்பான் மூலம் நன்கு படத் தெளிக்க வேண்டும். இதை மாலை நேரங்களில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஅதேபோல், கார்பரில் 50 சதவீதம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்துப் புழு தாக்குதலும் அதிகம் இருக்கும். இதை கட்டுப்படுத்த பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nதண்டு துளைப்பான் தாக்குதல்: இதேபோல் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் இருந்தால் தரை மட்டம் முதல் 1 மீட்டர் உயரத்தில் மரப்பட்டையை 'ப' வடிவில் செதுக்கி, இடையில் பஞ்சை வைத்து மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரையில் தெளித்து, பின்பு பட்டையை மரத்தோடு பொருத்துவதோடு ஈரக்களிமண்ணால் மூட வேண்டும்.\nஅதேபோல், இலைப்புள்ளி தாக்குதல் இருந்தால் மாங்கோசெப் 2 கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பென்டாசிம் 1 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் அல்லது க்ளோராதலேனில் 2 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பிஞ்சுப் பருவத்திலிருந்து அறுவடை செய்வதற்கு முன்பு வரையில் 20 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து வந்தால் அனைத்து மா வகைகளையும் பாதுகாக்கலாம்.\nஇதுபோன்ற ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி மா சாகுபடி யை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் முத்துதுரை ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/sathyaraj-070512.html", "date_download": "2018-05-26T19:50:17Z", "digest": "sha1:L4LPOAUVQMWCI5TZHPUQEXRNMEQ4BTZE", "length": 10528, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தங்கர் படத்தில் சத்யராஜ் | Sathyaraj in Thankars film - Tamil Filmibeat", "raw_content": "\n» தங்கர் படத்தில் சத்யராஜ்\nதங்கர் பச்சானின் அடுத்த படத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு பூஜையைப் போட்டார் தங்கர். ஒன்பது ரூபாய் நோட்டு என்ற அவரது கதைதான் அந்தப் படத்தின் கரு. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பதாக இருந்த அப்படத்தில் சத்யராஜ்தான் ஹீரோ.\nஆனால் திடீரென சத்யராஜுக்கும், தங்கருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே படம் டிராப் ஆனது. இதையடுத்து தென்றல் படத்தை இயக்கப் போய் விட்டார் தங்கர். அத்தோடு நின்று போனது தங்கர், சத்யராஜ் பட உறவு.\nஇப்போது இருவரையும் பெரியார் சேர்த்து வைத்துள்ளார். பெரியார் படப்பிடிப்பின்போது தங்கருக்கும், சத்யராஜுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு போயே போச்சாம். இதையடுத்து மீண்டும் இணைந்து புதுப் படம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.\nஇப்படத்தில் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கிறார். தங்கர் கெஸ்ட் ரோல் செய்கிறார். தனது சிறுகதை ஒன்றையே இப்படத்தின் கதையாக தேர்வு செய்யவுள்ளார் தங்கர்.\nபெரியார் படத்துக்குப் பின்னர் சத்யராஜுக்கு வித்தியாசமான ஒரு சிக்கல் வந்து விட்டதாம்.\nஅதாவது அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் பெரியார் படத்தில் நடித்ததற்காகப் பாராட்டுவதோடு நில்லாமல் இனிமேல் சில்லித்தனமான கேரக்டர்களில் நடிக்காதீங்க, குறிப்பாக குத்துப் பாட்டுக்கு ஆடுவது, குண்டக்க மண்டக்க சண்டை போடுவது, சிறு பிள்ளைகளுக்கு ஜோடியாக நடிப்பது ஆகியவற்றை விட்டு விட்டு நல்ல கேரக்டர்களில் மட்டும் நடிங்க என்று அன்புக் கட்டளை இடுகிறார்களாம்.\nஅவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்துள்ள சத்யராஜ் இனிம���ல் நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். லொள்ளுத்தனமான ரோல்களில் நடிக்க மாட்டாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்த முறை ரசிகர்களை ஏமாத்த மாட்டேன்...\nரஞ்சித் இயக்கும் அடுத்தப்படத்தில் வயதான கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்\n'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு\nஅமரேந்திர பாகுபலியைத் தொடர்ந்து அதிரடி போலீசாக மாறும் பிரபாஸ்\nஅமீருடன் இணைந்து நடிக்கும் ஆர்யா\n'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த நாயகன் அருண் விஜய்\nRead more about: அடுத்த படம் ஒன்பது ரூபாய் நோட்டு கருத்து வேறுபாடு சத்யராஜ் தங்கர் பச்சன் நல்ல கேரக்டர் பெரியார் comedy film good charactor role guest role hero periyar sathyaraj thankar bachchan\nஎஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkrpost.blogspot.com/2010/07/asap-utilities.html", "date_download": "2018-05-26T19:19:21Z", "digest": "sha1:OCY7PJJJ45ZVH5K6E3JIKS5SAB4XH3SX", "length": 4381, "nlines": 76, "source_domain": "mkrpost.blogspot.com", "title": "madukkur: எக்ஸெல் - ASAP UTILITIES", "raw_content": "\nநீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதிர்கள்.(திருக்குர்ஆன் 2.42)\nஉங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....\nஎக்ஸெல் UTILITY சம்பந்தமாக இணையத்தில் தேடிய போது இத்தளம் கிடைக்க பெற்றது.மிகவும் பயனுள்ள தளம்..இத்தளத்திற்கு சென்று பதிவிரக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nவிமானநிலையத்தில் ஒருவர் புகைபிடித்த�� கொண்டு இருந்தார்..அவரை நோக்கி ஒருவர் வந்து ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பிர்கள் என்று கேட்டதற்கு அ...\nநம்முடைய தேவைகளுக்காவும்,நன்றி செலுத்துவதற்காகவும் இறைவனை வேண்டுவது ஏன்பது ஏற்றுக்கொள்ள கூடிய விசயம்.ஆனால் தங்கதளது தேவை நிறைவேற்ற கோரி மற...\nகிளிக்கு இப்போ வேலை தேவை\nமனிதனின் திறனுக்கு எது எல்லை\nமதுக்கூர் தவ்ஹித் தர்ம அறக்கட்டளை\nதமிழ் ‍ ஆங்கிலம் அகராதி\nதமிழ் ‍ ஆங்கிலம் அகராதி ‍ தமிழ்‍ ஆங்கிலம் மொழியாக்கம்\nஆங்கில இலக்கணத்தை எளிமையான வழியில் பயிற்றுவிக்கும் தமிழ் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ontheslot.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-26T19:32:18Z", "digest": "sha1:EPA2AGZJNB5SI44NMBSKDRBD3FIHONKO", "length": 3419, "nlines": 144, "source_domain": "ontheslot.blogspot.com", "title": "ஹையோ ஹையோ", "raw_content": "\n\"முதலமைச்சர் கருணாநிதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் அவரது நன்மதிப்பை குலைக்கும் வகையில் பேசிய வைகோ 24 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடர நேரிடும்\" (Vikatan)\nஅடப்பவிங்கள, தலைவார வெச்சி காமெடி, கிமெடி பண்ணலையே\nநான் - பாட்டி எப்படி இருக்கீங்க\nபாட்டி - நல்ல இருக்கியா கண்ணு\nபாட்டி - என்ன ராசா அமெரிக்காவிலே வீடு விலை எல்லாம் கோரஞ்சிருச்சமே\nநான் - அமா பாட்டி\nபாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே\nநான் - சரி பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2015/01/blog-post_11.html", "date_download": "2018-05-26T19:59:29Z", "digest": "sha1:OCFCQJJMBI46L6FUFYU3BNGXFXTZAFPJ", "length": 10193, "nlines": 163, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): நேதாஜியை ஸ்டாலின்தான் கொன்றார்: ஆதாரத்துடன் சுப்ரமணியன் சுவாமி உறுதி", "raw_content": "\nநேதாஜியை ஸ்டாலின்தான் கொன்றார்: ஆதாரத்துடன் சுப்ரமணியன் சுவாமி உறுதி\nசுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் 1945-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலினின் முன்னிலையில் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனவே சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசிய கோப்பு தொகுப்புகளை நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியிருக்கிறார்.\nகொல்கத்தாவில் இன்று நடந்த மெர்சண்ட் சேம்ப��் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதுபற்றி தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:-\nஎங்களிடம் இப்போது உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சுபாஷ் சந்திர போஸ் விபத்தில் பலியானதாக கூறி உண்மை மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், அவர் சீனாவிலுள்ள மன்சூரியாவுக்கு தப்பி செல்லும் போது அந்த பகுதி ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ரஷ்யா சந்திர போஸை நன்றாக கவனித்துக் கொள்ளும் என்று நம்பப்பட்டது. ஆனால், சர்வாதிகாரி ஸ்டாலின் அவரை சைபீரியாவிலுள்ள ஜெயிலில் அடைத்து வைத்து 1953-ம் ஆண்டு வாக்கில் தூக்கிலிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றிருக்கிறான். அப்போது இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு சுபாஷ் சந்திர போஸ் சைபீரியாவிலுள்ள யாகுட்ஸ்க் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியும். உண்மையாக ஆராயாமல் நேதாஜியின் ஆவணங்களை ரகசிய தொகுப்பிலிருந்து நீக்குவது கடினம். இதனால், பிரிட்டன் மற்றும் ரஷ்ய நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், அந்த ரகசிய தகவல்களை வெளியே கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தே தீருவேன். சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த மர்மம் முடிச்சவிழ்க்கப்பட வேண்டும். அவை ரகசிய தொகுப்பிலிருந்து வெளிவர வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதில் சுபாஷ் சந்திர போசுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு.\nமாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு தின...\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் \nபிரபலமான இவர்களின் முழுப்பெயர் என்ன....\nசென்னையில் ஜனவரி 23 நேதாஜி பிறந்த தினம் அன்று இரத்...\nஒrர் முற்றுப்புள்ளி... (இராஜ இராஜ சோழன் )\nமதுரைக்காரர் ஒருவரின் குமுறல்கள் :\ntucc சார்பில் நேதாஜி சிலைக்கு மாலை\nசென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பா...\nதாமிரபரணி ஆற்றை நீந்தி கடந்த நடிகர்\nமேனகா காந்திக்கு ஜல்லிக்கட்டுப் பேரவை கண்டனம்\nநேதாஜி பிறந்தநாள் விழா போட்டிகள்\nவியாசர்பாடியில் நடந்த கவுதம் கார்த்திக் படப்பிடிப்...\nநேதாஜியை ஸ்டாலின்தான் கொன்றார்: ஆதாரத்துடன் சுப்ரம...\nசட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி: தேசிய பார்...\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் 21.2.1957, ...\nBT. அரசகுமார் ஃபார்வர்டு ப்ளாகில் இனைய விருப்பம்\n\"தென்பாண்��ி சிங்கம் \"வாளுக்கு வேலி அம்பலகாரர்\nமாபெரும் சிலம்பப்போட்டி செந்தமிழன் சீமான் தலைமையில...\nதாரை தப்பட்டை படத்தில் 12 பாடல்களுக்கு இசையமைத்த இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_31.html", "date_download": "2018-05-26T19:33:07Z", "digest": "sha1:KKGJAUURRGJ5Q2TO36D32ZFOIGYGQPLC", "length": 6984, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "புனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி\nபுனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி\nபுனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது .\nவடக்கு ,கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் புனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .நெடுஞ்செழியன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது .\nஅரச அலுவலக அதிகாரிகள் மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு மேற்கொள்கின்ற களவிஜயத்தின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது தொடர்பாக உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சியுடனான கலந்துரையாடலாக நடைபெற்றது .\nஇந்த பயிற்சி நெறியில் பயிற்றுவிப்பாளராக புனர்வாழ்வு அதிகார சபை நிறைவேற்று பணிப்பாளர் எம் .எம் . புலேந்திரன் மற்றும் பயிற்சியாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22237", "date_download": "2018-05-26T19:48:06Z", "digest": "sha1:F37LMMNV6SP4IT34LOS22H2MUVR6JSEX", "length": 6135, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஅபுதாபியின் முதல் இந்து கோயிலுக்கு இன்று மோடி அடிக்கல்\nஅபுதாபியின் முதல் இந்து கோயிலுக்கு இன்று மோடி அடிக்கல்\nஅரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.\nஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பின்னர் , அபுதாபியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nஇந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோயிலுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோயில் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஅதைத் தொடர்ந்து துபாய் செல்லும் மோடி, அங்கு இந்தியர்களிடையே உரையாற்ற உள்ளார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்றே பிரதமர் மோடி ஓமன் செல்ல உள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடியை குறிக்கும் வகையில் பல்வேறு கட்டங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22435", "date_download": "2018-05-26T19:43:23Z", "digest": "sha1:72DVJRYX5LU3GBHJSHNQLT7FJ7FN7HGJ", "length": 8946, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஎமது கொள்கையுடன் உடன்படுபவர்கள் இணையலாம்: கூட்டமைப்பு அழைப்பு\nஎமது கொள்கையுடன் உடன்படுபவர்கள் இணையலாம்: கூட்டமைப்பு அழைப்பு\n���மிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையுடன் உடன்படக் கூடிய அனைத்து கட்சிகளையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.\nமட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக ஏராளமான பொய பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிலிருந்து மக்கள் மீட்சியடைந்து மிகத் தெளிவுடன் வாக்களித்துள்ளனர்.\nவடக்கு- கிழக்கு மக்கள் தங்கள் ஆதரவை எமக்குத் தான் வழங்கியிருக்கின்றார்கள். ஓரிரெண்டு சபைகளைத் தவிர ஏனைய எல்லாச் சபைகளிலும் நாங்கள் தான் வெற்றி பெற்றிருக்கின்றோம்.\nஎனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக ஏராளமான பொய்ப்பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிலிருந்து மக்கள் மீட்சியடைந்து மிகத் தெளிவுடன் வாக்களித்திருக்கிறார்கள். அவ்வாறு எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எமது கட்சி சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஉண்மையில் இந்த தேர்தல் முறை முன்பிருந்த விகிதாரசத் தேர்தலாக அல்லது வட்டாரத் தேர்தலாக இருந்திருக்கும் என்றால் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாச் சபைகளையும் வடக்கு- கிழக்கு எங்கும் பெற்றிருக்கும். கவலைப்படக் கூடிய விதத்திலே இந்த புதிய தேர்தல் முறை எங்கள் எல்லோரையும் குழப்பிக் கொண்டிருக்கின்றது.\nஉள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. இதில் மஹிந்தவாக இருந்தாலும் சரி ஏனைய தலைவர்களாக இருந்தாலும் சரி புதிய அரசியல் அமைப்புத் தேவை என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.\nநாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டுமாக இருந்தால் அரசியல் தீர்வு என்பது மிகவும் முக்கியமானது என்பதை மிகவும் அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி சபைகளினூடாக பெற்றிருக்கின்ற இந்த வெற்றியை தங்களுடைய தலைகளுக்குள் கொண்டு சென்று மமதை அடையாமல் இனப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் கூட்டு எதிரணியினர் செயற்பட்டு இதனை முழுமையாக்குவதற்கும் நாட்டை முன்னேற்றம் அடைவதற்கும் ஒத்துழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/page/9/", "date_download": "2018-05-26T19:34:27Z", "digest": "sha1:CSGFHJ52IF32AZ7OFMEHFAPDW32N5TZ5", "length": 13223, "nlines": 77, "source_domain": "puththakam.wordpress.com", "title": "புத்தகம் | ஆற்றுப்படை | Page 9", "raw_content": "\nby J S ஞானசேகர்\nவிமர்சனம் செய்பவர் நண்பர் ஞானசேகர்.புத்தகம் : Interpreter of maladiesஆசிரியர் : Jhumpa Lahiri (வங்காள எழுத்தாளர்)மொழி : ஆங்கிலம்விலை : ரூ.235சிறப்பு : 2000ம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வாங்கிய புத்தகம் மற்றும் நான் சம்பாதித்து முதலில் செய்த செலவு—————————————————————————— வழக்கம்போல், ஆசிரியரை உங்களுக்கு… Continue reading →\nby J S ஞானசேகர்\nபுத்தகம் : Ten days that shook the worldஆசிரியர் : John Reedமொழி : ஆங்கிலம்——————————————–ஓர் அமெரிக்க பத்திரிக்கையாளர் (புத்தக ஆசிரியர்தான்), ரஷ்யப் புரட்சி காலத்தில், லெனின் தலைமையில் ஆட்சி அமையும் வரையுள்ள பத்து நாட்களில், ரஷ்யாவில், குறிப்பாக பெட்ரோகிரேட் மற்றும் மாஸ்கோ நகரங்களில்… Continue reading →\nபுத்தகத்தை வெளியிட்டோர் : Harper Collins Publishers, New Delhi (இந்தியாவில்)புத்தகம் வெளியான ஆண்டு : 1988 ( எந்த மொழி என்று தெரியவில்லை)1993 (ஆங்கிலத்தில்….)1998 (இந்தியாவில்)புத்தகத்தின் விலை : 195 ரூபாய்கள்——————————————————————————–வெகு சில ஆங்கிலப் புத்தகங்களையே படித்த அனுபவமுள்ள நான், இந்தப் புத்தகத்தை விமர்சனம்… Continue reading →\n5. வில்லோடு வா நிலவே\nபுத்தகத்தை வெளியிட்டோர் – “சூர்யா பதிப்பகம்”, சென்னைபுத்தகத்தின் விலை – 75 ரூபாய் (2001ல்)வெளியான ஆண்டு – 1993—————————————————————— இந்தப் புத்தகத்தை எழுதிய வைரமுத்துவுக்கு அறிமுகமே தேவையில்லை. தமிழ்க் கவிதைகளைக் காதலிக்கும் பெரும்பாலானோர் இவரின் கவிதைகளோடே தத்தம் பயணத்தைத் தொடங்கி இருப்பார்கள்(நானும்தான்). எனவே நேரடியாக நூலைப்… Continue reading →\nby J S ஞானசேகர்\n—————��—————————————புத்தகம் : Obituaries (Death at my doorstep)ஆசிரியர் : குஷ்வந்த் சிங்மொழி : ஆங்கிலம்விலை : ரூ.295———————————————————மரணம், மரணம், மரணம் பற்றியது இப்புத்தகம். ‘தனது மரணம் எப்படி இருக்கும்’ என்று ஒரு கற்பனை கதையுடன் ஆரம்பிக்கிறார் இப்புத்தகத்தை-ஆசிரியர்-அவரது பாணியில்.புத்தகத்தின் முதல் பாதி, மரணத்தைப்… Continue reading →\nby J S ஞானசேகர்\nஇந்த முறை, நண்பர் ஞானசேகர் விமர்சனம் செய்கிறார். நன்றி————————————————————புத்தகம் : Lajja (Shame)ஆசிரியர் : Taslima Nasrinமொழி : பெங்காலியில் இருந்து ஆங்கில மொழிபெயர்ப்புவிலை : 200 ரூபாய் ————————————————————ஆசிரியர் குறிப்பு: ———————-Taslima Nasrin இவரைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நானே அறிமுகப்படுத்துவதைவிட,… Continue reading →\n2. களவு போகும் புரவிகள்\nதாமதத்திற்கு வருந்துகிறேன். புத்தகத்தை வெளியிட்டோர் – “தமிழினி பதிப்பகம்”, சென்னைபுத்தகத்தின் விலை – 60 ரூபாய்வெளியான ஆண்டு – 2001———————————————–புத்தகத்தை எழுதிய சு.வேணுகோபாலைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.———————————————–தற்போது இவர் போடி நாயக்கனூரில் ஒரு விவசாயியாக இருக்கிறார். சில பள்ளிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.… Continue reading →\nபுத்தகத்தை வெளியிட்டோர் – “உயிர்மை பதிப்பகம்”, சென்னைபுத்தகத்தின் விலை – 200 ரூபாய்வெளியான ஆண்டு – 2003———————————————என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் உடன் இந்த வலைப்பூவைத் தொடங்குகிறேன். எதையும் மூடி மறைக்காமல் பட்டவர்த்தனமாக சொல்வதால் சிலருக்கு இவரைப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில்,… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/dibrugarh-university-offers-admissions-bba-programmes-001548.html", "date_download": "2018-05-26T19:24:31Z", "digest": "sha1:ONWBEMYK3FHKHHS6W5E3G3FWCXIICMPJ", "length": 6556, "nlines": 61, "source_domain": "tamil.careerindia.com", "title": "திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..!! | Dibrugarh University Offers Admissions for BBA Programmes - Tamil Careerindia", "raw_content": "\n» திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..\nதிப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..\nடெல்லி: திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\n2016-17-ம் கல்வியாண்டில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர முடியும். இந்தப் படிப்பில் சேர பிளஸ்-2வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதுமானது.\nவிண்ணப்பங்களை திப்ரூகர் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்தவேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 27-ம் தேதி கடைசி நாளாகும்.\nகல்வித் தகுதி, வயது, இணையதள இமெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பெறுவதற்காக https://dibru.online/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://divyadarisanams.blogspot.com/2012/01/pradosham.html", "date_download": "2018-05-26T19:40:03Z", "digest": "sha1:WW22OBJVOUQLTH2FIARL7KINSGSIQPB7", "length": 23511, "nlines": 435, "source_domain": "divyadarisanams.blogspot.com", "title": "Divya Darisanam: ப்ரதோஷம் [Pradosham]", "raw_content": "\nப்ரதோஷ நாளில் ப்ரதோஷ காலமான மாலையில் சிவன் பார்வதியுடன் நந்தி தேவரின் கொம்புகளுக்கு நடுவே நின்று காட்சி அளிப்பார்.\nஅவ்வேளையில் மும்மூர்த்திகள் முதற்க்கொண்டு சகல கடவுள்களும் நவக்கிரகங்களும் இந்திராதி தேவர்களும் எட்டு திசை மன்னர்களும் சகல தேவ பூத கணங்களும் தேவாதி தேவர்களும் மற்றும் எல்லா ஜீவராசிகளும் ஈசனைக்காண சிவாலயங்களில் திரண்டிருப்பதால் அந்த வேளையில் சிவா\nலயம் சென்று நந்தி தேவரை நாம் வணங்கிணால் சகல தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்டு வணங்கிய பலன் கிட்டும்.\nப்ரதோஷம் என்றால் என்ன பொருள் சிவ வழிபாட்டுக்கும் அதற்கும் என்ன தொடர்பு சிவ வழிபாட்டுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இந்த ப்ரதோஷ வழிபாட்டை எந்த வகைகளில் சிறப்பாகச் செய்யலாம்\nநந்தி கேஸ்வரருக்கும் ப்ரதோஷ வழிபாட்டுக்கும் என்ன தொடர்ப���\n‘சோம சூக்த ப்ரதக்ஷிணம்’ எவ்வாறு செய்ய வேண்டும்\nப்ரதோஷம் தொடர்பான அனேகத் தகவல்களையும் இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்:\nநந்தி தேவர்க்கு அல்ப ஆயுள் என்று அறிந்த அவர் தந்தை, ஸ்ரீருத்ர ஜபத்தை ஒரு கோடிமுறை ஜெபிக்கச் சொல்லி தன் பிள்ளையைப் பணித்தார்.\nஇந்த ஜபத்தின் முடிவில் நேரில் வந்த சிவபெருமானிடம் நந்தி கோரிய வரம்: ‘எனக்கு இன்னொருமுறை ஸ்ரீருத்ரத்தை ஒருகோடி முறை ஜெபிக்க அனுமதிக்க வேண்டும்’ வரம் தரப்பட்டது.\nஇவ்விதம் ஒருமுறை, இருமுறை அல்ல. ஏழுமுறை ஸ்ரீ ருத்ர ஜபம் செய்யும் வாய்ப்பு பெற்றார் நந்தி தேவர். இப்போது நேரில் வந்த சிவபெருமானே ‘ஏழு கோடி முறை ஸ்ரீருத்ர ஜபம் செய்தது போதும். உனக்கு தேவையான வரத்தைக் கேள்’ என்றார். ‘என் தந்தை வரையிலான எனது பித்ரு வர்க்கத்தினர் அனைவரும், பித்ரு கார்யங்கள் தேவைப்படாத, விதமாக அவர்கள் அனைவரும் சாம்ராஜ்ய பதவி அடைய வேண்டும்’ என்று கோரினார் நந்தி. மகிழ்ச்சி அடைந்தார் சிவபெருமான். ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ர ஜபத்தை ஜபம் செய்து முடித்த உனக்கு நீ கோர வேண்டிய வரம் ஏதுமில்லை. உன் பித்ருக்களுக்கு அற்புத சாயுஜ்ஜியமும், உனக்கு ப்ரளய காலத்திலும் அழிவில்லாத, அந்த நேரத்திலும் என்னைத் தாங்கி நிற்கும் வாகனமாக இருக்க அருள் செய்கிறேன். இந்தப் பூமியில் சகல அதிகாரங்களும் கொண்ட அதிகார நந்தியாக, செழிப்பான ராஜ்யத்தை நீ நிர்வகிக்க வேண்டும்’ என்று சொல்லி, அவருக்கு ஏற்ற துணைவியைத் திருமணமும் முடித்து வைத்தார் சிவ பெருமான். ஸ்ரீ ருத்ர ஜபத்தால் நந்திகேஸ்வரர் அடைந்த மேன்மை இது.\nப்ரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியன் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் ப்ரதோஷ நேரம்.\nசகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே ப்ரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் ப்ரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.\nப்ரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். ப்ரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் ப்ரதோஷம், மஹா ப்ரதோஷம், பிரளய ப்ரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.\nநித்திய ப்ரதோஷம்: என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.\nபட்சப் ப்ரதோஷம்: சுக்லபட்ச[வளர்பிறை] சதுர்த்தி ப்ரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.\nஆயுசு நூறு அனுக்ரஹம் நூறு\nமான வவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை.\nதெய்வீகப் பொன்மொழிகள் - 92\nஎளிய அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக.....\nஆயுசு நூறு அனுக்ரஹம் நூறு\nநிரந்தர ஒற்றுமைக்கு வழி சேர்ந்து தொண்டு காட்டுவதேயாம்.\nதிருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் (1)\nமத்தூர் ஸ்ரீ மஹிஷாசுரமர்தினி அம்மன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt10.php", "date_download": "2018-05-26T19:20:45Z", "digest": "sha1:RBZRMHYCDQHADAE4EZIAANEBDA5EF4UL", "length": 20493, "nlines": 62, "source_domain": "shivatemples.com", "title": " வில்வ நாதேஸ்வரர் கோவில், திருவல்லம் - Vilvanatheswarar Temple, Thiruvallam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nவில்வ நாதேஸ்வரர் கோவில், திருவல்லம்\nசிவஸ்தலம் பெயர் திருவல்லம் ( தற்போது திருவலம் என்று வழங்குகிறது )\nஇறைவன் பெயர் வில்வ நாதேஸ்வரர், வல்லநாதர்\nஇறைவி பெயர் தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது இந்த சிவஸ்தலம் ச���ன்னையில் இருந்து சுமார் 120 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை - காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள ஊர் இராணிப்பேட்டை சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ளது. வாலாஜா, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து திருவல்லம் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. திருவல்லம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nநிவா நதியின் கரையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு முகப்பு வாயில் மற்றும் முன் மண்டபம், அதையடுத்து தெற்கு நோக்கிய 4 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு \"நீ, வா\" என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. \"நீ, வா\" நதி நாளடைவில் நிவா நதியாயிற்று என்கின்றனர். இன்று பொன்னை ஆறு என்ற பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்துதான் பண்டைநாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இராஜகோபுரம் வாயில் வழியே உள்ள நுழைந்தால் வலமுபுறம் நீராழி மண்டபத்துடன் உள்ள கெளரி தீர்த்தம் இருக்கிறது. உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இக்கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும், அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளும், சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன. அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதனை அடுத்து சஹஸ்ரலிங்கம் உள்ளது. ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதற்கு எதிர்புறம் கிழக்கு நோக்கிய ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது.\nவெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி மேற்கு நோக்கி சுவாமியைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும் கிழக்கு நோக்கியே திரும்பி உள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு இது மறைக்கின்றது.\nமூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன் நேரே கிழக்கு நோக்கி சதுர பீடஆவுடையார் மீது மூலவர் வில்வ நாதேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாக்க் காட்சி தருகிறார். உள்சுற்று வலம் வரும்போது மூலையில் \"பிராமி\" உருவச்சிலையுள்ளது. மூலவர் சந்ந்ததிக்குள் நுழைய தெற்கு நோக்கிய பக்கவாயிலும் உள்ளது. கருவறை அகழி அமைப்புடையது. கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, 63 மூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தில் சங்கரநாராயணர் திருவுருவம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு அருகே தொட்டி போன்ற அமைப்பிலான பள்ளத்தில் பாதாளேஸ்வரர் சந்நிதி உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி, விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன. பஞ்சம் நேரின் இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகின்றது. மூலவர் வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் திருமேனிகள் சிற்பக் கலையழகு வாய்ந்தவை. இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி, நடனபாவ முத்திரையுடன் விளங்குகின்றது. இங்குள்ள மூலவருக்கு நேர் எதிரில் நந்தீஸ்வரருக்கும், சுவாமிக்கும் இடையில் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜன்ம சாபங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.\nமூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம்.\nதெய்வீகத் தன்மை வாய்ந்த நெல்லிக்கனியை இத்தலத்தில் தான் ஒளவையார் பெற்றார். விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது இத்தலம். தலத்திலுள்ள சனிபகவான் சந்நிதிக்குப் பக்கத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.\nஅருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் மீது திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் சகஸ்ரலிங்கம் அருகில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அம்பிகை சந்நிதியில் அம்பிகைக்கு இருபுறமும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இத்தலத்தில் சிறப்பு. அம்பிகை சந்நிதி முன் பலிபீடம், சிம்மம் உள்ளது.\nநந்தியெம்பெருமான் இத்தலத்தில் சுவாமியை நோக்கியிராமல் வெளி நோக்கி இருப்பதற்குரிய காரணத்தை தலபுராணம் விவரிக்கிறது. அடியவர் ஒருவர் இத்தலத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவலுள்ள கஞ்சனகிரி மலையிலுள்ள திருக்குளத்திலிருந்து இறைவன் அபிஷேகத்திற்கு தினமும் நீர் எடுத்து வருவது வழக்கம். கஞ்சன் எனும் அசுரன் அடியவரை நீர் எடுக்கவிடாமல் துன்புறுத்தவே மனம் வருந்திய அவர் இறைவனிடம் முறையிட்டார். சிவபிரான் நந்திதேவரை அனுப்பினார். நந்தியெம்பெருமான் அசுரனை தன் கொம்புகளால் குத்தி எட்டு பாகங்களாக கிழித்து போட்டார். சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். கஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின. இன்றும் இம்மலையில் குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம். கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வநாதேஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கஞ்சனால் மீண்டும் இன்னல் வராமல் தடுக்கவே நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. இம்மலையில் (காஞ்சனகிரியில்) ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுகிறது. சித்திரை, தை மாதங்களில் இந்த ஜோதி நன்கு தெரியும். இம்மலையின் சிறப்பு அறிந்து மக்கள் தற்போது செல்லத் தொடங்கியுள்ளனர்.\nதிருஞானசம்பந்தர் பதிகத்தில் திருவல்லம் என்றும், அருணகிரிநாதரின் திருப்புகழில் திருவலம் என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.\nதிருவல்லம் வில்வநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\n4 நிலை இராஜகோபுரம் -உட்புறத் தோற்றம்\nசுவாமி சந்நிதி உள் தோற்றம்\nமேற்கு நோக்கியுள்ள பெரிய நந்தி\nநின்ற கோலத்தில் அதிகார நந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_28.html", "date_download": "2018-05-26T19:46:29Z", "digest": "sha1:I23DZYCD2GWIEALKB23SG5B5F6STH7PL", "length": 20529, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு முத்துப்பேட்டை வர்த்தக்கழகக் கூட்டத்தில் பாராட்டு. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் தமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு முத்துப்பேட்டை வர்த்தக்கழகக் கூட்டத்தில் பாராட்டு.\nதமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு முத்துப்பேட்டை வர்த்தக்கழகக் கூட்டத்தில் பாராட்டு.\nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகக்கழக செயற்குழுக் கூட்டம் தலைவர் இரா.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கௌரவ தலைவர் இரா.திருஞானம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் கே.வி.கண்ணன் சங்கத்தின் மாதாந்திர செயற்பாடு குறித்து பேசினார். பொருளாளர் மு.முகைதீன் பிச்சை நிதிநிலை அறிக்கை வசித்தார். முன்னதாக துணைச் செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். கூட்டத்தில் சென்ற வாரம் தமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிர்வாகிகள் பலரும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் முத்துப்பேட்டை நகர் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள மணல்களை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம்.ஹைதர் அலி, எஸ்.ராஜேஷ் கண்ணா, சகாபுதீன், எம்.செல்வம், பி.பாலகுமார், எம்.நூருல் அமின், ஹகீம், கோவிந்தராஜ், தாவூது அடுமை, பன்னீர் செல்வம் மற்றும் முஹம்மது சஃப்வான் மரைக்காயாா் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் பழனிதுரை நன்றி கூறினார்.\nமுத்துப்பேட்டை வர்த்தகக்கழக செயற்குழுக் கூட்டத்தில் சென்ற வாரம் தமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக���குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்���ுப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸ��ன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2014/08/blog-post_90.html", "date_download": "2018-05-26T19:15:35Z", "digest": "sha1:WFPEOCLPCJU7JRWM4WPQVHACQ2HPYMWX", "length": 1974, "nlines": 41, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/174161", "date_download": "2018-05-26T19:24:42Z", "digest": "sha1:4YE4Z2XSSZPGEIAZVBUBGDVB6LZEACZV", "length": 17639, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதில்லை\nஉள்ளூ��ாட்சி சபைகளுக்கான தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதுமில்லை.\nஆனாலும் பெப்ரவரி 10ஆம் திகதி நெருங்கும் வேளையில் நாட்டில் உருவாகியிருந்த அரசியல் பதற்றமானது, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பாக இப்போது மாற்றமடைந்திருக்கிறது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பான பொதுஜன பெரமுன கட்சி இத்தேர்தலில் 232 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியிருப்பதன் மூலம் ஈட்டியுள்ள வெற்றியை நாட்டின் அரசியல் வரலாற்றில் சாதாரணமானதொன்றாகக் கருதி விட முடியாதிருக்கின்றது.\nகடந்த 1977ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்தலின் போது, அன்றைய எதிர்க்கட்சியாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.\nநாட்டின் மொத்தமாக உள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 232 சபைகளை பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ள போதிலும், எதிர்வரும் 2020ம் ஆண்டு வரை ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பே இல்லையென்று பலர் வாதிடக் கூடும். அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மைப் பலத்துடன் இருப்பதாக அரச தரப்பினர் உறுதியாகக் கூறவும் முடியும்.\nஆனாலும் கூட்டரசாங்கத்தை அமைத்திருக்கும் தோழமைக் கட்சிகளான ஐ.தே.க.வுக்கும் சு.கவுக்கும் மக்கள் மத்தியில் ஆதரவு வீழ்ச்சியடைந்திருப்பதையும், மஹிந்த சார்புக் கட்சிக்கு ஆதரவு மேலோங்கியிருப்பதையும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்துவதனால், இனிமேலும் அரசு தனது பலத்தை வார்த்தைகளால் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பது உசிதமானதல்ல.\nஇந்த தேர்தல் முடிவு மூலம் நாட்டின் அரசியலில் தளம்பல் நிலையொன்று உருவாகலாமென்பது பலரது கருத்தாக இருக்கிறது.\nஅனைத்துக்கும் மேலாக நாட்டின் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்குத் தீர்வைத் தரக் கூடிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கும் முட்டுக்கட்டை ஏற்படப் போகின்றது.\nஆட்சி மாற்றமொன்றுக்கு 2020 வரை வாய்ப்பே இல்லை. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்படுமென்ற கருத்தை மஹிந்த சார்பினர் பரப்பி வருகின்றனர்.\nஎனவே உள்ளூராட்சித் தேர்தல் முடிவின் மூலம் அறியப்பட்டுள்ள மக்களின் இன்றைய மனோநிலையை கூட்டரசின் இரு பிரதான கட்சிகளான ஐ.தே.கவும் சு.கவும் இலகுவாக உதாசீனம் செய்து விட முடியாது.\nஇரு கட்சிகளும் இணைந்து அரசின் செல்வாக்கு வீழ்ச்சிய��த் தடுத்து நிறுத்துவதற்கும், மக்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் துரிதமான செயல்திட்டங்களில் இறங்குவது தான் இப்போதைய அவசரத் தேவை.\nஐ.தே.கவும் சு.கவும் அரசுக்குள் இருந்தபடியே தத்தமது செல்வாக்கையும் முன்னுரிமையையும் நிலைநிறுத்திக் கொள்வதிலேயே இனிமேலும் கவனம் செலுத்த முற்படுமானால், எதிர்காலத்தில் விளைவுகள் பாரதூரமாகவே அமையுமென்பதில் ஐயமில்லை.\nஇது ஒருபுறமிருக்க, மஹிந்த தரப்பின் எழுச்சியும், ஐ.தே.க மற்றும் சு.கவின் பின்னடைவுமே முதலில் இங்கு ஆராயப்பட வேண்டியவையாகும்.\nகடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது சிங்கள மக்களால் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை மாத்திரம் எடுத்துக் கொள்வோமானால் அன்றைய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் பாரிய வேறுபாடு கிடையாது.\nசிங்கள மக்களில் கூடுதலானவர்கள் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இன்றும் கூட ராஜபக்சவினரையே ஆதரித்து வருகின்றார்கள்.\nயுத்த காலத்தில் மாத்திரமன்றி, யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவினர் தூண்டி வருகின்ற சிங்கள தேசியவாத சிந்தனை காரணமாகவே பெரும்பான்மை மக்கள் மத்தியில் இவ்விதமான ராஜபக்ச எழுச்சியானது இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.\nராஜபக்சவினரின் வெளிப்படையான சிங்கள தேசியவாத எழுச்சிப் பிரசாரங்களே இன்றைய தேர்தல் முடிவில் இத்தகைய பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.\nஅதேசமயம், ராஜபக்சவினருக்கு நிகரான விதத்தில் இனவாதத்தையோ அன்றி சிங்கள தேசியவாதத்தையோ பெரும்பான்மை மக்கள் மத்தியில் பகிரங்கமாக பிரசாரப்படுத்தக் கூடிய மனத்திராணியும், அரசியல் கீழ்மையும் மைத்திரியிடமும் ரணிலிடமும் இல்லாததும் அவர்களது இன்றைய பின்னடைவுக்குப் பிரதான காரணங்களாகி விட்டன.\n2015 தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் முன்னுரிமையளித்த ஏராளமான விடயங்கள், ராஜபக்சவினருக்கு சாதகமாக அமைந்து விட்டதையும் இவ்விடத்தில் குறிப்பிடாமலிருக்க முடியாது.\nமஹிந்தவின் அரசாங்கம் பெற்றுக் கொண்ட வெளிநாட்டுக் கடன்களிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இன்றைய அரசு முன்னுரிமை அளித்ததனால் ஏற்பட்ட பணவீக்கமானது, அரசியல் பக்குவமற்ற மக்களை சலிப்படையச் செய்திருக்கிறது.\nஅன்றைய அரசு இழைத்த போர்க்குற்றங��கள் மீதான சர்வதேச குற்றச்சாட்டுகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இன்றைய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை, ராஜபக்சவினர் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தியபடி சிங்கள மக்கள் மத்தியில் அரசு மீது எதிர்ப்பை உருவாக்கியிருக்கின்றனர்.\nதமிழ், முஸ்லிம் மக்கள் அளித்த வாக்குகளையும், சிங்கள மக்களின் வாக்குகளையும் வைத்துப் பார்க்குமிடத்து இனவாதத்தின் விளைவுகளே தேர்தல் முடிவுகளில் வெளிப்படுவதைக் காண முடிகின்றது.\nஜனநாயகம், ஊழல் மோசடியற்ற நல்லாட்சி என்பதற்கெல்லாம் அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் தூவப்படுகின்ற விஷமத்தனமான சிந்தனைகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இலங்கை அரசியல் இதுவே நியதியாகி விட்டது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T20:01:09Z", "digest": "sha1:DLKMTKMJW4UPDPCVM7PWLQYAY2V6QZHQ", "length": 23089, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலோமோனோசோவ் மாஸ்கோ அரசப் பல்கலைக்கழகம்\n(உண்மையை தெளிவாக உணர்வதும், மனதை மேம்படுத்தலுமே அறிவியல்)\nஐரோப்பிய தலைநகர்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,\nமாஸ்கோ அரசப் பல்கலைக்கழகம் (Lomonosov Moscow State University, உருசியம்: Московский государственный университет имени М. В. Ломоносова, உருசியாவில் உள்ள பழமையானதும், பெரியதுமான பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் லோமோனோசோவ் என்ற பெயரில் இயங்கியது. 1755 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனரான மிகைல் இலமனோசொவ் என்பாரின் நினைவ��கப் பெயரிடப்பட்டது.\n7 குறிப்பிடத்தகுந்த முன்னாள் மாணவர்கள்\nஇங்கு 4,000 ஆசிரியர்களும், 15,000 உதவிப் பணியாளர்களும் உள்ளனர். 5,000 பேர் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்கின்றனர். 40,000 ற்கும் அதிகமான இளநிலைப் பட்டதாரிகளும், 7,000 முதுநிலைப் பட்டதாரிகளாகளும் கல்வி கற்கின்றனர்.. ஆண்டுதோறும், 2,000 வெளிநாட்டு ஆய்வாளர்களும், மாணவர்களும் இங்கு வந்து கற்கின்றனர்.\n1953 ஆம் ஆண்டு முதலே, பல்கலைக்கழகத் துறைகள் ஸ்பேரோ ஹில்ஸ் பகுதியில் உள்ளன. இந்தப் பகுதி மாஸ்கோவின் தென்மேற்கில் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. முதன்மைக் கட்டிடம், மாஸ்கோவின் கிரெம்லின் மாளிகைக்கு, நகர எல்லைக்கும் நடுவில் உள்ளது. மனெஷ்னயா சதுக்கத்தில் சில துறைகள் இயங்குகின்றன. உக்ரைன், கசக்ஸ்தான், உசுபெக்கிசுத்தான் நாடுகளிலும் சில வளாகங்கள் உள்ளன. இதனுடன் இணைக்கப்பட்டிருந்த மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மாஸ்கோ பன்னாட்டுத் தொடர்புகள் நிறுவனம் ஆகியன பிரிந்து தனி நிறுவனங்கள் ஆயின.\nஇப்பல்கலைக்கழகம் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ரசியாவில் உள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.\nஉலகின் உயரமான கட்டிடங்களில் இந்த பல்கலையின் முதன்மை வளாகமும் ஒன்று. மைய கோபுரம் ஒன்று உள்ளது. மொத்தமாக 33 கிலோமீட்டர்கள் பரப்பளவில், 5,000 அறைகளைக் கொண்டுள்ளது. தரவரிசைப் பட்டியல்களில், உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.\nஇசையரங்கு, திரையரங்கு, நூலகம், நீச்சல் குளம், காவல் நிலையம், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பல வசதிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ளன. கணிதத் துறை, புவியியல் துறை, கவின்கலை துறை ஆகியன முதன்மைக் கட்டிடத்தில் இயங்குகின்றன.\nமொகோவாயா தெருவில் இருந்த பழைய கட்டிடத்தில், ஊடகத்துறை, ஆசியவியல் துறை, உளவியல் துறை ஆகியன இயங்குகின்றன. இங்குள்ள நூலகம், ரசியாவிலேயே மிகப் பெரியது. ஏறத்தாழ ஒன்பது கோடி நூல்கள் உள்ளன. ஆண்டுக்கு ஐம்பதாயித்திற்கும் அதிகமானோர் இதைப் பயன்படுத்துகின்றனர்.\nமோகோவயா தெருவில் உள்ள முதன்மைக் கட்டிடம், 1798\nஇப்பல்கலைக்கழகம், முதன்முதலில், அரச வரலாற்று அருங்காட்சியகத்தில் இயங்கியது. பின்னர், கேத்தரின் என்பவரால் மோகோவயா தெருவிற்கு மாற்ற��்பட்டது. முதன்மைக் கட்டிடம் 1782 - 1793 ஆண்டுகளில் கட்டப்பட்டது.\nபதினெட்டாம் நூற்றாண்டில், மெய்யியல், மருத்துவம், சட்டம் ஆகிய மூன்று துறைகளே இயங்கிவந்தன. அப்போது உடற்பயிற்சியகமும் இருந்தது. பல்கலைக்கழகத்தின் அச்சுக்கூடத்தில், பிரபலமான இதழ் அச்சடிக்கப்பட்டது.\nபழைய கட்டிடம், ஆசியவியல் நிறுவனம்\n1804 ஆம் ஆண்டில், மருத்துவத் துறை பிரிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை, மகப்பேறு, எளிய மருத்துவம் என்றாகியது. 1884–1897, காலத்தில், அதிக நிதி உதவியாலும், அரசின் ஆலோசனையின்பேரில், 1.6 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய வளாகம் கட்டப்பட்டது.\n1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, ஏழை மக்களின் குழந்தைகளும் பட்டப்படிப்புக்கு சேர்க்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது, ஆய்வு நிபுணர்கள், வெடுகுண்டுகள், வானூர்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவினர். பல்கலைக்கழக ஆர்வலர்கள் சிலர், மாஸ்கோ நகரைப் பாதுகாக்கப் போராடினர். போரில், எதிரிப் படைகள் தலைநகரிலேயே தோற்கடிக்கப்பட்டன. போர் முடிந்ததும், நாட்டின் மீள்வளர்ச்சிக்கு இதன் பங்களிப்பு பெரிதும் உதவியது. அரசு அதிக நிதி ஒதுக்கியதால், புதிய வளாகம் கட்டப்பட்டது. இங்கு நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுக் கூடங்களும், வகுப்பறைகளும் உள்ளன. 1991 ஆம் ஆண்டில், புதிதாக ஒன்பது துறைகள் சேர்க்கப்பட்டன. அரசின் நிதியுதவி, கல்வி அமைச்சகத்தின் தலையீடு இன்றி நேரடியாக பல்கலைக்கு வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு, பிரபல இசை நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வளாகம் பயன்படுத்தப்பட்டது. வெகுசிறப்பாக நடந்தேறியது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.\nபல்கலையின் 250வது நிறைவு விழாவைக் கொண்டாடுகின்றனர். 2005.\n2008 ஆம் ஆண்டு மார்ச்சு 19 ஆம் நாள், ரசியாவின் அதிநவீன கணினியான ஸ்கிஃப் எமெஸ்யூ, இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. ரசியப் பகுதிகளிலேயே அதிக வேகத்தில் இயங்கக் கூடியது [1][2][3] இதுவே. 2005 ஆம் ஆண்டு, இதன் 250வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.\nஇங்கு 39 துறைகளும், 15 ஆய்வு மையங்களும் உள்ளன.[4]\nபல்கலைக்கழக இயந்திரவியல், கணிதவியல் துறை\nபல்கலைக்கழக கணித்தறியும் கணிதவியல், இணையவியல் துறை\nபல்கலைக்கழக இயற்பியல், வேதியியல் துறை\nபல்கலைக்கழக ஆசியவியல், ஆப்பிரிக்கவியல் துறை\nபல்கலைக்கழக வேற்று மொழிகள் துறை\nபல்கலைக்கழக பொது நிர்வாக���் பள்ளி\nபல்கலைக்கழக வணிக நிர்வாகப் பள்ளி\nபல்கலைக்கழக தொலைக்காட்சித் துறைப் பள்ளி\nஸ்கோபெல்ட்ஸின் அணு இயற்பியல் நிறுவனம் *\nஏ. என். பெலோசெர்ஸ்கி இயல்பு-வேதிவழி உயிரியல் *\nஆய்வு கணித மையம் *\nஎன். என். போகோல்யுபோவ் நுண்ணியற்பியல் நிறுவனம்\nஒயிட் சீ உயிரியல் ஸ்டேசன்\nஇங்கு பயின்ற, பணியாற்றிய 11 பேர் நோபல் பரிசும் , ஐவர் ஃபீல்ட்ஸ் பதக்கமும் வென்றுள்ளனர். ஆன்டன் செக்கோவ் (எழுத்தாளர்), மிக்கைல் கொர்பசோவ் (அரசியல்வாதி), விளாதிமிர் ஆர்னோல்டு (இயற்பியலாளர்) ஆகியோர் இங்கு கல்வி கற்றனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n(உருசிய மொழியில்) தொலைதூரக் கல்வி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 00:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/agitator", "date_download": "2018-05-26T19:23:31Z", "digest": "sha1:CQGFK7AEYM6BCBZV32JZH4S4D3HYREDE", "length": 5454, "nlines": 125, "source_domain": "ta.wiktionary.org", "title": "agitator - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபொறியியல் - பெரிய அண்டாக்களில் அல்லது பெருந்தொட்டிகளிலுள்ள அமைப்பான்களை ஒன்றாகக் கலப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஓர் எந்திரக் கலக்குச் சாதனம்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் agitator\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-tamil-questions-part-35-002334.html", "date_download": "2018-05-26T19:35:22Z", "digest": "sha1:VFNLCRLNLAH43V42XX3YF3XRDVA2PAUH", "length": 9131, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?... பொது தமிழ் கேள்விகள் | General Tamil Questions part 35 - Tamil Careerindia", "raw_content": "\n» கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nகனவுகள�� + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது தமிழ் வினா விடைகள்\n1. பாரதிக்கு மாககவி என்ற பட்டம் கொடுத்தவர் யார்\nஅ. கிருஷ்ணசாமி ஐயர் ஆ. வ. ராமசாமி ஐயங்கார் இ. கல்கி ஈ. பரலி நெல்லையப்பர்\n(விடை : வ. ராமசாமி ஐயங்கார்)\n2. பின்வரும் கவிஞர்களுள் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகப் பதவி வகித்தவர் யார்\nஅ. கொத்தமங்கலம் சுப்பு ஆ. மு. கதிரேசச் செட்டியார் இ. வாணிதாசன் ஈ. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை\n(விடை : நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை)\n3. குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் யார்\nஅ. வாணிதாசன் ஆ. கண்ணதாசன் இ. முடியரசன் ஈ. சுரதா\n4. பின்வரும் நூல்களுள் நாமக்கல் கவிஞர் அவர்களால் எழுதப்படாத நூல் எது\nஅ. மலைக்கள்ளன் ஆ. சங்கொலி இ. அன்பு செய்த அற்புதம் ஈ. பம்பாய் மெயில்\n(விடை : பம்பாய் மெயில்)\n5. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்\nஅ. சிற்பி ஆ. நா. காமராசன் இ. கி. மணி ஈ. மீரா\n6. பின்வரும் நூல்களுள் நாமக்கல் கவிஞர் அவர்களால் எழுதப்பட்ட நூல் எது\nஅ. குறிஞ்சி திட்டு ஆ. மருமக்கள் வழி மான்மியம் இ. அவளும் அவனும் ஈ. லவகுசா\n(விடை : அவளும் அவனும்)\n7. மகாகவி என்ற பாராட்டுதலுக்கு உரியவர் யார்\nஅ. பாரதியார் ஆ. சுரதா இ. குழந்தைப் புலவர் ஈ. வாணிதாசன்\n8. பாரதியார் இயற்றிய நூல்களுள் ஒன்று எது\nஅ. பாஞ்சாலி சபதம் ஆ. குடும்ப விளக்கு இ. கடல் புறா ஈ. அலையோசை\n(விடை : பாஞ்சாலி சபதம்)\n9. பின்வரும் பத்திரிக்கைகளில் பாரதியார் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கையின் பெயர் என்ன\nஅ. சக்கரவர்த்தினி ஆ. சுதேசமித்திரன் இ. இந்தியா ஈ. நியூ இந்தியா\n10. இருபதாம் நூற்றாண்டின் உரை வளத்தை என்ன காலம் என்பர்\nஅ. உரைநடைக் காலம் ஆ. கற்காலம் இ. இலக்கிய காலம் ஈ- இலக்கணக் காலம்\n(விடை : உரைநடைக் காலம்)\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்���ுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-26T19:20:42Z", "digest": "sha1:RFIMYLNYBX4NXACTRS4CUMH4Y6S3TX2I", "length": 53155, "nlines": 293, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: மருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்!", "raw_content": "\nமருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்\nஒரு ஜீன் இருக்கிறது - அதன் பெயரைச் சொல்லக் கூச்சமாக இருக்கிறது. ஏனெனில் அதில் ஒரு தேசீய அவமானமே அடங்கியுள்ளது.\nNDM என்பதில் ‘எம்’ என்றால் மெடல்லோ பீட்டா லாக்டமேஸ். இருந்துவிட்டுப் போகட்டும்; இதையெல்லாம் நினைவு வைத்துக்கொண்டு பரீட்சை எழுதுவது, எம்பிபிஎஸ் படிப்பவர்கள் பட வேண்டிய கவலை. ஆனால் ‘என்டி’ என்றால் நியூ டெல்லி. அங்கேதான் பிரச்னை வருகிறது.\nஇந்த NDM-1 மரபீனி என்பதற்குக் கையில்லை, காலில்லை. ஆனால் இது ஏதாவது பாக்டீரியாக்களுக்கு உள்ளே போய் உட்கார்ந்துகொண்டால் சில என்சைம் நொதிகளைத் தயாரிக்க ஆரம்பித்துவிடும். பிறகு பெரும்பாலான ஆண்ட்டி பயாடிக் மருந்துகளால் அவற்றை அழிக்க முடியாது. ஆண்ட்டி-ஆண்ட்டி பயாடிக் சக்தி இது ஒரு பாக்டீரியாவிலிருந்து மற்றொரு வகை பாக்டீரியாவுக்கும் தாவக்கூடியது.\nNDM-1 ஊடுருவிய கிருமிகள் எந்த மருந்துக்கும் கட்டுப்படாது என்பதால் இது போன்றவைகளை சூப்பர் கிருமி (super bug) என்பார்கள். சமீபத்தில் லான்செட் விஞ்ஞான இதழில் ஒரு அவதூறுக் கட்டுரை வந்திருக்கிறது : ‘இந்தியாவில் போய் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் நியூ டெல்லி சூப்பர் கிருமிகள் பிடித்துக்கொள்ளும், எனவே அங்கே போகாதீர்கள்’ என்கிறது கட்டுரை. சின்ன வயதில் குழந்தைகள் கொல்லைக் கிணற்றில் எட்டிப் பார்த்தால் ‘சோழப் பிரம்மஹத்தி’ பிடித்துக்கொள்ளும் என்று மிரட்டிய பட்டம்மா கிழவியின் ஞாபகம்தான் வருகிறது.\nலான்செட் கட்டுரைக்கான ஆதாரங்களை ஆராய���ச்சி செய்து தந்தவர் ஒரு கன்னித் தமிழர்; கார்த்திகேயன். எதார்த்தமாக அவர் ஏதோ புள்ளி விவரங்களைத் திரட்டிக் கொடுத்தால், அதற்கு ஒரேயடியாக பேச்சாயி மேக்கப் போட்டு ‘இந்திய ஆஸ்பத்திரிகளே ஆபத்து’ என்று திரித்து விட்டார்கள். இதைக் கண்டு ‘என்னாங்கடா இது இடைச் செருகல்’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார் கார்த்திகேயன்.\nஇந்த மாதிரி மிரட்டல் டெக்னிக்குகளின் பின்னணி என்ன என்று சில ஊகங்கள் உள்ளன. சேவைகள் துறையில் இந்தியா பீடு நடை போட்டு முன்னேறி வருகிறது. மென்பொருள் காண்ட்ராக்ட்களை ஒரேயடியாக வளைத்துப் போட்டாகிவிட்டது. அதே போல் மெடிக்கல் டூரிஸம் என்று அபுதாபியில் இருந்தெல்லாம் அராபிய ஷேக்கர்கள் வந்து இங்கே கிட்னி, இதயம் என்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு போகிறார்கள். காரணம், கிட்னி திருடுபோகும் அபாயத்தையும் மீறி இங்கே செலவு மிகவும் கம்மி\nகாஸ்மெடிக் சிகிச்சையிலோ, டாக்டர் சுஸ்ருதர் காலத்திலிருந்தே நாம்தான் அத்தாரிட்டி. அழகு-அறுவை சிகிச்சை என்பது ஐரோப்பாவில் மிகவும் காஸ்ட்லியான விஷயம். 2006-ல் பிரிட்டனிலிருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் கீழை நாடுகளுக்கு வந்து தொப்பை, தொங்கு சதை சிகிச்சை செய்து கொண்டு போனார்கள். கத்தியைத் தீட்டிக்கொண்டு காத்திருந்த வைத்தியர்கள், 5 கோடி பவுண்டு மதிப்புள்ள பிசினஸ் வெளி நாட்டுக்குப் போய்விட்டது என்று அரற்றினார்கள்.\nசமீபத்தில்தான் அமெரிக்க செனட்டர் ஒருவர் இன்ஃபோசிஸ் போன்ற இந்தியக் கம்பெனிகளை ‘திருட்டு சாமான் விற்கும் கடை’ என்று நாக்கில் நரம்பில்லாமல் ஏசினார். ஒன்று தெளிவாகத் தெரிகிறது: நவீன இந்தியாவைக் கண்டு மேற்கத்தியர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள்\nஆஸ்பத்திரியில், ஆஸ்பத்திரியால் தொற்றும் வியாதிக்கு நாஸகோமியல் இன்ஃபெக்ஷன் என்பார்கள். இந்த மாதிரி கிரேக்கச் சொற்றொடர்களெல்லாம் அமெரிக்கர்களின் எளிய வாயில் நுழையாது. எனவே சுலபமாக அவர்கள் ஹெல்த் கேர் வியாதி என்றே சொல்கிறார்கள்.\nஅகில உலகத்துக்கும் தர நிர்ணயம் செய்யும் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 17 லட்சம் பேருக்கு நாஸகோமியல் தொற்று நோய் வருகிறது. அதில் 99,000 மரணங்கள் நடக்கின்றன நம் ஒவ்வொருவருடைய குடலுக்குள்ளும் கோடிக் கணக்கில் சூப்பர் கிருமிகள் இருக்கலாம். எனவே இது ஏதோ இந்தியாவில் மட்டுமே ஆஸ்பத்திரிப் படுக்கை விரிப்புக்கு அடியில் விஷமச் சிரிப்புடன் உட்கார்ந்திருக்கும் வியாதி என்று பிரச்சாரம் செய்வது ஒரு வியாபார தந்திரம்தான். 2006-ம் வருடம் டெல்லிக் கிருமியை விடப் பொல்லாக் கிருமி ஒன்று அமெரிக்காவின் டெக்ஸாஸில் வெளிப்பட்டது. ஆனால் அதற்கு டெக்ஸாஸ் சூப்பர் பக் என்று யாரும் பெயர் வைக்கவில்லை.\nஒரு காலத்தில் பெரும்பாலான கிருமிகளுக்கு பெனிசிலின் போதுமாக இருந்தது. ஆனால் இயற்கையிலேயே பெனிசிலினுக்கு அழியாத கிருமிகள் அபூர்வமாக ஒரு சில இருக்கும். அவற்றைத் தவிர மற்ற எல்லாக் கிருமிகளையும் நாம் ஒழித்துவிட்டோம்; எனவே மருந்துக்குக் கட்டுப்படாத கிருமி வகை மட்டும் டார்வினுக்கு நன்றியுடன் பல்கிப் பெருகுகிறது. விளைவு, பெனிசிலினுக்கு பெப்பே என்று சொல்லும் புதுக் கிருமி பிறகு அதை விட சக்தி வாய்ந்த ஆண்ட்டி பயாடிக்கை நாடி ஓடுகிறோம்.\nசூப்பர் கிருமிகள் வளர்வதற்கு நம் பொறுப்பில்லாத மருந்து சாப்பிடும் பழக்கங்கள் காரணம். ஒவ்வொரு ஆண்ட்டி பயாடிக்காக அளவுக்கு மீறி உபயோகித்து, அதற்கு அடங்காத கிருமிகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டோம். நம்ம ஊரில்தான் மெடிக்கல் ஷாப்காரர்களே பாதி டாக்டர்கள் ஆச்சே அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப்பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு\nமருந்து ரெசிஸ்டன்ஸ் கொண்ட கிருமிகள் பரவுவதற்கு, நாம் அரை குறையாக மருந்து சாப்பிட்டு நிறுத்துவதும் மற்றொரு காரணம். சிறு நீரகப் பாதையில் வரும் கிருமிகளுக்கு 7 முதல் 14 நாள் வரை ஆண்ட்டிபயாடிக் எடுத்துக்கொண்டால்தான் வேரோடு ஒழிக்க முடியும். ஆனால் பல டாக்டர்களே இரண்டு மூன்று நாளைக்கு மட்டும் டோஸ் எழுதிக் கொடுத்து விட்டுவிடுகிறார்கள். (எல்லாம் செல்ஃப் ஃபைனான்சிங் செய்கிற வேலை) நாமும் ஜுரம் போன்ற புறச் சின்னங்கள் குறைந்தவுடனேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பிரியாணி அடிக்கக் கிளம்பிவிடுகிறோம். அறைகுறையாக அழிக்கப்பட்ட பாக்டீரியா அந்த மருந்துக்கு எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொண்டுவிடும். அடுத்த முறை இன்னும் தீவிரமான ஆண்ட்டி பயாடிக் தேவைப்படும்\nஆஸ்பத்திரிக் கிருமிகளில் க்ராம் பாசிடிவ், க்ராம் நெகடிவ் என்று இரண்டு வகையும் உண்டு. க்ராம் பாசிடிவுக்கு ஓரளவு மருந்து இருக்கிறது. க்ராம் நெகடிவ்வுக்கு மருதமலையில் மொட்டைதான் ஒரே மருந்து.\nநியூயார்க் நகர ஆஸ்பத்திரிகளில் ஒரு பயங்கர க்ராம் நெகடிவ் கிருமி இருக்கிறது. மார்புச் சளி, சிறுநீர்ப் பாதையில் அழற்சி என்று ஆரம்பித்து ரத்ததிலும் தொற்றும். இது வரை மனிதன் கண்டு பிடித்த அத்தனை மருந்துகளும் அதை ஒன்றும் செய்ய முடியாது இந்த சூப்பர் பூச்சி இப்போது ஆஸ்பத்திரிக்கு வெளியிலும் பரவிக் கொண்டிருக்கிறது.\nப்ரூக்ளின் ஆஸ்பத்திரிகளால் பரப்பப்படும் நிமோனியாவில் இருபது விழுக்காடு, மருந்தே இல்லாத வகை.\nஃப்ரான்ஸில் ஆஸ்பத்திரியில் அடி வைத்தவர்களில் 7% மக்கள் உபரியாக ஏதாவது கிருமியை வாங்கிக்கொண்டுதான் திரும்புகிறார்கள். இத்தாலியில் வருடா வருடம் 6.7% ஆஸ்பத்திரித் தொற்று; ஏழாயிரம் மரணங்கள் வரை ஏற்பட்டிருக்கலாம். சுவிட்சர்லாந்தில் 7.2%. இந்தியா, பாகிஸ்தான் பற்றி வாய் கிழியப் பேசும் பிரிட்டனில் நூற்றுக்குப் பத்து நோயாளிகள் பில்லையும் கொடுத்துவிட்டு பாக்டீரியாவையும் பெற்றுக்கொண்டுதான் போகிறார்கள்.\nமற்றவர்கள் கதை இருக்கட்டும். இந்தியாவின் வண்டவாளம் என்ன யாருக்கும் சரியாகத் தெரியாது. தொற்று நோய்களுக்கான தேசீய ரெஜிஸ்ட்ரி ஒன்று ஏற்படுத்தி எல்லா ஆஸ்பத்திரிப் பிரச்னைகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம்மிடம் ஒரு ரெக்கார்டும் கிடையாது. பெரும்பாலான மருத்துவ மனைகளில் பத்து முதல் முப்பது சதவிகிதம் வரை தொற்று ஏற்படலாம் என்று ஊகிக்கிறார்கள். அநியாயக் கட்டண ஆஸ்பத்திரிகளில் மட்டும் நோய்த் தொற்று குறைவு - மூன்று சதவிகிதம்தான். பேஷண்டுகள் வரிசையாக வராந்தாவில் பாய் போட்டுப் படுத்திருக்கும் தர்மாஸ்பத்திரிகளில் எவ்வளவு என்பதைக் கார்த்திகேயன்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.\nஆனால் இந்தப் புள்ளி விவரங்களிலெல்லாம் ஒரு பிரச்னை. ‘ஆஸ்பத்திரியில் கிடைத்த தொற்று நோய்’ என்பதன் வரையறை என்ன அதுவே நாட்டுக்கு நாடு, பேட்டைக்குப் பேட்டை மாறுபடுகிறது. லாஸ் வெகாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் 250 பேர் செத்து விழுந்தார்கள். விசாரணை நடந்தது. MRSA என்ற சூப்பர் கிருமியை வாரி வழங்கியது ஆஸ்பத்திரிதான் என்பது தெரிய வந்தது. ஆனால் ஆஸ்பத்திரி ஆவணங்களில் இதைப் பற்றிப் பேச்சு மூச்சே இல்லை.\nபொதுவாக எந்த ஆஸ்பத்திரியுமே தன்னுடைய நான்கு சுவர்களுக்குள் ஏற்பட்ட தொற்று நோய்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்வதில்லை. ரொம்ப அதட்டிக் கேட்டால் ‘எண்ணிக்கையைச் சொல்கிறோம், ஆனால் எங்கள் ஆஸ்பத்திரியின் பெயரை மட்டும் வெளியே விட்டுவிடக் கூடாது’ என்ற கண்டிஷனுடன்தான் தருகிறார்கள்.\nஷிர்லி என்ற பெண் செனட் உறுப்பினரின் தந்தையே லாஸ் வெகாஸ் ஆஸ்பத்திரியில் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடினார். ஆஸ்பத்திரிகள் தொற்று நோய்த் தகவல்களைத் தெரிவிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று போராட ஆரம்பித்தார் ஷிர்லி. உடனே ஆஸ்பத்திரிகள் சார்பில் லாபி செய்பவர்கள் பாக்டீரியாவை விட அதிக எண்ணிக்கையில் புறப்பட்டு வந்து, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து சரிக்கட்டி, சட்டத்தின் பல்லைப் பிடுங்கிவிட்டார்கள். ஆஸ்பத்திரி இண்டஸ்ட்ரியின் அரசியல் செல்வாக்கு அப்படிப்பட்டது\nஆஸ்பத்திரி சூழ்நிலையே ஆண்ட்டி பயாடிக்குகளில் சொட்டச் சொட்ட நனைந்த சூழ்நிலை. அட்மிட் ஆகும் நோயாளிகள் ஏற்கனவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பலவீனமாக இருப்பார்கள். எந்த மாதிரி ஆண்ட்டி பயாடிக்குகளை எந்த அளவுக்குக் கொடுக்கிறோம் என்பதை ஆராய்ந்து உணர்ந்து கொடுக்க வேண்டும். ஆஸ்பத்திரித் தொற்று வியாதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு டாக்டர், நர்ஸ், வார்டு பாய், டீ கொண்டு வரும் பையன் எல்லாரும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கையை டெட்டால், ஐடியால் போட்டுக் கழுவ வேண்டும். பல சமயம் தண்ணீர்ப் பஞ்சத்தினால் எல்லோரும் சற்று அசால்ட்டாக இருந்துவிடுகிறார்கள்.\nகத்தி கத்தரிகள் முதல் பாண்டேஜ் பஞ்சு வரை எல்லாவற்றையும் வெள்ளாவியில் நன்றாக வேக வைக்க வேண்டும். (ஆனால் பணம் பிடுங்குவதற்காக ஈசிஜி, ஈஈஜி என்று அவர்கள் உபயோகிக்கும் விதவிதமான கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்வது கடினம்). ஏர் கண்டிஷனர்களிலிருந்து அவ்வப்போது சுத்தமான புதிய காற்று உள்ளே நுழையும்படி திருப்பி வைக்க வேண்டும். அவற்றின் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் நாஸகோமியல் ஆடிட் என்று தணிக்கை நடத்த வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் முதலில், காசு கொடுத்து மார்க் ஷீட்டைத் திருத்தி டாக்டர், நர்ஸாக வந்தவர்களுக்கு நோய்த் தடுப்பில் முறை��ாகப் பயிற்சி கொடுக்க வேண்டும்.\nReference : ராமன் ராஜா கட்டுரைகள்\nLabels: கிசிச்சை, மரபீனி.பாக்டீரியா, மருந்து.வியாதி.ஜீன்\nயப்பா... படிக்கவே தலை சுத்துது\n//யப்பா... படிக்கவே தலை சுத்துது\nஇன்னும் அரசு பொதுமருத்துவமனைகளின் நிலையை இக்கட்டுரையில் சொல்லவில்லை\nஅதை படித்தால் மயங்கியே விழுந்து விடுவோம்.\nவருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண ஓட்டு இட்டதிற்கும் நன்றி\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...\n நண்பரே பகிர்வுக்கும் தமிழ்மண ஓட்டு இட்டதிற்கும்\nவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரரே\nவளர்ந்த நாடுகளிடம் வளரும் நாடுகள் குப்பைகளை காப்பியடிப்பதற்கு இதுபோன்ற நல்ல விடயங்களை காப்பி அடித்தால் சிறந்தாக இருக்கும்\nவருகைக்கும் சிறந்த தகவலுக்கும் நன்றி\nபயனுள்ள தகவல் இத்தனை படுயங்கர மருத்துவத்தை கட்டிங், வெல்டிங் (அறுவை சிகிட்ச்சை) களுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு மற்றவைகளுக்கு மாற்றுமருத்துவத்தை ஏன் நாடக்கூடாது\n//மற்றவைகளுக்கு மாற்றுமருத்துவத்தை ஏன் நாடக்கூடாது\nநீங்கள் சொல்வது சிறந்த வழி மற்றவைகளுக்கு மாற்று வழிதான் சிறந்தது\nவிழிப்புணர்வூட்டும் பதிவு சகோ.ஹைதர் அலி. பகிர்வுக்கு நன்றி.\n[ 2 ] பூனைக்கு மணி கட்டுவது யார் \nஒரு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் டாக்டரால் பரிந்துரை செய்யப்படும் மருந்து மாத்திரைகளுக்காக செலவிடப்படுகிற தொகை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை என்பது மருத்துவதுறையின் ஆய்வு அறிக்கைகள்.\nசற்றுத் தெளிவாக குறிப்பிட வேண்டுமேன்றால் மருத்துவத்திற்காக இந்தியா செலவிடும் தொகை மொத்த வருவாயில் 4.2% ஆக இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தனிநபர் சராசரி மருத்துவச் செலவு இந்திய அளவில் ரூ.1,201 ம், தமிழக அளவில் ரூ.1,256 ஆகவும் இருக்கிறது.\nஏறக்குறைய நான்காயிரம் வேதிப்பொருட்களை வேறு வேறு கூட்டணிகளில் பயன்படுத்திதான் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரே மாத்திரைக்கு வெவ்வேறு கம்பெனிகளில் வேறு வேறு பெயர்களை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் விற்பனை பிரதிநிதிகளை மருத்துவர்களை சந்திக்கவைத்து அவர்களால் தரப்படும் வாக்குறுதிகளாகிய \"எங்கள் புராடக்ட்'களை நுகர்வோருக்கு பரிந்துரை செய்தால் நாங்கள் உங்களுக்கு அது வழங்குவோம்...இது வழங்குவோம்\" என்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கி விடுகின்றனர். இதனால் ஒரே மருந்து, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொருத்து பெரும் லாபம் வைத்து பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஓன்று.\nடாக்டர்களே தாங்கள் நடத்தும் கிளினிக்கிள் மருந்துக் கடைகளை ஏற்படுத்தி சேவை செய்வது பரவலாகக் காணப்பட்டாலும் மருந்து கடை நடத்துனர்களின் போட்டியால் தாங்கள் நடத்தும் மருந்து கடைக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் டாக்டருக்கு 'பிரிஸ்கிரிப்ஷன் சீட்டுகள், ஊக்கத்தொகை, இன்பச் சுற்றுலாவிற்கான பேக்கேஜ், அன்பளிப்புகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை அசத்தி விடுகின்றனர். இதனால் டாக்டரால் பரிந்துரை செய்யும் மருந்துகளை கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளும் நாம் அதற்குரிய தொகையை மருந்தில் குறிப்பிடப்பட்டுள்ள M.R.P விலைகளின்படி ஒரு நயா பைசா பாக்கியில்லாமல் செலுத்த வேண்டும். இதற்காக எவ்வித தள்ளுபடியோ, கழிவுத்தொகையோ நுகர்வோருக்கு தரப்படுவதில்லை.\nஇந்தியாவில் திட்டக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011 -12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை என்பது நமக்கெல்லாம் வியப்பைத் தந்தாலும் அரசால் நுகர்வோர் அடையும் ஆறுதலான விசயம் என்னவெனில் குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிலோ, அல்லது கூட்டுறவு மருந்து கடை மூலமாகவோ M.R.P விலையில் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்து கிடைப்பதுதான்.\nமருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்கள் எழுதித்தரும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அவர்களும் அதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் சொல்லவில்லையே என்று நாமும் சைலண்டா விட்டுவிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியமானது.\nஇறுதியாக 'மருத்துவம்' என்ப��ு சமுதாயத்தின் உயிர்நாடியாக இருப்பதால் மருத்துவரால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் இத்துறையில் நிகழும் லஞ்சமும், தவறுகளும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தின் உற்பத்தி செலவினங்களை அறிந்து விற்பனை விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியமானதொன்றாகும்.\n 'பூனைக்கு மணி கட்டுவது' தொடரும்...\n[ பூனைக்கு மணி கட்டுவது - பகுதி 1 ]\nவிரிவான பல தகவல்கள் அடங்கிய கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி\nஉங்கள் வலைப்பூ கண்டேன் தொடர்கிறேன்\nவலையுகத்தில் நாம் கைகோர்ப்பது சரியான நோக்கத்திற்காக இருக்கட்டும் என்ற என் தலைப்புக்கேற்ற நோக்கத்தோடு கைகோர்ப்போம்\n//நம்ம ஊரில்தான் மெடிக்கல் ஷாப்காரர்களே பாதி டாக்டர்கள் ஆச்சே அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப்பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப்பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு\nஒரு தடவை வைட்டமின் குறைவுக்காக ( ஜிம் போன காலங்களில் )மாத்திரை வாங்கியதில லேடீஸ் கர்ப்பகாலங்களில் சாப்பிடும் மாத்திரையை குடுத்துட்டான் கடைக்கார பயபுள்ள . அப்புறமென்ன எனக்கு தலை சுற்றல் வாந்திதான் .கடைகாரனை உதைக்க போனபோது அவன் சுவர் ஏறி குதித்து ஓடியது தனி கதை ஹி..ஹி... :-))\n///லேடீஸ் கர்ப்பகாலங்களில் சாப்பிடும் மாத்திரையை குடுத்துட்டான் கடைக்கார பயபுள்ள//\nஹா ஹா ஹா கர்ப்ப மாத்திரையா\n////அப்புறமென்ன எனக்கு தலை சுற்றல் வாந்திதான் .கடைகாரனை உதைக்க போனபோது அவன் சுவர் ஏறி குதித்து ஓடியது தனி கதை ஹி..ஹி... :-))//\nஇதை படித்து விட்டு சிரிப்பை அடக்க முடியவில்லை ஆபீஸில் ஏன் கம்யூட்டரைப் பார்த்து சிரிக்கிற என்று கேக்குறாய்ங்க :-))\nஅரசு மருத்துவமனையில் நோய் தொற்றுக்கு பயந்து தனியார் மருத்துவமனை தேடி சென்றால் என்ன வியாதி என்று தெரிந்து கொள்ளவே நிறைய செலவிட வேண்டியுள்ளது. இந்நிலையில் மெடிக்கல் ஷாப் தான் நடுத்தர வயது குடும்பத்தினரின் மருத்துவமனையாகிறது.\n////இந்நிலையில் மெடிக்கல் ஷாப் தான் நடுத்தர வயது குடும்பத்தினரின் மருத்துவமனையாகிறது.//\nகவலைக்குரியது இ���்கு தான் ஆபத்து இருக்கிறது மருத்துவத்துறை என்பது காசு பார்க்கும் துறையாக மாறியதின் விளைவு இது\nஅறிய தகவல் அடைங்கிய நல்ல பயணுள்ள தகவல் நன்றி சகோதரே\nவருகைக்கும் வழக்கமான ஆதரவுக்கும் நன்றி சகோதரரே\nஒரு வியாதிக்கு மருத்துவம் தேடி போனால் வேறு ஒரு நோயினை பதிலுக்கு சுமந்து கொண்டு தான் வர வேண்டியுள்ளது. ஹார்ட்டிற்கு ஆஞ்சியோ செய்ய போக அதற்கு ஏற்ற படும் டையினால் கிட்னி செயல்பாடு முரணாகி அதன் பயனாக அப்படியே நெப்ராலஜி டிபார்ட்மெண்டிலும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டி இருக்கிறது. மருந்துகளினால் சைட் எஃபெக்ட் என்பதே இப்போதைய நிலைமை. இதில் பாக்டீரியா, வைரஸ் என்று வேறு பாடு பட வேண்டும்.\nமிகச்சரியாக சொன்னீர்கள் மருந்துகளின் எதிர்வினைகளுக்கு தனியாக மருத்துவம் பார்ப்பதை என்னவேன்று சொல்வது வேதனை\nநீண்ட காலத்திற்கு பிறகு வருகை தந்து இருக்கிறீர்கள் மகிழ்ச்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தங்களின் பதிவிற்க்கு நான் எனது நன்றியினை முதலில் சொல்லியாக வேண்டும் மிக அருமையான ஆக்கம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆக்கம் தங்களி பல பதிவுகளை நான் எங்களின் adiraitiyawest என்ற எங்களின் வலைத்தளத்தில் எடுத்து பதிந்து வருகிறேன் உங்களின் ஈமெயில் அட்ரஸ் அனுப்பித்தரவும். எனது அட்ரஸ் kmmalik2009@gmail.com தொடர்பு வைத்து கொள்ளவும். வஸ்ஸலாம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தங்களின் பதிவிற்க்கு நான் எனது நன்றியினை முதலில் சொல்லியாக வேண்டும் மிக அருமையான ஆக்கம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆக்கம் தங்களி பல பதிவுகளை நான் எங்களின் adiraitiyawest என்ற எங்களின் வலைத்தளத்தில் எடுத்து பதிந்து வருகிறேன் உங்களின் ஈமெயில் அட்ரஸ் அனுப்பித்தரவும். எனது அட்ரஸ் kmmalik2009@gmail.com தொடர்பு வைத்து கொள்ளவும். வஸ்ஸலாம்\nவ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்)\nஉங்கள் ஈமெயிலுக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன் பாருங்கள்\nதங்கள் வருகைக்கும் நட்பிற்க்கும் நன்றி\nபதிவு இப்போ தான் படிச்சேன். அருமை. மாஷா அல்லாஹ். நிறைய சொல்லனும்னு தோணுது. தமிழ்ல டைப் பண்ணா ரெண்டு நாளாகும் :)\nஅஸ்ஸலாமு அலைக்கும் ..மாஷா அல்லாஹ் மிகவும் பயனுள்ள அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அருமையான பதிவு..ஜஜாகல்லாஹ் சகோ இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடர்ந்து எழுத அல்லாஹ் உதவிபுரிவானாக..\nமாஷா அல்லாஹ் அருமையான பதிவு\nசத்திய பாதையில் லட்சிய பயணம் November 18, 2012 at 2:37 AM\nபாய் இப்பெல்லாம் GH க்குப்போணால் மூக்கில் துனிய கட்டிட்டுத்தான் போனும்\nசத்திய பாதையில் லட்சிய பயணம் November 18, 2012 at 2:39 AM\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nஉடல் எடையை குறைக்க என்ன வழி...\nஎறும்பு மூளையின் சிறந்த முடிவு\nநீங்களும் பேச்சாளர் தான்,பேசக் கற்றுக் கொள்ளுவோம்....\nஇஸ்ரேலுக்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை\nசிவாஜி கணேசன் : ஒரு நடிப்பின் கதை\nமருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-offer-unlimited-calling-benefits/", "date_download": "2018-05-26T19:34:47Z", "digest": "sha1:FBG3TZFANYYIHOQYBWQE3EBL3C6RTI5W", "length": 6446, "nlines": 62, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "60ஜிபி 4ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.999 பிளான் முழுவிபரம்", "raw_content": "\n60ஜிபி 4ஜி டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.999 பிளான் முழுவிபரம்\nபார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ 4ஜி நிறுவனத்திற்குபோட்டியாக பல்வேறு டேட்டா பிளான்களை அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 கட்டணத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட டேட்டா பிளானை அறிவித்துள்ளது.\nபுதிதாக ஏர்டெல் வெளியிட்டுள்ள ரூ.999 மதிப்பிலான டேட்டா பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , ரோமிங் உட்பட அனைத்து தருனங்களில், 90 நாட்கள் வரை வழங்கப்பட உள்ளது. இதைத்தவிர 60ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டாவை நாள் ஒன்றுக்கு எவ்வித கட்டுப்பாடு இன்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிறுவனம் மற்றொரு பிளானை ரூ.995 விலையில் அறிமுகம் செய்து 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வெளியிட்டுள்ள பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் , ரோமிங் உட்பட அனைத்து தருனங்களில் 6 மாதங்களுக்கு வழங்குகின்றது. ஆனால் டேட்டா சலுகை மொத்தமாக 6ஜிபி மட்டுமே வழங்குகின்ற���ு.\nமேலே வழங்கப்பட்டுள்ள டேட்டா பிளான் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படாமல் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த பிளான் உங்களுக்கு கிடைக்குப் பெறுமா என்பதனை அறிய மை ஏர்டெல் ஆப் அல்லது ஏர்டெல் இணையதளத்தை அனுகலாம்.\nAirtel Bharti Airtel ஏர்டெல் ஏர்டெல் 999 ஏர்டெல் ப்ரீபெய்டு\nPrevious Article ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிவோம்.\nNext Article ரூ.1799 விலையில் டூயல் கேமரா கொண்ட ஸ்வைப் எலைட் டூயல் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2016/12/blog-post.html", "date_download": "2018-05-26T19:43:23Z", "digest": "sha1:UPXZHYQU634GTK4MEDMDL2V56JEIQS2I", "length": 37526, "nlines": 224, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா!", "raw_content": "\nபுரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா\nஅது 1988ஆம் ஆண்டு. சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். இரவு எட்டு மணி இருக்கலாம். ஏராளமான பொதுமக்கள் திரண்டிருக்கிறார்கள். கொடியேற்ற ஜெயலலிதா வருகிறார். அந்தக் கூட்டத்திலே ஒரு சிறுவனும் இருந்தான். ஜெயலலிதா வந்தவுடன் உதயசூரியன் சின்னத்தை காட்டுவேன் என்று நண்பர்களிடம் சபதம் செய்திருந்தான். இரவு 11.30 மணியளவில் ஜெ. புயலென வருகிறார். மின்னல் வேகத்தில் கொடி ஏற்றுகிறார். \"புரட்சித��தலைவி வாழ்க\" கோஷம் விண்ணை முட்டுகிறது. உதயசூரியன் சின்னம் காட்டுவேன் என்று சபதம் எடுத்தச் சிறுவனோ அம்மாவின் வசீகரத்தால் கவரப்பட்டு இரட்டை இலை காட்டுகிறான். அந்த வசீகரம் தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா. மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய அவரது வசீகரமான முகம் தான் அவரது வெற்றிகளுக்கெல்லாம் அச்சாணி.\nஉலகிலேயே ஓர் அரசியல் தலைவருக்கு மிக அதிகமான நெகடிவ் பாயிண்ட்ஸ் இருக்கிறது என்றால் அது செல்வி ஜெயலலிதாவுக்கு தான். அவரது சர்ச்சைக்குரிய நட்பு, பிடிவாதம், கோபம், முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் செயல், அவசரப்படும் தன்மை, ஆட்சியியல் நிர்வாகத் திறமையின்மை என்று ஏகப்பட்ட பின்னடைவுத் தரக்கூடிய விஷயங்கள் அவரிடம் உண்டு. இருப்பினும் தொடர்ந்து அரசியல் ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்று வருவதற்கு காரணம் மாற்றாரையும் வசீகரிக்கக்கூடிய அவரது \"மாஸ்\".\nஅதுபோலவே பொதுவாழ்வில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் ICON அவர். எத்தகைய கடுமையான சூழலையும் முறியடித்து வெற்றி பெறுவது எப்படி என்பதற்கு ஜெயலலிதா தான் சரியான முன்னுதாரணம். எப்படியெல்லாம் ஒரு பெண் நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர் இதைத்தான் செய்வார் என்று கொஞ்சமும் கணிக்க முடியாத இரும்புத்திரை அவரது மனம். அம்மா ஒரு முடிவெடுத்து விட்டால் அதை ஆண்டவனால் கூட மாற்ற முடியாது என்பது அதிமுகவின் கடைக்கோடித் தொண்டனுக்கும் தெரியும்.\n82ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரையுலகில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் ஜெயலலிதா. அரசியலில் ஈடுபட முடிவு செய்து எம்.ஜி.ஆர். முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இவரெல்லாம் முதல்வர் ஆவார் என்று யாருமே எண்ணிப் பார்த்திருக்க முடியாது. சுமார் ஆறு மாதம் கழித்து 83 ஜனவரியில் கட்சியின் கொ.ப.செ.வாக அறிவிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் அரசின் ஸ்டார் திட்டமான சத்துணவுத் திட்டத்தின் உயர்குழுவிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கட்சியைப் பிடியில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டார். அவருக்கென தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஆதரவாளர்கள் பெருகினார்கள். சேலம் கண்ணன் என்பவர் ஜெயலலிதாவின் காட்பாதராகச் அந்நேரத்தில் செயல்பட்டார் (இப்போது அட்ரஸே இல்லை. இருக்கிறாரோ இல்லையோ\nமேலும் மூன்று ம��தம் கழிந்த நிலையில் ஜெ.வின் வற்புறுத்தலால் எம்.ஜி.ஆர் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியும் வழங்கினார். பாராளுமன்றத்துக்கு சென்றவர் அறிஞர் அண்ணா அமர்ந்த இருக்கை எதுவென்று கேட்டு, அவ்விருக்கையை தனக்கு வாங்கிக் கொண்டார். இதற்குப் பின் அவரது வளர்ச்சி ஜெட் வேகம் தான். எம்.ஜி.ஆராலேயே அவரது வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டதுமே யாரும் எதிர்பார்க்காத வகையில் நேரடியாக பிரதமராக இருந்த இந்திராவைப் போய் சந்தித்தார்.\nபன்மொழி ஆற்றல் ஜெ.வின் பெரிய பலம். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக, சுவையாகப் பேசும் ஆற்றல் பெற்றவர். பாராளுமன்றத்தின் பல விவாதங்களில் அனல்பறக்க அருமையான ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்தியைத் தவிர வேறு மொழி தெரியாத பல வடநாட்டு எம்.பி.க்கள் மிரண்டு போயினர். குஷ்வந்த் சிங் அப்போது மேல்சபை எம்.பியாக இருந்தார். அம்மாவின் ஆங்கிலப் பேச்சாற்றலால் கவரப்பட்ட அவர் கூட ‘அம்மாவின் ரசிகர்’ ஆனார். வட இந்தியத் தலைவர்களோடு ஜெ.வுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.\nஇதனால் அரசியலின் சித்து விளையாட்டு அம்மாவுக்கு அத்துபடி ஆனது. பாராளுமன்ற நூலகத்தில் பெரும் நேரத்தை செலவழித்ததாக அவரோடு எம்.பி.யாகப் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையிலே எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்திரா மரணமடைந்த நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் பாராளுமன்றத் தேர்தலை நடத்துகிறார். பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் அனுதாப அலைக்காக இணைந்தே நடக்கிறது. தமிழ்நாட்டிலே நெடுஞ்செழியன் முதல்வருக்கான பொறுப்புகளை ஏற்று பணியாற்றுகிறார்.\nஅரசியல் அனல் பறந்தது. கலைஞரே கூட எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் அவர் தான் முதல்வர் என்று அறிக்கை விட, அம்மா மட்டும் உஷாராக இருந்தார். ராஜீவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலே தமிழ்நாட்டின் நிர்வாகம் எம்.ஜி.ஆர் இல்லாமல் சீர்குலைந்து இருப்பதால் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அரண்டு போனார் ராஜீவ். ஜெ.வின் அந்த அசட்டுத் துணிச்சல் தான் இன்றுவரை அவரைக் காக்கிறது.\n87ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. கட்சி யார் பக்கம் அண்ணா மறைந்தபோது நடந்தது போல திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகிறது. ஜெயலலிதா மட்டும் வரக்கூடாது என்று அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சிலரால் முடிவு எடுக்கப்படுகிறது. ஜானகி அம்மாளை முன் நிறுத்தும் யோசனையை ஆர்.எம்.வீ செயல்படுத்தத் தொடங்குகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்படும் பீரங்கி வண்டியிலே ஜெயலலிதாவும் ஏற முயற்சிக்க ஆரம்பத்திலேயே அறுத்து விடும் நோக்கில் ஜானகி அம்மாளின் உறவினரான நடிகர் தீபன் எட்டி உதைக்கிறார். எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராமலிங்கம் (இப்போது திமுக) ஓடிவந்து இழுத்து கீழே தள்ளுகிறார்.\nஇவ்வாறெல்லாம் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே அவமானப்படுத்தப்பட்ட, அடிக்கப்பட்ட ஜெயலலிதா அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரானது தான் காலத்தின் கோலம். அதிமுக இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மாளை முன்னிறுத்தி ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனை முன்னிறுத்தி ஜெ.வும் கட்சியைப் பிரித்தார்கள். தக்க சமயத்தில் நெடுஞ்செழியனைத் தட்டி விட்டு தானே முன்னுக்கு வந்தார் ஜெ. நெடுஞ்செழியனோ நால்வர் அணி அமைத்து நாசமாய்ப் போனார்.\nஇந்தச் சமயத்தில் ஒரு விஷயம் பார்க்க வேண்டும். ஜெ. மட்டும் இந்தக் காரியத்தைச் செய்ததில்லை. இதுபோல தங்களுக்கு மேலே இருந்த தலைவர்களை தட்டி விட்டுத் தான் (அமைதிப்படை அமாவாசை போல) பல தலைவர்கள் புகழ் பெற்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜாஜியை அமுக்கி மேலே வந்த காமராஜர், நெடுஞ்செழியன் - சம்பத் - மதியழகன் - அன்பழகன் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு மேலே வந்த கலைஞர், அந்தக் கலைஞருக்கே ஆப்பு வைத்த எம்.ஜி.ஆர், காமராஜரை திணறடித்த இந்திரா அம்மையார் என பல உதாரணங்கள் உண்டு. ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவையான வல்லமை இது. இன்றைய தேதியிலும் அதிமுகவை இரும்புக் கோட்டையாக ஜெயலலிதா வைத்திருக்க இந்த வல்லமை தான் காரணம்.\n89 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நான் தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ஜானகியும், ஜெ.வும் ஆளுக்கொரு பக்கமாக அறிக்கை விட்டு மோதிக் கொள்கிறார்கள். காங்கிரஸ் எப்படியாவது இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கோட்டை கட்டுகிறது. தேர்தல் முடிவுகள் பலருக்கும் (ஏன் கலைஞருக்கும் கூட) அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்தது. பிரதான எதிர்க்கட்சித் தலைவி ஆனார் ஜெயலலிதா. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரசியல் தலைவர்களில் முதலாவதாக தன் சூறாவளி சுற்றுப் பயணத்தை அறிவித்தவரும் அவர் தான். முதலில் வந்த வேட்பாளர் பட்டியலும் அவருடையது தான். இந்த ‘முதல்’ குணம் இன்றுவரை அவரிடம் மாறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட எல்லா \"முதல்’-லும் அவருடையது தான்.\nஎதிர்க்கட்சித் தலைவி ஆன பிறகு புத்திசாலித்தனமாக கட்சியை இணைத்தார். வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார் ஜெயலலிதா. அதுவரை அரசியலில் அவருக்கு பெரும் நெருக்கடிகள் கொடுத்த ஆர்.எம்.வீ-யுடனேயே கட்சியை இணைக்க கை கோர்த்தார். காங்கிரசிடம் இணக்கமாக போக காய்களை நகர்த்தினார். தான் முன்னேற யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேருவார், யாரை வேண்டுமானாலும் வீழ்த்துவார்.\nஇந்த வேளையிலே மத்தியிலே வி.பி. சிங்கிடம் ஆட்சியை இழந்த காங்கிரசுக்கு ஜெ. தேவதையாகத் தெரிந்தார். வி.பி. சிங் பா.ஜ.க.வை முறைத்துக் கொள்ள சந்திரசேகருக்கு அதிர்ஷ்ட தேவதையின் சகாயம் காங்கிரஸ் உருவில் கிடைத்தது. காங்கிரஸ் மூலமாக சந்திரசேகரை உசுப்பேத்தி திமுக ஆட்சியைக் கலைத்தார் ஜெ. இந்த அயோக்கியத்தனத்தில் குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமனுக்கும் கூட்டு உண்டு.\n91ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ராஜீவ் எதிர்பாராதவிதமாக மரணமடைந்து விட அம்மாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழக சட்டமன்றத்திலேயே யாரும் பெறாத அளவுக்கு பெருவாரியான வெற்றியை காங்கிரஸ் தயவில் பெற்றார் அம்மா. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர். இந்தியாவிலேயே இன்றுவரை (43 வயது) இளம்வயதில் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஒரே பெண். தமிழகத்திலும் மிகக்குறைந்த வயதில் முதல்வர் ஆனவர் இவர் தான். வெற்றி பெறும் வரை தான் அவருக்கு ஏணி வேண்டும். வெற்றி பெற்றப் பின்னால் அதை எட்டி உதைப்பது அவர் வழக்கம். 92ஆம் ஆண்டு ஏணி எட்டி உதைக்கப்பட்டது. காங்கிரஸ் அவமானப்படுத்தப் பட்டது. எட்டி உதைக்கப்பட்ட ஏணியே மீண்டும் மீண்டும் அவர் ஏறிச்செல்ல உதவுவது தான் அரசியலின் விசித்திரம். அம்மாவின் விவேகம் என்றும் சொல்லலாம்.\n92ஆம் ஆண்டு ராஜிவின் முதல் நினைவுநாள் வருகிறது. இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூருக்கு அஞ்ச��ி செலுத்த வருகிறார்கள். அம்மா போகவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்திலே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்புகிறார். \"முதல்வர் ஏன் ராஜீவ் நினைவிடத்துக்குச் செல்லவில்லை\" உடனே முதல்வர், \"இதுவரை டெல்லியிருந்து தமிழகம் வந்த எந்த காங்கிரஸ் தலைவனாவது எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திதுண்டா\" உடனே முதல்வர், \"இதுவரை டெல்லியிருந்து தமிழகம் வந்த எந்த காங்கிரஸ் தலைவனாவது எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திதுண்டா நான் மட்டும் ஏன் செலுத்த வேண்டும் நான் மட்டும் ஏன் செலுத்த வேண்டும்\" - இந்தத் துணிச்சல் தான் இன்று வரை எந்த சூழ்நிலையிலும் அவரை தளர விடாமல் காப்பாற்றி வருகிறது.\n91 - 96 ஆட்சிக்காலத்தில் அவர் சார்ந்த சாதிக்கு அவர் முன்னுரிமை தருகிறார் என்று எதிர்க்கட்சிகளால் பிரச்சாரம் செய்யப்படும் வேளையில் தன் இமேஜைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் சட்டமன்றத்திலேயே \"நான் பாப்பாத்தி தான்\" என்று அறிவித்தார்.... அவர் அதுபோல சொன்னது சரியா தவறா என்பது வேறு விஷயம். இமேஜைப் பற்றி பயமில்லாது சொன்ன அவரது தைரியம் வேறு எந்த அரசியல்வாதிக்கும் இன்றைய நிலையில் இல்லை.\n96ல் நடந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வி. அம்மாவுக்கு வெற்றி எப்படி என்ற வித்தை அத்துப்படியானாலும், அந்த வித்தையை தோற்றுப் போன பின்பு தான் பயன்படுத்துகிறார். 98 பாராளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராவிதமாக ஒரு வித்தியாசமான கூட்டணியை உருவாக்கினார். இந்தியாவிலேயே அதுவரை அப்படி ஒரு கூட்டணி அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. அது எப்படி வெற்றி பெறும் என்று கணித்தாரோ தெரியவில்லை. பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்து பெரும் வெற்றி பெற்றார்.\nஅம்மா ஒரு புதிர். எந்த வேளையில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. கட்சியில் யாருக்கு பதவி தருவார். யாருக்கு கல்தா கொடுப்பார் என்று யாரும் ஜோசியம் சொல்ல முடியாது. திடீரென்று அடிமட்டத் தொண்டனை தூக்கி மேலே வைப்பார். மேலே இருந்தவரைத் தூக்கி கீழே எறிவார். இதற்கெல்லாம் அவர் ஏதாவது லாஜிக் வைத்திருக்கிறாரா என்று கொஞ்சமும் புரியவில்லை. இவரது அடுத்த மூவ் என்ன என்பது தெரியாமலேயே கலைஞரின் தலையில் இருந்த கொஞ்ச நஞ்ச முடியும் காணாமல் போனது. ஆனால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் எப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறான். ‘அம்மா ஏதாவது செய்வார்’. அந்த நம்பிக்கை திமுக உட்பட வேறு எந்தக் கட்சித் தொண்டனுக்கும் கட்சித் தலைமையால் தரமுடியாமல் இருப்பது அதிமுகவின் பெரிய பலம்.\nபா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவும் அமைச்சரவையில் இடம் பெறுகிறது. 91 ஸ்டைலில் திமுக ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க.வை நெருக்குகிறார் அம்மா. பா.ஜ.க. மறுக்க அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சு.சாமியுடன், சோனியாவுடனும் டீப்பார்ட்டியில் கைகோர்க்கிறார். எனக்குத் தெரிந்து பாஸ்டன் தேநீர் விருந்துக்குப் பிறகு மிகவும் உலகப் புகழ்பெற்ற தேநீர் விருந்து அம்மா கலந்து கொண்டதுதான்.\nபா.ஜ.க. ஆட்சி கவிழ்கிறது. காட்சிகள் வேகவேகமாக மாறுகிறது. 99 தேர்தல். இந்த முறை விசித்திரமான அரசியல் விளையாட்டில் வெற்றி எதிரிகளுக்குப் போய் சேர்கிறது. துவண்டு விட்டாரா அம்மா அதுதான் இல்லை. ஏராளமான வழக்குகள். தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை, அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கிடையே 2001 தேர்தலைச் சந்தித்தார். சூறாவளி சுற்றுப் பயணம். கூட்டணிக் கட்சிகளிடையே தாராளம் என்று தன் பலத்தை அசுரபலம் ஆக்கி தேர்தலிலே வென்றார். 134 தொகுதிகளில் மட்டுமே நின்று மெஜாரிட்டியை அதிமுக பிடித்தது அகில இந்திய அளவிலான சாதனையாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇவருடைய 2001 ஆட்சிக்காலத்தில் பலரின் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு சில முடிவுகளை எடுத்தார். அறிவிக்கப்படாத ராஜகுருவாக இவருக்கு விளங்கிய சங்கராச்சாரியாரை கைது செய்தது இவர் புகழை உலகெங்கும் பரப்பியது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்தார் என்பது இதுவரைக்கும் புரியாத புதிர் தான்.\n2006ல் தோல்வி. இதோ முடங்கிவிடாமல் 2009 பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் இம்முறை இதுவரை அவரிடம் பார்க்காத நிதானத்தைப் பார்க்க முடிகிறது. இந்த நிதானம் அவருக்கு வெற்றியை தருமா என்பதை தமிழக வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பில் தான் தெரிந்துகொள்ள முடியும்.\nதோல்வியின் விளிம்புக்கும் சென்றிருக்கிறார். வெற்றியின் அதிகபட்ச உயரத்துக்கும் சென்றிருக்கிறார். யாராலும் புரிந்துகொள்ள முடியாத கவர்ச்சி அதிரடி அரசியல்வாதி இவர். இன்னமும் குறைந்தது 15 ஆண்டுக்காலத்துக்கு இவரது பங்கேற்பினை தமிழக ���ரசியலில் மறுக்க முடியாது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பை போல மகிழ்ச்சி, கோபம், நயவஞ்சகம், பிடிவாதம், விட்டுக் கொடுக்காத தன்மை, கனிவு, தலைமைப் பண்பு எல்லாம் கலந்த கலவை தான் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா\n(2009ஆம் ஆண்டு ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு ஓர் இணைய இதழுக்கு எழுதிய கட்டுரை)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nபுரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.96923/", "date_download": "2018-05-26T20:17:47Z", "digest": "sha1:FLM2CWH3MFIM4I7XHFPWCNYV5OKCRHDY", "length": 15857, "nlines": 200, "source_domain": "www.penmai.com", "title": "எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள் | Penmai Community Forum", "raw_content": "\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நாள்\nஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது என்றும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது என்றும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். அது எதனால் எனக்கு ஞாயிற்றுக்கிழமை தான் விடுமுறை. அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா\nஇந்த இந்த கிழமையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் இந்த இந்த பலன் கிடைக்கும் என ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது. ஞாயிறன்று எண்ணெய்க் குளியலால் இதயதாபம், திங்களன்று கீர்த்தி, செவ்வாயன்று ஆயுள் குறைவு, புதனன்று தன ப்ராப்தி, வியாழனன்று ஏழ்மை, வெள்ளியன்று ஆபத்து, சனியன்று சகலவித சம்பத்துகளையும் பெறுதல் என்பது ஆண்களுக்காக சொல்லப்பட்ட பலன். ஜோதிட சாஸ்திரப்படி திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகள் எண்ணெய்க் குளியலுக்கு ஏற்றவை. அதிலும் சனிக்கிழமை மூன்றிலும் உயர்ந்தது. அந்தந்த நாட்களில் அந்தந்த வாராதிபனின் சக்தி மிகுந்திருக்கும்.\nசனியின் இயல்பு மந்தகதி. உடலிலுள்ள அசதி, சோர்வு, சோம்பல் முதலிய தமோ குணங்களுக்கு அவர் அதிபன். அவருடைய சக்தி மிகுந்திருக்கக் கூடிய சனிக்கிழமைகளில் உடலில் ஓய்வு தானே ஏற்படும். சுறுசுற��ப்பும், விஸ்தரிப்பும் வேண்டிய சுபகாரியங்களை அவனது தினத்திலே வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஓய்வு பெற்றுச் செய்ய வேண்டிய காரியங்களே அவனது தினத்திற்கு ஏற்றதாக அமைகின்றன. ஆகவே சனிக்கிழமையில் எண்ணெய்க் குளியல் ஏற்றதாகிறது.\nஞாயிற்றுக்கிழமையின் அதிபன் சூரியன். ஒளி, உற்சாகம், வளர்ச்சி, விஸ்தரிப்பு, பரபரப்பு, வேகம் இவற்றின் உற்பத்தி ஸ்தானமான ஒரே சக்தி சொரூபன். அவனது தினங்கள் எல்லா ஆக்க வேலைகளுக்கும் ஏற்ற நாட்கள். அன்று எண்ணெய்க் குளியலால் இதயம் தனது இயற்கையான சுறுசுறுப்புள்ள வேகத்தை குறைத்துக் கொண்டு செயற்கையாக மந்தகதியை அடைய நேரிடுகிறது. ஆகவே, தாபம் ஏற்படுகிறது. ஞாயிறன்று ஓய்வு நாளாகக் கொண்டாடாமல் சனியன்றே ஓய்வு நாளாக வைத்துக் கொள்வதுதான் இயற்கைக்கு ஒட்டிய ஆரோக்கிய வழி. ஆகவே நீங்கள் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்கவேண்டும்.\nஆணினம் எண்ணெய்க் குளியலால் உணர்ச்சிக் கொந்தளிப்பு தணிந்து தசைகளின் முறுக்குத் தளர்ந்து ஓய்வு பெறுவது போல, பெண்ணினம் எண்ணெய்க்குளியால் தன் பெண்மையை வளர்த்துக் கொள்கிறது. பெண்மையின் தனிப்பட்ட அம்சங்களான தோலின் மென்மை, மழமழப்பு, கேசங்களின் அடர்த்தி, இடைவிடாது நடைபெறும் மாதவிடாய் சக்கரத்தின் காரணமாக ஏற்படும் உஷ்ண பீடைகளைத் தணிப்பது, உடலில் மினுமினுப்பு இவற்றுக்கு எண்ணெய்க் குளியல் அவசியமாகிறது. ஆகவே இதற்கு சனியை விட சுக்கிரனின் உதவி அதிகம் தேவை. சுக்கிரன் ஸ்திரீகளின் செளமங்கல்யம், செளபாக்கியம், அழகு முதலியவற்றுக்கு அதிபன். செவ்வாயும் பெண் ஜாதகத்தில் விசேஷ சக்தி பெற்றவன். ஆகவே பெண்மையைக் காப்பாற்ற தக்கதொரு கிரஹத்தின் ஆதிபத்யமுள்ள நாட்களில் அதாவது செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்வது நல்லது.\nஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷதைலம், பலாஅஸ்வகந்தாதிதைலம், ப்ரஸாரின்யாதி தைலம், வாதாசினீ தைலம் போன்றவை ஆண்களுக்கு உடலில் தேய்த்துக் குளிப்பதற்கான நல்ல ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகும். பெண்களுக்கு தான்வந்தரம் தைலம், லாக்ஷôதி தைலம், முறிவெண்ணெய், ஸஹசராதி தைலம் போன்றவை உடலுக்கும், கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம், அஸனவில்வாதி தைலம், ஹிமஸாகரதைலம், அஸனமஞ்சிஷ்டாதி தைலம் போன்றவை இருபாலருக்கும் தலையில் தேய்த்து��் குளிக்க உகந்த ஆயுர்வேத மருத்துவ தைலங்கள்.\nஉடல் வலியைப் போக்கக் கூடிய ஸஹசராதி தைலம், நாராயண தைலம், கற்பூராதி தைலம், வாதமர்த்தனம் குழம்பு, ப்ரபஞ்ஜனவிமர்த்தனம், உடல் சூட்டை தணிக்கக்கூடிய ஹிமஸாஹர தைலம், சந்தனாதி தைலம், அம்ருதாதி தைலம் போன்றவை தலைக்கும், முடி உதிர்தலை தவிர்க்கக் கூடிய நீலிப்ருங்காதி, ப்ருங்காமலகாதி, கைய்யேன்யாதி, குந்தலகாந்தி போன்ற தைலங்களும், நீர்க்கோர்வையைக் குணப்படுத்தக்கூடிய துளஸ்யாதி, பில்வம்பாச்சோத்யாதி, வேணுபத்ராதி, மரிசாதி போன்ற எண்ணற்ற தைலங்கள் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற உபாதைகளைக் குணமாக்கக் கூடிய மூலிகைத் தைலங்களை உடல் மற்றும் தலையில் தேய்த்துக் குளிப்பதால் ஆரோக்கியத்தை மீண்டும் பெறலாம். ஆனால் அதை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின்படி செய்துகொள்வதே நலமாகும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nV எந்தநாளில் எண்ணெய்தேய்த்து குளிக்கணும் தெரியுமா\nஎண்ணெய் வைத்து குளிப்பதில் உள்ள ரகசியம் Nature Cure 0 Apr 2, 2018\n - எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்\nஎந்தநாளில் எண்ணெய்தேய்த்து குளிக்கணும் தெரியுமா\nஎண்ணெய் வைத்து குளிப்பதில் உள்ள ரகசியம்\nAdulteration in cooking oil - தேங்காய் எண்ணெய் கலப்படம்\n - எண்ணெய் தேய்த்துக் குளிப்பது ஏன்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/09/blog-post_13.html", "date_download": "2018-05-26T19:37:05Z", "digest": "sha1:YRTRA5DQXZNH5E6NCEQVVBPYISP2BBYF", "length": 28494, "nlines": 462, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக", "raw_content": "\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக\n1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.\nஅங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.\nஅதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.\nஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ���ரநாமமும் ஒலிப்பது அவசியம்.\nஅந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.\n2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.\nவிஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.\nநெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.\nலட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி.\nநெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.\nஎவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.\nநெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.\n3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.\n4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.\n5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்\nகோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.\n6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.\n7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.\n8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்\n9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.\n10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.\n‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.\n11) விளக்கை தானாக மலையேற விடக்கூடாது,\nஅப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்\nதீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.\n12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது.\nஅமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.\n13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.\n14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.\n15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.\nஎனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.\n16) எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.\n17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.\nஅவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.\n18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\n19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.\n20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.\n21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.\n22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.\nகேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.\nஅன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.\n23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.\nகையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.\n24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.\n25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது\n26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.\n27) இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.\n28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.\n29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.\n30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.\n31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.\n32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.\n33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்.\nவீட்ட�� வாசலில் கோலம் இடுவது அவசியம்.\nபிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.\n34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.\nகொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.\n35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.\n36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.\nஅரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.\n37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.\n38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது.\nஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.\n39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.\n40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.\n41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.\n42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது\n43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.\n44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.\n45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.\n46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.\n47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.\n48) தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.\n49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது\n50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.\nஇதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும்.\nலட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.\nஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 ...\nவாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது\nமன அழுத்தம் நீக்கும் மருதாணி..\nகணக்கு பாடம் சுகம் சொன்னான் கேட்டால் தானே இதைப்பார...\nகாடன் மலை- மா. அரங்கநாதன்,\nஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்\nசூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது ந...\nபாரதி த���் மனவுணர்வுகளைக் கொட்டி உருவாக்கிய கவிதை\nதமிழின் முதல் சிறுகதை எது\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nதமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய Google Input T...\nதஞ்சாவூரிலுள்ள தஞ்சை பெருங்கோயில் பிருகதீசுவரம்\nஆந்தையாக மாறிய தேவதை . ஆலன் கார்னர் (Alan Garner)\n\"பஞ்சவன் மாதேவி\" பள்ளிப்படைகோயில் \"ராமசாமி கோயில்”...\nபுதையுண்ட தமிழகம்: தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்ட...\nபண்டைய கால தமிழர்களின் கருவி \"வளரி\"( boomerang )\nசெப்டம்பர் 25-30வரை பூமிக்கு மிக அருகில் வர இருக்க...\nஇடோ நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள...\nதேஜாவு பிரெஞ்சு சொல் DEJAVU\nகுழந்தை வளர்ப்பு & மனிதனை மனிதனாக வளர்ப்பது எப்படி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?cat=8", "date_download": "2018-05-26T19:47:34Z", "digest": "sha1:DGEXRVIBMJVJJX3E3EYMOUPZSW2VSYGD", "length": 18019, "nlines": 99, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "காம்கேர் 25 | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்… கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று, உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம், அனிமேஷன் என பலநிலைகளில் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் முயற்சியில் நிறுவனத்தில் பல்வேறு பணிகளை…\n2017 – எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி ஆண்டு. திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்திக் கல்லூரியில் B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸையும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸும் படித்து முடித்து விட்டு சென்னையில் 1992-ம் ஆண்டு என் பெற்றோரின் முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட காம்கேர் சாஃட்வேர் நிறுவனத்தின் இந்த 25 ஆண்டுகால தொழில்நுட்பப் பயணத்தின் தொடக்கம் சாஃப்ட்வேர் தயாரித்தலில் இருந்தாலும் காலமாற்றத்துக்கு ஏற்ப…\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல்\nஇந்த வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30 நிமிட நிகழ்ச்சி. அதுவும் ‘நேரலை’ (Live) என்பது குறிப்பிடத்தக்கது. (https://www.youtube.com/watch\n‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணம் ஒரு நேர்காணலில்… எங்கள் காம்கேரின் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கும் இந்த நேரத்தில் குங்குமம் தோழியில் (டிசம்பர் 16-31) வெளியாகியுள்ள நேர்காணல் என் ஒட்டு மொத்த 25 வருட உழைப்பையும் வெளிச்சம்போட்டு காண்பிப்பதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் முழுமையான கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்காக… காம்கேர் கே.புவனேஸ்வரி நம் எல்லோருக்கும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். சூரியன் பதிப்பகம் வாயிலாக ஐடி துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது…\nடிசம்பர் மாதம் 16-ம் தேதி மாலை ஒரு போன்கால். ‘அம்மா உங்க புத்தகம் ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் சூரியன் பதிப்பகத்துல வந்ததே… அதை வாங்கிப் படித்தேன். எனக்கு வயது 72. என் வயசுக்கு எனக்கே ரொம்ப ஈசியா புரிஞ்சிது… உங்கள வாழ்த்தலாம்னுதான் கூப்பிட்டேன்…’ நான் ஆர்வத்தில் மகிழ்ந்து ‘ரொம்ப நன்றி சார்… எங்கிருந்து பேசுகிறீர்கள்…’ என்றேன். அவர் உற்சாகமாகி ‘திருநெல்வேலியில் இருந்தும்மா…என் பெயர் பாலசுப்ரமணியன்… எங்க ஊர்ல இருந்து…\nகொரியரில் வந்த பழனி முருகன் பிரசாதம் என் டேபிள் மீது தெய்வீகமாக அருள் வீசி ‘தெய்வம் மனுஷ ரூபனே’ என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் போன் செய்திருந்தார். தன் வயது 60 என்றும், நான் எழுதிய கம்ப்யூட்டர் A-Z புத்தகத்தை படித்திரு���்பதாகவும், பழனிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து பேசுவதாகவும் அறிமுகம் செய்துகொண்டார். வேறு என்னென்ன புத்தகங்களை வாங்கிப் படித்தால் கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் ஓரளவுக்கு…\nஉள்ளம் மகிழ வைத்த உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமம்\nகாம்கேரின் 25 ஆண்டுகால பயணத்தில் உண்மையில் நான் இறைசக்தியை மிக ஆத்மார்த்தமாக உணர்ந்தது ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில்தான். ஜனவரி 1, 2018 – திங்கள் கிழமை சரியாக 4.30 மணிக்கு உளுந்தூர் பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் இருந்து போன் அழைப்பு. வழக்கம்போல மிக கம்பீரமான கண்ணியமான இறைசக்தியுடன் கூடிய குரல். ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா (Sri Atmavikashapriya Amba) அவர்கள்தான் பேசினார். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சொன்னதோடு கூடுதலாக ஒரு செய்தியையும் சொன்னார்….\n2017 – காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டின் இறுதியில் நான் சந்தித்த நேர்மையாளர் திரு.கே.என்.சிவராமன். நேர்மையாக இருப்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் பரிசு. அத்தகைய பரிசை நித்தம் தனக்குத் தானே கொடுத்து வருகிறார் இவர். பெரும்பாலானோருக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தால் பெருமை. மிக அரிதானவர்களுக்கு மட்டுமே அவர்களால், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்துக்குப் பெருமை. அப்படிப்பட்ட அரிதானவர்களுள் ஒருவர்தான் திரு.கே.என்.சிவராமன். செய்யும் பணியில் நேர்த்தி, நேர்மையான அணுகுமுறை, எந்த ஒரு விஷயத்திலும்…\nநல்லவற்றை உரக்கச் சொல்வோம். குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் (மட்டுமே) சொல்லி புரிய வைப்போம் என்பதே என் கருத்து. என் பிசினஸ் நிமித்தமாக, நித்தம் நான் சந்திக்கும் மனிதர்களில் அவர்களின் நேர்மையான செயல்பாட்டினால், நல்ல குணத்தினால் என் மனதைத் தொடுபவர்களையும், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் மனதைத்தொடுபவற்றையும் அதற்குக் காரணகர்த்தாவாக இருக்கும் நபர்களையும் எந்த விதத்திலாவது அவர்களைத் தொடர்புகொண்டு என் பாராட்டைத் தெரிவித்துவிடுவது என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன். அந்த வகையில் தன்…\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்��ளுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://online-tamil-books.blogspot.com/2009/01/thaneer-vitto-valarthom-part-1-2-3.html", "date_download": "2018-05-26T19:25:41Z", "digest": "sha1:JQLC3NI3JSX6KPBNWEV5QOPR64VH6WU6", "length": 7091, "nlines": 104, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Thaneer Vitto Valarthom - part 1, 2, 3, Thuklaq", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nஎன்னுடைய சித்தப்பா வாரம் தவறாமல் துக்ளக் வார இதழை வாங்கி படிக்கும் பழக்கம் உடையவர். அது முழுக்க முழுக்க அரசியல் பத்திரிக்கை என்று நினைத்து நீண்ட காலம் ஒதுக்கி இருக்கிறேன்.\nஒரு நாள் Writer S. Guru Murthy அவர்களின் இந்திய பட்ஜெட் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அது முதல் அவரது எழுத்துக்களை தவறாமல் படித்துக் கொண்டு இருக்கிறேன். இவர் துக்ளக்கில் எழுதி வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளையும் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற பெயரில் 3 பாகங்களாக Alliance Book Company (Mylapore) வெளியிட்டுள்ளார்கள். மூன்று பாகங்களும் சேர்த்து இதன் விலை ரூபாய் 525.\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம்: எஸ். குரு மூர்த்தி (Rs. 525)\nபதிப்பகம்: அல்லயன்ஸ் புக் கம்பெனி\nகடந்த 5 வருடங்களாக துக்ளக்கில் வரும் S. Guru Murthy அவர்களின் அரசியல் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். இவர் தீவிர இந்துத்துவவாதி, BJP ஆதரவாளி, RSS மற்றும் VHP -ல் தன்னை தீவிரமாக இணைத்துக் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் சுதேசி இயக்கத்தின் மூலம் இந்தியாவிற்கு சேவை செய்து வருபவர். தேர்ந்த படிப்பாளி மற்றும் பொருளாதார மேதை.\nஇவர் அடிப்படையில் charted accountant. இவர் indian budget, world market, small scale industry மற்றும் இதர விஷயங்களைப் பற்றி எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளைப் படித்துவிட்டு அசந்திருக்கிறேன்.\nசிக்கலான பொருளாதார விஷயங்களைக் கூட எந்த டாம்பீகமும் இல்லாமல் எளிய முறையில் புரியும்படி எழுதி விளக்கி விடுவார்.\nநம்மவர்கள் மேற்க்கத்திய கலாச்சாரத்தில் திளைக்கும் போது இவர் மட்டும் Indian culture, Family structure and its specialty, Indian politics என எழுதுபவர்.\nசில கட்டுரைகளைப் படிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், படித்து முடித்தவுடன் தெரியாத சில விஷயங்களைத் தெரிந்து கொண்ட நிம்மதியை உணரலாம்.\nஇவருடைய மற்ற படைப்புகளையும், வலைத்தளத்தையும் காண இங்கு செல்லவும் : http://www.gurumurthy.net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/madhya-pradesh/singrauli", "date_download": "2018-05-26T19:50:32Z", "digest": "sha1:VQZOTL2T2AY373FASFR5WYLECQIGJ2NO", "length": 5114, "nlines": 86, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Singrauli | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Singrauli\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் Singrauli\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹூண்டாய் விநி���ோகஸ்தர் Singrauli\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://totalchennainews.blogspot.com/2016/08/blog-post_42.html", "date_download": "2018-05-26T19:25:29Z", "digest": "sha1:7KR74TVB5ONTYG5H7XIOYYDYFVKNELBJ", "length": 27915, "nlines": 255, "source_domain": "totalchennainews.blogspot.com", "title": "TOTAL CHENNAI NEWS: வில்லன் நடிகர்களைக் கூட வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா ? என்று வில்லன் நடிகர்ஆர்யன் வருந்துகிறார்.", "raw_content": "\nவில்லன் நடிகர்களைக் கூட வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா என்று வில்லன் நடிகர்ஆர்யன் வருந்துகிறார்.\nகஸ்தூரிராஜா மூலம் 'ட்ரீம்ஸ்' படத்தில் அறிமுகமான ஆர்யன், விஜய்யுடன் 'திருப்பாச்சி' யில் பான்பராக் ரவியாக நடித்தபிறகு பான்பராக் ரவி என்கிற அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டு விட்டது. எங்கே போனாலும்அந்தப் பெயர் சொல்லியே அழைக்கிறார்களாம். இனி ஆர்யனுடன் பேசுவோம்\nநடிப்பு மீதுள்ள காதலில் நாடகங்களில் நடித்து வந்தேன். லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட் ப்ளே தியேட்டர்ஸில் நிறைய நடித்தேன்.அவற்றில் 'எட்டு திருடர்கள்', 'ஜீசஸ் க்ரைஸ்ட்' முக்கியமானவை ,பல முறை அரங்கேற்றப் பட்டவை. இன்று என்னை 'பான்பராக்ரவி' என்கிறார்கள். ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள்.ஆனால் நான் ஜீசஸாக.- ஏசு கிறிஸ்துவாக நடித்தவன். 'ஜீசஸ் க்ரைஸ்ட்' என்கிற அந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் அச்சு அசலாக என் தோற்றம் ஏசு கிறிஸ்துவைப் போலவே இருப்பதாகக் கூறுவார்கள். இப்படி இருந்த நான், கஸ்தூரிராஜா சாரால் ட்ரீம்ஸ்' படத்தில் அறிமுகமானேன். அதன் வெளியீடு தாமதப் பட்டது. அதில் வந்திருந்த படங்கள் மூலம் என் தோற்றத்தை, பார்த்து பேரரசு சார் மூலம் 'திருப்பாச்சியில்' பான்பராக் ரவி பாத்திரத்தில் அறிமுகமானேன் அந்தப் பெயர்தான் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.\nஒரு பாத்திரம் பேசப்படுவது இயற்கைதானே\nஒரு பாத்திரம் பேசப்படுவது இயற்கைதான் .அது அந்த அளவுக்குப் பேசப்படுகிறது, போய்ச் சேர்ந்திருக்கிறது மகிழ்ச்சிதான். ஆனாலும் அதை அப்படியே விட்டுவிட்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருந்துவிடக் கூடாது. காரணம் எந்த ஒரு கலைஞனுக்கும் மாற்றம் தேவை. ஒரு வட்டத்துக்குள்ளேயே சிக்கிக் க���ண்டு இருந்து விட முடியாது.அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன்.\n'திருப்பாச்சி' க்குப் பிறகு 'ஆறு', 'ஆழ்வார்','சபரி', 'பரட்டை என்கிற அழகு சுந்தரம்' ,'அலெக்ஸ் பாண்டியன்' சமீபத்தில் வந்த சந்தானத்தின் 'இனிமே இப்படித்தான்' வரை இருபது படங்களில் நடித்திருக்கிறேன்.\nஆனாலும் இன்னமும் என்னை பான்பராக் ரவி என்றே கூப்பிடுகிறார்கள் என்றால் அதைத் தாண்டும் அளவுக்கு அடுத்த படம் பண்ணவில்லை என்றுதானே அர்த்தம்.. எனவேதான் அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன்.\n'திருப்பாச்சி' படத்துக்குப் பிறகு அதே போல ரவுடி ,தாதா, பொறுக்கி என்றே வாய்ப்புகள் வந்தன என்று தவிர்த்து வந்தேன். நான் பாசிடிவ் நெகடிவ் என்று எப்படியும் நடிக்கத் தயார். ஆனால் ஒரே மாதிரி நடிக்க விருப்பமில்லை.\nஇடைவெளி யோசிக்க வைத்தது. பக்குவம் கொடுத்தது. நிறைகுறைகளை ஆராயவைத்தது. நாம் என்ன செய்திருக்கிறோம் என்று திரும்பிப் பார்த்து யோசிக்க வைத்தது.\nஇப்போது நல்ல மாற்றத்தை உணர்கிறேன். புதிய மாற்றமாக இப்போது நல்ல நல்ல வித்தியாசமான வாய்ப்புகளில் நடித்து வருகிறேன். பரத் - இனியா நடிக்கும் 'பொட்டு' என்கிற படத்தில் நடிக்கிறேன்.வடிவுடையான் இயக்கும் படம்.பரத், நெப்போலியன், நான்,என்று நல்ல கூட்டணி.\nஅதில் எனக்கு முழுக்க முழுக்க பாசிடிவான ரோல். இது நிச்சயம் எனக்குத் தலைகீழ் மாற்றமாகத் தெரியும். இரண்டு பாடல் காட்சி உண்டு என்றால் பாருங்கள் .படத்தின் முதல்பாதி கிராமம், மறுபாதி நகரம் என்று இருக்கும். கொல்லி மலையில் படப்பிடிப்பு நடந்தது.\nஇன்னொரு படம் 'முத்துராமலிங்கம்' . கௌதம் கார்த்திக் நாயகன். ப்ரியா ஆனந்த் நாயகி. முழுக்க முழுக்க இது நேட்டிவிட்டி சட்ஜெக்ட். ராஜதுரை இயக்குகிறார். திருநெல்வேலி மண் சார்ந்த கதை.\nஅஞ்சலி நடிக்கும் 'காண்பது பொய்' மற்றொரு நல்ல வாய்ப்பு. பெண்களை மையப் படுத்திடும் கதை. கிஷோர் செய்ய வேண்டிய வாய்ப்பு அது.அவருக்கு தேதி அமையாததால் எனக்குக் கிடைத்தது. .\nஇது தவிர 'ராதானேகண்டா' என்கிற கன்னடப் படத்திலும் நடித்து வருகிறேன். கோமல் குமார் நாயகன். பூர்ணா நாயகி. இது ஒரு சினிமா உலகம் சம்பந்தப்பட்ட கதை.\nகதாநாயகிகளைப் போலவே வில்லன் நடிகர்களையும் பிற மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்கிறார்களே\nகலைக்கு மொழி கிடையாதுதான். ஆனாலும் இங்கேயே ஆட்கள் இருக���கும் போது வெளியிலிருந்து அதுவும் வில்லன் நடிகர்களை அழைத்து வருவது வருத்தமாக இருக்கிறது இங்கே இலையென்றால் பரவாயில்லை, திறமையானவர்கள் பலர் இங்கேயே இருக்கும் போது இப்படிச் செய்யலாமா\nஉடன் நடித்த கதாநாயக நடிகர்களிடம் பிடித்தவை\n'திருப்பாச்சியில் நடித்த போது விஜய் சார்கூட நெருங்கிப் பழகத் தயக்கம். ஏனென்றால் அது எனக்கு முதல் படம் மாதிரி. அவர் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். 'ஆழவாரில்' அஜீத் சார்கூட நடித்த போது யதார்த்தமாகப் பேசுவார் பழகுவார் .எதுவும் நிரந்தரமில்லை என்று கூறிக் கொண்டே இருப்பார். நாம் நம் வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பார்.\nசூர்யா, கார்த்தி இருவரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்கிற பந்தா இல்லாமல் சகஜமாகப் பழகினார்கள். அவர்களது பழக்கம் கண்டு, குடும்ப வளர்ப்பு பற்றி பெருமைப் பட்டேன். இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருஅனுபவம்.\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\nகுழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம...\nஉண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய &...\n\"பிரகாஷ் ராஜ் சாருக்கும், நிவின் பாலிக்கும் என்றும...\nதொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது 'பயம் ...\nஎட்டு இளம் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் 'தாயம்...\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் 'ஜான்டி ரோட்ஸின்'...\nஇரு கில்லாடிகள் “ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்...\n'தனி ஒருவன்' - ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது...ஜெ...\nவெற்றிக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்தி இருக...\nநல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறத...\nநடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு\nகடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ இந்த உலகத...\nஅதிரடி ஆக்ஷன் படம் \"போங்கு \"\n'ரெமோ' படத்தின் பாதுகாப்பிற்காக புதிய யுக்தியை கைய...\nதேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டனின் அடுத்த பட...\n'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இரண்டாவது பாடல் பூ...\nஅமெரிக்காவின் \"லாஸ் வேகாஸில்\" (LAS VEGAS) படமாக்கப...\n33 நிமிடத்தில் பாட்டெழுதித் தந்த நா.முத்துக்குமார்...\nசென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை \"திட்டம் போட...\nகிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது உதயநிதி...\nஆதரவற்ற குழந்தைகளுக்கு 'கபாலி' படத்தை திரையிட்டனர்...\nஅம்மா மகன் பாசப் போராட்டத்தை உருக வைக்கும் விதத்த...\nவில்லன் நடிகர்களைக் கூட வெளி மாநிலத்திலிருந்து இறக...\n\"ஜோக்கர்\" திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண...\n\"மாநகரம்\" திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு ...\nகுடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்...\nஜோக்கர் திரைப்படத்தை பார்த்தப்பின் தி.க தலைவர் திர...\n\"ஒரே ஒரு விபத்து என் பெயரை மாற்றி விட்டது ...\" என்...\nதமிழ் ரசிகர்களை நடுநடுங்க வைத்த 'யார்' படப்பாணியி...\n6 சர்வதேச விருதுகளை வென்ற கமர்ஷியல் படம்\nசென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந...\nஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது 'உள்குத்து' படத்தின...\nஜனனியின் 'பலூன்' பயணம் ஆரம்பமானது\nஜோக்கர்\" படத்தை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தல...\n8 தோட்டாக்கள்' படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார்...\n'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ\nஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்...\nதமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவ...\nபாகுபலி - 2 படத்தை வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் எஸ...\nகுழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் ...\nஅடுத்து தமிழ் நாட்டைப் பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர...\n\"இதுவரை பூனையை நான் நேரில் தான் பார்த்து இருக்கிறே...\n'குற்றம் 23' படத்த���ன் இசை உரிமையை வாங்கி இருக்கிறத...\nகபாலி படத்தை பார்த்த பிறகு \"மகிழ்ச்சி...\" என்று கூ...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/16/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2920762.html", "date_download": "2018-05-26T19:27:21Z", "digest": "sha1:CYNOWAY6ZOJAFIYJG33JVO6NBKFZCH2B", "length": 7417, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பைக் குழி அமைக்க எதிர்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பைக் குழி அமைக்க எதிர்ப்பு\nஆத்தூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் குப்பைக் குழி அமைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் மரக் கன்றுகள் நட்டு செவ்வாய்க்கிழமை எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nசேலம் மாவட்டம், ஆத்தூர் தெற்குகாடு கண்ணாடி மில் அருகில் அமைந்துள்ள அண்ணா நகர் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தமிழக அரசின் மக்கும் குப்பை மூலம் தொழுஉரம் தயாரிக்க இடம் தேர்வு செய்து அதற்கான பணியினை ஆத்தூர் நகராட்சி ஆரம்பித்தது.\nஇதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக் குழி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆத்தூர் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் நிர்வாகம் தொடர்ந்து வேலையை செய்து வந்தது.\nஇதனையடுத்து, அந்த இடத்தில் பூங்கா அமைக்க பொதுமக்கள் திரண்டு மரக் கன்றுகள் நட ஆரம்பித்தனர். தகவல் அறிந்த ஆத்தூர் நகராட்சி ஆணையர் க.கண்ணன் பொதுமக்களை சந்தித்து, இந்த குப்பைக் குழியினால் வேலைவாய்ப்பு மற்றும் உரம் கிடைக்கும். சுகாதாரக் கேடு விளைவிக்காது என கூறினார்.\nஆனாலும், பொதுமக்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2013/10/10_22.html", "date_download": "2018-05-26T19:46:26Z", "digest": "sha1:JJWZL3OQIPRFZSRT56M7C3K4ECV43UK7", "length": 24987, "nlines": 537, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: 10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் நாளை முதல் விற்பனை.", "raw_content": "\n10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் நாளை முதல் விற்பனை.\nஇந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தொகுதிகள் கொண்ட வினா-வங்கி மற்றும் மாதிரி வினா புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் வழி புத்தகங்கள் ரூ.185-க்கும், ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.\nஇதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, ஈஎல்எம் பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு.\n2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.\n3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.\n4. கடலூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம், கடலூர்.\n5. விழுப்புரம் - ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தோட்டம், விழுப்புரம்.\n6. தஞ்சாவூர் - அரசு மேல்நிலை���் பள்ளி, மேம்பாலம் அருகில், தஞ்சாவூர்.\n7. நாகப்பட்டினம் - சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் நிலையம் அருகில், நாகப்பட்டினம்.\n8. திருவாரூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.\n9. மதுரை - சேதுபதி மேல்நிலைப் பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை.\n10. தேனி - என்.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.\n11. திண்டுக்கல் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி சாலை, திண்டுக்கல்.\n12. ராமநாதபுரம் - ராஜா மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.\n13. விருதுநகர் - டி.டி.என்.எம். நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.\n14. சிவகங்கை - புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, மதுரை சாலை, சிவகங்கை.\n15. திருநெல்வேலி - அரசு மேல்நிலைப் பள்ளி, ரத்னா திரையரங்கம் எதிரில், திருநெல்வேலி.\n16. தூத்துக்குடி - லசால் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.\n17. கன்னியாகுமரி - அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோயில்.\n18. வேலூர் - வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.\n19. திருவண்ணாமலை - தியாகி நா.அண்ணாமலைப் பிள்ளை மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.\n20. சேலம் - பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மறவனேரி, சேலம்.\n21. நாமக்கல் - அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணாசாலை, ராசிபுரம்.\n22. தருமபுரி - அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.\n23. திருச்சி - அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளி, திருச்சி.\n24. கரூர் - நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கரூர்.\n25. பெரம்பலூர் - தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி, வெங்கடேசபுரம், பெரம்பலூர்.\n26. புதுக்கோட்டை - அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை.\n27. கோவை - நல்லாயன் உயர்நிலைப் பள்ளி, பெரிய கடை வீதி, கோவை.\n28. ஈரோடு - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு.\n29. உதகமண்டலம் - அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னூர்.\n30. கிருஷ்ணகிரி - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி.\n31. அரியலூர் - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.\n32. திருப்பூர் - அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்ப��டைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_56.html", "date_download": "2018-05-26T19:52:26Z", "digest": "sha1:IQ3SFK4W7DKB66D35XG4ZOSQE7AY74DN", "length": 5207, "nlines": 140, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்", "raw_content": "\nதமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக இருந்த உமா, பதவி உயர்வு பெற்று, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியுள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/2016/06/01/169-salt-in-tamil-tradition/", "date_download": "2018-05-26T19:37:34Z", "digest": "sha1:LRCS44XXR32A33PC6ZLH33UZL3DGQTM3", "length": 23193, "nlines": 99, "source_domain": "puththakam.wordpress.com", "title": "169. உப்பிட்டவரை – தமிழ்ப் பண்பாட்டில் உப்பு | புத்தகம்", "raw_content": "\n169. உப்பிட்டவரை – தமிழ்ப் பண்பாட்டில் உப்பு\nஅமெரிக்காவில் பிரிட்டிஷ்காரர்கள் தேயிலைக்கு வரி வி��ித்ததை எதிர்த்த மக்கள் 1773ல் பாஸ்டன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனிக் கப்பலில் இருந்த தேயிலை மூட்டைகளைக் கடலில் கொட்டினர். பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party) என்று வரலாற்றில் சொல்லப்படும் இந்நிகழ்ச்சி அமெரிக்கப் புரட்சிக்கு வித்திட்டு சுதந்திரம் வரை கொண்டு போனது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மிக இரகசியமாக, எந்த வன்முறையும் இல்லாமல், சாதாரண மக்களால் நடத்தப்பட்ட இச்சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அதைப் போல ஒரு சம்பவத்தை, எல்லாருக்கும் வெளிப்படையாகச் சொல்லி, பிரிட்டிஷ் இந்தியாவின் பல இடங்களில் நடத்திக் காட்டினார். அங்கு தேயிலை, இங்கு உப்பு. ஒரே கம்பெனிதான். நூறாண்டுகளுக்கு மேலாக அரசு அனுமதி இல்லாமல் உப்பு உற்பத்தி செய்வதைத் தடைசெய்து வரி வசூலித்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை, குஜராத்தின் தண்டி கடற்கரையில் 1930ல் உப்பு காய்ச்சி ஆட்டம் காண வைத்தது உப்புச் சத்தியாகிரகம் (உப்பு அறப்போர்). அப்போது தமிழ்நாட்டில் உப்புக் காய்ச்சப்பட்ட இடம் திருமறைக்காடு (பெரியவா பாஷை சமஸ்கிருதத்தில் வேதாரண்யம்).\nதேயிலை. உப்பு. ஐந்து வருடங்களுக்கு முன் புனே நகரின் ஒரு புத்தகக் கடையில் தேயிலை பற்றி ஒரு புத்தகமும், உப்பு பற்றி ஒரு புத்தகமும் கண்டேன். இரண்டும் ஆங்கிலம். தேயிலையில் உப்பு வேண்டாம்; உப்பு நம்மூர் கதைதானே, பின்னர் படித்துக் கொள்ளலாம், என தேயிலை (Tea – The drink that changed the world) புத்தகத்தை மட்டும் வாங்கி வந்தேன். பெயர் குறிக்க மறந்த அந்த உப்பு புத்தகம், எப்படித் தேடியும் பின்னர் கிடைக்கவில்லை. நம்மூர் உப்பு கதையை நம் மொழியில் நம் சாரத்துடன் படிக்கச் சொல்லி காலம் எனக்கு விதித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி\nபுத்தகம்: உப்பிட்டவரை – தமிழ்ப் பண்பாட்டில் உப்பு\nமுதல் ஈடு: டிசம்பர் 2009\nவாங்கிய இடம்: சென்னைப் பொங்கல் புத்தகக் கண்காட்சி 2016\nஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன். தமிழகத்தின் முக்கிய சமூக விஞ்ஞானிகளில் ஒருவர். நாட்டார் வழக்கு பற்றியும், அடித்தள மக்கள் வரலாறு பற்றியும் பெரும்பாலும் நூல்கள் எழுதுபவர்.\nஉப்பிட்டவரை. தமிழ்ப் பண்பாட்டில் உப்பு. புத்தகத்தின் தலைப்பே எல்லாம் சொல்லிவிடுகிறது. உப்பின் வகை இயல்பு தேவை பய‌ன்பாடு பற்றியும், வரலாற்றில் உப்பின் பங்கையும் ச��ல்லி ஆரம்பிக்கிறது முதல் கட்டுரை. கடவுளின் சொந்த பூமியான கேரளத்தில், அக்காலத்தில் மலபாரில் ‘உப்பு’ என்பது உயர்சாதி இந்துக்களுக்கான சொல்லாக இருந்ததாகவும், மற்ற சாதிக்காரர்களுக்குப் ‘புளிச்சாட்டன்’ என்று இன்னொரு சொல் இருந்ததாகவும், ‘உப்பு’ என்று உச்சரித்ததற்காகத் தாழ்த்தப்பட்ட ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட கதை ஒன்றைச் சொல்கிறது அக்கட்டுரை. வட இந்தியாவில் தாவர உணவை மட்டுமே உண்டு வாழ்ந்த தீவிர தவசிகள் உப்பை மட்டுமே மனிதக் கரங்களில் இருந்து பெற இசைந்தார்களாம்.\nதமிழ்ச் சமூகத்தில் உப்பின் வரலாறு பற்றி பேசுகின்றன, அடுத்த இரண்டு கட்டுரைகள். ‘வெண்கல் அமிழ்தம்’ என்றும், ‘கடல்விளை அமிழ்து’ என்றும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அமிழ்தோடு உப்பை ஓப்பிட்டதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். உப்பு வணிகம் செய்த உமணர், மன்னராட்சியில் ஊதியமில்லாமல் கோவில் மடப்பள்ளிகளுக்குக் கட்டாயமாக்கப்பட்ட உப்பு ஊழியம், உப்புக் குறவர் போன்ற விடயங்களும் இக்கட்டுரைகளில் வருகின்றன. இன்று நகைக்கடை ஊழியனை வாசலில் உடற்சோதனை செய்வது போல, அக்காலத்தில் உப்பளங்களில் ஆங்கில ஆட்சியில் செய்திருக்கிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் உப்பு பற்றியது அடுத்த கட்டுரை. உப்பு அறப்போரில் காவலர் ஒருவருக்குப் பாதி முகம் மழித்தபின், மீதி முகம் மழிக்க மறுத்து சிறைத்தண்டனை பெற்ற நாவிதர் வைரப்பன் பற்றிய கதை, புதிய தகவல். அவர் சாதி முதலான பல காரணங்கள் அவரை வரலாற்றில் மறைக்க இருந்தாலும், அவருக்காக நினைவுத்தூண் வைத்து இன்னமும் நாட்டுப்புற பாடல்கள் மூலம் நினைவில் வைத்திருக்கிறார்களாம் வேதாரண்யப் பகுதி மக்கள்\nசுவையூட்டும் பொருளாக, அழிவினின்று காக்கும் பொருளாக, திருமணச் சடங்குகளில், புதுமனைப் புகுதலில், விளையாட்டில், விடுகதைகளில், நாவல்களில், மந்திரப் பொருளாக, காணிக்கைப் பொருளாக, நேர்ச்சைப் பொருளாக, நன்றியின் அடையாளமாக, மருந்துப் பொருளாக, விலக்கப்பட்ட பொருளாக, இப்படிப் பல பரிமாணங்களில் தமிழ்ப் பண்பாட்டில் உப்பின் பங்கை ஆவணப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். நம் காலத்தில் உப்புத் தொழிலில் உள்ள பல முறைகள் பற்றியும், உப்பளத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும், தமிழ்நாட்டு உப்பளங்களில் தற்போது நிலவும் சிக்கல்கள்பற்றியும், அரசு செய்ய வேண்டுவன பற்றியும் சொல்கிறது ஒரு கட்டுரை.\nஉப்பறியாதவன் துப்புக்கெட்டவன் என்கிறது தமிழ்ப் பழமொழி. சாரமுள்ள புத்தகம். தப்பாமல் ருசித்துப் பாருங்கள்.\n1. கிரீடம் என்றொரு தமிழ்ப்படத்தில் வேதாரண்யம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக கோடிக்கரையைச் சொல்வார்கள். வேதாரண்யம் மாவட்டமாக இருந்திருக்கிறதா\n2. ஒருமுறை வேளாங்கண்ணியில் இருந்து திருச்சிக்குத் திருவாரூர் வழியே போகாமல், வேதாரண்யம் வழியே போனேன். உப்பு அறப்போர் நினைவிடத்தில் இருந்து கடலைப் பார்த்துப் போக திட்டம். வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் இறங்கி வழி கேட்டேன். வழக்கம்போல் நிறைய பேருக்கு உப்பு அறப்போர் பற்றி தெரியவில்லை. சிலர் பேருந்தில் போவது கடினம் என ஏதேதோ வழி சொல்லிக் குழப்பினார்கள். ஆட்டோக்காரர்கள் யாரும் வரத் தயாரில்லை. நான் தனியாக வந்திருக்கிறேன் என்று தெரிந்து கொண்டவர்கள், அங்கெல்லாம் தனியாகப் போய் பார்க்கும் அளவிற்கு ஒன்றுமில்லை; வெறும் கடல்தான் என்றார்கள். முதல் ஆளாகப் போய் ஓர் உணவகத்தில் மதியவுணவு முடித்துவிட்டு, மீண்டும் விசாரித்தேன். மீண்டும் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். திருச்சிக்குப் பேருந்து ஏறிவிட்டேன். கேரளாவில் வாஸ்கோடாகாமா அரபிக் கடலில் இறங்கிய கடற்கரையை, வெறும் கடற்கரையைப் பார்த்துவிட்டு வந்தவன் நான். தமிழ்நாட்டில் வெறும் கடற்கரையைப் பார்க்கக் கூடாதா\n3. ஒன்றரைக் காசு மீதியைத் திருப்பித் தராததற்காக வேதாரண்யத்திற்கு அருகே ஓர் ஊரையே காளமேகப் புலவர் எரியச் சொல்லி சாபம் விட்டதாக ஒரு செய்யுள் உண்டு. அதன் பிறகு ஆழிப்பேரலை தவிர வேறேதும் அழிவு அப்பகுதியில் கேள்விப்பட்டிராத‌ நான், பிரதமரே பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இத்தேர்தலில் வேதாரண்யத்தின் மீது பாஜக செலுத்திய அதீத கவனத்தில் கொஞ்சம் பதறித்தான் போனேன். மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளில் மட்டுமே பாஜக வளர்ந்ததென இம்மண்ணின் வரலாறு சொல்கிறது. அக்கடல்கொண்ட நாடு மதங்கொள்ளவில்லை என்று அறிவித்த தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி\nCategory : ஆய்வு, உணவு, கடல், சமூகம், ஞானசேகர், மக்கள், வரலாறு\n← 168. உணவு சரித்திரம்\n170. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர் →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வ��� ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-26T19:56:08Z", "digest": "sha1:FRHMMGM3JAXD7PAQLEUAWCLIDC6J2KLA", "length": 8493, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியாயம் (இந்து தத்துவம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநியாயம் என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று. இது ஏரணத்தையும் (அளவையியல், (logic)), அறிவாராய்ச்சியியலையும் (epistemology) முதன்மையாகக் கொள்கிறது. இந்தத் தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌதம ரிஷி அல்லது அட்சபாதர் என்பவரால் எழுதிய நியாய சூத்திரம் என்னும் நூல் ஆகும். இது கி.மு ஆறாவது நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது.[1] [2] [3]\nநியாயம் தத்துவப் பிரிவு நவீன இந்து தத்துவச் சிந்தனைகளுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பு அதன் வழிமுறை (methodology) ஆகும். தருக்கம் அல்லது ஏரணம் (அளவையியலை) அடிப்படையாகக் கொண்ட இந்த வழிமுறையைப், பின்னர், பெரும்பாலான மற்ற இந்து தத்துவப் பிரிவுகளும் கைக்கொள்ளலாயின.\nநியாயத்தைப் பின்பற்றுபவர்கள், எற்புடைய அறிவைப் (valid knowledge) பெறுவதன் மூலமே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கான வழிகளை (பிரமாணங்கள்) அடையாளம் காண்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றனர். நியாயத் தத்துவப் பிரிவினர் இந்த ஏற்புடைய அறிவை அடையாளம் காண நான்கு பிரமாணங்கள் அல்லது வழிமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அவை:\nசப்தம் - உரைச்சான்று என்பனவாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2017, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/motorola-anniversary-sale-offers-discounts/", "date_download": "2018-05-26T19:22:09Z", "digest": "sha1:FG6JBVT4P7DYBRBGGHD23WUOUHKCAHYS", "length": 9354, "nlines": 70, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு", "raw_content": "\n45-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் மோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு\nமோட்டோரோலா மொபைல் போன் தயாரிப்பாளரின் முதல் மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட 45 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் வகையில் இன்றைக்கு மோட்டோ மொபைல்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு விற்ப��ை செய்யப்பட உள்ளது.\nமோட்டோரோலா மொபைல் விலை குறைப்பு\n45 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடியை மோட்டோரோலா குறிப்பிட்ட சில நாட்களுக்கு வழங்கியுள்ளது. அதிகபட்சமாக மோட்டோ Z2 பிளே மொபைல் போன் விலை ரூ.7000 வரை குறைக்கப்பட்டிருக்கின்றது.\nஅதிகபட்சமாக ரூ. 7,000 வரை விலை குறைக்கப்பட்டு, மோட்டோ Z2 பிளே மொபைல் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 27,999 ஆகும். 5.5 அங்குல FHD திரையை பெற்று குவால்காம் 626 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 3000mAh பேட்டரி பெற்று 12 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.\nமோட்டோ G5 மொபைல் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 8,384 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 11,999 ஆகும். 5 அங்குல முழு HD திரையை பெற்று குவால்காம் 430 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 2800mAh பேட்டரி பெற்று 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.\nமோட்டோ G5S போன் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 13,999 ஆகும். 5.2 அங்குல FHD திரையை பெற்று குவால்காம் 430 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 3000mAh பேட்டரி பெற்று 16 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.\nமோட்டோ G5S பிளஸ் போன் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 2500 வரை விலை குறைக்கப்பட்டு ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 17,499 ஆகும். 5.5 அங்குல FHD திரையை பெற்று குவால்காம் 625 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 3000mAh பேட்டரி பெற்று 13 மெகாபிக்சல் கேமரா டுயல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.\nமோட்டோ G5 பிளஸ் போன் சில நாட்களுக்கு மட்டும் ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ. 15,999 ஆகும். 5.2 அங்குல FHD திரையை பெற்று குவால்காம் 625 ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரேம் கொண்டதாக இயக்கப்படுகின்ற மொபைலில் 3000mAh பேட்டரி பெற்று 12 மெ���ாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா பெற்றுள்ளது.\nMoto G5S Moto Z2 play Motorola மோட்டோ ஜி5 மோட்டோ மொபைல்கள் மோட்டோரோலா\nPrevious Article இந்தியாவில் கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனைக்கு வந்தது\nNext Article ஐபிஎல் 2018 : பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் ஆஃபர்கள் ஒப்பீடு\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-natural-home-made.35695/", "date_download": "2018-05-26T20:21:58Z", "digest": "sha1:ISAQ7K62JNPBF4UI5PV3ZFLGDN6I3GJH", "length": 7024, "nlines": 200, "source_domain": "www.penmai.com", "title": "அழகான முடிக்கு ஒரு இயற்கை ஷாம்பூ பொடி - Natural home made | Penmai Community Forum", "raw_content": "\nஅழகான முடிக்கு ஒரு இயற்கை ஷாம்பூ பொடி - Natural home made\nஅழகான முடிக்கு ஒரு இயற்கை ஷாம்பூ பொடி\nபூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்\nஎலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25\nபாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ\nமருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்\nகரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப்\nமேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை.\nRe: அழகான முடிக்கு ஒரு இயற்��ை ஷாம்பூ பொடி - Natural home m\nநாரையின் மிக அழகான காதல் கதை\nA வாழ்க்கை அழகான புகைப்படத்தைத் தரும்போத&# Fans Club and Others 1 Feb 1, 2018\nV அழகான மனைவி அமைவது நிச்சயம்..\n ஷாம்பு முதல் லிப்ஸ்டிக் வர&# Beauty 0 Jan 4, 2018\nநாரையின் மிக அழகான காதல் கதை\nவாழ்க்கை அழகான புகைப்படத்தைத் தரும்போத&#\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்..\n ஷாம்பு முதல் லிப்ஸ்டிக் வர&#\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/10/blog-post_29.html", "date_download": "2018-05-26T19:30:55Z", "digest": "sha1:Q5BMOW6RCDOHV76OIIOMKLNYXSXQVWTP", "length": 3263, "nlines": 38, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: எலி படத்தில் சி.ஐ.டியாக வடிவேலு", "raw_content": "எலி படத்தில் சி.ஐ.டியாக வடிவேலு\nதெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் கதை 1970களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலு சி.ஐ.டியாக நடிக்கிறார். நாட்டில் ஒரு பெரிய விஷயம் நடக்கிறது. அதை போலீஸ், அரசாங்கம், அதிகாரிகள் கண்டுபிடிக்க போராடுகிறார்கள்.\nஆனால் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் சி.ஐ.டியாக இருக்கும் வடிவேலு அந்த விஷயத்தை எலி மாதிரி சந்து பொந்துக்குள் புகுந்து கண்டுபிடிப்பதை காமெடியாக சொல்லும் படம். ஏற்கெனவே சீனாதான என்ற படத்தில் வடிவேலு சி.ஐ.டியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எலி படத்திற்கு பிறகு நான்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nரம்பா ரேஞ்சுக்கு தொடை கவர்ச்சியில் அசத்தும் நடிகை\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nஉள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-05-26T19:32:49Z", "digest": "sha1:NF5AINCYJWUBFLUBZVGHEE5LZ3FWT3NT", "length": 4716, "nlines": 82, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "இறைவனின் அருள்வளங்களும் நமது கைமாறும்..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nதொட்டாச்சிணு���்கி சமூகம் - Part 1..\nஆசிஃபா கொலையும் முஸ்லிம்களின் செயல்பாடுகளும்..\nஷரியத் பாதுகாப்பில் நம் பங்கு..\nஇறைவனின் அருள்வளங்களும் நமது கைமாறும்..\n4:24 AM ஜுமுஅ உரைகள்\nஇறைவன் நம்மை மனிதகுலத்தில் அதுவும் முஸ்லிம்களாக, ஏக இறைவைனை மட்டுமே வணங்கி அவனது கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழக்கூடிய நர்ப்பேரை வழங்கியுள்ளான். அவன் நமக்கு நம் வாழ்நாள் முதல் உலகில் நாம் அனுபவிக்கும் அனைத்தினையும் நமக்கு அவனது அருளாக வழங்கியுள்ளான்.\nஇறைவன் வழங்கிய அருள்வளங்களை எல்லாம் ஆண்டு அனுபவிக்கும் நாம், அவன் நமக்கு கட்டளையிட்டுள்ள செயல்களில் தலையாய ஒன்றான “இஸ்லாமிய” மார்க்கத்தை மேலோங்கிட செய்யும் அரும்பணியில் எவ்வாறு செய்லபடுகிறோம் என்பதனை மீளாய்வு செய்யும் விதமாகவும், மார்க்கத்தை மேலோங்கிட செய்யும் பணியில் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: பிப்ரவரி 5, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (35)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkrpost.blogspot.com/2010/07/blog-post_18.html", "date_download": "2018-05-26T19:22:22Z", "digest": "sha1:PXPHACSN34GY7RRLJG3IACC53ROHES5C", "length": 19008, "nlines": 94, "source_domain": "mkrpost.blogspot.com", "title": "madukkur: மனிதனின் திறனுக்கு எது எல்லை?", "raw_content": "\nநீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதிர்கள்.(திருக்குர்ஆன் 2.42)\nஉங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....\nமனிதனின் திறனுக்கு எது எல்லை\nஇயந்திரங்கள் இயங்கும் திறனை (HORSE POWER) குதிரைதிறன் என்று கணக்கிடப் படுகிறது. அந்த இயந்திரத்தை வடிவமைத்து இயக்கும் மனிதனின் திறனை எப்படி கணக் கிடுவது மனிதனின் திறனுக்கு எது எல்லை மனிதனின் திறனுக்கு எது எல்லை அளவிட முடியாத மனிதனின் திறனுக்கு வானமே எல்லை. எத்தனையோ திறன்கள் மனி தனுக்குள் புதைந்திருந்தாலும் தலை முறைகளைக் கடந்து மனிதனை அடையாளம் காட்டும் மிக முக்கியத் திறன் அவனது கற்பனைத் திறன். ஆங்கிலத்தில் கிரியேட்டிவிட்டி (Creativity) என்றும் மற்றும் படைப்பாற்றல் என்றும் பல பெயர்கள் இதற்கு உண்டு. படைப் பாற்றல் என்பது திரைப்படப் பாடல் ஆசிரியர்கள், இயக்குனர்கள் சார்ந்தது என்ற கருத்து பரவ லாக நிலவிவருகிறது.\nஎந்தவிதப் பாகு பாடும் இன்றி எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் இந்தப் படைப்பாற்றல் கற்பனைத்திறன். உலகின் மிக அழகான கடற்கரைகளில் மியாமி கடற்கரையும் ஒன்று. வாரத்தின் இறுதி நாட்களில் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறையை உல்லாச மாகக் கழிக்க லட்ச கணக்கானவர்கள் அங்கு கூடுவது வழக்கம். அப் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம்.\nதங்கள் விடுமுறையை உல்லாசமாக கழித்துவிட்டு எல்லோரும் சென்றுவிடுவர். மியாமி கடற்கரையில் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான ஐஸ்கிரீம் கப்புகளைச் சுத்தம் செய்வது அங்கிருந்த துப்புரவுத் தொழிலாளர் களுக்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் பல தொழிலாளர்கள் திங்கட்கிழமை களில் விடுப்பு எடுத்து வந்தனர். இந்தப் பிரச் சனை மியாமி நகராட்சிக்கு பெரும் சவாலாக விளங்கியது. இதற்கு முடிவுகாண மியாமி நகராட்சி அனைத்து துப்புரவுத் தொழிலாளர் களை ஒன்று திரட்டி யோசனைக் கேட்டது. எல்லா தொழிலாளர்களின் எல்லா யோசனை களும் பதிவு செய்யப்பட்டது.\nஒரு தொழிலாளர் மிக கோபமாகக் கூறினார், “ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு யார் கப்பை கீழே போட்டாலும் அந்த கப்புகளை அவர்கள் வாய்க்குள்ளேயே திணிக்க வேண்டும்”. இந்த யோசனையும் பதிவு செய்யப்பட்டது. ஐஸ்கிரீம் கப்புகளை கீழே போட்டால் அது பிரச்சனை. ஐஸ்கிரீமை கப்புகளோடு சேர்த்து சாப்பிட்டால் பிரச்சனைக்கான மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் இன்று நாம் காணும் வேப்பர் கப்ஸ் (Wafer Cups) சிந்தனை. மாற்றுச் சிந்தனையோடு மிக நெருங்கிய தொடர் புடையது. கற்பனைத் திறன்.\nவாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளில் கூட இந்த படைப்பாற்றல் மிகவும் உறுதுணை யாக இருக்கும்.\nஅரசவையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மிக எளிதாகவும் கற்பனைத் திறனோடு கூடிய பல முடிவுகளைத் திறம்படக் கூறியவர் தெனாலி ராமன். தெனாலிராமன் கதைகளில் மாற்றுச் சிந்தனையோடு கூடிய கற்பனைத்திறனை நாம் நிறையக் காணலாம். அன்று அரசவை இன்று தொழிற்சாலை. நாம் உண்ணும் உணவில் காய்கறிகள் பெரும்பாலும் கூட்டா கவும், பொறியலாகவும் நமக்கு பரிமாறப்பட்டது. அதே காய்கறிகள் இன்று ருசியிலும் பெயரிலும் மாற்றம் அடைந்து ரெசிபிகள் என்று பலவிதங் களில் பரிமாறப்படுகிறது. இதன் செய்முறையைப் பல தொலைக்காட்சிள் கூட ஒளிபரப்புகிறது. இது சமையலில் மனித இனம் கண்ட\nபொறியியல் கல்விகளுக்கு நடுவே மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் ஃபேஷன் டெக்னாலஜி (Fashion Technology), இண்டீரியர் டெக்ரேஷன் (interior Decoration) போன்ற கல்வி முறைகள் வளர்ச்சி அடைந்திருக் கிறது. இந்த படைப்பாற்றலின் மாற்றத்தை நம்மால் நன்கு உணரமுடிகிறது. பொறியியல் பட்டதாரியாக இருந்த ரங்கராஜனை எழுத் தாளர் “சுஜாதாவாக” புகழ்பெற வைத்தது இந்த கற்பனை திறனே. நமது தேசிய கொடியின் வர்ணங்கள் மூன்று. பச்சை நிறம் பசுமையான இந்தியாவை குறிக்கும். வெண்மை நிறம் சமா தானத்தையும், அமைதியையும் குறிக்கும். இளஞ்சிவப்பு நிறம் அர்பணிப்பைக் குறிக்கும்.\nநம் எண்ணங்களை வண்ணங்கள் மூல மாகவும், நமது மாநிலங்களின் எண்ணிக்கையை மத்தியில் ஒரு வட்டத்திற்குள் சிறுகோடு களாகவும் வெளிப்படுத்துகிறது தேசிய கொடி. நமது தேசிய கொடியின் இந்த வெளிப்பாட்டை (கற்பனைத் திறனை) அதன் அர்தத்தை பல வெளிநாட்டவர்கள் வியந்து பாராட்டி உள்ளனர்.\nமனிதன் கண்டுபிடித்த எண்களை கடிகாரமாக ஒரு வட்டத்துக்குள் அடக்கி, நொடி, மணி, நிமிடம் என்று பகுத்துப் பெயரிட்டு அதன் மூலம் தன்னையே ஆண்டு கொள்ளும் மனித இனத்தின் இந்தப் படைப்பாற்றலை யாரலும் மெச்சாமல் இருக்க முடியாது. கடிகாரத்தில் நொடி முள் ஒன்று உண்டு. பெரும்பாலும் யாரும் அதை கவனிப்பதே இல்லை. நொடிமுள் போல்தான் நமக்குள் இருந்து கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் நம்மை இயக்க காத்துக் கொண்டு இருக்கிறது.\nசில வழிகளின் மூலமாக நமக்குள் இருக்கும் இந்தப் படைப்பாற்றலை நாம் வெளிப்படுத்தலாம். தொழிற்சாலைகளிலோ, வீடு களிலோ பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பல கோணங்களில் பல நிலைகளில் நம் யோசனையை மாற்றி யோசிக்கலாம். (உதாரண மாக மியாமி கடற்கரை சம்பவம் போல)\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிடையே 20 முதல் 30 நொடிகளில் தங்கள் கற்பனைத் திறனை அருமையாக வெளிப்படுத்தும் விளம்பர படங்களைக் கூர்ந்து நோக்கினால் அதன் மூலம் நம் கற்பனைத் திறன் பெரிதும் வளரும், வெளிப்படும்.\nசொந்தப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்து விட்டு மனதைச் சற்று அமைப்படுத்திக்கொண்டு கைகடிகாரத்திலோ அல்லது சுவர் கடிகாரத்திலோ நகரும் அந்த மூன்றாவது நொடி முள�� நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தால் நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் உயிர்பெறும். திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கற்பனைத் திறனை திரையில் வெளிப்படுத்துகிறார்கள். இந்தத் திறனை வெற்றி அடையச் செய்வது நாம் தான். சக மனிதனின் கற்பனைத் திறனை நாம்வெற்றி பெறச் செய்கிறோம். நமக்குள் இருக்கும் கற்பனைத் திறனை நம்வாழ்வில் வெளிப்படுத்தி வெற்றிபெற முடியாதா நம்மால் வளம் பெறமுடியாதா\nமிக அருமையான பதிவு...அழகாய் எழுதுகிறீர்கள்.\n\"சொந்தப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்து விட்டு மனதைச் சற்று அமைப்படுத்திக்கொண்டு கைகடிகாரத்திலோ அல்லது சுவர் கடிகாரத்திலோ நகரும் அந்த மூன்றாவது நொடி முள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தால் நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் உயிர்பெறும்.\"\nசூப்பர் டிப்ஸ்..பொல்லோ பண்ணி பாக்கறேன்..\nமிக அருமையான பதிவு...அழகாய் எழுதுகிறீர்கள்.\n\"சொந்தப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்து விட்டு மனதைச் சற்று அமைப்படுத்திக்கொண்டு கைகடிகாரத்திலோ அல்லது சுவர் கடிகாரத்திலோ நகரும் அந்த மூன்றாவது நொடி முள் நகர்வதை உன்னிப்பாகக் கவனித்தால் நமக்குள் இருக்கும் படைப்பாற்றல் உயிர்பெறும்.\"\nசூப்பர் டிப்ஸ்..பொல்லோ பண்ணி பாக்கறேன்..\nஇது என்னுடைய சொந்த பதிவு இல்லை.இது தன்னம்பிக்கை மாத இதழிழ் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி காயத்ரி.தங்கள் வருகைக்கு நன்றி காயத்ரி\nமிகவும் விரிவாக அலசி இருக்கிறீர்கள்.. ஐஸ்க்ரீம் பற்றி நிறைய கதைகள் இருந்தாலும் நீங்கள் சொல்லும் தகவல் உண்மையாக இருக்கிறது..\nவிமானநிலையத்தில் ஒருவர் புகைபிடித்து கொண்டு இருந்தார்..அவரை நோக்கி ஒருவர் வந்து ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பிர்கள் என்று கேட்டதற்கு அ...\nநம்முடைய தேவைகளுக்காவும்,நன்றி செலுத்துவதற்காகவும் இறைவனை வேண்டுவது ஏன்பது ஏற்றுக்கொள்ள கூடிய விசயம்.ஆனால் தங்கதளது தேவை நிறைவேற்ற கோரி மற...\nகிளிக்கு இப்போ வேலை தேவை\nமனிதனின் திறனுக்கு எது எல்லை\nமதுக்கூர் தவ்ஹித் தர்ம அறக்கட்டளை\nதமிழ் ‍ ஆங்கிலம் அகராதி\nதமிழ் ‍ ஆங்கிலம் அகராதி ‍ தமிழ்‍ ஆங்கிலம் மொழியாக்கம்\nஆங்கில இலக்கணத்தை எளிமையான வழியில் பயிற்றுவிக்கும் தமிழ் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2012/04/61.html", "date_download": "2018-05-26T19:46:00Z", "digest": "sha1:3BXATICQ2OE7VZLPI3EAC4DLNWSC3UWO", "length": 39237, "nlines": 305, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-61", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n சார் கிரெடிட் கார்ட் வேணுமா இது போன்ற அழைப்புகளால் எரிச்சல் அடையாதவர்கள் யாரேனும் இருந்தால் அது அதிசயம். அதுவும் ஏதாவது முக்கியமான காலை எதிர்பார்த்து செல் மேல் செவி வைத்துக் காத்திருக்கும் போது அடுத்த முனையில் 'We are calling from HDFC bank ' என்றால் எப்படி கடுப்பாக இருக்கும் இது போன்ற அழைப்புகளால் எரிச்சல் அடையாதவர்கள் யாரேனும் இருந்தால் அது அதிசயம். அதுவும் ஏதாவது முக்கியமான காலை எதிர்பார்த்து செல் மேல் செவி வைத்துக் காத்திருக்கும் போது அடுத்த முனையில் 'We are calling from HDFC bank ' என்றால் எப்படி கடுப்பாக இருக்கும் நம்மில் பெரும்பாலானோர் NOT INTERESTED என்று கடுப்புடன் சொல்லி போனை வைத்து விடுவோம்.அடுத்தமுறை அப்படி வைக்காமல் இப்படி ஏதாவது CREATIVE பதில்களை சொல்லலாம்.\nபோன்: சார், எல்,ஐ.சி பாலிசி வேணுமா\nபதில்: ஹலோ, நானே ஒரு எல்,ஐ.சி ஏஜென்ட் தாங்க.. உங்களுக்கு ஒரு பாலிசி வேணுமா\nபோன்: சார், பெர்சனல் லோன் வேணுமா\nபதில்: நான் RBI ல மேனேஜரா வேலை பண்றேன். கொஞ்ச நாள்ல RBI கவர்னர் ஆயிருவேன். ரூபாய் நோட்டுல நான் தான் கையெழுத்து போடுவேன்,\nபோன்: சார், HOME LOAN வேணுமா\nபதில்: சுர மந்திர தரு மூல நிவாசக , பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட மதே\n(அந்த ஆள் சத்தியமாக இன்னொரு முறை கால் பண்ண மாட்டார்)\nபோன்: சார், நாங்க ....இன்வெஸ்ட்மென்ட் கம்பெனில இருந்து கால் பண்றோம். எங்க பிளான்...\nபதில்: ஹலோ, எனக்கு சுவிஸ் பேங்க்ல நூறு கோடி அக்கவுன்ட் ஆல்ரெடி இருக்கு.\nபோன்; சார், நாங்க ....Orphanage ல இருந்து கால் பண்றோம். உங்க டொனேஷன்..\nபதில்: மேடம், நான் இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கேன். பிச்சை எடுத்து தான் செல்போன் வாங்கியிருக்கேன்.\nபோன்: சார், EXCELLENT ஹனிமூன் பேக்கேஜ்\nபதில்: சாரி , நேத்து தான் மனைவியை டைவர்ஸ் பண்ணேன்.\nபோன்: சார், உங்க போன்ல எக்ஸ்ட்ரா ஃபெனிபிட்ஸ் பிளான் வேணுமா\nபதில்: ஹலோ. நான் அம்பானியோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட மருமகனோட சகலை.\nபோன்: சார், ...கம்பெனில உங்களுக்கு matching job இருக்கு.\nபதில்: சாரி, எனக்கு நேத்து தான் IBM ல vice president job கெடச்சிருக்கு,.\nபோன்: சார், எங்க MENTAL ASYLUM டொனேஷன் விஷயமா நேத்து கால் பண்ணி இருந்தனே\nபதில்: ஹி ஹி ஹி, காசு, காசு, டொக் டொக் பிச்சா பிச்சா நான் ஏரோப்ளேன்ல போறனே , டுர்ர் டுர்ர் ஹே பாப்பா எனக்கு பொம்மை வேணும்.\nபெங்களூருவின் ஒரு பிஸியான சாலை ஒன்றில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தது.\n*ஒருநாள் காலை வேளை பஸ்ஸில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு இருந்த போது (IN OTHER WORDS ஃ பிகர் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த போது) திடீரென 'டொம்' என்று பெருத்த சத்தம் கேட்டது.ஏதோ தவறாக நடந்து விட்டது என்று மனம் உணர்ந்த போது இஷ்ட தெய்வத்தின் பெயர் கூட மறந்து விட்டது.என்ன நடந்தது என்று புலன்களுக்கு எட்டி பின்னர் புத்திக்கு எட்ட சில வினாடிகள் ஆயின.சர்வீஸ் ரோடில் சென்று கொண்டிருந்த பஸ் சாலையின் நடுவில்\nஇருந்த 'டிவைடர்' இல் முட்டி கண்ணாடி உடைந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட்டிருந்தது.'ஸ்டியரிங்' லாக் ஆகி விட்டது என்று டிரைவர் சொன்னார்.நல்ல வேளை சர்வீஸ் ரோடில் சென்று கொண்டிருந்ததால் பரவாயில்லை. பெரிதாக எதுவும் சேதம் இல்லை. என் கண்ணாடி மட்டும் ஒரு சில அடிகள் சென்று முன்னால் விழுந்து விட்டது.இதே மெயின் ரோடில் இப்படி ஏதாவது நடந்து தொலைத்திருந்தால் samudrasukhi .com இல் கலைடாஸ்கோப்-60 கடைசிப் பதிவாக இருந்திருக்கும்.அது சரி, இந்த ஸ்டியரிங் நடுரோட்டில் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் லாக் ஆகுமா எனக்கு வாகனங்களைப் பற்றிய அறிவு கிட்டத்தட்ட ஜீரோ. ஸ்டியரிங் லாக் என்றால் என்ன\n** வேன் ஆட்டோ ஒன்றும் ஏதோ ஒரு கருமமும் கொஞ்சம் இடித்துக் கொண்டு ஆட்டோவின் கண்ணாடி கொஞ்சம் விரிசல் அடைந்து விட்டது.ஆட்டோ டிரைவர் அன்று பக்திப் பரவச நிலையில் இருந்திருப்பார் போலும். இடித்தவனைப் பிடித்துக் கொண்டு கன்னட கஸ்தூரியின் மணம் கமழக் கமழ அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.தன் தற்காலிக எதிரியை கைநீட்ட முயன்று கொண்டிருந்தார் (ன்) நம் மக்களுக்குத் தான் வேடிக்கை பார்ப்பது என்றால் ரொம்பப் பிடிக்குமே டூ-வீலரில் செல்பவர்கள், லாரி ஓட்டுபவர்கள் பாதசாரிகள் எல்லாம் தத்தம் வாகனங்களை சிறிது நேரம் மறந்து விட்டு சண்டையை கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த ஜுஜுபி சமாச்சாரத்துக்கு ஒரு கிலோமீட்டர் வரை ரோட் ப்ளாக் ஆகி ட்ராபிக் ஜாம் வேறு ஆகி விட்டது.அய்யா வேடிக்கை பார்ப்பவர்களே டூ-வீலரில் செல்பவர்கள், லாரி ஓட்டுபவர்கள் பாதசாரிகள் எல்லாம் தத்தம் வாகனங்களை சிறிது நேரம் மறந்து விட்டு சண்டையை கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த ஜுஜுபி சமாச்சாரத்துக்கு ஒரு கிலோமீட்டர் வரை ரோட் ப்ளாக் ஆகி ட்ராபிக் ஜாம் வேறு ஆகி விட்டது.அய்யா வேடிக்கை பார்ப்பவர்களே உங்களுக்கு அவசியம் என்றால் வாகனத்தை ஒதுக்குப்புறமாக நிறுத்தி விட்டு யாருடைய வழியையும் அடைக்காமல் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் கண்குளிர வேடிக்கை பாருங்கள்.இன்ஜினை ஆஃப் செய்யாமலேயே வேடிக்கை பார்த்தல் தேவையா\n*** சிவப்பு சிக்னல் இருக்கிறதே என்ற தைரியத்தில் ஒருவர் ரோடை கடந்தார். ஆனால் சிவப்பில் ஐந்து இருக்கும் போதே வாகனங்களை உர் உர் என்று உறுமி கிளப்பி விடவேண்டும் என்ற எழுதப்படாத விதியை நம் வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது அவருக்குப் பாவம் தெரியவில்லை போலும்.அவர் பாதி சாலையைக் கடக்கும் போதே டூ வீலர்கள் சீறிப்பாயும் சிறுத்தை போல சிவப்பில் அடைபட்டிருந்த கடுப்பில் கிளம்பிப் பாய்ந்தன. அவருக்கு எந்தப்பக்கம் போவது என்று தெரியவில்லை.இந்தத் தடையை எதிர்பாராத வாகன ஓட்டிகளுக்கும் எப்படி அதை எதிர்கொள்வது என்றும் தெரியவில்லை. இந்த மாதிரி சமயங்களில் கல்லூளிமங்கன் போல ஒரே இடத்தில் நின்று விடுவது நல்லது.டூ வீலர்கள் சூரியனின் ஈர்ப்பினால் வளையும் ஒளி போல அவரை சுற்றி வளைந்து கொண்டு சென்றார்கள். சில பேர் சாவு கிராக்கி என்று அர்ச்சனை செய்தார்கள். கடைசியாக அவர் எப்படியோ ரோட்டை கடந்து போனார். பாத சாரிகளுக்கு ஒரு விண்ணப்பம். சிவப்பு கவுன்ட் டவுன் பத்து அல்லது பத்துக்குக் குறைவாக இருந்தால் தயவு செய்து சாலையை கடக்க எத்தனிக்காதீர்கள். நம் கணக்கு வேறு. வாகனங்களின் கணக்கு வேறு.மேலும் நாம் எதற்கு நம் வீட்டு சாப்பாட்டை நம் உழைப்பில் சாப்பிட்டு விட்டு கண்டவன் வாயில் எல்லாம் விழ வேண்டும்\nகடவுள்களில் யாருக்கும் இல்லாத பெருமை நம் பிள்ளையாருக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது.அது என்ன என்றால் Being in many formsஒரு சரஸ்வதியையோ முருகனையோ ராமரையோ ஒரு நாலைந்து வெவ்வேறு டிசைன்களில் வரையலாம் அவ்வளவு தான்.பிள்ளையாருக்கு மட்டும் எத்தனை விதா விசித்திர வடிவங்கள்\nகுழல் ஊதும் விநாயகர், வீணை வாசிக்கும் விநாயகர், துப்பாக்கி ஏந்தி போருக்குப் போகும் விநாயகர், ஸ்கூலுக்குப் போகும் விநாயக��், கம்ப்யூட்டர் விநாயகர்,டெண்டுல்கர் விநாயகர், அன்னா ஹசாரே விநாயகர் ,நர்தன விநாயகர், தூங்கும் விநாயகர், குழந்தை விநாயகர், ரொமாண்டிக் விநாயகர் (),எழுதும் விநாயகர், இப்படி எவ்வளவோ. ஆனால் பிள்ளையாரை எப்படி வடிவமைத்தாலும் அவர் தொந்தி மட்டும் எல்லா உருவங்களிலும் பொதுவாக இருக்கிறது. தொந்தி இல்லாத சிக்ஸ்-பேக் விநாயகரை இதுவரை நான் பார்த்ததே இல்லை.சிவன் மட்டும் நன்றாக அந்தப் பனியிலும் சோம்பல் பாராமல் காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டு 'கைலாசா மாடர்ன் ஜிம்' முக்குப் போய் உடம்பை 'கின்' என்று வைத்திருக்கிறார். ஒரு நாளாவது இந்த பிள்ளையாரை அழைத்துப் போகக் கூடாதோ),எழுதும் விநாயகர், இப்படி எவ்வளவோ. ஆனால் பிள்ளையாரை எப்படி வடிவமைத்தாலும் அவர் தொந்தி மட்டும் எல்லா உருவங்களிலும் பொதுவாக இருக்கிறது. தொந்தி இல்லாத சிக்ஸ்-பேக் விநாயகரை இதுவரை நான் பார்த்ததே இல்லை.சிவன் மட்டும் நன்றாக அந்தப் பனியிலும் சோம்பல் பாராமல் காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டு 'கைலாசா மாடர்ன் ஜிம்' முக்குப் போய் உடம்பை 'கின்' என்று வைத்திருக்கிறார். ஒரு நாளாவது இந்த பிள்ளையாரை அழைத்துப் போகக் கூடாதோஇத்தனை பெரிய தொந்தி இருப்பதால் தான் இன்னும் கல்யாணமே ஆகவில்லையோ என்னவோ\nகீழ்க்கண்ட பிள்ளையார் வடிவங்கள் வந்தால் ஆச்சரியம் இல்லை.\n* பல் விளக்கும் பிள்ளையார்\n* மொபைல் போனில் பேசும் பிள்ளையார்\n* காதில் இயர் போன் கையில் ஐ-பாட் பிள்ளையார்\n* டூ வீலர் பிள்ளையார்\nபிள்ளையாரின் சில அபூர்வமான படங்களை இங்கே பார்க்கலாம்.\nஆங்கிலத்தில் Euphemism பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு பச்சையான வார்த்தையை கொஞ்சம் டீசன்டாக சொல்வது. முன்னர் எல்லாம் கக்கூசுக்குப் போகிறேன் என்று கவுண்டமணி மாதிரி பச்சையாக சொல்லாமல் கால்கழுவப் போகிறேன் பொடக்காலிக்குப் போகிறேன் என்றெல்லாம் சொல்வார்களே அது மாதிரி.இப்போது இன்னும்\nடீஜன்டாக REST ROOM ...அந்த ஒரு ரூமில் தான் மனிதன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறான் என்று சிம்பாலிக்காக சொல்கிறார்கள்.IM GOING TO URINATE என்று சொல்லாமல் I 'M GOING TO PISS என்று சொல்லலாம். I 'M GOING TO PEE என்று கூட சொல்லலாம்.. அனால் தமிழில் கேட்கும் போது ஒரு மாதிரி இருக்கிறது.இப்போது ஒருவரைப் பார்த்து HANDICAP என்றால் அது கிட்டத்தட்ட குற்றம். DISABLED ,PHYSICALLY CHALLENGED (உடல்ரீதியாக சவால் விடப்பட்டவர்) அல்லது DIFFERENTLY ABLED மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்க வேண்டும். ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது.\nலிட்டில் ஜானி யின் வீட்டில் அவனை ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.அதற்கு முன் , \"இதப் பார் ஜானி , அந்த வீட்ல ஒரு புதுப் பாப்பா பொறந்துருக்கு, ஆனா அதுக்கு ரெண்டு காதும் இல்ல. நீ அதைப்பத்தி அங்கே எதுவும் பேசக்கூடாது\"என்று சொல்லி அழைத்துச் சென்றனர்.\nஅங்கே அந்த குழந்தையைப் பார்த்து விட்டு எல்லாரும் அவன் மூக்கு அழகா இருக்கு, முடி அழகா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.\nலிட்டில் ஜானி திடீரென்று 'இந்தப் பாப்பாவின் கண்ணு எவ்ளோ அழகா இருக்கு, இவனுக்கு ஆயுசு முழுதும் நல்ல கண் பார்வை இருக்கும்' என்றான்.\nஇதைக் கேட்டு மகிழ்ந்த அதன் அம்மா 'ஜானி, ரொம்ப நன்றி, குழந்தையைப் பற்றிய உன் பாராட்டுக்கு' என்றாள்\nஅப்போது லிட்டில் ஜானி ' கண் பார்வை நல்லா இருந்தாதான் நல்லது. இல்லைன்னா மூக்குக் கண்ணாடியை இவன் எதுல மாட்டிப்பான்\n'Differently abled ' பற்றி இன்னொரு ஜோக். இது A ஜோக். புத்தர்கள் காந்திகள் அடுத்த பாராவுக்கு போய் விடவும்.\nஇளம் விதவை ஒருத்தி மறுமணத்துக்காக விளம்பரம் செய்திருந்தாள்.\nமறுநாள் கதவு தட்டப்பட்டது. இரண்டு கைகளும் கால்களும் இல்லாத ஒரு ஆள் நின்றிருந்தான். தான் அவளுக்குக் கணவனாக வரலாமா என்று கேட்டான்.\nஅவள்,விளம்பரத்தில் நான் 'என் கணவர் என்னை அன்பாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று சொல்லியிருந்தேனே என்றாள்\n'OF COURSE , DEAR நான் உன்னை அன்பாகப் பார்த்துக் கொள்வேன்\" என்றான் அவன்\nவிளம்பரத்தில் நான் 'என் கணவர் எனக்கு நான் என்ன கேட்கிறேனோ அதை வாங்கித் தரவேண்டும் என்று சொல்லியிருந்தேனே' என்றாள்\n''OF COURSE , DEAR , I WILL . என்னிடம் நிறைய பணம் இருக்கிறது' என்றான் அவன்\nகடைசியாக அவள் 'விளம்பரத்தில் நான் என் கணவர் என்னை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்ய வேண்டும் என்று போட்டிருந்தேனே. உனக்கு தான் ரெண்டு கையும் காலும் இல்லையே , எப்படி சாத்தியம் \n''OF COURSE , DEAR , I WILL , நான் கதவை எப்படித் தட்டினேன் என்று நினைக்கிறாய்\nதினத்தந்தி பேப்பரைப் பார்த்தால் அதில் 'கார் மோதி வாலிபர் சாவு' ' முதியவர் மரணம்' என்று பச்சையாக இருக்கும். மரணம் என்பது Euphemism -தில் மிக அழகாக சொல்லப்படுகிறது. இறைவனடி சேர்ந்தார், இயற்கை எய்தினார், டிக்கெட் வாங்கினார், வைகுந்தம் புக்கார்,மீளா��் துயரில் ஆழ்ந்தார் என்று சொல்வது கூட Euphemism தான். அதே போல ஒருவரை ஹோமோ என்று அழைக்காமல் Confirmed Bachelor என்று அழைக்க வேண்டும். பிட்டுப்படம் , போர்ன்,செக்சு வீடியோ ப்ளூ பிலிம் என்றெல்லாம் கிராமத்தான் () மாதிரி சொல்லாமல் ADULT MATERIAL என்று சொன்னால் போதும். அவன் ஒரு DRUG ADDICT என்று சொல்லாமல் HE IS CHEMICALLY DEPENDENT என்று சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் CALL GIRL என்ற பதத்தை உபயோகிக்காமல் ESCORT என்று சொல்வது நல்லது. உதாரணம் (ஹஸ்கி வாய்சில்) (ஹோட்டல் அட்டெண்டரிடம்) WHERE CAN I GET AN ESCORT \nஅந்த ஆள் சொட்டை என்று சொல்லாமல் HE IS A LITTLE THIN ON TOP .. என்று சொன்னால் மதி.\nDysphemism என்பது இதற்கு அப்படியே OPPOSITE ..பச்சை பச்சையாக அப்படியே சொல்வது. மலத்தை ஏன் GIFT WRAPPER இல் சுற்றி வைக்க வேண்டும் என்பது இவர்கள் பாலிசி.\nகுழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி ஒன்று\nபாரதி வேடம் போட்ட குழந்தை\n'நீ யார்' என்றதற்கு 'பாரதி' என்றது.\nகாந்தி வேடம் போட்ட குழந்தை\n'நீ யார்' என்றதற்கு 'நான் தான் காந்தி' என்றது.\nஆண்டாள் வேஷத்தில் வந்த குழந்தை\n'நீ யார்' என்றதும் 'ஆண்டாள்' என்றது.\n'அவ்வை' வேஷக் குழந்தை நான் அவ்வை என்றது.\nபுத்தர் வேடத்தில் வந்த குழந்தையை\n'நீ யார்' என்றதும் அது திரு திருவென முழித்து எச்சில் முழுங்கி\nபுத்தர் அந்தக் குழந்தை வேஷத்தில் வந்தது போல இருந்தது.\nசிரியுங்கள். கொண்டாடுங்கள். வாழ்க்கை சில காலம் தான். ஏன் இறுகிய முகத்துடன் இருக்கிறீர்கள்\nடாக்டர்: என்ன ப்ராப்ளம் சொல்லுங்க\nஆள்: டாக்டர், காலைல என் பக்கெட் உடைந்து விட்டது..\nடாக்டர்: என்ன லூசு மாதிரி உளர்றீங்க பக்கெட் உடைந்தால் இங்கே ஏன் வந்தீங்க\nஆள்: நீங்க ஒரு பெரிய 'பிளாஸ்டிக் சர்ஜன்' ன்னு கேள்விப்பட்டேன்.\nவாழ்த்துக்கள்....இந்த வாரம் என் விகடன் வலையோசையில் இடம்பெற்றமைக்கு....\nவிகடன் வழியாக உங்கள் அறிமுகம்.. வாழ்த்துக்கள்.... \" போன்: சார், HOME LOAN வேணுமா\nபதில்: சுர மந்திர தரு மூல நிவாசக , பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் மூட மதே\n(அந்த ஆள் சத்தியமாக இன்னொரு முறை கால் பண்ண மாட்டார்)\" -- வாய்விட்டே சிரித்து விட்டேன்.. அருமை..\n//அடுத்தமுறை அப்படி வைக்காமல் இப்படி ஏதாவது CREATIVE பதில்களை சொல்லலாம்.//\nநம்ம ஆட்கள் சிலபேர் நீங்கள் சொல்வது போல வித்தியாசமாய் தான் பதில் சொல்கிறார்கள்.\nபோன்: சார், HOME LOAN வேணுமா\nமேடம், உங்க வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு. உங்க வயசு என்ன\nநான் நடந்து போகும் போது, வாகனத்தில் போவோர்களை திட்டுவேன். வாகனத்தில் போகும் போது நடந்து போவோர்களை திட்டுவேன். த்தா\n//இத்தனை பெரிய தொந்தி இருப்பதால் தான் இன்னும் கல்யாணமே ஆகவில்லையோ என்னவோ\nஎ ஜோக்: இது பள்ளிகூடத்தில் கேட்டது. புது ஜோக்காக சொல்லுங்கப்பா\nஇந்த வார கலைடாஸ்கோப் அருமை, ஜோக்குகளை தவிர்த்து.\nகலைடாஸ் கொஞ்சம் பழைய சமாச்சாரமா இருக்கு.கஷ்டமர் கேர், டெலி மார்கெட்டிங் கால் களை எல்லாம் இப்போ டைம் பாஸுக்கு ஆ நினைச்சு எஞ்ஜாய் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. சிடு மூஞ்சு ஆசாமிகள் தான் அய்யோனு சலிச்சுக்கிறாங்க.\nஹி..ஹி அவங்களா கால் செய்து ,அதுவும் பொண்ணு பேசினா விடுவாங்களா நானாவது லைட்டா ஓட்டுவேன், நம்ம மக்கள் ,வீக் எண்ட் ஃப்ரியானு கேட்கிற அளவுக்கு போய்டுவாங்க. சிலர் பிக் அப் கூட செய்து இருக்காங்க.\nலோன் வேணுமா கேட்ட பொண்ணுக்கிட்டே நான் விட்ட கதைய கேட்டு ச்சோனு ஃபீல் ஆகி எனக்கு மார்கெட்டிங் வேலை வாங்கி தரேன்னு சொல்லிச்சு .\nகற்பனை எல்லாம் வற்றிப் போய் விட்டது.\nஇந்த முறை கலைடாஸ்கோப்பில் சென்ற பதிவு போல நிறைய விடயங்கள் இல்லை.\nDysphemism, Euphemism பற்றிச் சொல்லியிருந்தது புதிது. ஜோக்ஸும் ஏற்கனவே வாசித்தது தான். ஆனால் பதிவு சுவாரஸ்யமாக இருந்தது.\nவாழ்த்துகள் சமுத்ரா,வலையோசை(என் விகடன் -கோவை) அறிமுகத்துக்கு.\nசிலர் urination ஐ call of the nature என்றும் சொல்வார்கள்.\n//மிக அழகாக சொல்லப்படுகிறது. //\nசிவலோக பிராப்தி அடைந்தார் -ஐ விட்டுவிட்டீர்களே\nபுத்தர் அந்தக் குழந்தை வேஷத்தில் வந்தது போல இருந்தது.//\n ஒரு தடவை என் காரில் டமால் சப்தத்தோடு அப்படியே transmission failure - chain நடுரோடில் அறுந்து நானும் steering அசைக்க முடியாமல் medianல் மோதி நின்றேன். பிழைத்தது winding median புண்ணியம். transmission மாத்துறதுக்கு வேறே காரே வாங்கலாம் போலிருந்ததால் ஒரு பாகெட் பேரீச்சம்பழத்தோடு திரும்பினேன்.\nவிகடனில் அறிமுகமானதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். கலைடாஸ்கோப்பில் இந்த முறை குறிப்பிட்டுப் பாராட்ட இயலாதபடி எல்லாப் பகுதிகளுமே மனம் கவர்ந்தன.\nஆனந்தவிகடனில் சமுத்ரா..மகிழ்ச்சி வாழ்த்துகள்.. கோவைக்காரர் (பல்லடம்) என அறிந்தது கூடுதல் மகிழ்ச்சி....\n அணு அண்டம் அறிவியல் எங்கே\nஅணு அண்டம் அறிவியல் -65\nஅணு அண்டம் அறிவியல் -64\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/02/1s179436.htm", "date_download": "2018-05-26T19:51:09Z", "digest": "sha1:WBEV22DE2SDA4RJ3T7S47D7MMAEOLUHL", "length": 2930, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்\nபிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்களிடையேயான மூன்றாவது கூட்டம் ஜுன் 23ஆம் நாள் சீனாவின் தியன்ஜின் மாநகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தைச் சீனா நடத்துவது இதுவே முதல்முறையாகும். சீனா, இந்தியா, ரஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா. சுற்றுச்சூழல் ஆணையத்தின் இயக்குநனர் எரிக் சோல்ஹெய்மும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். உலகளாவிய சுற்றுச்சூழல் பிரிச்சினைகள், பிரிக்ஸ் நாடுகளிடையேயான சுற்றுசூழல் ஒத்துழைப்புத் திசை உள்ளிட்ட அம்சங்கள் பற்றி அவர்கள் விவாதித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/11/tnpsc-group-1-9.html", "date_download": "2018-05-26T19:42:48Z", "digest": "sha1:6NT5LVKUZ7IGLHTELPECR2UHB5AHUGUK", "length": 9308, "nlines": 43, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : TNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு நவ., 9ம் தேதி வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்", "raw_content": "\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு நவ., 9ம் தேதி வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு நவ., 9ம் தேதி வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்\nகுரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை நவம்பர் 9-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் என்று சென்னை திருவல்லிக்கேணி தேர்வு மையத்தை ஆய்வு செய்த டி.என்.பி.எஸ்.சி தலைவர் அருள் மொழி பேட்டி அளித்துள்ளார்.முன் எப்போது இல்லாத அளவு 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஜூன் மாதத்துக்கு பிறகு டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22438", "date_download": "2018-05-26T19:46:54Z", "digest": "sha1:J2NIWHMPXXNEIVTWD6ELDDQSTIMCXQZO", "length": 5693, "nlines": 75, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nபெங்களூரு சிறையில் மவுன விரத நாடகத்தை திடீரென முடித்த சசிகலா\nபெங்களூரு சிறையில் மவுன விரத நாடகத்தை திடீரென முடித்த சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா பெங்களூரு சிறையில் 2 மாதங்களுக்கு மேலாக கடைபிடித்து வந்த மவுன விரதத்தை இன்று முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி முதல் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.\nஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5-ந் தேதி முதல் திடீரென மவுன விரதம் இருக்கத் தொடங்கினார் சசிகலா. பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் இத்தகவலை தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் சசிகலா இன்று திடீரென மவுன விரதத்தை முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை தீவிரமடையும் நிலையில் சசிகலா மவுன விரதத்தை முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2011/04/blog-post_26.html", "date_download": "2018-05-26T19:26:11Z", "digest": "sha1:DRZ24AVW3Y3YLBSXJ2TCVZSXHQCY3NM2", "length": 19352, "nlines": 185, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: ஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகள், வீடியோ.", "raw_content": "\nஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகள், வீடியோ.\nபயிற்சிக்குள் நுழையும் முன் ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன்\nஇப்பயிற்சியை குறைந்தது தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாவது செய்ய வேண்டும் அப்போதுதான் பயிற்சியும் கைகூடும் பலனும் கிடைக்கும்.\nவீடியோ பயிற்சியாக சொல்லிக் கொடுப்பதற்கு காரணம் இது போன்ற பயிற்சிகளை ஒரு ஆசிரியர் இல்லாமல் பயிலுவது தவறு. அதனால் விளக்கம் மட்டும் எழுதினால் தவறாக செய்ய வாய்ப்பிருக்கிறது என்ற பயத்தினால் முடிந்த வரை சரியாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அக்கரையினால் தான் வீடியோ பதிவாக இடுகிறேன் மற்றபடி என்னை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் கடுகளவும் இல்லை.\nசரி வாங்க பயிற்சிக்குள் போவோம்\nசெய்முறை விளக்கம் முதல் நிலை\nமுதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.\nநன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.\nஇச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும் எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் விரல்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி வேகமாக அசைக்கவும் பாட்டாம் பூச்சி சிறகுகளை அசைப்பது போல் உள்ள தொற்றம் வருகிற மாதிரி செய்யவும். ஆரம்பத்தில்25 என்னிக்கையில் செய்யலாம்\nஇரண்டாவது பயிற்சி செய்முறை விளக்கம்\nமுதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.\nநன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்ட���ம்.\nஇச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும் எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் முழங்கால்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி கைகளால் அழுத்தி தரையை தொட முயற்சி செய்யுங்கள் அப்போது கால் இயல்பாக மேலெழும்பும் இப்படியே செய்யவும்.இப்படி ஆரம்பத்தில் 10 முறை செய்யலாம்.\nமூன்றாம் நிலை பயிற்சி செய்முறை விளக்கம்\nநன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும்படியாக மடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.\nஇச்சமயம் நம் இரண்டு உள்ளங்கால்களும் எதிருக்கெதிராக இருக்கும்.பின்பு கைகளால் கால் முழங்கால்களை பிடித்துக் கொண்டு கால் முழங்கால்களை தரையில் தொடுகின்ற மாதிரி கைகளால் அழுத்தி தரையை தொடுங்கள்இந்த மூன்றாம் நிலை பயிற்சி செய்வதற்கு முன் முதல்நிலை இரண்டாம்\nநிலை பயிற்சியைக் கொண்டு உங்கள் உடலை தயார்ப் படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை போதுமானது.\nஇறுதி நிலைப் பயிற்சி செய்முறை விளக்கம்\nமுதலில் விரிப்பின் மீது சாதாரணமாக அமரவும்.பிறகு இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டவும்.\nநன்கு நீட்டி முடித்த பிறகு உங்களுடைய நீட்டப்பட்ட இரண்டு கால்களையும் மடித்து வைத்துக் கொள்ளவும்.அதாவது வலது காலின் குதிகால் வலது தொடையின் சந்தியிலும் இடது காலின் குதிகால் இடது தொடைச் சந்திலும் இருக்கும். பின்பு, வலது கையால் வலது காலின் உள்ளங்காலையும்,இடது கையால் இடது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திக் கொண்டு, நன்றாக குனிந்து தலையைக் கொண்டு கால் கட்டை விரலைத் தொடவும். இப்படி ஆரம்பத்தில் ஐந்து முறையும் போக போக கூட்டிக் கொண்டே போகலாம்.\nஇது ஒரு யோகா வகை பயிற்சியைச் சார்ந்தது இதை யோகா பயிற்சியாளர்கள் பக்த கோணாசனம் என்பார்கள்.\nஇப்பயிற்சியினால், சிறுநீரகத்தின் செயற்படு நன்றாக அமையும்.இதனால் சிறுநீரகத்தில் எந்தவித குறைபாடும் இருக்காது. மூத்திரக் கடுப்பு போன்ற குறைபாடுகளிலிருந்தும் விடுபட இப்பயிற்சி பெரிதும் துணைபுரியும்.\nமாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும். பிரசவ காலத்தில் சுகப் பிரசவம் ஏற்படவும்,வ��ிற்றில் கட்டிகள் உண்டாகாமல் இருக்கவும், கர்ப்பப்பை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கவும், பெண்கள் எல்லாருமே இந்த பயிர்சியைச் செய்து பழக வேண்டியது அவசியம்.\nசரியாக மர்மஸ்தானத்துக்கு செல்லக்கூடிய நரம்புகளை குறிவைத்து இப்பயிற்சி செய்யப்படுவதால் மர்மஸ்தானம் சம்பந்த நோய்கள் வாரது\nஇப்பயிற்சி ஆண்மை கோளறுகளை நீக்கி ஆண்மையை அதிகரிக்க செய்யும்.ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டிய மிக முக்கியமான பயிற்சி இது.\nஇபபதிவில் எதாவது சந்தேகம் இருந்தால் கருத்து சொல்லுங்கள் அல்லது மெயில் பன்னுங்கள்.\nஉபயோகமான பல தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே\nஉங்களின் வீடியோ பதிவுகள் எல்லாமே அருமையா இருக்கு ஆனால் அதை நம்மால் செய்ய முடியுமா என்பதுதான் எனதின் பயம்.\nமுயற்சி செய்து பார்க்கிறேன் சகோ.\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nஆகா நீங்கதான இது நண்பா\nஅருமையான விளக்கமும் பயீட்ச்சியும் இது மாதிரி தொடர்ந்து கொடுங்கள் படிக்கலாம்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா\nஉடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி சிறிது சிரமம் ஏற்ப்படும் என்று நினைக்கேறேன்\nஅவர்ககளுக்கான பயிற்சி முறை ஏதும் உண்டா\nஉடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி சிறிது சிரமம் ஏற்ப்படும் என்று நினைக்கேறேன்\nஅவர்ககளுக்கான பயிற்சி முறை ஏதும் உண்டா\nஉடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி சிறிது சிரமம் ஏற்ப்படும் என்று நினைக்கேறேன்\nஅவர்ககளுக்கான பயிற்சி முறை ஏதும் உண்டா\nபைல்ஸ் பற்றி விளக்கம் வேண்டும் பாய் ஒரு பதிவு போடுவீர்களா \nபைல்ஸ் பற்றி விளக்கம் வேண்டும் \nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nகாஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்\nஇஸ்லாமிய எதிர்ப்பலைகள்: எதிர்கொள்வது எப்படி\nஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகள், வீ��ியோ.\nவயிற்றை குறைத்து ஜெஸ்ட்டை கூட்ட 7 வகையான தண்டால்கள...\n,புத்த மதம் ஓர் ஆய்வு.இறுதி பாகம...\n“மரபணு மாற்றம் (BT) மெல்லக் கொல்லும் நஞ்சு\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படி...\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படி...\n,புத்த மதம் ஓர் ஆய்வு. பா-2\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -5\n,புத்த மதம் ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/medicinal-benefits-of-jasmine-flower-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-299.51820/", "date_download": "2018-05-26T20:20:52Z", "digest": "sha1:NS7HCAMCYJ4L5CCV6FL7AFQYTCFP4SAC", "length": 12961, "nlines": 279, "source_domain": "www.penmai.com", "title": "Medicinal Benefits of Jasmine Flower - மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கī | Penmai Community Forum", "raw_content": "\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்...\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.\nஇந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.\nஇதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.\nஇது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலை��லியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.\nமல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.\nஎங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.\nமன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.\nஇதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.\nமல்லிகைப்பூ ல இவ்ளோ விஷயம் இருக்கா ........நான் இதுவரை அதோட வாசனை, தலையில வச்சுக்கலாம் இவ்ளோதான் அதோட பயன் அப்டின்னு நினைச்சுட்டு இருந்தேன் .....மிக்க நன்றி நளினி\nஅருமையான தகவல் நளினி .\nஅருமையான தகவல் நளினி .\nMedicinal Benefits Of Pineapple - அன்னாசிப் பழத்தின் மருத்துவ குணங்\nMedicinal Benefits Of Onion - வெங்காயத்தின் சிறந்த மகத்துவங்கள்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_5232.html", "date_download": "2018-05-26T19:26:57Z", "digest": "sha1:ZI7UDJZEWSZVE6DORCXNEQAEPQB6DYJT", "length": 43443, "nlines": 247, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரம் - கூட்டாஞ்சோறு!!!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் ��ாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி க���ரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி ���ாரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங��கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ��ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாத���ின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோத��ஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரம் வாசக நண்பர்களே, நேரம் குறைவாக இருப்பதால், நான் படித்ததில் பிடித்த சில தளங்கள் அல்லது பதிவுகளின் சுட்டிகளை எந்த கருத்துரையும் இடாமல் தருகின்றேன்.\nஇவை அனைத்துமே புதிய அறிமுகம் என்று சொல்வதை விடவும், நல்ல பிரபலமாக இருந்து இன்று அதிகம் எழுதாமல் பலருக்கு அறியா முகங்களாய் இருப்பவர்களுடையது தான். மிக மிகச் சிறந்த இந்த சுட்டிகளைத் தவறாமல் படியுங்கள் தோழமைகளே.\n1. ராமச்சந்திரன் உஷா அவர்களின் தந்தையர் தின சிறப்பு பதிவான \"குழந்தையும் தெய்வமும்\" என்ற இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்தமானது.\n2. ஜியா என்ற பிரபல பதிவர் எழுதிய \"முதல் மேடை\" என்ற இந்த சிறுகதை, அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இந்த சிறுகதை மட்டும் ஒரு பிரபல எழுத்தாளர் பெயரில் வந்திருந்தால், மிகப்பெரிய பாராட்டையும், பரிசுகளையும் குவித்திருக்கும். புரியாதவர்கள் இரண்டாவது முறை ஆரம்பத்திலிருந்து படித்தால் ஆச்சரியப்பட வைக்கும்\n3. \"கதிர்\" மிகப் பிரபலமான இந்த தளம் அதிகம் யாருக்கும் பரிச்சயமில்லை. அவசியம் படித்துப் பாருங்கள்.\nநண்பர்களே.., இந்த இனிய பொறுப்பிலிருந்து இத்துடன் விடைபெறுகின்றேன். அவகாசமே இல்லாத நிலையில் இந்த \"வலைச்சர ஒரு வார ஆசிரியர்\" பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதனால் அதிகமான புதுமுகங்களை அறிமுகம் செய்ய இயலவில்லை.\nநடுவில் இரண்டு நாட்கள் திடீரென வந்த சொந்த வேலையின் காரணமாகவும் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுவிட்டது. இன்னொருமுறை இரண்டு வாரகாலம் அவகாசம் கொடுத்து விட்டு எழுத அழைக்கிறேன் என்று திரு. சீனா சார் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\nஅப்படி ஒரு வாய்ப்பு வருமாயின் அவசியம் முன்கூட்டிய திட்டமிடலோடு, சிறந்தமுறையி���் செயல்படுவேன் என்ற உறுதியுடன் உங்கள் அனைவரிடமும் இருந்து தற்பொழுது விடை பெறுகின்றேன்.\n//அப்படி ஒரு வாய்ப்பு வருமாயின் அவசியம் முன்கூட்டிய திட்டமிடலோடு, சிறந்தமுறையில் செயல்படுவேன் //\nஉங்க பணியை நீஙக சிறப்பாகவே\nஏற்ற பணியினை நிறைவாகவே செய்தீர்கள் . பணிச்சுமை, நினைத்ததை நிறைவேற்ற தடை போட்டிருக்கும். பரவாய் இல்லை. நல்லதொரு சந்தர்ப்பத்தில் நினைத்ததை நிறைவேற்றலாம். கவலை வேண்டாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஉரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று\nரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்\nஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று\nஅடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.\nசென்று வருக இராஜராஜேஸ்வரி - வருக வருக \nவலைச்ச்சரத்தில் வியத்தகு வியாழன் 2\nவலைச்சரத்தில் புதுமை புதன். 2\nவலைச்சரத்தில் தொழில் நுட்பத்தளம் (5)\nவருக வருக இராஜ இராஜேஸ்வரி \nவலைச்சரம் - மி(சி)னி மீல்ஸ்\nவலைச்சரம் - தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல்.....\nவலைச்சரம் - ஃப்ரூட் மிக்ஸர்\nவலைச்சரம் - குழும பதிவுகளின் தாக்கமும், கதம்ப பக்க...\n\"வலைச்சரம்\" - வலைப்பதிவனாகிய வாசகன்\nகொக்கரக்கோ சௌம்யன் பொறுப்பேற்கிறார் - எச்சுமி என்ற...\nவலைச்சரத்தில் என்னைப் பற்றிய அறிமுகம் \nவலைச்சரம், சனி மாலை வேளையிலும் - புதுசு கண்ணா புது...\nவலைச்சரம் சனியில் - புதுசு கண்ணா புதுசு\nவெள்ளி மாலையும் - ஆன்மீக அறிமுகங்கள்\nவெள்ளி காலை - ஆன்மீக அறிமுகங்கள்\nவியாழன் மாலை - தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க\nவியாழன் காலை - தொழில்நுட்பம் தெரிஞ்சுக்கங்க\nகண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா\nகண்ணா லட்டு திங்க ஆசையா\nவலைச்சரம் செவ்வாய் - லேடீஸ் ஸ்பெஷல்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல.\nவலைச்சர ஆசிரியர் - Lakshmi - அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2016/06/rip.html", "date_download": "2018-05-26T19:28:25Z", "digest": "sha1:3O5Q7QK4TSKWFDBUVWCEVHGHNMRYSCWU", "length": 12845, "nlines": 109, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: RIP சரித்திரம்", "raw_content": "\nஅதிர்ச்சி, கவலை, ஆத்திரம் இதெல்லாம் ஒன்னா வரணும்னா..., மேற்கொண்டு படிங்க...\nபொதுவாக அந்தந்த கட்சியை அல்லது ஜாதியை சேர்ந்த பத்திரிக்கையோ, டிவியோ அவங்களுக்கு ஏத்தா மாதிரி செய்திகளை போட்ட�� நமக்கு நாமேன்னு சொறிஞ்சிக்கிறது இப்போ நமக்கெல்லாம் பழகிப் போச்சு. அவங்கவங்களுக்கு புடிச்ச நாலாவது தூணை போய் கட்டி புடிசிச்சுக்கலாம். ஆனா குழந்தைகளோட பாடத் திட்டத்துல அநியாயத்துக்கு அடிச்சு விட்டத சமீபத்துல படிக்க நேரயில தான் சத்தியமா எந்த மாதிரி நாட்டுல வாழுறோம்னு தோணுச்சு...\nஆறாம் வகுப்பிற்கான CBSE பாடப் புத்தகத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் ஏமாற்றுபவர்களாகவும், பொய் சொல்பவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், வாக்குத் தவறுபவர்களாகவும், தீய வார்த்தைகள் பேசுபவர்களாகவும், திருடுபவர்களாகவும், வன்முறையாளர்களாகவும், பாலியில் குற்றங்கள் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது. கீழுள்ள link-ஐ சுட்டிப் பார்க்கவும்.\nஇப்போ இந்தக் குறிப்பை எழுதுனவன், அச்சிட்டவன், வெளியிட்டவன் எல்லாம் யாருன்னு ஆராயத் தேவையில்லை, அவனுங்க யாருன்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும். அவனுங்கள திருப்பி நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி நாலு இல்ல, நானூறு கேள்வி கூட கேட்க முடியும். ஆனா, ஒட்டு மொத்த சமூகத்தின் மேலயும் இப்படியொரு அநியாயத்தை சுமத்தும் அதிகாரத்தைக் குடுத்த இந்த சிஸ்டத்தை அல்லது ஆட்சியை தேர்ந்தெடுத்த நம்மள என்ன சொல்றது\nசெம காமெடி என்னான்னா, சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்து, பின் கற்பழிப்பு வழக்கில் கைதான ஜாமியார் ஆசாரம் பாபு ராஜஸ்தானின் 3-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சிறந்த புனிதர்களில் ஒருவனாக காட்டப் பட்டிருக்கிறது. கூடவே நம்ம ஜில்பா ஜெட்டிக்கு யோகா சொல்லிக் குடுத்த பாபா ராம் தேவும்...\nகுஜராத் பாடத்திட்டத்தில் மற்றுமொரு வரலாற்றுப்() பதிவு. \"கடவுள் ரொட்டி சுடும் போது முதலில் வெந்தும் வேகாமலும் பொறந்தவன் வெள்ளைக்காரனாகவும் , அடுத்ததா கருகிப் போய் பொறந்தவன் கறுப்பர்கள்ன்னும் ஆகிடுகிச்சாம். முதல் ரெண்டு தவறுகளுக்கு அப்புறம் கரெக்ட்டா சுட்ட ரொட்டி இந்தியர்களாம்...\"\nThe National Council of Educational Researchன்னு ஒன்னு இருக்காம், அது என்னமோ படிச்சவங்களுக்குத் தானே தெரியும் போல, அவங்க ஒரு மேட்டர் விட்டிருக்காங்க பாருங்க.., சோனியா காந்தி, பர்வேஸ் முஷாராஃப், ஜார்ஜ் புஷ், இவிங்கெல்லாம் மிகப் பெரும் தலைவர்களாம்...\nஅடுத்தது இன்னும் பயங்கரம், வாத்ஸாயனருக்கே அடுக்காது...\nமேலும் இதுபோன்ற தரித்திர, ஸ்லிப் ஆகிடுச்சு, சரித்திர நிகழ்வுகளுக்கு இந்த link-ல http://www.scoopwhoop.com/inothernews/indian-school-textbooks-contained-really-disturbing-things/ போய் பார்க்கலாம். கல்கி, சாண்டில்யனை எல்லாம் கலங்கடிக்கும் பல வரலாற்று குறிப்புகளை கண்டு குமுறலாம்...\nஇதில் பலதும் பழைய செய்திகள் என்றாலும் ஒட்டுமொத்தமாக தற்போது பார்க்க நேர்ந்ததால் இப்பதிவு. அஞ்சு வருச ஆட்சி முடியங்காட்டியும், IAS, BSRB, கோன் பனேகா க்ரோர்பதி, LKG எல்லாத்துக்கும் இருந்துதான் கேள்விகள் கேப்பாய்ங்க போல..\nPosted by மலரின் நினைவுகள் at 22:04\n இது ஓகேவா என்று சொல்லுங்கள்...\nவீடியோவில்..நேரம் 3.20 -ல் பொதுவில் இவர் விளையாடுவது சரியா தப்பா\nஅவர்கள் சொன்னது...கீழே உள்ளது தப்பு என்றது.\n புத்தகம் எழுதுனவா கிட்டே கேட்டு சித்த சொல்றேளா\nவிளையாடுறதுன்னு முடிவு பண்ணிட்டா மூணு இருவதா இருந்தா என்ன, முப்பத்தியாறா இருந்தா என்ன உள்ள பூந்து வெளாட வேண்டியது தானே\nஅப்புறண்ணா புத்தகம் எழுதினவா எல்லாம் வேதபாடசாலையில உபநிஷதம் கட்திண்டிருப்பா போல, டவுட்டு கேட்டு கேக்க போயி சாபம் விட்டுட்டாள்னா\nஎன்ன நண்பரே என்னை எல்லோரும் நல்லவருன்னு சொல்றாங்க நான் அசைவம் சாப்பிடுகிறேனே......\nகாணொளி இன்னும் காணவில்லை காணப்போகிறேன்.\nஅதுல இன்னொரு காமெடி என்னன்னா சில பேரு, \"அசைவத்துல இருக்க எல்லாம் சைவத்துலயும் இருக்கு\"ன்னு வாதாடுவாங்க...\nதூங்கிப் போன சென்சார் தம்பி\nஅறிந்தும் அறியாமலும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/09/blog-post_25.html", "date_download": "2018-05-26T19:44:09Z", "digest": "sha1:VC7PBOTX5ACWVBFGQB3Z2OC3JXB3622O", "length": 9146, "nlines": 166, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: போட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nஞாயிறு, செப்டம்பர் 25, 2011\nபோட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி\nகிராம தலைவரை போட்டியின்றி (Unopposed President) தேர்ந்தெட��க்க கிராமத்தில் நேற்று மாலை ஊர் கூட்டம் நடைபெற்றது. மிகவும் பெரிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. மாலை நான்கு மணி அளவில் தொடங்கிய கூட்டம் இரவு ஒன்பது மணி வரை நீடித்தது. முடிவில் போட்டியின்றி தலைவரை தேர்ந்தெடுக்க ஒருமித்த கருத்து நிலவவில்லை.\nஅரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து மக்களின் நலத்தை பற்றி சிந்திக்க இது போன்ற முயற்சிகள் உதவும்.\nகிராமத்தினரின் இந்த முயற்சிக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/25/2011 10:58:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - மாவட்ட...\nபோட்டியின்றி கிராம தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி\n2011 ஊராட்சி தேர்தல் விபரங்கள்\nகீழத்தெரு காத்தவேளாம் வீடு மாரிமுத்து கோமளா அவர்க...\nநடுத்தெரு, வேளாம்வேடு, திரு. கபிலன் அப்பாகண்ணு - ப...\nதகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை - கிராம ...\nநடுத்தெரு குட்டச்சிவீடு துரைசாமி சவுந்திரம் இல்ல த...\nகாசாங்காடு இணைய தளம் - நான்காம் ஆண்டு தொடக்கம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2015/06/", "date_download": "2018-05-26T19:30:34Z", "digest": "sha1:UOQZRYG6Y6W5LSREDSHAI557R7HEIDKM", "length": 73963, "nlines": 738, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: June 2015", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 29 ஜூன், 2015\nசங்கீத சங்கதிகள் - 54\nசென்ற நூற்றாண்டில் தஞ்சாவூரில் பல சங்கீத வித்துவான்கள் தஞ்சை ஸமஸ்தானத்தின் ஆதரவு பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்களுள் துரைசாமி ஐயர் என்பவர் ஒ��ுவர். அவர் பிறந்த இடம் திருவையாறு. அது காவிரியின் வடபால் அமைந்துள்ள சிறந்த சிவஸ்தலம். பல சங்கீத வித்துவான்கள் அவதரித்துப் புகழ் பெற்று விளங்கிய பெருமையை உடையது அது. அதில் உள்ள தெருக்களில் பதினைந்து மண்டபத் தெரு என்பது ஒன்று. அங்கே துரைசாமி ஐயர் வசித்து வந்ததால், பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயரென்றே யாவரும் அவரை அழைத்து வந்தனர்.\nதுரைசாமி ஐயர் சங்கீத மார்க்கங்கள் எல்லாவற்றிலும் பயிற்சியுடையவர். நல்ல உடல் வன்மையும் இனிய சாரீரமும் அமைந்தவர். அவர் வாய்ப்பாட்டில் வல்லவராக இருந்ததோடு பிடில் வாத்தியத்தையும் மிகவும் அருமையாக வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரிடம் பல மாணாக்கர்கள் இசைப் பயிற்சி செய்து வந்தனர்.\nதமிழ், தெலுங்கு ஆகிய பாஷைகளிலே துரைசாமி ஐயர் தக்க அறிவுடையவர். சங்கீத அமைப்புக் கேற்ற சாஹித்தியங்களை அமைக்கும் திறமையும் அவர்பால் இருந்தது. அவர் இயற்றிய சில கீர்த்தனைகள் இன்றும் வழங்கி வருகின்றன. இவ்வாறு சிறந்த வாய்ப்பாட்டுடையவராகவும், வாத்திய வித்துவானாகவும், சாஹித்திய கர்த்தாவாகவும் விளங்கிய பெருமை தஞ்சாவூர் ஸமஸ்தான சம்பந்தத்தால் வரவர அவருக்கு விருத்தியாகி வந்தது.\nதஞ்சாவூரில் அக்காலத்தில் இருந்தே சங்கீத வித்துவான்களின் கோஷ்டியைப் போன்றதொன்றை வேறு இடங்களில் பார்த்தல் அருமை. ஒவ்வொரு ஸமஸ் தானத்திலும் சிறந்த சில வித்துவான்கள் இருந்தாலும், எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய வித்துவான்களை ஒருங்கே பார்க்க வேண்டுமாயின் தஞ்சையிலே தான் பார்க்கலாம். அதனால் தஞ்சாவூர் ஸமஸ்தானத்துக்குச் சங்கீத வித்துவான்களைப் போஷித்து வளர்க்கும் தாயகம் என்ற புகழ் வளரலாயிற்று. வேறு இடங்களில் உள்ள சங்கீத வித்துவான்கள் தஞ்சாவூருக்கு வந்து அங்குள்ள சங்கீத கோஷ்டியின் பெருமையையும், அவர்களை ஆதரிக்கும் ஸமஸ்தானாதிபதியாகிய அரசரின் இயல் பையும் அறிந்து செல்ல ஆசைப்படுவார்கள். அதனால் தஞ்சாவூருக்கு அடிக்கடி பிற இடங்களி லுள்ள வித்துவான்கள் வந்து சம்மானம் பெற்றுக் கொண்டு போவார்கள். அவர்கள் தஞ்சைக்கு வந்து அங்குள்ள வித்துவான்களோடு கலந்து மகிழ்ந்து சென்ற பின்பு தம்மை ஆதரிக்கும் ஸமஸ்தானாதிபதி களிடம் சொல்லித் தஞ்சை வித்துவான்களைத் தம் மிடத்திற்கு வந்து உபசாரம் பெற்றுச் செல்லும் வண��ணம் செய்வர்.\nஇதனால் தஞ்சை வித்துவான்கள் மைசூர் முதலிய ஸமஸ்தானங்களுக்கும் சென்று தங்கள் வித்தையை வெளிப்படுத்திச் சம்மானமும் புகழும் அடைந்தனர். இத்தகையோரது வரிசையிலே ஒரு வராக விளங்கியவர் துரைசாமி ஐயர்.\nஒரு சமயம் ஆந்திர தேசத்திலுள்ள ஒரு ஸமஸ் தானத்திலிருந்து வித்துவான் ஒருவர் தஞ்சைக்கு வந்தார். அவர் துரைசாமி ஐயரைப்போலவே வாய்ப் பாட்டிலும், பிடில் வாத்தியத்திலும் சிறந்தவர். அவர் வந்திருந்த காலத்தில் அவரது வினிகை அரசர் முன் னிலையில் நடைபெற்றது. தம்முடைய சிறந்த ஆற்றலை அவர் காட்டினார். யாவரும் அவருடைய சங் கீதத்தைக் கேட்டு இன்புற்றனர். அரசரும் அவ்வப் போது அந்த வித்துவானைப் பாராட்டிக்கொண்டே இருந்தனர். பல சங்கீத வித்துவான்களைப் பரிபா லித்து வரும் அரசர் அந்த வித்துவான்களுக்கிடையில் விற்றிருந்து அவர்கள் முன்னிலையிலேயே தம் மைப் பாராட்டும்பொழுது ஆந்திர வித்துவானின் உள்ள‌த்தில் சிறிது கர்வம் உண்டாயிற்று; 'இங்கே நம்மைப்போலப் பாடுபவர் இல்லையெனத் தோற்று கிறது.இவ்வரசர் நம்முடைய சங்கீதத்தில் மயங்கி விட்டார். இவரிடத்தில் இன்னும் நம் ஆற்றலைக் காண்பிக்க வேண்டும்'என்று அவர் எண்ணினார். அரசர் மிகவும் சுலபராகப் பழகியதால் அவரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலானார்:\n\"இங்கேயுள்ள வித்துவான்களில் யாரேனும் என்னோடு போட்டிபோட்டால் என்னுடைய திறமை நன்றாக வெளியாகும்\"என்று தம்முடைய உத் ஸாக மிகுதியால் அரசரை நோக்கிக் கூறினார். அரசர் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்துக் கொண்டே,\"அதற்கென்ன ஆக்ஷேபம்அப்படியே செய்யலாம்.நாளைத்தினம் நம்முடைய வித்துவான் களில் ஒருவர் உங்களோடு பாடுவார்\"என்று கூறி னார்.ஆந்திரதேச‌ வித்துவானுக்கு உச்சி குளிர்ந்து விட்டது.\nஅந்தச் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்த தஞ்சை வித்துவான்களும் உள்ள‌ம் பூரித்தனர். வந்த வித்துவான் அகங்காரம் கொண்டிருப்பதை அறிந்த அவர்கள் 'சோழ நாட்டுச் சங்கீதம் அவருடைய பாட்டுக்கு இம்மியளவும் குறைந்ததன்று' என்பதை நிரூபிக்க வேண்டுமென்று ஒவ்வொரு விநாடியும் துடித்துக்கொண்டிருந்தனர்.ஆனால் அதற்குரிய சந்தர்ப்பத்தைமட்டும் அரசர் தரவேண்டுமேயென்று ஆவலோடு நோக்கியிருந்த அவர்கள் தங்கள் விருப்பப்படியே தக்க சமயம் வாய்த்ததை அறிந்து எல்லையற்ற ம���ிழச்சியை அடைந்தனர். தமக்குள் எவ்வகையிலும் சிறந்த ஒருவரை அந்த ஆந்திர வித்துவானோடு பாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயரே.\nமறுநாள் சங்கீத வாதம் அரண்மனையில் நடை பெறும் என்ற செய்தி நகர்முழுவதும் பரவியது. வித்துவான்களும் சிஷ்யர்களும் மறுநாளை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆந்திர வித்துவானோ மறுநாள் தம்முடைய வித்தைக்கு ஒரு தனிமதிப்பு ஏற்படப்போவதாக எண்ணி மிக்க இறுமாப் புடன் இருந்தார்.\nவிடிந்தது. அரசர் முன்னிலையில் ஒருமகாசபை கூடியது. வித்துவான்களும், ரஸிகர்களும் குழுமியிருந்தனர். தஞ்சை ஸமஸ்தானத்தின் சார்பில் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயர் வித்துவானகளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பணிவு தோன்ற முன்னே அமர்ந்திருந்தனர். அவருக்கு எதிரில் ஆந்திர தேச வித்துவான் இருந்தார். அரசர் தம்முடைய ஆசனத்தில் வீற்றிருந்தார். சங்கீந வித்தையிலும், பிராயத்திலும் முதிரந்த வித்துவான்களு சிலர் அந்த வாதத்திற்கு விதாயகர்த்தாக்களாக நியமிக்கப் பெற்று அரசருக் கருகில் உட்காரந்திருந்தனர். பிடில், வாய்ப்பாட்டு இரண்டிலும் வாதம் நடைபெறும்படி ஏற்பாடு செய் யப் பெற்றது. முதலில் இருவரும் வாய்ப்பாட்டைப் பாடுவதென்றும், அப்பால் வாத்தியத்தை வாசிப்ப தென்றும், பிறகு ஒருவர் பாடுவதை மற்றவர் பிடி லில் வாசிப்பதென்றும் வரையறை செய்து கொண்டார்கள்.\nமுதலில் ஆந்திர வித்துவான் பாடினார். சங்கீ தத்தில் அவருக்கிருந்த பயிற்சி அப்பொழுது நன்றாக வெளிப்பட்டது. துரைசாமி ஐயரிடம் பொறாமை கொண்டிருந்த சில இளைஞர், \" சரி சரி; நமது ஸமஸ் தானத்தின் கௌரவம் இன்றோடு போய்விடும்\" என்று எண்ணினார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நேரவில்லை. அவர் பாடியவற்றை யெல்லாம் துரை சாமி ஐயர் அப்படியே பாடிக் காட்டினார். பிறகு துரைசாமி ஐயர் பாடியவற்றை வந்த வித்துவான் பாடிக் காட்டினார். இவ்வாறு அந்தச் சங்கீத வாதத்தின் ஒரு பகுதி ஒருவருக்கும் வெற்றியோ தோல்வியோ இன்றி முடிந்தது. அப்பால் வாத்தியவாதம் தொடங்கியது. ஆந்திர சமஸ்தானத்து வித்துவான் பிடில் வாத்தியத்தலே சிறந்தவர். அவருடைய வாசிப்புக்கு முன் மற்ற சமஸ்தானங்களில் உள் ளோர் யாவரும் தலைவணங்கும் நிலையினரே யாவர்.\nதுரைசாமி ஐயர் தைரியமாகத் தம் வாத்தியத்தை எடுத்து வாசித்தார். எந்த நிமிஷத்தில் துரைசாமி ஐயர் தோல்வியுறுவாரோ வென்று பொறாமைக்கார்ர எதிர் பார்த்திருந்தனர். தெலுங்கு நாட்டு வித்துவான் நிச்சயமாகத் தம் வாத்தியத்துக்கு நேராகத் துரைசாமி ஐயர் வாசிக்க இயலாது என்றே எண்ணியிருந்தார். அவர் நினைத்தபடி நடக்கவில்லை. தாம் பிடித்த பிடிப்பையெல்லாம் துரைசாமி ஐயர் தவறாமற் பிடிப்பதைப் பார்த்து அவரே ஆச்சரியமடைந்தார். பிறகு துரைசாமி ஐயருடைய முறை வந்தது. அவர் பிடிலில் வாசித்ததை மற்றவர் அணுவளவும் பிசகாமல் தம்முடைய வாத்தியத்திலே வாசித்துக் காட்டினார். இவ்வாறு இரண்டாம் பகுதியும் பூர்த்தியாயிற்று.\nஅப்பால் மூன்றாவது போட்டி தொடங்கியது. ஆந்திர வித்துவான் பாடினார்; துரைசாமி ஐயர் பிடில் வாசித்தார். அந்தப் போட்டியில் சபையிலுள்ள அத்தனை பேரும் ஒன்றியிருந்தனர். பொழுது போவதே தெரியவில்லை. அரசரும் தம்மை மறந்து அதில் ஈடுபட்டனர். தாம் நெடுநாளாக அப்பியாசம் செய்து கைவரப்பெற்ற அரிய வித்தியா சாமர்த்தியதையெல்லாம் தெலுங்கு தேச வித்துவான் எடுத்துக் காட்டினார். அவருடைய குரல் போனவழியே துரைசாமி ஐயருடைய கை சென்றது. அந்த வித்துவானது சாரீர வீணையில் உண்டாகிய சங்கீதத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் துரைசாமி ஐயர் தம்முடைய பிடில் தந்தியிலே எழுப்பிக் காட்டினார். தஞ்சாவூர் வித்துவான்களுக்கே அவருடைய வாசிப்பு அளவற்ற ஆச்சரியத்தை உண்டாக்கியது. பிராயத்தில் முதிர்ந்த வித்துவான்களும், அவருக்கு ஆசிரிய நிலையிலே உள்ள பெரியோர்களும், \"இந்தப் பிள்ளையாண்டான் இவ்வளவு வித்தையை இத்தனை நாள் எங்கே அடக்கி வைத்துக் கொண்டிருந்தான் இதுவரையில் இந்தத் திறமையை வெளியிடாமல் இருந்தானே இதுவரையில் இந்தத் திறமையை வெளியிடாமல் இருந்தானே\" என்று வியந்து உள்ளம் பூரித்தனர். ஆந்திரதேச வித்துவானுடைய மனத்திலோ வர வர உத்ஸாகம் குன்றியது. 'இனிமேல் இந்த ஸமஸ்தானத்தில் நம் ஜபம் பலியாது' என்றே அவர் உறுதிசெய்து கொண்டார்; ஆனாலும் அவருடைய மானம் இறுதி வரையில் போராட வேண்டுமென்று அவரை ஊக்கியது. அவர் பாடிக்கொண்டே வந்தார்.\nஒருவகையாக அவர் பாடி நிறுத்தினார். அது வரையில் வெற்றியோ தோல்வியோ ஒருவர் பக்ஷமும் காணப்படவில்லை. தம்மோடு யாராலும் போட்டி போட முடியாதென்று வந்தவர் எண்ணிய எண்ணந்தான் தோல்வியுற்றது. அதன் பின்பு துரைசாமி ஐயர் பாட, மற்றவர் பிடில் வாசிக்க வேண்டியது ஒன்றுதான் எஞ்சியிருந்தது. அவ்வித்துவானுடைய முகம் ஒளியிழப்பதை அரசர் கண்டார். \"இதோடு நிறுத்திக் கொள்ளலாமே; உங்களுக்கு மிகுந்த சிரமம். துரைசாமி ஐயர் பாடுவதை நீங்கள் வாசிக்க வேண்டியது இப்பொழுது அவ்வளவு அவசியமாகத் தோன்றவில்லை\" என்றார். அவர் அதற்கு இணங்கவில்லை; \"இல்லை இல்லை\" நாம் செய்து கொண்ட நிபந்தனையிற் பிறழக் கூடாது. அவர் பாடட்டும்; நான் வாசிக்கிறேன். இவ்வளவு அருமையான வித்துவானோடு வாசிக்க நான் எவ்வளவு புண்ணிய செய்திருக்க வேண்டும்\" என்றார். அவருடைய குரலிலே பழைய மிடுக்கு இல்லை; பணிவின் சாயை புலப்பட்டது.\nநிபந்தனையின்படியே துரைசாமி ஐயர் பாட ஆரம்பித்தார். அவருக்கு ஒவ்வொரு விநாடியும் உத்ஸாகம் ஏறிக்கொண்டே வந்தது. ஆந்திர வித்துவான் துரைசாமி ஐயருடைய வாய்ப்பாட்டைப் பிடிலில் வாசித்துக் கொண்டு வந்தார். ஒரு கீர்த்தனம் முடிந்தது. \"இன்னும் ஒரு கீர்த்தனம் ஆகட்டுமே\" என்றார் ஆந்திரர். துரைசாமி ஐயர் ஒரு சிறு கனைப்புக் கனைத்துக்கொண்டார். சிங்கமொன்று குகைக்கு வெளியிலே புறப்படுவதற்கு முன் செய்யும் கர்ஜனையிலுள்ள கம்பீரம் அதில் இருந்தது. அவர் தம்முடைய வாய்ப்பாட்டையும், பிடில் வாத்தியப் பயிற்சியையும் அந்த மகா சபையில் நிரூபித்ததோடு திருப்தி உறவில்லை. தம்முடைய சாஹித்திய சக்தியையும் வெளிப்படுத்த வேண்டுமென்றெண்ணினார். அவருக்கிருந்த மனவெழுச்சி அவருக்குத் துணை செய்தது. போட்டிபோடும் வித்துவான் ஓர் ஆந்திரராதலின் ஒரு புதிய தெலுங்குக் கீர்த்தனத்தை அந்தச் சமயத்திலேயே பாடிக் காட்ட வேண்டுமென்றும், முடிந்தால் வாசிக்க முடியாமல் செய்து அந்த வித்துவானைக் கலங்க வைக்க வேண்டுமென்றும் அவர் யோசித்தார். அந்த யோசனையைச் செய்வதற்கு வெகு நேரம் ஆகவில்லை. மின்னல்போல ஒரு கருத்து அவர் மனத்திலே தோற்றியது. கீர்த்தனம் ஒன்றைப் புதிதாகப் பாடத் தொடங்கிவிட்டார்.\n\"ஆடினம்ம ஹருடு த்ருகுடுத தையனி\"\nஎன்று பல்லவியை ஆரம்பித்தார். சிவபெருமானது திருநடனத்தை வருணிக்கும் பொருளையுடையது அக்கீர்த்தனம். 'சிவபெருமான் த்ரு குடுத தை யென்று ஆடினான்' என்பது அதன்பொருள். அனு பல்லவி அந்தப் பொருளைச் சிறப்பித்து நின்றது. 'அவனுடைய நடனத்தைக் கண்ட கிரிகன்யையாகிய உமாதேவி சபாஷென்று ச��ல்ல, அதனைக் கேட்டுக் கொண்டும் அப்பிராட்டியைப் பார்த்துக் கொண்டும் வர வர வேகமாக நடனமாடினான்' என் பது அதன் கருத்து. சரணமும் வெளியாயிற்று. 'சிவபெருமான் திருச்செவியில் குழையும் தோடும் ஆடின; கங்கையணிந்த திருமுடி குலுங்கியது; சடை விரிந்தாடியது; சிறு நகை முத்துப்போலத் தோன்றியது; திரிபுரஹரனாகிய சிவபெருமான் கிர்ர்ர்ரென்று சுழன்று ஆடினான்' என்பது சரணப் பொருள். 'சுழன்று நடன மாடினான்' என்னும் கருத்துள்ள \"கிர்ர்ர்ரனி திருகி யாடினம்மா\" என்ற பகுதியைத் துரைசாமி ஐயர் பாடினபோது ஆந்திர வித்துவானது கை தளர்ந்து விட்டது. அதுகாறும் துரைசாமி ஐயருடைய உத்ஸாகமும் அவருடைய சாஹித்தியமும் அந்தச் சாஹித்தியப் பொருளும் ஆந்திர வித்துவானது கருத்தும் கையும் ஒன்றி யாவரையும் பிரமிக்க வைத்தன. 'கிர்ர்ர்ரனி' என்ற சப்தம் உண்டானவுடன் அதைப் பிடிக்க மார்க்கமில்லாமல் ஆந்திர வித்வான் தவித்தார். உயிருள்ள சாரீர வீணையோடு உயிரற்ற நரம்பு போராட முடியுமா\nசந்தோஷ ஆரவாரம் ஒன்று அப்பொழுது சபையில் எழும்பியது. 'கிர்ர்ர்ரனி' என்ற சாஹித்தியத்தைத் தொடர்ந்து எழுந்த அந்த ஆரவாரம் பரமேசுவரனது பரமானந்த தாண்டவத்தில் திசை முழுதும் எழுந்த முழக்கத்தையொத்தது.\nஆந்திர வித்துவான் வாத்தியத்தைக் கீழே வைத்தார்; துரைசாமி ஐயருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்; \"நான் தோற்றேன்; என் கர்வம் ஒழிந்தது\" என்று தழுதழுத்த குரலில் கண்ணீர் துளிக்க அவர் கூறினார்.\nஅரசர் புன்னகை பூத்து அவரை இருக்கச் செய்து, \"நீங்கள் மகாவித்துவான். பல இடங்களுக்குச் செல்லுபவர்கள். இந்தப் பால்ய வித்துவான் உங்கள் வாழ்த்தைப் பெறவேண்டியவர். உங்கள் காதிலே படும்படி இவருடைய சங்கீதம் உபயோகமானது இவருடைய பாக்கியம். உங்களுடைய வித்தையைப் பூர்ணமாக அனுபவிக்கும்படியான சந்தர்ப்பம் இன்று நேர்ந்தது நமக்கு மிகவும் சந்தோஷம்\" என்று சமாதான வார்த்தைகள் கூறிப் பலவகையான சம்மானங்களைச் செய்தார்.\nதுரைசாமி ஐயருக்கு அன்று உண்டான கீர்த்தியும், அவர் அன்று இயற்றிய சுவை மிக்க அக்கீர்த்தனமும் சங்கீத உலகத்தில் இன்றும் நிலவி வருகின்றன.\n[துரைசாமி ஐயருடைய பேரர் சாம்பசிவையரென்பவர் ஸ்ரீ மகா வைத்தியநாதையருடன் இருந்து பிடில் வாசித்துக் கொண்டு வந்தார். இந்த வரலாற்றை எனக்குக் கூறியவ��்கள் அவரும் லாலுகுடியிலிருந்த பிடில் ராஜூவையருமாவர்.]\n[ நன்றி : ‘நினைவு மஞ்சரி’ , மதுரைத் திட்டம் ]\nகம்பனைப் பாடப் புதிய ராகம்: உ.வே.சா\nபெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 1\nபெரிய வைத்தியநாதய்யர் : பகுதி 2\nமற்ற சங்கீத சங்கதிக் கட்டுரைகள்\nLabels: உ.வே.சாமிநாதய்யர், கட்டுரை, சங்கீதம்\nபுதன், 17 ஜூன், 2015\nமீ.ப.சோமுவுக்கும் ஆன்மிகத்துக்கும் பல தொடர்புகள் உண்டு. சோமு கண்ணப்ப சுவாமிகளிடம் தீட்சை பெற்றவர். அவருடைய சில கவிதைகளிலும் ஆன்மிகத் தாக்கத்தைக் காணலாம். “திருமூலர் தவமொழி” என்ற நூலை ராஜாஜியுடன் சேர்ந்து எழுதியவர் சோமு.\nஇதோ விகடனில் 50-களில் அவர் எழுதிய ஒரு சிறுகதை\n[ நன்றி : விகடன் ]\nதிங்கள், 8 ஜூன், 2015\nசங்கீத சங்கதிகள் - 53\nஜூன் 8. சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் நினைவு தினம்.\nபேராசிரியர் கல்கி அவருடைய தமிழிசைக் கச்சேரியைப் பற்றி எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையை அவருக்கு ஓர் அஞ்சலியாக இங்கிடுகிறேன்.\nஅதற்கு முதலில் . . .\nமதுரை மணி ஐயர் எப்போது சென்னையில் முதலில் கச்சேரி செய்தார்\nபாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் ‘ஆனந்த விகடனின்’ தொடக்க காலத்தில் ( 30-களில் ) உதவி ஆசிரியராய் இருந்தவர். ‘ தமிழ் இதழ்கள்’ என்ற நூலில், விகடன் அலுவகத்தைப் பற்றி விவரிக்கும்போது குறிப்பிடுகிறார்:\n[ ஓவியம்: கோபுலு ]\n”. . . இந்த ஹாலில் ஒரு தடவை கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் மதுரையிலிருந்து கட்டுக் குடுமியுடன் வந்த மணி என்ற இளைஞர் கச்சேரி செய்தார். மதுரை மணியின் முதல் சென்னைக் கச்சேரி அதுதானோ தெரியாது. கல்கி தனது ‘ஆடல் பாடல்’ பகுதியில் மணியைச் சிலாகித்து எழுதினார்.”\n‘கல்கி’க்கும் மணி ஐயருக்கும் இருந்த நெடுநாள் தொடர்புக்கு ஒரு காட்டு, கல்கி அவர்கள் மறைந்தபோது மதுரை மணி ஐயர் ‘கல்கி’ இதழில் எழுதிய கடிதப் பகுதி :\nஇப்போது ’கல்கி’யின் அந்தக் கட்டுரை\n[ நன்றி : ‘கல்கி’யின் கட்டுரைக் களஞ்சியம், சாரதா பதிப்பகம், 2006 ]\nசங்கீத சங்கதிகள்: மற்ற கட்டுரைகள்\nஜி.என்.பி , மதுரை மணி சந்தித்தால் \nமதுர மணி : தி.ஜானகிராமன்\nLabels: கட்டுரை, கல்கி, மதுரை மணி\nசெவ்வாய், 2 ஜூன், 2015\nஇன்று ( 2 ஜூன் 2015 ) மறைந்த மருத்துவர், மலேசியா தமிழறிஞர் ஜெயபாரதியின் பன்முகங்களைப் பற்றிப் பல மடல்கள் எழுதலாம்.\nஅகத்தியர் குழுமம் மூலமாய் அவர் புரிந்த தமிழ்த் தொண்டு காலமெல்லாம் அவர் புகழ் பேசும்.\n��யங்காமல் அகத்தியராய்த் தகவல்கள் வழங்கிவந்தார்;\nசுயமான நகைச்சுவையின் துணைகொண்டே எழுதிவந்தார்;\nநியமங்கள் பலபயின்று நித்தசக்தி பதம்பணிந்த\nஜெயபாரதி எனுமியக்கம் செகத்தினிலே வாழ்ந்திடுமே..\nடாக்டர் ஜேபியின்” ஏடும் எழுத்தாணியும்” உரை\nஇதை 2012-இல் பார்த்ததும் அன்று நான் ’அகத்தியர்’ குழுவில் எழுதியது:\nகருத்துக் கொளிகூட்டும் காணொளிகள் காட்டி\nஅருந்தமிழ்த் தொண்டுகள் ஆற்றும் -- குரவர்,\nஅரியபல செய்திகளை ஆற்றொழுக்காய்க் கூறும்\nஅவருடைய வேறுபட்ட ஒரு முகத்தைக் காட்ட ஒரு காட்டு:\nஅவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள், விருப்பங்கள் உண்டு. உதாரணமாய், சிறுவயதில் இருவருமே சில ஆங்கில காமிக்ஸ் படித்தவர்கள் அவற்றை விரும்பினவர்கள் \nசில ஆண்டுகளுக்கு முன் ‘அகத்தியர்’ யாஹூ குழுவில் டாக்டர் ஜேபி சிறுவயதில், தான் படித்த (Beano) பீ’னோ காமிக்ஸ்\nபோன்ற பல ஆங்கிலச் சிறுவர் காமிக்ஸ் இதழ்களைப் பற்றி எழுதினார்.\nநானும் அவற்றைப் படித்தவன் என்பதால், என் நினைவுகளையும் அம்மடல் கிளறிவிட்டது.\n50/60-களில் சென்னையில் எல்லா இடங்களிலும் Beano கிடைக்காது. மௌண்ட் ரோடில், பழைய ந்யூ எலிபின்ஸ்டோன் தியேட்டர் அருகே இருந்த ஒரு சிறு புத்தகக் கடையில் அதை நான் வாடிக்கையாக வாங்குவேன் பிறகு மூர் மார்கெட்டில் தேடல் பிறகு மூர் மார்கெட்டில் தேடல் இப்படி நூற்றுக் கணக்கில் பீ’னோக்களைச் சேர்த்திருந்தேன். ( யாரோ ஒரு புண்ணியவான் அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று, திரும்பித் தர ‘மறந்து விட்டான்” என்று என் குடும்பத்தார் சொல்கின்றனர்:-((\nபீ’னோவில் வந்த பாத்திரங்கள் யாவரும் மிக அலாதி ஒவ்வொருவரையும் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையே எழுதலாம்.\nஎடுத்துக் காட்டாக, டெ’ன்னிஸ் ( Dennis the Menace) என்ற வாண்டுப் பயல் . பீ’னோ பாத்திரங்களில் மிகப் பிரபலமானவன் இவன். பின்னர் அதே பெயரில் அமெரிக்காவிலும் டெ'ன்னிஸ் காமிக்ஸ் வரத் தொடங்கியது.\nஒரு திரைப்படம் கூட 1993-இல் வந்தது.\nஆனால், பீ’னோவின் டெ’ன்னிஸ் தான் ’நிஜம்’; அவனுடைய விஷமத்திற்குமுன் அமெரிக்க டெ’ன்னிஸ் வெறும் நிழல் தான் அந்த வருடம் (2011) மணி விழா கொண்டாடிய டெ’ன்னிஸுக்கு அகத்தியரில் ஒரு வாழ்த்துப் பா எழுதினேன்\nஅறுபதாண் டைக்கடந்த அடங்காப் பிடாரியவன்\nதுறுதுறு குறும்புசெயத் துடிதுடிக்கும் அவதாரம்\nபரட்டைமுடி யன்துணைக்கோ ���பைரவராய்’ நாயொன்று.\nசிரிப்பிதழ் Beano-வின் Dennis-ஐ மறப்பேனோ\nஇதோ மாதிரிக்கு ஒரு பீ’னோ அட்டை:\nஎன் “கவிதை”யைப் படித்ததும் ஜெயபாரதி எழுதியது:\n[ நன்றி: அகத்தியர் குழுமம் ]\nஇந்த Nostalgia எனப்படுகிற விஷயம் இருக்கிறதே......\nஅது ஒரு தனி அலாதியான சமாச்சாரம்.\nமுப்பது நாற்பது வயது ஆசாமிகளுக்குக்கூட இந்த நாஸ்டால்ஜியா என்னும் ஏக்கநிலை இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது அறுபது மேற்பட்டவர்களுக்கு எப்படி எந்த அளவுக்கு இருக்கும்\nஇதில் ஒரு விசேஷம் என்னவென்றால், நாம் எந்த இடத்தைப் பற்றி, எந்த காலகட்டத்தைப் பற்றி நினைத்துப் பெருமூச்சு விடுகிறோமோ, அது சம்பந்தமான இனிய நினைவுகளே நாஸ்டால்ஜியாவில் தோன்றும்.\nபாருங்கள்.... Dennis The Menace என்னும் காமிக்ஸ் நாயகன்...... அவன் பெயருக்கு ஏற்ப ஒரு Menaceதான்.\nஅவனை நாயகனாகக் கொண்ட இன்னொரு காமிக்ஸ் ஸ்ட்ரிப்கூட இருக்கிறது. Walter Mathau-வை வைத்து ஒரு சினிமாகூட வந்துவிட்டது. அந்த ஆசாமி தாம் போட்டுக்கொள்ளவேண்டிய மாத்திரையை மறந்துவிடுவார். ஆகவே அவருக்கு உதவும் வண்ணம், அவர் வாயைத் திறந்துகொண்டு குறட்டை விட்டுத் தூங்கும்போது, டென்னிஸ் மாத்திரையைத் தன்னுடைய கேட்டப்பல்ட்டில் வைத்து இழுத்துக் குறிபார்த்து வால்ட்டரின் உள்நாக்கைப் பார்த்து அடிப்பான், பாருங்கள். இதற்கே வால்ட்டருக்கு ஓர் ஆஸ்க்கார் கொடுக்கலாம். ஆனால் இதில் வரும் டென்னிஸ¤க்கு அந்த Menacing Look கிடையாது. நியூஸன்ஸாக இருக்கிறானே ஒழிய வேறு இல்லை.\nஆனால் Beanoவின் நாயக டென்னிஸ், தன்னுடைய உருவத்தில் பார்வையில் நடவடிக்கையில் Menace என்பதன் உருவகமாகவே தோன்றுவான். அந்த கறுப்புக் குறுக்குப் பட்டை போட்ட சிவப்பு டீ ஷர்ட். கலைந்த அடங்காத பரட்டைத்தலை. மாறாத scowling முறைப்பு. இடுப்புவரை படத்தை எடுத்து தேமுதீக-வின் சின்னமாகக்கூட வைத்துக்கொள்ளலாம். கேப்டனுக்குக்கூட அந்த Look இருக்கத்தான் செய்கிறது. கொஞ்சம் இமேஜின் பண்ணிப் பாருங்கள். சரியாக இருக்கும்.\nவிஷயத்துக்கு வருவோம். அப்பேற்பட்ட டென்னிஸை ஒரு பாட்டுடைத் தலைவனாக மாற்றக்கூடிய தன்மையும் வன்மையும் படைத்தது....\nஅமரர் ஜெயபாரதிக்கு என் அஞ்சலி\nசி.ஜெயபாரதி : தமிழ் விக்கிப்பீடியா\nLabels: டெ’ன்னிஸ், பீ’னோ காமிக்ஸ், ஜெயபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்��ம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 54\nசங்கீத சங்கதிகள் - 53\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தி���ம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt13.php", "date_download": "2018-05-26T19:23:33Z", "digest": "sha1:HP3OLJYAZHMYRZEISAU2ZDZZOMJ5INO4", "length": 15934, "nlines": 69, "source_domain": "shivatemples.com", "title": " தெய்வநாதேஸ்வரர் கோவில், இலம்பையங்கோட்டூர் - Deivanatheswarar Temple, Elambayankottur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் இலம்பையங்கோட்டூர் (தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் தெய்வநாதேஸ்வரர், சந்திரசேகரர், அரம்பேஸ்வரர்\nஇறைவி பெயர் கனக குசாம்பிகை, கோடேந்து முலையம்மை\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) சிவஸ்தலத்திலிருந்து தென்மேற்கே 4 கி மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரிய ஊர் திருவள்ளூர். திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம். சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்க்கத்திலுள்ள கடம்பத்தூரில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் இலம்பையங்கோட்டூர் செல்லலாம்.\nஆலய முகவரி அருள்மிகு தெய்வநாதேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்யலாம்.\nதல வரலாறு: திரிபுர சம்ஹாரத்தின் போது இறைவன் தேரேறி புறப்பட்டுச் சென்றார். அவருடன் சென்ற தேவர்கள் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை கீழே விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.அந்த இடம் தான் இத்தலம் என்று தல புராணம் கூறுகிறது. தேவர்கள் படைக்கு தலைமை ஏற்று திரிபுர சம்ஹாரம் செய்ததாலும், அவர்களால் வழிபடப் பெற்றதாலும் இத்தல இறைவன் தெய்வநாதேஸ்வரர் என்று கெயர் பெற்றார். ��ேலும் தேவலோக மங்கையான அரம்பை இத்தல இறைவனை பூஜித்து தனக்கு என்றும் மாறாத இளமை வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் ஆயிற்று. பிறகு நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்குகிறது.\nஞானசம்பந்தரை வரவழைத்தது: ஞானசம்பந்தர் மற்ற தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்துக் கொண்டு இத்தலம் வழியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறு பிள்ளையாகவும், பின் ஒரு முதியவர் போன்றும் தோன்றி வழிமறித்து இக்கோவில் இருப்பதை உணர்த்த கூட வந்த அடியார்கள் அதை தெரிந்து கொள்ளவில்லை. பினபு இறைவன் ஒரு வெள்ளைப் பசு உருவில் வந்து சம்பந்தர் எறி வந்த சிவிகையை முட்டியது. சீர்காழிப் பிள்ளையான சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் படி அதைத் தொடர்ந்து செல்ல இத்தலத்தின் அருகே வந்தவுடன் பசு மறைந்து விட்டது. அப்போது தான் இறைவனே பசு உருவில் நேரில் வந்து இத்தலத்தைப் பற்றி உணர்த்தியதை சம்பந்தர் அறிந்தார். பின் இத்தலம் வந்த சம்பந்தரை இறைவனைப் பதிகம் பாடி வழிபட்டார். தனது பதிகத்தின் 3-வது பாட்டில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகிறார்.\nகனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்\nஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர்\nஇருக்கையாப் பேணி என்எழில் கொள்வதியல்பே.\nஇத்தலத்துப் பதிகத்தில் ஞானசம்பந்தர் \"எனதுரை தனதுரையாக\"\nஎன்ற தொடரை, பாடல் தொறும் அமைத்துப் பாடியுள்ளார்.\nகோவில் அமைப்பு: இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கு லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்ப��றம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கணகளை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். அம்பாள் கனககுசாம்பிகை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.\nஇத்தல இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும், மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை திர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான்.\nவருடத்தில் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுவாமி மீது படுகின்றன. தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு போன்றவை இக்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஇலம்பையங்கோட்டூர் தெய்வநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலய நுழைவாயில் திருப்பணிகள் நடைபெறுவதற்கு முன்\nஆலயத்தின் முகப்புத் தோற்றம் திருப்பணிக்குப் பின்பு\nவள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2012/08/02022012.html", "date_download": "2018-05-26T19:49:50Z", "digest": "sha1:KUQHIF6QEL6FPVQF5DH4LDKO3DGVO7JF", "length": 20514, "nlines": 192, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: 02.02.2012 - இன்றோடு ஒரு வருடம்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -ப��கம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nவெள்ளி, 24 ஆகஸ்ட், 2012\n02.02.2012 - இன்றோடு ஒரு வருடம்\nஎங்கள் அண்ணன் ஆ.இராசா கைது செய்யப் பட்டு இன்றோடு ஒரு வருடமாகிவிட்டது.\nதலைவர் கலைஞர் சொன்னது போல பொட்டல் காட்டிலிருந்து கிளம்பி, டெல்லியிலே முத்திரை பதித்து, திகாரில் அடைக்கப் பட்டுள்ளார்.\nஊடகத்தால் ஒரு செய்தி, தங்களது வியாபாரத்திற்காக எந்த அளவுக்கு ஊதி பெருக்கப் படும் என்பதற்கு உதாரணம் 2ஜி. மொத்த லைசென்ஸும் தனக்கு வழங்கப்படாததால் , ஏர்டெல் நிறுவனம் ஊடகங்கள் உதவியோடு நடத்திய நாடகங்கள் தான் இவை. ( அரசு விளம்பரத்திற்காக , தமிழகத்தில் , நிலைமாறும் தினதந்தி போல, ஏர்டெல் விளம்பரத்திற்காக துணை போகும் ஊடகங்கள் ).\nஏலத்தில் முறைகேடு என கார்பரேட் தாக்குதல் முதல் கட்டம். சிஏஜி அறிக்கையை தயாரித்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக , பத்திரிக்கைகளில் கசியவிட்டு நடத்திய தாக்குதல் இரண்டாம் கட்டம். ( சிஏஜி அறிக்கையே பணத்தால் தயாரிக்கப்பட்டது. சிஏஜி முத்திரையோடு கூடிய அட்டையுடன் வர வேண்டிய அறிக்கை இது. புலனாய்வு பத்திரிக்கைப் போல் வண்ண அட்டையோடு வெளிவந்தது இதுதான் முதல்முறை.)\nஊக நஷ்டம் என்று முதலில் சொல்லி, பிறகு நஷ்டம் என்று அடித்து சொல்லி, அடுத்து அதையே ஊழல் என்று அரசியல் கட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது மூன்றாம் கட்டம்.\nகையாலாகாத காங்கிரஸ் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் , தற்காலிகமாக திமுக தலையில் கட்டிவிட்டு தப்பிக்க நினைத்தது நான்காம் கட்டம்.\nபெரிய வழக்கு என ஊடகங்களின் பிரச்சாரத்தை மட்டும் காதில் வாங்கி , மறு தரப்பு வாதத்தையே காதில் வாங்காமல், வழக்கை சிபிஐ கையாண்டது ஐந்தாம் கட்டம். ஊடக கண்காணிப்புக்கு பயந்து வழக்கை கையாளும் நீதித் துறை தற்போதைய கட்டம்.\nஇலவசமாக அரிசி வழங்குவது எப்படி அரசின் நலத் திட்டமோ,அது போன்றே குறைந்தக் கட்டணத்தில் செல்போன் சேவ�� வழங்குவதும். அது எப்படி நஷ்டக்கணக்கில் வராதோ, அப்படியே இதுவும் . இது அரசின் கொள்கை முடிவு. கொள்கை முடிவில் லாப நஷ்டக் கணக்கு பார்க்க சிஏஜிக்கு வேலை இல்லை. அந்த சிஏஜியும் கடவுள் இல்லை. சிஏஜி தயாரித்திருக்கிற அறிக்கையில் இருக்கிற தவறை எடுத்துக் காட்ட எந்த ஊடகமும் தயாரில்லை.\nவழக்கை விசாரிக்காமல், வாதிடாமல், மறுதரப்பு நியாயத்தையும் கேட்காமல், ஒரு வருட சிறை தண்டனைய சிபிஐ-யும் , நீதிமன்றமும் இன்றைக்கு அளித்திருக்கின்றன.\nஊடகங்களே வழக்கை தங்கள் போக்குக்கு இழுத்து, இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றன, இதுதான் ஊடக பயங்கரவாதம்.\nஇந்த நியாயம் சிதம்பரத்துக்கு கிடையாதா அருண்ஷோரிக்கு கிடையாதா லாபம் அனுபவித்த முதலாளிகள் டாடாவுக்கு கிடையாதா \nஇன்னும் பல கேள்விகள் இருக்கின்றன...... காலம் வரும் போது வெளி வரும்.\nஎது எப்படி இருந்தாலும் எங்கள் மண்ணை வளப்படுத்திய, எங்கள் அண்ணன் ராசாவை, எங்கள் மண் தலையில் தூக்கிவைத்து தான் ஆடும்.\nதலைவர் கலைஞரிடம் இருந்த நெருக்கத்தை தனது வளர்ச்சிக்கு மாத்திரம் பயன் படுத்தியிருக்க முடியும், ஆனால் அதை பயன் படுத்தி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி , பாலிடெக்னிக், ஐடிஐ என பெற்று தந்தவர் அவர்தானே.\nஅனைத்து கிராமங்களுக்கும் கூட்டுகுடி நீர் திட்டம் பெற்று தந்தவர் அவர் தானே.\nஇன்னும் பல திட்டங்கள், பட்டியலிட இடமில்லை....\nவழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டிற்கு வரும் பெரும் வழக்கறிஞர்களே வியந்து போகிறார்கள், வருபவர்களை பார்த்து...\nஅவர் பதவியிலிருந்த பன்னிரண்டு வருடங்கள் அனுபவித்தவர்கள் பெரம்பலூர்காரர்கள், அதனால் அவர்கள் வரலாம்.\nஆனால் வெற்றி பெற்று ஒரு வருடம் தான் ஊட்டிக்கு சேவையாற்றினார். மீதி நாட்கள் பிரச்சினையிலும், சிறையிலும் கழிந்துக் கொண்டிருக்கிறது.\nஅந்த நீலகிரியிலிருந்து அவரை பார்க்க , காய்ந்த தலையும், அழுக்கு வேட்டியும், அப்பட்டமான ஏழ்மையுமாய் , ரயிலேறி, மொழிதெரியாத பிரதேசத்திற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்களே ....எதற்கு \nஅவர் மீண்டு வருவார் ....மீண்டும் வருவார்.... தங்களுக்கு சேவை செய்ய என்ற நம்பிக்கையோடு...\nஇது தான் அவரது வெற்றி. இதே வெற்றியை அனைத்திலும் பெறுவார்.\nமீள்வார்.........( கைது செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவுற்ற நாளன்று முகநூலில் பகிர்ந்து கொண்ட ���ணர்வு )\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 12:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்ப்பனீயம் - பார்ப்பனர் - எதிர்ப்பு\nவெளி நடப்பு - வெளியேற்றம்.\nதளபதி - சோர்வை போக்கும் விசிறி\nதளபதியின் பக்குவம் - சட்டசபையில்\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\n\" கலைஞர் ஒழிக \" என்போரே......\nபேராசிரியர் பெருந்தகை - மாண்பு\nசிறு நிகழ்வுகள் தான் .... அவை தாம் வரலாறு.\nவடக்கே சூலம், தெற்கே மூலம்...\nஅண்ணா மறைவு கவிதாஞ்சலி - தலைவர் கலைஞர்\nசெந்துறை இளைஞர்கள் வழிகாட்டுகிறார்கள்...... பாராட்...\nபொதுப்பணி - தனியார் பங்களிப்பு\nஆட்டோ ஓட்டுனர் - அவருக்கு பின்னும் ஓர் கதை\nஈழ அரசியல் - கலைஞரின் தகுதி\nஈழம் - வாக்குவங்கி அரசியலா \nதிராவிடத்தால் உயர்வு - பெண்கல்வியில் முன்னேற்றம்.....\n02.02.2012 - இன்றோடு ஒரு வருடம்\nமறைந்த மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் அவர்களது ஏழாம் ஆ...\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.choosemybike.in/latest-bike-news/2016-royal-enfield-himalayan-officially-unveiled", "date_download": "2018-05-26T19:20:44Z", "digest": "sha1:C4UBYPOXA6BFVCZFKJD64J3CICLDPBEN", "length": 12232, "nlines": 126, "source_domain": "tamil.choosemybike.in", "title": "ராயல் என்பீல்ட் அதிகாரப்பூர்வமாக இமாலய வெளியிடுகிறது | சமீபத்திய பைக்கை செய்திகள் (பிப்ரவரி '16) - ChooseMyBike.in", "raw_content": "\nசெய்தி விமர்சனங்கள் மற்றும் தகவல்\nராயல் என்பீல்ட் அதிகாரப்பூர்வமாக இமாலய வெளியிடுகிறது\nராயல் என்பீல்ட் அதிகாரப்பூர்வமாக இமாலய வெளியிடுகிறது\nராயல் என்பீல்ட் இன்று அதிகாரப்பூர்வமாக இமாலய, அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாகச சுற்றுப்பயண மோட்டார் சைக்கிள் வெளியிட்டது. பைக் நிறுவனம் தன்னை ஒரு சில டீஸர்கள் கடந்த வாரம் வெள்ளோட்டம் நாம் ஏற்கனவே, அதை பற்றி மிகவும் ஒரு பிட் தெரியும். என்ன நிறுவனத்தின் இன்று வெளியிட்டார் இறுதி உற்பத்தி மாதிரிகள், மற்றும் முழுமையான குறிப்புகள் இருந்தன. தான் என்று ஒரு நெருக்கமான பார்க்கலாம்.\nஇமாலய, அனைத்து புதிய 411cc காற்று குளிர்ந்து ஒற்றை சிலிண்டர் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது 5-வேக கியர் பாக்ஸ். இயந்திரம் கார்பர்டடு, மற்றும் குறைந்த இறுதியில் உயர் முறுக்கு விசை வெளியீட்டை மற்றும் இடைப்பட்ட சீர் இது ஒரு நீண்ட பக்கவாதம் கட்டமைப்பு, கொண்டுள்ளது. இதன் விளைவாக, அது உற்பத்தி 24.5 bhp ஐத் @ 6500 ஒரு நிம்மதியான முறையில் ஆர்பிஎம், மற்றும் அது கியர்கள் வழியாக வெகுவிரைவிலேயே முடுக்கி உதவ வேண்டும் இது 4000 மற்றும் 4500 ஆர்பிஎம் இடையே முறுக்கு 32 என்எம்,, மற்றும் கப்பல் மூன்று ஐக்கிய வேகத்தில்.\nஇமாலய ஐ.சோ.க. அதன் சாலை திறன் உள்ளது. என்று கீ அதன் நீண்ட பயண இடைநீக்கம் அமைப்பு ஆகும். பைக் 180 மிமீ பயணம், வெளிப்படையான 200mm பயண தொலைநோக்கி கிளைகளில் வருகிறது, மற்றும் ஒரு ராயல் என்பீல்ட், பின் ஒரு இணைக்கப்பட்ட வகை monoshock ஒரு முதல். இந்த, 220mm தரையில் அனுமதி இணைந்து மற்றும் பெரிய 21. முன் சக்கரம், ரைடர்ஸ் சாலை சுவடுகளாக மற்றும் எளிதாக கரடுமுரடான சாலைகளில் பதவி நீக்கம் உதவ வேண்டும். மற்றும் இந்த வழக்கில் விஷயங்களை கையை வெளியே உள்ள, அங்கு கூர்மையான நைட் இன் த ரூட்ஸ் மற்றும் சிறிய நீர்வீழ்ச்சி இருந்து சேதங்களை தடுப்பதற்காக இயந்திரம் மற்றும் எரிபொருள் தொட்டி குறிப்பிடத்தக்க பாதுகாப்பு, உள்ளது. பைக் பேசினார் சக்கரங்கள், மற்றும் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்ட வருகிறது. ஏபிஎஸ் இன்னும் கிடைக்கவில்லை, ஆனால் நாம் அதை எதிர்காலத்தில் சேர்க்க வேண்டும் கணக்கிடு.\nஇமாலய சில உண்மையிலேயே அம்சங்கள் அடங்கும் ஒரு அனலாக்-டிஜிட்டல் சேர்க்கை கருவி கொத்து, பெறுகிறது. ஸ்பீடோ, tacho, மற்றும் எரிபொருள் பாதை அனலாக் பிட்கள் அமைக்க என்றாலும், டிஜிட்டல் காட்சி ஒரு கடிகாரம், odometer, tripmeter, மற்றும் ஒரு வெப்பநிலை காட்டி, ஒரு இந்திய பைக் முதல் கொண்டுள்ளது. எளிது நீங்கள் காடுகளின் தொலையும் வேண்டும் நிரூபிக்க வேண்டும் ஒரு டிஜிட்டல் திசைகாட்டி, உள்ளது. ஒரு தீங்கு ஒளி சுவிட்ச் மேலும் வழங்கப்படுகிறது.\nஒரு சாகச டூரெர் இருப்பது, இமாலய இது ராயல் என்பீல்ட் என விருப்ப கூடுதல் வழங்க வேண்டும் பெருகிய கேன்கள்தான், மற்றும் மென்மையான மற்றும் கடின சாமான்களை panniers, தயாராக உள்ள நிலையில், முன் மற்றும் பின் மீது புள்ளிகள் பெருகிய வருகிறது.\nராயல் என்பீல்ட் இப்போது எந்த விலை விபரமும் வெளியிடப்படவில்லை, ஆனால் அது நெருக்கமாக மார்ச் 2016 மத்தியில் பைக் உத்தியோகபூர்வ வெளியீட்டு கருதி பகிரங்கமாக வேண்டும் நாம் அது 2 லட்சம் சாலை ரூ 1.85 லட்சம் வரை இருக்கலாம் என்கிறார் கணக்கிடு. வரும் வாரங்களில் இந்த துணிச்சலான புதிய மோட்டார் சைக்கிள், ஒரு முழு விமர்சனம் காத்திருங்கள்\nடாப் டென் 150cc - இந்தியாவில் அதிக மைலேஜ் 200cc பைக்குகள்\nஇந்தியாவில் அதிக மைல���ஜ் டாப் டென், ஸ்கூட்டர்கள்\nரூ 2 லட்சம் கீழ் சிறந்த டூரிங் பைக்குகள்\nஇந்தியாவில் 2013 ல் சிறந்த மைலேஜ் டாப் டென் பைக்குகள்\n எங்கள் செய்திமடல் சந்தா, இரு சக்கர உலக இருந்து மேம்படுத்தல்கள் உங்கள் இன்பாக்ஸில் நேராக வழங்கப்படும் கிடைக்கும்\nதரைத்தளம், 6, 1 வது முதன்மை சாலை,\nஎங்களை பற்றி கருத்து எங்களை தொடர்பு வேலைவாய்ப்புகள் தருமபுரி கற்பித்து\nவருகையாளர் ஒப்பந்தம் தனியுரிமை கொள்கை\nவிவரம்: (300 எழுத்துக்கள் நாள் மற்றும் 800 எழுத்துக்கள், அதிகபட்சம்)\nஉங்கள் நிறுவனம் வெளிப்பாடு ஏங்கி விளம்பரத்திற்கு, மற்றும் இந்திய இரு சக்கர இடத்தில் பேர்போன ஆக விளம்பரத்திற்கு, மற்றும் இந்திய இரு சக்கர இடத்தில் பேர்போன ஆக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/12/blog-post_962.html", "date_download": "2018-05-26T19:51:05Z", "digest": "sha1:5CY2VKQXIJEYNTUUK6SNOEGKDOJ4NO3G", "length": 27907, "nlines": 229, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: இவர் பிரிந்து போக நானா காரணம்! ? :மனம் திறக்கும் காவ்யா மாதவன்", "raw_content": "\nஇவர் பிரிந்து போக நானா காரணம் :மனம் திறக்கும் காவ்யா மாதவன்\nபிரபல நடிகை மஞ்சுவாரியாரும்– திலீப்பும் பிரிவதற்கு காரணமாக பேசப்படுபவர் நடிகை காவ்யா மாதவன். மன அமைதிக்காக சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வெடுத்த இவர், 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரை நோக்கி வீசப்படும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் தருகிறார்.\nநீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நடிக்கவில்லை. அப்போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்\nமனதளவில் என்னை நான் உற்சாகப்படுத்திக்கொள்ள அந்த இடைவெளி பயன்பட்டது. எனது சிந்தனையிலும், எனது பார்வையிலும் மாற்றங்கள் ஏற்பட அந்த காலகட்டம் உதவியிருக்கிறது. பி.காம். படிப்பை பூர்த்தி செய்திருக்கிறேன். நடன பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டேன். நடன நிகழ்ச்சிகளும் நடத்தினேன். பெயிண்டிங், சமையலில் என் திறமையை வளர்த்துக்கொண்டேன். அண்ணனின் கல்யாண ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்தேன். எனது திருமண ஏற்பாட்டில்கூட நான் இவ்வளவு ஆர்வம் செலுத்தியதில்லை. மனதால் நான் ஒரு சாதாரண பெண் போல் வாழ ஆசைப்பட்டேன். அதை அந்த ஒரு வருடத்தில் நான் அனுபவித்து வாழ்ந்திருக்கிறேன்.\nஆனாலும் அந்த காலகட்டத்தில் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக���கும்தானே\nமனஅழுத்தம் ஏற்படத்தான் செய்யும். என் வாழ்க்கையே சினிமா என்றாகிவிட்டது. நான்கு வயதில் இருந்து நடித்துக்கொண்டே இருக்கிறேன். வருகிற படங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டேன். ஒருகட்டத்தில் நான் படங்களை தேர்ந்தெடுக்கும் முறை சரியில்லையோ என்று சந்தேகப்பட்டேன். நாட்டை விட்டே வெளியேறிவிடவேண்டும். யாரும் என்னை காணாத புதிய வாழ்க்கை வாழவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன்.\nஉங்களை பற்றி பலவிதமான வதந்திகள் வந்துகொண்டே இருக்கிறதே\nநான் அதை எல்லாம் படிப்பதில்லை. ஆனால் சில நண்பர்கள் அதை வாட்ஸ்அப்பில் அனுப்புவார்கள். நான் அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அனுப்புவார்களாக இருக்கலாம். ஆனால் என்னை வேதனைப்படுத்துவதுதான் அதன் நோக்கம்.\nஉங்களை தனிமைப்படுத்த திட்டமிட்டு யாராவது இதை செய்கிறார்களா\n அதுபற்றி எனக்கு தெரியாது. அப்படி யாருக்காவது ஒரு ஆசை இருந்தால் அவர்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ளட்டும்\nஒரு நடிகர் கேட்டுக்கொண்டதால்தான் நீங்கள் மீண்டும் நடிக்க வந்திருக்கிறீர்களாமே\nநான் புதிய சினிமாக்களில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் நான் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் சொன்னார்கள். என் வாழ்க்கையை தீர்மானிப்பது மற்றவர்களாக இருப்பதுபோல் தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்யட்டும்..\nதிலீப்பும், நீங்களும் இணைந்து இப்போது ஏன் நடிக்கவில்லை\nவெள்ளரி புறாவின்ற சங்காதி என்ற படத்தில் கடைசியாக நாங்கள் நடித்தோம். அதன் பின்பு எங்களை ஜோடியாக்கி படம் எடுக்க விரும்பி என்னை யாரும் அணுகவில்லை. திலீப்பை யாராவது அணுகினார்களா என்று தெரியாது. நல்ல சினிமாவில் அவரது ஜோடியாக நடிக்கசொன்னால், நான் நடிப்பேன்.\nஎப்படியோ நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்கள் அப்படித்தானே\nஆமாம். வாழ்க்கையில் நான் இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகவேண்டும். சில கடமைகள் பாக்கி இருக்கின்றன. ஒரு மகளாக இருந்து செய்யவேண்டிய கடமைகள் அவை.\nஉங்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பது அவர்கள் கடமை அல்லவா\nஎனக்கு இப்போது அப்படி ஒரு எண்ணமே இல்லை. எனக்கு அப்படி ஒரு யோகம் இருக்கும்போது, அதை பற்றி யோசிக்கலாம். திருமணம்தான் பெண்ணின் வாழ்க்கை லட்சியம் என்று அப்போது நான் நினைத்ததுண்டு. இப்போது அப்படி நினைக்கவில்லை.\nஇந்த காலத்திலும் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு நடிக்கவரும் நடிகை நீங்கள் மட்டும்தான்..\nஅது தவறாக எனக்கு தெரியவில்லை. அது என்னிடம் இருக்கும் மாற்ற முடியாத பழக்கம். தனியாக பயணிப்பதும், வாழ்வதும் இன்றைய பெண்களின் சுதந்திர சிந்தனையை காட்டுகிறது. அவர்கள் துணையில்லாமல் வாழும் தைரியம் கொண்டவர்கள். எனக்கு அப்படியல்ல, எனது எல்லா தேவைகளுக்கும் பெற்றோர் தேவை.\nபெற்றோர் எப்போதும் துணையிருப்பதால் தனக்கு இன்னொரு வாழ்க்கை துணை தேவையில்லை என்று கருதுகிறீர்களா\nதனியாக இருக்கும்போது ஒரு துணை தேவை என்று நினைப்போம். ஆனால் திருமணம் செய்துவிட்டால் நான்காம் நாளே, திருமணம் செய்திருக்க வேண்டாமே என்று நினைப்போம். இப்படி ஒரு எண்ணம் எனக்கு மட்டும்தான் வந்ததா என்று நினைத்து, திருமணமான பல பெண்களிடம் கேட்டேன். ‘ஒரு அட்ஜஸ்ட்மென்டில் வாழ்க்கை எப்படியோ போய்க்கொண்டிருக்கிறது’ என்ற சலிப்புதான் பதிலாக கிடைத்தது.\nஅப்படியானால் திருமணம் என்ற கட்டமைப்பை நீங்கள் வெறுக்கிறீர்களா\nஇல்லை. என் தாயும், தந்தையும் என் திருமணத்தை நல்லபடியாக, ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று நினைத்தார்கள். அப்படியே நடந்தது. ஆனால் அந்த வாழ்க்கை வெற்றியடையாததற்கு அவர்கள் காரணமில்லை.\nதிலீப்– மஞ்சுவாரியார் பிரிவிற்கு நீங்கள் காரணம் என்கிறார்களே\n இத்தகைய வதந்திகள் என்னை ஒருபோதும் பாதிக்காது. இதை பற்றி ஏதாவது சொல்வதற்குரிய நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்.\nஉங்கள் எதிர்கால திட்டம் என்ன\nஒருகாலத்தில் திட்டங்கள் போட்டு வாழ முயற்சி செய்தேன். என்ன ஆனது நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. அதனால் வருவதுவரட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...\n2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்\nஇமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...\nபிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...\nஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...\nஅஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்\nடோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...\nஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...\nஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்\nஉத்தமவில்லன் டி���ெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி\nநூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...\nஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு \nஅண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...\nநான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...\nகமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...\nநடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...\nபொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை\nபோலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...\nஇலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...\nமேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி\nகோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு\nஅடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்\n' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...\nசூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்\nசெங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...\nஅதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி\nஇளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா...\nநாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...\nஇளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...\nநேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை\nஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...\nமீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...\n6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...\nவைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்\nஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...\nஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ\nபெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...\nமீண்டும் 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்\nபிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...\nநீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...\nஅஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா\nதி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை\nகாதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்ட...\nடோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...\nஎன்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீட...\nராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரப...\nஎவனாயிருந்த��லும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...\nதனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்\nமைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்\nசென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...\nபுத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...\nபிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள...\nஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா\nகோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி\n400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா\nவிஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்\nஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்\nபெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...\nமதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு\nநாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை...\nநயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...\nமசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...\nபெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...\n155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...\n'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் \n‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...\nகிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...\nஎங்களை யாரும் பிரிக்க முடியாது\n`நானே நீதிமன்றம்... நானே நீதிபதி` - தாவூத் இப்ராக...\nபா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி\nகட்சியில் சேர ரஜினி மறுப்பு பழிவாங்கும் பா.ஜ.க \nபிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...\n'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...\nசர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...\n'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்\nகே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்\nகாந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...\nசன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது\nமருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...\nலிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...\nகிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...\nகிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து\nஎம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை\n'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் ப���்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/139232/news/139232.html", "date_download": "2018-05-26T19:20:22Z", "digest": "sha1:SMFXNEEVRWF2C3NCAU4SB6DTCHAEIAKJ", "length": 10468, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "நைஜீரியாவில் 75 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை: ஐ.நா. கவலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nநைஜீரியாவில் 75 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை: ஐ.நா. கவலை..\nஆப்பிரிக்காவின் எண்ணெய்வளம் மிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். 17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நாட்டில் உள்ள ஏராளமான ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு 2 டாலர்களை விட குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.\nகிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர்.\nநைஜீரியாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள முஹம்மது புஹாரி, அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தை அபுஜாவில் இருந்து மைடுகுரி நகருக்கு மாற்றப்போவதாக அறிவித்தார். மைடுகுரியில் போகோஹரம் மற்றும் இதர தீவிரவாத குழுக்கள் பெருமளவிலான தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்த முயற்சியை முறியடிக்கும் விதமாக மைடுகுரியில் தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை அதிகரித்துள்ளனர். இதன்விளைவாக, நாட்டின் பல பகுதிகளில் தீவிரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் வீராவேசமாக போரிட்டு வருகின்றனர். போகோஹரம் தீவிரவாதிகள் பல பதுங்குமிடங்கள் த��க்கி அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த மோதலில் இருதரப்பிலும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.\nகடந்த 2009-ம் ஆண்டு துவங்கிய போகோஹரம் தீவிரவாதிகளின் ஆயுதப் போராட்டத்துக்கு பின்னர் இருதரப்பு மோதல்களில் இதுவரை 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25 லட்சம் மக்கள் தங்களது இருப்பிடங்களைவிட்டு குடிபெயர்ந்து அகதிகளாக, வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.\nஇதனால், உள்நாட்டில் விவசாயம் பொய்த்தும், வியாபாரம் நொடிந்தும் நாட்டின் பொருளாதாரம் தலைகீழாக சரிந்துள்ளது.\nஇதன் விளைவாக, வரும் ஜனவரி மாதத்துக்கான உத்தேச மதிப்பீட்டின்படி சுமார் ஒன்றரை கோடி மக்கள் உணவு, உடை உள்ளிட்ட மனிதநேய உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களில் சுமார் 20 லட்சம் பேர் மைடுகுரி நகரில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெகு குறிப்பாக, மனிதநேய உதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களில் 4 லட்சம் குழந்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவர்களில் சுமார் 75 ஆயிரம் குழந்தைகள் அடுத்தடுத்த மாதங்களில் பட்டினியால் நம் கண்முன்னால் சாகும் பரிதாப நிலை உருவாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய மைய ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லுன்டர்பெர்க் கவலை தெரிவித்துள்ளார்.\nநைஜீரியா நாட்டில் உள்ள தனியார் கண்காணிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டில் அன்றாடம் பத்துக்கும் அதிகமான மரணங்கள் பட்டினியால் நிகழ்வதாக தெரியவந்துள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி \nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nவடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22439", "date_download": "2018-05-26T19:30:06Z", "digest": "sha1:W3LUDJA5PDBXGIL4JV2DK7ATW6GPHX2H", "length": 6853, "nlines": 77, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nசர்வதேச விண்வெளி ஆய்வகம் தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு\nசர்வதேச விண்வெளி ஆய்வகம் தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு\nபூமிக்கு மேலே விண்வெளியில் சர்வதேச ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து அவற்றை உருவாக்கி வருகின்றன. அங்கு பணியில் ஈடுபட வெளிநாட்டு விண்வெளி வீரர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் இருந்தபோது கடந்த 2001-ம் ஆண்டில் அதன் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆய்வகத்துக்காக அமெரிக்கா இதுவரை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி அதாவது 100 பில்லியன் டாலர் செலவழித்து உள்ளது.\nசர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 2018-2019-ம் ஆண்டில் செலவிட ரூ.975 கோடியை (150 மில்லியன் டாலர்) பட்ஜெட்டில் டிரம்ப் அரசு ஒதுக்கியுள்ளது. 2025-ம் ஆண்டு வரை விண்வெளி ஆய்வக பணி நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்காக பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.\nஇதன்மூலம் விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nஅதற்கான பணியை வெள்ளை மாளிகை தொடங்கிவிட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதனால் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்குமா என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நாசா தெரிவித்துள்ளது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_49.html", "date_download": "2018-05-26T19:27:15Z", "digest": "sha1:CH53YS3NTJF3UXFW7J227VBW23TEUQMN", "length": 21942, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "போலீஸ் தம்பதியரின் மகளுக்கே இந்த நிலையென்றால்.! சாதரண மக்களுக்கு..? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » போலீஸ் தம்பதியரின் மகளுக்கே இந்த நிலையென்றால்.\nபோலீஸ் தம்பதியரின் மகளுக்கே இந்த நிலையென்றால்.\nமத்திய பிரதேச மாநிலம், போபாலில் 19 வயது கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தாமதமாக நடவடிக்கை எடுத்த குற்றத்திற்காக 5 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த அக்.,31-ம் தேதி 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் மாலை 7 மணியளவில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஹபிகஞ்ச் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனியாக நடந்து சென்றபோது அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று பாலத்தின் அடியில் கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி ரயில்வே சோதனைச் சாவடிக்கு வந்து தன் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். தன் மகளின் நிலையைப் பார்த்து கதறித் துடித்த தந்தை உடனே வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nமறுநாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், மூன்று காவல் நிலையங்களில் மாணவியை அலட்சியப்படுத்தி புகாரை வாங்காமல் இழுத்தடித்துள்ளனர். இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர்கள் இருவரும் காவல்துறையில் பொறுப்பான பதவியில் வேலைபார்க்கின்றனர்.\nபின்னர், வணிக வளாகத்தில் குற்றவாளியை அடையாளம் காட்டினாள் மாணவி. உடனே மாணவியின் பெற்றோர் இரண்டு பேரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு மறுநாள் இரவு 7 மணியளவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.\nஇதைத் தொடர்ந்து புகாரை பதிவு செய்யாமல் அலைக்கழித்த குற்றத்திற்காக 5 போலீசார் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி சுதிர் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.\nகுற்றம் சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். நான்காவது குற்றவாளியை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். நாங்கள் இருவரும் காவல் துறையில் பணியாற்றியும் தங்கள் மகளை காப்பாற்ற முடியவில்லையே என்று மாணவியின் தாய் கதறி அழுதார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்�� மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎத���ர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/cancer-horoscope/sani-peyarchi-palangal/", "date_download": "2018-05-26T19:25:53Z", "digest": "sha1:GE7ITW3DFVMS67LOX3PPZUK67KKCTHFH", "length": 32439, "nlines": 335, "source_domain": "www.yourastrology.co.in", "title": "சனிப்பெயர்ச்சி பலன்கள்", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என���ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nநட்சத்திரங்களில் புனர்பூச, பூச, ஆயில்ய தில் பிறந்தவர்களும், உதய லக்னமாகிய கடக லக்கினத்தில் பிறந்தவர்களும், சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகராசி நேயர்களாவார்கள்.\nஇந்த ராசிக்காரர்களுக்கு சப்தம அஷ்டம ஸ்தானாதிபதியாகிய சனிபகவான் சுப ஷஷ்டம ஸ்தானம் என்று சொல்லப்படும் 6ம் இடத்திற்கு சஞ்சாரம் செய்து நன்மைகளை தர உள்ளார்.\nபாக்கிய விரய ஸ்தானாதிபதியாகிய குருபகவான் தற்போது சுகஸ்தானம் என்று சொல்லப்படும் 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம குருவாக இருந்து அருள்புரிந்து வருகிறார். வருகின்ற ஆண்டுகளில் 5 மற்றும் 6 இடங்களில் சஞ்சாரம் செய்து அருள உள்ளார். கடந்த 2 1/2 ஆண்டுகளில் எவ்வளவோ பிரச்சனைகள் சஞ்சலங்கள் ஜீரணிக்க முடியாத சூழல்களை கூட லாவகமாக, வழக்கமான சாதுர்யமான பேச்சற்றலால் யாரோடும் ஒப்பிட முடியாத மனோதிடத்துடன் சமாளித்து விட்டீர்கள். இன்னும் சொல்லப்போனால் உங்கள் பிடிவாத குணம், உங்கள் திறமையின் மீது கொண்ட வைராக்கியம் மற்றவர்களை ஓரம்கட்டிவிட்டு ஆளுமை திறனுடன் மேம்பட்ட நிலைக்கு உங்கள் தொழில், உத்தியோகம், வியாபாரம் கொண்டு செல்ல வழி வகுத்து விட்டீர்கள்.\nகடகராசிக்கு அதிபதியாக விளங்குபவர் சந்திர பகவான். அந்த சந்திரன்தான் பரமேஸ்வரனின் சிரசில் உள்ள கிரீடத்தையே அலங்கரித்துக் கொண்டு ஒளிவீசச் செய்து அழகு சேர்க்கிறார். அப்பேற்பட்ட சந்திர பகவானுக்கு 12 ராசிகளில் ஒரு ராசி ஒதுக்கப்பட்டுள்ளது. அது உங்களின் கடகராசி தான். அப்பேற்பட்ட கடக ராசியில் ���ச்சம் பெற்ற குரு தற்போது 4ம் இடத்திற்கு வந்து இருப்பது கூடுதல் பலம் என்றே சொல்ல வேண்டும். மேலும் சனீஸ்வர பகவானின் பார்வைக்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் 8ம் இடத்தை 3ம் பார்வையாலும், 12ம் இடத்தை 7ம் பார்வையாலும், 3ம் இடத்தை 10ம் பார்வையாலும் பார்க்கிறார்.\nகுடும்பத்தில் நிம்மதி பொருளாதாரத்தில் முன்னேற்றம் என இரண்டுமே இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளின் மனம் மகிழ்ச்சி அடையும். மேலும் மனைவியின் வழிகாட்டுதல்கள் மூலம் பலவிதமான ஆதாயங்களை பெறுவீர்கள். கவலை என்ற மூன்றெழுத்து உங்களை விட்டு விலகி வளமை, நன்மை, புதுமை உங்கள் வாழ்வில் வந்து சேரப்போகிறது.\nவாராக்கடன்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். இது நாள் இருந்த தடைகள் நீங்கி, வேலையில் ஈடுபாடு, புதிய பொறுப்புகள் வந்துசேரும். நீங்கள் போட்டு வைத்த கணக்குகள் அதே வரிசையில் திட்டமிட்டபடி ஒன்று ஒன்றாக நிகழ்வது மன மகிழ்ச்சியை தரும். உயர் அதிகாரிகள் உங்கள் ஆர்வத்தையும், செயல்திறமையையும் கண்டு வியந்து பாராட்டுவார்கள். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலைகள் மாறும். உங்களிடம் தொழில் கற்றவர்கள் உங்களுக்கே போட்டியாக இருந்து செய்து வந்த இடையூறுகள் நீங்கும். உங்கள் முன்னேற்றத்தை வியாபார ரீதியாக தடுத்தவர்கள், தடம் மாறி இடம் மாறி காணாமல் போவார்கள்.\nமுடங்கி இருந்த தொழில்கள் தற்பொழுது புதுவேகம் எடுக்கும். பல காரணங்களால் வியாபாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த நீங்கள் தற்போது அதையே புதிய விதத்தில் விரிவு படுத்துவதுடன் தற்போது உள்ள சந்தைக்கு தக்கவாறு வியாபாரத்தை நவீனப்படுத்தி அதிகமான வாடிக்கையாளர்களை உங்கள் பக்கம் திருப்பி அபிவிருத்தி செய்து லாபம் பெறுவீர்கள். அரசு ரீதியாக, தொழிலாளர்கள் ரீதியாக இருந்த தடைகள் நீங்கும். குறிப்பாக சனீஸ்வரபகவானின் 12ம் பார்வை, உங்கள் நீண்ட நாள் லட்சியமான வீடுகட்டும் எண்ணத்தை பூர்த்தி செய்து ஆனந்தப்படுவார். சொத்துக்களில் இருந்த வில்லங்கம் விலகி சொத்து கைக்கு வரும். மேலும் நீங்கள் எங்கு கட்ட வேண்டும் என்று விரும்பினீர்களோ அதே இடத்தில் வீடு கட்டி மகிழ்வீர்கள்.\nஉடல்நலம் முன்பைவிட உற்சாகமுடனும், பு���ுத்தெம்புடனும் இருக்கும். சிகிச்சைப் பெற்றவர்களும் பூரண ஆரோக்கியம் பெறுவார்கள். குடும்ப சூழ்நிலையில் நல்லதொரு முன்னேற்றமும், வளர்ச்சியும் இருக்கும். புதிய ஆடை, தங்கம் வெள்ளி ஆபரணங்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமும், வீடு கட்டும் யோகமும், வீடு வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய வாகனமும் லட்சுமி கடாட்ஷத்துடன், ஐஸ்வர்யத்தையும் கொடுப்பார்.\nவேலைக்காரர்கள் நம் சொல்லைக் கேட்டு நமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். யோசனைகளை சொல்வதோடு உதவியாகவும் இருப்பார்கள். பூர்விக சொத்துக்களில் தீர்க்கப்படாமல் இருந்த சிக்கல்கள் தீரும். அலைச்சல் குறைந்து காரியங்கள் நல்லவிதமாக முடியும். நல்லவர்கள் நட்பு கொள்வார்கள். பண வசதிகள் உயர்வதால் பொருளாதார சிக்கல்கள் மறைந்துவிடும்.\nபலர் சென்று பார்த்துவிட்டு முடிக்க முடியாத காரியத்தை உங்கள் பேச்சு, சாமர்த்தியத்தால் முடிப்பீர்கள். எப்பொழுதும் நல்லது செய்ய வேண்டும். தர்மம் செய்ய வேண்டும். உங்களுக்கு இறைவன் அருள் எப்பொழுதும் இருக்கும்.\nஉங்கள் இஷ்ட தெய்வமும், குலதெய்வமும் உங்கள் இல்லத்தில் குடிகொண்டு அருளாட்சி நடத்தும், தொழிலில் முன்பிருந்த எதிர்ப்புகள் மறைவது கண்முன்னே தெரியும். மேல் அதிகாரிகள் உத்தியோக ரீதியாக உங்கள் திறமையை முன் நிறுத்தி மற்ற சக ஊழியர்கள் முன் உங்கள் பெருமையை பறைசாற்றுவார்கள். மேலும், நீங்கள் இருக்கும் இடத்தில் கூட சந்தோசம் நிலவுவதை உணர முடியும். இன்னும் சொல்லப்போனால் உங்களின் திறமையும், கீர்த்தியும் பிரகாசிக்க கூடிய நல்ல நேரம் இதுவே ஆகும்.\nதற்போது சாயா கிரஹங்களில் ராகுபகவான் உங்கள் ராசியில் ஜென்ம ராகுவாகவும், கேது பகவான் 7ம் இடத்திலும் இருந்து அருள் பாலித்து வருகின்றனர். ஓடி ஓடி உழைக்கும் உங்களுக்கு எப்பொழுதும் நன்மையே நடக்கும். யார் எதை பேசினாலும் அதை அதிகம் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் செயல்பாட்டில் கவனமாக இருங்கள். எந்த பிரச்சனை வந்தாலும் யாரும் கண்டுபிடிக்க முடியாத சாதுர்யத்துடனும் உங்களுக்கே உரிய பாணியில் முடிப்பீர்கள்.\nசுய தொழில் தொடங்க பல வகையில் உதவிகள் கிடைக்கும். அஜீரணம், முதுகுவலி போன்றவற்றால் அவதிப்பட்டவர்கள் நிவாரணம் கிடைப்பதோடு அவை வந்த வழி தெரியாமல் நலம்யாவும் வீடு வந்து சேரும்.\n��ருகின்ற 4.10.2018 முதல் குருபகவான் 5ம் இடத்தில் பிரவேசிக்கிறார். குடும்பத்தில் சுபிட்சம், கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை, பிள்ளைகள் மூலம் நன்மைகளும், மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதோடு பேசாமல் இருந்தவர்கள் மீண்டும் பேசுவது தனி தெம்பையும் மனதில் புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.\nதிருமண வயதை அடைந்தவர்கள், தள்ளி போன வரன்கள் வருவதோடு மிக நல்ல முறையில் பிரமிக்கின்ற வகையில் திருமணம், சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர சந்தனப்பிராப்தி கிடைக்கும். வெளிவட்டார பழக்கத்தினால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகம், வியாபாரம் என்று அனைத்திலும் மேம்பட்டு பணம் சம்பாதித்து லாபம் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து மேல்படிப்பு, புதிய சூழல், புதிய நண்பர்கள், புதிய பாடம் வெளிநாடு செல்லும் அமைப்பு போன்ற அனைத்தையும் பெறுவதோடு ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் ஆதரவோடு நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவார்கள்.\nவருகின்ற 13.02.2019 முதல் யோககாரகன் ஆனா ராகுபகவான் 12ம் இடத்திற்கும் ஞான மோட்சக்காரகனாக கேது பகவான் 6ம் இடத்திற்கு பிரவேசித்து அருள உள்ளார்கள்.\n12ம் இடத்தில் ராகுவின் சஞ்சாரம் வெளியூர் பயணங்களையும், நல்ல அனுபவங்களையும் ஏற்படுத்தி கொடுக்கும். வெளியூர் செல்லும் காலத்தில் குடும்பத்தினரை பிரிந்து இருப்பது சில நேரங்களில் சலிப்பை கொடுக்கும். இருப்பினும் உத்தியோகம், வியாபாரம், தொடர்பான பயணங்கள் அமைவதால் முன்னேற்றத்தை கொடுக்கும். ஆடம்பர பொருட்களில் மோகம் கூடும். ஸ்திரிகளால் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் ரகசியங்கள் உங்கள் நெருங்கிய நண்பர்களால் வெளி உலகுக்கு தெரிய வரும். அரசாங்கத்தின் புதிய உத்தரவு, புதிய வரிவிதிப்பால் கூடுதல் வரிசுமையை ஏற்க நேரும். இது வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுமையாக தெரியும். வெளிநாடு பயணங்கள் இன்ப சுற்றுலா செல்லும் வாய்ப்பு மனத்திற்கு சந்தோஷத்தை தரும்.\n6ம் இடம் கேது தொழிலில் நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தி கொடுப்பார். வாழ்க்கையில் வசதிகளை அனுபவிக்க தகுந்த சூழ்நிலைக் கொடுப்பார். எதிரிகளின் சூழ்ச்சிகள் முன்பே தெரிவதால் எளிமையான வெற்றிகள் கை கொடுக்கும். தடைக���ை தகத்தெரியும் ஆற்றல் அதிகரிக்கும். சமூக பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக செய்து, மக்கள் மத்தியில் அந்தஸ்து அதிகரிக்கும். சேவைகளில் ஈடுபட்டு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மூலமாக பரிசும் பாராட்டும் கிடைக்கும்.\nஉங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து உங்கள் பாரம்பரியத்தின் சிறப்பை பிரகடனப்படுத்தி அதன்முலம் பிரபலம் அடைவீர்கள். மேலும் சனீஸ்வர பகவானின் பார்வை பலம் பெறுவதால் விளையாட்டு துறையில் உள்ளவர்கள் போட்டிகளில் இதுவரை யாரும் பெறாத வெற்றிகளை பெறுவார்கள். சினிமா துறையினர், பல சாதனைகளை படைப்பார்கள். படம் வெளிவருவதில் இருந்த இழுபறி நிலைமாறி எதிர்பாராத வெற்றிகளை பெற்று ரசிகர்களை தம் பக்கம் கவர்ந்து இழுப்பார்கள்.\nவருகின்ற 29.10.2019 முதல் குருபகவான் சத்ரு, ருண, ஸ்தானம் என்று சொல்லப்படும் 6ம் இடத்திற்கு பிரவேசிக்கிறார். உச்சம் பெற்ற குருவாக இருப்பதால் அவரின் அருள் பார்வையால் உச்சநிலையில் வெற்றி பாதையில் தொடர்ந்து பயணிக்க செய்வார். இந்த காலகட்டத்தில் அனைத்து துறையில் உள்ளவர்களும் திட்டமிட்டு, தகுந்த நபரிடம் ஆலோசனைகள் பெற்று, அனுபவத்தை கற்று பின் முதலீடு செய்ய வேண்டும். லாபம் வேண்டும் என்பதால் தவறான வழியினை பின்பற்றி பின் கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை. பொதுவாக அனைத்து கிரஹங்களின் சஞ்சாரம் அற்புதமான அமைந்து உள்ளது.\nமீண்டும் 27 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த பொன்னான காலம் வரும். எனவே, இதனை நழுவ விடாமல் நல்ல முறையில் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து கிரஹ அமைப்புக்களை கோட்சாரப்படி 85% நன்மை பலன்களும், 15% தீமையான பலன்களும் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.\nகுலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு அவசியம். பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். கும்பாபிஷேகத்திற்கு முடிந்த அளவிற்கு உதவி செய்யவும்.\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஇலவச ஜாதக கட்டம் *****\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nராசி & இலக்கண பலன்\nஅரசாங்கப் பணி தடையின்றி கிடைக்க\nகலைத் துறையில் வெற்றி பெற......\nதொழில் மேன்மை, லாபம் பெருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livelifewithfearness.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-26T19:17:03Z", "digest": "sha1:KQUKZEWPUWOG3COHTEF4BFYXLPHGKN7A", "length": 45025, "nlines": 131, "source_domain": "livelifewithfearness.pressbooks.com", "title": "பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள் – பயத்தோடு வாழப் பழகிக் கொள்", "raw_content": "\n1. இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க\n2. அப்பாவாக மாறும் போது நீ உணர்வாய்\n5. ஈக்கள் மொய்க்கும் உலகம்\n6. உண்டு உறங்கி விடு. செரித்துவிடும்\n7. ஐந்து - 'வலை'த்ததும் வளையாததும்\n8. கற்றுக் கொண்டால் தப்பில்லை\n9. நாலும் புரிந்த நாய் வயசு\n10. ஐந்தில் கற்றதும் பெற்றதும்\n13. இதுவும் கடந்து போகும்\n15. காதோடு பேசலாம் வாங்க\n16. இந்தியாவிற்குள் உள்ளதா தமிழ்நாடு\n17. தமிழ்நாடு - அறிவாளிகளின் உலகம்\n18. நீயும் பொம்மை நானும் பொம்மை\n19. தண்ணீரில் விளையாடிய நாடுடா இது\n21. இட ஒதுக்கீடு - ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை\n22. தர்மபுரி - வன்முறையும் வன்மமும்\n23. சாதிப் பொங்கலில் சமத்துவச் சர்க்கரை\n24. பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள்\n25. மதமாற்றம் --- விளிம்பு நிலை மனிதர்கள்\n26. அரசியல் அதிகாரம் -- பயத்தை உருவாக்கு\n27. சமச்சீர் கல்வி வரமா சாபமா\n28. ஊரெல்லாம் பெட்ரோல் வாசம்\n29. கூடங்குளம் -- உண்மைக்கும் பொய்க்கும் நடுவில்\n30. கச்சத்தீவு - உண்மைகளும் எதார்த்தமும்\nபயத்தோடு வாழப் பழகிக் கொள்\n24 பொருளாதாரத்தினால் (மட்டுமே) அழியும் சாதிகள்\nஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பல துறைகள் உள்ளது. பல்வேறு பிரிவுகளில் (H.R.DEPARTMENT) மனிதவளத்துறையும் ஒன்று.\nகடந்த ஐந்தாண்டுகளாகத்தான் இந்தப் பிரிவுக்கு இங்கே முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் தற்போது திருப்பூருக்குள் வரும் பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கும் பொழுதே அவர்கள் எதிர்பார்க்கின்ற ஆவணங்கள், சான்றிதழ்கள் இருக்கின்றதா என்று கேட்டு உறுதிப் படுத்திய பிறகே அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தையைத் தொடங்குகின்றார்கள்.\nதற்போதைய போட்டி மிகுந்த சூழ்நிலையில் ஒரு நிறுவன முதலாளி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தங்களின் கவனத்தை இதன் மேல் வைத்து செயல்பட வேண்டியதாக உள்ளது.\nஒவ்வொரு நிறுவனமும் பன்னாட்டு நிறுவனங்கள் கேட்கும் சான்றிதழ்களை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதன் சட்ட திட்டத்திற்கென்று தங்களின் நிறுவன செயல்பாடுகளை மாற்ற வேண்டியதாக உள்ளது. குறிப்பாகத் தொழிலாளர்களின் நலவாழ்வுக்கெனப் பல்வேற��� விதமான ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி விடுகின்றது. இது சார்ந்த விசயங்களைத் தனியாகப் பார்ப்போம்.\nநாம் பார்க்கப் போவது மாறி வரும் சமூகத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் எப்படித் தொழில் சமூகம் படிப்படியாக மாற்றிக் கொண்டு வருகின்றது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.\nமனிதவளத் துறையில் தொழிலாளர்களின் வைப்பு நிதி, சேமநல நிதி என்ற இரண்டு பிரிவுகள் மிக முக்கியமானது. இவை இரண்டும் தொழிலாளர் நலச்சட்டத்தில் மிக முக்கியமான அங்கமாக இருப்பதால் பத்து நபர்களுக்கு மேல் வைத்து வேலை வாங்கும் ஒவ்வொரு நிறுவனமும் இதைக் கடைபிடித்தே ஆக வேண்டும்.\nஆனால் இது இந்திய அரசின் மற்றும் தமிழ்நாட்டின் தொழிலாளர் நலச் சட்டதிட்டங்களில் உள்ள ஓட்டை உடைசல்களைப் பயன்படுத்திப் பெரும்பாலும் எவரும் சரியான விதத்தில் பின்பற்றுவதில்லை. தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த எண்ணிக்கையை முழுமையாகக் காட்டுவதும் இல்லை.\nஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சான்றிதழ்களில் இதுவும் ஒரு அங்கமாக இருப்பதால் தற்போது மேலே சொன்ன இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதாக உள்ளது.\nதங்களிடம் பணிபுரிகின்ற தொழிலாளர்களில் குறைந்த எண்ணிக்கையாவது காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் சேரும் பொழுதே அவர்களைப் பற்றிய சுயகுறிப்புகள் முதல் அவர்கள் சார்ந்த பல்வேறு ஆவணங்களைப் பரிசோதித்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கோப்புகள் உருவாக்கப்படுகின்றது. இது இவர்களின் ஜாதகம் போல. இதற்கென்று ஒவ்வொரு நிறுவனத்திலும் மனிதவளத்துறை மேலாளர் இருப்பார். அவரின் கீழ் இந்தத் துறை செயல்படுகின்றது. இது சார்ந்த முக்கிய முடிவுகள் மற்றும் தேவைப்படும் கையெழுத்துக்கென நிறுவனத்தில் உள்ள பொது மேலாளர் பார்வைக்கு வரும். ஒவ்வொரு நாளும் இந்தத் துறை சார்ந்த கோப்புகள் என் பார்வைக்கு வரும் போது என்னுடைய மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இதில் அதிகக் கவனம் செலுத்துவதுண்டு.\nகாரணம் பல்வேறு முகங்கள் உள்ள புகைப்படங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து குடியேறியவர்கள், குறிப்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முழுவதும் உள்ள புகைப்படங்கள் என்று ரசிக்க யோசிக்க நிறைய வாய்ப்புள்ளது.\nஎனது கையெழுத்துக்காக வரும் கோப்புகளைக் கவனிக்கும் போது தமிழ்நாட்டின் மனிதர்களின் சமூக வாழ்க்கை எந்த அளவுக்கு மாறிப்போய்விட்டது என்பதை யோசிக்க முடிகின்றது. பணிபுரியும் தொழிலாளர்களின் உண்மையான இருப்பிடம் குறித்து அறிய, அவர்களின் கல்வித்தகுதி, வயது என்று பலதரப்பட்ட விசயங்களை உறுதிப்படுத்த ஏராளமான உண்மையான ஆவணங்கள் ஒவ்வொரு கோப்பிலும் இருக்க ஒவ்வொரு முறையும் ஒரு தொழிலாளர் குறித்த கோப்பு என்பது ஒரு குறும்படம் பார்க்கும் நிலையை எனக்கு உருவாக்குகின்றது.\nபள்ளிச் சான்றிதழ் இருப்பதால் அவர்களின் சாதி குறித்துத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அவர்களின் குடும்பப் புகைப்படத்தைப் பார்க்கும் குறிப்பிட்ட தொழிலாளரின் அப்பா அம்மா போன்றவர்களின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஏறக்குறைய ஒவ்வொரு கோப்புகளும் குறிப்பிட்ட நபரின் மொத்த அந்தரங்கத்தையும் விலாவரியாக எடுத்துரைக்கின்றது.\nகுறிப்பிட்ட சாதியில் பிறந்திருப்பார். அவரால் மறைத்துக் கொள்ள முடியாத தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவரின் நடை உடை மாற்றங்கள் போன்ற பலவற்றையும் வலிய திணித்துக் கொண்டு புதிய அவதாரமாக உருவாகியிருப்பார். உடன் பழகும் பலரிடமும் நான் இந்தச் சாதி என்று சொல்லிக் கொண்டிருப்பார். பல்வேறு ஊரிலிருந்த வந்திருப்பவர்களிடத்தில் இது போன்ற ஆராய்ச்சிகள் உள்ளூற இருந்தாலும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவரவர் வேலையைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். ஏறக்குறைய இதுவும் ஒரு வகையில் குறிப்பிட்ட நபருக்கு விடுதலை போலவே இருக்கும்.\nதொழிலாளர்கள் தங்கும் வீடுகளில் என்ன சாதி என்ற பிரச்சனைகள் இருந்த போதிலும் இன்று அதுவும் மாறி வரும் பொருளாதாரச் சூழ்நிலையில் மெதுமெதுவாக மாறிக் கொண்டே தான் வருகின்றது. மேலும் குறிப்பிட்ட குடியிருப்புகள் என்கிற ரீதியில் இருப்பதால் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட மக்களுக்குத் தனித்தனி ராஜாங்கம் போலவே உள்ளது. இன்னமும் நிறைய மாற வேண்டும்.\nஆனால் அலுவலக ரீதியாக வேலை செய்பவர்கள் சற்று வசதியான வீடுகளைத் தேடும் போது தான் இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கின்றது. நேரிடையாகத் தாக்குகின்றது. வீடு கேட்கும் பொழுதே உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகளுடன் நிச்சயம் இந்தச் சாதி குறித்த வார்த்தைகளும் வந்து விடுகின்றது. நான் இந்தச் சாதி என்று சொன்னாலும் உறுதிப்படுத்த பல்வேறு யுக்திகளைக் கையாள்பவர்களையும் பார்த்திருக்கின்றேன்.\n“நாங்க வீடு தருகின்றோம். ஆனால் உள்ளூருக்குள் உங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லச் சொல்லுங்க” என்று சொல்லி விடப் பெரும்பாலும் பலருக்கும் பிரச்சனை இங்கேயிருந்து தான் தொடங்குகின்றது. இது போன்ற நல்லதும் கெட்டதுமான பலவற்றையும் நான் அமைதியாக மனதிற்குள் வைத்துக் கொள்வதுண்டு. எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இந்த மனிதவளத்துறையில் பணிபுரியும் அறுபது வயதைக் கடந்தவர் ஒவ்வொரு முறையும் கோப்புகளை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவார். பல்வேறு துறைகளைக் கவனிக்கும் நான் குறிப்பிட்ட அந்தத் துறையை மட்டும் கவனிக்கும் அவரிடம் பலதரப்பட்ட விசயங்களைப் பற்றி உரையாடுவதுண்டு.\nகாரணம் பல்வேறு நிறுவனங்களில் அவர் பணியாற்றி வந்த பாதையில் அவர் பார்த்த பலதரப்பட்ட விசயங்களைக் கேட்கும் பொழுது நமக்கு முடிவெடுக்க வசதியாக இருக்கும்.\nசென்ற வாரத்தில் பேசிக் கொண்டிருந்த போது எப்போதும் போலப் பலவிதமான குற்றச்சாட்டுகள் தான் முன்னால் வந்து விழுந்தது. அதில் நிறுவனத்தில் கூட்டிப் பெருக்குபவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தான் முதன்மையாக இருந்தது.\nஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பல துறைகள் உண்டு. அலுவலகம், உற்பத்திக்கூடங்கள் அது சார்ந்த துணைப்பிரிவுகள் என்று ஏராளமாக இருக்கும். காலை எட்டுமணிக்குள் கூட்டிப் பெருக்கி முடித்து இருக்க வேண்டும். இதன் காரணமாகக் காலை ஆறு மணிக்கே இந்தத் தொழிலாளர்கள் வர வேண்டும். “சார் அவங்களை எந்தக் கேள்வியும் கேட்க கூடாது என்கிறார்கள். அப்படிக் கேட்டால் அடுத்த நாள் வரமாட்டேன் என்கிறார்கள்” என்றார்.\n“ஏன் வேறு நபர்களைப் போட்டுக் கொள்ள வேண்டியது தானே\n“இல்லை சார். ஆட்கள் கிடைப்பதில்லை” என்றார்.\nபெரும்பாலும் இது போன்ற வேலையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள். இதற்கென்று புதிதான ஆட்கள் வருவதில்லை. விரும்புவதில்லை என்பது தான் இங்கே முக்கியம். இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இவர்களின் குழந்தைகள் நிச்சயம் படித்து மேலே வ���்து விட முடிந்தவர்கள் பெருநகரங்களுக்குச் சென்று விடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கையின் திசை மாறி விடும்.\nகல்லூரி வரைக்கும் சென்று ஒழுங்காகப் படித்தவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திறகுள் பலதரப்பட்ட அலுவலகம் ரீதியான வேலையில் தங்களைப் பொருத்திக் கொண்டு விடுகின்றார்கள். பள்ளி இறுதி வரைக்கும் படித்தவர்கள் முதல் படிப்பை பாதியில் விட்டவர்கள் வரைக்கும் திருப்பூரைப் பொருத்தவரையில் டைலர் வேலை முதல் ஏற்றுமதி துறையில் உள்ள பலதரப்பட்ட வேலைகளைக் குறுகிய காலத்திற்குள் கற்றுக் கொண்டு அவர்களும் புதிய வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றார்கள்.\nயோசித்துக் கொண்டே அவரிடம் கேட்டேன்.\n“அப்ப இது போன்ற வேலைகளுக்கு எதிர்காலத்தில் யார் இருப்பார்கள்\n“நவீனங்கள் புதிய மாறுதல்களை உருவாக்கும். இப்போது சிறிய அளவில் உள்ள வாக்குவம் கீளீனர் போன்ற சமாச்சாரங்கள் காலப்போக்கில் பெரிய ஹால் போன்ற அமைப்புகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் நிலைக்கு வரலாம்” என்றார்.\n“அப்படிப்பார்த்தாலும் அதிலும் மனித உழைப்பு சில இடங்களில் தேவைப்படுமே” என்றேன்.\n“அது போன்ற இடங்களில் பொருளாதார ரீதியாகப் போட்டி போட முடியாதவர்கள் இது போன்ற வேலையைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும்” என்றார்.\n“தற்போது ஒவ்வொரு வேலைக்கும் ஏராளமான போட்டிகள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது. தகுதிகள் ஒரு பக்கம் என்றால் சம்பளம் குறைவாகக் கேட்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக் கின்றார்கள்.இதுவே காலப்போக்கில் போட்டிகள் அதிகமாகும் போது பலராலும் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகும். பாதிப் பேர்கள் சம்பளம் கட்டவில்லை என்று ஒதுங்கி வேறு பக்கம் மாறுவார்கள். வேறு துறைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். புதிய துறைகள் வளரும். சில துறைகள் அழியும். பல துறைகளுக்கு ஆட்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அது போன்ற சூழ்நிலையில் பலரும் கிடைத்த வரைக்கும் லாபம் என்பதாகக் கிடைத்த வேலையில் சேருவார்கள்” என்றார்\n“அப்போது கௌரவம் சார்ந்த தொழில் அப்படி இல்லாத தொழில் என்கிற மாயபிம்பம் உடைபடும். வாழ்ந்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகமாகும்” என்று பேசிக் கொண்டே சென்றார். அவரும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர். நாட்டுக்கோட்டை நகரத்தார் சாதியில் பிறந்த அவரின் ஒரு மகள் திருமணம் செய்திருப்பது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பையனை. அவர் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆனால் அவர் எதனால் இந்த முடிவு எடுத்தார் என்று சொன்ன போது தான் ஆச்சரியமாக இருந்தது.\n“பையன் நல்லவனாக இருந்தான். பெண்ணுடன் அலுவலகத்தில் கடந்த ஐந்து வருடமாக ஒன்றாகப் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றான். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.\nஅவனது பெற்றோர்கள் ஊரில் இருக்கின்றார்கள். எங்களுடன் இங்கே கூட்டுக்குடித்தனத்தில் இருக்க அவனுக்கும் விருப்பமாகவே உள்ளதால் பாதிச் செலவு குறையும். என் மனைவி குழந்தைகளைப் பார்த்துக் கொள்கின்றார். இருவரும் ஒரே வண்டியில் சென்று விட முடிகின்றது. என்றார்.\nஇது குறித்த பிரச்சனைகள் உங்கள் பக்கம் உருவாகுமே\n“உருவாகியது தான். அதற்காக என்ன செய்ய முடியும். மகள் வாழ்க்கை முக்கியமா கௌரவம் முக்கியமா என்றால் எனக்கு மகள் வாழ்க்கை தான் முக்கியமாகத் தெரிகின்றது. நான் ஊரை விட்டே வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. இனி அங்கே போய் வாழும் எண்ணமும் எனக்கில்லை. நான் எதற்குப் பயப்பட வேண்டும்” என்றார். அவர் அடித்தட்டு மக்கள் குறித்தும் அவர்களின் வேலைகளைக் குறித்தும் பேசப்பேச பல விசயங்களை அதன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nகடந்த ஒரு மாதத்தில் பார்த்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் வந்து போனது.\nநண்பர் திருமணத்திற்கு அழைத்திருந்தார். திருமணத்திற்கு முந்தைய நாள் என்னைப் பார்க்க வேண்டும் சொல்லியிருந்த காரணத்தால் குறிப்பிட்ட அழகு நிலையத்திற்கு வந்து விடுங்கள் என்றார். அன்று தான் முதன் முதலாக இந்த அழகு நிலையம் என்ற பியூட்டி பார்லர் என்ற கடையின் விபரங்களை முழுமையாகப் பார்த்தேன்.\nதிருப்பூரில் சிறிதும் பெரிதுமாக ஏராளமான அழகு நிலையங்கள் இருந்த போதிலும் இப்போது வணிக ரீதியாகப் பெரிய நிறுவனமாகவே மாறிக் கொண்டு வருகின்றது.\nஒவ்வொரு நிறுவனமும் அதன் வளர்ச்சியைப் பொறுத்து பல்வேறு இடங்களில் கிளைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுவே தமிழ்நாடு அளவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களது சார்பாளர்கள் என்கிற நிலையில் ப்ராஞ்சைஸ் என்று பல்வேறு இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nநண்பர�� இருந்த அழகு நிலையத்தில் உள்ளே நுழைந்ததும் நாம் 20 வருடங்களுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ\nஆண்களுக்குப் பெண்களுக்கு என்று தனித்தனியாக அறைகள். அது சார்ந்த பல்வேறு வசதிகள். தொடக்கத்தில் வரவேற்பறை .\nஅங்கே மாட்டி வைக்கப்பட்ட அழகு நிலையத்தின் செயல்பாடுகள், விலைப்பட்டியல் போன்றவற்றைப் படித்த போது “என்னடா ஒரு மயித்த செரைக்கிறதுக்கு இம்பூட்டு ஆர்ப்பட்டமா” என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். ஊரில் கண்மாய்க் கரையில், மரத்தடியில் நடந்த முகச் சவரமும், முடிவெட்டலும் சிறிய கடைகளாக மாறியது. வெறுமனே மரச்சேரில் தொடங்கிய பயணம் சுழலும் இருக்கைக்கு மாறியது. தண்ணீரை கைகளால் தடவியது மாறி பாட்டிலில் உள்ள பீச்சி மூலம் பீச்சியடித்துச் சாரல் மழையில் நனைய வைத்தார்கள். இருபது வருடத்திற்குள் இன்று அழகு நிலையமாக மாறி இன்று “கம்ப்ளீட் பேஸ் பிளிச்சீங்” 500 ரூபாய் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால் வியாபாரம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. சென்ற வாரத்தில் இது போன்ற ஒரு அழகு நிலையத்தை இங்கே திறந்து வைத்தவர் ஒரு அமைச்சர். அத்துடன் மேயர் போன்ற படைபட்டாளங்கள் போன்ற அதிகாரவர்க்கத்தினர் கலந்து கொண்டனர்.\nஇந்த மாற்றம் கடந்த 20 வருடத்திற்குள் நடந்துள்ளது.\nஇங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த அழகு நிலையம் நடத்துபவர்கள் எவரும் நாவிதர் சாதியில் பிறந்தவர்கள் அல்ல. நான் முடிவெட்டும் கடையில் பணிபுரிபவர்கள் வரைக்கும் சோதித்துப் பார்த்து விட்டேன். பலதரப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் தான் தற்போது இந்தத் தொழிலில் இருக்கின்றார்கள்.\nநாவிதர் சாதியில் பிறந்தவர்கள் இந்தத் தொழிலில் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளனர்.\nஒரு தலைமுறைக்குப் பிறகு கல்வி ரீதியாக வளர்ந்துள்ளார்கள். அல்லது வேறு துறையைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது இந்தச் சாதியில் மட்டுமல்ல. அடித்தட்டு மக்கள் என்று சமூகம் ஒதுக்கி வைத்த அத்தனையும் இன்று மாறியுள்ளது.\nகாரணம் நகரமயமாக்கல், ஒவ்வொரும் தங்கள் பிழைப்பைத் தேடி உருவான இடப் பெயர்ச்சி தான் இன்று இதைச் சாத்தியமாக்கியுள்ளது. ஊரில் சலவை செய்து கொடுப்பவர்களை நாம் எந்த நிலையில் வைத்திருந்தோம் நாம் எப்படி அவர்களைப் பார்த்தோம் என்பது இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றாகவே தெரியும்.\nஆனால் இந்தத் துறை எப்படி வளர்த்துள்ளது தெரியுமா\nநகர்புறங்களில் ட்ரை கிளீனர்ஸ் என்பது இன்று வளர்ந்த லாபம் கொழிக்கும் தொழிலாக உள்ளது. எவரும் ஆற்றில் போய்த் துவைப்பதில்லை. ஆற்றில் தண்ணீரே இல்லை என்பது வேறு விசயம். சலவைக்கல்லில் கூடத் துவைப்பதில்லை.\nஇன்று துணி துவைக்கும் எந்திரங்கள் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது. பெரிய அளவுக்கு முதலீடு போட தைரியம் இருப்பவர்கள் வைத்திருக்கும் உலர வைக்கும் எந்திரங்களின் விலையைக் கேட்டதும் தலைசுற்றுகின்றது. இந்தத் துறையின் முகமே மாறியுள்ளது.\nகணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நகர்புறங்களில் இன்று துணி துவைக்க நேரம் இருப்பதில்லை. வீட்டில் துணி துவைக்கும் எந்திரங்கள் இருந்த போதிலும் பலரும் இது போன்ற ட்ரை கிளினர்ஸ் கடைக்கு நிரந்தர வாடிக்கையாளராக இருப்பதால் லாபம் கொழிக்கும் தொழிலாகத்தான் உள்ளது.\nஇது எனக்கு ஆச்சரியமாக இல்லை.\nஏற்றுமதி நிறுவனங்களில் அயரன் என்றொரு பிரிவு உண்டு.\nஅதாவது ஆடைகள் வெட்டி தைத்து பரிசோதித்து வந்த பிறகு கடைசியாக அதை அயரன் செய்து அதன் பிறகே பாலிபேக்கில் போட்டுப் பெட்டியில் போட்டு லாரியில் ஏற்றுவார்கள்.\nஇந்த அயரன் துறையில் பணிபுரிபவர்களைக் கடந்த 20 ஆண்டுகளாகப் பார்த்துக கொண்டிருக்கின்றேன். 15 ஆண்டுகளுக்கு முன் எப்போதும் போல இந்தச் சாதியில் பிறந்த பலரும் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள்.\nஆனால் தற்போது முதுகலை பட்டப்படிப்புப் படித்தவர்கள் வரைக்கும் இந்தத் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள்.\nசென்ற மாதத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவரை நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆள் எடுப்பாக இருந்தார். அலுவலக ரீதியாக வேலைகளில் மட்டுமே செயல்படக்கூடியவர் என்பதை அவர் செய்து கொண்டிருந்த சொதப்பல் வேலையின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. காரணம் பீஸ் ரேட்டில் ஆடைகளைத் தேய்த்துக் கொண்டிருப்பவர்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இவரால் வேகமாகச் செயல்பட முடியவில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு சாப்பாட்டு நேரத்தில் வெளியே வந்தவரை தனியாக அழைத்துப் பேசிய போது தான் பல உண்மைகள் புரிந்தது.\nமுதுகலை பட்டப்படிப்போடு வேறு சில படிப்புகளையும் முடித்தவரால் திருப்பூரில் உள்ள அலுவலக நடைமுறைகளில் ஜெயிக்க முடியவில்லை. உயர் வகுப்பில் பிறந்தவருக்கு இந்தப் பீஸ் ரேட் சமாச்சாரம் பிடித்த காரணத்தால் கற்றுக் கொள்வதன் பொருட்டுத் தனது தொழில் வாழ்க்கை பயணத்தை இந்தத் துறையில் தொடங்கியுள்ளார்.\nஇன்று 90 சதவிகித இளைஞர்கள் தான் இந்த அயரன் துறையில் இருக்கின்றார்கள். பள்ளி இறுதி வகுப்புப் படித்தவர்கள் முதல் பலதரப்பட்ட பட்டங்கள் வாங்கியவர்கள் வரைக்கும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇன்றைய மாறிய சமூகத்தில் குறிப்பிட்ட தொழில் குறித்த எண்ணம் அதன் மூலம் கிடைக்கும் லாபம் குறித்த விசயங்கள் மட்டுமே பேசு பொருளாக இருப்பதால் முதலீடு போட தயாராக இருப்பவனுக்கு எல்லாமே ஒரே தொழிலாகத்தான் உள்ளது. இன்றும் சாதி ரீதியான கொடுமைகள் இருக்கின்றதா என்றால் இருக்கத்தான் செய்கின்றது. அது மாறுமா மறையுமா என்றால் நிச்சயம் என் பார்வையில் மாறும் மறையும் என்றே தோன்றுகின்றது.\nஇதற்கெனப் போராளிகள் தேவையில்லை. பொருளாதாரமே மாற்றிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T19:54:47Z", "digest": "sha1:3U77Q7OWXSNUB7RORAHCXYO6FUCHFUDU", "length": 13489, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளசி இராமாயணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுளசி இராமாயணம் என்பது துளசிதாசர் எழுதிய நூலாகும்.[1] இந்நூல் வால்மீகி இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நூல் இராமசரிதமானசா என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது.\nஇராமனுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட காவியமான இராமசரிதமானசா, வால்மீகியின் இராமாயணத்தின் அவாதிப் பதிப்பு. \"அவாதி\" அல்லாமல் இராமசரிதமானசா காவியத்தில் மூன்று இதர மொழிகளும் காணப்படுகிறது. அவை \"போஜ்புரி\", \"பிரிஜ்பாஸா\" மற்றும் \"சித்ரகுட் மக்களின் உள்ளூர் மொழி\". இராமசரிதமானசா, சமசுகிருத இராமாயணத்தின் மற்ற நூல்களைப் போலவே, இந்தியாவில் உள்ள பல இந்துக் குடும்பங்களில் பெரும் மதிப்புடன் படிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகிறது. இது சௌபாய் என்றழைக்கப்படும் கவிதை வடிவிலான ஈரடிச் செய்யுளைக் கொண்டிருக்கும் ஒரு எழுச்சியூட்டும் நூல்.\nஇது துளசி-க்ரிதி இராமாயணா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் இருக்கும் இந்தி பேசும் இந்துக்களிடேயே மிகவும் நன்றாக அறியப்பட்டுள்ளது. இதன் பல செய்யுள்கள் இந்தப் பிராந்தியங்களில் பிரபலமாக இருக்கும் பழமொழிகளாக இருக்கின்றன. துளசிதாசரின் சொற்றொடர்கள் சாதாரண பேச்சுவழக்கில் நுழைந்திருக்கிறது. மேலும் அதன் மூலத்தோற்றம் பற்றி அறியாமலேயே இலட்சக்கணக்கான இந்தி பேசுபவர்களால் (உருது மொழி பேசுபவர்களாலும் கூட) பயன்படுத்தப்படுகிறது. அவருடைய பொன்மொழிகள் பழமொழிகளாக மட்டும் இருக்கவில்லை. அவருடைய போதனைகள் உண்மையிலேயே நிகழ்கால இந்துமத தத்துவத்திற்கு ஒரு பெரும் ஆற்றல் மிக்க சமய பாதிப்பாக இருக்கிறது. மேலும் துளசிதாசர் எந்த சித்தாந்தத்தையும் ஏற்படுத்தாதபோதும் அவர் ஒரு கவிஞராகவும் துறவியாகவும், மதம் மற்றும் வாழ்க்கை நெறிமுறைக்கான ஒரு தூண்டுதலளிப்பவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.\nதுளசிதாசரின் இராமசரிதமானசா மற்றும் வால்மீகி இராமாயணத்துக்குமிடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு உதாரணமாக இருப்பது, இராமனை வனவாசத்துக்கு அனுப்புவதற்காக கைகேயி தன் கணவரை வற்புறுத்தும் காட்சி. துளசி தாசரில், வலுவான பண்புரு மற்றும் அருமையான உவமைகளுடன் அது மிக நீளமாகவும் கூடுதல் உளவியல் தன்மைக் கொண்டதாகவும் இருக்கிறது.[2]\n↑ துளசி இராமாயணம் (உரைநடை )\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/friendship-parents-tips-for-parents-002143.html", "date_download": "2018-05-26T19:31:41Z", "digest": "sha1:7H337TVQMEZBZDDVTISSIFL7V52YKCAI", "length": 10161, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "தோழமை பெற்றோர்களாக இருங்கள் | friendship parents tips for parents - Tamil Careerindia", "raw_content": "\n» தோழமை பெற்றோர்களாக இருங்கள்\nநட்பென்ற பெற்றோர் பெற்றுப்பார் நடமாடும் உலகம் உன் நகங்களின் பூச்சாகும் ,,\nதோழமை பெற்றோர் தொடுவானம் தொலைவை கடக்க வைக்கும்\nதோழமை பெற்றோர்கள் இன்றைய அடிப்படை தேவையாகும் அதனை பெறோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தோழமைத்தன்மை தான் உங்களது பெற்றோர்த்தன்மைக்கு பலமான வெற்றியை கொடுக்கும். உங்களது பிள்ளைகளின் மனஓட்டம் உங்களின் கட்டுக்குள் கொண்டு வரச்செய்யும். மேலும் எதையும் மறைக்கும் எண்ணம் வராது இதுவே உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு சிறப்பிக்க செய்யும்.\nஇளம்வயது பிள்ளைகளுக்கு என்றும் பெற்றோர்களின் கம்பெனி என்ற துணை இருக்கும்போது, எளிதாக பெற்றோர்களுடன் இணைந்தே இருப்பர். கனவுகளையும் தங்களால் ஏன் சிறப்பாக செயல் பட முடியவில்லை என்பதை விளக்கிசொல்வார்கள். இது அவர்களின் சிக்கல்களை கலைய எளிதாக இருக்கும் பெற்றோர்களே.\nதோல்வியினை கையாள மேல்நிலை, கல்லுரி மாணவர்கள் தயங்குகிறார்கள் அழுத்தம் அவர்களின் செயலை முடக்குகிறதென்றால் அதற்கு காரணம் பெற்றோர்களே, அவர்களை அவமான படுத்துதல், மற்ற மாணவர்களுடன் ஒப்பீடு செய்து மதிப்பீடுதல் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய போட்டி சூழலையும் எதிர்கொள்ள, அவர்களை எக்கடின சூழலிலும் போட்டியிட வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுடையது ஆகும் .\nபெற்றோர்களின் கண்காணிப்பு இருக்கும் போது பிள்ளைகளின் செயல்பாடுகள் அளவு கடந்து செல்ல வாய்ப்பு இருக்காது .உங்களது பிள்ளைகள் மாணவர்களாக இருக்கும்போது அவர்களின் சமுக வலைதள செயல்பாடு , பணப்புழக்கம் மற்றும் அவர்களின் நட்பு வட்டாரங்கள் , சிறப்பு வகுப்புக்கான அவர்களின் செயல்பாடு , குறித்த தகவலகள் தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் தவறுகளை சுட்டிகாட்டுங்கள் , செய்கின்ற தவறுகளுக்கான பலனை உங்கள் பிள்ளைகள் அடையும்போது கொஞ்சம் விட்டுபிடியுங்கள் அதுவே அடுத்த அவர்களின் செயலை சரிசெய்ய வைக்கும் . பிள்ளைகளுக்கான வசதிவாய்ப்பு செய்து கொடுப்பதோடு அதற்கான மதிப்பையும் அவர்கள் உணரவேண்டும் .\nபான் வித் சில்வர்ஸ்பூன் ஆக உங்கள் பிள்ளைகளை வளருங்கள் ஆனால் அதற்கான தங்களின் மெனகெடல் அறியவைத்து அறிவுடன் வளருங்கள் . எந்த ஒரு சூழலிலும் அவர்களாகவே எதிர்கொள்ள , எதிர்நீச்சல் அடிக்க கற்றுகொடுங்கள் அதுதான் நீங்கள் பிள்ளைகளுக்கு ஆற்றும் சிறந்த கடமை ஆகும் .\nஇந்தியாவில் குழந்தைகள் மாணவர்கள் மற��றும் தனிமனிதர்கள் ஒவ்வொருவர் வாழ்கையிலும் பெற்றோர்களின் பங்கானது அளப்பரியது ஆகும். அதனை உலகமே அறியும் ஆகவே பெற்றோர்களே இதனை உணர்துங்கள் வாழ்வென்ற போக்கில் பெற்றோர்கள் அவசியம் என்பதை அறியா பிள்ளைகள் குறைவே ஆனாலும் அறியவேண்டியது , அறியவைக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும் .\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nஉங்க \"லிங்கிடு இன்\"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/give-priority-to-your-spouse-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%02.92408/", "date_download": "2018-05-26T20:18:24Z", "digest": "sha1:BLWVBI6ZIGLNWUGTXHN47HGCLQVSSESA", "length": 12778, "nlines": 238, "source_domain": "www.penmai.com", "title": "Give Priority to your Spouse - கணவன்மார்களே மனைவிக்கு முன்னுரி\u0002 | Penmai Community Forum", "raw_content": "\nGive Priority to your Spouse - கணவன்மார்களே மனைவிக்கு முன்னுரி\u0002\nகணவன்மார்களே மனைவிக்கு முன்னுரிமை தாருங்கள்\nஇல்லறம் சிறக்க மணமக்களுக்கு எளிய சில ஆலோசனைகள். இதில் இரண்டு விதமான ஆலோசனைகள் அவசியம் ஆனது. ஒன்று\nமனோரீதியானது இன்னொன்று உடல் ரீதியானது.\n• தம்பதிகள் இருவரும் கருத்தொருமித்தவர்களாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டுதான் நம் பெரியவர்கள் ஈருடல்\nஓருயிர் என்றார்கள். வாழ்க்கை யெனும் ஒரு வழிப்பாதையில் இருவர் பயணிக்கும்போது ஒருமித்த கருத்து அமைந்திருக்கு மெனில்\nவாழ்க்கை இனிக்கும். அன்பு மணக்கும். கருத்து ஒற்றுமை நிகழமணமான புதிதில் தம்பதியர் இருவரும் மனம் விட்டு பேசவேண்டும்.\nஒருவர் பேச்சை இன்னொருவர் கேட்க வேண்டும்.\n• நாம் எப்படி உணர்வுகள் கொண்டிருக்கின்றோமோ, அதே உணர்வு, தனது வாழ்க்கை துணைக்கும் தனது வாழ்க்கை துணைக்கும்\nஉண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் இன்பத்திலும் துன்பத்திலும்\n• இன்றைய மணமக்கள்தான் நாளைய தம்பதிகள். இருவரும் இல்லறம் தொடங்கிய நாள் தொட்டு அன்பின் அடிப்படையில் ஒருவர் மீது\nஒருவர் நம்பிக்கை கொள்வது அவசியம். பல தம்பதிகளிடம் நடைபெறும் சண்டைகளில் பிரதானமாக பரஸ்பரம், நம்பிக்கையின்மை\nஇல்லாததை காண முடியும். இந்த பரஸ்பர நம்பிக்கை வீண் சந்தேகத்தை விரட்டி அடிக்கும்.\n•கணவனோ, மனைவியோ, ஒருவர் மீதான இன்னொருவரின் பாராட்டுதல்கள், விமர்சனங்கள், ஊக்கமளித்தல் அவசியம் ஆகும். இதன்\nகாரணமாக ஒருவரிடம் இருக்கும் சின்ன சின்ன குறைகளை ஜீரணித்து கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும்.\n•கணவன்தான் ஆண், தனக்கு மட்டும்தான் பிரச்சினை என்கிற ரீதியில் செயல்பட கூடாது. மனைவியும் அற்பதனமான விசயங்களை\nதனது பிரச்சினையாக்கி, அதற்கு கணவன் செவிமடுக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஒருவர் பிரச்சினையை இன்னொருவர்\nபொறுமையாக கேட்க வேண்டும். விவாதிக்க வேண்டும். சரியான முடிவை நோக்கி ஆலோசிக்க வேண்டும்.\n• கணவனோ, மனைவியோ அழகுணர்ச்சி அவசியம். பெரும்பாலான தம்பதிகள் திருமணமான புதிதில் பாதுகாக்கும் தங்கள் அழகை,\nஉடம்பை நாளடைவில் அக்கறையின்றி விட்டுவிடுவார்கள். இது தவறு. தங்கள் உடம்பை, அழகை பேணி பாதுகாப்பது தம்பதியருக்கு\nஇனிமையான நிமிடங்களையும், நல்ல எண்ணங்களையும் உருவாக்கி தரும்.\n• நமது வாழ்க்கையில் நாம் நாளும் பல தவிர்க்க முடியாத பிரச்சனைகளை நமது வாழ்வில் சத்திக்க நேரிடுகிறது.\nஅந்தப் பிரச்சனைகளின் போது அவற்றை தீர்த்துக் கொள்ள முடியாமல், அல்லது தெரியாமல் நாம் கஷ்டப்படும் போது தீர்வுகளை\nநமக்கு நெருக்கமானவர்களிடம் கேட்கிறோம். ஆனால் நம்பில் பலர் மனைவியிடம் தவிர மற்ற அனைவரிடமும் தங்கள்\nபெண்களிடம் ஆலோசனைகளை கேட்க கூடாது, கேட்பது அபசகுணம், அதனால் நடக்க இருக்கும் காரியங்கள் நடக்காமல் போய்விடும்\nபோன்ற எண்ணங்கள் ஆண்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் முதலில் மனைவியின் அறிவுரை கேட்பது\nமிகவும் நல்லது. இது உங்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதலை உருவாக்கும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: கணவன்மார்களே மனைவிக்கு முன்னுரிமை தாரĬ\nWomen's safety is the priority -பெண்கள் பாதுகாப்பே நாட்டின் முனனேī\n-அம்மாவா, நானா, கணவன் மனைவியிடைī\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://divyadarisanams.blogspot.com/2014/07/blog-post_1684.html", "date_download": "2018-05-26T19:29:13Z", "digest": "sha1:LUQ3UFFFKUCSN2WZ657RNFXF3OQYUKPQ", "length": 28432, "nlines": 445, "source_domain": "divyadarisanams.blogspot.com", "title": "Divya Darisanam: திருமண பலன் தரும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோவில்", "raw_content": "\nதிருமண பலன் தரும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோவில்\nசிவபெருமான் மீனவராகவும், வேடனாகவும் இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் என்ற சிறப்பைக் கொண்டது திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள உற்சவர், கையில் வில்லும், சூலமும் ஏந்தி வேடமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 49–வது தலமாக விளங்குகிறது. மகாபாரத போரின் போது பாண்டவர்களும், கவுரவர்களும் சரி நிகரான நிலையில் இருந்தனர். பாண்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அர்ச்சுனனிடம் ஒரு யோசனை கூறினார் வேதவியாசர்.\nஅதாவது, சிவபெருமானை வணங்கி பாசுபத அஸ்திரத்தை பெற்றால், குருசேத்திரப் போரில் கவுரவர்களை எளிதில் வெற்றி கொள்ளலாம் என்பதே அந்த யோசனை. இதையடுத்து அர்ச்சுனன் புன்னை மரங்கள் சூழ்ந்திருந்த புன்னகவனத்திற்கு வந்து, சிவபெருமானை வேண்டி தவம் இருந்தான்.\nஅவரது தவத்தைக் கலைப்பதற்காக முகாசுரன் என்ற அசுரனை துரியோதனன் அனுப்பினான். அந்த முகாசுரன், பன்றியின் உருவம் கொண்டு அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க முயன்றான். அப்போது ஏற்பட்ட மோதலில் பன்றி உருவத்தில் இருந்த அசுரனை, அர்ச்சுனன் அம்பு எய்து வீழ்த்தினான்.\nஅப்போது ஒரு வேடன் தன் மனைவி மற்றும் மகனுடன் அங்கு வந்து, ‘பன்றியை நான்தான் வீழ்த்தினேன்’ என்றார். மேலும் பன்றியையும் எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அர்ச்சுனன் அதனை தடுத்தான். பன்றியை அம்பு எய்து வீழ்த்தியவன் நான் என்று கூறினான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது வேடன் உருவில் வந்த சிவபெருமான், சுய உரு கொண்டு தான் யார் என்பதை அர்ச்சுனனுக்கு உணர்த்தினார். பின்னர் அர்ச்சுனன் தவமிருந்து தன்னிடம் வேண்டிய பாசுபத அஸ்திரத்தை கொடுக்க முயன்றபோது, சிவபெருமானை பார்வதிதேவி தடுத்து நிறுத்தினார்.\n ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவன் தானா’ என்று தயக்கத்துடன் கேட்டாள் அன்னை. சிவபெருமான் அம்பிகையிடம், ‘அர்ச்சுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன்.\nஎனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்’ என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிவாக நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பிறகு அம்பாள் சம்மதிக்கவே, சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல, இவ்விடத்தில் இருந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினான்.\nஈசனும் அவ்வாறே அருள் புரிந்தார். இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரு முறை கயிலாயத்தில் பார்வதிதேவி, சிவபெருமானிடம் வாதத்தில் ஈடுபட்டார். ‘சுவாமி உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும் உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும். நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே. நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே\nஅன்னையின் பேச்சில் இருந்த ஆணவத்தை அறிந்த ஈசன், அவளை பூலோகத்தில் மீனவப் பெண்ணாக பிறக்கும்படி செய்தார். அதன்படி அம்பாள், இத்தலத்தில் மீனவப் பெண்ணாக பிறந்தாள். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஈசன் மீது பக்தி கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள்.\nசிவபெருமானும் மீனவராக வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இந்த ஆலயத்தில் நடைபெறும் மாசித் திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்று ‘மாப்பிள்ளை அழைப்பு’ கொடுக்கின்றனர். அப்போது மீனவர்கள் சிவனை, ‘மாப்பிள்ளை’ என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது.\nதிருமண தோஷம் விலக :\nஇத்தலத்தில் சிவபெருமானிடமும் அம்பாளிடமும் வேண்டிக்கொண்டால், திருமண தோஷங்கள் நீங்கும். விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தல���ன் கீழ் காட்சி தருகிறார்.\nஉற்சவர் சிவபெருமான், கையில் சூலம், வில்லை ஏந்திய நிலையில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி வேடமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உற்சவரின் அருகில் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ச்சுனனும், அம்பாள் தலையில் பானையுடனும் வீற்றிருக்கும் காட்சி விசேஷமானதாகும்.\nதிருவிழாக் காலங்களில் அர்ச்சுனன், உற்சவருக்கும் சேர்த்தே பூஜைகள் நடைபெறுகின்றன. அம்பாள் தனிச்சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சாந்தமான கோலத்தில் இருப்பதால், அன்னையை ‘சாந்தநாயகி’ என்று அழைக்கின்றனர்.\nபிரச்சினைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள், இந்த அன்னைக்கு வஸ்திரதம் சாத்தி, பூஜைகள் செய்து வணங்கினால் நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. திருஞானசம்பந்தர் காரைக்கால் செல்லும் முன்பாக, இத்தலத்திற்கு கடல் வழியாக வந்துள்ளார்.\nஅப்போது படகில் இருந்து இறங்க முயன்றபோது கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாக தெரிந்தது. எனவே அவர் கடலில் நின்றே, இத்தல இறைவனைப் பற்றி பதிகம் பாடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.\nசிவபெருமான் வேடன் வடிவில் வந்ததால், இந்த ஊர் ‘வேட்டக்குடி’ என்றும், அம்பாள் மீனவப் பெண்ணாக பிறந்த தலம் என்பதால் ‘அம்பிகாபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் விநாயகர், சுந்தர விநாயகர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nஐந்து நிலைகளுடன் கூடிய இக்கோவிலின் ராஜகோபுரம் அற்புதமாக காட்சியளிக்கிறது. சிவபெருமான் வேடனாக வந்தபோது, முருகப்பெருமானையும் அழைத்து வந்தாராம்.\nஎனவே இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானும், ஈசனைப் போலவே வில்லை ஏந்தியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமானும், முருகப்பெருமானும் வில் ஏந்திய நிலையில் ஒரே கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். மாசி மகத்தில் 3 நாட்கள் திருவிழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்றவை விசேஷமாக நடைபெறுகின்றன.\nபுதுச்சேரி மாநிலத்தில் திருவேட்டக்குடி திருத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து பொறையார் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. பஸ�� நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.\nஆயுசு நூறு அனுக்ரஹம் நூறு\nமான வவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை.\nதெய்வீகப் பொன்மொழிகள் - 92\nஎளிய அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக.....\nஆயுசு நூறு அனுக்ரஹம் நூறு\nநிரந்தர ஒற்றுமைக்கு வழி சேர்ந்து தொண்டு காட்டுவதேயாம்.\nவினை தீர்க்கும் விராலி மலை\nதிருமண தோஷம் நீக்கும் திருக்கண்டியூர்\nதிருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோவில்\nதிருமண பலன் தரும் திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோ...\nதிருமண தடை போக்கும் ஈசன்\nசர்ப்பதோஷம் போக்கும் பக்தவச்சலப் பெருமாள்\nசெவ்வாய் தோஷத்தை நீக்கும் பழநி முருகன்\nராகு-கேது பலன்கள் பெற பரிகார பூஜைகள்\nராகு தோஷம் விலக எளிய பரிகாரம்\nதிருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் (1)\nமத்தூர் ஸ்ரீ மஹிஷாசுரமர்தினி அம்மன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2015/01/blog-post_6.html", "date_download": "2018-05-26T19:38:51Z", "digest": "sha1:TVQRPNWHEEKWBLS7U7WC7QH7VU7C25GB", "length": 3097, "nlines": 79, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nதபால் மற்றும் தொலைதொடர்பு துறையில்\nசிவகங்கையில் நடைபெற்ற NFPTE வைரவிழாவில் தோழர். D.ஞானையா\nதேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்ஜனவரி 12 ...\n07-01-2015 அகவை 95 வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்\nதொழிற்சங்க பிதாமகன் தோழர். O.P.குப்தா நினைவு நாள் ...\n\" SAVE BSNL \" என்ற முழக்கத்தோடு நாடு தழுவிய தொடர் ...\nதேனியில் நடைபெற்ற AITUC மாநில மாநாட்டு காட்சிகள்NF...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/07/14/1s178989.htm", "date_download": "2018-05-26T19:54:30Z", "digest": "sha1:CCVUANQBKRXQRHN2ILXXJPNN2DFVHPHE", "length": 4832, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "72ஆவது ஐ.நா. பொதுப் பேரவையின் தலைவருடன் பேச்சுவார்த்தை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\n72ஆவது ஐ.நா. பொதுப் பேரவையின் தலைவருடன் பேச்சுவார்த்தை\nசீன அரசவையின் உறுப்பினர் யாங்சியேச்சு 13ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், 72ஆவது ஐ.நா. பொது பேரவையின் தலைவர் மிரோஸ்லாவ் லாஜ்காக்குடன��� பேச்சுவார்த்தை நடத்தினார்.\nசர்வதேச விவகாரத்தில் ஐ.நாவின் தகுநிலை மற்றும் பங்குகளில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா ஆதரவளிக்கிறது. ஐ.நாவின் அமைதி மற்றும் வளர்ச்சி இலட்சியத்திற்கு புதிய பங்காற்ற சீனா விரும்புவதாக யாங்சியேச்சு தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/02/1s179438.htm", "date_download": "2018-05-26T19:51:29Z", "digest": "sha1:4FSOZF7KKKIIMM37PDI5IRIOFBPWKWPJ", "length": 3340, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டம்\n5ஆவது பிரிக்ஸ் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டம் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. \"பெய்ஜிங் கல்வி அறிக்கை\" உள்ளிட்ட ஆவணங்கள் இக்கூட்டத்தில் கையொப்பமிடப்பட்டு, எதிர்காலத்தில் கல்வித் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு பற்றி உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.\nகல்வி துறையில் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றின் தேவையை மற��றது நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. கல்வித் துறை ஒத்துழைப்புக்கு அதிக உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. பிரிக்ஸ் நாடுகள், திறப்பு, இணக்கம், ஒத்துழைப்பது மூலம் கூட்டு வெற்றி பெறுவது என்ற பிரிக்ஸ் எழுச்சியைப் பின்பற்றி, கல்வித்துறை ஒத்துழைப்புக்கான உள்ளடக்கத்தை அதிகரித்து, பிரிக்ஸ் நாடுகள் மேலும் நெருக்கமான, ஒற்றுமையான உறுதியான கூட்டாளியுறவை வளர்ப்பதற்கு இயக்கு ஆற்றலை வழங்க வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கருத்து தெரிவித்தனர்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2011/08/flliu-ngh-atpll-tej-mdw-kdj-kpftk-fdjjg.html", "date_download": "2018-05-26T19:33:52Z", "digest": "sha1:YSDL4AG4JOB3EE4T5SLJPYUP5W7MS2GY", "length": 14417, "nlines": 118, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: மாறிப் போன தடங்கள்", "raw_content": "\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 7:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஏழை இன்ப வாழ்வைத் தரிசிக்கத் துடிக்கும் இந்த நந்தன...\nசாம்பமூர்த்தியின் ஒரு சாயங்கால அனுபவம்\nபொய்கைக்கரைப்பட்டி -நேர்த்தியான கலை வடிவம்\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசி���் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. ---------------------------------------- ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2010/04/blog-post_17.html", "date_download": "2018-05-26T19:24:22Z", "digest": "sha1:24D6CIJ3DNOFQC5LSTHUNB4BQXXVG7Y5", "length": 60942, "nlines": 481, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: தமிழ்நாடு!", "raw_content": "\n80 வயது கிழவி இங்கே வந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் என்று இந்திய குடியுரிமை அதிகாரிகள் கருதுவார்களேயானால், மாவோயிஸ்ட்டுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்துவிடக் கூடிய அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு கேலிக்குரியதாக இருக்கிறது என்று பொருள். சட்டம், இறையாண்மை, மசுரு, மட்டு என்பதற்கெல்லாம் மேலானது மனிதம். இந்தியா மனிதமற்ற நாடு.\nகலைஞர் இன்னமும் சோனியாவின் முந்தானையை பிடித்தே ஆட்சியை தொடர்வாரேயானால் திமுகவின் வேட்டி ஒட்டுமொத்தமாக உருவப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அண்ணா 1967ல் மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்மாற்றமே செய்திருக்க மாட்டார்.\nஇந்தியாவுக்கு தமிழன் மீதும் மரியாதையில்லை. மனிதன் மீதும் இரக்கமில்லை.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Saturday, April 17, 2010\nமிக யதார்த்தமான விமரிசனம் யுவகிருஷ்ணா. நன்றி.\nலக்கி இது நீங்கள் தானா தி.மு.க வை விமர்சிப்பது அச்சர்யமாக இருக்கிறது...இப்போதாவது உங்களுக்கு இது தோன்றியிருப்பது மகிழ்ச்சி..\nஅனானிமஸ். இது ஒரு சகிக்க இயலாத சம்பவம் என்று நினைக்கிறேன்.\nபோதிய ஆவணங்களோடு பக்கவாத சிகிச்சைக்கு வந்தவரை முறையான காரணம் சொல்லாமல் திருப்பி அனுப்பியது கீழ்த்தரமான செய��ாக இருக்கிறது. யார் யாரோ எங்கெங்கு இருந்தோ இங்கு வந்து சிகிச்சை பெற்று நலமாக திரும்பும்போது மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். பிரபாகரனின் தாயார் என்ற ஒரே காரணத்துக்காக திருப்பி அனுப்பப் பட்டிருப்பது நியாயமான செயலாக தெரியவில்லை.\n89ல் அமைதிப்படையை கண்டித்த மாதிரி கலைஞர் இச்செயலுக்காக இந்தியாவை கண்டித்திருக்க வேண்டும்.\nவழக்கம்போல கலைஞரை குற்றம் சாட்ட மட்டுமே இச்சம்பவத்தை கண்டிப்பவர்களின் கண்டிப்புக்கும், என்னுடைய கண்டிப்புக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது.\n நாளைக்கே கலைஞர் இதுக்கு ஏதாவது உங்களுக்கு ஏற்புடையதாக காரணம் சொல்லிவிட்டால்..\nஎல்லாவற்றையும் விட மனிதம் மேலானாது\nபோன பதிவில் சொல்லியது போல, நாம் எதிர் கொள்ள வேண்டிய சரியான பிரச்சனை எது என்று தெளிவாக புரிந்து கொள்வதிலே சிக்கல் இருக்கிறது.\nமனிதாபிமானமில்லாமல் நடந்துவிட்டதென்று என்று ஆரம்பிம்பது. இப்படி மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய பிரச்ச்னைகள் கோடி இங்கே இருக்கு போது. நாம் பேசவேண்டிய/அணுகவேண்டிய பிரச்சனை இதுவல்ல.\nவெள்ளைக்காரன் சமதானப்படுத்த்த வந்தானென்னால் அங்கே யாரும் காவாய் கரையோரம் வெளிக்கு போல, குடிக்க தண்ணியில்லாமலோ, இல்லை தண்ணீர் பங்கீட்டு எப்படி செயவதென்றோ கோடி பிரச்ச்னையினை வைத்துக்கொண்டு வேறநாட்டுக்கு சமதானம் பண்ணி வைக்க வரவில்லை.\nநமது தலங்க மாதிரியே, இங்கேயிருக்கிறவிட்டுவிட்டு மனிதாபிமானம் ம..மானமென்று திரும்பவும் விசயத்தினை வேற கோணத்தில் எழுதி கொண்டிருப்பதால் நான் இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன். நான் போய் என்னோட சரியான பிரச்சனையினை கவனிக்க வேண்டியிருக்கு, யுவகிருஷ்ணாக்கு புரிய வைக்க வேண்டியது என் வேலை இல்லை. நன்றி.\nநீங்களா இது என்ற கேள்வி ஒரு புறம் தொக்கி நின்றாலும் மனிதாபிமானத்திற்கான உங்கள் குரலுக்கு வாழ்த்துக்கள்.\nநேற்று உங்களது முந்தைய இடுகை காணும் அதே நேரத்தில் இயக்குநர் ராம் தளத்தில் பிரபாகரனின் தாயார் சென்னை வருகை பற்றிய அவசர அறிவிப்பு படிக்க நேர்ந்தது.\nவிசாவுடன் ஒருவர் பயணம் செய்யும் போது அவர் தடை செய்யப்பட வேண்டியதன் உட் காரணங்கள் எதுவாக இருக்கும் என்ற கேள்வி நேற்று இரவு முதல்.\nஅதற்கான ஒரு விடையாகவோ,அல்லது இன்னும் வெளியில் வராத உண்மைகளாக சில இருக்கும் என்பதற்கு நேற���று இரவு வை.கோ,நெடுமாறன் போன்றோர் விமானதளத்திற்கு பிரபாகரனின் தாயாரை அழைத்துச் செல்ல வந்துள்ளார்கள் என்பது நெடுமாறன் தளத்திலிருந்து அறிய நேர்கிறது.\nஅரசியல் மீண்டும் தனது கோர முகத்தைக் காண்பிக்கிறது என்ற மீதியை உங்கள் சுய சிந்தனைக்கும்,வெளி வ்ராத உண்மைகளை சென்னையிலிருந்து அருகில் கண்டு கொள்ளவும் விட்டு விடுகிறேன்.\nமனிதநேயம் கவிதைக்கு மட்டுமா சொந்தம்\nநானும் இதையே தான் யோசித்தேன்.\n//சட்டம், இறையாண்மை, மசுரு, மட்டு என்பதற்கெல்லாம் மேலானது மனிதம். இந்தியா மனிதமற்ற நாடு//\nதமிழக அரசின் கரம் இதில் இருந்தால் இதை விட இழிவு வேறெதுவும் இல்லை.\nஉங்களிடமிருந்து இந்த பதிவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.\n”அம்மையார் லட்சுமியம்மாள் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த,\nவயதான பெண்மணியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து வரும் முறை இதுதானா\nமாநில அரசினை அணுகாமல், அவர்களின் உதவியை நாடாமல்,\nஅவர்களுக்குத் தகவல்கூடத் தெரிவிக்காமல், ரகசியமாக அழைத்து வர முயற்சிப்பதன் அவசியம் என்ன\nஅந்த அம்மையாருக்கு என்ன மாதிரியான ஆபத்துகள் நேரலாம் அவருக்கு யார், என்ன கெடுதல் செய்திட முனையக்\n என்றெலாம் சிறுபிள்ளைத்தனாமாக யாரும் கேட்டு விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nஇப்படி ரகசியமாக, திடீரென அழைத்து வரப்படும் அந்த அம்மையாரின் உயிருக்கே கூட ஊறு நேரும் ஆபத்துகள் உள்ளனவா\n இல்லை அவரை இப்படி வரவழைக்க\nஅந்த அம்மையாரை அழைத்து வர முயன்றவர்கள் உண்மையிலேயே\nஅவரின் உடல் நலனில் அக்கறை கொண்டிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்\nமுதலில் அரசின் உதவியை அல்லவா நாடியிருக்க வேண்டும்\nஒருவேளை அரசு இக்தகைய மருத்துவ உதவியைச் செய்ய\nமறுத்திருந்தால்,இப்பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களைத் திரட்டிப் போராடி அரசினை நிர்பந்தித்திருக்கலாமே\nஆனால் அவ்வாறில்லாமல், அந்த அம்மையாரை அழைத்து\nவர முயன்றவர்கள் தற்போது செயல்பட்டிருக்கும் விதம் ஏற்புடையதாக இல்லை.\nஇக்காரியத்திலே ஈடுபட்டவர்களுக்கு அந்த அம்மையாரின் மருத்து சிகிச்சையிலே உள்ள அக்கறையை விட, தங்களின் சுய அரசியல் லாபங்களே முக்கியமாக இருந்திருப்பதாகத்தான் தெரிகிறது.\nமாநில அரசினை அணுகினால், ஒருவேளை அவர்கள் இந்தக்\nகாரியத்தினைத் தங்கள் பொறுப்பிலேயே, நிறைவேற்ற�� விட்டால், அரசுக்கு\nஆதியிலிருந்தே இவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான்\nஇருந்து வந்துள்ளன. ஈழத்தில் கடந்த மூன்றாண்டுகளாக ஏற்பட்ட\nபேரிழப்புகளுக்கு, இவர்களின் இக்தகைய செயல்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்\nஉங்கள் கேள்விகள் அத்தனையும் நியாயமானவையே. வைகோ, நெடுமாறன் வகையறாக்கள் ஆரம்பத்தில் இருந்தே செய்து வரும் சதி மற்றும் சாவு அரசியலின் ஒரு அங்கமும் இந்நிகழ்வு.\nஆயினும் பார்வதி அம்மாள் வருவதைப் பற்றி மாநில அரசுக்கு முன்கூட்டியே நிச்சயம் தெரிந்திருக்கும். கலைஞர் தகுந்த ஏற்பாடுகளை செய்துத் தந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.\nஇல்லையேல் இது முழுக்க முழுக்க குடியுரிமை அதிகாரிகளின் முடிவு என்றால், அது கலைஞரால் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇங்கு யாரும் முட்டாள்த்தனமாக உளறவேண்டாம். அறிவோடு சிந்தித்தால் ஒரு உண்மை விளங்கும். விஷயம் அந்த தாய் சிகிச்சைக்காக இங்கு வரக்கூடாது என்பதல்ல. அவர்கள் இங்கிருக்கும் வரை உண்மையில் அவர்களுக்கு இங்கு நிம்மதி கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள். அனாவசியமாக உணர்சிகளை தூண்டிவிட்டு கலவரம் செய்வார்கள். இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்க்காகத்தான் காத்திருக்கிறது \"ஜெ\" மற்றும் \"வைகோ\" எனும் ஓநாய் கூட்டம். இந்த விசயத்தில் மத்திய அரசின் முடிவு மிகச் சரியானதுதான். இந்த முடிவை நான் முழுமையாக வரவேற்கிறேன்.\n நாளைக்கே கலைஞர் இதுக்கு ஏதாவது உங்களுக்கு ஏற்புடையதாக காரணம் சொல்லிவிட்டால்..//\nஏற்றுக் கொள்ளப் போகிறேன். இதென்ன கேள்வி அதிஷா\nஇது மத்திய அரசின் முடிவு மாநில அரசுக்கு எந்த சம்மந்தமும் கிடையாது ஓரே போடா போடுவார்\nகலைஞர் இதற்கு என்ன செய்வார் பாவம். 4 நிமிடம் உண்ணா விரதம் இருப்பார், அந்த அம்மையார் மலேசியா போய் சேர்ந்தவுடன் மத்திய மந்திரி யாரவது போன் போட்டு சொல்வார்கள் . \"கலைஞரின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு அவரை வீடு வரை பத்திரமாக கொண்டு சேர்த்தது\" என்று உடன்பிறப்புகள் முழங்க வெற்றி களிப்புடன் வீடு திரும்புவார். வயதான காலத்தில் அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். இந்த விஷயத்திலாவது தமிழன் சொரணையுடன் நடந்து கொள்ளவில்லை என்றால் எல்லாரும் மசுரை வழித்துக்கொண்டு \"மானங்கெட்ட தமிழன்\" என்று பெருமையுடன் திரியலாம்.\nஇது போன்ற பதிவுகள் உங்கள் நம்���தன்மயை அதிக படுத்துகின்றன... சில விஷயங்களில் உங்கள் பார்வை தவறு என நான் நினைத்தாலும், நீங்கள் உண்மை என்று நினைப்பதை சொல்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.... உங்களை பற்றி தவறாகத்தான் நினைத்து வந்தேன் என்பதை ஒப்பு கொள்கிறேன்... சாரி....\n\" 89ல் அமைதிப்படையை கண்டித்த மாதிரி கலைஞர் இச்செயலுக்காக இந்தியாவை கண்டித்திருக்க வேண்டும் \"\nஅப்போது வேறு கூட்டணியில் இருந்ததால் கண்டித்தார்... அது தவறு என்பதால் கண்டிக்க வில்லை...\nஅபோது எப்படி இருந்தாரோ , அப்படித்தான் இப்போதும் இருக்கிறார்... எதிர் கூட்டணியில் இருக்கும் போது பாய்ச்சல்... நட்பு கூட்டணியின் போது பதுங்கல்... எனபதுதான் அவர் பாணி...\nஇங்கு யாரும் முட்டாள்த்தனமாக உளறவேண்டாம். அறிவோடு சிந்தித்தால் ஒரு உண்மை விளங்கும். விஷயம் அந்த தாய் சிகிச்சைக்காக இங்கு வரக்கூடாது என்பதல்ல. அவர்கள் இங்கிருக்கும் வரை உண்மையில் அவர்களுக்கு இங்கு நிம்மதி கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள். அனாவசியமாக உணர்சிகளை தூண்டிவிட்டு கலவரம் செய்வார்கள். இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்க்காகத்தான் காத்திருக்கிறது \"ஜெ\" மற்றும் \"வைகோ\" எனும் ஓநாய் கூட்டம். இந்த விசயத்தில் மத்திய அரசின் முடிவு மிகச் சரியானதுதான். இந்த முடிவை நான் முழுமையாக வரவேற்கிறேன்.///\nஒரு வயதான பெண்மணிக்கு சிகிச்சை அளிப்பதால் எந்த ஒரு நிகழ்வும் நிகழ்ந்து விட போவதில்லை . அவருக்கு சிகிச்சை அளிப்பதை வைத்து கலவரம் உண்டாக்குவார்கள் என்று சிந்திப்பதுதான் முட்டாள்தனமானது... அவருக்கு சிகிச்சை அளிப்பதை வைத்து கலவரம் உண்டாக்குவார்கள் என்று சிந்திப்பதுதான் முட்டாள்தனமானது... எதிரி நாடு என்று சொல்ல படுகின்ற பாகிஸ்தானில் இருந்துகூட இங்கே வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள் ..\nநான் புத்தியை தீட்டி ட்வீடியது இது தான். அதை இங்கும் முன் வைக்கிறேன். - 80 வயது மூதாட்டி பிரச்னையில்லை. கூட உதவிக்கு வரும் 20 வயது பையனுக்கு என்ன agenda இருக்குமோ\nஅது மட்டுமல்ல, உடனே, சீமான், திருமா என்று லைன் கட்டி தேசிய தலைவரின் அன்னையை பார்த்து ஆப்பிள் குடுத்து போட்டோ புடிச்சு பேப்பர்ல போட்டுக்குவாங்க..\nஎது எப்படியோ..arguements aside , மனிதாபிமான முறையில் மனதுக்கு ஒப்பவில்லை தான்.\nஉங்களுடைய கருத்துக்கள் நியாயமானது அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்காக இ��ு தரப்பில் இருந்து யோசிக்காமல் இப்படி எடுத்தோம் கவுத்தோம் என்று பேசுவது முறை என்று நினைக்கிறீர்களா \nலக்கி..நீங்கள் இப்படித்தான் உங்கள் கருத்தை சொல்வீர்கள் என்று நினைத்தேன். நன்றி..ஆனால் இந்த நிகழ்வு முகவின் பார்வைக்கு போய், அவர் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பார் எனப்தை நான் நம்பவில்லை. குடியுரிமை மற்றும் மத்திய உளவு அதிகாரிகள் மட்டத்தில் இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.அம்மாளின் வருகை முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தால் தலைவர் அதை அரசியலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருப்பார் என்பதும் சாத்தியமே\nபிரபாகரன் தாயாரின் வருகை மாநில அரசுக்கு தெரியாமல் இருந்திருந்தால் மாநில காவல்துறையினர் ஏன் குவிக்கப்பட்டிருந்தனராம் மாநில அரசிடம் பார்வதி அம்மாள் ஏன் உதவி கோர வேண்டும் என சிலர் சொல்கிறீர்கள் மாநில அரசிடம் பார்வதி அம்மாள் ஏன் உதவி கோர வேண்டும் என சிலர் சொல்கிறீர்கள் அப்படி கேட்டால் அதனால் கலைஞருக்கு தான் தர்மசங்கடம் என்று எண்ணியிருக்கலாமே அப்படி கேட்டால் அதனால் கலைஞருக்கு தான் தர்மசங்கடம் என்று எண்ணியிருக்கலாமே நளினி விவகாரத்தில் மாநில அரசு எப்படி நடந்து கொண்டது ...என்று பார்த்தாலே அது காங்கிரஸை துளியும் பகைக்க த்தயாரில்லை என்பது விளங்காதா\nஅப்போத்திலிருந்தே நாங்களும் இதத்தான சொல்லிக்கினு இருந்தோம்....... தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டிய கருணாநிதியும், முதலமைச்சர் பதவிய தங்கபாலுவும் பாத்துகறாங்கன்னு நினைக்கிறேன்....\nகோட்டைசாமீ , அந்த அம்மாவுக்கு விசா எந்த அரசு கொடுத்தது அதை குடுத்திட்டு இப்போ அவங்கள வரவிடாமல் தடுத்தால் திமுக வின் செல்வாக்கு குறையும் என்று காங்கிரஸ் திட்டமிட்டு இதை செய்தது என்று அறிவாளி தனமாய் யோசிக்கும் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம் .\nமுக்கிய பதிவாளர்கள் இவ்வாறு தேவையானவற்றை எழுதுவதில்லை என்று எண்ணியிருந்தேன் . ஆனால் உங்கள் கருத்து மிகச்சரியானது . பிரயோசனமானதும் கூட . நன்றிகள் .\nகோட்டைசாமி said... :- மத்திய அரசு விசா வழங்கும் போது என் போனது புத்தி \nதிராவிடர்கள் ஆரியர் கையால் எவளவு தூரம் நசுக்கப்பட போகிறார்களோ\nஇதை தவிர நம்மால் வேறென்ன செய்து விட முடியும் என்பதை தெரிந்து தானே நம்மை ஆளுகிறார்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து ஒரு சிறுமி இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியா வந்தபோது நல்லெண்ண அடிப்படையில் அதை ஆதரித்தது இந்தியா. அப்போது என்ன சட்டம் ஒழுங்கு கெட்டுபோனதா\nவழக்கறிஞர் சுந்தரராஜன் 2:25 PM, April 18, 2010\nநீங்களா இது என்ற கேள்வி ஒரு புறம் தொக்கி நின்றாலும் மனிதாபிமானத்திற்கான உங்கள் குரலுக்கு வாழ்த்துக்கள்.//\nஇப்படி ரகசியமாக, திடீரென அழைத்து வரப்படும் அந்த அம்மையாரின் உயிருக்கே கூட ஊறு நேரும் ஆபத்துகள் உள்ளனவா இல்லையா\n அவருக்கு விசா வழங்கியாகிவிட்டது அல்லவா அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா வர உரிமை இருக்கிறது அல்லவா அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா வர உரிமை இருக்கிறது அல்லவா பிறகென்ன ரகசியம் அவர் வருவதை இந்தியா விரும்பவில்லை என்றால் விசா கொடுக்க மறுத்திருக்க வேண்டும்.ஒரு மூதாட்டியை இப்படி வதைப்பது எந்த வகை அறமோ\nஇங்கு மனித​நேயம் கி​டையாது ஒரு மயிரும் கி​டையாது... நான் சந்​தோசப்படுவது\nஅந்த அப்பாவி வயதான ​நோய்​கொண்ட தாயா​ரை, சி​றை ​கோர்ட் ​கேஸ் என்று அ​ழையவிடாமல் திருப்பி அனுப்பினர்க​ளே அதுவ​ரைக்கும் மனம் மற்றற்ற மகிழ்சி அ​டைந்தது...\n தமிழ்நாட்டுக்கு வராதீர்கள்.. இங்கு ஓநாய்கள் ​பெருகி விட்டது... எ​தையும் தட்டிக்​கேட்டவும் எல்லாவற்​றையும் த​லைவிதி என்று ​பொறுத்துக்​கொள்ளும் முது​கேலும்பில்லா மண்புழு கூட்டமாக வாழ்ந்து ​செத்துமடிந்து​கொண்டிருக்கின்​றோம்...\n/////இந்தியாவுக்கு தமிழன் மீதும் மரியாதையில்லை. மனிதன் மீதும் இரக்கமில்லை./////////\nநம்மலத்தான் இவணுக மனித இனமாகவே நினைக்கவில்லையே . அப்றம் எங்கிருந்து மனிதன் மீதும் இரக்கம் வரப்போகிறது .\nவழக்கம்போல கலைஞரை குற்றம் சாட்ட மட்டுமே இச்சம்பவத்தை கண்டிப்பவர்களின் கண்டிப்புக்கும், என்னுடைய கண்டிப்புக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது.\nஉங்கள் கேள்விகள் அத்தனையும் நியாயமானவையே. வைகோ, நெடுமாறன் வகையறாக்கள் ஆரம்பத்தில் இருந்தே செய்து வரும் சதி மற்றும் சாவு அரசியலின் ஒரு அங்கமும் இந்நிகழ்வு.\nஆயினும் பார்வதி அம்மாள் வருவதைப் பற்றி மாநில அரசுக்கு முன்கூட்டியே நிச்சயம் தெரிந்திருக்கும். கலைஞர் தகுந்த ஏற்பாடுகளை செய்துத் தந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.\nஇல்லையேல் இது முழுக்க முழுக்க குடியுரிமை அதிகாரிகளின் முடிவு என்றால், அது க��ைஞரால் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nகோபமாய் வந்த மோசமான வார்த்தைகளுக்கு முன் உங்கள் உள் மனம் என்ன சொல்கிறது என்பதை பார்த்த போது அத்தனை கோபமும் வடிந்து விட்டது.\nஎழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஐயாவுக்கு வேறு யாரும் தேவையில்லை அவர் குடும்பத்திலே (\nதமிழனுக்கு மனிதம் இல்லாமலே போய் விட்டது...\nஅந்த 80 அம்மாவை மீண்டும் சிங்கள சித்ரவதை சிறைக்குள் அடைக்கவே ஹிந்திய அரசு விரும்புவது போல் தெரிகிறது...\nஇனிமேல் ஹிந்தியா பொந்தியா என எவனாவது/எவளாவது பேசினால் செருப்பால் அடிப்போம்... கலைஞரும் ஹிந்தியர் என கணக்கில் கொள்வோம்...\n//ஏற்றுக் கொள்ளப் போகிறேன். இதென்ன கேள்வி அதிஷா\n//சட்டம், இறையாண்மை, மசுரு, மட்டு என்பதற்கெல்லாம் மேலானது மனிதம். இந்தியா மனிதமற்ற நாடு//\nசெயல் தவறானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், அதற்கு காரணம் மத்திய அரசுதான் என்று சொல்வது இடிக்கிறதே. அவருக்கு விசா கொடுத்தது இலங்கையா இருக்குமோ அதை கவனிக்காமல் அந்த அம்மா இந்தியா வந்துட்டாங்களா\nவைகோவும் நெடுமாறனும் அரசியல் லாபம் பெற்றுவிடுவார்கள் என்று பயந்து ஒருவேளை சோனியாகாந்தி நேரடியாக தலையிட்டு திருப்பி அனுப்பி இருப்பாரோ\nவிரைவில் உண்மை வெளிவரும்.. அப்போ தெரியும் பின்னணி யாரென்று..\nஇதுபோன்ற விஷயங்களை நம் அரசியல் சார்பினை கைவிட்டு விட்டு பார்ப்பதுதான் நியாயம்.\nலக்கி , நிச்சயம் நான் அந்த அம்மாவை திருப்பி அனுப்பியதை ஞாயயப் படுத்தவில்லை. ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற உங்க பார்வை இது கலைஞருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் வழக்கம் போல் ஈழத்தமிழர்களின் முதல் வரிசை எதிரிகளான( வாயால் கெடுப்பவர்கள்)வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் அநாகரிக அரசியல் லாபக் கணக்கு தான் இந்த சம்பவத்திற்கு பிரதானமாக இருக்க முடியும். அவர்கள் இந்த அம்மாவுக்கு சிகிச்சைக்கு உதவி இருக்க மாட்டார்கள். அதில் அரசியல் செய்திருப்பார்கள். செம்மொழி மாநாடு நடைபெறைப் போகும் இந்த தருணத்தில் நிச்சயம் கலைஞருக்கு இந்த சூழலை வைத்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் கலைஞருக்கு தெரிந்தே இந்த திருப்பி அனுப்பும் சம்பவம் நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது. இதில் இந்தியாவை போட்டுத் தாக்குவது தான் சரியானதாக இல்லை.\nஎல்லா திமுக கட���சிக்காரகளின் இன்றைய எண்ணம் இதுவாகத்தானிருக்கும். இதை புரிந்துக்கொள்ளும் நிலையில் தலைவர் இல்லை என்று புரிந்து விட்டது. அடிப்படை மனிதாபிமானம் கூட அழிந்து விட்டது. எதனை முறைத்தான் நாம் தலைகுனிவது தெரியவில்லை. ச்சே\nதிரு.கலைஞர்கு திரு.பழநெடுமாறனும் திரு வை.கோவும் பிடிக்காது, அப்படிஇறுக எதுக்கு அவர் போய் கூப்டிறார். திரு வைவால் ஒன்னும் பண்ண முடியாது,வெறும்உணர்ச்சி\nமேலிட பேட்டிக் கொடுத்ததையும், அழுகை தவீர. யைக்கோ பவம் அந்த 80 வயது கிழவி.\nஇந்தியாவுக்கு (திரு.கலைஞர்கு) தமிழன் மீதும் மரியாதையில்லை. மனிதன் மீதும் இரக்கமில்லை.\nகிழவி வருவதால் அதைவைத்து தமிழக மக்கள் மனம் மாறிவிடுவார்கள் என்று பயந்து அலறுறாங்களே. ஒரு விசயத்தை நினைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. வரவே மாட்டார் என்று நீங்கள் நம்பிக்கொன்டிருக்கும் அவர் வந்தால் என்ன ஆவார்கள்\n//கலைஞர் இன்னமும் சோனியாவின் முந்தானையை பிடித்தே ஆட்சியை தொடர்வாரேயானால் திமுகவின் வேட்டி ஒட்டுமொத்தமாக உருவப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.//\n போன பாராளுமன்ற தேர்தல் முடிவின் போதே உருவிட்டதாகத்தானே பேசிக் கொள்கிறார்கள்.\nலக்கி... படித்ததில் பிடித்தது என இணைப்பு கொடுக்க ஒரு அருமையான பதிவு வந்து இருக்கிறது... மறக்காமல் பார்த்து இணைப்பு கொடுங்கள்..\nஅல்லது அதே பாணியில், நீங்கள் ஒன்று பதிவிடுங்கள்.. \" படித்ததில் பிடித்தது \" என\n\" அங்கு \" இணைப்பு கொடுக்கப்படும்...\nச்சே ..ச்சே... இலவச ஆலோசனைதான்.. காசெல்லாம் வேண்டாம்\nநீங்கள் மத்திய அரசை காக்க விரும்புகிறீர்கள். நான் கலைஞரையோ, மாநிலை அரசையோ இந்த விவகாரத்திற்காக காக்க விரும்பவில்லை.\nவாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன், முல்லைக்கொடி பரவி வளர தேர் கொடுத்த பாரி மன்னன், பார்ப்பனர்களுக்கும் உதவி செய்த பெரியார் ஆகியோர் பிறந்த தமிழக மண் அவரை துன்பப்படுத்தி துரத்தியடித்துள்ளது.\nபார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு 2003ஆம் ஆண்டு முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா விடுத்த அரசாணைதான் காரணம் எனக் கூறுவது பொருத்தமற்றது.\nஅன்றைய அரசியல் சூழலில் எடுத்த முடிவை, இப்போதைக்கு காரணமாக கூறுவது நியாயமல்ல. பார்வதி அம்மாள் வருகை குறித்து ���னக்கு எதுவும் தெரியாது என முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது. முதல்வருக்கு தகவல் கொடுக்காமல், தமிழக காவல்துறை எப்படி விமான நிலையம் சென்றது என்று தெரியவில்லை.\nஅந்த அம்மையாரை “தல” மறுபடி சிகிச்சைக்காக இங்கு அழைத்து வந்துவிட்டால், அவருக்கு இன்னொரு பாராட்டு விழா நெடுமாறன், வீரமணி, திருமா தலைமையில இருக்கு...\nஇதுபோன்ற விஷயங்களை நம் அரசியல் சார்பினை கைவிட்டு விட்டு பார்ப்பதுதான் நியாயம். \"\nகலைஞர் \"அம்மாள் வந்ததே தெரியாது\" என்றவுடனேயே இதில் அரசியல் நுழைந்துவிட்டது தெரியாதா\nகலைஞராலேயே ஒன்றும் செய்ய முடியாத நேரத்தில் வைகோவோ நெடுமாறனோ என்ன செய்துவிட முடியும்\nதிமுக மற்றும் அதன் தலைமைகளின் இயலாமையை மக்களே புரிந்துகொள்ளட்டும் என எதிர்/other கட்சிகள் நினைத்துவிட்டன போலும்.\nஅம்மாளும் கொல்கத்தா, புனே, இலக்னோ, ஹைதராபாத் போன்ற ( தமிழர் இன்னும் அடிவாங்காத ) கண்காணா நகரங்களுக்கு சிகிச்சைக்கு போயிருக்கலாம்.அல்லது மத்திய அரசால் அனுப்பப்பட்டிருக்கலாம் அல்லது கலைஞரால் கோரப்பட்டிருக்கலாம். ஒரே லாம் லாம் லாம் தான்.\nஇதில் மத்திய அரசை காக்க வேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை..\n//''பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட தற்கு தமிழக அரசோ தமிழக போலீஸோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை என டாக்டர் ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே...'\n''அப்படியானால், மத்திய அரசுதான் திருப்பி அனுப்பச் சொன்னதா பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசுதானே விசா கொடுத்தது பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசுதானே விசா கொடுத்தது ஆப்பிரிக்க அரசு கொடுக்கவில்லையே... அப்படி விசா கொடுத்தவர்களே எப்படி விரட்டி அடிப்பார்கள் ஆப்பிரிக்க அரசு கொடுக்கவில்லையே... அப்படி விசா கொடுத்தவர்களே எப்படி விரட்டி அடிப்பார்கள் அந்த அம்மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதில் கலைஞருக்கு ஆட்சேபனை இல்லையென்றால், உடனடியாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமே பேசி அதற்கு வழி செய்திருக்கலாமே... இந்த விஷயத்தில் ராமதாஸ் என்ன... மத்திய அரசேகூட, 'பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம்' என அறிவித்தாலும், ஆச்சர்யமில்லை அந்த அம்மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதில் கலைஞருக்கு ஆட்சேபனை இல்லையென்றால், உடனடியாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திட��ே பேசி அதற்கு வழி செய்திருக்கலாமே... இந்த விஷயத்தில் ராமதாஸ் என்ன... மத்திய அரசேகூட, 'பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம்' என அறிவித்தாலும், ஆச்சர்யமில்லை இத்தகைய அறிவிப்பை வெளியிடவைக்கும் முயற்சியில் இந்நேரம் கலைஞர் ஈடுபட்டிருப்பார்.'//\nபிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டுகிறார் எனினும் ......\nஇதுதான் என்னுடைய முதல் பின்னூட்டம்....\nஉங்கள் பழைய பதிவு பார்த்தவுடன் எனக்கு தோன்றியது...ஒரு வேளை நீங்க சொன்ன சொல் பலிச்சிட்ட மாதிரி தெரியுதே..\n\"கலைஞர் இன்னமும் சோனியாவின் முந்தானையை பிடித்தே ஆட்சியை தொடர்வாரேயானால் திமுகவின் வேட்டி ஒட்டுமொத்தமாக உருவப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\"\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nஅன்ன கரீனா - அனைவரும் வருக\nமாமிமெஸ் - பேல்பூரி - கோலி சோடா\nஏ.ஆர்.ரஹ்மான் - பிரத்யேகப் பேட்டி\nஏப்ரல் 10 - வாயாடிகள் வரலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2016/03/blog-post_19.html", "date_download": "2018-05-26T19:22:39Z", "digest": "sha1:K4ALWVI5G2HZW5X52K4BVVNKAYZUT76T", "length": 27115, "nlines": 199, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?", "raw_content": "\nஎதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி\nபப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding' என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட்.\nரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால்\nமுதல்வருடம் 100+10 = 110\nமூன்றாம் வருடம் 121+12.1 = 133.1\nஇது தான் காம்பவுண்டிங். வட்டியும், வட்டிக்கான வட்டியும், அதற்கான வட்டியும் தொடர்ச்சியாக உங்கள் முதலீட்டினை மேலேற்றும். இதனால் தான் நெடுநாளைய திட்டங்களில் பணவரவு அதிகம்.\nமத்திய தர வர்க்கத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த திட்டத்தின் வட்டி விகிதத��தை ஏப்ரலிலிருந்து 8.7%லிருந்து தடாலடியாக 8.1% ஆக குறைத்திருக்கிறது. அதாவது ஒரே ஷாட்டில் 0.6% காலி. பார்வைக்கு இது வெறும் 0.6% ஆனால் இதன் நீண்டகால பாதிப்பு அதிகம்.\nமேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.\n10% என்பதற்கு பதிலாக 0.6% குறைத்து 9.4% என்று வைத்துக் கொள்வோம்.\n133.10 வர வேண்டிய இடத்தில் 130.92 மூன்று வருடங்கள் கழித்து வரும். உங்களுடைய வாழ்நாள் சேமிப்பில் அரசாங்கம் கிட்டத்திட்ட 2.18 விழுங்கிவிட்டது. அதாவது உங்களுடைய ஆரம்பநிலை முதலீட்டில் கிட்டத்திட்ட இரண்டே கால் விழுக்காடு ஸ்வாஹா இதை 20 - 30 வருடங்களுக்கு கணக்கு போட்டால் நீங்கள் சேமிக்கும் தொகையை முன்வைத்து சில பத்து இலட்சங்களிலிருந்து பல கோடிகள் வரை காணாமல் போகும்.\nஇந்தியாவின் சராசரி பணவீக்கம் 6%; பாதுகாப்பான முதலீட்டின் வட்டி விகிதம் 8.1% ஆக பணவீக்கம் சாப்பிட்டது போக மிச்சமிருப்பது 2.1%. ஒரு வேளை உங்கள் முதலீடு 5 கோடிகள் இருந்தால் இந்த வித்தியாசம் வருடத்திற்கு ரூ. 10,50,000. மாதத்துக்கு ரூ. 87,500 இதை வைத்துக் கொண்டு அடுத்த 15 வருடங்கள் சென்னை மாதிரியான ஒரு பெருநகரத்தில் வாழலாம். ஆனால் எல்லோராலும் 5 கோடி முதலீடோ, சேமிப்போ செய்ய முடியாது.\n1 ) கடன் வாங்குவீர்கள். கடன் சுழற்சியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்\n2 ) அதிக இலாபம் வரும் என்று சொல்லப்படும் திட்டங்களில்முதலீடு செய்வீர்கள்.\nஇது ஒரு மாஸ்டர் ப்ளான். கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்க உறுதியளிக்கும் திட்டங்களின் வட்டி விகிதத்தினைக் குறைப்பது. பணவீக்கம் தடாலடியாக இந்தியாவில் குறையப் போவதில்லை. இந்த அரசு உறுதி திட்டங்கள் குறைவான ரிட்டர்ன் வழங்கும் போது, ஈக்விட்டி, ஸ்டாக் மார்க்கெட் என ஒரு போலி நிதி ஆலோசக கும்பல் உருவாகும்.\n‘எதுக்கு சார் பிக்சட் டெபாசிட்ல போடறிங்க. ரியல் எஸ்டேட்ல போடுங்க. ஸ்டாக் மார்க்கெட்ல போடுங்க. செம்மரம் ஆஸ்திரேலியால என்ன ரேட்டு போகுது தெரியுமா, அதுல இன்வெஸ்ட் பண்ணுங்க. பெரிய கம்பெனி சார் அது. BBB+ ரேட்டிங். அதனோட கடன் பத்திரத்துல போடுங்க”\nமத்திய தரவர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு தெரியாத ரிஸ்க் முதலீடுகளில் காசு போட ஆரம்பிப்பார்கள். Fly by Night operatorsகளுக்கு ஜாக்பாட் அடிக்கும். போட்ட ரிஸ்க் முதலீடு முழுமையாக வராத காரணத்தினால் கடன் வாங்க ஆரம்பிப்பார்கள்.\nஇதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகள், இடைத்தரகர்கள் வட்டியை ஏற்றுவார்கள். வாழ்நாள் முழுக்க நீங்கள் கடனாளியாகவே இருந்து, கடனாளியாகவே வாழ்ந்து, கடனாளியாகவே சாவீர்கள். ஒரு வேளை வீடு வாசல் நிலம் வாங்கி வைத்திருந்தால் அதையும் reverse mortgage செய்யுங்கள் என்று சொல்லி அதையும் பிடுங்குவார்கள்.\nதனியார் முதலாளிகள் கொழிப்பார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி முனையம் என எல்லாமும் கடை விரித்து உங்களின் கோவணத்தை கூட வாங்கிக் கொண்டு காசு கொடுப்பார்கள். சராசரி இந்தியன் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் புழுங்கி புழுங்கி அவமானத்தில் உழன்று நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து எல்லா ‘தற்காலிக சந்தோஷங்களுக்கும்’ (குடி, சீட்டு, சாராயம், போதைப் பொருள்) அடிமையாகி செத்துப் போவான்.\nஇது தான் உலகமெங்கிலும் நடந்தது. இப்போது இந்தியாவில் நடக்க ஆரம்பிக்கும். இந்தியா வெகு சீக்கிரத்தில் வெளிற ஆரம்பிக்கும். இந்த நாட்டின் எதிர்கால குடிமகன்கள் இந்த அரசாங்கத்தின் புண்ணியத்தில் ‘கடன்காரர்களாக மட்டுமே வாழ்ந்து’ சாவார்கள்.\nபுண்ணியவான் PPFல் மட்டும் கை வைக்கவில்லை. எங்கெல்லாம் எளிமையான மக்கள் வங்கிகளில் பாதுகாப்பான முதலீடாக வைப்பார்களோ அங்கெல்லாம் கை வைத்து எதிர்காலத்தினை சூன்யமாக்கி இருக்கிறார்கள்.\nகிஸான் விகாஸ் பத்திரம் - 8.7% லிருந்து 7.8%\nவருட டெபாசிட் (1 வருடம்) 8.4% - 7.1%\nவருட டெபாசிட் (2 வருடங்கள்) 8.4% - 7.2%\nவருட டெபாசிட் (3 வருடங்கள்) 8.4% - 7.4%\nவருட டெபாசிட் (5 வருடங்கள்) 8.5% - 7.9%\nதேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (5 வருடங்கள்) 8.1%\nசீனியர் சிட்டிசன் திட்டம் (5 வருடங்கள்) 9.3% - 8.6%\nபெண் குழந்தைகள் திட்டம் 9.2% - 8.6%\n18 - 30 வயதுக்குள் என் டைம்லைனில் இருக்கும் நண்பர்களுக்கு (பையன்/ பெண்கள் வைத்திருக்கும் பெரியவர்களுக்கும்) என்னுடைய unsolicited advice.\nபடியுங்கள். இந்த நாட்டில் இருக்காதீர்கள். வெளியேறுங்கள். இந்த தேசம் உங்களை கசக்கிப் பிழிந்து சக்கையாக்கி, கனவுகளை சுட்டெறித்து சாம்பலாக்கி, மயிராக ஊதி விட்டு, உங்கள் எதிர்காலத்தை நாசமாக்கி விட்டு போய்க் கொண்டேயிருக்கும்.\nஇது மோடி அரசின் சிக்கலாக மட்டும் சொல்லவில்லை. இதை முன்னெடுத்தால் அடுத்து வரும் எந்த அரசாங்கமும் இதை மாற்ற முன்னெடுக்காது. இதில் புவி அரசியல், வல்லரசு கனவுகள், FDI கோஷங்கள் என நிறைய இருக்கிறது. அடுத்த 15 - 20 வருடங்���ள் கொடுமையானதாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.\nஉங்களின் இளமையை இந்த அதிகாரப்பசிக்கு பலியாக்காதீர்கள். நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து வெளியேறுங்கள். இது உங்களுக்கான நாடல்ல. இந்த தேசம் எத்தனையோ வெளிநாட்டு படையெடுப்பினையும், ஆக்ரமிப்பையும் பார்த்திருக்கிறது. ஆனால் ‘தேச பக்தர்கள்’ என்கிறப் போர்வையில் இந்த அரசு சுரண்டுவதைப் போல, ஆக்ரமிப்பதைப் போல, அழிப்பதைப் போல ஒரு நாளும் கண்டதில்லை\nவயிறெரிந்து சாபமிடுகிறேன் அப்பாவி, எளிமையான, ஒன்றும் தெரியாத மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் உங்களை வரலாறும், இந்த தேசமும் மன்னிக்கவே மன்னிக்காது.\nதிரு. நரேன் ராஜகோபாலன் அவர்கள் Facebook பதிவு செய்ததை அப்படியே copy and paste செய்திருக்கிறேன்.... அவருக்கு எமது நன்றிகள்.\nPosted by மலரின் நினைவுகள் at 17:52\nவட்டிக் காசு வரலைங்கிறதுக்காக நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுவது என்ன நிதானம் என்று புரியவில்லை. நட்டமேயில்லை. வெளியேறுங்கள். 30 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம். ஒருவேளை ஏற்கனவே நீங்கள் வெளிநாடுகளில் இருந்தால், உங்கள் பதிவை அளித்துவிட்ட பிறகுதான் குடியேறல் பிரிவில் சாப்பிங் வாங்கவேண்டும். சவால். முடிந்தால் செய்து பாருங்கள்\nஊரு பேரு எதுவுஞ் சொல்லாம \"அனானியா\" வந்து பொங்குன உங்க வீரத்தைப் பாராட்டி சரோஜா தேவியோட சோப்பு டப்பாவ முதல்ல பரிசா வழங்குறோம்...\nஒழுங்காக வரி கட்டுவதும், வங்கியில் வாங்கும் கடன்களை சரியாக கட்டுவதும் பாழாய்ப் போன இந்த நடுத்தர வர்க்கம் தான்.\nவங்கிகள் இவர்களுக்கு கொடுக்கும் கடனில் வட்டியைக் குறைக்க மாட்டார்கள், ஆனால் வயசான காலத்திற்கு சேர்த்து வைக்கும் நிதியில் வட்டியைக் குறைப்பார்கள். அருமையான திட்டம் போங்கோ...\nஉலகமெங்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை கீழே போக இங்கு மட்டும் நம் தலை மீது ஏறிக் கொண்டு போகிறது. ஆயிரம் கோடி கணக்கில் வரி ஏய்ப்பு செய்து கொண்டிருக்கும் கார்பரேட்டுகளுக்கு SEZ, காற்றாலை மின்சாரம், குறைந்த வட்டியில் கடன் போன்றவற்றின் அர்த்தம் தான் என்ன தேசிய வங்கிகளின் தற்போதைய வராக் கடன் பட்டியலில் அதிக நிலுவை வைத்திருக்கும் முதல் இரண்டு பேர் அம்பானியும் அதானியும்.\nதாய்-தந்தையாக இருந்து வழிநடத்த வேண்டிய ஒரு நாட்டின்/மாநிலத்தின் தலைவர்கள் இப்ப��ி கூறு போட்டு கூவிக் கூவி நாட்டையே விற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு நடுத்தர வர்கத்தின் அடுத்த தலைமுறையை நீயாவது வெளியே சென்று கௌரவமாக நிம்மதியாக வாழ்ந்து கொள் என்று சொல்வதில் என்ன தவறு\nநிலைமை இப்படியிருக்க ஐயோ அனானி, வுட்டீங்க பாரு ஒரு சவாலு...\nதிண்டுக்கல் தனபாலன் 19 March 2016 at 19:59\nமேலே அனானிக்கு சொன்ன பதில் தான் உங்க கமெண்ட்டுக்கும்...\nஇப்பதிவின் அடிப்படை நோக்கமே உங்களுக்கு எட்டல..., விட்ருங்க ப்ளீஸ்...\nநேத்து கூட ஜார்கன்ட்ல மாடு வியாபாரம் பண்ற ரெண்டு பேரை வெட்டிக் கொன்னு போட்டு இருக்காங்க. நல்லா கவனிங்க, மாடுகளை மொத்தமா வியாபாரம் பண்றவங்க. மாட்டிறைச்சி கிடையாது.\nகமலஹாசனே \"எனக்கு இந்தியாவ விட்டு போறத தவிர வேற வழியில்லையா\" எனக் கேட்கவில்லையா\nகமெண்ட்ட கமுக்கமா டெலிட் பண்ணிட்டு எஸ்ஸாயிட்டாரு \"வேகநரி\"\nநல்ல கட்டுரை. சிந்திக்க வைக்கும் ஒன்று பகிர்விற்கு மிக்க நன்றி கஸ்தூரி\nநாம எல்லோருக்கும் நடப்பது தானே\nஏதோ நீங்க மாட்டினீங்க கொஞ்சம் கலாய்த்தோம்--இதுக்கு போய் அலட்டிக்கலாமா\nஅய்யே... எதுக்குங்க இத்தன sorry ...\nஎனக்கே ரொம்ப கூச்சமா இருக்கு\nசரிங்க நம்பள்கி, மலர்..கலாய்ங்க ரொம்பவே ரசிப்போம்..நாங்கள் இருவருமே...\nவயதான பலர் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த ஃ பிக்சட் டிபாசிட்டில்தான்.என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் .என்ன நான் சும்மா இருக்க முடியாமல் ஏதோ சில பார்ட் டயம் வேலைகளைச் செய்து வருகிறேன். அது முடியாதவர்கள் பாடு கஷ்டமே\nஇதச் சொன்னா நம்மள பாத்து சவாலு விடறாங்க..\n//இது தான் உலகமெங்கிலும் நடந்தது. இப்போது இந்தியாவில் நடக்க ஆரம்பிக்கும்//உலகெங்கும் இதே தான் என்ற போது எங்கு தான் செல்வது அமெரிக்காவிலும் இதே நிலை தான். தன் ஆயுளில் வீட்டுக் கடனை முழுமையாக அடிப்பவர்கள் மிகக் குறைவு. கடனே எளிது. கடனே வாழ்க்கை என்று இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்கள்\nஆரம்பத்துல கஷ்டமா இருக்கும்... அப்புறம் கஷ்டமே பழகிடும்...\nநான் தீர்க்கதரிசி தான். இப்படி நடக்கும் தெரிஞ்சுதான் 23ல் வெளியேறிட்டேன். தீர்க்க \"சுமை\"களி பவ..Pun Intended.\nஅது சரி, அடுத்தவா வயுத்துல அடிச்சி இப்படி சம்பாரிக்கிராளே.. இந்த துட்டை எல்லாம் என்ன பண்றா\nசுனா சானாவ கொஞ்சம் கேட்டு சொல்லுங்கனா.\nநீங்க போயிட்டு க்ஷேமமா இருக்கேள்... நாங்கெல்லாம் மாட்டினுட்டோம்...\nஆசிர்வதிக்கப் பட்ட வாழ்க்கைன்னா உங்களோடது... நன்னா இருங்கோன்னா\nவிசுAwesome - பதிவுகளைக் கடந்த பாசம்\nஎதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி\nமஹா ஷிவ் ராத்ரி ஸ்பெஷல்:\nஅழுக்கு ஜட்டிகளும் அரசாங்க விசாரணைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2013/02/blog-post_24.html", "date_download": "2018-05-26T19:31:22Z", "digest": "sha1:JJVXWFDPS7P7SFQD7QHLTK4FRT3KBQCR", "length": 5906, "nlines": 81, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: நேரு இளையோர் மையக் கலைப் போட்டிகள்", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nநேரு இளையோர் மையக் கலைப் போட்டிகள்\nஇந்திய அரசு-நேரு இளையோர் மையத்தின் புதுக்கோட்டைக் கிளையின் சார்பாக, 09.02.2013 சனிக்கிழமை , புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான கலை விழாப் போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதிலிருந்தும் பலஇளைஞர் குழுக்கள் போட்டிகளில் பங்கேற்றனர். கிராமியக் கலைகளான கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசைப்பாட்டு, மற்றும் பரதநாட்டியம் ஆகிய குழுப்போட்டிகளும் தனித்திறன் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றன.\nமாநில நல்லாசிரியர் பாவலர் பொன்.கருப்பையா, சிறுகதை ஆசிரியர் ஆர்.நீலா, தேசிய நல்லாசிரியர் ஏ.கருப்பையன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த குழுக்களைத் தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட குழுக்கள் மாநில அளவில் திருப்புரில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பப் படுவதாக ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.\nமாலை 4.00 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை மாவட்ட நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் திரு க.சதாசிவம் வரவேற்றார். எஸ்.வி.எஸ் மோட்டார் குழும நிருவாக இயக்குநர் திரு ஜெயக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு லெ.பிரபாகரன் அவர்கள் முன்னிலையேற்றார்.\nபாவலர் பொன்.க அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ஆர். இராஜ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்க, புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவ.கார்த்திகேயன் அவர்கள் பரிசுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். தேசிய இள���யோர் படைத் தொண்டர் எம்.அப்பாவு அவர்கள் நன்றியுரை யாற்ற நாட்டுப் பண்ணுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.\nசெம்மொழிக் கருத்தரங்கம் - ஜே.ஜே. கல்லூரி\nநேரு இளையோர் மையக் கலைப் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt15.php", "date_download": "2018-05-26T19:19:56Z", "digest": "sha1:EDIAACN4LWBOV4PLUJBTQGC3DM2XVXDU", "length": 15999, "nlines": 57, "source_domain": "shivatemples.com", "title": " வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு - Vadaaranyeswarar temple, Thiruvalankadu", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவ தாண்டவர்\nஇறைவி பெயர் வண்டார் குழலம்மை\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nவடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.\nஆலய விபரம்: கிழக்கிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தில்தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது. நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளுடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிரகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.\nமூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்யைார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள. பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார்.\nபிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தினசபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சிதருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நிதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காண அழகுடையவை. இரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் அருகில்ள்ளன. இரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. இரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள்: தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள் சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை இன்று சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.\nதிருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயத்தின் 5 நிலை கோபுரம், முன்னால் 4 கால் மண்டபம்\nதலவிருட்சம் முன்னுள்ள மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவர்\nபலிபீடம், கோடிமரம், நந்தி மற்றும் 2வது கோபுரம்\nசகஸ்ர லிங்கம் மற்றும் நந்தி\n3 நிலை இரண்டாவது கோபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/06/", "date_download": "2018-05-26T19:25:43Z", "digest": "sha1:SOCHWG7BVEQEHAPSGG2VBUCJVP5FQKOB", "length": 63741, "nlines": 780, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: June 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 30 ஜூன், 2017\n755. சங்கீத சங்கதிகள் - 125\nஜூன் 30, 1945. இரு சங்கீத கலாநிதிகள் காலமான தினம்.\nஇதோ, அச்சமயம் ‘சுதேசமித்திரனில்’ வந்த கட்டுரை.\nஅரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்; தமிழ் விக்கிப்பீடியா\nக. பொன்னையா பிள்ளை ; தமிழ் விக்கிப்பீடியா\nLabels: சங்கீதம், பொன்னையா பிள்ளை, முத்தையா பாகவதர்\nவியாழன், 29 ஜூன், 2017\n754. கொத்தமங்கலம் சுப்பு - 20\n‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை \nபுதன், 28 ஜூன், 2017\n753. திருப்புகழ் - 12\nஅண்மையில் ( 23 -06-2017) முருகன் திருவடியை அடைந்த திருப்புகழ் குரு தாரா கிருஷ்ணனுக்கு அஞ்சலியாக ‘திருப்புகழ் வைபவம்’ என்ற திருப்புகழ் அன்பர்களின் 1988 மலரில் அவர் எழுதிய கட்டுரை.\nLabels: தாரா கிருஷ்ணன், திருப்புகழ்\nசெவ்வாய், 27 ஜூன், 2017\n752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2\nஜூன் 27. ச.து.சுப்பிரமணிய யோகியாரின் நினைவு தினம்.\nபாரதிக்குப்பின், தமிழ்க் கவிஞர்களில் சொல்வளமும், பொருட்செறிவும் நிறைந்த கவிதைகளை அளித்தவர்களில் ஒருவர். 20-ஆம் நூற்றாண்டில் இணையற்ற கவிஞராய் விளங்கியவர்; இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; தமிழில் சிறு காப்பியங்கள் இயற்றியவர்; தமிழ்நாட்டில் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்; கம்பர் வழிக் கவிஞர் - என்றெல்லாம் போற்றப்படுபவர், அவரே பைந்தமிழை நேசித்த \"பாலபாரதி' ச.து. சுப்பிரமணிய யோகியார்.\nகேரளாவில் உள்ள எல்லப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் 1904-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி, துரைசாமி - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆனால் அது நாளடைவில் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகியார் என்றானது. வழக்குரைஞராகப் பணிபுரிந்த தமது தந்தையிடம், ஆங்கிலம் கற்றார். தந்தை திடீரென்று காலமாகிவிட்டதால், குடும்பம் சங்ககிரிக்குக் குடிபெயர்ந்தது.\nசங்ககிரி தொடக்கப் பள்ளியிலும் பின்னர் ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். இளமையிலேயே தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கினார் யோகியார். தமது ஒன்பதாவது வயதில் பாரதியைப் போல, \"பாலபாரதி' எனும் பட்டம் பெற்றார்.\n1925-ஆம் ஆண்டு கமலாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.\nஉதகமண்டலம் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காந்தியடிகள் ஊட்டிய விடுதலை வேட்கை, யோகியாரை, அரசாங்க வேலையைத் தூக்கியெறியச் செய்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டம் கொள்ளவைத்தது.\nசென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார் யோகியார். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.\n1932-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி ஈரோட்டில் நடந்த மறியல் போராட்டத்தில், தடையை மீறிக் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார், ராஜாஜி ஆகியோருடன் சிறையில் இருந்துள்ளார் யோகியார். தனது சிறை அனுபவங்களை, \"\"சிறைச்சாலை ஓர் தவச்சாலை; அது ஒரு \"புன்மைக் கோட்டம்'; இழிவுக்குகை; ஆனால், அதுவே நமது சுதந்திர தேவியின் கோயில் வாயில் அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால்தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க அடிமைத்தனத்தின் குறுகிய சந்துகளில் சென்றால்தான், நாம் அழகிய அகண்ட விடுதலையின் ராஜபாட்டையில் நடக்க முடியும். ஆகவே, சிறைச்சாலையை நான் வணங்குகிறேன்; வாழ்த்துகிறேன்; போற்றுகிறேன்; சிறைகள் நீடு வாழ்க'' என, \"எனது சிறைவாசம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nநூலகம் சென்று நூல்களை ஆழ்ந்து படிப்பார் யோகியார். கண்டதும் கற்பார்; கண்டதையும் கற்பார். எறும்பின் வாழ்க்கை தொடங்கி விண்ணில் விரையும் விண்கலம்வரை, நன்கு கற்றறிந்தவர் யோகியார்.\n\"தேசபக்த கீதம்' என்ற கவிதை நூலை 1924-ஆம் ஆண்டு, முதன் முதலாக வெளியிட்டார். \"புதுமை', \"பித்தன்', \"குடிநூல்', \"குமாரவிகடன்', \"சுதந்திர சங்கு', \"ஆனந்தபோதினி' ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள யோகியார், இந்து நாளிதழில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுக்கு விமர்சன உரையும் எழுதியுள்ளார்.\n\"\"யோகியாரின் விமர்சனம் யார் மனதையும் புண்படுத்தாது, வசைபாடாது. தவறு இருந்தால் நாசூக்காகச் சுட்டிக்காட்டும் தன்மையுடையது. எந்த விதத்திலும் எழுத்தாளரின் மனம் நோகும் வண்ணம் அதில் ஓர் எழுத்துக் கூட இருக்காது'' எனக் கவிஞர் கண்ணதாசன், யோகி��ாரின் விமர்சனம் குறித்து கருத்துரைத்துள்ளார்.\n\"\"சாதிச் சேற்றில் சமயத்தின் குப்பையில்\nசாத்திரக் கந்தலில் தடுமாறக் கூடாதென்றும்''\nஎன்பது யோகியாரின் கவிதை வரிகள். \"\"கவிதை மனிதனை உயர்த்த வேண்டும். உள்ளங்களை உருக்க வேண்டும், புதுப்பாதை காட்ட வேண்டும். சமுதாயத் தீமைகளைச் சாட வேண்டும். சமுதாயத் தேவைகளை எடுத்துரைக்க வேண்டும்'' என்பார் யோகியார்.\n1935-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் பொன்விழா கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்\nதேசபக்த கீதம், தமிழ்க்குமரி, கதையைக் கேளடா தமிழா ஆகிய கவிதை நூல்களையும், \"கவி உலகில் கம்பர்' என்ற உரைநடை நூலையும், \"குளத்தங்கரைக் குயில்கள்', \"மரண தாண்டவம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், \"காமினி', \"பவானி', \"நவபாரதம்' ஆகிய கவிதை நாடகங்களையும், \"எனது சிறைவாசம்' என்ற தன் வரலாற்றையும், \"கவிபாரதி' என்ற திறனாய்வையும், \"கொங்கர் குறவஞ்சி' என்ற நாட்டிய நாடகத்தையும் அளித்து, இலக்கியத் தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளார் யோகியார்.\nஆங்கிலத்திலிருந்து, \"ரூபையாத்', \"மனிதனைப் பாடுவேன்', \"அத்தர்', \"இதுதான் ருசியா', \"கடலும் கிழவனும்', \"மான்குட்டி' ஆகிய நூல்களைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்துள்ளார். மேனாட்டுக் கவிஞர்கள், வால்விட்மேன், ஹெமிங்வே ஆகியோரது ஆங்கிலக் கவிதைகளையும் தமிழில் கவிதை வடிவிலே மொழி பெயர்த்து அளித்துள்ளார்.\nகாரைசித்தர் எழுதிய \"கனகவைப்பு' என்ற தமிழ் நூலையும், கம்பராமாயணத்தில், \"சீதா கல்யாணம்' என்ற பகுதியையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். சாத்தனார் எழுதிய கூத்த நூலுக்கு (பரதநாட்டியம் பற்றியது) பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளார்.\nபுதுதில்லியில் சுதந்திர தினக் கவிதையை அப்போதைய பிரதமராக இருந்த நேரு முன்னிலையில் பாடி, பாராட்டைப் பெற்றார். அவரது அக்கவிதை, தமிழிலும், ஆங்கிலத்திலும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.\nஇரு சகோதரர்கள், பக்த அருணகிரி, அதிர்ஷ்டம், கிருஷ்ணகுமார், லஷ்மி, கிருஷ்ணபக்தி ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன், அவற்றைத் தானே இயக்கியும் உள்ளார். திரைப்படத்தின் மூலம் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி, அரும்பாடு பட்டுள்ளார் யோகி��ார்.\n1963-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம், யோகியாருக்கு, சிறந்த திரைப்பட வசன கர்த்தாவுக்கான தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. மேலும் யோகியாரின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n\"\"சொல்லினாலே கவி சொல்ல வந்தேன்'' என்று வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டாற்றிய யோகியார், தமது 59 வயதில் 1963-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி காலமானார். யோகியார் மறைந்தாலும் அவரது தமிழ்த் தொண்டினால் அவரது பெயர், தமிழ் இலக்கிய உலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.\n[ நன்றி : தினமணி ]\n751. 'சிட்டி' சுந்தரராஜன் -3\nஜூன் 24. ‘சிட்டி’ அவர்களின் நினைவு தினம்.\n1938-இல் ‘பாரதமணி’யில் வந்த ஒரு கட்டுரை.\nவெள்ளி, 23 ஜூன், 2017\n750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜன்\nஇந்தப் பதிவுக்குக் காரணங்கள் இரண்டு\n1) போன மாதம் நான் படித்த ஒரு செய்தித் தலைப்பு:\nஅட, “துப்பறிவாளன்” படத்தின் இயக்குநர் மிஷ்கினுக்குத் “துப்பறியும் சாம்பு” பற்றித் தெரிந்திருக்கிறதே என்று மகிழ்ந்தேன்\n2) இந்த மாதம், டொராண்டோவில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதைப் பெற வந்த மிஷ்கினை நேரில் சந்தித்தேன்\n3) சரி, மூன்றாவதாக என் பதிவாக ஒரு ‘சாம்பு’க் கதை வருவதுதானே பொருத்தம் \nஇது தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ கதைகளில் (1942) இரண்டாவது கதை. கோபுலுவின் காமிக்ஸ் வடிவம் 58 -இல் விகடன் இதழிலும், பிறகு மீண்டும் ’விகடன் பேப்பரில்’ 97-இலும் வந்தது. இந்தச் சித்திரத் தொடர் இன்னும் நூலாக வெளிவரவில்லை.\nமுதல் ‘சாம்பு’க் கதையின் படவடிவை இங்கே பார்க்கலாம்.\n[ படம் : நன்றி , புகாரி ]\nதுப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்\nLabels: கோபுலு, துப்பறியும் சாம்பு, தேவன், படக்கதை, விகடன்\nவியாழன், 22 ஜூன், 2017\n749. கண்ணதாசன் - 3\n1945-இல் ‘திருமகள்’ இதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைகள்:\nபுதன், 21 ஜூன், 2017\n748. ராஜாஜி - 7\nராஜாஜி : சில நினைவுகள் -2\nஜூன் 21, 1948. ராஜாஜி இந்தியாவின் கவர்னர்-ஜெனெரலாகப் பதவி ஏற்றுக் கொண்ட நாள்.\nராஜாஜி : சில நினைவுகள் -1\nLabels: கட்டுரை, சுப்புடு, ராஜாஜி\nசெவ்வாய், 20 ஜூன், 2017\n1947 ‘சக்தி’ பொங்கல் மலரில் வந்த ஒரு கட்டுரை:\nதிங்கள், 19 ஜூன், 2017\n746. சின்ன அண்ணாமலை - 4\nஜூன் 18, 1920. சின்ன அண்ணாமலையாரின் பிறந்த தினம்.\nஜூன் 18, 1980. அவர் காலமான தினம்.\nசிறுவயதில், அவருடைய “ தமிழ்ப்பண்ணை”யிலிருந்து நான் வாங்கிய நூல்கள் பல இன���றும் பனகல் பார்க் ( சென்னை, தியாகராயநகர் ) பக்கம் போனால் அதன் நினைவும், அவர் நினைவும் எனக்கு வராமல் போவதில்லை.\nஇதோ ‘தமிழ்ப்பண்ணை’யைப் பற்றி அவர் எழுதின ஒரு கட்டுரை:\nசென்னைக்கு வந்துவிட்டேன். என்ன செய்வது என்று திகைத்திருக்கையில் திரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் என்னைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்துக் கொண்டார்.\nதிரு.ஏ.கே.செட்டியார் அவர்கள் ’உலகம் சுற்றும் தமிழன்' என்று புகழ் பெற்றவர், பிரயாணக்கட்டுரைகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். 'குமரி மலர் என்ற அற்புதமான மாத இதழ் நடத்திக் கொண்டிருந்தார்.\nஅவருடன் கூடவே அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டிச் சென்று என்னை அறிமுகம் செய்து வைப்பார். அடிக்கடி ’சக்தி’ காரியாலயத்திற்குச் செல்வோம். சக்தி வை.கோவிந்தன் அவர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். தமிழ்ப் புத்தகங்களை அழகிய முறையில் போடுவதற்கு முன்னோடி அவர் தான். ஏராளமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர். திரு.ஏ.கே.செட்டியார். சக்தி வை. கோவிந்தன் இவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கும் நண்பர் சத்ருக்கனன் அச்சுத் தொழிலில் பெரிய திறமைசாலி. இந்த மூவரும் இணை பிரியாத நண்பர்கள், இவர்கள் மூவரும் ஏனோ என்னிடம் மிகுந்த பாசம் காட்டினார்கள். தங்களின் செல்லப்பிள்ளை'யாக என்னைக் கட்டிக் காத்தார்கள்.\nஇவர்கள் அடிக்கடி போகும் இடம் தியாகராய நகரில் உஸ்மான் ரோடில் இருந்த திரு.வெ.சாமிநாத சர்மா அவர்களின் இல்லத்திற்குத்தான் இவர்களுடன் நானும் செல்வேன். ஒரு நாள் நாங்கள் பஸ்ஸில் திரு.சாமிநாதசர்மா அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது தியாகராய நகர் பனகல்பார்க் நாகேஸ்வரராவ் தெருவில் ஒரு சிறு அழகிய கட்டிடம் பூட்டிக் கிடந்தது. அதைப் பார்த்த மூவரும் என்னைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.\nஅந்தக் கட்டிடம் காலியாக இருப்பதை விசாரித்து தெரிந்துகொண்டு, இதில் நம் அண்ணாமலைக்கு தமிழ்ப் பண்ணை புத்தக நிலையம் வைத்துக் கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்தார்கள். என்னிடம் விஷயத்தைச் சொன்னபோது, நான், \"என்னிடம் போதியபணம் இல்லையே, என்ன செய்வது\" என்று கையைப் பிசைந்தேன்.\nஅவர்கள் மூவரும் சிரித்துவிட்டு 'நாங்கள் உனக்கு வேண்டிய உதவி செய்கிறோம் தைரியமாகத் தொழிலை ஆரம்பி\" என்றார்கள்.\nஇடத்தைப் ��ிடித்துக் கொடுத்தார்கள். பல புத்தகக் கம்பெனிகளில் புத்தகங்களை ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்கள். புத்தகம் போட பேப்பர் தந்தார்கள். அடடா அவர்கள் செய்த உதவியை நினைத்தால் இப்பொழுதுகூட என் மெய்சிலிர்க்கிறது.\n'தமிழ்ப்பண்ணை’யை ராஜாஜி துவக்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை. கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார்.\nஎழுத்தாளர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தனர்.\nதமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகமான ”தமிழன் இதயம்” என்ற நூலைப் பார்த்து அனைவரும் பிரமிப்படைந்தனர். அப்புத்தகத்தை மிகஅழகாகப் போட்டுக் கொடுத்தவர் சக்தி வை. கோவிந்தன் அவர்கள்.\nஅதன்மேல் அட்டையை கண் கவரும் வண்ணம் அச்சடித்துக் கொடுத்தவர் திரு.சத்ருக்கனன் அவர்கள். தமிழ்ப்பண்ணை எழுத்தாளர்களுக்கும், தேச பக்தர்களுக்கும் நிழல் கொடுத்து வந்தது. தமிழ்ப்பண்ணையின் மூலம் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்தது.\n'நாமக்கல் கவிஞருக்குப் பண முடிப்பு அளிக்க முடிந்தது. அதைப் பார்த்த திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் என்னை நேரில் வந்து பாராட்டி விட்டு, தானும் பாரதிதாசனுக்கு அப்படி ஒரு நிதி அளிக்க வேண்டும். அதற்கும் கூடவே இருந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nபின்னர் பலமுறை திரு.அண்ணாதுரை அவர்கள் சார்பில், திரு.என்.வி. நடராஜன் என்னைப் பலமுறை வந்து சந்தித்து பாரதிதாசன் நிதி அளிப்பு விழாவைச் சிறப்பாக நடத்தினார்கள்.\nராஜாஜியின் நூல்கள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, வ.ரா., டி.எஸ்.சொக்கலிங்கம், பொ.திருகூடசுந்தரம் பிள்ளை, நாடோடி, தி.ஜ.ர. இப்படி ஏராளமானவர்களின் நூல்களை வெளியிட்டு, பெரிய விழாக்கள் நடத்தி எழுத்தாளர்களுக்குக் கெளரவம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தியது தமிழ்ப் பண்ணையே\nஆண்டுதோறும் பாரதிவிழா, பாரதி பாட்டுப்போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டன. திரு.வி.க. மணிவிழாவை மிகச் சிறப்பாக நடத்தியது தமிழ்ப் பண்ணையே காந்தியடிகளின் 'ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்தியதும் தமிழ்ப் பண்ணையே\nதமிழ்ப்பண்ணைக்கு அடிக்கடி புத்தகம் வாங்க வருவார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள். அவருடன் நெருங்கிய பழக்கம் எனக்கு அப்பொழுதுதான் ஏற்பட்டது.\nதமிழ்ப்பண்ணை புத்தகப் பதிப்பகத்திற்கு எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் ��ருவார்கள். தவறாமல் வ.ரா., புதுமைப் பித்தன், தி.ஜ.ர.முதலியவர்கள் வருவார்கள். வ.ரா.சத்தம் போட்டுத்தான் பேசுவார். யாரும் அவருக்கு நிகரில்லை. புதுமைப் பித்தனோ ரொம்பக் கிண்டலாகப் பேசுவார். தி.ஜ.ஏ.எதுவும் பேசமாட்டார். அப்படிப் பேசினாலும் ரொம்ப மெதுவாகப் பேசுவார்.\nஒருநாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது வ.ரா.வந்தார். \"என்னடா எழுதுகிறாய்\" என்று கேட்டார். 'ஒரு பிரயாணக் கட்டுரை எழுதுகிறேன்' என்றேன். 'கொடு பார்க்கலாம் \" என்றார். கொடுத்தேன். 'டேய் நீ பெரிய ஆளுடா, என்னமா எழுதியிருக்கிறாய்' என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது தி.ஜ.ர.வந்து விட்டார்.\"பார்த்தியா, இதைப் பார்த்தியா' என்று தி.ஜ.ர.விடம் நான் எழுதியதைக் காட்டி வ.ரா.புகழ ஆரம்பித்தார்.\nதி.ஜ.ர. அதைப் படித்துப் பார்த்து, 'நன்றாகத்தான் இருக்கிறது\" என்றார். \"சும்மா சொல்லி விட்டுப் போகாதே. சக்தி' பத்திரிகையில் இவனிடம் கட்டுரை வாங்கிப் போடு\" என்று வ.ரா. சொன்னார். எனக்கு மெய் சிலிர்த்தது. அவர் பெரிய எழுத்தாளர் மட்டுமல்ல, பெரிய மனது உடையவர், நான் எழுதிய அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இது தான்.\n வேகமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் இக்கட்டுரையைத் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் ஆரம்பிக்கிறேன்\"\nஅவர் சொற்படி பின்னர் சக்தி பத்திரிகையில் எனது கட்டுரையை தி.ஜ.ர.நிறைய வெளியிட்டார். அதன் பின்னர்கல்கி பத்திரிகையில் எனது கதைகளும் கட்டுரைகளும் வெளி வந்தன. எனது முதல் புத்தகத்தின் பெயர் \"சீனத்துச் சிங்காரி'\n அந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் பேராசிரியர் சீநிவாசராகவன் அவர்கள். அவர் என்னை ஒரு \"சிறுகதை மன்னன்” என்று நிரூபிப்பதற்கு பெரிய ஆராய்ச்சி செய்து ஒரு அருமையான கட்டுரையை முன்னுரையாக அதில் எழுதியிருக்கிறார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n755. சங்கீத சங்கதிகள் - 125\n754. கொத்தமங்கலம் சுப்பு - 20\n753. திருப்புகழ் - 12\n752. ச.து.சுப்பிரமணிய யோகி - 2\n751. 'சிட்டி' சுந்தரராஜன் -3\n750. தேவன்: துப்பறியும் சாம்பு - 8: மாங்குடி மகராஜ...\n749. கண்ணதாசன் - 3\n748. ராஜாஜி - 7\n746. சின்ன அண்ணாமலை - 4\n744. சங்கீத சங்கதிகள் - 124\n743. பாடலும், படமும் - 18\n742. அ.சீநிவாசராகவன் - 4\n741. காந்தி - 8\n740. சா.கணேசன் - 1\n738. இரா.திருமுருகன் - 1\n737. சுஜாதா - 3\n736. சங்கீத சங்கதிகள் - 123\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n22. \"வளருதே தீ\" கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 22-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம��பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\nசென்னை நகர் மேவும் சண்முகத் தெய்வமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் ’கல்கி’ யில் 2002-இல் வந்த ”தலந்தோறும் தமிழ்க்கடவுள்” என்ற கட்டுரைத் தொடரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/may/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-1-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2921295.html", "date_download": "2018-05-26T19:26:02Z", "digest": "sha1:PRYEQIDJTKFLUI7HUEFZIHJHIYDMI4MZ", "length": 13706, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "பிளஸ் 2 தேர்ச்சி 1 சதவீதம் குறைந்தது ஏன்?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்- Dinamani", "raw_content": "\nபிளஸ் 2 தேர்ச்சி 1 சதவீதம் குறைந்தது ஏன்: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். உடன் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ்.\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 1 சதவீதம் குறைந்தது ஏன் என்பதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்தார்.\nபிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:- பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் குறைவு ஆகும். சில பாடங்களில் கேள்விகள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் பேட்டி அளித்ததை தொலைக்காட்சி மூலம் அறிய முடிந்தது.\nநமது பாடத் திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு சவால் விடுவதாக இருக்க வேண்டும். மாணவர்கள் பல்வேறு பொதுத் தேர்வுகள், மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளைச் சந்திக்க வேண்டியுள்ளதால் பொதுத்தேர்வில் வினாக்கள் கடினமாகக் கேட்கப்பட்டுள்ளது.\nஇதைக் கருத்தில் கொண்டு ப்ளுபிரிண்ட் முறை தவிர்க்கப்பட்டது. அடுத்த ஆண்டு மாணவர்களின் நலன் கருதியே இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாற்றியமைக்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில் தோல்வியைத் தழுவியவர்கள் துவண்டு விடத் தேவையில்லை. ஜூன் 25-ஆம் தேதியே அவர்கள் உடனடியாகத் தேர்வு எழுதலாம்.\nமாணவர்களை விளம்பரப்படுத்த வேண்டாம்: கடந்த ஆண்டு முதல், தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமும், இணையதளம் மூலமும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுத் தேர்வில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை பெற்றோர் கடந்த ஆண்டு முதலே பாராட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகள் ஒவ்வொரு வகுப்புக்கான கல்விக் கட்டணத்தை பெயர் பலகையில் பட்டியலிட்டு வைக்க வேண்டும்.\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்ச்சி விகிதத்தில் முதல் மாணவர், 2-ஆம் மாணவர் என்று பள்ளிகள் விளம்பரப்படுத்தக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். இதையும் மீறி பள்ளிகள் விளம்பரப்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n வட மாவட்டங்களில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக தேர்ச்சி விகிதம் குறைவதாக பலர் ஆதங்கப்படுகின்றனர். பல ஆசிரியர்கள் சொந்த ஊரான தென் மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று சென்றதால் வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இந்த குறையை போக்கும் வகையில் பகுதி நேர ஆசிரியர்களை இந்த அரசு நியமித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்த குறை ஏற்படாது.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வீதம் குறைவாக உள்ளது உண்மைதான். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செப்டம்பர் இறுதி வரை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மாணவர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.\nஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காவிட்டால் நடவடிக்கை\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்காவிட்டால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியது:- ஏழை மாணவர்களைத் தனியார் பள்ளியில் படிக்க நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், இங்கு மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தி வருகிறோம்.\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்த்தால் ஆங்கில அறிவு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் பொதுமக்களில் பலர் அங்கு செல்கின்றனர். அரசு இதை கவனமுடன் பரிசீலிக்கிறது. இதே தரத்தில் அரசு பள்ளிகளிலும் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏழை மாணவர்களை மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். இவ்வாறு மாணவர்களை சேர்க்காத 12 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7", "date_download": "2018-05-26T19:35:02Z", "digest": "sha1:AE35PIW7MXO5EG57JSVYQNU5MFKXVNCN", "length": 8400, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோத்தாபய ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nகொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர் – சரத் பொன்சேகா\nஇலங்கையின் தற்போதைய அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகொண்ட வீரர்களிற்கு உரிய இடத்தை வழங்கியுள்ளது என அமைச்சர் சரத்பொன்சேகா குறி...\nநாட்டின் எதிர்கால தலைமைத்துவத்திற்கு கோத்தாவே பொருத்தமானவர் \nகோத்தாபய ராஜபக் ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுத...\nஇலங்கையின் எதிர்காலம் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தா ஆதங்கம் \n2030 ஆம் ஆண்டுகளில் உலகின் பொருளாதார போட்டியில் ஐக்கிய அமெரிக்���ாவை பின்தள்ளி சீனா முதலிடத்தை பிடிக்கும் என உலக அறிவியலா...\nலண்டனில் பைத்தியம் விளையாடுவதற்கு காரணம் மஹிந்த இல்லாமையே - கோத்தா\nநாட்டில் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இல்லாமையே லண்டனில் பைத்தியம் விளையாடுவற்கு காரணமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோ...\nஉதயங்கவிற்கும் கோத்தாபயவிற்கும் தொடர்புள்ளதாக சந்தேகம் : ஜே.வி.பி\nஉதயங்க வீரதுங்கவிற்கும் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் தொடர்புகள் உள்ளன என்ற சந்தேகம் எழுகின்றது. விசாரணைகளை முன்னெடுத்து உ...\n''என்னை அச்­சு­றுத்தலாமென்று வீண் கனவு காண வேண்டாம்\"\nடுபாய் விமான நிலை­யத்தில் விசா­ர­ணைக்­காக தடுத்து வைக்­கப்­பட்ட ரஷ்­யா­விற்­கான இலங்­கையின் முன்னாள் தூதுவர் உத­யங்க வீ...\nகோத்தா ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில...\nஅமெ­ரிக்க குடி­யு­ரி­மையை இரத்து செய்யும் அவ­சியம் எனக்­கில்லை : கோத்தா\nபகி­ரங்க அர­சி­யலில் ஈடு­படுவதற்கு இதுவரையில் தீர்­மா­னிக்­க­வில்லை. ஆகையால் எனது அமெ­ரிக்க குடி­யு­ரி­மையை இரத்துசெய்து...\nகோத்­தாவை ஜனா­தி­ப­தி­யா­க தெரி­வு­செய்­ய­வேண்டும் : தயான் ஜய­தி­லக்க\nமுன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜபக் ஷவை ஜனா­தி­ப­தி­யா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ர...\nகோத்தாபய ஒருநேரத்தில் புலிகளை ஏசுவார் இன்னொரு நேரத்தில் அவர்களுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் : சுஜீவசேனசிங்க\nகோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் என சர்வதேச வர்த்தகப...\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=340", "date_download": "2018-05-26T19:47:56Z", "digest": "sha1:2RHT2FWP4V666DWXYZLYIHTMZABRAR7E", "length": 6880, "nlines": 123, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழ�� மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: ஆதி பருவம் 140 –ல் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றான \nRe: ஆதி பருவம் 140 –ல் கர்ணன் துருபதனிடம் தோல்வியுற்றான \nயுயுத்சுவே கர்ணன் என அறியப்பட்டவன். துரியோதானதிகள் நூறு பேர் பெயரும் பின்னுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளது. யுயுத்சுவும் கர்ணனும் போரிட்டனர் என்பதால் கர்ணன் போரிட்டான் எனக் கொள்வதே சரி.\nஓ மன்னா, அந்த வருடத்தில், அவளிடம் (பணிப்பெண்ணிடம்) சிறப்பு மிகுந்த திருதராஷ்டிரன், பெரும் புத்திகூர்மையுடைய மகன் ஒருவனைப் பெற்றான். அவன் பின்னாட்களில் யுயுத்சு என்று பெயரிடப்பட்டான். ஒரு க்ஷத்திரியனால், ஒரு வைசியப் பெண்மணிக்குப் பிறந்ததனால் அவன் கர்ணன் (குந்தியின் மகன் அல்ல) என்றும் அழைக்கப்பட்டான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/115.html#sthash.IbhflCSC.dpuf\n15 விவிகர்ணன் / துஷ்கர்ணன்\nஅந்த மனிதர்களில் எருதைப் போன்றவர்கள், போகும் வழியெங்கும் பாஞ்சாலர்களை அடித்துக்கொண்டே சென்று, பெரும் பலம்வாய்ந்த துருபதனின் நகரத்தை முற்றுகையிட்டனர். துரியோதனன், கர்ணன், பலம்வாய்ந்த யுயுத்சு, துட்சாதனன், விகர்ணன், ஜலசந்தன், சுலோசனன் ஆகியோரும், பெரும் வீரம் கொண்ட க்ஷத்திரிய இளவரசர்கள் பலரும் சேர்ந்து தாக்குதலில் முன்னணி பெற ஒருவருக்கொருவர் போட்டியிட்டுச் சென்றனர். முதல் தரமான ரதங்களில் சென்ற அந்த இளவரசர்கள், தங்கள் குதிரைப்படையைத் தொடர்ந்து எதிரியின் தலைநகருக்குள் {காம்பில்யத்திற்குள் [காம்பில்யம் | Kampilya]} நுழைந்து, அந்த நகரின் தெருக்களில் முன்னேறினர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section140.html#sthash.9mmNKtqK.dpuf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2011/09/blog-post_28.html", "date_download": "2018-05-26T19:28:18Z", "digest": "sha1:3WF6MEOWZHD4XWELIFHNVBYTDMVII7QD", "length": 16731, "nlines": 223, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: (சிறுகதை)நிஜத்தைத் தரிசிக்கும் போது...", "raw_content": "\nசாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது.\nஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, ‘டாக்ஸி’ என கையசைத்து நிறுத்தினார்.\nநான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்.\nஎன் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.\nநீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்’என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.\nஅப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.\nடாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.\nஅக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.\nஇரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.\nஇப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.\nநடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.\nஅந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.\nசற்று நேரத்தில் சுகப் பிரசவம்.\n ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.\n‘வேனம்மா எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்க. என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான். எதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.\nஆமா என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே\nமன்னிக்கவும் நாளு நாளைக்கி முன்னாடி அனதைன்னு சொல்லிட்டு ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக. முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்.\n நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.\nமிக அருமை. நன்றி .பெற்றோரின் அருமை தெரியாமல் நம்மில் பலர் இதே தவறை செய்கின்றனர். இப்பதிவைப் பார்த்தாவது அவர்கள் திருந்தட்டும்.\nசட்டுன்னு முடிச்சிட்ட மாதிரி இருக்கு. இருந்தாலும் நல்லா எழுதியிருக்கீங்க பாய். Keep it up\nகதையே இல்ல நேர்ல.நடந்தத பார்த்த மாதிரியே இருக்கு சூப்பர்.\nசிறியதாக இருந்தாலும் நெகிழ்ச்சியான கதை. பகிர்வுக்கு நன்றி\n நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.\nசிறுகதை செப்பிய விதம் அருமை, நெஞ்சைத் தொட்டது.\n// நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்...\nஒரு மனிதனைப் பிரசவிக்கிறது// இதுவும் சூப்பர் சகோ\nகுட்டிகதையாக இருக்கனும் ஆனால் ஒரு பெரிய விஷயத்தை அது தாங்கி இருக்கனும் என்று சிந்தித்து தான் இப்படி எழுதினேன்.\nஎன்ன நண்பரே ஹைக்கூ கவிதை மாதிரி பல பொருள் பட என்னை விட ஷாட்ட பின்னூட்டத்தை முடித்து இருக்கிறீர்கள்\nஉங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nவ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.\nஅழகான கருவை சுமந்த கதை\nஒவ்வொரு வரி முடிக்கும் போதும் அடுத்து என்ன சீன் என வேக வேகமாக படிக்க தூண்டிவிடும் காட்சியமைப்புகள்...\nநிஜமாவே சிறிய கதையில் பெரிய கருத்தை வைத்துவிட்டீர்கள். கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது இருந்த விறுவிறுப்பு குறையும் முன்பே கதையை முடித்த விதமும் புதுசா இருக்கு :)\nஉண்மையில் சில சம்பவங்களை நேரில் உணர்ந்தால் தான் மனசாட்சி சரியாக இயங்க ஆரம்பிக்கும்... உணரவும் மனம் வேண்டும்... அருமை வாழ்த்துக்கள் சகோ\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nவாங்க சகோ ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியவில்லை பிஸியா\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஆமா சகோ மனம் மரத்து போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் நன்றி சகோ\nகடைசி மனதை கலங்க வைத்தது...\nநல்லாயிருக்கு எழுத்தோட்டம் நிஜமான கதைபோல இருந்தது...\nஇன்றைய சூழலில் மனிதம் மரித்துப் போனதை அழகாக படம் பிடித்து ஒருவர் திருந்து வதற்க்கான நல்ல வாய்ப்புகளை இங்கிருந்தே எடுத்து வழங்கி இருக்கிறீர்கள் பாராட்டுகள் .\nமனித சமூகத்திற்கு தேவையான ஒருகதையை சுவைபட எழுதியிருக்கிறீர்கள். நல்ல மனிதர்கள் பிறப்பதே இன்றைய தேவை. உங்கள் கதையை என் வலைச்சரத்தில் கோர்த்துள்ளேன். மிக்க நன்றி.\nகீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் கதையை நான் பகிர்ந்த இடுகை.\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nஇஸ்லாமிய பெண்கள் பள்ளிவாசலுக்குள் நுழைய முடியுமா\nமலத்தை மடியில் சுமக்கும் மழலைகள்\nஇஸ்லாமி��� ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்.(பழைய ...\nஇமாம் புகாரி (ரஹ்) அவர்கள்.(பாகம்-3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt16.php", "date_download": "2018-05-26T19:21:35Z", "digest": "sha1:AQ5CQQMVXQRT5XYII2HF5SZCOEKJKPMY", "length": 11870, "nlines": 61, "source_domain": "shivatemples.com", "title": " வாசீஸ்வரர் கோவில், திருப்பாசூர் - Vaacheeswarar Temple, Thiruppasur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் வாசீஸ்வரர், பாசூர் நாதர்\nஇறைவி பெயர் தங்காதளி அம்மன்\nபதிகம் திருநாவுக்கரசர் - 2\nஎப்படிப் போவது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவிலும், திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூர் - திருத்தணி சாலையில் கடம்பத்தூர் செல்லும் சாலை பிரியும் இடத்தில் இக்கோவில் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் உள்ளது.\nஇவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nதல வரலாறு: வேதங்களைத் திருடிச்சென்ற மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்ததால் உண்டான தோஷம் நீங்க, மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அவருக்கு அருள் செய்த சிவன் இங்கேயே லிங்க வடிவில் எழுந்தருளினார். மூங்கில் வனமாக இருந்த இப்பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று தினந்தோறும் பால் சுரந்தது. இடையன் மூலமாக இதை அறிந்த மன்னன் ஒருவன் அங்கு சென்றான். புற்றின் அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பினான். மூங்கில் வனத்தில் தோன்றியதால் சிவனுக்கு \"பாசூர் நாதர்\" என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.\nகோவில் அமைப்பு: தெற்கு திசையில் 3 நிலை இராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப் பிரகாரம் நல்ல அகலமான வெளிச்சுற்றாகும். வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. இச்சுற்றில் சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சு��்றில் தலவிருட்கம் மூங்கில் ஓங்கி வளர்ந்துள்ளது. தெற்கு வெளிச் சுற்றிலிருந்து உட்பிராகாரம் செல்ல வழி உள்ளது. 2வது பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவன் கருவறை விமானம் கஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்மன் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாறு சுவாமி சந்நிதியின் வலதுபுறம் அம்மன் சந்நிதி உள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்க சக்தி அதிகம் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. இங்குள்ள ஈஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார்.\nதிருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பாசூர் செல்லும் வழி வரைபடம்\nசுவாமி சந்நிதியின் இரு பக்கமும் துவாரபாலகர்கள் சிலைகள் கருத்தைக் கவரும் வகையில் உள்ளன. மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை இருக்கிறது. இதில் சிறிதும் பெரிதுமாக 11 விநாயக திரு உருவச்சிலைகள் காண்போர் கருத்தை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. முன்புறம் மூன்று, பின்புறம் மூன்று என ஆறு விநாயகர்களும், இவர்களுக்கு இடப்புறம் ஐந்து விநாயகர்களும் இருக்கின்றனர். அருகில் கேதுவும் இருக்கிறார். கருவறை சுற்றுச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.\nகரிகாலச் சோழன் இக்கோவிலுடன் தொடர்பு உடையவன். ஒருமுறை சோழமன்னன் கரிகாலன் இந்த வழியாக மூங்கில் காட்டில் சென்று கொண்டு இருக்கும்போது மூங்கிற்புதரில் சிவலிங்கம் இருக்கக் கண்டு இவ்வாலயம் சிவபெருமானுக்கு எழுப்பினான் என்று தல வரலாறு கூறுகிறது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் ஆலயத்தின் உள்ளே காணப்படுகின்றன.\nமகாசிவராத்திரி இத்தலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. சிவராத்திரி அன்று இத்தலத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.\nதிருப்பாசூர் வாசீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nபலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம்\nகிழக்கு வெளிச் சுற்றில் சொர்ணகாளி சந்நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375920", "date_download": "2018-05-26T19:18:42Z", "digest": "sha1:7GRWA3IYAYIQNU4I7IYOANOX6MCA2YUT", "length": 8754, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "மகா சிவராத்ரியை முன்னிட்டு கடலில் புனித நீராடிய 2 பேர் உயிரிழப்பு | The holy water was drowned in the sea on the occasion of Maha Shivaratri - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமகா சிவராத்ரியை முன்னிட்டு கடலில் புனித நீராடிய 2 பேர் உயிரிழப்பு\nவிசாகப்பட்டினம்: நேற்று மகா சிவராத்ரியை முன்னிட்டு கடலில் புனித நீராட சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் உள்ள ஜோடுகுல்லாபாலேம் கடற்கரையில் மகா சிவராத்ரியை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர். புனித நீராட்டின் போது 4 பேர் கடலில் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமகா சிவராத்ரி கடல் புனித நீராடல் உயிரிழப்பு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு\nஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியீடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷா கண்டனம்\nபுதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதியாக எடுக்கும்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந���தூரி\nமதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமது தலைமையிலான அரசு ஏழைகளுக்கான அரசு: பிரதமர் மோடி பெருமிதம்\nதுப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை: மீனவர் கூட்டமைப்பில் தீர்மானம்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18071", "date_download": "2018-05-26T19:42:59Z", "digest": "sha1:EUA6DKGJTWO7RLXPFYBQFT6VGCZKJW74", "length": 9041, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெனிவாவில் களமிறங்கினார் அன்புமணி ராமதாஸ் | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nஜெனிவாவில் களமிறங்கினார் அன்புமணி ராமதாஸ்\nஜெனிவாவில் களமிறங்கினார் அன்புமணி ராமதாஸ்\nஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ள நிலையில் பசுமைத் தாயகம் அமைப��பின் சார்பில் இந்தியாவின் பா.ம.க.வின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஜெனிவா வந்தடைந்தார்.\nஅத்துடன் இன்றைய தினம் நடைபெற்ற பசுமை தாயகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலங்கை தொடர்பான விசேட உப குழுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஎதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஜெனிவாவில் தங்கியிருக்கும் அன்புமணி ராமதாஸ் இலங்கை தொடர்பான பல்வேறு விசேட உப குழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளார்.\nஜெனிவா மனித உரிமை பேரவை அன்புமணி ராமதாஸ் இந்தியா இளைஞர்\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nநாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-26 16:55:37 பலி அனர்த்த முகாமை புத்தளம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-26 16:40:19 இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஹவாய் தீவு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.\n2018-05-26 16:14:39 வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாடு காணி\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\n2018-05-26 16:04:07 அமெரிக்கா. அதுல் கெசாப் அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம்\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயி��ிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-05-26 15:55:25 மட்டக்களப்பு - சந்திவெளி தோணி இளைஞன்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sachinrasikan.blogspot.com/2010/03/aus-vs-nz-nz.html", "date_download": "2018-05-26T19:12:18Z", "digest": "sha1:D5BAC665WVD7F7EZ54U4S3CDDCJGKOYR", "length": 3519, "nlines": 37, "source_domain": "sachinrasikan.blogspot.com", "title": "சச்சின் ரசிகன்: Aus Vs Nz: முதல் ஒருநாள் போட்டியில் Nz வெற்றி", "raw_content": "\nசச்சின்: கிரிக்கெட் எனும் மதத்தின் கடவுள்\nAus Vs Nz: முதல் ஒருநாள் போட்டியில் Nz வெற்றி\nஇப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக ஹஸ்ஸி 59 ரன்கள் எடுத்தார்.துவக்க வீரர் வாட்ஸன் 45 ,அணித்தலைவர் பாண்டிங் 44 ரன்கள்,ஹோப்ஸ் 33 ரன்கள் எடுத்தனர்.\nவெற்றி பெற 276 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடியது. துவக்க வீரர்கள் இங்ராம் 41 ரன், பிரென்டன் மெக்குல்லம் 45 ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nராஸ் டெய்லர் 70 ரன்களில் ஆட்டமிழந்த போது நியூஸீலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் (39 ஓவர்களில்) எடுத்திருந்தது.5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் போலிங்கர் வீசிய பந்தை six அடித்து [ 49 ரன்கள் from 34 balls ] எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் .\nஆட்ட நாயகன் : ராஸ் டெய்லர்\nPosted by ரமேஷ் கார்த்திகேயன் at 4:17 PM\nசுவாரஸ்யமான பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n50 வது 100 ஐ நோக்கி\nAus Vs Nz: முதல் ஒருநாள் போட்டியில் Nz வெற்றி\nபோடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசையெல்லாம் சுட்டு தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு என்னி கொள்ளடா டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/pnaadut/rameswaram.php", "date_download": "2018-05-26T19:35:15Z", "digest": "sha1:E3TZFML7HBYI5V4TPIQZO7E5GL4M5YRM", "length": 21776, "nlines": 56, "source_domain": "shivatemples.com", "title": " ராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம் - Ramanathaswami Temple, Rameswaram", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவி பெயர் ��ர்வத வர்த்தினி\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது இந்த திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரை, திருச்சியில் இருந்து இருக்கிறது\nஆலய முகவரி அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்\nஇராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்.\nஇந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. இலங்கைமீது படையெடுத்து இராவணாதி அரக்கர்களை வென்று, அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியினைப் போக்கிக்கொள்வதற்கு இராமேஸ்வரத்தில் இறைவனை வழிபட்டார் என்றும், சீதாப்பிராட்டியினால் மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படு��ின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை வழிபட இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர். எனவே, இராமேஸ்வரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.\nசுவாமி சந்நிதி முன் உள்ள\nஆன இந்த நந்தி 22 அடி\nநீளமும், 12 அடி அகலமும்,\n17 அடி உயரமும் உள்ளது.\nதல வரலாறு: இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.\nஅனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.\nதமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும்.\nகோவில் அமைப்பு: இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம்.இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்���ளில் இது \"சேதுபீடம்\" ஆகும்.\nஇந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் (1735-1746) கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணி, முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 - 1770 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.\nகோவில் தீர்த்தம்: இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.\nஇராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் சமுத்திரக் கரை புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt17.php", "date_download": "2018-05-26T19:18:11Z", "digest": "sha1:3Z6SUM3VCQ2VVG3KJNV2OCO5KDKJC2JW", "length": 18872, "nlines": 100, "source_domain": "shivatemples.com", "title": " ஊண்றீஸ்வரர் கோவில், திருவெண்பாக்கம் - Oondreeswarar Temple, Thiruvenpakkam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ���தலம் பெயர் திருவெண்பாக்கம் (தற்போது பூண்டி என்று அழைக்கப்படுகிறது)\nஇறைவி பெயர் மின்னொளி அம்மை\nபதிகம் சுந்தரர் - 1\nஎப்படிப் போவது திருவள்ளூர் நகரில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூரில் இருந்து நகரப் பேருந்து T-41 மற்றும் T-52 ஆகியவை பூண்டி செல்கின்றன. ஆலயத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி பூண்டி செல்லும் சாலையில் 1 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு ஊண்றீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nதேவார காலத்தில் இருந்த பழைய கோயில் குசஸ்தலையாற்றின் கரையில் திருவிளம்பூதூரில் இருந்தது. திருவிளம்பூதூருக்குப் பத்ரிகாரண்யம் என்றும் பெயர். (இலந்தை மரக்காட்டுப் பகுதி). சுந்தரருக்கு ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலம் இதுதான். 11ஆம் நூற்றாணைடைச் சேர்ந்த இக்கோயில் பல கல்வெட்டுக்களையும் கொண்டிருந்தது. சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்க குசஸ்தலையாற்றில் அணையைக் கட்ட 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் தேவார காலத்தில் இருந்த ஊண்றீஸ்வரர் ஆலயம் உள்ள திருவிளம்பூதூரும் அடங்கிற்று. ஆகவே அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு எம். பக்தவத்சலம் அவர்கள், அப்போதைய அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு. உத்தண்டராமப் பிள்ளை அவர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இட்த்தில் - பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 5-7-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்லிற்பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.\nசுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கி���ி நாச்சியாரை திருவொற்றியூரில் இருந்து பிரிய மாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பரவை நாச்சியாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் கண் பார்வை இழந்தார். பிறகு திருமுல்லைவாயில் இறைவனை தரிசித்து பின் திருவெண்பாக்கம் வந்த போது இங்குள்ள இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் \"உளோம் போகீர் \" என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது.\nகோவில் அமைப்பு; திருவெண்பாக்கம் ஊண்றீஸ்வரர் ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்ததாக உள்ளது. இப்போதுள்ள ஆலயத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் இருந்தாலும், பிரதான சாலையில் உள்ள தெற்கு நுழைவு வாயில் தான் முக்கிய வாயிலாக உள்ளது. கிழக்கு நுழைவு வாயில் முன் புதர்கள் மண்டிக் கிடப்பதால் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய சந்நிதியில் காணப்படுகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான மண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி மற்றும் இதர சந்நிதிகள் எல்லாம் சற்று உயரமான மண்டபத்தினுள் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே ஊண்றீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது மின்னலாகத் தோன்றி வழிகாட்டியதால் அம்பாளுக்கு மின்னொளி அம்மை என்று பெயர். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை தனித்தனியாக வலம் வர வசதிகள் உள்ளன. சு���ாமி சந்நிதி கருவறைச் சுற்றில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், மகாலட்சுமி சந்நிதிகள் பார்த்து பரவசமடைய வேண்டிவை. கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம், அருகில் சுந்தரர் ஊண்றுகோலுடன் நின்று கொண்டிருக்கிறார். உள் மண்டபத்தில் பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர்,சூரியன், நவக்கிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப பக்கம் இருக்கின்றன.\nசுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது\n1. பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற்\nபழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய்\nகுழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன\nஉழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.\n2. இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன்\nஅடையுடையன் நம்மடியான் என்றவற்றைப் பாராதே\nவிடையுடையான் விடநாகன் வெண்ணீற்றன் புலியின்றோல்\nஉடையுடையான் எனையுடையான் உளோம்போகீர் என்றானே.\n3. செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரணென்று\nபொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ\nபையரவா இங்கிருந்தா யோவென்னப் பரிந்தென்னை\nஉய்யஅருள் செய்யவல்லான் உளோம்போகீர் என்றானே.\n4. கம்பமருங் கரியுரியன் கறைமிடற்றன் காபாலி\nசெம்பவளத் திருவுருவன் சேயிழையோ டுடனாகி\nநம்பியிங்கே இருந்தீரே என்றுநான் கேட்டலுமே\nஉம்பர்தனித் துணையெனக்கு உளோம்போகீர் என்றானே.\n5. பொன்னிலங்கு நறுங்கொன்றை புரிசடைமேற் பொலிந்திலங்க\nமின்னிலங்கு நுண்ணிடையாள் பாகமா எருதேறித்\nதுன்னியிரு பால்அடியார் தொழுதேத்த அடியேனும்\nஉன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என்றானே.\n6. கண்ணுதலாற் காமனையுங் காய்ந்ததிறற் கங்கைமலர்\nதெண்ணிலவு செஞ்சடைமேல் தீமலர்ந்த கொன்றையினான்\nகண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோவென்ன\nஒண்ணுதலி பெருமானார் உளோம்போகீர் என்றானே.\n7. பார்நிலவு மறையோரும் பத்தர்களும் பணிசெய்யத்\nதார்நிலவு நறுங்கொன்றைச் சடையனார் தாங்கரிய\nகார்நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன\nஊரரவம் அரைக்கசைத்தான் உளோம்போகீர் என்றானே.\n8. வாரிடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்\nபாரிடங்கள் பலசூழப் பயின்றாடும் பரமேட்டி\nகாரிடங்கொள் கண்டத்தன் கருதுமிடந் திருஒற்றி\nயூரிடங்கொண் டிருந்தபிரான் உளோம்போகீர் என்றானே.\n9. பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று\nசொன்னஎனைக் காணாமே சூளறவு மகிழ்க்கீழே\nஎன்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோவென்ன\nஒன்னலரைக் கண்டாற்போல் உளோம்போகீர் என்றானே.\n10. மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்களெல்லாந்\nதோன்றஅருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம்\nஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோவென்ன\nஊன்றுவதோர் கோலருளி உளோம்போகீர் என்றானே.\n11. ஏராரும் பொழில்நிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட\nகாராறும் மிடாற்றானைக் காதலித்திட் டன்பினொடுஞ்\nசீராருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த\nஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே.\nதிருவெண்பாக்கம் ஊண்றீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/02/blog-post_7836.html", "date_download": "2018-05-26T19:48:55Z", "digest": "sha1:IH5WJTKTJNMXH7G4ET437DS4I75KIKZU", "length": 16230, "nlines": 169, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: ஹைதராபாத் அனுபவங்கள்....", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nவியாழன், 28 பிப்ரவரி, 2013\nடாக்டர்.காமராஜ் என்றவுடன் தமிழர் என நினைத்து, தமிழில் பேசினால், தெலுங்கில் பேசுகிறார், ஆந்திராக்காரர். பெருந்தலைவர் காமராஜர் மீதான அன்பால் வைக்கப்பட்ட பெயராம்.\nஅறைக்கு உணவு எடுத்து வரும் உணவக நபர், நாங்கள் தமிழில் பேசுவதைக் கேட்டு நின்றார். என்ன என்று கேட்டால், காரைக்குடிக்காரராம், கணேசன். பத்து வருடமாக இங்கு வேலை செய்கிறாராம்.\nமருத்துவமனை அறையை சுத்தம் செய்யும் துப்புரவுப் பெண் தெலுங்கர், அவர் வேறொரு பெண்மணியை அழைத்து வந்து, மாட்லாடு என சொல்ல, வந்தப் பெண், நீங்கள் தமிழா எனக் கேட்டார். அவர் யார் எனக் ���ேட்டால் தமிழர். நாற்பது வருடங்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து இங்கு குடியேறியவர். இவர் தமிழில் பேசுவதைக் கண்டு தெலுங்கு பெண்மணிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.\nஎனது தந்தையாருக்கு அறுவை சிகிச்சை செய்தவர் டாக்டர்.பிரவீன், ஆந்திரர். இவர் எப்போதும் என் தந்தையிடம் விவாதிக்கும் சப்ஜெக்ட் - ஈழம். பிரபாகரன், யாழ்பாணம், முள்ளிவாய்க்கால் என விரல் நுனியில் அனைத்து விவரங்களும் அத்துபடி.\nபக்கத்து அறையில் இருக்கும் ஆந்திர எம்.எல்.ஏவின் பாதுகாவலரான காவல்துறை நண்பர், கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என சரத்குமார் வரை அலசி ஆராய்கிறார்.\nஅண்ணன் ராசா அவர்கள், அப்பாவை சந்தித்த புகைப்படம் நாளிதழில் வெளியானதைப் பார்த்து, மருத்துவமனைக்கு தேடி வந்தார் வழக்கறிஞர் கோவிந்தசாமி. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள டி.களத்தூரை சேர்ந்தவர். ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டவர். ஆந்திரர்களின் குணநலன்கள குறித்து பேச்சு வந்த போது, இங்கு வாழும் தமிழர்களிடம் நல்லுறவே பாராட்டுகின்றனர் என சிலாகித்தார்.\n\" சென்னை ஷாப்பிங் மால்\" என பெயர் தாங்கிய பிரம்மாண்ட வணிக வளாகம். எங்கு நோக்கினும் தமிழ் நடிகர்களின் முகம் தாங்கிய போஸ்டர்கள்.\nஇப்படியாக தமிழர்கள் பெருமளவில் ஹைதராபாத்தில் வாழ்வதும், தெலுங்கு மக்கள் தமிழகம் குறித்து கொண்டுள்ள ஆர்வம் குறித்தும் ஹைதராபாத்தை சேர்ந்த தெலுங்கு நண்பரோடு விவாதித்தபோது சொன்னார்,\" என்ன இருந்தாலும், நாங்கள் ஒரு காலத்தில் மதராஸ் பிரசிடென்சியை சேர்ந்தவர்கள் தானே\" .\n\" சென்னை தானே தலைநகராக இருந்தது. மொழியும் பெரியப் பிரச்சினை இல்லை. ஏறக்குறைய பல வார்த்தைகள் ஒத்துப் போகும். திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள், இப்படி பல காரணங்கள் \" என்றார் அந்த நண்பர்.\n# சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து.....\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 4:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....\nபொதுவாழ்வு - ஒரு நாள் பணி\nஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....\nசர்நேம் ( surname ) ஏமி \nகுமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை\nபார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை\n10.02.2013 அன்று ஒளிபரப்பான,\" நீயா நானா \" நிகழ்ச்ச...\nபார்கின்��ன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( ...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை......\nதமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்\nநடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே.....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் ப��ட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.choosemybike.in/technology/transmission/honda-dual-clutch-transmission", "date_download": "2018-05-26T19:27:06Z", "digest": "sha1:KTBSRL4WLR6TIB5BZ27ZA7BFBQZ3KWTI", "length": 6848, "nlines": 117, "source_domain": "tamil.choosemybike.in", "title": "ஹோண்டா இரட்டை கிளட்சு - ChooseMyBike.in", "raw_content": "\nஇரட்டை கிளட்சு மேம்பட்ட ஆறுதல் மற்றும் விளையாட்டு செயல்திறன் ஒரு தானியங்கி வசதிக்காக, ஒரு கைமுறை அதே சவாரி இன்பம் வழங்க கிளட்ச் கட்டுப்பாடு மற்றும் gearshift அறுவை சிகிச்சை தானியங்கி வழங்குகிறது என்று ஒரு தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்ப, முதல் தமது VFR1200 எஃப் சுற்றுலா பைக் ஹோண்டா மோட்டார் சைக்கிள்களின் அறிமுகமானது.\nஅமைப்பு இரண்டு தொடக்க மற்றும் 1 வது, 3 வது, மற்றும் 5 வது கியர்கள் பிடியில் ஒன்று, மற்றும் 2 வது, 4 வது, மற்றைய 6 கியர்கள் பயன்படுத்துகிறது. பிடியில் மின்னணு முறையில் தடையற்ற மாற்றுவதால் அடைய கட்டுப்படுத்தப்படும். இரட்டை கிளட்சு மூலமாக நாங்கள் கூட விளையாட்டு சவாரி போது, தடையில்லா மின்சார எல்லா நேரங்களிலும் விநியோக தனியாக கழுத்துப்பகுதி மற்றும் பிரேக் உள்ளீடுகள் முடுக்கம் மற்றும் ஒடுக்க கட்டுப்படுத்தும் திறனை, பின்புற சக்கரம் இயந்திர வெளிப்பாட்டு கைமுறை நேரடி ஒலிபரப்பு இணைந்து .\nஇரட்டை கிளட்சு தி இரட்டை கிளட்சு மூன்று இயக்க முறைகள் இரண்டு முக்கிய இயக்க முறைகள் பொருத்தப்பட்ட: முறையில், தானாகவே கியர்கள் மாறும்; சவாரி கைமுறையாக துடுப்பு ஷிப்டர்ஸ் பயன்படுத்தி கியர்கள் மாற்ற அனுமதிக்கிறது எம்டி முறை, மற்றும்.\nதரைத்தளம், 6, 1 வது முதன்மை சாலை,\nஎங்களை பற்றி கருத்து எங்களை தொடர்பு வேலைவாய்ப்புகள் தருமபுரி கற்பித்து\nவருகையாளர் ஒப்பந்தம் தனியுரிமை கொள்கை\nவிவரம்: (300 எழுத்துக்கள் நாள் மற்றும் 800 எழுத்துக்கள், அதிகபட்சம்)\nஉங்கள் நிறுவனம் வெளிப்பாடு ஏங்கி விளம்பரத்திற்கு, மற்றும் இந்திய இரு சக்கர இடத்தில் பேர்போன ஆக விளம்பரத்திற்கு, மற்றும் இந்திய இரு சக்கர இடத்தில் பேர்போன ஆக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375921", "date_download": "2018-05-26T19:26:56Z", "digest": "sha1:AAID47UUEYMEC76SP4PLJOFHIH75ZOVF", "length": 8550, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழக கோயில்களில் உள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும்: ஹெச்.ராஜா பேட்டி | Shops in Tamilnadu temples should be removed: H. Raja interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதமிழக கோயில்களில் உள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும்: ஹெச்.ராஜா பேட்டி\nமதுரை: தமிழக கோயில்களில் உள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என்று மதுரையில் ஹெச்.ராஜா பேட்டி அளித்துள்ளார். பக்தர்கள் போர்க்கால அடிப்படையில் கோயில் சொத்துக்கள் குறித்த தகவல்களை கொடுக்க வேண்டும். மேலும் தமிழகம் பெரியாழ்வார் மண் என்ற தமிழிசையின் கருத்து வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு\nஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியீடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷா கண்டனம்\nபுதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதியாக எடுக்கும்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nமதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமது தலைமையிலான அரசு ஏழைகளுக்கான அரசு: பிரதமர் மோடி பெருமிதம்\nதுப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை: மீனவர் கூட்டமைப்பில் தீர்மானம்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செய��்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375712", "date_download": "2018-05-26T19:21:17Z", "digest": "sha1:CZ7VQBIFMQAFRNHSMDE77W6O2E7DU3HW", "length": 17644, "nlines": 107, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க டீசல், பெட்ரோல் மீது மத்திய-மாநில அரசு விதித்துள்ள வரியை ரத்து செய்யுங்கள் | Avoid government run traffic losses Cancel the tax levied by the state government on diesel and petrol - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க டீசல், பெட்ரோல் மீது மத்திய-மாநில அரசு விதித்துள்ள வரியை ரத்து செய்யுங்கள்\nசென்னை: போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க டீசல், பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்து விட்டு, ஒரே சீரான 10 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து, போக்குவரத்து துறையை சீரமைப்பது குறித்த 27 பரிந்துரைகளை அளித்தார். அந்த பரிந்துரைகள் விவரம்:\n* போக்குவரத்து கழகங்களின் மோசமான நிதி மேலாண்மைக்கு அரசின் க���ள்கையால் ஏற்பட்ட அனைத்து நட்டத்தையும், முதலீடுகளையும் அரசே ஏற்க வேண்டும்.\n* மாணவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் பயணச் சலுகை முழுமையாக மாதா மாதம் வழங்கப்பட வேண்டும்.\n* எதிர்காலத்தில் கொடுக்கப்படும் ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களின் செலவை அரசே ஏற்க வேண்டும்.\n* தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் ஓய்வு கால பலன்கள் மற்றும் இதர பிடித்தங்களுக்கான தொகைகளை மாதா மாதம் அந்த உரிய கணக்கில் செலுத்த வேண்டும்.\n* வருங்காலத்தில் டீசல், எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏற்படும் கூடுதல் நிதி சுமையை அரசும் பொதுமக்களும் உரிய விகிதத்தில் ஏற்றிட வேண்டும்.\n* டீசல், பெட்ரோல் மீது மத்திய,மாநில அரசுகள் விதித்துள்ள கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரிகளை ரத்து செய்து விட்டு, ஒரே சீரான 10 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதித்திட வேண்டும்.\n* உடனடியாக கட்டண உயர்வு முழுமையாக திரும்ப பெற வேண்டும்.\n* பேருந்து கூடு கட்டும் பணியை அரசு போக்குவரத்துக் கழகமே மேற்கொள்ள வேண்டும்.\n* ஒரே வழித்தடத்தில் பயணிகள் அடர்த்திக்கேற்றவாறு தேவைக்கு அதிகமான பேருந்துகள் இயங்குவதை தவிர்க்க வேண்டும்.\n* அரசு பேருந்துகளின் சேவை நேரங்கள் லாபம் ஈட்டும் வகையில் திரும்ப பெறப்பட வேண்டும்.\n* 200 கிலோ மீட்டருக்கு அதிகமாக உள்ள வழித்தடங்களை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இணைக்க வேண்டும். இதனால் 8 மணி நேரத்திற்குமேல் ஊழியர்கள் பணியாற்றுவதை தவிர்த்து, விபத்தை தடுக்க முடியும்.\n* பராமரிப்புக்காக ஒவ்வொரு பேருந்தும் 16 மணி நேரத்துக்கு ஒரு முறை பணிமனை திரும்ப வேண்டும்.\n* ஆண்டுதோறும் புதிய பேருந்துகள் வாங்க 1,000 கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்க வேண்டும்.\n* பேருந்துகளுக்கு மோட்டார் வாகன காப்பீட்டை கட்டாயமாக்க வேண்டும்.\n* பேருந்துக்கு தேவையான உதிரி பாகங்கள், டயர் போன்றவை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து இருப்பில் இருக்க வேண்டும். தரமான அசல் உதிரி பாகங்களை வாங்குவதற்கு நிபுணர் குழு அமைத்து செயல்படுத்த வேண்டும்.\n* தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக கூடு கட்டவும், நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றவாறு அதி சொகுசு பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்.\n* எரிபொருள் தணிக்கை நடத்திட நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும்.\n* சிறப்பு பேருந்துகள், ��ிழாக்கால பேருந்துகள் இயக்கத்தில் ஏற்படும் நட்டத்தை சரி செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும்.\n* சுமை கட்டணம், சேவை மற்றும் முன்பதிவு கட்டணம் ஆகியவற்றை போக்குவரத்துக் கழகங்களே நடத்திட வேண்டும்.\n* நவீன பதாகை விளம்பரம், கூரியர் சேவை போன்ற வருவாயை பெருக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.\n* அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் காலி இடங்களில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு ஈடுபடுத்த வேண்டும்.\n* ரயில்வே துறையில் இருப்பதுபோல் ‘தட்கல்’ முறையை கொண்டு வர வேண்டும். பேருந்து கட்டணம் என்பது ரயில்வே கட்டணத்தைவிட குறைவாக இருத்தல் வேண்டும்.\n* பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இடையே மாதந்தோறும் ‘நல்லிணக்க முகாம்கள்’ நடத்த வேண்டும்.\n* தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள திடீர் கட்டண உயர்வு போன்ற அதிர்ச்சிகளை தராத வகையில் அரசு பேருந்துகள் இயங்க வேண்டும்.\nகெங்குசாமி நாயுடு மறைவுக்கு இரங்கல்\nதிமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வௌியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் நிறுவனர் தலைவரும், கல்வி தந்தையுமான கெங்குசாமி நாயுடு காலமானார் என்ற செய்தியறிந்து துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் திமுக சார்பில் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழகம் முழுவதும் வாழும் தெலுங்கு பேசும் மக்களின் பேரன்பைப் பெற்று, சிறந்த தொழிலதிபராகவும், கொடை வள்ளலாகவும் திகழ்ந்து, அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட கெங்குசாமி நாயுடு மறைவு தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். மேலும் பாமக நிறுவனர் ராமதாசும் இரங்கல் தெரிவித்தார்.\nஅரசு போக்குவரத்து டீசல் பெட்ரோல் மத்திய-மாநில அரசு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதுப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்\nஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் பயங்கரவ��திகள் ஊடுருவலை அரசு கட்டுப்படுத்த வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதூத்துக்குடி சம்பவத்தின்போது தீவிரவாதிகளை சுடும் துப்பாக்கியால் மக்களை சுட்டு வீழ்த்தியது போலீஸ்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nமத்தியில் அடுத்த 5 ஆண்டும் பாஜ மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\n13 பேர் சாவு கோகுல மக்கள் கட்சி கண்டனம்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/05/how-to-change-face-shape-in-mobile.html", "date_download": "2018-05-26T19:44:32Z", "digest": "sha1:3WGL537EA7I45OYOMI4EWUPB24FGWLPV", "length": 7293, "nlines": 48, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "பல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / பல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nதற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமையில் எப்படி இருந்து இருப்பிர்கள் அதுமட்டும் அல்லாதது பெண்ணாக பிறந்தால் எப்படி இருபிர்கள் என்பது அறிய யாருக்கு தான் ஆசை இல்லை இதற்க்கு ஒரு அப்பிகேசன் இருக்கின���றது\nஇந்த அப்பிளிகேஷன் தரவிறக்க முகவரி இந்த பதிவின் இறுதியில் தரவிறக்கி கொள்ளுங்க்கள் அதில் உங்கள் தற்போதைய புகைப்படத்தை கொடுத்து மேலுள்ளவாறு மாற்றி கொள்ளலாம் இது ஒரு இலவச அப்பிளிகேஷன் என்பது குறிப்பிடத்தக்கது பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள்\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nயூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி என்றும் அதன் முலம் பணம் சம்பாதிக்கமுடியும்அறிந்ததே ஆனால் ஆன்லைனில் யூடியூப் வீடியோ பார்ப்பதன் மூலம் ...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nஇன்ரநெற் இல்லாமல் எல்லா நாட்டு இலக்கத்துக்கும் இலவசமாக அழைக்க\nஇலவசமாக எந்த ஒரு நாட்டு தொலைபேசி இலக்கத்துக்கும் இலவசமாக பேசமுடியும் இன்ரநெற் இணைப்பு இல்லாமலே எல்லா நாட்டிற்கும் அழைக்க முடியும் உங்கள் ம...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி உங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nஉங்கள் கணினி மூலம் wifi இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த இலவச மென்பொருள்\nஇன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட் மிக முக்கிரமானதொன்றாகும் எ��்பது நாம் அனைவரும் அறிந்த விடையமே அதிலும் எல்லோருடைய வீட்டிலும் குறைந்தது ஒன...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/10/blog-post_71.html", "date_download": "2018-05-26T19:14:49Z", "digest": "sha1:IN2DBVGMAK766JSIALH22AHCHF7N2WCC", "length": 11156, "nlines": 46, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : காகித ஆலையில் வேலை", "raw_content": "\nதமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சுருக்கமாக டி.என்.பி.எல். என அழைக்கப்படுகிறது. கரூரில் செயல்படும் இந்த நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர் டிரெயினி பணிக்கு 29 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-9-2016 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுய விவரப் பட்டியல் அடங்கிய விண்ணப்பத்தை General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited, Kagithapuram 639 136, Karur District, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 6-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.\nமற்றொரு அறிவிப்பின்படி டிரெயினி கெமிக்கல் (செமி ஸ்கில்டு குரூப்-சி) பணிக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார் கள். பல்ப் அண்ட் பேப்பர் டெக்னாலஜி, பேப்பர் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் டெக்னாலஜி போன்ற டிப்ளமோ படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி 7-10-2016-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்ப மாதிரி மற்றும் விவரங்களை www.tnpl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இ��ைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=834", "date_download": "2018-05-26T19:28:32Z", "digest": "sha1:NPDEN7JOWCXJJFF5ZB5AMMW6XRWRF2DC", "length": 4758, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nராணி மங்கம்மாள் ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதி தான். மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக் கவர்வதில் வியப்பேதும் இருக்க முடியாது. நாயக்கர்கள் காலத்து மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் நிலையையும் இந்நாவலின் மூலம் காணமுடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xaviersaf.blogspot.com/2012/04/blog-post_3720.html", "date_download": "2018-05-26T19:11:06Z", "digest": "sha1:62TIZJ525P3OQ4VDMFUD6XLIYMM5OMWU", "length": 21036, "nlines": 252, "source_domain": "xaviersaf.blogspot.com", "title": "SUNDARANACHIAPURAM: மண் புழு உரம் தயாரிப்பில் புதுமை", "raw_content": "\n“தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்ப மிக வுழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி –கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nதிரு P.P சனல் குமார் கேரளாவை சேர்ந்தவர் அவர், மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை கண்டு பிடுத்து இருக்கிறார்.\nபொதுவாக, மண் புழு உரம் செய்ய, மண்ணில் பள்ளம் தோண்டி செய்வார்கள். இவர், அதற்கு பதிலாக, வேறு வழி பயன் படுத்துகிறார். துணி உணர்த்தும் கொடியில் சிறு சிறு polyethene பைகளை தொங்க விடுகிறார். அவற்றில், மண்ணையும், இல்லை தழைகளையும் நிரப்பி, 100 முதல் 200 மண் புழுக்களை விடுகிறார். மாட்டு சாணத்தையும் நன்றாக சேர்கிறார். ஐந்து நாட்கள் பின்பு சிறிது நீர் தெளிக்கிறார். 45 நாட்கள் பின்பு மண்புழு உரம் உபயோகத்திற்கு ரெடி.\nஇந்த பிளாஸ்டிக் பைகள், நிலத்திலிருந்து ஐந்து அடி உயரத்த��ல் தொங்குகின்றன. துணி கயறு கட்டியிருக்கும் இரண்டு முனையிலும், சிறிது கிரீஸ் மற்றும் சிறிது பூச்சி மருந்து தடவுகிறார்.\nஇந்த முறையினால், பல நன்மைகள் உள்ளன:\nமண்புழுக்கள் கயிறில் இருந்து தொங்குவதால், எலி போன்றவற்றால் தொந்தரவு வருவதில்லை.\nகயிற்றின் இரண்டு முனையிலும், பூச்சி மருந்து தடவுவதால், எறும்பு, கரையான் போன்றவை மண் புழுகளிடம் போக முடியாது.\nபிளாஸ்டிக் பைகளில், ஓட்டைகள் இருப்பதால், காற்று உள்ளே போகிறது. மண்புழு உரத்தையும், எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.\nமேலும் தகவல்களுக்கு, அணுகவும்: திரு. ப.ப. சனல் குமார், புதன்புறாக்கள் வீடு, செரும்பரம்பா போஸ்ட், தலைச்சேரி, கண்ணூர், கேரளா, தொலைபேசி: 04902463644.\nஇடுகையிட்டது xavier Saf நேரம் பிற்பகல் 7:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரசாணைகளை ஒரு கிளிக்கில் பெற\nதமிழ் கற்பிப்பதற்குரிய பாடங்கள் (PDF)\nதமிழ்நாடுஅரசு மின் கட்டண சேவைகள்\nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறிய\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n* சென்னை, மும்பை, கொல்கத்தா... உயில் பற்றி சில சந்தேகங்கள் உண்டு. அவற்றுக்கு விளக்கம் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். `சார்டர்டு சிட...\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு\nமண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம். இத்தகை...\nஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்\nகால்நடை தீவனங்கள், கால்நடை தொழில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இரு...\nவிவசாயி கடன் அட்டைத் திட்டம்\nபயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே...\nஇயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்\nவயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு க...\nதசகாவ்யா ஒரு அங்கக தயாரிப்பு. இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா” என்பது மாட்டினுடைய பொரு���்களைக் குறைக்க...\nமண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணை...\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம...\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nதிரு P.P சனல் குமார் கேரளாவை சேர்ந்தவர் அவர், மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை கண்டு பிடுத்து இருக்கிறார். பொதுவாக, மண் புழு...\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nவலைப்பதிவில் பேபால் நன்கொடைப் பட்டனை இணைப்பது எப்படி\nTamil.net - தமிழ் இணையம்\nசொட்டு நீர் பாசனத்தால் முருங்கை மகசூல் அதிகரிப்பு\nவருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி\nசெடி முருங்கை பயிர் இடுவது எப்படி\nமுருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி\nமுருங்கையை தாக்கும் பூச்சிகள் கட்டுபடுத்துவது எப்ப...\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகு...\nஇலை, தழைகளிலிருந்து சத்து நிறைந்த மட்கிய உரம் தயார...\nபயறு ஒன்டர் – பயறுகளுக்கான ஒரு பூஸ்டர்\nபயோ ஆக்சி – இயற்கை பயிர் ஊக்கி\nமுசிறியில் சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பு \nசிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி...\nஇயற்கை உரங்களை இடுவீர் – இணை இயக்குனர் அறிவுரை\nஇயற்கை உரம் மூலம் தழைச்சத்து\nபூண்டு கழிவுகள் இயற்கை உரம்\nஇயற்கை உரமனான அவுரி செடி\nஅமிர்த கரைசல் தயாரிக்கும் முறை\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nமண் புழு உரத்தினால், உப்பு நிலங்களைமாற்ற முடியும்\nஇயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்\nமண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டி...\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு\nமண் புழு உரம் தயாரிப்பு – கேள்வி பதில்கள்\nஅதிக லாபம் தரும் கறிவேப்பிலை\nநீங்கள் சாப்பிடுகிற காய்கறிகளில் விஷம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n* சென்னை, மும்பை, கொல்கத்தா... உயில் பற்றி சில சந்தேகங்கள் உண்டு. அவற்றுக்கு விளக்கம் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். `சார்டர்டு சிட...\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு\nமண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபக���லாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம். இத்தகை...\nஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்\nகால்நடை தீவனங்கள், கால்நடை தொழில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இரு...\nவிவசாயி கடன் அட்டைத் திட்டம்\nபயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே...\nஇயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்\nவயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு க...\nதசகாவ்யா ஒரு அங்கக தயாரிப்பு. இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா” என்பது மாட்டினுடைய பொருட்களைக் குறைக்க...\nமண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணை...\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம...\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nதிரு P.P சனல் குமார் கேரளாவை சேர்ந்தவர் அவர், மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை கண்டு பிடுத்து இருக்கிறார். பொதுவாக, மண் புழு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/government-school-admission-fell-down-002351.html", "date_download": "2018-05-26T19:29:26Z", "digest": "sha1:CR2NHQEU6EJNWXQJAWRPLLK6RBLVFDUQ", "length": 7176, "nlines": 59, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு | government school admission fell down - Tamil Careerindia", "raw_content": "\n» அரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு\nஅரசு பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிப்பு\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சியால் பள்ளிகள் தடுமாற்றம் .\nஆர்.டி.இ சட்டத்தால் அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைவு அதே நேரத்தில் தனியார் பள்ளிகளின் சேர்க்கை அதிகர���த்து காணப்படுகிறது. இது மாணவர்களுக்கு பொற்காலம் ஆனால் அரசு பள்ளிகளுக்கு இது என்ன காலமாக இருக்குமென்று அனைவருக்கும் விளக்கம் தர வேண்டும் .\nதனியார் பள்ளிகளுக்கு அரசு ஆர்.டி.இ சட்டத்தால் தனியார் பள்ளிகளில் 25 சீட்கள் வழங்க அரசே அம்மாணவர்களுக்கான கல்வி தொகை வழங்கும் . இதனால் தனியார் பள்ளிகளில் கல்வி வளம் கொழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . அரசின் இந்த நடவடிக்கையால் தனியார் பள்ளிகள் வளம் கொழிக்கின்றனர் . சில பெறோர்கள் அரசு பள்ளிகளில் தரம் குறைவான பாடங்களை கற்பிக்கின்றனர் என பிள்ளைகளை கான்வெண்டில் சேர்த்து அழகு பார்க்கின்றனர் .\nஇதனால் அரசு பள்ளிகளில் 85000 மாணவ பற்றாக்குறையை அரசு சந்தித்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் 63 லட்சம் மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 23 இலட்சம் மாணவர்கள் என வேறுபாடுகள் இருந்தன . ஆனால் இன்று அந்த விகிதம் மாறுபடும் அவல நிலையுள்ளது .\nஅரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைவு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததும் ஒரு பெரிய காரணமாகும் . இந்நிலை நீடித்தால் அரசு பள்ளிகளை மூட வேண்டிய அவலம் நடக்கும் .\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/the-southern-districts-also-play-dominant-role-the-northern-001988.html", "date_download": "2018-05-26T19:47:24Z", "digest": "sha1:5HSP5H5FF2RMP5BOJWPEA3VJEZGEVZYT", "length": 10292, "nlines": 72, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்வித்தரத்தில் உயரும் தென் மாவட்டங்கள்... ஒரு அலசல் | The southern districts also play a dominant role in the Northern Districts - Tamil Careerindia", "raw_content": "\n» கல்வித்தரத்தில் உயரும் தென் மாவட்டங்கள்... ஒரு அலசல்\nகல்வித்தரத்தில் உயரும் தென் மாவட்டங்கள்... ஒரு அலசல��\nசென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவில், ஒவ்வொரு ஆண்டும், கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களை விட அதிக தேர்ச்சி பெறுவது வாடிக்கையாகிவிட்டது. தலைநகர் சென்னையிலும் மற்ற வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் சரிந்து வருகிறது.\nஇந்த ஆண்டு, அரசு பள்ளிகள் தேர்ச்சியில், சென்னைக்கு அருகிலுள்ள, திருவள்ளூர் மாவட்டம், 74.36 சதவீத தேர்ச்சியில், கடைசி இடத்தில் உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், எந்த ஒரு அரசு பள்ளியும், 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை.\nஅதே போல, கடலுாரில் ஒரே ஒரு பள்ளி தான், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகள் ஒட்டு மொத்தமாக, 86.87 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. விழுப்புரம், 82.58; திருவண்ணாமலை, 89.31; வேலுார், 80.32 என, தேர்ச்சி சதவீதம், மற்ற மாவட்டங்களை விட குறைவாக உள்ளது.\nகுறைவான தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கான, சராசரி தேர்ச்சி விகிதத்தில், விழுப்புரம், கடலுார், வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, அரியலுார் ஆகிய மாவட்டங்கள், 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியே பெற்று உள்ளன.\nவட மாவட்டங்களில், ஆசிரியர்கள் சரியாக வேலைக்கு செல்வதில்லை. சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பயந்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை; பல பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை; கற்பித்தல் முறைகளில் பல குழப்பங்கள் உள்ளன.\nவட மாவட்ட கிராமப் பகுதி மாணவர்களுக்கு, தற்போதைய கல்வித் தரம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், அவர்களை கூலிகளாக வைக்க, பலர் முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக, மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு வரும் நாட்கள் மிக குறைந்துள்ளது. இது போன்று ஏராளமான பிரச்னைகள் உள்ளன. சென்னையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை, அதிகாரிகள் கண்டுகொள்வதே கிடையாது.\nகல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும். மேலும் பெரும் நகரங்களில் கல்வி என்பது வியாபார நோக்கத்தோடு மட்டுமே பார்க்கப்படுவதால் தரமான கல்வி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டு.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt18.php", "date_download": "2018-05-26T19:21:07Z", "digest": "sha1:UI2A7BG7IC32BCENSFWIL2OKWHXKZEKT", "length": 13089, "nlines": 110, "source_domain": "shivatemples.com", "title": " சிவானந்தேஸ்வரர் கோவில், திருக்கள்ளில் - Sivanandeswarar Temple, Thirukkallil", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருக்கள்ளில் ( தற்போது திருகண்டலம் என்று வழங்குகிறது )\nஇறைவி பெயர் ஆனந்தவல்லி அம்மை\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது சென்னை - பெரியபாளயம் சாலை வழியில் உள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்தில் இறங்கி 4 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். சென்னை கோயம்பேடு மார்க்கெட் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி நகரப் பேருந்து வசதி தடம் எண் 58-D திருக்கண்டலம் செல்ல இருக்கிறது. திருவள்ளூர் மற்றும் செங்குன்றம் ஆகிய ஊர்களில் இருந்தும் கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) வந்து இத்தலம் அடையலாம். கன்னிகைப்பேர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருகண்டலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து\nதிருக்கள்ளில் செல்லும் வழி வரைபடம்\nகோவில் அமைப்பு: கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே நந்தி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கிறது. அதையடுத்து நேரே இறைவனை கருவறை உள்ளது. சிவானந்தேஸ்வரர் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதியும், அதையடுத்து அம்பாள் ஆனந்தவல்லி அம்மை சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சந்நிதிகளும் சோமஸ்கந்தர் வடிவில் அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.\nஆலயத்தில் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், காளத்தீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உறையும் சிவானந்தேஸ்வரரை பிருகு முனிவர் ஆயிரம் கள்ளி மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்து வந்தார். இறைவன் சக்தி தட்சிணாமூர்த்தி வடிவில் காட்சியளித்து வரமளித்தார். எனவே இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்தையும் பெற்று சிவானந்தப் பேறு பெறலாம்.\nஇறைவன் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு வெளியே தெற்கு நோக்கியபடி அமைந்துள்ளது. நால்வர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\n1. முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை\nவெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த\nகள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்\nஉள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.\n2. ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்\nஓடலாற் கலனில்லான் உறை பதியால்\nகாடலாற் கருதாத கள்ளில் மேயான்\nபாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.\n3. எண்ணார்மும��� மதிலெய்த இமையா முக்கண்\nபண்ணார்நான் மறைபாடும் பரம யோகி\nகண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்\nபெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.\n4. பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்\nநறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த\nகறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்\nநிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.\n5. விரையாலும் மலராலும் விழுமை குன்றா\nஉரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்\nகரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்\nஅரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.\n6. நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல\nவலனாய மழுவாளும் வேலும் வல்லான்\nகலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்\nமலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.\n7. பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்\nகுடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்\nகடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்\nஅடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.\n8. திருநீல மலரொண்கண் தேவி பாகம்\nபுரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்\nகருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்\nபெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.\n9. வரியாய மலரானும் வையந் தன்னை\nஉரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்\nகரியானும் அறியாத கள்ளில் மேயான்\nபெரியானென் றறிவார்கள் பேசு வாரே.\n10. ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்\nபேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்\nமாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்\nதீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.\n11. திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு\nபகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல\nமுகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்\nபுகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.\nஆலயத்தின் தோற்றம், நந்தி தீர்த்தம்\nவிநாயகர் மற்றும் காளத்தீஸ்வரர் சந்நிதி\nகொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்\nசக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி. அருகில் ப்ருகு முனிவர்\nசோமஸ்கந்த அமைப்பில் மூன்று சந்நிதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF-27252/", "date_download": "2018-05-26T19:25:26Z", "digest": "sha1:AF2GVA4C7X34RMBJLSVBUHOOVMX6FZCP", "length": 9723, "nlines": 117, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ஆலங்குடி குருபகவான் கோயிலில் இன்று குருபெயர்ச்சி | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology ஆலங்குடி குருபகவான் கோயிலில் இன்று குருபெயர்ச்சி\nஆலங்குடி குருபகவான் கோயிலில் இன்று குருபெயர்ச்சி\nஅருள்மிகு குருபகவான் சிம்ம ராசியிலிர��ந்து கன்னி ராசிக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.2) காலை 9.30 மணியளவில் பெயர்ச்சியடைகிறார். இதை முன்னிட்டு நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஇதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும்.\nஇவ்வாண்டும் குருபகவான் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பெயர்ச்சியடைகிறார்.\nஇதை முன்னிட்டு ஆலங்குடி கோயிலில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜைகள் தொடங்கி இரவு 8.30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜைகள் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇவ்விழாவில் தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என அரசுத் தரப்பில் எதிர்பார்க்கப்படுவதால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவின் பேரில் அரசின் பல்வேறு துறைகளும் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்துள்ளன.\nகோயில் வளாகப் பகுதிகளில் 42 கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெருகின்றன.\nகோயில் விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையரும் கோயில் செயல் அலுவலருமான பா.கலைச்செல்வி, அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் தக்கார் செ.சிவராம்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.\nபக்தர்களின் நலன் கருதி அரசு போக்குவரத்துக்கழகம் பல்வேறு ஊர்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது.\nபாதுகாப்புப் பணியில் 360 காவல்துறையினர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள குருபெயர்ச்சி விழாவில் 360 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருபெயர்ச்சியையொட்டி ஒரு கூடுதல் காவ���் கண்காணிப்பாளர், நான்கு டிஎஸ்பிக்கள் அடங்கிய 360 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் குருபெயாளச்சியில் பங்கேற்க முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நலன் கருதி அவசர மருத்துவ வசதிக்காக 6 மருத்துவர்கள், 3 செவிலியர்கள், 6 சுகாதார செவிலியர்கள், 3 பகுதி சுகாதார செவிலியர்கள், 3 மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய மருத்துவக்குழு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடமாடும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 1 மருத்துவர், 1 செவிலியர் அடங்கிய மருத்துவக்குழு பணியில் ஈடுபடுகின்றனர்.\nஆலங்குடி குருபகவான் கோயிலில் இன்று குருபெயர்ச்சி\nPrevious articleஅரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கியது; புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்கள்: ஜப்பான் குழுவினர் பாராட்டி, ஆக்கமும், ஊக்கமும் அளிக்க உறுதி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் மத்தி , மாநில அரசுகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=5200", "date_download": "2018-05-26T19:55:18Z", "digest": "sha1:Z4HREKQEOFBG4YOZN5WJYLFS7RUXQFKJ", "length": 7626, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "சிகரங்களை நோக்கி » Buy tamil book சிகரங்களை நோக்கி online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : வைரமுத்து (Vairamuthu)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎன் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் பாற்கடல்\nமனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்ம.\nஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய்.\nமனித நேசம் இருக்கட்டும்; இந்த மண்மண்டலம் இருக்கட்டும்.\nநமக்குமுன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இன்னும் இருக்கிறது; இருக்கட்டும்.\nஇந்த நூல் சிகரங்களை நோக்கி, வைரமுத்து அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வைரமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமின்மினிக் காடு - Minminikaadu\nஅமரர் கல்கியின் கணையாழியின் கனவு\nஇருள் வரும் நேரம் - Irul Varum Neram\nநித்திலவல்லி - வரலாற்று நாவல்\nஇலங்கையின் வெளிநாட்டுக���கொள்கை - Ilankiyan Velinattuk Kolkai\nஇமைக்கும் நேரத்தில் - Immaikkum Nerathil\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam\nGroup IV பொது அறிவு பொதுத் தமிழ்\nநீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்\nஅப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum\nஅல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network\nஓப்பன் டிக்கெட் - Open Ticket\nஹூ ஜிண்டாவ் - Hu Jintao\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_24.html", "date_download": "2018-05-26T19:56:09Z", "digest": "sha1:DRLSSKSSO4T6YDT2VE2PW36WMLLDFE5F", "length": 16568, "nlines": 151, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.", "raw_content": "\nஅரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nஅரசு கேபிள் டிவி மூலமாக, வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nசட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளின் விவரம்:\n\" \"யாதும் ஊரே யாவருங் கேளிர்\" என்ற புறநானூற்று வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அறிவியல் யுகத்தில் அளப்பரிய வளர்ச்சியினை பெற்று இருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கி வருகின்ற எனது தலைமையிலான அரசு, அதனை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முனைப்புடன் எடுத்து வருகிறது.\nஅந்த வகையில், நடப்பு ஆண்டில் கீழ்க்காணும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சிஅடைகிறேன்.\nதமிழ்நாடு மாநில தரவு மையம் (Tamil Nadu State Data Centre) தற்போது வணிகவரித் துறை, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், சென்னை மாநகராட்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் திட்டங்களின் கணினி சார்ந்த தேவைகளை வழங்கி வருகிறது.\nஇன்னும் பல அரசுத் துறைகள் தங்களது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை அதிக அளவில் பொதுமக்களுக்கு அளித்திட முனைந்து வரும் இத்தருணத்தில், தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தற்போதுள்ள உட்கட்டமைப்புவசதிகள் இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. அரசுத் துறைகளின் அதிகரித்து வரும் தகவல் உட்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு, 5,000 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டடம் ஒன்று கட்டி, அதில் 40 அடுக்குகளை, Racksஅமைத்து 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் நிலை உயர்த்தப்படும்.\nமின்ஆளுமைக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகளை தடையில்லாமல் வழங்குதல் அவசியமான ஒன்றாகும். ஆனால், இயற்கை சீற்றங்களான பூகம்பம், வெள்ளம் போன்றவை தரவு மைய பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளன. எனவே, இச்சேவைகளுக்கான தரவுகளை பேரிடர் மீட்பு மையம் தவிர மாநகரில் உள்ள வேறு ஒரு இடத்திலும் நகல் ஏற்றுவது அவசியமாகும். அரசின் மின்னாளுமை சேவைகளுக்கான தரவுகளை, மாநில தரவு மையத்திலிருந்து உடனுக்குடன் மற்றொரு இடத்தில் நகல் ஏற்றம் செய்யும் பொருட்டு, 1,250 சதுர அடி பரப்பளவில் ஒரு பேரிடர் தரவு மீட்பு மையம், அதாவது Near Line Disaster Recovery Centre 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.\nதமிழக அரசு \"tn.gov.in\" என்ற இணைய வரம்பில், Domain Name-ல் அலுவல்சார் தொடர்புக்கான மின்அஞ்சல் முகவரிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இணைய பாதுகாப்பில் உள்ள சிக்கல்கள் மற்றும் அரசு துறை தகவல்களின் ரகசியத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசுத் துறைகள் மற்றும் அரசு துறை அலுவலர்களின் அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகளையும், மின்னஞ்சல்களையும் நிர்வகிக்க ஒரு திடமான, கட்டுறுதியான மின்னஞ்சல் தொகுப்பினை தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் செயல்படுத்துவது அவசியமாகிறது. சிறந்த, விரைவான, பாதுகாப்பான மற்றும் செயல்திறன் கொண்ட மின்னஞ்சல் தொடர்பினை பல்வேறு இயங்கு தள உதவியுடன் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மின்னஞ்சல் தொகுப்பு ஒன்று 1 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் செயல்படுத்தப்படும்.\nதமிழ்நாடு முழுவதும், இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் மாணவ, மாணவியருக்கு விநியோகம் செய்யப்ப���்டுள்ளன. இம்மடிக்கணினிகளை சிறந்த முறையில் உபயோகப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப வளங்களை குறைந்த கட்டணத்தில் வழங்குவது அவசியமாகிறது. இளைஞர்களின் தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்கான மேகக் கணினி சார்ந்த சேவைகள், அதாவது Cloud Services மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள், அதாவது Web-hosting Services ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம் 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.\nஉலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், வல்லுநர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து இணைய வழி பங்காற்றி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தமிழர், தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளை உள்ளடக்கிய தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டுக்கான விரிவான இணையவழி களஞ்சியம் ஒன்று தமிழ் இணையக் கல்விக் கழகத்தினால் உருவாக்கப்படும். முதற்கட்டமாக இதற்கு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.\nதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிகக் குறைந்த மாத சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், அதாவது Broadband Services மற்றும் இதர இணையதள சேவைகள், அதாவது Internet Services ஆகியவற்றையும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இனி வழங்கும். அகண்ட அலைவரிசை உரிமங்கள் பெற்று உள்ளவர்களுடன் இணைந்து வழங்கப்படும்.\nஎனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பத்தின் கூடுதல் பயனை பொதுமக்களும், அரசுத் துறைகளும் அடைய வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/trouble-sneha-prasanna-s-love-nest-044506.html", "date_download": "2018-05-26T19:49:24Z", "digest": "sha1:SIRMXFLIL4QQ5FMSBMLIM5TLI747GPNP", "length": 8917, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா? | Trouble in Sneha, Prasanna's love nest? - Tamil Filmibeat", "raw_content": "\n» சினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா\nசினேகா, பிரசன்னா இடையே பிரச்சனையா\nசென்னை: நடிகை சினேகாவுக்கும் அவரது கணவரும், நடிகருமான பிரசன்னாவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார். மகனின் முதலாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.\nகோலிவுட்டின் அழகிய ஜோடிகளில் ஒன்றாக வலம் வருகிறார்கள். திருமணம், கர்ப்பம், பிரசவம் ஆகியவற்றால் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.\nபிரசன்னா கோலிவுட், டோலிவுட் என பிசியாக உள்ளார். படங்களில் நடித்தாலும் படத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பதே பிரசன்னாவின் ஆசை. தயாரிப்பாளர்கள் தற்போது படும்பாட்டை பார்த்த சினேகா தயாரிப்பு எல்லாம் வேண்டாம் என்று கூறினாராம்.\nஇந்த விவகாரத்தால் கணவன், மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன சினேகா இப்படி பண்ணிட்டிங்க: ரசிகர்கள் அதிர்ச்சி\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nவெயிட் குறைக்க ஜிம்மில் கிடக்கும் சினேகா.. வைரலாகும் வொர்க்-அவுட் வீடியோ\nஉங்க ஸ்பீடுக்கு எங்களால வர முடியல விஜய் சேதுபதி\nசினேகாவை சமாதானப்படுத்திய வேலைக்காரன் குழு\nஅய்யய்யோ, என்னம்மா சினேகா பப்ளிக்கில் இப்படி பண்ணீட்டீங்களேம்மா\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest\n'கிளம்பிட்டாங்கய்யா கி��ம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2011/04/2_16.html", "date_download": "2018-05-26T19:25:55Z", "digest": "sha1:O5VAJ2LYUUSBZ4UM5VCXKMYJZVECMUBN", "length": 14655, "nlines": 172, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: உடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.பாகம்-2", "raw_content": "\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.பாகம்-2\nஇந்த பதிவின் முந்தைய பாகம் புதியவர்கள் இந்த பதிவை படித்து பார்த்து விட்டு தொடரவும்.\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படியுங்கள்.\nசரி வாங்க விஷயத்துக்குள் நுழைவோம். நாம் குடிக்கும் நீர் அருத்தும் உணவு\n1. தயவுசெய்து மது அருந்தாதீர்கள் அது மூளை செல்களை சாகடித்து விடும்.\n2.உடலுக்கு தேவையான சுத்தமான தண்ணீர் குடியுங்கள்.\n3.முடிந்தால் தினமும் பழ ஜுஸ் குடியுங்கள் அதற்காக கடையில் டப்பாக்களில் அடைக்கப்பட்ட எசன்ஸ் ஜுஸ்களை தவிருங்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் கெட்டு போகக் கூடிய வீட்டு தயாரிப்பு ஜுஸ்களை மட்டும் குடியுங்கள்.\n4.காபி,டீ குடிக்காதீர்கள். என்னது குடிக்காம இருக்க முடியாதா அப்படிப்பட்டவர்கள் நான்கு கப் காபி குடிப்பதை இரண்டு கப் காபியாக குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது மாற்று வழியை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கீரின் டீ குடியுங்கள் (Green tea) உடம்பு குண்டாக உள்ளவர்கள் மட்டும் குடிக்கவும் இது கொழுப்பை குறைக்கக் கூடியாது.\n5.மென் பானங்களை குடிக்காதீர்கள் பெப்ஸி,கோக் போன்ற பண்ணாட்டு மற்றும் உள்நாட்டு பானங்களாக இருந்தாலும் சரி இவைகளை குடித்தால் தான் உணவு செமிக்கும் என்ற நிலையில் நீங்கள் இருந்தால் தெரிந்துக் கொள்ளுங்கள் உங்கள் உடல் கெட்டுப் போய் விட்டது உணவு செரிக்க உடற்பயிற்சியே போதுமானது.\n”அளவு கடந்து உண்பவனுக்கும், அறவே உண்ணாதவனுக்கும், உடல்நலமில்லை”\n.அளவோடு உண்ன வேண்டும்; அளவுக்கு அதிகமான உணவு உட்கொண்டால் அதுவே விஷமாக மாறி உடல் அழிவுக்கு அது வழிகோலும்\n.டயட் இருக்கின்றேன் என்று சொல்லிக் கொண்டு பட்டினி கிடக்கக் கூடாது\n.முதலில் உண்ட உணவு நன்கு செரித்த பிறகு அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும்.\n.சைவ அசைவ உணவு வகைகள் எது வேண்டுமானலும் அவரவர் விருப்பத்தைப் பொருத்து சாப்பிடலாம் ஆனால் அது உடலுக்கு சக்தியை தரக் கூடியதாய் இருக்க வேண்டும்.\n.ஜங் புட் என்று சொல்லக்கூடிய (குப்பை உணவுகளை தவிருங்கள்)\nவிடிய விடிய பதிவு எழுதிவிட்டு விடிந்த பிறகு உடற்பயிற்சி செய்யாதீர்கள்.\nஅது உடல் நலம் பெறுவதற்கு பதிலாக உடல் நல கேட்டை உண்டு பன்னி விடும் குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்.\nஉடற்பயிற்சியாளர்களின் ஐந்து மணிநேர தூக்கம்\nஉடற்பயிற்சி செய்யதவர்கள் பத்து மணி நேர தூக்கத்திற்கு சமமானது\nநல்ல உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஆழ்ந்த நித்திரை வரும். இதுவே பல நோய்களை தீர்த்து விடும்\nஅளவுக்கு அதிகமாக உண்ணுதலும், உழைத்தலும்,உறங்குதலும் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை தேவையைவிடக் குறைவாக உண்ணுதலும்,உழைத்தலும்,உறங்குதலும் குறைபடினும் உடல் கெட்டு போய் விடும்\n//விடிய விடிய பதிவு எழுதிவிட்டு விடிந்த பிறகு உடற்பயிற்சி செய்யாதீர்கள்.//--நல்ல அறிவுரைகளுடன் கூடிய உபயோகமான பதிவு சகோ.ஹைதர் அலி. நன்றி.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஹைதர்.\nமிக அருமையாக பயனுள்ள பதிவை வாறி வழ்ங்குகின்றிர்கள் வாழ்த்துக்கள்.\nஉங்களின் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள ஆசை.\n@அந்நியன் வ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nவாங்க சகோ இன்ஷா அல்லாஹ் பேசுவோம்\nமுஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் April 17, 2011 at 12:25 AM\nGREEN TEAகுடிப்பதுபோல் சுலைமானி குடிப்பதால் கொழுப்பு குறையுமா என்பதை தெளிவுபடுத்துங்கள் சகோதரரே\n@முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\n//GREEN TEAகுடிப்பதுபோல் சுலைமானி குடிப்பதால் கொழுப்பு குறையுமா என்பதை தெளிவுபடுத்துங்கள் சகோதரரே//\n(பால் கலக்காத கட்டஞ்சாய்) குடிப்பதால் கொழுப்பு குறையாது அதிகமாக குடிப்பது நல்லதல்ல.\nஅப்படி சுலைமானி தான் குடிப்பேன் என்று அடம்பிடித்தால் இஞ்சியை தட்டி போட்டு குடிக்கவும்\nகீரின் டீ கொழுப்பை குறைக்கும்\nமேலும் அறிய googleல் grren tea என்று சர்ஜ் கொடுத்து பாருங்கள் நேறைய விஷயங்கள் தெரிய வரும்\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nகாஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்\nஇஸ்லாமிய எதிர்ப்பலைகள்: எதிர்கொள்வது எப்படி\nஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகள், வீடியோ.\nவயிற்றை குறைத்து ஜெஸ்ட்டை கூட்ட 7 வகையான தண்டால்கள...\n,புத்த மதம் ஓர் ஆய்வு.இறுதி பாகம...\n“மரபணு மாற்றம் (BT) மெல்லக் கொல்லும் நஞ்சு\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படி...\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படி...\n,புத்த மதம் ஓர் ஆய்வு. பா-2\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -5\n,புத்த மதம் ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2011/04/bt.html", "date_download": "2018-05-26T19:28:51Z", "digest": "sha1:BYVLUYOK64QMD46D5QDBNVMOU5RTB62Z", "length": 62478, "nlines": 316, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: “மரபணு மாற்றம் (BT) மெல்லக் கொல்லும் நஞ்சு!”", "raw_content": "\n“மரபணு மாற்றம் (BT) மெல்லக் கொல்லும் நஞ்சு\nபேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில், சென்னை புதுக்கல்லூரில் உயிரி நுண்ணுயிர்த் தலைவராப் பணியாற்றி வருகிறார்.\nபுதுச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் பள்ளிப் படிப்பை புதுச்சேரியில் முடித்து 1968இல் புதுக்கல்லூரி மாணவராக B.sc. முடித்து 1984-இல் புதுக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து தொடர்ந்து M.Phil.,Ph.D. Dsc முடித்தார். 1974 முதல் 2001 வரை விலங்கியல் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.\nமண்புழு ஆராய்ச்சியில் (இன்று பள்ளிப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள மண்புழு குறித்த பாடங்கள் இவர் எழுதியவையே) பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்தவருமான பேராசிரியர் அவர்கள் சமரசம் இதழ் ஆசிரியர் குழுவிற்கு மரபணு மற்றம் குறித்த கேள்விகளுக்கு அளித்த ப��ில்.அந்த நேர்காணலிருந்து....\n.மரபணு மாற்றம் என்றால் என்ன\nகுழந்தை பிறக்கிறது என்றால் பார்த்ததும் அம்மா போல் மூக்கு,அப்பா போல் காது என்று சொல்கிறோம். இதற்குக் காரணம் மரபணுக்கள். அதே போன்று செடி கொடிகளுக்கும் மரபணு உண்டு. ஒரு தாவரம் எத்தகைய பண்புடன் இருக்க வேண்டும் என இறைவன் நிர்ணயித்து இருப்பது தான் மரபணுக்கள். விஞ்ஞானம் என்ற பெயரில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பணத்திற்காக விதைகளில் ஜீன்களை மாற்றி தாவரங்களின் உண்மையான தன்மைகளை மாற்றி அமைப்பதுதான் மரபணு மாற்றம்.\n.மரபணு மாற்றத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் விளக்கம் என்ன\nமுன்பெல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு தாவரங்களை ஒட்டுப் போடுவது வழக்கம். அதாவது ஒரு வகை மாங்காயையும் மற்றொரு வகை மாங்காயையும் இணைத்து விவசாயம் பண்ணுவது\n(இந்த முறை பண்டைக் கால அரபுகளிடமும் இருந்தது.இதனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் ஊக்கப்படுத்தினார்கள்.) புளியங்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் இன்றும் கூட ஒட்டு முறையில் எலுமிச்சைப் பழ சாகுபடி செய்கிறார்கள். ஆக ஒட்டுமுறை போன்றதுதான் மரபணு மாற்றம் என விளக்கம் தருகிறார்கள்.\n.ஒட்டு போடுவதற்கும் மரபணு மாற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன\nஇந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களின் விளக்கமே பொய்யானது. ஒட்டுமுறை என்பது மாங்காயையும் மாங்காயையும் இணைத்து மாங்காய் உற்பத்தி செய்வது. ஆனால் மரபணு மாற்றம் என்பது அப்படியல்ல. ஒரு தாவரத்துடன் எந்த ஒரு வகையிலும் தொடர்பில்லாத மற்றொரு பொருளின் மரபணுவை எடுத்து அந்தத் தாவரத்தின் இயல்பையே மாற்றுவதுதான் மரபணு மாற்றம்.\nஅதாவது கணினியில் Cut &Paste செய்வது போன்றதுதான் இந்த மரபணு மாற்றம். எதை வேண்டுமானாலும் வெட்டி எதனோடும் ஒட்டலாம்.அப்படி ஒட்டும்போது கட்டு போடுகிறோம். அதைதான் நாங்கள் Anti Biotic என்கிறோம்.\nஅந்த ஒட்டுப் போடுதல் எங்கு ஆரம்பமாகிறது எங்கு முடிகிறது என ஒரு Zone உருவாக்குகிறோம்.அதற்குதான் Starterd Zone,Ter minated Zone என்கிறோம்.அந்த இடத்தில் Anti Biotic சேர்க்கிறோம்.\nபொதுவாகவே தொடர்ந்து ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது Immunity அதிகரித்துவிடும்.நாம் உடலின் தனமை மாறிவிடும்.ஒரு நுண்ணுயிரின் விஷப் பகுதிலிருந்துமரபணுவை எடுத்து வேறொரு உயிரினத்தின் மரபணுவுடன் இணைக்கும் போது இந்த ப��ரோட்டீன் வேறொரு சிஸ்டமுடன் வேலை செய்யும்.ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது.அது ஒரு புரோட்டீன்.அனைத்து வகையான புரோட்டீன்களையும் நமது உடல் ஏற்றுக் கொள்ளுமா என்பது நமக்குத் தெரியாது.\nமரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் மனித உடலுக்கு எந்து அளவிற்கு ஆபத்தானவை\nஎந்த ஒரு செடி கொடியும் ஒவ்வொரு வகையான தன்மைகளை வெளிப்படுத்தும்.அது மனித உடலில் அலர்ஜி நமைச்சல் போன்றவற்றை வெளிப்படுத்தும். இது குறித்து ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.அப்படிப்பட்ட ஆய்வுகள் நம் நாட்டில் செய்யப்படவில்லை. ஆனால் அவர்களுடைய நாட்டில் சில ஆய்வுகள் செய்யப்பட்டன எனச் சொல்கிறார்கள். அந்த ஆய்வுகளும் வெளிப்படையாகச் செய்யப்படவில்லை.இந்த விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களே ஆய்வுகள் மேற்கொண்டதால் அதனுடைய எதிர்விளைவுகள் மக்களுக்குச் சொல்லப்படவில்லை.\nயாரும் அந்த ஆய்வுகள் குறித்து பார்ப்பதற்கோ மறு ஆய்வு செய்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை.ஆக எதுவுமே வெளிப்படையாக இல்லை(Transparency). உடல் ரீதியாகவும் பல இழப்புகளை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ளது. இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் செயற்கை கருத்தரிப்பு மருத்துவ மனைகளே இதற்கு சன்று.ஆண்களுக்கு ஆண்மை இழப்பு, பெண்களுக்கு கருச்சிதைவு போன்றவையும் இந்தப் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படலாம்.இது குறித்த முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை.\nஎந்த நோக்கத்திற்காக இது கண்டுபிடிக்கப்பட்டது\nஅதாவது,நெல்லை எடுத்துக் கொண்டால் கதிராக இருக்கும்.அதைச் சுற்றி களைகள் இருக்கும்.கதிர் வளர வளர அறுவடை நேரத்தில் அந்தக் களைகள் பிரித்தெடுக்கப்படும்.அப்படித்தான் அந்தக் காலத்தில் விவசாயம் செய்யப்பட்டது.குதிரைவால் சம்பா போன்றவை எல்லாம் அப்படித்தான்.\nஆக, மனிதன் இப்படி யோசிக்க ஆரம்பித்தான் நெல்லுக்கு போடப்படுகின்ற உணவில் களைக்கும் பெரும்பகுதி போய் விடுவதால் கதிர் வந்தவுடன் களைகளை வெட்ட வேண்டும் என்றான்; வெட்டப்பட்டது.\nஇதைப் பார்த்த பூச்சி ஆஹா கதிர் இருக்கின்றது என கதிரை பூச்சி தாக்கப் பார்த்தது. அதற்காகப் பூச்சிக் கொல்லியை அடித்தார்கள். பூச்சிக் கொல்லியை அடிக்க அடிக்க பூச்சிக்கே எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடுகின்றது.ஆக பூச்சிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்து ���ிட்டதால் அதனைக் கட்டுப்படுத்த மரபணுக்களை மாற்றி விவசாயம் செய்யலாம் என்றார்கள். மரபணு மாற்றம் அந்தக் கதிரை சாப்பிடக்கூடிய பூச்சியைக் கொல்லும் என்றால் அந்த நெல்லை சாப்பிடக்கூடிய மனிதனை எந்த வகையில் பாதிக்கும் என்று கேள்வி எழுகிறது.\nஇது ஒரு நியாயமான கேள்வி.பூச்சி உடனடியாக செத்து விடும் என்றால் அதிகப்படியான தன்மைகள் கொண்ட மனித உடல் பகுதிபகுதியாகச் சாக வாய்ப்புள்ளது.\nBT பருத்தி இருக்கும் போது BT கத்தரிக்காயை எதிர்க்க காரனம் என்ன\nநமது நாட்டில் இல்லாத கத்தரிக்காய் வகைகளே இல்லை. பல வகையான கத்தரிக்காய்களை நாம் பல தலைமுறைகளாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ஒரு வகை கத்தரிக்காயின் விதையைப் பயிரிடச் சொல்வது எதற்கு\nஇத்தனை வகையான காய்களை விட்டு விட்டு BT காத்தரிக்காயில் நிற்பது ஏன் வட மாநிலங்களில் பைஙன் பர்தா என்பார்கள். அவர்களின் அனைத்து வகையான நிகழ்ச்சிகளிலும் இந்தபைஙன் பர்தா இடம் பேறும்.\nபல வகையான இந்திய கத்தரிக்காய்கள்\nஇங்கு தென்னகத்தில் கத்தரிக்காய் பச்சடி இல்லாமல் பிரியாணி இல்லை; கத்தரிக்காய் இல்லாமல் சம்பர் இல்லை.ஆம் அதிகப்படியாக விற்பனை ஆகக் கூடிய ஒரு காயைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது. அந்த காய்தான் அதிகப்படியான விற்பனை ஆகக்கூடியாது. அதனால் அதிகப்படியான\nஇலாபம் கிடைக்கும் என கம்பெனிகள் ஆசைப்படுகின்றன.\nBT கத்தரிக்காயின் விளக்கப் படம்\nஇத்தனை நாள் விவசாயிகளே தங்களுக்குரிய விதைகளை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது இந்த BT விதைகளால் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அந்த நிறுவனங்களிடமே விதைகளை வாங்க தள்ளப்படுகின்றனர். அதனால் ஒட்டுமொத்த பணமும் அந்த மேற்கத்திய நிறுவனங்களுக்குப் போய்விடுகின்றன. நமது நாட்டில் உள்ள மிகப் பெரிய பலம் பல்லுயிர்(Bio Diversity) இப்படிப்பட்ட பலமுள்ள நாட்டிற்கு இது தேவையா\nஇயற்கை விவசாயத்தில் வல்லுநர்கள் ஆன நமது விவசாயிகளிடத்தில் இந்த மரபணு மாற்ற விவசாயத்தை திணிப்பது சரியா\nநல்ல கேள்வியை கேட்டு உள்ளீர்கள். போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதைத் தடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்தது போன்றல்ல.நல்ல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.எருக்கள் மட்டுமல்ல நுண்ணுயிர்கள��ப் பிரித்து விவசாயம் செய்தல் எனப் பல தொழில்நுட்பங்கள் வந்துள்ளன.இதில் நல்ல இலாபமும் நல்ல உற்பத்தியும் கிடைத்துள்ளன.\nஆக பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இது குறித்து போதிய அக்கரையுடன் விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும்.கான்வென்ட் கல்விச் சூழலில் குழந்தைகளுக்குத் தானியங்கள் குறித்து பாடம் கற்றுத் தர வேண்டும். குறிப்பாக தாய்மார்கள் சீரியல்களைக் குறைத்துவிட்டு Cerials மீது கவனம் செலுத்த வேண்டும். Cerials என்றால் சத்துள்ள உணவு தானிய வகை பயன்படுத்த வேண்டும். பாஸ்ட் புட் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nசந்தையில் கிடைக்கும் காய்கறிகளை மரபணு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது\nயாரலும் கண்டுபிடிக்க முடியாது. கடைகளில் அனைத்து வகையான காய்கறிகளையும் சேர்த்து வைத்துள்ளனர். அதனால் பார்த்ததும் கண்டுபிடிப்பது கடினம்.ஆக லேபிலிங் கொடுத்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.\nஆபத்தானவை என்றால் அரசு எப்படி அனுமதிக்கிறது\nநமது அரசு இதைத் தள்ளி வைத்திருக்கிறது. நிராகரிக்கவில்லை. இதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சரும் கூறியுள்ளார். ஒரு குழு அமைத்து இதைக் கண்காணிக்க வேண்டும்.\nஅருமையான பதிவு. மிக்க நன்றி சகோ.ஹைதர் அலி.\nமேலும், நான் அறிந்த சில தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன்: தாங்கள் எழுதிய கட்டுரையில் வந்துள்ள BT என்பது Bacillus Thuringinesis எனும் ஒரு பாக்டீரியா வகை பெயரின் சுருக்கம். இந்த நுண்ணுயிரிக்கு பயிரைத்தாக்கும் காய்ப்புழுவை கொல்லும் திறன் உண்டாம்.\nGenetic engineering மூலம் இந்த வகை நுண்ணுயிரியின் மரபணுவை தாவரத்தின் மரபணுவுடன் இணைத்து உருவாக்கப்படுபபவைதான் Bt பயிர்கள். இவ்வகை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் காய்ப்புழுவை கொல்லும் நஞ்சை தானாகவே உற்பத்தி செய்துகொள்ளுமாம்.\nஎனவே விவசாயிகள் காய்ப்புழுவுக்கென தனியே பூச்சிக்கொல்லி வாங்கத்தேவையில்லை என்றும் அதற்கான செலவும் மிச்சமாகும் என்பதும் இப்பயிரைப்பற்றி சொல்லப்படும் ஒரே சிறப்பியல்பு.\nஆனால், காய்கறியில் இருக்கும் அந்த 'நச்சு நுண்ணுயிரி மனித உடம்பில் என்னேன்ன பாதிப்புகளை உண்டாக்கும்' என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.\nஇதில் இன்னொரு முக்கிய விஷயம் இந்த பயிர்களின் விதைகள் திரும்ப முளைக்காது. விதைகளை மொன்சன்ட்டோவிடம்தான் வாங்கவேண்டும். ஆக, மொத்த ஒரிஜினல் கத்தரிக்காய் செடிகளும் ஒரு சமயம் இலலாமல் போய்விட்டால்... அவர்கள் விக்கும் விலைதான். மொத்த கத்திரிக்காய் மார்க்கெட்டும் மொன்சன்ட்டோவிடம்தான் என்றால்... அவர்கள் விக்கும் விலைதான். மொத்த கத்திரிக்காய் மார்க்கெட்டும் மொன்சன்ட்டோவிடம்தான் என்றால்...\nஇதைவிட பயங்கரம் என்னவென்றால், பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committee ).\nஅப்போது...(BT கத்தரிக்காய் வரும்போது), நடந்த அரசியல்வாதிகளின் அமளி துமளி போலிக்கண்ணீர் நாடகங்களை செய்திகளாக இங்கேயும் அப்புறம் இங்கேயும் படியுங்கள். என்னவொரு நாடகம்...\nஇவ்விஷயத்தில் இந்திய மக்கள் மேற்கத்தியர்களின் சோதனைச்சாலை எலிகள்.. எலிகளை விற்றவர்களுக்கும் இது நிச்சயம் தெரியும். அதற்கு விலை எவ்வளவு என்றுதான் தெரியவில்லை.\nஆனால், நான் எப்போதோ போராட்டத்தை ஆரம்பித்துவிட்டேன்.\nஅனைவரும் இந்த போராட்டத்தை செய்தால்... அதுதான் புரட்சி..\nஎன் போராட்டம் என்ன என்றால்... கத்தரிக்காயை காய்கறி கடையில் வாங்குவது இல்லை...\nஎல்லாமே, எங்கள் வீட்டுகொல்லையில் போட்டிருக்கும் கத்தரிக்காய் தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய்கள் மட்டுமே..\nவச்சிசிட்டோம்ல ஆப்பு... மொன்சன்ட்டோவுக்கும் மன்மோகன் சிங்குக்கும்...\nசிறந்த கட்டுரை சகோ. ஹைதர் அலி சகோ. ஆஷிக் சொல்வது போல் நமது வீட்டு தோட்டங்களிலும், மொட்டை மாடிகளிலும் இது போன்ற காய்கறிகளை பயிரிட்டு உடல் நலத்தைப் பேண வேண்டும். உடலுக்கும் ஆரோக்கியம். செலவும் மிச்சம்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அருமையான விழிப்புணர்வு பதிவு.\n//இத்தனை நாள் விவசாயிகளே தங்களுக்குரிய விதைகளை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்பொழுது இந்த BT விதைகளால் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் அந்த நிறுவனங்களிடமே விதைகளை வாங்க தள்ளப்படுகின்றனர்//\nசுய லாபத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் இந்த அநியாயம் பிற்காலத்தில் பொருளாதாரத்திற்கும் மக்களின் உடல்நிலைக்கும் பெரும் ஆபத்தையே கொடுக்கும். மக்கள் அனைவரும் சேர்ந்து இதை எதிர்க்கவேண்டும்.\n//ஆக பத்திர��க்கைகளும் ஊடகங்களும் இது குறித்து போதிய அக்கரையுடன் விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும்//\nகண்டிப்பாக எல்லா பக்கங்களிலிருந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவேண்டும், இன்ஷா அல்லாஹ் பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில் அவர்களுக்கும் உங்களுக்கும் இறைவன் நற்கூலி வழங்குவானாக\nசகோ. முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...\n//எல்லாமே, எங்கள் வீட்டுகொல்லையில் போட்டிருக்கும் கத்தரிக்காய் தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய்கள் மட்டுமே..\nசூப்பர் ஐடியாதான். ஆனா எல்லோர் வீட்டிலும் கொல்லை இருக்கணுமே :( ம்ஹூம்.. இப்படியே விட்டால் நிலமை என்னாகுமோ தெரியாது. அதன் பயன்பாட்டுக்கு கொடுத்த அனுமதியை அரசாங்கம் ரத்து செய்யும்படியாக‌ வலுவான‌ எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் தயாராகவேண்டும்.\n@ சகோ முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nரொம்ப உபயோகமான பின்னூட்டம் சகோ நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nபதிவின் நொக்கத்தை சரியாக புரிந்துக் கொண்டீர்கள் சகோ\nபோராடாமல் எதனையும் பெற முடியாது சகோ\n//பேராசிரியர் டாக்டர் சுல்தான் அஹமது இஸ்மாயில் அவர்களுக்கும் உங்களுக்கும் இறைவன் நற்கூலி வழங்குவானாக\nஅல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நன்றி சகோ\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nசகோ அஷிக் வீட்டில் தோட்டம் போட்டுக் கொண்டே மற்றவர்களுக்காக போராடவும் செய்வர் இன்ஷா அல்லாஹ்.\nஇந்த பதிவுக்கு முதல் பின்னூட்டமாக நீளமான கருத்து கொடுத்ததிலிருந்து இதனை நான் புரிந்துக் கொள்கிறேன்\nவிளக்க படத்துடன் பதிவு அருமை வாழ்த்துக்கள்.\nபெயர் சொல்ல விரும்பாதவர் கேட்ட கேள்விக்கு பதில் என்ன சகோ.\nஅண்ணே ஒரு சில லிங்க் உங்களுக்காக\na) பி.டி எனப்படும் ஒருவகை பேக்டீரியாவின் மரபணுவின் கூறுகளை பாரம்பரிய ரக பருத்தியின் மரபணுவோடு இனைத்து தான் பி.டி பருத்தி\nஉருவாக்கப்பட்டுள்ளது.. இதில் உடல் நலனுக்கு கேடானா க்ரை (Cry) ரக ப்ரோட்டீன் உள்ளது. குறிப்பாக மனிதர்கள் உட்கொள்ள தகாத\nக்ரை1ஏசி மற்றும் க்ரை1ஏபி வகை ப்ரோட்டீன் உள்ளது ( இது பிடி கத்தரிக்கும் பொருந்தும்)\nb) இதில் க்ரை1ஏசி உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத் திறனை முறியடிக்கும் தன்மை கொண்டது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை (mucosal immunogen)..\nc) பிலிபைன்ஸ் நாட்டில் பி.டி வகை பயிர்களை விளைவித்த தோட்டங்களில் வேலை செய்த விவசாயிகள் சிலர் மரணம் அடைந்துள்ளனர்\nd) ஆந்திராவில் பி.டி பருத்தி வயல்களில் வேலை செய்த விவசாயிகளுக்கு இன்னதென்று இனம் காணவியலாத பல மர்ம நோய்கள் தாக்கியுள்ளது.\nஅவ்வயல்களில் மேய்ந்த ஆடுகள் நூற்றுக்கணக்கில் செத்துப்போய் உள்ளது (ஆதார சுட்டி = http://www.i-sis.org.uk/GMeggplant.php )\ne) பி.டி கத்தரியைப் பற்றி க்ரீன்பீஸ்\nஇயக்கத்தினர் சுயேச்சையான விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளை வாசித்துப் பார்க்கலாம். குறிப்பாக ப்ரென்ச் விஞ்ஞானியான\nசெராலினி நடத்திய ஆய்வு முடிவுகள் பி.டி கத்தரி மனிதர்கள் உட்கொள்ளத் தகாதது என்று தெளிவாகச் சொல்கிறது\nf) விஞ்ஞானிகள் பிடி கத்தரிக்காயை சோதனைச் சாலை எலிகளின் மேல் பரிசோதித்த போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் புலப்பட்டது.\nசாதாரணமாக எலியின் குணம் என்னவென்றால் கண்ணில் கண்டதையெல்லாம் அது கடித்துக் கொண்டேயிருக்கும் – ஏனெனில் அதன் பல்\nநாளொன்றுக்கு இரண்டு மில்லி மீட்டர் வளரும் தன்மை கொண்டது.. எலி எதையும் கடிக்காமல் இருந்தால் பல் வேகமாக வளர்ந்து எதையும்\nசாப்பிடாமல் இறந்து போய் விடும். எனவே அது எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டேயிருக்கும். பரிசோதனைக்காக எலி இருந்த கூண்டுக்குள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி கத்தரியை வைத்தபோது விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் படிக்கு எலிகள் அந்த கத்தரியில் வாயே\nவைக்கவில்லை. பின்னர் வேறு வகைகளில் அந்தக் கத்தரியை எலி உட்கொள்ளுமாறு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி பிடி கத்தரிக்காயை\nஉட்கொண்ட எலிகள் கடும்வயிற்றுப்போக்குக்கு உள்ளாகியிருக்கிறது; வெறிகொண்டதைப் போல நிறைய தண்ணீரை குடித்துக்\nகொண்டேயிருந்திருக்கிறது. மேலும் அதன் கல்லீரல் சாதாரண எலிகளைவிட மிகவும் சுருங்கிப் போய் இருக்கிறது; அவற்றின் ரத்த உறைவுத்\nதன்மையும் கூட குறைந்திருக்கிறது (prothrombin), மேலும் ரத்தத்தில் ஆல்கலின் பாஸ்பேட்டின் அளவு அச்சமூட்டும் விதமாக உயர்ந்து\nகொண்டேயிருந்திருக்கிறது. இறுதியில் அவை புற்று நோய் கண்டு செத்தே போயிருக்கிறது.\nமேலும் பி.டி ரக பயிர்கள் தாம் வளரும் வயல்களை மட்டுமல்லாது தனது சுற்றுப்புற வயல்களில் வளரும் பாரம்பரிய பயிர்களைக் கூட ஊடுருவி\nதாக்குதல் செய்யும் ஆக்கி���மிப்புத் தன்மை கொண்ட ஒன்றாகும். இதன் மகரந்தங்கள் மிக எளிதில் பட்டாம்பூச்சிகள், தேனீக்களால் கடத்தப்பட்டு\nபக்கத்து வயல்களில் உள்ள நாட்டு ரக பயிர்களையும் ஊடுருவி அதன் இயல்பான தன்மையை மாற்றியமைத்து விடும் ஆற்றல் கொண்டது. பி.டி\nவிதைகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், அவ்விதைகளை மறுவிதைப்பு செய்யமுடியாதபடிக்கு அதன் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது – அதாவது விளைவித்த பி.டி கத்தரிக்காயிலிருந்து மீண்டும் விதையெடுத்து விதைக்க முடியாது – இதனை டெர்மினேட்டர் தொழில்நுட்பம்\ng) பி.டி பருத்தி விளைவித்த விவசாயிகளுக்கு நாடெங்கிலும் வித விதமான தொல்லைகள் –\n1) பி.டி ரக பயிர்கள் சாதாரண நாட்டு ரகங்களைக் காட்டிலும் தண்ணீரை அதிகம் உறிஞ்சக் கூடியது.. எனவே ஆந்திரத்தில் ஒரே வயலில்\nஒன்றுக்கு மேல் கிணரு வெட்டியிருக்கிறார்கள் ( கடன் வாங்கி )\n2) பிடி ரக பயிர்கள் சாதாரண நாட்டு ரகங்களைக் காட்டிலும் 30% அதிக பூச்சிக் கொல்லி மருந்துகளை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை\nகொண்டது ( பி.டி பயிர்களுக்கு பூச்சி மருந்து தேவையில்லை என்பது பொய்) அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மருந்து தெளிக்க வேண்டும்..\nஅதுவும் சாதாரண பூச்சி கொல்லி மருந்து / உரம் போன்றவை செல்லாது – அதிக விலையும் அதிக வீரியமும் கொண்டு மருந்துகளே தெளிக்க\nவேண்டும்.. இதனால் நிலம் பாழ்பட்டது ஒருபுறம் என்றால் கடனில் விழுந்தது மறுபக்கம்\n3) தர்மபுரி, சேலம் பகுதிகளில் பி.டி பருத்திச் செடிகள் மரம் அளவுக்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்த பின்னும் பருத்திக் காய்கள் காய்க்கவில்லை\nதர்மபுரி கலெக்டர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ5000/- இழப்பீட்டை மான்சாண்டோ விடம் இருந்து விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆந்திர\nஅரசாங்கம் மான்சாண்டோ மேல் வழக்குத் தொடர்ந்துள்ளது\n4) விதர்பா பகுதிகளில் பி.டி பருத்தி நாட்டு ரக பருத்தியை விட மிகக் குறைவான சாகுபடியையே தந்திருக்கிறது\n5) மொத்தமாக எல்லாமும் சேர்ந்து விதர்பா, ஆந்திர விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளி விட்டுள்ளது. நிலமும் செத்துப் போய் விட்டதால் இப்போது அதில் விவசாயமும் பார்க்க முடியாமல் அக் குடும்பங்கள் தவித்துக் கிடக்கிறார்கள்\nh) பி.டி ரக வயல்களில் சாதாரணமாக பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை விட மிக அதிக வீரியம் கொண்ட புதிய வகை பூச்சிகள் உருவாகி\nஉள்ளது ( ம்யூட்டேஷன்) இப்பூச்சிகள், பி.டி வயல்களைக் கடந்து அக்கம்பக்கம் இருக்கும் நாட்டுப் பயிர்களையும் தாக்கியிருக்கிறது ( இதையும்\nமீறித்தான் நாட்டு ரகங்கள் பி.டி ரகங்களைக் காட்டிலும் அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளது)\nஅண்ணே அடுத்த முறை தைரியமாக பெயரோட வரவும்\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nஉங்கள் வருகைக்கு நன்றி சகோ\nநல்ல வேளை நினைவுப் படுத்தினீர்கள்\nஅந்த பெயரில்லாதவர்க்கு இந்த பதில் போதுமா\nஹைதர், நல்ல பகிர்வு. நாம் விரும்பினாலும் தடுக்க முடியாத அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை.\nஆஷிக் பாய், உங்க கத்தரிக்கய்த் தோட்டத்தைப் பாதியும் எழுதுங்களேன். எங்கே விதை வாங்குனீங்க, எப்படி விதச்சீங்க, என்னென்ன (இயற்கை) உரம், மருந்து, எப்படி வளர்கின்றனன்னு விவரமா ஒரு பதிவு போட்டா சிலருக்கு ஆர்வம் வரலாம். பயன்பெறலாம்.\nநம் வீட்டுப் பெண்கள் சீரியல்களில் நேரத்தைத் தொலைக்காமல், இப்படியான பயனான வழிகளில் நேரத்தைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புறத்தில் இடம் இல்லாவிட்டால் என்ன, செடித்தொட்டிகளில் வாசல் புறத்தில் அல்லது முற்றத்தில் வைத்து அரிசி கழுவிய நீர் மட்டுமே ஊற்றி வளர்க்கலாம். சகோதரர்கள் தத்தம் வீட்டம்மாக்களை ஊக்கப்படுத்தலாம்.\n//நம் வீட்டுப் பெண்கள் சீரியல்களில் நேரத்தைத் தொலைக்காமல், இப்படியான பயனான வழிகளில் நேரத்தைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புறத்தில் இடம் இல்லாவிட்டால் என்ன, செடித்தொட்டிகளில் வாசல் புறத்தில் அல்லது முற்றத்தில் வைத்து அரிசி கழுவிய நீர் மட்டுமே ஊற்றி வளர்க்கலாம். சகோதரர்கள் தத்தம் வீட்டம்மாக்களை ஊக்கப்படுத்தலாம்.//\nஅருமையான யோசனை நன்றி சகோ.\nஎங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே கொல்லையில் அகத்தி கீரை பசல்லி கீரை தண்டங்கீரை அனைத்தையும் வைத்து இருக்கிறார்கள் இப்போது கத்தரிக்காயையும் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விரைவில் இது சம்பந்தமாக அவுங்க பிளாக் ஆரம்பித்து சொல்லிக் கொடுப்பார்கள்.\nமாஷா அல்லாஹ் அருமையான இடுகை சகோ. நிறைய விஷயங்களை பின்னூட்டமாக நீங்கள் கொடுத்துள்ளதால் பின்னூட்டம் படிக்காமல் தவிர்க்கும் மக்கள் அந்த ஆதாரங்களை கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்புண்டு. எனவே அவற்றையும் பதிவின் இறுதியில் சேர்த்தவும்.\nமுஹம்மத��� ஆஷிக் சகோ சொன்னது போலத்தான் நானும் என் அம்மாவிடல் சொல்லிக் கொண்டுள்ளேன். வீட்டிலேயே சில காய், கீரைகளை இட்டு, அதையே சாப்பிடும்படி. இன்னும் விவரமாக பதிவிட்டால் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அனுப்பலாம். முடிந்தவரை நம் கையே நமக்குதவி என்று வாழ்வதுதான் இந்தியாவில் சர்வைவ் செய்ய வைக்கும் போலவே\nசகோ. ஹைதர் அலிக்கு, மிக மிக அவசியமான, கனமான இடுகை. இதை எப்பொழுதும் முகப்பில் காணுமாறு வைப்பது நலம். மற்றபடி புது டெம்பிளேட் கலக்கல். படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. :))\n//எங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே கொல்லையில் அகத்தி கீரை பசல்லி கீரை தண்டங்கீரை அனைத்தையும் வைத்து இருக்கிறார்கள் இப்போது கத்தரிக்காயையும் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விரைவில் இது சம்பந்தமாக அவுங்க பிளாக் ஆரம்பித்து சொல்லிக் கொடுப்பார்கள். //\nஇதுவல்லவோ வீரம். ஆஹா எப்ப ஆரம்பிக்கிறாங்க சொல்லுங்க. நான் மொத ஃபாலோவர். இந்தியாவிலிருந்து நான் ‘மிஸ்’ செய்யும் உணவுப்பொருள்களில் முதன்மையானது கீரை... ஆர்வமாக இருக்கிறேன். சீக்கிரமே அண்ணி, பதிவுலகில் நுழைய ஏற்பாடு செய்து கொடுங்கள் பாய். :))\nதமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி நேர பதிவர்களாக பணியாற்ற அழைக்கின்றோம்.\n//ஆஷிக் பாய், உங்க கத்தரிக்கய்த் தோட்டத்தைப் பாதியும் எழுதுங்களேன். எங்கே விதை வாங்குனீங்க, எப்படி விதச்சீங்க, என்னென்ன (இயற்கை) உரம், மருந்து, எப்படி வளர்கின்றனன்னு விவரமா ஒரு பதிவு போட்டா சிலருக்கு ஆர்வம் வரலாம். பயன்பெறலாம்.//// ஹுசைனம்மா அக்காவின்( ) கமெண்டை நான் வழிமொழிகிறேன்...\n//அருமையான யோசனை நன்றி சகோ.\nஎங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே கொல்லையில் அகத்தி கீரை பசல்லி கீரை தண்டங்கீரை அனைத்தையும் வைத்து இருக்கிறார்கள் இப்போது கத்தரிக்காயையும் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விரைவில் இது சம்பந்தமாக அவுங்க பிளாக் ஆரம்பித்து சொல்லிக் கொடுப்பார்கள்./// சீக்கிரமா சொல்லித்தர சொல்லுங்கண்ணே... இனி ஆரஞ்ச பார்த்தா தவளை நெனப்புதான் வரும் எனக்கு அவ்வ்வ்வ்\nமிகவும் பயனுள்ள ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிண்ணே...\nஅல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்த போதுமானவன்...\n//ஆஷிக் பாய், உங்க கத்தரிக்கய்த் தோட்டத்தைப் பாதியும் எழுதுங்களேன். எங்கே விதை வாங்குனீங்க, எப்படி விதச்சீங்க, என்னென்ன (இயற்கை) உரம், மருந்து, எப்படி வளர்கின்றனன்னு விவரமா ஒரு பதிவு போட்டா சிலருக்கு ஆர்வம் வரலாம். பயன்பெறலாம்.//// ஹுசைனம்மா அக்காவின்( ) கமெண்டை நான் வழிமொழிகிறேன்...\n//அருமையான யோசனை நன்றி சகோ.\nஎங்க வீட்டுக்காரம்மா ஏற்கனவே கொல்லையில் அகத்தி கீரை பசல்லி கீரை தண்டங்கீரை அனைத்தையும் வைத்து இருக்கிறார்கள் இப்போது கத்தரிக்காயையும் சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விரைவில் இது சம்பந்தமாக அவுங்க பிளாக் ஆரம்பித்து சொல்லிக் கொடுப்பார்கள்./// சீக்கிரமா சொல்லித்தர சொல்லுங்கண்ணே... இனி ஆரஞ்ச பார்த்தா தவளை நெனப்புதான் வரும் எனக்கு அவ்வ்வ்வ்\nமிகவும் பயனுள்ள ஒரு விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிண்ணே...\nஅல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்த போதுமானவன்...\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nகாஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்\nஇஸ்லாமிய எதிர்ப்பலைகள்: எதிர்கொள்வது எப்படி\nஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகள், வீடியோ.\nவயிற்றை குறைத்து ஜெஸ்ட்டை கூட்ட 7 வகையான தண்டால்கள...\n,புத்த மதம் ஓர் ஆய்வு.இறுதி பாகம...\n“மரபணு மாற்றம் (BT) மெல்லக் கொல்லும் நஞ்சு\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படி...\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படி...\n,புத்த மதம் ஓர் ஆய்வு. பா-2\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -5\n,புத்த மதம் ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2110", "date_download": "2018-05-26T19:50:30Z", "digest": "sha1:FFSZVZ46XWPCXDA6RBWQTZDH3UCKHVDP", "length": 14235, "nlines": 101, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்��கிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்\nஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்\n2018 வருட பொங்கல் திருநாளை\nஉளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உள்ள\nகுழந்தைகளோடும் பாட்டிகளோடும் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியது.\nஇந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் சிலர்,\n‘இந்த வருட பொங்கலுக்கு ஆஸ்ரமக் குழந்தைகளுக்கு சர்வீஸ் செய்யப் போனீர்களா\n‘நான் அவர்களுக்கு சர்வீஸ் செய்யவில்லை…\nஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளும், பாட்டிகளும்தான் என்னுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்…\nஅம்பாக்கள் பாரம்பர்ய முறையில் பொங்கலைக் கொண்டாடி எங்களுக்கு ஆசி வழங்கினார்கள்…\nகுறிப்பாக வாழை இலையில் அனைவருக்கும் விருந்தளித்து சிறப்பித்தார்கள்…\nஇந்த நிகழ்வு என் மனதை விட்டு அகலாத ஒன்று…’\nகாலை 9 மணி அளவில் ஆஸ்ரமம் வந்தடைந்தோம். ஏற்கெனவே எனக்கு அறிமுகமான ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா அவர்களின் ஆத்மார்த்தமான வரவேற்புடன் காலை உணவை முடித்தோம். அன்பின் கலப்பினால் உணவு கூடுதல் சுவை .\nஅடுத்து ஸ்ரீசாராதா ஆஸ்ரம கல்லூரி செகரட்டரி ஸ்ரீஅனந்தபிரேமப்ரியா அம்பா, ஸ்ரீஆத்மவிகாஷப்ப்ரியா அம்பா மற்றும் சில சுவாமினிகளுடன் கலந்துரையாடல்.\n10 மணி அளவில் மேள தாளத்துடன் பொங்கல் திருவிழா ஆரம்பமானது.\nஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் இவர்களுக்கு பூஜை செய்து தீபாராதனை காண்பித்து பொங்கல் திருவிழாவை ஸ்ரீஅனந்த பிரேமப்ரியா அம்பா அவர்கள் துவக்கி வைத்தார்கள்.அமைதியான மைதானத்தில் குழந்தைகள் குவிந்தனர். பாட்டிகள் அவர்களுக்கு அரண்போல பின்னால் வரிசையாக அமர்ந்தார்கள்.\nஅடுத்து செங்கல் வைத்து அடுக்கி, விறகு வைத்து அடுப்பைப் பற்ற வைத்து ஒரு அடுப்பில் வெண் பொங்கலுக்கும், மற்றொன்றில் சக்கரை பொங்கலுக்கும், திருநீரால் பட்டைப் போட்டு மஞ்சள் சுற்றி சந்தன குங்குமமிட்ட பானைகளை ஏற்றி தண்ணீர் விட்டு அரிசியை போட்டு பொங்கல் பொங்கும் வரை குழந்தைகளுடன் பாட்டிகளும் பஜன் பாடியபடி இருந்தனர்.\nபொங்கல் பொங்கியதும் குழந்தைகள், பாட்டிகளுடன் சேர்ந்து அம்பாக்களும் கரகோஷமிட்டு சூரிய பகவானுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்கள்.\nஅடுத்து குழந்தைகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.\nபாட்டிகள் மட்டும் என்ன சும்மா உட்கார்ந்திருந்தினரா அவர்களும் மன மகிழ்ச்சியோடு ஆட்டம் பாட்டம் என சொல்லனா மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தனர்.\nகுழந்தைகள் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரியப்பட, பாட்டிகளும் உற்சாகமாகி சிரித்தபடி ‘போஸ்’ கொடுக்க கொண்டாட்ட மனோபாவம் தொற்றிக்கொள்ள அம்பாக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\nஅனைவருக்கும் இனிப்பும் காரமும் வழங்கி மகிழ்ந்தோம்.\nமதியம் வாழை இலையில் விருந்து. அதை முடித்து அம்பாக்களுடன் உரையாடல் என நேரம் போனதே தெரியவில்லை.\nஅடுத்த நாள் மாட்டுப் பொங்கல் மிக சிறப்பாக இருக்கும் எனச் சொல்லி தங்கிச் செல்ல வற்புறுத்தினார்கள். அவர்கள் அன்பில் நனைந்து பிரியா விடைபெற்று ஒரு வருடத்துக்கான சந்தோஷ நினைவுகளைச் சுமந்து சென்னையை நோக்கிப் பயணமானோம்.\nஇந்த ஆஸ்ரமத்தில் தங்கி படிக்கும் இந்த குழந்தைகள் பெரும்பாலும் அப்பா அம்மா இருவரையும் இழந்தவர்கள். ஒருசிலருக்கு ‘சிங்கில் பேரண்ட்’. இருப்பினும் அவர்களுக்குள் எவ்வளவு ஆனந்தம். ஆரவாரம். மகிழ்ச்சி…\nகாரணம். ஸ்ரீசாரதா ஆஸ்ரம அம்பாக்களின் அன்பும், அரவணைப்புமே\nPrevious ஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பே��் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2012/03/blog-post_3433.html", "date_download": "2018-05-26T19:26:54Z", "digest": "sha1:OWDBXDOGDDR2FEFN24QVKBBQTMOW2N4K", "length": 12042, "nlines": 165, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: இது எந்த ஊர் --- சிங்கப்பூர்", "raw_content": "\nஇது எந்த ஊர் --- சிங்கப்பூர்\nகுடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் போகணுங்கறது ரொம்ப நாள் ஆசை. இப்ப U.S , யூரோப் என்று எல்லாரும் போக ஆசைப்படறாங்கனாலும், வெளிநாட்டு சுற்றுலானா சிங்கப்ப்பூருக்கு தனி இடம் இருக்குது. சில நட்புகளும் முன்னாடி போய் வந்திருந்ததால ப்ளான் பண்ணி சிங்கப்பூர் போய் வர்றதுனு முடிவானது. பேக்கேஜ் டூர்னா நேரத்துக்கு கிளம்பணும். பிள்ளைகளுக்கு அது சரிபடாதுனு, நாங்களா திட்டமிட்டு சாகவாசமா சுத்தலாம்னு முடிவு செஞ்சோம். வலையில் தான் எத்தனை விசயங்கள் கிடைக்குது.... அதனால் திட்டமிடல் சுலபமாகவும் , பயணம் இனிமையாகவும் முடிஞ்சது.\nசிஙப்பூரில் “லிட்டில் இந்தியா”வில் தங்கினால், நம்ம ஊர் மக்களோட இருக்கிற மாதிரியே தான் இருக்குது . சிங்கப்பூரின் சுத்தம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். போக்குவரத்து மெட்ரோ ரெயில்/பஸ் என்று மிக வசதியாக இருக்கு. போக வேண்டிய இடம் பத்தி கூகிள் மேப்ல தேடினால் வழி சொல்லிடுது. அதையும் அங்கே mrt/பஸ் ஸ்டாப்ல இருக்கிற மேப் வச்சு ஈசியா எங்கேயும் போய் வரலாம். டாக்ஸில போனாலும் அதிக பட்சம் 20-30 வெள்ளி தான் ஆகும்னாங்க.\nமுஸ்தபா செண்டர் 24 மணி நேரமும் திறந்து இருக்கு. ஷாப்பிங் பிடிச்சவங்களுக்கு ஒரு நாள் பத்தாது இங்கே :-). ”சையத் அல்வி” சாலை போனால் வரிசையா நம்மூர் தான் பொன்னுசாமி, ஆனந்த பவன், ஹாட் சிப்ஸ், சரவணா பவன் ...ஒரு ஆளுக்கு 5 வெள்ளியாவது ஒரு வேளை சாப்பாட்டுக்கு தேவைப்படுது. டீ 2 வெள்ளி...நிறைய இருக்கு... அதுக்கு பதிலா முஸ்தபாவில் 1 வெள்ளிக்கு அழகா ஒரு டம்ளருக்கு மேலய��� டீ கிடைக்கும். இங்கே சாப்பாடும் உண்டு... ஆல் இன் ஆல் தான்...\n6 நாள் ப்ளான். முதல்ல போகவர டிக்கட் புக் பண்ணனும். அப்புறம் தான் விசா எல்லாம்... cleartrip வழியா டிக்கட் புக் பண்ணினோம். வலை வழிய ஏதோ பிரச்னைனு அவனை போன்ல பிடிச்சு புக் பண்ண சொன்னதுல, மொத்தமா புக் பண்ணாமல் தனித்தனியா புக் பண்ணினால், நல்ல ஆஃபர் கிடைக்கும்னு சொல்லி புக் பண்ணி தந்தான். அடுத்து ஹோட்டல் புக்கிங். முக்கால் வாசி சுற்றிக் கொண்டு, இரவு படுக்க மட்டும் தான் ஹோட்டலுக்கு வருவோம் என்பதால் சின்னதாக ஒரு ஹோட்டல் (பெண்டா) ”லிட்டில் இந்தியா”வில் மின்னஞ்சல் வழி புக் செய்தோம். அடுத்து விசாவுக்கு போட்டோ எடுத்து ட்ராவல் ஏஜென்சி வழியா விசா எடுத்தோம். விசாவுக்கு ரிட்டர்ன் ப்ளைட் மற்றும் ஹோட்டல் புக்கிங் அவசியம். ரெண்டே நாள்ல விசா ரெடி. இனி சுற்றுலா ப்ளானிங் தான். மொத்தம் 6 நாள். இது தான் ப்ளான்:\nநாள் 1: சிங்ப்ப்பூர் வருகை+சிங்கப்பூர் ப்ளையர் + டக் டூர்\nநாள் 2: யுனிவர்சல் ஸ்டூடியோஸ்\nநாள் 3: செண்டோசா தீவு\nநாள் 4: சிங்கப்பூர் ஜூ+நைட் சபாரி\nநாள் 5: ஜுராங் பேர்ட் பார்க்\nநாள் 6: ஷாப்பிங் + இந்தியா திரும்புதல்\nபோக்குவரத்து வசதியா இருக்கிறதால் நாமே ப்ளான் பண்ணி போறது வசதியா இருக்கு. ஷாப்பிங் முக்கால் நாள் ப்ளான் பண்ணினது தான் கொஞ்சம் இடிச்சுது. மத்தபடி எல்லாமே திருப்தியா இருந்தது. இனி ஒவ்வொரு நாள் அனுபவமும் தனிப் பதிவுகளாக ...\nஅழகான படங்களுடன் ஆவலை அதிகரிக்கும் முன்னுரை. தொடரக் காத்திருக்கிறோம்.\nபோக்குவரத்து வசதியா இருக்கிறதால் நாமே ப்ளான் பண்ணி போறது வசதியா இருக்கு.\nரொம்ப அருமையான துவக்கம், தங்கள் பயணம் தொடர்பில் அனைத்துப் பதிவுகளையும் படிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது,\nநேர்தியான படங்கள், பாராட்டுகள் அமுதா\nபயண அனுபவத்துடன் இனிவரும் காலங்களில் பயணிப்பவர்களுக்கும் தேவையான விஷயங்கள். அருமை.\nபயண அனுபவங்களுடன், பயணம் செய்யத் தேவையான விஷயங்களும் வித்தியாசமாக இருந்தது.\nபயண அனுபவங்களுடன், பயணம் செய்யத் தேவையான விஷயங்களும் வித்தியாசமாக இருந்தது.\nசுவையான, சுருக்கமான முன்னுரை. வாழ்த்துக்கள்.\nயுனிவர்சல் ஸ்டூடியோஸ் (சிங்கப்பூர் பயணம் - நாள் 2)...\nசிங்கப்பூர் ஃப்ளையர்+டக் டூர் (சிங்கப்பூர் பயணம் -...\nஇது எந்த ஊர் --- சிங்கப்பூர்\nஅதீதத்தில் “கதை பேசலாம் வா”\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2011/03/blog-post_22.html", "date_download": "2018-05-26T19:48:24Z", "digest": "sha1:FVUDVYDGEURUJDKN3BCU4JACRPGS2IMT", "length": 17832, "nlines": 228, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: என்னே இந்த சமூகத்தின் கொடுமை!", "raw_content": "\nஎன்னே இந்த சமூகத்தின் கொடுமை\nதிருச்சியில் என் அறைக்கு எதிரில் குடை மாதிரி மரம் ஒன்று என்னை வருடம் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கும். முழுவதும் பச்சையாக இலைகளுடன், முருங்கைக்காய் போன்ற காய்களுடன். சில மாதங்களில் மரம் முழுவதும் மொட்டுவிட்டு ஒரு நாள் இலைகளே இல்லாமல் முழுவதும் திராட்சை கொத்து போன்ற மஞ்சள் பூக்களுடன்... ஒரு வாரத்தில் உன்னால் முடியும் தம்பி படத்தில் பூக்கள் உதிர்வது போல உதிர்ந்து கீழே இருக்கும் பெரிய கற்களுக்கு ஸ்டென்ஸில் போட்டுவிடும். பிறகு முழு மரமும் மொட்டையாகி திரும்ப இலைகள் வரும். படிக்கும் காலத்தில் அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. ஒரு முறை ஒரு கோயில் அர்ச்சகர் சைக்கிள் கேரியர் மீது ஏறி சில பூக்களை பறித்துக்கொண்டு இருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.\nஅந்த மரம் இருந்த இடம் அண்ணன் தம்பிக்கு பங்கு போடப்பட்டு சில நாட்களில், இரண்டு பேர் சில மணி நேரத்தில் மரத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு போனார்கள்.\nபோன வருடம் மே மாதம் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் இந்த மரத்தை பற்றி சின்ன குறிப்பு வந்திருந்தது. அதில் இந்த பூ ஒரு ரூபாய் இந்திய தபால் தலையில் அலங்கரித்துள்ளது, அதன் பெயர் Golden Shower என்று போட்டிருந்தார்கள். பல வருடங்கள் கழித்து, எதேச்சையாக பெங்களூரிலிரிந்து சென்னைக்கு போகும் போது வேலூர் தாண்டி வலது பக்கம் இரண்டு மரங்களை பார்க்க முடிந்தது. இந்த மரத்தின் தமிழ் பெயர் கொன்றை\nபோன கூடு இதழில் சுஜாதா பற்றிய பதிவில் ஜாகரண்ட பூ பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். சில வாரங்களாக பெங்களூர் முழுக்க இந்த பூவை பார்க்க முடிகிறது, கொட்டுவதற்குள் பார்த்துவிடுங்கள்.\nஇந்த வாரம் சிறுகதை முடிவுகளை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு \"கண்ணீர் வர சொல்லலாம், சிரிக்கச் சிரிக்க சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்புவர,படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஒரு உணரச்சியைத் தந்தால் போதும்.\" எ��்று சுஜாதா சிறுகதை எப்படி எழுதுவது என்ற குறிப்பில் எழுதியிருக்கிறார். பல கதைகளின் முடிவுகளை பற்றி அவரிடம் பேசியிருக்கிறேன். ஒரு முறை மலைக்கோட்டை ரயிலில் என் கூட படித்த நண்பன் டீ விற்றுக்கொண்டிருந்ததை பார்த்து அதை வைத்து எழுதிய கதை வின்னி. சுஜாதாவிடம் பல அடித்தல் திருத்தல் வாங்கிய கதை இது. முடிவை வைத்துக்கொண்டு எழுதுவது என்பது சுவாரஸியமான விஷயம் என்று கற்றுக்கொண்டேன். 'பிச்சை' என்ற கதை விகடனில் தேர்வான போது விகடன் அலுவலகத்திலிருந்து ஒருவர் \"Selected\" என்ற குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் உள்ள விசித்திரத்தை வியந்து எழுதிய கதை தான் ஆவி கதை. கதை ஆவி பற்றியதாக இருந்தாலும் ஆவி - ( ஆனந்த விகடன்) நினைவாக எழுதிய கதை அது.\nசிறுகதைகள் படிக்கும் வாசகர்கள் பலர் கடைசியில் அந்த எதிர்பாராத திருப்பம், அதில் கிடைக்கும் கிக்கிற்காகவே படிக்கிறார்கள். ஜெப்ரி ஆர்ச்சர், சாகி போன்றவர்கள் இதில் மிக பிரபலம் \"A Twist in the Tale\" என்ற சிறுகதை தொகுப்பு தற்போது எல்லா பிளாட்பாரம் கடைகளிலும் கிடைக்கிறது. இன்னும் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். சில வாரங்களுக்கு முன் ஜெப்ரி ஆர்ச்சர் பெங்களுருக்கு தந்த பேட்டியிலும் சிறுகதை முடிவை பற்றி பேசியுள்ளார்.\nசுஜாதா எழுதிய அரிசி என்ற கதையை பலர் படித்திருப்பீர்கள். ஒரு முறை என்னிடம் இந்த கதையை ஒரே வரியில் கெடுத்துவிடலாம் எப்படி என்று சொல்லு பார்க்கலாம்\" என்றார். \"எப்படி\" என்று திரும்ப கேட்டேன் அதற்கு \"என்னே இந்த சமூகத்தின் கொடுமை\" என்று கடையில் ஒரு வரி போதும் என்றார். சில காலம் கழித்து இந்த கதையை பற்றிய குறிப்பு எழுதும் போது இப்படி எழுதினார்.\nசிறுகதையின் முடிவை எழுதி வைத்துக்கொண்டு எப்படி கதை எழுதலாம் என்ற சவால் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. கூகிள் உதவி செய்யாது நீங்களாகவே வாசகனாகவும், எழுத்தாளனாகவும் மாறி மாறி கதை எழுத வேண்டியிருக்கும். பல மாதமாக ஒரு முடிவை வைத்துக்கொண்டு எப்படி கதையாக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது சட் என்று கதை தோன்றும். அந்த கணம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.\nபோன வாரம் ஜப்பான் பூகம்பத்தால் சுமார் 8 அடி நகர்ந்துள்ளது என்று படிக்கும் போது வியப்பாக இருந்தது. பூமிக்கு தனது அச்சிலிருந்து மேலும் 4 இன்ச் அளவுக்கு சாய்வு\nஏற்பட்டது ��ன்று படிக்கும் போது பயமாக இருந்தது. இதனால் பூமி வேகமாக சுற்ற ஆரம்பித்து ஒரு நாளில் 1.6 மைக்ரே செகண்ட் குறைந்துள்ளது. 130,500 ஆண்டிகள் கழித்து ஒரு நாளில் ஒரு நிமிஷம் குறையுமாம். ஏன் இப்படி வேகமாக சுற்றியது என்று தெரிந்துக்கொள்ள Angular Velocity (கோணவேகம்) போன்ற சில விஷயங்களை பள்ளியில் ஒழுங்காக படித்திருக்க வேண்டும். நான் சரியாக படிக்கலை 1.6 மைக்ரோ செகண்ட் குறைந்ததை வைத்து கூட ஒரு நல்ல விஞ்ஞான சிறுகதை எழுத யாராவது முயற்சிக்கலாம்.\nசுஜாதாவின் இழப்பை அட்டகாசமாக நீங்கள் ஈடுசெய்து‍ கொண்டு‍ இருக்கிறீர்கள்.\nரோபோக்கள் ஆட்சி புரிய ஆர்ம்பித்து 10000 ஆண்டுக்கள் பின்:\nரோபோ 1: வா.. இந்திவிலும் ரயில்கள் செரியான நேரத்திற்க்கு வந்து விடுகிரது தெரியுமா\nரோபோ 2: என்னது நெஜமாவா\nரோபோ 1: ஆவங்க திராவிடர் டைணாச்டியில் 'microsecond drift' கால்குலேட் பண்ணல'னு சொன்னேனே மறங்துட்டியா\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nஸ்ரீராமானுஜர் 1001 - பரமனடிக்கு அழைத்து செல்லும் ஸ்ரீராமானுஜரின் அடிச்சுவடுகள்..\nஎன்னே இந்த சமூகத்தின் கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2009/12/2-1-2-tmf.html", "date_download": "2018-05-26T19:17:56Z", "digest": "sha1:7P4XEJPCYGF22SC36LBB2WB4JQRRMARA", "length": 43791, "nlines": 183, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: சுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1 பகுதி -2 சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nசுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1 பகுதி -2 சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்\nசுவட்டுச் சரம் - 2\nநம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள் -1\nஉள்ளத்தாற் பொய்யாது ஒழுகிய உத்தமர் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரி அதிபர் T.M.F. லோங் அடிகளார்\nபாடசாலை சகல துறைகளிலும் முன்நோக்கிப் போதல் வேண்டும்:\nலோங் அடிகளார் பாடசாலைக்கு ஆசிரியராக நியமனம் பெற்ற உடனடியாகவே அவருக்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் பதவியும் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருக்கப்படாது அவர்கள் முழுமையான ஆளுமை விருத்திக்கு வழி கோலுவது பாடசாலையே என்பதில் மிக்க நம்பிக்கை உடையவராக அடிகளார் இருந்தார்கள். ஆகவே அவர் அதிபர் பதவி ஏற்ற பின்னர் பாடசாலையினது விளையாட்டுத்துறை மாத்திரமல்லாமல் கலை இலக்கியத் துறையிலும் அதீத முன்னேற்றம் காட்டினார். அக்காலத்தில் யாழ் பிரதான வீதியில் புனித மார்டீனார் குரு மடவளாகத்தில் தான் விளையாட்டு அரங்கு அமைந்திருந்தது. அங்கு தான் பயிற்சிகளும் போட்டிகளும் நடாத்தப்பட்டன. இதன் பயனாக கல்லூரி தேசிய ரீதியில் பல போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிகளைப் பெறக் கூடியதாக இருந்தது. கொழும்பில் நடந்த மெய்வல்லுனர் போட்டியில் முதல் தடவையாக எம் கல்லூரி மாணவர்கள் மெய்வல்லுனர்ப் போட்டிகளில் சாதனை படைத்தார்கள்’ என கல்லூரியின் பழைய மாணவர் R.L. Xavier கூறியதுடன் ஆபிரிக்காவின் உகண்டாவினைச் சேர்ந்த கல்லூரிப் பழைய மாணவர் Benching Kibuka சர்வதேச இரீதியிலும் புகழ் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்திய உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், விளையாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் தொடர்ந்து முதலிடத்தினை பெற்று Triple Crown சாதனையாளராகியது.\nஅடிகளார் சம்பத்திரிசியார் கல்லூரியின் அதிபராயிருந்த காலத்திலே யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராக இருந்தவர் சங்கைக்குரிய பங்கர் அவர்கள். இருவருக்குமிடையே அந்நியோன்ய பாசம் இருந்தது. அதன் காரணமாக இரு பாடசாலைகளுக்குமிடையே ஆண்டு தோறும் துடுப்பாட்டம் மற்றும் உதைபங்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன \"Battle of the Golds\" எனும் தலைப்புடன் பழைய மாணவர்கள் பொதுமக்களைக் கவரும் போட்டிகளாக அவை அமைந்தன.\nஒழுங்காட்சியில் அதீத கவனமுடைய அடிகளார் விளையாட்டில் முறைகேடுகளை முற்றாகவே வெறுத்தவர். எப்படியாக எமது அணியினரின் சிறப்பான ஆட்டத்தை நாம் கரகோசம் செய்து பாராட்டுகின்றோமோ அதே போன்று எதிரணியினரையும் ��ராட்ட வேண்டும் என வகுப்புகளுக்கு சுற்றறிக்கை மூலம் போட்டிக் காலங்களில் அறிவிக்கத் தவறமாட்டார். அக்காலத்தில் சம்பத்திரிசியார் கல்லூரியின் படைப்பயிற்சி மாணவர் குழு (Cadets) மிகவும் பிரபலமாயிருந்தது.\nகனவு மெயப்படவேண்டும் காரியமாவது விரைவில் வேண்டும்:\nபலரது கனவுகள் கனவாகவே முடிந்து விடுவதுண்டு ஆனால் அடிகளாரின் கனவு சாதனையில் தான் முடியும். ஏனென்றால் எண்ணியது எண்ணியாங்கு எய்தும் திண்ணியர் அவர். அவரது பல முயற்சிகளுக்கு யாழ் மக்களினது பங்களிப்பினை முழுமையாக அவரால் பெற முடிந்தது. மக்களுக்கும் சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக களியாட்ட விழாக்களை ஒழுங்கு செய்தார். 1938 மற்றும் 1941 ஆண்டுகளில் நடந்ததாக நான் அறிந்தவற்றில் தென்னகத் திரை நட்சத்திரங்களான N.S. கிருஸ்ணன், T.A மதுரம் போன்றோரையும் அந்தக்காலத்தில் புகழ் பெற்ற மல்யுத்த வீரர்களாயிருந்த கிங்கொங் மற்றும் தாரசிங் போன்றோரையும் அழைத்து மக்களின் ரசனைக்கு ஊட்டம் கொடுத்தார். கூட்டம் நிரம்பி வழிந்தது. பணமும் தாராளமாகச் சேர்ந்தது. அடிகளாரும் தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தது. பாடசாலையின் நூலகம் தரம் உயர்ந்தது, ஆய்கூடங்கள் புதுப்பொலிவு பெற்றன, விளையாட்டு மைதானம் விசாலமானது.\nஅடிகளார் அவர்கள் அதிபர் பதவி ஏற்ற முதல் எட்டு ஆண்டுகள் இரண்டாவது உலக மகாயுத்தகாலமானமையால் அவர் வகுத்த பல செயல் திட்டங்களை நிறைவேற்றுதல் கடினமாகவே இருந்தது. யுத்தம் முடிந்த உடனடியாகவே மூன்றடுக்கு மாளிகை ஒன்றினைக்கட்டி எழுப்பி அதனை ‘மத்தியூஸ் நினைவக்கட்டிடம்’ எனப் பெயரிட்டு அவரது நினைவினைப் போற்றி னார்.\nபாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் யாபேரும் உயர் கல்வி பெறுவதில்லை அல்லது ஏதாயினும் தொழில் பெறுவதற்கான கல்வியைப் பெறுவதும் இல்லை. ஒரு தொகையினர் ஏதேதோ காரணங்களுக்காகப் பாடசாலையிலிருந்து விலகி விடுகிறார்கள். இவர்களுக்கு வாழ்வியலில் முன்னேறுவதற்கு என்ன செய்யலாம் எப்படி உதவலாம் என்பது பற்றித் தீவிரமாக அடிகளார் சிந்தித்தார். அதன் விளைவு யாழ்ப்பாண சமூகம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் ஆனால் பொதுவாக யாபேரும் சிறு விவசாயிகளே. அவர்களது விவசாயம் சம்பந்தமான அறிவினை மேம்படுத்துவதால் அவர்களுக்குச் சிறப்பான வாழ்கையை அமைக���க உதவும் என்பதை உணர்ந்த அடிகளார் கிளிநொச்சியில் 100 ஏக்கர் வரை நிலம் வாங்கி அங்கே ஒரு விவசாயக் கல்லூரியை நிறுவினார். பாடசாலையை விட்டு இடைநீங்குகின்ற மாணவர்கள் பற்றிய கவலையும் அடிகளாருக்கு இருந்தமையால் தொழில் நுட்பக் கல்வியாக மோட்டார் தொழில் நுட்பத்தினையும் பாடசாலையில் போதிப்பதற்கு வழிவகுத்தார்.\n1950ஆம் ஆண்டினிலே கல்லூரியினது நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகிய D.S சேனநாயகா அவர்கள் விழாவினில் பங்கேற்றுச் சிறப்பித்தார். கொழும்பிலே உள்ள “Aquinas College” போன்ற உயர் கல்வி வசதிகளுடைய \"பெரிய சம்பத்திரிசியார்\" என்ற ஒரு நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற கனவுடனேயே அடிகளார் வாழ்ந்தார். அதனைச் செயற்படுத்தும் வண்ணமாக யாழ் நகரிலே ஒரு களியாட்ட விழா எற்பாடு செய்து பணம் சேர்த்தார். மேலும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் சென்று போதிய நிதியினைச் சேகரித்து வந்தார்” என்கிறார் சேவியர் அவர்கள். “கோயில் கட்ட அந்த நிதியினைத் தருமாறு கேட்கப்பட்டது. \"College money is for College\" என்று கூறிய லோங்; அடிகளார் அதனைக் கொடுக்க மறுத்தமை யாழ் வாழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலே அன்று பெரிதாகப் பேசப்பட்டது. லோங் அடிகளார் சொல்லாலும் செயலாலும் பாதிப்புற்ற போதும், உயர்ந்த கற்பகதரு விருட்சமாகவே யாபேருக்கும் காட்சி அளிக்கிறார்.” என்கிறார் பண்டிதர் அலெக்சாந்தர் அவர்கள்.\nஉலகமகாயுத்தம் நடைபெற்ற சமயத்திலே RAF என அழைக்கப்படும் இங்கிலாந்து அரசினது விமானப் படையினரின் உபயோகத்திற்கென பலாலியில் விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டது. போர் முடிவுற்றதும் இந்ததளத்தினை மூடி விட முடிவு செய்தபோது லோங் அடிகளார் தான் தனது நண்பராயிருந்த A.R வார்டில் அவர்களிடமும், அன்றைய ஆளுனரிடமும் பேசி அந்த விமான தளத்தினை தொடர்ந்தும் இயங்க வைத்தார். இதன் மூலமாக யாழ் மக்கள் இந்தியாவின் திருச்சி, மற்றும் கொழும்பிற்குச் சுலபமாகச் சென்று வர முடிந்தது.\nமாணவர்களுடைய அறிவு விருத்திக்கு ஆசிரியர் போதிப்பது மாத்திரம் போதாது. அவர்கள், சிறப்பாக உயர்தர மாணவர்கள், மேலும் பல தகவல்களைப் பெறவேண்டும். அதனை வழங்குவற்கு ஒரு சிறந்த நூலகம் அமைய வேண்டும் என்பதை உணர்ந்த அடிகளார் அவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து சிறந்த நூல்களைப் பெற்று பாடசாலையின் நூல்நிலையத்தின் தரத்தினைப் பெரிதும் உயர்த்தினார். ஓவ்வொரு வகுப்பறையிலும் “Read a book A Week” என்று அட்டையில் எழுதித் தொங்க வைத்தார். பிள்ளையினது முழுமையான ஆழுமை வளர்ச்சிக்கு பாடசாலை எந்த அளவிற்கு உதவுகிறதோ அந்த அளவினுக்குக் குடும்பமும் உதவுகிறது. பெற்றோர்களில் பலர் பாடசாலைக் கல்வியைப் பெறக் கூடிய வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலக் கல்வி கற்பதாயின் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. அது எத்தனை பெற்றோர்களுக்குச் சாத்தியமாயிற்று. ஆகவே பலபெற்றோர் ஒரளவு தமிழ்ப் பாடசாலைக் கல்வியுடன் நிறுத்தி தமது குலத்தொழிலினையே செய்து வாழக்கையை ஓட்டினர். இவர்களது உலகளாவிய அறிவினை வளர்த்தால் தான் அவர்களது குலக்கொழுந்துகள் அறிவார்ந்த சூழலில் வாழ்வார்கள் என்பதை உணர்ந்தவர் அடிகளார். சமூகத்தினைச் சார்ந்தோர் அத்தனை பேருக்குமே ஒரு சிறந்த நூலகம் இன்றியமையாதது எனக் கருதிய லோங் அடிகளார் யாழ் நூல் நிலையம் அமைப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார். அன்றைய யாழ்நகர பிதாவாக இருந்த சாம் A. சபாபதியுடனும் இன்னும் பல அறிவு ஜீவிகளுடனும் இணைந்து யாழ் பொதுநூலகக் குழு அமைத்து ஒரு கோடி ரூபா நிதி சேகரிப்பதற்கு முன்னின்று உழைத்தார். தமிழகத்தின் பிரபல கட்டிடக்கலை வல்லுனர் கலாநிதி. இராமநாதன் அவர்களின் தொண்டினை நாடிப் பெற்றதுடன் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒரு பெரும் தொகை பணத்தினையும் நன்கொடையாகப் பெற்றுத் கொடுத்தார். அவரது சேவை யாழ் மக்களினது உள்ளத்தில் எத்தனை தூரம் இடம் பெற்றுள்ளது என்பதை அவரது உருவச்சிலை யாழ் பொது நூலக முன்றில் அழகோச்சியபடி நிற்பதில் இருந்து கண்டு கொள்ள முடியும்.\n2006 மே மாதம் 26ந்தேதி அருட்தந்தை ஞாபகர்த்மாக நிறுவப்பட் மூன்று மாடிக்கட்டிடம் திறந்து வைக்கப் பட்டமை அப் பெரியவரின் நினைவு அவரது பழையமாணவர்களிடம் என்றும் பசுமையாக இருக்கும் என்பதனை நிலை நாட்டியுள்ளது.\nஅவர் பெருமை முழு இலங்கைக்குத் தெரியவந்தது:\nஅவரது நிர்வாகத் திறமையும், மாணவர்கள் மேலுள்ள அக்கறை சேர்ந்த கவனிப்பும் எல்லோராலும் பேசப்பட்டது. இதன் காரணமாகத் தென்னிலங்கையிலுமிருந்து மாணவர்கள் கல்லூரியில் வந்து விடுதிச் சாலையில் தங்கிக் கல்வி கற்றார்கள். அவர்களில் பலர் பல உயர் பதவிகளைச் சுதந்திர இலங்கையில் வகித்துள்ளனர். E.L.B ஹறுள்ளை U.N.P அரசாங்கத்தில் அமைச்சராகவும் பின்னர் ஸ்ரீலங்காவின் தூதராக ஆஸ்திரேலியாவிலும் கடமையாற்றி அடிகளாரின் பெருமைக்கு உதாரணரானார்கள். 1945ஆம் ஆண்டினிலே அடிகளாரது ஆசிரியப் பணியின் வெள்ளி விழா கொண்டாடப்பட்ட போது \"Times of Ceylon” என்ற பத்திரிகை “ Fr. Long has fulfilled his task as Rector of St. Patrick’s in so much a fashion that the school ranks as one of the finest in the country, Students come from Colombo, Kandy and other areas to St. Patrick’s on account of the special “tone” this excellent school imparts to its pupil.. For one setting of that ‘tone’ the Rector is chiefly responsible” என எழுதியிருந்தது. . Collette என்பவர் அந்நாளில் Daily News பத்திரிகையின் பிரபல கேலிச் சித்திர கலைஞர். அகில இலங்கையிலும் பெயர் பெற்ற லோங் அடிகளார் கொல்லெற்றின் கண்களுக்குத் தவறவில்லை. அவரை வேட்டி சால்வை அணிந்தவராகக் கேலிச்சித்திரம வரைந்து \"Jaffna man of Irish Origin” எனத்தலைப்பு இட்டிருந்தமை அடிகளார் தன்னை எந்த அளவினுக்கு யாழ்ப்பாணத்தவனாக ஆக்கிக் கொண்டார் என்பதற்கு எடுத்துக் காட்டு. அடிகளார் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண:டு பணம் திரட்டி வந்த போது, \"Oh,Oh, Look Out, America\" என்ற தலைப்பிலும் அடிகளார் ஆஸ்திரேலியாவிற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற போது “He Comes From Jaffna”: என்ற தலைப்பினிலும் கேலிச் சித்திரம் வரைந்தருந்தார். இடமாற்றம் பெற்றதற்கான கேலிச்சித்திரத்தில் ஒரு தலைப்பாகை அணிந்தவராகக் காதிலே கடுக்கன் ஒருகையினில் குடையும் மறு கையினில் முருங்கைக்காய் கட்டுடன் ஆஸ்திரேலியா எனக் குறிக்கப்பட்ட சூட்கேசுடனும் அடிகளை வரைந்திருந்தார்.\n“சுகாதாரத்துறையில் பதவி ஒன்றினுக்காக எழுத்துப் பரீட்சையில் சித்தி எய்திய பின்னர் நேர்முகப் பரீட்சையினுக்குத் தோன்ற வேண்டியிருந்தது. நேர்முகப் பரீட்சையில் கல்விச் சான்றிதழுடன் இரண்டு நற்சான்றிதழ்களும் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. சுகாதார இலாகாவில் இரண்டு உயர் அதிகாரிகள் என்னை நேர்கண்டனர் அவர்கள் என்னிடம் முதல் கேட்ட கேள்வி “நீர் எங்கு கல்வி கற்றீர்\" என்பதே. நான் பதில் கூறியதும் எனது சான்றிதழ்களைப் பெற்றவர்கள் முதலில் இருந்த லோங் அடிகளாரின் சான்றிதழினை வாசித்ததும், மேலே ஒன்றினையும் பார்க்காமல் புன்சிரிப்புடன் ‘சரி; நீர் போய் வாரும் என்றனர்’. பின்னர்தான் தெரிந்தது அந்த உயர் அதிகாரிகளில்; ஒருவர் அருட் தந்தை லோங் அடிகளாரின் மாணவர் என்பது” என சம்பதிரியார் கல்லூரியின் பழைய மாணவர் றாபியல் சேவியர் அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்.\nஅவர் பிரிவை ஒவ்வொருவரும் அனுபவித்தனர்:\nஅல்பிறெட் எட்வேர்ட்ஸ் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் லோங் அடிகளாரது குறைபாடாக ஒரு குறைபாட்டினைக் குறிப்பிடுவது ஆச்சரியத்தைத் தருகிறது. ”அடிகளார் அவர்கள் ஒதுங்கியே வாழ்ந்தது மனவருவருத்தமானது. அவர் மாணவர்களையும் பெற்றோர்களையும் கொஞ்சம் தூரத்திலேயே வைத்திருந்தார். அவருக்கு நெருக்கமான சில ஆசிரியர்கள் தவிர ஏனையவர்களுடனும் சமூகத்தினருடனும் அவர் அவ்வளவாகப் பழகியதாகத் தெரியவில்லை” என அல்பிறெட் எட்வேர்ட்ஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள். இவர் கற்ற காலம் லோங் அடிகளார் அதிபர் பதவி ஏற்ற ஆரம்பகாலம் ஆகவே அன்றைய அடிகளார் பற்றிய கருத்தாக இது அமையலாம்.\nஅருட் தந்தை ரி.எம்.எப் லோங் அவர்கள் 1954 இல் .இடமாற்றம் பெற்று ஆஸ்திரேலியாவுக்குப் போக வேண்டி வந்தது. கல்லூரி வளர்ச்சிக்கு மேலும் பல திட்டங்கள் வகுத்து அவற்றினுக்குச் செயல் வடிவு கொடுக்க முற்பட்ட வேளையில் வந்த இடமாற்றத்தைக் கேள்வியுற்ற பழைய மாணவர், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மிகவம் அதிர்ச்சி அடைந்தனர். அடிகளாரை ஆஸ்திரேலியாவின் குருமார்களுக்குப் பயிற்சி தரும் ஒரு மதபாடசாலையினுக்கு அனுப்பியிருந்தார்கள். என்றுமே தமது உரைகளின் போது ‘யாழப்பாணம், நாம் தமிழர்’ என யாழ் மக்களைத் தனது உடன் பிறப்பாகக் கருதிய ஆடிகளார் ஆஸ்திரேலியா சென்றாலும் அவரது உள்ளமும் உயிரும் என்றுமே யாழ்ப்பாணத்தினை விட்டு அகல மறுத்தது. கத்தோலிக்க திருச்சபையினுக்கும் அடிகளாருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிகளாரின் சேவை கல்லூரியினுக்குத் தேவையில்லை என மேலிடத்திற்கு அறிவிக்கப்பட்டமையே தான் அடிகளாரின் இடமாறற்த்திற்குக் காரணமானது எனப் பேசப்பட்டது.\nமிகப் பெரிய பிரியாவிடை ஒன்று வழங்கப்பட்டது அப்பொழுது கல்லூரி அவருக்கு பிரியாவிடை எடுத்தது. அதில் கல்லூரி ஆசிரிய மாணவர்களுடன் முழுக் கத்தோலிக்க சமூகம் மாத்திரமல்லாமல் ஏனைய சமூகங்களும் ஒருமித்த பங்கு பற்றியதென்றே கூறவேணடும். விழாவினுக்கு அமைக்கப்பட்ட மேடையின் பிற்புறத்தினில் 'Long Live Fr. Long’ என எழுதப்பட்ட பதாகை துலாபரமாகக் காட்சியளித்தது. அடிகளாருக்கு யாழ்நகரின் பிரபல சைவப்பெரியார் ஆள் உயரமா�� மாலையிட்டமை அவர் யாழ்பாணசமூகத்தவர் எல்லோரதும் அபிமானத்துக்குரியவர் என்பதைக் காட்டியது. அத்துடன் முழுச் சமூகமுமே அவரை புகையிரத நிலையத்திற்குக் கூட்டிச் சென்று வழியனுப்பியது. மக்கள் தொகையினால் புகையிரத நிலையமே நிரம்பி வழிந்தது அந்தளவிற்கு அவர் சமூகத்திலும் பிரபல்யம் அடைந்திருந்தார். லோங் அடிகளார் உயிர் வாழ்ந்த 66 வருடங்களில் 34 வருடங்களை யாழ்ப்பாணத்து மாணவர்களின் நலனுக்காகவும் யாழ் சமூகத்தின் உயர்வுக்காகவும் அரும் பணியற்றியதை எவரும் மறப்பதற்கில்லை. அவரது சேவை நலத்தினை இலங்கை அரசாங்கமே கௌரவிக்கு முகமாக 1990ஆம் ஆண்டு பங்குனி மாதம் தபால் திணைக்களம் நினைவு முத்திரை ஒன்றினை அன்றைய ஜனாதிபதி கௌரவ சு. பிரேமதாசா அவர்களால் வெளியிட்டது. வெளியீட்டு விழா யாழ்நகரிலும் கெர்ழும்பு மாநகரிலும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது.\nஅடிகளார் ஆஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரினில் தனது கல்விப் பணியினைத் தொடர்ந்தார். அங்கே Iona College எனும் ஒரு பாடசாலையை அமைத்து சேவையாற்றிய சமயத்தில் அவரது கண் பார்வையில் பிரச்சினை வந்தபோது அதனை நிவர்ப்பிப்பதற்காக கெர்ழும்பினுக்குதான் அடிகளார் வந்தார். இங்கே அவரது மாணவர் கண்வைத்தியர் சிவசுப்பிரமணியத்தினைக் கொண்டு அறுவை வைத்தியம் செய்து குறைபாட்டினை நிவர்த்தி செய்த பின்னர் மீண்டும்; ஆஸ்திரேலியா சென்றாராம். அங்கு நோய்வாய்ப்பட்டமையால் இங்கிலாந்து திரும்பினார். அவர் எங்கு வாழ்ந்தாலும் அவரது இதயம் யாழப்பாணத்திலதான் இருந்தது எனபதை அவர் மரணிக்கச் சில வாரங்களுக்கு முன்னர் தன்னை உபாசிக்கும் ஒரு \"மகனுக்கு” எழுதிய கடிதத்தில், “தனது சொந்த மண்ணிலே உள்ள வளர்ந்த ஒரு மரத்தினை வேரோடு பிடுங்கி வேறோர் இடத்தினில் நடப்பட்டது போல நான் உணர்கிறேன். நான் இன்னும் வாழவேண்டும் என கடவுளிடம் பிரார்த்தியுங்கள்” என எழுதியிருந்தமையைக் கண்டு உணரமுடிகிறது. ஆனால் கடவுளுக்கு அத்தனை பொறுமை இல்லையோ இலண்டன் மாநகரத்தில் உள்ள மருத்துவ மனை ஒன்றினில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றிருக்கையிலேயே அடிகளாரை 30-04-1961ல் அழைத்துக் கொண்டார்.\nM.S. அலெக்சாந்தர் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்,\nசெல்வா இலங்கையன். முன்னாள் ஆசிரியர், ஓய்வு பெற்ற விஞ்ஞான கல்வி அதிகாரி R..L சேவியர் அவர்கள்\nசமீபத்தில் வாசித���த பதிவுகளில் இது மிகவும் கவனத்துக்குரியதொன்று. ஈழத்தமிழர்களின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்காற்றியுள்ள வரலாற்றாளர்களைப் பதிவாக்கும் தங்கள் முயற்சி பாராட்டப்பட வேண்டியதொன்று.\nகல்வி மட்டத்தில் தாங்கள் செய்வதுபோல் பல்வேறு சமூக மட்டங்களின் இயங்குதலுக்கு அர்ப்பணித்த பல்வேறு பதிவுகள் வெளிவருதல் வேண்டும்.\nநன்றி அருந்தா, இதன் தொடர்ச்சியாக கொக்குவில் இந்துக் கல்லூரி முன்னைநாள் அதிபர் ஹண்டி எஸ் பேரின்பநாயகம் அவர்கள் தொடர்பான பதிவு இடம்பெறவுள்ளது.\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nசுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (18) புலப்பெயர்வ...\nசெய்திச் சரம் - 7 நோர்வே ஒஸ்லோ நகரில் “ஈழத்தில் நா...\nசுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள்...\nசுவட்டுச் சரம் - 2 நம் அறிவுப் பயணத் திசைகாட்டிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375923", "date_download": "2018-05-26T19:27:17Z", "digest": "sha1:XWAOBLSCZ2WNJCGRCHC4LCMDOV3B3BMG", "length": 8891, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "நிரவ் மோடி மோசடி வழக்கு: 10 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி | nirav Modi fraud case: 10 officials suspected of being involved in the Punjab National Bank - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநிரவ் மோடி மோசடி வழக்கு: 10 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nமும்பை: வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி வழக்கில் இன்னும் 10 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி சந்தேகிக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.280 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநிரவ் மோடி மோசடி வழக்கு அதிகாரிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதூத்துக்கு���ியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு\nஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை திசை திருப்பவே ஜெயலலிதா ஆடியோ வெளியீடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷா கண்டனம்\nபுதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதியாக எடுக்கும்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nமதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமது தலைமையிலான அரசு ஏழைகளுக்கான அரசு: பிரதமர் மோடி பெருமிதம்\nதுப்பாக்கிச்சூடு நடத்திய போலீசாரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை: மீனவர் கூட்டமைப்பில் தீர்மானம்\nடயாபட்டீஸ் ஸ்பெஷல் ரெசிப்பி டெங்குவும் தடுப்பு முறைகளும்\nவங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்\nலிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nலிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு\n26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் பேருந்து மீது கல்வீச்சு\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nகூடலூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nகுளித்தலை பெரியபாலம் அருகே 3 கார்கள் மோதிக்கொண்டு விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து 28ம் தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப���பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86.%E0%AE%A4.+%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D&si=2", "date_download": "2018-05-26T19:41:37Z", "digest": "sha1:JZKUZOIURYDK3HZQIFXMFRQ675QTWXUQ", "length": 11954, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy முனைவர் ஆ.த. ஆடில் ஷிம்மிபெல் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- முனைவர் ஆ.த. ஆடில் ஷிம்மிபெல்\nபரிசுத்த வேதாகம நீதிமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும் ஒப்பாய்வு - Parisutha Vedhaagam Neethimozhigalum Tamil Pazhamozhigalum Oppaivu\nவகை : ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)\nஎழுத்தாளர் : முனைவர் ஆ.த. ஆடில் ஷிம்மிபெல்\nபதிப்பகம் : தி பார்க்கர் (The Parkar)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅரசியலமைப்பு, சசி நிலையம், சாண் டில்யன், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம், maia, ராசிபலன், ஹிந்து மஹா சமுத்திரம், Adhiyamaan, பத்மாவதி, முனைவர் கமலா முருகன், கொட்டு மேளம், jungle book, ஆங்கில நாவல்கள், பண்டிட் லக்ஷ்மிதாஸ், map\nதோல்வியை தோற்கடி மாணவர் நலனுக்கான கலாம் சிந்தனைகள் - Tholviyai Thorkaditha Kalaam\nமெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் (பாகம் 1) -\nநேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram\nகிச்சு கிச்சு - Kichu Kichu\nவ.உ.சி. நூல் திரட்டு -\nஅருள் தரும் ஆலயங்கள் -\nஇந்திய ஆறுகள் - India Arukal\nதாசியும் தபசியும் - Dhasiyum thapasiyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-26T19:27:54Z", "digest": "sha1:R4UFPBWGQL6VV5RHWYLWMBKJLVCVXPOD", "length": 9573, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "அணுவைத் துளைத்து - Nilacharal", "raw_content": "\nகீரனூர் அமரர் ராஜீவ் காந்தி அணுமின் நிலையத்தின் கைவசமுள்ள யுரேனியத்தின் இருப்பு குறித்த தகவல்கள் எதிரி நாட்டின் வசம் இருப்பதனை அறிந்து, ரகசியத்தைக் கசிய விட்ட ஒற்றர்களைக் குறித்து மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளையும், அதனுடன் இழைந்து வரும் சுவாரசியமான சம்பவங்களையும் விறுவிறுப்பாகச் சித்தரித்திருக்கிறார் நாவலாசிரியர். சமகாலச் சம்பவங்களை நினைவூட்டும் வகையில் அணுமின் கதிரியக்கம் குறித்து பொதுமக்களிடையே விளையும் பீதிகள்; அவற்றினால் உண்டாகும் குழப்பங்கள் ஆகியவை குறித்தும் சம்பவங்களினூடே அழகாய் விளக்கி வாசகர்களை ஒன்றச் செய்திருக்கிறார். கதாபாத்திரங்களான டாக்டர் கீர்த்திவாசன், ரமணி, யாமினி, ஏ.சி.பிரபு ஆகியோர்களின் குணச்சித்திரங்கள் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் வலம்வரும் ஏனைய கதாபாத்திரங்களும் சம்பவங்களின் பரபரப்பை அதிகரித்து, கதையின் சுவாரசியத்தை பக்கத்துக்குப் பக்கம் குன்றவிடாமல் வாசிப்பவர்களை ஈடுபடச் செய்து விடுகிறார்கள். அறிவியலை மையமாகக் கொண்ட இப்புனைவை, திறம்படச் சொல்லியிருப்பதுடன் அண்மைக்காலத்தைய நிகழ்வுகளையும் கோடிட்டுக்காட்டி வாசகர்களுக்கு ஒரு அருமையான விருந்தளித்திருக்கிறார் ஆசிரியர்.\nThe author of the novel has beautifully brought out the investigation into the leakage of vital information about the uranium availability in the Keeranur Rajiv Gandhi Atomic Energy Station which was made available to the foreign nations. He has also nicely narrated various interesting episodes connected with the investigation. Contemporary concerns such as the fear in the laymen’s minds on the deleterious effects of atomic rays, its consequent effects on the society are nicely narrated that make the readers become one with the novel and its characters. Characters such as Dr. Keerthivasan, Ramani, Yamini, A C Prabhu, have been beautifully and skillfully designed. Other characters along with these main add to the thrill and charm of the novel. Page after page the readers’ interest goes on increasing. The author provides an intellectual feast to the readers by narrating the science based novel in an amazing manner simultaneously relating the same to the recent happenings in the society. (கீரனூர் அமரர் ராஜீவ் காந்தி அணுமின் நிலையத்தின் கைவசமுள்ள யுரேனியத்தின் இருப்பு குறித்த தகவல்கள் எதிரி நாட்டின் வசம் இருப்பதனை அறிந்து, ரகசியத்தைக் கசிய விட்ட ஒற்றர்களைக் குறித்து மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகளையும், அதனுடன் இழைந்து வரும் சுவாரசியமான சம்பவங்களையும் விறுவிறுப்பாகச் சித்தரித்திருக்கிறார் நாவலாசிரியர். சமகாலச் சம்பவங்களை நினைவூட்டும் வகையில் அணுமின் கதிரியக்கம் குறித்து பொதுமக்களிடையே விளையும் பீதிகள்; அவற்றினால் உண்டாகும் குழப்பங்கள் ��கியவை குறித்தும் சம்பவங்களினூடே அழகாய் விளக்கி வாசகர்களை ஒன்றச் செய்திருக்கிறார். கதாபாத்திரங்களான டாக்டர் கீர்த்திவாசன், ரமணி, யாமினி, ஏ.சி.பிரபு ஆகியோர்களின் குணச்சித்திரங்கள் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் வலம்வரும் ஏனைய கதாபாத்திரங்களும் சம்பவங்களின் பரபரப்பை அதிகரித்து, கதையின் சுவாரசியத்தை பக்கத்துக்குப் பக்கம் குன்றவிடாமல் வாசிப்பவர்களை ஈடுபடச் செய்து விடுகிறார்கள். அறிவியலை மையமாகக் கொண்ட இப்புனைவை, திறம்படச் சொல்லியிருப்பதுடன் அண்மைக்காலத்தைய நிகழ்வுகளையும் கோடிட்டுக்காட்டி வாசகர்களுக்கு ஒரு அருமையான விருந்தளித்திருக்கிறார் ஆசிரியர்.)\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/blog-post_24.html", "date_download": "2018-05-26T19:28:02Z", "digest": "sha1:F2M3VWV6MJXCXSOAG7V5CS6Z7IQ4QMVH", "length": 13648, "nlines": 71, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது", "raw_content": "\nஎழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஎழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது | தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழில் காத்திரமான படைப்புகளை தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் வண்ணதாசன். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்ட இவர், கவிதைகளை கல்யாண்ஜி எனும் பெயரில் எழுதி வருகிறார். பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள் இதுவரை 12 நூல்களாகவும், கவிதைகள் 5 நூல்களாகவும் வெளிவந்துள்ளன. கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார். இவரது 15 சிறுகதைகள் அடங்கிய 'ஒரு சிறு இசை' என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளி யிட்டது. இந்த சிறுகதை தொகுப் புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. வங்கிப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற வண்ணதாசன், தமிழின் மூத்த மார்க்சிய எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 24 எழுத்தாளர்களுக்கு விருது இந்தியாவி��் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 24 படைப்பாளிகளில் 8 பேர் கவிஞர்கள் ஆவர். ஜனன் பூஜாரி (அசாமி), அஞ்சு (போடோ), கமல் வோரா (குஜராத்தி), பிரபா வர்மா (மலையாளம்), சீதாநாத் ஆச்சார்யா (சமஸ்கிருதம்), கோவிந்த சந்திரா மாஜி (சந்தாலி), நந்த் ஜவேரி (சிந்தி) மற்றும் பப்பினேனி சிவசங்கர் (தெலுங்கு) ஆகிய கவிஞர்கள் கவிதைகளுக்காக விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சத்திரப்பால் (தோக்ரி), ஷியாம் தாரிஹர் (மைதிலி), மொய்ரந்தம் ராஜன் (மணிப்புரி), ஆசாராம் லோமதே (மராத்தி), பரமிதா சத்பதி (ஒடியா), புலாகி சர்மா (ராஜஸ் தானி) மற்றும் வண்ணதாசன் (தமிழ்) ஆகிய 7 பேர் சிறுகதைகளுக்காக விருது பெற்றுள்ளனர். சிறந்த நாவல்களுக்காக ஜெர்ரி பிண்டோ (ஆங்கிலம்), நசிரா சர்மா (இந்தி), பொலுவாரு முகமது குன்ஹி (கன்னடம்), எட்வின் ஜே.எப்.டி. ஜவுஷா (கொங்கனி) மற்றும் கீதா உபாத்யாய் (நேபாளி) ஆகிய 5 எழுத்தாளர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த விமர்சன நூல்களுக்காக ஆசிஷ் ஹஜினி (காஷ்மீரி), நிஜாம் சித்திக் (உருது), சிறந்த கட்டுரை நூலுக்காக பதுரி (பெங்காலி), சிறந்த நாடக நூலுக்காக சுவராஜ்பிர் (பஞ்சாபி) ஆகியோருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நூலைத் தேர்வு செய்ய தனித்தனி தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. தமிழ் மொழியில் விருதுக்கான நூலைத் தேர்வு செய்யும் குழுவில் முனைவர் டி.செல்வராஜ், முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன், முனைவர் எம்.ராமலிங்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும���பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t13065-100-93", "date_download": "2018-05-26T19:19:26Z", "digest": "sha1:FUW53TT5JHN5NZ2QJS3Z5YSSW64IIAWE", "length": 21804, "nlines": 181, "source_domain": "www.tamilthottam.in", "title": "மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம���\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nமாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்\nலண்டன்: அமெரிக்காவில் 28 வருடமாக காதலித்து தற்போது திருமணம் செய்துள்ள\n100 வயது ஆணும், 93 வயது பெண்ணும் தான் உலகின் வயதான காலத்தில் திருமணம்\nசேர்ந்தவர்கள் பாரஸ்ட் லன்ஸ்வே(100) மற்றும் ரோஸ் போல்லர்ட்(93).\nஅவர்களுக்கு கடந்த 19-ம் தேதி தான் திருமணம் நடந்தது. இதையடு்தது உலகின்\nமிக வயதான தம்பதிகள் என்ற பெயரை பெறவிருக்கின்றனர்.\nவிருப்பமுள்ள இருவரும் கடந்த 1983-ம் ஆண்டு கம்யூனிட்டி சென்டரில் உள்ள\nநாட்டிய வகுப்பில் சந்தித்தனர். இருவரும் ஒன்றாக நடனம் ஆடத் தொடங்கினர்.\nதற்போது 28 வருட காதலுக்குப் பிறகு பாரஸ்டின் 100-வது பிறந்த நாளன்று\nஇது குறித்து ரோஸ் கூறியதாவது,\nஅவரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன்.\nஆனால் கடந்த வருடம் அவர் கேட்டபோது சம்மதித்துவிட்டேன். அவரிடம் எனக்கு\nதிருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை என்பதை தெரிவித்துவிட்டேன்.\nஒரு நாள் அவர் நாம் எப்படி திருமணம் செய்யவேயில்லை என்று என்னிடம்\nகேட்டார். அதற்கு நான் நீங்கள் என்னிடம் கேட்டதே இல்லை என்றேன். உடனே அவர்\nமண்டியிட்டு நான் இப்போது கேட்கிறேன், எப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம்\nஎன்றார். உங்களின் 100-வது பிறந்தநாளன்று திருமணம் செய்து கொள்ளலாம்\nஎன்றேன். அவ்வாறே செய்தேன் என்றார்.\nகேட்பேன் என்று அவர் நினைத்தே இல்லை. அவர் சம்மதிப்பார் என்று நானும்\nஎதிர்பார்க்கவே இல்லை. ஆனால் இரண்டுமே நடந்தது. சந்தோஷமான ஆண்டுகள் இன்னும்\nநண்பர்கள் முன்னிலையில் அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.\nஇருவரின் வயதைச் சேர்த்தால் 193 ஆகும். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி\nகார்டன், எட்னா ஹால்போர்ட் தம்பதி தான் தற்போதைய வயதான தம்பதிகள். அதாவது\nவயதான காலத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஆகும். இங்கிலாந்து\nதம்பதிகள் வயதைச் சேர்த்தால் 183 வரும்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக���காட்டுங்கள்\nRe: மாப்பிள்கைக்கு 100 வயது, பெண்ணுக்கு 93: அமெரிக்காவில் நடந்தது திருமணம்\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங��கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T19:57:47Z", "digest": "sha1:FOATHYJB2HWL646X2KOW6PI2ON6KJUTO", "length": 8830, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:விக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:விக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிமுறைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிப்பீடியா கொள்கைகள் மற்றும் வழிமுறைகள்\nகொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் பக்கங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nவகைகள், பட்டியல்கள், மற்றும் வழிசெலுத்தல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2015, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-canvas-turbo-a250-blue-price-p8pUmw.html", "date_download": "2018-05-26T20:01:48Z", "digest": "sha1:YZPL22GI4W7VWJDDNSRRJXORBD4DPJHK", "length": 27536, "nlines": 630, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொர���த்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூபிளிப்கார்ட், அமேசான், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 13,599))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 4791 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ - விலை வரலாறு\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 13 MP\nபிராண்ட் கேமரா Yes, 5 MP\nஇன்டெர்னல் மெமரி 16 GB\nபேட்டரி சபாஸிட்டி 2000 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 105 hrs\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nமிசிரோமஸ் கேன்வாஸ் டர்போ அ௨௫௦ ப்ளூ\n3.8/5 (4791 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=530150", "date_download": "2018-05-26T19:40:28Z", "digest": "sha1:BHRPVWM5TNTZYZAXTNFRFO6K4SEPNUPY", "length": 7091, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அகதிகள் பிரச்சினையை கையாள ஒற்றுமை அவசியம் – மெர்க��்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nஅகதிகள் பிரச்சினையை கையாள ஒற்றுமை அவசியம் – மெர்கல்\nஅகதிகள் பிரச்சினையைக் கையாள்வது தொடர்பில், உறுப்பு நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் கூடுதலான ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என ஜேர்மன் கன்சர்வேட்டிவ் கட்சி அதிபர் அஞ்சலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.\nஜேர்மனில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மாத்திரமே உள்ளது.\nஇந்நிலையில், ஹெய்டல்பேர்க்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nஅகதிகளின் பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பில் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒற்றுமையின்றிச் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமோதல்கள் மற்றும் ஏழ்மை காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த பெருமளவான அகதிகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தற்போது தஞ்சம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜேர்மனியில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தவர் கைது\nரஷ்யாவுக்கு மக்ரோங் விஜயம் செய்யவுள்ளார்\nபொதுத் தேர்தலை ஏற்கின்றோம் – கார்லெஸ்\nகதலோனியத் தலைவர் உட்பட 13 பேருக்கு அழைப்பாணை\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் ���ாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2011/04/en-uur-by-kavignar-sirpi.html", "date_download": "2018-05-26T19:38:06Z", "digest": "sha1:K75PCEAM525H6Y4VXSW6K3HEVSDR4OZF", "length": 13859, "nlines": 143, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: என் ஊர்! - சிற்பி", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\n''மூன்று பக்கங்களும் ஆழியாறு பாயும் தீவு போன்ற ஆற்றுப் பொள்ளாச்சி என்கிற குக்கிராமம்தான் எனது சொந்த ஊர். ஆனாலும், எனது வாழ்நாளின் பெரும் பகுதியை அள்ளிக்கொண்டது என்னவோ பொள்ளாச்சிதான். 'பொழில் வாய்ச்சி’ என்பதே இந்த ஊரின் பெயர். கால இயந்திரம் விரைந்து இயங்கும்போது, இதன் பெயர் உருமாறி பொள்ளாச்சி என ஆனது\nவரலாற்றின் சுவடுகள் நிரம்பிய பொள்ளாச்சி வட்டாரத்தில் ரோமானிய நாணயங்கள் குவியல் குவியலாகக் கிடைத்தன. எங்கள் கிராமத்து ஆற்றுப் படுகையில் 'குட்டுவன் கோதை’ பெயர் பொறித்த சங்க காலக் காசும் கிடைத்து இருக்கிறது. பக்கத்தில் உள்ள மலைச் சாரலில் சமணர் படுகைகள் ஏராளம். இப்படி ஆதியின் மீதிகளை அவ்வப்போது உமிழ்ந்து ஆச்சர்யம் ஊட்டும் அதிசய மண் இது.\nஇன்று நிறைய வளர்ச்சிகள் இருந்தாலும், பொள்ளாச்சி இன்னமும் ஒரு வளர்ந்த கிராமம்தான். விதைப்புக்கும் அறுப்புக்கும் நடுவில் உழைப்பு சக்கரத்தை உருட்டிக்கொண்டு ஓடும் விவசாயிகள்தான் இந்தக் களத்தின் நாயகர்கள். தென்னைதான் பிரதான விவசாயம். கன்றில் இருந்து காய்ப்பு வரை தென்னையைச் சீராட்டி வளர்க்கும் நுட்பம் பொள்ளாச்சி விவசாயிகளைத் தவிர வேறு யாருக்கும் வராது. பெற்ற பிள்ளை கைவிட்டாலும்கூட தென்னையால் தாங்கப்பட்டு, நிமிர்ந்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் இங்கே அநேகம். தென்னை தவிர, சர்க்கரை ஆலைகள், வார்ப்பட ஆலைகள் எனத் தொழில் துறையிலும் வெற்றி கண்ட மனிதர்கள் இங்கே ஏராளம். அமரர் நாச்சிமுத்துக் கவுண்டரை மறக்க முடியுமா பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், அருட்செல்வர் நா.மகாலிங்கம் போன்றவர்களும் இந்த மண்ணில் பிறந்தவ���்களே\nஒரு காலத்தில் சந்தையால் புகழ்பெற்று இருந்த இந்த ஊரில், இன்று கல்லூரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. வானவராயரின் முயற்சியால் வேளாண்மையியல் கல்லூரி இங்கே வந்தது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். பொள்ளாச்சியின் ஆகப் பெரிய விழா மாரியம்மன் நோன்புதான். ரங்க ராட்டினங்களும் பஞ்சு மிட்டாய் தின்னும் குழந்தைகளுமாக நெஞ்சம் இனிக்கிற தினம் அது. அதேபோல், பொள்ளாச்சி ரேக்ளா ரேஸ் உள்ளூர் வீர விளையாட்டு\nபொள்ளாச்சியைக் குட்டிக் கோடம்பாக்கமாக வெளியுலகம் பார்ப்பதில் எங்களுக்கு ஒரு செருக்கு உண்டு. பொள்ளாச்சியின் விடுதிகளில் சினிமா தேசத்தினரின் வாசம் இல்லாத நாட்கள் அரிது. 'இந்த சினிமாக்காரங்களால சாமான்யன் எவனும் லாட்ஜ் பக்கம் போக முடியாத அளவுக்கு வாடகை ஏறிக் கெடக்குதுங்ணா’ என்று உள்ளூர் வெள்ளியங்கிரிகள் விசனப்படுவதும் காதில் விழுகிறது. சினிமா புள்ளிகள் எங்கள் ஊரில் மையம்கொள்ள, பச்சை மலைச் சாரல்களும் பண்ணைகளும் மட்டும் காரணம் இல்லை. குறைந்த செலவில் நிறைவாகப் படப்பிடிப்பு நடத்தலாம் என்ற பட்ஜெட் கணக்கும் காரணம்.\nநகரில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்திலேயே வனங்கள் வரவேற்கும் பூலோக அமைப்பு வாய்க்கப் பெற்றது பொள்ளாச்சி. இது இயற்கையின் கொடை. வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும், டாப் சிலிப்பின் யானைகள் முகாமும் தமிழக சுற்றுலா சூழலின் உச்சம். இந்த மண்ணில் ஆன்மிக ஆல மரங்களும் அழுத்தமாக வேர் ஊன்றி நிற்பது குறிப்பிடத்தகுந்த அம்சம். ஆழியாறு அறிவுத் திருக் கோயில், வேதாத்திரி மகரிஷி உள்ளிட்டவர்கள் அதற்கு அசையா சாட்சி\nகலை, இலக்கிய உணர்வைப் பசுமை மாறாமல் 40 ஆண்டுகளாய்க் காத்துக் கொண்டாடி வரும் பொள்ளாச்சி தமிழ் இசைச் சங்கத்தை நினைவு இருக்கும் வரை மறக்க முடியாது. பி.எஸ்.வீரப்பா, பி.எஸ்.ஞானம் போன்ற கலைஞர்களைத் தந்ததும் இந்த மண்தான். இன்று இந்தியக் காவல் துறையின் ரோல் மாடலாக விளங்கும் மராட்டிய மாநிலக் காவல் துறை அதிகாரி சிவானந்தத்தையும் 'நாசா’ விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியல் அறிஞரான நா.கணேசனையும் உருவாக்கியது எம் ஊரே. அடுத்தடுத்த ஜென்மங்கள் சாத்தியம் எனில், அத்தனையிலும் பொள்ளாச்சியிலேயே பிறக்க வேண்டுவதன்றி வேறொன்றும் வரம் வேண்டவில்லை நான்\nசந்திப்பு: எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்\nஇரண்டு முறை சா���ித்ய அகாடமி விருது பெற்றவர் சிற்பி. படைப்பு, மொழிபெயர்ப்பு என இரு துறைகளிலும்இயங்கும் படைப்பாளி. பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ் துறைத் தலைவராக இருந்த கல்வியாளர் \nநன்றி: ஆனந்த விகடன் - 20-ஏப்ரல்-2011\nசிற்பி அவர்கள் கைவண்ணம் என்னுடைய புத்தகத்துக்கும் கிடைத்துள்ளது. திருமலைத் திருடன் புத்தகத்துக்கு ஒரு அருமையான முன்னுரையை அருளிச் செய்தார்.\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nவானம்பாடிக் கவிஞர்களில் சிற்பியும் ஒருவர் என்பதையும் பதிவு செய்கிறேன்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nௐ மதுரை மீனாட்சியே போற்றி\nபொன்னர் - சங்கர் காப்பியம் - கேட்பொலி நாடா வெளியீட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-07/puttalam-regional-news/129163/", "date_download": "2018-05-26T19:37:06Z", "digest": "sha1:LXRRSZXPYBDKIVHGYDQXRCHOIKPHE2TV", "length": 4237, "nlines": 61, "source_domain": "puttalamonline.com", "title": "இலவச சீருடை பரிசுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு - Puttalam Online", "raw_content": "\nஇலவச சீருடை பரிசுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு\n2018ம் வருடத்திற்கான இலவச சீருடை பெற்றுக் கொள்வதற்கான பரிசுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் (7)பிரதி அதிபர் திரு.எஸ்.சுகந்தன் மற்றும் பிரதி அதிபர் திரு.ச.அசோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.\nஇதன் போது மாணவர்கள் பரிசுக் கூப்பன்களைப் பெற்றுக். கொண்டனர்.\nShare the post \"இலவச சீருடை பரிசுக் கூப்பன் வழங்கும் நிகழ்வு\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித���தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/02/blog-post_5743.html", "date_download": "2018-05-26T19:43:36Z", "digest": "sha1:OGMYRSLOD6HLUJBW2IJE2LPRBMMMUHRP", "length": 16951, "nlines": 189, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: பார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை....", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nதிங்கள், 4 பிப்ரவரி, 2013\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை....\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை....\nஎனது அப்பா இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதால், எனக்கு இது குறித்த தெரிந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nபொதுமக்களிடம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. வயதானவர்களுக்கு மாத்திரம் வரும் என்ற ஒரு எண்ணம் நிலவுகிறது. அது தவறு என தற்போது தெரிய வருகிறது.\nஹைதராபாத்தில் உள்ள நிசாம்ஸ் இன்ஸ்டிடியூட்டில் உள்ள நரம்பியல் துறைக்கு வருகிறவர்களில் நாற்பது வயதுக்கு குறைந்தவர்கள் அதிகரித்து வருகின்றனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம்.\nமுதலில் நோய்கான அறிகுறிகளை காண்போம்....\n* கைகள் தானாக துடிப்பது ( Tremors )\n* நடை தடுமாறுதல், நடக்க இயலாமல் போதல்\n* தசைகள் விறைப்பாதல் ( கை,கால்கள் மடக்க இயலாது )\n* முதுகு வளையத் துவங்குவது\n* கையெழுத்து சிறிதாகவும், ஒரே அளவில் இல்லாமல் மாற துவங்குதல்\n* முகத்தில் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்க இயலாமல் இறுகி போதல்\n* கண்கள் தானாக துடித்தல்\n* உணவை விழுங்க இயலாத நிலை\n* பதற்���ம், மன அழுத்தம்\n* சிறுநீரை கட்டுப்படுத்த இயலாமை\nஇத்தகைய அறிகுறிகளை வயதானவர்களிடத்தில் காணும்போது, மூப்பு காரணமாக ஏற்படுகிற பாதிப்புகள் என நினைத்து சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர்.\nஇவை அத்தனையும் பார்கின்ஸன்ஸ் நோய்கான அறிகுறியாகவே இருக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. ஆனால் இவை தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்வது அவசியம்.\nமூளையில் சுரக்கின்ற ஒரு ரசாயனத்தின் பெயர் டோபமைன் ( Dopamine ). தசைகளை கட்டுபடுத்துவதற்கு, நரம்பணுக்களுக்கு இந்த ரசாயனமே உதவுகிறது.\nஇந்த ரசாயனத்தை உற்பத்தி செய்கிற மூளை செல்கள், பார்கின்ஸன்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு மெல்ல சிதைய துவங்குகின்றன. இதனால் டோபமைன் உற்பத்தி தடைபடுகிறது.\nஇதனால் மூளையின் அந்த பகுதியில் உள்ள நரம்பணுக்கள், உடலின் சில பாகங்கள் செயல்படுவதற்கான உத்தரவுகளை அனுப்ப இயலாமல் போகிறது. இது தசைகளை செயலிழக்க செய்கிறது.\nகாலப்போக்கில் மூளை செல்களின் சிதைவு அதிகமாகும், அப்போது முழுவதுமாக இயக்கம் தடைபடும் சூழல் வரலாம். இன்னும் சிலருக்கு உடல் இயக்கத்தினை கட்டுபடுத்த இயலாமல் போகும். மலம், சிறுநீர் போன்றவை அவர்களை அறியாமல் பிரியும்.\nதுவக்கத்திலேயே இதற்கான சிகிச்சைகளை துவங்காவிட்டால், நோயின் கொடூரம் அதிகமாகும். முழுவதுமாக செயல்பட முடியாமல் போகும்.\nசரி, பார்கின்ஸன்ஸ் நோயை எப்படி குணப்படுத்துவது...\n* பார்கின்ஸன்ஸ் நோயை குணப்படுத்த முடியாது....\n( தொடர்ந்து பார்ப்போம்... )\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 8:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....\nபொதுவாழ்வு - ஒரு நாள் பணி\nஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....\nசர்நேம் ( surname ) ஏமி \nகுமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை\nபார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை\n10.02.2013 அன்று ஒளிபரப்பான,\" நீயா நானா \" நிகழ்ச்ச...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( ...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை......\nதமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்\nநடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே.....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையி���் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_94.html", "date_download": "2018-05-26T19:38:57Z", "digest": "sha1:AR72CWZ4Y3SQM3FI4YZTS2Y77D3UW634", "length": 21269, "nlines": 107, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை\nஎஸ்.வி.எஸ். கல்லூரி மாணவி சரண்யாவின் உடல் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கல்லூரி அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசென்னை எர்ணாவூரை சேர்ந்த மாணவி மோனிஷாவின் உடல் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஏற்கனவே மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் செய்யூரை சேர்ந்த மாணவி சரண்யாவின் உடலையும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவியின் தந்தை ஏழுமலை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதி மாலா அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து ஏழுமலை மீண்டும் மனு தாக்கல் செய்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதிகள் அக்னி கோத்ரி, வேணுகோபால் ஆகியோர் சரண்யாவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர்.\nசரண்யாவின் உடல் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே செய்யூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய சென்னை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து இன்று காலை டாக்டர்கள் குழுவினர் புறப்பட்டு சென்றனர். போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் இருந்து தடயவியல் துறை தலைவர் டாக்டர் சம்பத்குமார் செய்யூருக்கு சென்றார்.\nசெய்யூர் தாசில்தார் செல்வராஜ், செய்யூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆகியோரது முன்னிலையில் மாணவி சரண்யாவின் உடல் 10.30 மணி அளவில் தோண்டி எடுக்கப்பட்டது. இடுகாட்டில் வைத்தே டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.\nஅப்போது சரண்யாவின் தந்தை ஏழுமலை, தாய் சிந்தனை செல்வி ஆகியோர் சோகத்துடன் கண்ணீர் மல்க காத்திருந்தனர்.\nஅப்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா திடீரென செய்யூர் இடுகாட்டுக்கு காரில் வந்து இறங்கினார். பின்னர் அவர் சரண்யாவின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இ���ங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_16.html", "date_download": "2018-05-26T19:24:56Z", "digest": "sha1:QHW66KTWIVJLAOJ6OERIBYG6RK4R2OXM", "length": 22647, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் கடுமையாக பேசுவோம்: கிளிநொச்சியில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் கடுமையாக பேசுவோம்: கிளிநொச்சியில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசுடன் கடுமையாக பேசுவோம்: கிளிநொச்சியில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பேச்சுக்களில் இனி அரசாங்கத்துடன் கடுமையாக பேசுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று புதன்கிழமை 143வது நாளாக தொடர்கின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இரா.சம்பந்தன் இன்று காலை சந்தித்துப் பேசினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை. மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். என்னுடைய மக்களுக்கு முடிவு சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், ஒரு முடிவு தருகின்றோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், குடியேற்றம் விடயம், மக்களின் ஏனைய பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் ராஜபக்ஷ ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது சில கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதில் தாமதங்கள் இருக்கின்றன, பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இருந்தும் இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் வெற்றிக்கொள்ளும் வகையில் விடயங்களை கையாள வேண்டும்.\nநாங்கள் இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால், அவகாசம் கொடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அவகாசம் கொடுக்காது விட்டால் கைவிடப்பட்ட விடயமாக போய்விடும். எனவே இது சம்மந்தமாக இறுதி முடிவை மேற்கொள்வதற்கு கடும் முயற்சி எடுப்பேன்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நாங்கள் முயற்சி எடுக்காம���் இல்லை. முயற்சி எடுக்கின்றோம். ஆனால், இது மிகவும் சிக்கலான விடயம். ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும், இந்த மக்களுக்கு ஒரு முடிவு வரவேண்டியது அத்தியாவசியம். முறையான விசாரணை நடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் என்ன நடந்தது என அறியப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு பரிகாரம் அளிக்கப்பட்டு, அவர்களின் வாழக்கையில் அமைதி, நிம்மதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். ஆகவே இந்த கருமத்தை நாங்கள் அரசுடன் தொடர்ந்து பேசியிருகிறோம். இதற்கு பிறகு மிகவும் கடுமையாக நாங்கள் நிற்போம்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட ந��ிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25856", "date_download": "2018-05-26T19:49:18Z", "digest": "sha1:WZK6KTV7Z5Z3OBSVXV5R4T6AG7RX5APA", "length": 12990, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா\nசெங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தின், செங்கலடிப்பிரிவு மாகாண நீர்ப்பானப் பொறியியலாளர் அலுவலகத்தின் நலன்புரிச்சங்கத்தினால் செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்திலிருந்து கடமையாற்றி ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களை பராட்டி கௌரவிக்கும் விழா 2016.03.15ஆந்திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.\nஇவ்விழாவானது செங்கலடி மா/நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. ஏ. பிரசாந் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஇவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எஸ். திலகராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக மா/பிரதி நீர��ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எம். வடிவேல் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மா/பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. வீ.பீ.பீ. தனராஜசிங்கம் மற்றும் மா/பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எஸ். கனேசலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஇவ்விழாவில் தலைமையுரையாற்றிய செங்கலடி மா/நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. ஏ. பிரசாந் .. நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் எமது அலுவலகத்திலிருந்து கடமையாற்றி ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச்செல்லும் அலுவலகர்கள் இவ்வலுவலகத்தில் கடைமையாற்றிய காலத்தில் மிகவும் நேர்மையான முறையிலும் நேர்த்தியான முறையிலும் சிறப்பாக கடமையாற்றியவர்களாவர். இவர்களின் பிரிவு இவ்வலுவலகத்தில் ஈடுசெய்ய முடியாத ஓர் பிரிவாகவே என்னால் நோக்கமுடிகின்றது என தனதுரையில் தெரிவித்தார்.\nதலைமையுரையினைத் தொடர்ந்து இவ்வலுவலகத்தில் ஓய்வு பெற்றுச்சென்ற பிரிவு உதவியாளர் திரு. எஸ்.ஈ. ரவீந்திரா, பிரதம முகாமைத்துவ உதவியாளர் திரு. ஆர். பிரிதிவிராஜ், பராமரிப்பு ஊழியர்கள் திரு. ஏ. பத்மநாதன் மற்றும் திரு. கே. கிருஸ்னமூர்த்தி ஆகியோரும் இடமாற்றம் பெற்றுச்சென்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் திரு. ஆர். ரகுணன், திரு. டீ. மதியழகன் மற்றும் பராமரிப்பு ஊழியர் திரு. எஸ். கௌரிசங்கர் ஆகியோர் பராட்டி கௌரவிக்கப்பட்டனர்.\nஇதன் பிற்பாடு இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக வருகைதந்த கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எஸ். திலகராஜா அவர்கள் உரையாற்றும்போது… இவ்அலுவலகத்தினால் இப்படியானதொரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இவ்விழாவினை பார்க்கும்போது இவ்அலுவலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் ஒரு கூட்டு குடும்பத்தினைப்போல் கடமைமாற்றியுள்ளார்கள் என்பது எனக்கு எடுத்து காட்டுகின்றது.\nஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றும் செல்லும் ஊழியர்கள் இவ்வலுவலகத்தில் கடமையாற்றிய காலத்தில் அவர்களால் ஆற்றப்பட்ட சேவைகள் எப்போதும் நினைவு கூர்ந்ததாகவே காணப்படும் இதற்கு உதாரணமாகத்தான் இன்றைய நிகழ்வை சுட்டிக்காட்டலாம்.\nமேலும் பொதுவாக அலுவலகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் தங்களின் தரத்தினை பதவி வழியில் உயர்த்திக்கொள்ள முயற���சிகளை மேற்கொள்ளவேண்டும் இதனை ஏன் கூறுகின்றேன் என்றால் தான் ஆரம்பத்திலிருந்து ஓய்வு பெறும் காலம் வரை தனக்கு ஆரம்பத்தில் கிடைத்த பதவியில் மாத்திரம் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெறுகின்றனர்.\nதாங்கள் மென்மேலும் பதவிகளை உயர்த்திக்கொள்ள கூடுதலான ஊழியர்கள் முயற்சிகளை மேற்கொள்வதில்லை இதுதான் நடைமுறையும் கூட இவ்வாறு இல்லாமல் தனது திறமைக்கேற்றாப்போல் முயற்சிகளை மேற்கொண்டு உயர்ந்து விளங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.\nஇந்நிகழ்வில் ஏனைய விருந்தினர்களாக செங்கலடிப்பிரிவு மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nPrevious articleஎட்டு நாய்க் குட்டிகள் அடித்துக் கொலை: பாணந்துறை முன்னாள் தவிசாளர் மீது முறைப்பாடு\nNext articleபாகிஸ்தான்: அரசு ஊழியர்கள் வந்த பஸ்சில் குண்டு வெடித்து 15 பேர் பலி\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2018-05-26T19:28:00Z", "digest": "sha1:JGSCVEMACOJSSQ325NUO3XGRKDZFDBSM", "length": 19175, "nlines": 166, "source_domain": "yarlosai.com", "title": "நீங்க ரிஜக்ட் ஆவதற்கு இதும் காரணமாக இருக்கலாம், பெண்கள் கூறும் 10 விஷயங்கள்! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / நீங்க ரிஜக்ட் ஆவதற்கு இதும் காரணமாக இருக்கலாம், பெண்கள் கூறும் 10 விஷயங்கள்\nநீங்க ரிஜக்ட் ஆவதற்கு இதும் காரணமாக இருக்கலாம், பெண்கள் கூறும் 10 விஷயங்கள்\nமனிதரிடம் ஒரு பொதுவான குணாதிசயம் இருக்கிறது, ஒரு நபர் தமக்கு சார்ந்து பேசி, கருத்து தெரிவிக்கும் வரை அவர் மீது கொள்ளை பிரியம் இருக்கும். அதே நபர், வேறு தருணத்தில், வேறு சூழலில் உங்களின் வேறு கருத்துக்கு எதிர் கருத்து, அல்லது மாற்று கருத்து கூறினால் அவர் மீது கோபம் வந்துவிடும். அதுவரை நல்லவராக புகழ்ந்து தள்ளியே அதே நபரை, அதன் பிறகு இகழ்ந்து பேசுவார்கள். இதை நாம் காதலின் முதல் நிலையான ப்ரபோசல் ஸ்டேஜில் அதிகம் காண முடியும். அந்த பொண்ணு அப்படிடா, இப்படிடா, தேவதை டா என ரசித்த காதலன், ப்ரபோசல் நிராகரிப்பு ஆனபிறகு, அவ மோசம் டா, கேரக்டர் சரியில்ல, நல்லவேளை இப்போவாவது தெரிந்தது என சமாளிப்பார்கள். ஒரு பெண், ஒரு ஆணை நிராகரிப்பு செய்ய காரணங்கள் என்னென்ன வாங்க என்ன சொல்றாங்கன்னு பார்களாம்…\nஅடிடா அவள… எப்போதும் பெண்களை குற்றம் குறை கூறிக் கொண்டு, திட்டிக் கொண்டு, மட்டம்தட்டி கவிதை, பாடல் பாடிக் கொண்டு திரியும் ஆண்களை தான் பெண்கள் முதலில் நிராகரிப்பு செய்கிறார்கள். வெட்டு, குத்து கெத்து என்ற பெயரில் வெட்டுவேன், குத்துவேன் என்று சுத்தும் ஆண்களை கண்டால் அச்சம் தான் வரும் அன்பு எல்லா வராது. ரவுடி போன்ற குணம் கொண்ட ஆணை காதலிப்பது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம், நிஜ வாழ்வில் நடக்காது.\n பழகும் வரை நல்லவன் போல இருப்பார்கள், அவர்கள் காதலை கூறி, இல்லை பிடிக்கவில்லை என்றால், உடனே எதிரி போல நடந்துக் கொள்வார்கள். அதுவரை நம்மை பற்றி புகழ்ந்து பேசிய வாய், திட்டி, இகழ்ந்து, குணங்களை பற்றி கீழ்த்தரமாய் பேசும். இவர்களை நிராகரிப்பு செய்யாமல், வேறு என்ன செய்ய\n முகத்தில் மட்டும் தான் இரண்டு கண்கள் இருக்கும். ஆனால், அந்த இரண்டு கண்கள் ஆயிரம் இடங்களை, பெண்களை பார்த்துக் கொண்டிருக்கும். நாம் அருகே இருக்கும் போதே மற்ற பெண்களை ரூட்டு விட்டு, சைட் அடிக்கும் ஆண்களின் காதல் பெரும்பாலும் நிராகரிப்பு பெட்டியில் தான் விழும்.\n சில ஆண்கள் பெண்களிடம் சில்மிஷமாக பேசினால் மடிந்துவிடுவார்கள் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வேறு பெண்கள் இருக்கிறார்கள், அது காதலில் விழாது, இச்சையில் தான் விழும். காதலிக்கும் பெண்ணிடமே அசிங்கமாக பேசி, நடந்துக் கொள்ளும் ஆண்கள் உடனடியாக நிராகரிப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.\n ஆண்கள் உடையில் செலுத்தும் அளவு கவனத்தை உடல் நாற்றத்தின் மீதும் செலுத்த வேண்டும். வாசனை திரவியம் அடிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் உடல் துர்நாற்றம் அடிக்காதபடி இருக்க வேண்டும். பக்கத்துலேயே நிற்க முடியாத அளவு நாற்றம் அடித்தால் நிராகரிப்பு தவிர வேறு என்ன வழி இருக்கிறது. அம்மா பிள்ளை அம்மாவின் பேச்சை கேட்க வேண்டாம் என நாங்கள் கூறவில்லை, அதற்காக கட��சி வரை அம்மா பிள்ளையாகவே தான் இருப்பேன் என்றால், அப்பறம் எதுக்கு நாங்கள்… ஸ்ட்ரெய்ட்டா நிராகரிப்பு தான்…\n காதல் உறவில் இணையும் முன்னரே, நீ இதை செய், அதை செய்யாதே, இந்த உடை எல்லாம் ஏன் உடுத்துகிறாய் என நிற்பதில் இருந்து, உட்காரும் வரை, எழுந்ததில் இருந்து உறங்கும் வரை கட்டளையிட்டுக் கொண்டே இருக்கும் ஆண்களை நிராகரிப்பு செய்வது தான் சரி. மயில்வாகனம் ஆண்களின் அழகில் சிறந்தது வாகனம் ஒட்டுதல். அதையும் ஸ்டைலாக ஒட்டுதல். சரி, ஸ்டைலாக இல்லை என்றாலும், வாகனம் ஓட்டவாவது தெரிய வேண்டும் அல்லவா ஆண்களின் அழகில் சிறந்தது வாகனம் ஒட்டுதல். அதையும் ஸ்டைலாக ஒட்டுதல். சரி, ஸ்டைலாக இல்லை என்றாலும், வாகனம் ஓட்டவாவது தெரிய வேண்டும் அல்லவா காதலில் திரில் இருப்பதே லாங் பைக் டிரைவ் தான். வண்டி ஓட்ட தெரியவில்லை என்றால் அரசாங்கமே லைசன்ஸ் தராது, பிறகு எப்படி நாங்க மட்டும் லைசன்ஸ் தருவது\n எனக்கு இத்தனை பெண் தோழிகள் இருக்கிறார்கள், இதோ இவள் எனக்கு என்ன செய்தி அனுப்பியிருக்கிறாள் பாரு… என பெருமை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆண்கள் அந்த பெண்களையே காதலித்துக் கொள்ளட்டும் என நிராகரிப்பு செய்துவிடுவோம்.\nPrevious அதிக நீர் குடிப்பதால் கலோரியை எரிக்க முடியுமா\nNext தாயார் பார்த்திருக்க மறு கணவனின் தாக்குதலில் சிறுவன் கை முறிந்தது.\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது ந���ர்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-26T19:34:46Z", "digest": "sha1:FQQDPUWNV77JCH2MDJLNQUBWV72YMCMH", "length": 21594, "nlines": 173, "source_domain": "yarlosai.com", "title": "முடியை உணருங்கள்.. முடிவுக்கு வாருங்கள்.. | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், க��டாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / முடியை உணருங்கள்.. முடிவுக்கு வாருங்கள்..\nமுடியை உணருங்கள்.. முடிவுக்கு வாருங்கள்..\nமனிதர்களைப்போன்று முடிக்கும் சுபாவங்கள் உண்டு. அதை உணர்ந்து முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால், பெண்கள் கூந்தல் பிரச்சினையின்றி நிம்மதியாக வாழலாம்.\nபெண்கள் தினமும் காலையில் அவசர அவசரமாக கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ கிளம்புகிறார்கள். அதே அவசரத்தில் தலையை சீவுகிறார்கள். கொண்டையோ, பின்னலோ போட்டுக்கொள்கிறார்கள். அதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள்தான்.\nமனிதர்களைப்போன்று முடிக்கும் சுபாவங்கள் உண்டு. அதை உணர்ந்து முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால், பெண்கள் கூந்தல் பிரச்சினையின்றி நிம்மதியாக வாழலாம்.\nதிண்ணமான சுபாவம் கொண்ட முடி பெரும்பாலும் வறண்டுபோய் காணப்படும். இதை பராமரிப்பது சற்று சிரமம். குளித்த பின்பு சிறிது நேரம் மட்டும் நாம் சொல்வதை கேட்பதுபோல் காணப்படும் முடி பின்பு, அதன் வழக்கமான சுபாவத்தை காட்டத் தொடங்கிவிடும். எண்ணெய் தேய்த்து சீவி கட்டினால் சரியாகிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் எண்ணெய் நாம் குளிக்கும்போது முடியில் இருந்து நீங்கவேண்டும். இல்லாவிட்டால் முடியில் வியர்வையும், தூசும் கலந்து ‘பங்கல் இன்பெக்‌ஷன்’ தோன்றி, பொடுகு உருவாகிவிடும்.\nதிண்ணமான முடியை கொண்டவர்கள் தினமும் வீரியம் குறைந்த ஷாம்புவை பயன்படுத்தி கழுவவேண்டும். தலை ஓட்டுப்பகுதி சருமம் சுத்தமாக இருந்தால் பொடுகும், முடி உதிர்தலும் தோன்றாது. காலையில் தலையை கழுவ வாய்ப்பற்றவர்கள், இரவிலே கழுவி நன்றாக உலரவைத்துவிடவேண்டும். ஒவ்வொரு முறை ஷாம்பு போடும்போதும் கட்டாயம் கண்டிஷனிங் செய்யவேண்டும்.\nகண்டிஷனிங் செய்யும்போது தலை ஓட்டில் படக்கூடாது. அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி, முடியின் எல்லா இடமும் படும் விதத்தில் கண்டிஷனிங் செய்து விட்டு பின்பு கழுவவேண்டும். கூந்தல் நன்றாக உலர்ந்த பின்பு சிறிதளவு ‘ஹ��ர் ஜெல்’ பூசலாம். மாதத்தில் ஒரு தடவை ‘ஹாட் ஆயில் சிகிச்சை’ செய்வதும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டீப் கண்டிஷனிங் சிகிச்சை செய்வதும் முடி மேலும் வறண்டு போவதை தடுக்கும்.\nமுடியின் தன்மைக்கும், முகத்தின் அமைப்புக்கும், பொதுவான உடை உடுத்தும் ஸ்டைலுக்கும் ஏற்ப கூந்தலை வெட்டிக்கொள்ளவேண்டும். அதில் ஆர்வம் கொண்டவர்கள் நான்கு அல்லது ஐந்து வாரங் களுக்கு ஒருமுறை முடியை ‘ட்ரிம்’ செய்துகொள்ளவேண்டும்.\nமென்மையான குணம்கொண்ட மனிதர்களைப் போன்று மென்மைத்தன்மை கொண்ட கூந்தலும் இருக்கிறது. சில்க்கியாக இருப்பது இந்த முடியின் சுபாவம். சுருளாமல் நீண்டு கிடக்கும். தொட்டுப்பார்த்தால் பஞ்சுபோல் தோன்றும். எல்லா மாதிரியான ஹேர்கட்டிங்குக்கும் பொருத்தமான கூந்தல் இது. ரொம்ப மென்மையாக இருப்பதால் இதன் இறுதிப் பகுதி எளிதாக உடைந்துபோவது இதன் பலவீனம். அதனால் ஷாம்பு போட்ட பின்பு, ‘ஹேர் சிரம்’ பயன்படுத்த மறந்துவிடக்கூடாது.\nஅதை முடியின் மேல்பகுதியில் மட்டும் பூசிக்கொள்ளாமல், ஐந்து துளிகளை எடுத்து ‘பிளாட் ஹேர் பிரஷ்’ ஒன்றில் அதை தேய்த்து முடியில் முழுவதுமாக சீவுங்கள். இந்த வகை கூந்தலை அடிக்கடி சீவ வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை சீவிவிட்டு, விரல்களால் கோதி விட்டாலே போதும். எண்ணெய்த்தன்மை கொண்ட கூந்தல் என்றால், பிரச்சினை அதிகம். உஷ்ணம் அதிகரிக்கும்போதும், டென்ஷன் கூடும்போதும் எண்ணெய் அதிகம் சுரக்கும். இந்த கூந்தலைக்கொண்டவர்களின் மயிர்க்கால் எப்போதும் எண்ணெய்யில் ஊறியது போல் காட்சியளிக்கும். முடியின் கீழ்ப்பகுதி வறண்டு, பிளந்து காணப்படும். கூந்தலை அடிக்கடி கழுவாவிட்டால் சொறி ஏற்படும்.\n‘பங்கல் இன்பெக்‌ஷன்’ வாய்ப்பு மிக அதிகம் என்பதால் தினமும் கூந்தலுக்கு ஷாம்பு போட்டு கழுவவேண்டியதிருக்கும். கழுவும்போது ‘ஹேர் ஸ்கிரபர்’ பயன்படுத்தி தலை ஓட்டு சருமத்தை தேய்த்து கழுவவேண்டும். வறண்டு போய் காணப்படும் முடியின் கீழ்ப்பகுதியில் மட்டும் கண்டிஷனர் போடலாம். முடி உலர்ந்த பின்பு, சீவுவதற்கு முன்பு ரொம்ப வறண்டு போய் காணப்பட்டால் சிரம் போட்டுக்கொள்ளலாம். தலை சருமத்தில் இன்பெக்‌ஷன் இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிதளவு பீர் எடுத்து அதில் பஞ்சை முக்கி, மண்டை ஓட்டுப்பகுதியில் தேய்த்து கழுவுவது ந���்லது.\nகூந்தல் அலங்காரம் செய்ய விரும்பும் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஹேர் ஸ்கிரைப்பர்: முடியில் ஷாம்பு போடும்போது விரலால் மண்டையோட்டுப் பகுதியில் மசாஜ் செய்வதை சிறப்பாக செய்ய, ஹேர் ஸ்கிரைப்பர் உதவும். ரப்பரால் உருவாக்கப்பட்ட இதன் பற்கள், மண்டையோட்டுப் பகுதி சருமத்தில் பட்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nஹேர் மூஸ்: ஷேவிங் நுரை வடிவத்தில் காணப்படும். இதை பயன்படுத்தினால் கூந்தலின் உள்பகுதி அடர்த்தியாக இருப்பதுபோல் தோன்றும்.\nஹேர் சிரம்: கூந்தலுக்கு பாலிஷிங் எபக்ட் கிடைப்பதற்கு உதவும். ஜொலிப்பு அதிகரிக்கும். முடி, ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் பிரிந்து அழகாக காணப்படும்.\nஹேர் மாஸ்க்: முடியை மென்மையாக்கும். இந்த மென்மைக்காகத்தான் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தி வருகிறோம். ஹேர் மாஸ்க் அதன் நவீனமாகும்.\nPrevious டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச்\nNext விக்ரமிற்கு பிடிக்காத படம் இதுதானாம்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் ந��ட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/25", "date_download": "2018-05-26T19:29:14Z", "digest": "sha1:YVWTAXC2YBKBSDVGULXSN45TZACCQMWL", "length": 42745, "nlines": 402, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nஉலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.\n(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.\n(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை யெ; து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.\n\"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்\" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.\nஇன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; \"இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.\"\n) \"வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்\" என்று கூறுவீராக\nமேலும் அவர்கள் கூறுகிறார்கள்; \"இந்த ரஸூலுக்கு என்ன இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா\n\"அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாகியிருக்க வேண்டாமா\" (என்றும் கூறுகின்றனர்) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) \"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை\" என்றும் கூறுகிறார்கள்.\n) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும் அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.\n) இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.\nஎனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர் ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.\n(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.\nமேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.\n\"இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்\" (என்று அவர்களிடம் கூறப்படும்).\n அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்\" என்று (அவர்களிம் நபியே அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்\" என்று (அவர்களிம் நபியே\n\"அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.\"\nஅவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) \"என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா\" என்று (இறைவன்) கேட்பான்.\n நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்\" என்று கூறுவர்.\nநீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர் ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்\" (என்று இறைவன் கூறுவான்).\n) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும்தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.\nமேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்; \"எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை\" என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.\nஅவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக���குகள் கூறுவார்கள்.\nஇன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.\nஅந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும், சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.\nஇன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.\nஅந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுகு; கு கடுமையான நாளாகவும் இருக்கும்.\nஅந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; \"அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா\n (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா\n\"நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான் மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்\n\"என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்\" என்று (நம்) தூதர் கூறுவார்.\nமேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.\nஇன்னும்; \"இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை\" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.\nஅவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.\nஎவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.\nமேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.\nஆகவே நாம், \"நீங்���ள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்\" என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.\nஇன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.\nஇன்னும் 'ஆது' 'ஸமூது' (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).\nஅவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.\nஇன்னும்; நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.\n\"இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்\" (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.\n\"நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்\" (என்றும் அவர்கள் கூறுகின்றனர் (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.\nதன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே) நீர் பார்த்தீரா அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா\nஅல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.\n) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச�� செய்ய முடியும். (நபியே) பின்னர் சூரியனை - நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.\nபிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.\nஅவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.\nஇன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.\nஇறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.\nஅவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.\nமேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.\n) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர் இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.\nஅவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.\nஇன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.\nஇவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர் நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.\n) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.\n\"அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர\" என்று (நபியே\nஎனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்க��� வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.\nஅவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.\nஇன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் \"அர்ரஹ்மான் என்பவன் யார் நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா\" என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.\nவான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.\nஇன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.\nஇன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் \"ஸலாம்\" (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.\nஇன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.\n எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்\" என்று கூறுவார்கள்.\nநிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.\nஇன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.\nஅன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.\nகியாம நாளில் அவருடை�� வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.\nஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார்.\nஅன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.\nஇன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)\nமேலும் அவர்கள்; \"எங்கள் இறைவா எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக\nபொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியிலி) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.\nஅதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.\n) சொல்வீராக \"உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான் ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/useful-tips.85096/", "date_download": "2018-05-26T20:15:33Z", "digest": "sha1:Y7L6V2VDCRJBJAGRPNLM5K4FHR5EZ5KH", "length": 9701, "nlines": 186, "source_domain": "www.penmai.com", "title": "useful tips | Penmai Community Forum", "raw_content": "\nஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்-ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். குச்சி போல் இருப்பதற்காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப்பார்கள். நம் உடலுக்கு கலோரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசியம். பெண் வயதுக்கு வந்தவுடன் அதிகமான கலோரி சத்துக்கள் தேவைப்படும். 13-18 வயதுள்ள பெண்களுக்கு 2,200 கலோரிகள் தேவை. கலோரிகளை தினசரி டயட்டில் எப்படி சேர்ப்பது\nபருப்பு மற்றும் கடலை வகை உணவு வகைகளை சாப்பாட்டுடன் சேர்த்துக்கொள்ளலாம்.\nபாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் சாப்பிடலாம். தினமும் மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களை சாப்பிடலாம்.\nபருவ வயதில் புரதச் சத்து மிகவும் அவசியம். புரதம் அளவு குறைந்தால் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் உபாதைகள் ஏற்படும். மேலும் உடலில் உள்ள ஹார்மோன், என்சைம் மற்றும் ஜீரண சக்தி குறைந்து போகும். டீன் ஏஜ் பெண்கள் தினமும் 50 கிராம் புரதச் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.\nதினமும் ஒரு கப் கொண்டைக் கடலை அல்லது காராமணி போன்றவற்றை வேக வைத்து சாப்பிடவும்.\nதினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள் தயிர் அல்லது பாயசம் சாப்பிடவும்.\nசோயா உணவுகள், கடலை மற்றும் பருப்பு (பாதாம், முந்திரி) வகைகளை சாப்பிடலாம்.\nதினமும் ஏதேனும் ஒரு கீரை வகையை 100 கிராம் சாப்பிடலாம்.\nசர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து டீ, காபி பால் குடிக்கலாம்.\nஉலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழங்கள் தினமும் சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகமாகும்.\nமுளை கட்டிய பயறு மற்றும் வைட்டமின் 'சி' அதிகமுள்ள நெல்லிக்காய், கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.\nகால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. கால்சியம் சத்துக் குறைவதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவிழந்து சீக்கிரமே தேய்ந்து விடும்.\nதினமும் ஒரு லிட்டர் பால் குடிப்பது அவசியம்.\nவாரத்தில் மூன்று நாட்கள் ஏதேனும் ஒரு வகைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.\nராகி, எள் போன்றவற்றில் கால்சியம் நிறைய இருக்கிறது.\nஅதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் உடலில் உள்ள கால்சியம் குறையும். அதனால் முடிந்த வரை எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளலாம்.\nUseful Kitchen Tips - சமையல் குறிப்புக���் \nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=449774", "date_download": "2018-05-26T19:41:30Z", "digest": "sha1:IPM3BXV6FQWQ3UJ5SGJLLI7KMUEA3PF3", "length": 6238, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nபுல்மோட்டை கொடுவகட்டுமலை கடற்பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது, மூன்று படகுகளையும் தடை செய்யப்பட்ட வலைகளையும் 350 கிலோ நிறை கொண்ட மீன்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மீட்கப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்களையும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசர்வதேச சிறுவர் தினம்: காலி முகத்திடலில் பட்டம்விடும் போட்டி\nசட்டவிரோத மரக்குற்றிகளுடன் இருவர் கைது\nகாஷ்மீர் வன்கொடுமை : புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nஅவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி – 19 பேருக்கு பிணை\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=537785", "date_download": "2018-05-26T19:41:46Z", "digest": "sha1:HV2ZBS74IRPLYJQEWQKAAJVVWTXP4HMG", "length": 6982, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இலங்கை அணியை காப்பாற்றுமா இங்கிலாந்து!", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nHome » விளையாட்டு »\nஇலங்கை அணியை காப்பாற்றுமா இங்கிலாந்து\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மென்ச்செஸ்டரில் இடம்பெறவுள்ளது.\nஇந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் இலங்கை அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.\n2019ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டித் தொடருக்கு நேரடியாக தகுதி பெற இலங்கை அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் வாய்ப்பை எதிர்பார்த்துள்ளன.\nஅதன்படிஇ இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 5க்கு 0 என்ற அடிப்படையிலோ அல்லது 4- 0 என்ற அடிப்படையிலோ கைப்பற்றினால் அந்த வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் பெறும்.\nமாறாக மேற்கிந்திய தீவுகள் ஒரு போட்டியில் தோல்வியுற்றாலும்இ இலங்கை அணி 2019ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணத் தொடருக்கு நேரடியாக தெரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமீண்டும் காயம்- நாதன் கோல்டர் நைலின் ஆஷஸ் வாய்ப்பு நழுவியது\nபாகிஸ்தானில் விளையாடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் மறுப்பு\nபொறாமையுள்ளவர்களே தோனியின் ஓய்வை எதிர்பார்க்கின்றனர் : ரவி சாஸ்திரி\nசவால்களை எதிர்கொள்ள தயார்: இ��ங்கை அணித்தலைவர்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/10/blog-post_31.html", "date_download": "2018-05-26T19:42:57Z", "digest": "sha1:M3VFQEVRZ3SOVGPVIB7IFJRTWJOBHJXM", "length": 9615, "nlines": 164, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "பெனால்டி கார்னர்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nகால்பந்து போட்டியில் பெனால்டி கார்னர் என்று ஒன்று உண்டு.கோல் கம்பத்திலிருந்து 11 மீட்டர் தூரத்திலிருந்து பந்தை கோல் போஸ்ட் நோக்கி உதைக்க வேண்டும்.அந்தப் பந்து கோல் வலைக்குள் விழாமல் தடுக்க வேண்டியது கோல் கீப்பரின் வேலை.கோல் கீப்பருக்கு பந்து மேலே போகுமா,இடது புறம் போகுமா,வலது புறம் போகுமா என்பதனை முடிவெடுக்க ஒரு வினாடி நேரம் கூட இருக்காது.பந்து வரப்போகும் திசையைத் தீர்மானித்து பாய்ந்து பந்தைத் தடுக்க வேண்டும்.கோல் விழுந்துவிட்டால் அவர் பாடு அதோ கதிதான்.\nநூற்றுக்கணக்கான முக்கியமான போட்டிகளின் பெனால்டி கிக்குகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலான நேரங்களில் பந்து நேரடியாகத்தான் உதைக்கப் பட்டிருந்தது,தெரிய வந்தது.அந்த மாதிரி நேரங்களில் கோல் கீப்பர் நின்ற இடத்தில் இருந்தே கோல் விழாமல் தடுத்திருக்க முடியும்.ஆனால் 92 சதவிகித கோல் கீப்பர்கள் ஏதோ ஒரு திசையில் பாய்ந்து கோலைக் கோட்டை விட்டிருக்கிறா���்கள்.ஏன் இப்படி அவர்கள் பாய்கிறார்கள்நின்ற இடத்தில் நின்று இடது புறமோ,வலது புறமோ வந்து கோல் விழுந்து விட்டால் அனைவரும் கோல் கீப்பரைத்தான் திட்டுவார்கள்.ஏதோ ஒரு புறம் பாய்ந்து ,கோல் விழுந்தாலும்,''பாவம்,அவன் என்ன செய்வான்நின்ற இடத்தில் நின்று இடது புறமோ,வலது புறமோ வந்து கோல் விழுந்து விட்டால் அனைவரும் கோல் கீப்பரைத்தான் திட்டுவார்கள்.ஏதோ ஒரு புறம் பாய்ந்து ,கோல் விழுந்தாலும்,''பாவம்,அவன் என்ன செய்வான்நல்லாத்தான் தாவி முயற்சி செய்தான்''என்று உலகம் உச்சுக் கொட்டும்.\nநம் அன்றாட வாழ்விலும் சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பதற்றத்திலும் தயக்கத்திலும் தவறான முடிவை எடுத்து அதை செயல் படுத்தி சொதப்பி விடுகிறோம்.சில சமயங்களில் எதுவும் செய்யாமல் இருப்பதே நாம் செய்யக் கூடிய சிறந்த செயல் என்பதனை உணர்ந்தாலே பெருமளவு சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஅதனால்தான் எதுவுமே செய்யாமல் இருந்து, .இப்ப ஏதாவது செய்யணும்னு தோணுது சார். பிளாக் எழுத சொல்லித்தாங்க சார்.\nசொதப்பாம பார்த்துக்கிறேன் ..please sir.,\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/uttar-pradesh/etah", "date_download": "2018-05-26T19:56:01Z", "digest": "sha1:SAGSZNA4RZFTLBXR3EUS2EARKXHN7HA7", "length": 5643, "nlines": 108, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் இடா | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள இடா\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் இடா\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் இடா\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t2567-topic", "date_download": "2018-05-26T19:39:03Z", "digest": "sha1:LUBR7WWRR37SXSOEXHDWON7RCJ4MN6ES", "length": 10674, "nlines": 57, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "'எடுக்கிறது வெட்டறது ஒட்டறதுதாதன் டைரக்ஷன்..' - விஜயகாந்தின் விளக்கம்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n'எடுக்கிறது வெட்டறது ஒட்டறதுதாதன் டைரக்ஷன்..' - விஜயகாந்தின் விளக்கம்\nSubject: 'எடுக்கிறது வெட்டறது ஒட்டறதுதாதன் டைரக்ஷன்..' - விஜயகாந்தின் விளக்கம் Tue Mar 30, 2010 10:41 pm\nசினிமாவில் டைரக்ஷன் என்பது எடுக்கிறது வெட்டறது ஒட்டறதுதான் என்றார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த்.\nமைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் கோரிப்பாளையம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய்காந்த் பேசியது:\nபொதுவாக சினிமா விழாக்களில் நான் பங்கேற்பதில்லை. அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு கிட்டத்தட்ட விலகி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா செய்திகளைக் கூட பத்திரிகைகளில் படிப்பதில்லை. யார் நடிக்கிறார்கள், யார் புதிய டெக்னீஷியன்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. இந்த கோரிப்பாளையம் படத்தை தயாரிக்கிற மைக்கேல் ராயப்பன் என் கட்சிக்காரர் என்பதால் வந்தேன்.\nசினிமா விழாக்களுக்கு வருவதால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. பாவம் உங்களுக்குத்தான் பிரச்சினை. தேவையில்லாத தொந்தரவுகள் வரக்கூடும். அதனால்தான் விலகியிருக்கிறேன்.\nஇந்தப் படம் கோரிப்பாளையம் பேரைக் கேட்டதும் எனக்கு பழைய நினைவுகள் வந்துடுச்சி. நான் மதுரைக்காரன். அந்த மண்ணுலயே பிறந்து வளர்ந்தவன். கோரிப்பாளையம் எப்பேர்ப்பட்ட இடம்னு மதுரைக்காரங்களுக்குத் தெரியும்.\nஇன்னிக்கு எந்தப் படமா இருந்தாலும் அது மதுரைக்காரங்க படமா இருக்கு. மதுரையில் ஷூட்டிங் பண்ணிட்டுதான் வராங்க. நான் 153 படம் பண்ணிட்டேன். அகல் ��ிளக்கு, தாயகம்னு ரொம்ப குறைவான படங்கள்தான் மதுரையில வச்சி எடுத்தோம். ஆனா இன்னிக்கு யார் யாரோ மதுரையில எடுக்கறாங்க. நான்தான் எடுக்காம இருக்கேன்...\nஇங்கே விநியோகஸ்தர்கள் சிரிச்சாதான் அந்தப் படம் வெற்றிப் படம் என்று சொன்னார்கள். அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஜனங்க நல்லாருக்குன்னு சொல்லணும். ஜனங்க சிரிக்கனும்.. சந்தோஷமா இருக்கணும். அதுதான் நல்ல படம். நமக்காகவே படம் எடுத்தா எப்பிடி.. ஜனங்களுக்காக எடுக்கணும். இன்னொன்னு சிக்கனமா எடுக்கணும். சும்மா 200 ரோல் 300 ரோலுக்கு சினிமா எடுத்து வெட்டி வீசிக்கிட்டிருக்கக் கூடாது. என்ன எடுக்கறோம்னு திட்டம் போட்டு எடுத்தா சிக்கனமாகவும் எடுக்கலாம் சீக்கிரமாவும் எடுக்கலாம், லாபமும் பார்க்கலாம்.\nஅடுத்து நான் இயக்குநராக மாறியிருப்பதற்கு வாழ்த்துச் சொன்னார்கள். நான் எப்பவுமே சீக்கிரமா எடுக்கணும்னு சொல்ற ஆளு. நான் 5 வாரத்துக்குள்ள எடுத்துக் கொடுத்துடக் கூடிய ஆளு. எங்க டைரக்டர் ராம நாராயணன் மூன்றே வாரங்கள்ல எடுத்துக் கொடுத்துடுவார். ஆனா வெற்றிப் படமாத்தான் கொடுப்போம்.\nடைரக்ஷன்னா என்னங்க... எனக்குத் தெரிஞ்ச டைரக்ஷன் எடுக்கறது வெட்டறது ஒட்டறதுதான். அதை சரியா பண்ணனும்... ஜனங்களுக்குப் பிடிச்சது எதுன்னு தெரிஞ்சுக்கிட்டு எடுக்கணும்...\nஇங்கே சேரனும் லாரன்ஸும் டிவி விஷயத்தில் மோதிக்கிட்டாங்க. இப்ப நான் அதைப் பத்திப் பேசினா தேவையில்லாம பிரச்சினை வரும். அதை வேறு மேடையில் நான் பேசுவேன்...\" என்றார் விஜய்காந்த்.\nவிழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், இயக்குநர்கள் ராஜ்கபூர், ராசு மதுரவன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். மக்கள் தொடர்பாளரும் படத்தின் வர்த்தகப் பொறுப்பாளருமான பி டி செல்வகுமார் வரவேற்றுப் பேசினார்.\n'எடுக்கிறது வெட்டறது ஒட்டறதுதாதன் டைரக்ஷன்..' - விஜயகாந்தின் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_3.html", "date_download": "2018-05-26T19:42:12Z", "digest": "sha1:BT3CIRWM6MI5C4W4F6EGZL3FGAJFSMRC", "length": 19590, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "துபாயில் வேலை தேடி செல்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome வளைகுடா வி��ிப்புணர்வு துபாயில் வேலை தேடி செல்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு\nதுபாயில் வேலை தேடி செல்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு\nமுத்து நெய்னார் Monday, October 03, 2016 வளைகுடா , விழிப்புணர்வு Edit\nஅமீரகத்தில் வேலை தேடி செல்பவர்களை, முதலில் 320 திர்ஹத்தை செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் ஒரு வாரத்தில் வேலையை கண்டிப்பாக பெற்றுத் தருவதாகவும் அடித்து விடுகின்றனர்.\nஇந்த போலிகளின் வாக்குறுதியை நம்பி நேர்முகத் தேர்வுக்குச் சென்றால், அந்த நேர்முகத் தேர்வு ஊடகங்களில் நிறுவனங்களால் ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்டு நேரடியாக நடத்தப்பெறும் ஒன்றாக இருக்கும். இந்த நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு போலி ஏஜென்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.\nசிலவேளை அவர்களே பிற நிறுவனங்களில் பணியாற்றும் தெரிந்தவர்கள் மூலம் ஏற்படுத்தும் போலி நேர்முகத் தேர்வுகளையும் ஒப்புக்காக நடத்தி 320 திர்ஹம் முன்பதிவு கட்டணம் செலுத்திய ஏமாளிகளை நிராகரிக்கின்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.\nமேலும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்காவிட்டால் பதிவுக் கட்டணமாக செலுத்திய 320 திர்ஹம் திரும்பத் தரப்படும் என வேறு அவிழ்த்து விடுகின்றனர். இந்த தந்திரங்கள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு அரசால் நசுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது சிலர் சட்டவிரோதமாக இந்த பணம் பறிக்கும் பணியை செய்து வருகின்றனர்.\nஅதேவேளை தொழிலாளர் நல அமைச்சகம், இதுபோன்று வேலைவாய்ப்பு பதிவு கட்டணங்கள், கமிஷன்கள் என எந்த வடிவில் பெற்றாலும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்து��்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3223", "date_download": "2018-05-26T19:51:10Z", "digest": "sha1:YP3NM4MEX4N6DJCQVDS2CPFNVKB5BGOY", "length": 9979, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "M.S. : Vaazhve Sangeedham - எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்) » Buy tamil book M.S. : Vaazhve Sangeedham online", "raw_content": "\nஎம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்) - M.S. : Vaazhve Sangeedham\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வீ.யெஸ்.வி. (V.S.V)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nசிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) திருப்பிப் போடு - (ஒலி புத்தகம்)\nதிருப்பதி வெங்கடாசலபதி உள்பட, எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம் கேட்டபடிதான் கண்விழிப்பது என்ற கொள்கை உள்ளவர்கள் அதிகம். எம்.எஸ். ஒரு தனி மனுஷி அல்ல. ஓர் இசை இயக்கம். நமது கலாசார அடையாளங்களுள் ஒன்றாக ஆகிப்போனவர். வீ.யெஸ்.வி. எழுதிய அவரது வாழ்க்கை சரிதத்தை ரேவதி சங்கரனின் தேமதுரக் குரலில் கேட்கும்போது எம்.எஸ். மீதான மதிப்பு இன்னொருபடி உயர்கிறது.\nஇந்த நூல் எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்), வீ.யெஸ்.வி. அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பத���ப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam\nஅசோகமித்திரன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Ashokamitran Sirukkathaigal\nஇன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre Inghe\nP for நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - P for Neengal\nவண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan\nக சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - K S Sivakumar Short Stories\nமகாபாரதம் - (ஒலிப் புத்தகம்) - Mahabaratham\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison\nசுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal\nஆசிரியரின் (வீ.யெஸ்.வி.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜகத்குரு - (ஒலிப் புத்தகம்) - Jagad Guru\nமுத்துசுவாமி தீட்சிதர் - Muthuswamy Dikshidhar\nசியாமா சாஸ்திரி - Syama Sastri\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஆல்பர்ட் ஐன்ஸ்டின் வாழ்வும் சிந்தனையும்\nபஞ்சாப் சிங்கம் பகத்சிங் - Punjab singam Bhagatsingh\nஎன் உலகம் தனி உலகம்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மகாதேவ தேசாய்\nகல்வித் தந்தை காமராஜர் - Kalvi Thandhai Kamarajar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan\nமுதல் காம்ரேட் லெனின் - (ஒலிப் புத்தகம்) - Mudhal Comrade : Lenin\nஅழகிய பெரியவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Azhagiya Periyavan\nஅம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani\nபிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai\nதுள்ளி குதி - (ஒலிப் புத்தகம்) - Thulli Gudhi\nசர்வம் ஸ்டாலின் மயம் - (ஒலிப் புத்தகம்) - Sarvam Stalin Mayam\nலக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/22230-pakistan-moves-forward-in-ranking-list.html?frm=editor_choice", "date_download": "2018-05-26T19:22:54Z", "digest": "sha1:IOMZU4OARTZ353V3A5S6GWKMLUG7Q3KI", "length": 10588, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி: தரவரிசையில் முன்னேறிய பாகிஸ்தான் | Pakistan moves forward in ranking list", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும ந��றுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nசாம்பியன்ஸ் கோப்பை வெற்றி: தரவரிசையில் முன்னேறிய பாகிஸ்தான்\nசாம்பியன்ஸ் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 8ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளை பின்னுக்குத் தள்ளி, பாகிஸ்தான் அணி 6ஆவது இடம் பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி, சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசையில் 8ஆவது இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியே முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 2ஆவது இடத்திலும், இந்திய அணி 3ஆவது இடத்திலும் நீடிக்கின்றன. இங்கிலாந்து அணி 4ஆவது இடத்திலும், நியூசிலாந்து அணி 5ஆவது இடமும் பெற்றுள்ளன.\nவீரர்களைப் பொறுத்தவரை இந்திய அணி கேப்டன் விராத் கோலி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். அதேபோல தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் 3ஆவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர். பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம், 3 இடங்கள் முன்னேறி 5ஆவது இடம்பிடித்துள்ளார். மற்ற இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதமடித்த ரோகித் ஷர்மா 3 இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்தினை சகவீரரான ஷிகர் தவானுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஒரு இடம் பின்தங்கி 15ஆவது இடம் பிடித்துள்ளார்.\nபிரபல இளம் நடிகை தூக்குமாட்டி தற்கொலை\nவிரைவில் வருகிறது பறக்கும் கார்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய���யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பாக். வீரர் காயம்: எலும்பு முறிந்தது\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nநான்கு ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியது ரஷ்யா\nசுட்டெரிக்கும் கோடை வெயில் : பாகிஸ்தானில் 180 பேர் பலி\nஇந்தியா மீது உலக வங்கியில் பாகிஸ்தான் புகார்\nஇந்தியாவில் முதன்முறை ‘நோ-ஃப்ளை லிஸ்ட்’ல் இடம்பிடித்தவர்\n''பாகிஸ்தானில்தான் இப்படியெல்லாம் நடக்கும்'' - ராகுல் குற்றச்சாட்டு\nஇந்திய உதவியை எதிர்பார்த்த பாக். முன்னாள் ஹாக்கி கேப்டன் மரணம்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரபல இளம் நடிகை தூக்குமாட்டி தற்கொலை\nவிரைவில் வருகிறது பறக்கும் கார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/35856", "date_download": "2018-05-26T19:32:58Z", "digest": "sha1:JUZHLLOYYIAPM6ZKBMRRGMFSLL5BZ3CD", "length": 6137, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "மத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்டேர் விமானத்தின் ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞை கண்டுபிடிப்பு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் மத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்டேர் விமானத்தின் ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞை கண்டுபிடிப்பு\nமத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்டேர் விமானத்தின் ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞை கண்டுபிடிப்பு\nபிரஞ்சு கடற்படை கப்பல்களில் ஒன்று, கடந்த மாதம் மத்திய தரைக்கடலில் விழுந்த ஈஜிப்டேர் என்ற விமானத்தின் விமான ஒலிப்பதிவுகளிலிருந்து வரும் சமிக்ஞைகளை கண்டறிந்துள்ளதாக பிரஞ்சு விசாரணையாளர்கள் உறுதிப்படுத்திய���ள்ளனர்.\nஅந்த சமிக்ஞை, தேடப்படும் பகுதியின் கடல் படுகையிலிருந்து வந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டு வாரங்களுக்கு முன், 66 விமான பயணிகளுடன் பாரிஸிலிருந்து கெய்ரோவிற்கு சென்றுகொண்டிருந்த அந்த Airbus 320 விமானம் விபத்துக்குள்ளானது.\nகிரேக்க மற்றும் எகிப்திய ராடார் திரைகளிலிருந்து வெளிப்படையாக எந்த அபாய அறிகுறிகளையும் கொடுக்காமல் அந்த விமானம் மறைந்துவிட்டது.\nPrevious articleஉலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் அறிமுகம்\nNext articleமுத­ல­மைச்­சர்­ முஸ்லிம் என்­பதால் பிரச்­சி­னையை பெரி­து­ப­டுத்­தினர் : ராஜித்த சேனா­ரட்ன\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/vavuniya", "date_download": "2018-05-26T19:32:36Z", "digest": "sha1:ADAPIQXDCZARNLAYCT3OEYX7JT4BXE5P", "length": 6938, "nlines": 172, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு12\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு8\nகாட்டும் 1-25 of 331 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்வவுனியா, வாகனம் சார் சேவைகள்\nவவுனியா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nபடுக்கை: 3, குளியல்: 2\nவவுனியா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nவவுனியா, ஆடியோ மற்றும் MP3\nவவுனியா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nவவுனியா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nவவுனியா, ஆடியோ மற்றும் MP3\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-05-26T19:37:50Z", "digest": "sha1:KYB3EMVI5JW6I6C2JSKB6LGBWXEWJNM7", "length": 12050, "nlines": 220, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "கோவா | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 9, 2010\nPosted by Jayashree Govindarajan under அல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: அறுசுவை அரசு நடராஜய்யர், கோவா, சம்பா கோதுமை மாவு, சர்க்கரை, தீபாவளி, நெய், பயத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு |\n[“அறுசுவை அரசு” நடராஜய்யர் சகோதரர் ஞானாம்பிகா ஜெயராமய்யர்]\nபயத்தம் பருப்பு – 100 கிராம்\nசர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்\nசர்க்கரை – 400 கிராம்\nசம்பா கோதுமை மாவு – 100 கிராம்\nநெய் – 100 கிராம்\nமுந்திரிப் பருப்பு – 10\nகிஸ்மிஸ் – 10 கிராம்\nபயத்தம் பருப்பை கடாயில் பொன்வறுவல் வறுத்து தண்ணீரில் ஊறவைக்கவும்.\nசிறிதுநேரம் ஊறியபின் நன்றாகக் களைந்துவிட்டு, அதை கெட்டியாக வரும் அளவிற்கு தண்ணீர் வைத்து குக்கரில் வேகவைக்கவும்.\nவேகவைத்த பருப்பில் சர்க்கரையைப் போட்டு, கடாயில் நன்றாக அல்வா மாதிரி கிளறவேண்டும்.\nஅல்வா நல்ல பதம் வந்ததும் இறக்கி, கோவாவைச் சேர்த்துக் கலந்துவைக்கவும்..\nமற்றொரு கடாயில் நெய்யை வைத்து நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் போட்டு கொஞ்சம் சிவந்தவுடன் சம்பா கோதுமை மாவு சேர்த்து நன்கு வாசனை வரும் அளவிற்கு வறுத்து, அதனுடன் பருப்பு கோவாக் கலவை, ஆரஞ்சு கலர் சேர்த்துக் கிளறவும்.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் ���ாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nபாலா on ஐயங்கார் புளியோதரை\nChitra Chari on ஐயங்கார் புளியோதரை\nthanesh on மாங்காய் பனீர் புலவு [ஆடிப்…\nvicky on ஐயங்கார் புளியோதரை\nPadmini on தேங்காய் பர்பி\nRevathi on புளியோதரை (திருவல்லிக்கேணி பார…\nBSV on காற்று வாங்கப் போனேன்……\nசாதாச் சப்பாத்தி | T… on சோயா மாவு\nmanikandan on முந்திரிப் பருப்பு கேக்\nGeetha Sambasivam on ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி…\nbrinda on கைமுறுக்கு [ஸ்ரீஜயந்தி]\nSudha on உப்புச்சார் (3) – மோர்க்…\nKochi on காளன் – மோர்க் குழம்பு […\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nஜவ்வரிசி உப்புமா (sabudhana kichadi)\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nவற்றல் குழம்பு - 1[சுண்டைக்காய் வத்தக் குழம்பு]\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/xiaomi-mi-fan-festival-2018-bumper-discounts-on-smartphones-tvs-and-more/", "date_download": "2018-05-26T19:27:26Z", "digest": "sha1:NYPSXO27B3GKDJ3O3VWPCCQOYCUCWRVZ", "length": 6714, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்", "raw_content": "\nசிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்\nவருகின்ற ஏப்ரல் 6ந் தேதி சியோமி இந்தியா நிறுவனத்தின் ஆறாம் ஆண்டு சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் விற்பனையில் சிறப்பு சலுகைகள் மற்றும் காம்போ ஆஃபரகள் உட்பட பல்வேறு சலுகைகள் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலான ஆஃபர்களை சியோமி வழங்க உள்ளது.\nசியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல்\nஇந்த சிறப்பு சலுகை திட்டங்கள் ஏப்ரல் 5 மற்றும் 6ந் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் Musical.ly இணையதளத்துடன் பங்கேற்று பிகிரும் போது சியோமி மி மிக்ஸ் 2S மொபைலை இலவசமாக வெல்லும் வாய்ப்பு மார்ச் 31 முதல் ஏப்ரல் 6ந் தேதி வரை நடைபெற உள்ளது.\nமுழுமையான சலுகை விபரங்களை அதிகார்வப்பூர்வமாக சியோமி அறிவிக்காத நிலையில், சில முக்கிய விபரங்கள் மற்றும் சலுகைகளை அறிந்து கொள்ளலாம். வருகின்ற ஏப்ரல் 5ந் தேதி பல்வேறு காம்போ சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகின்றது. மேலும் காம்போ டீல்கள் வாயிலாக Mi டிவி 4A 32-inch, ரெட்மி Y1 Lite, மீ பேன்ட் HRX எடிணன் உட்பட பல்வேறு காம்போ ஆஃபர்கள் சலுகை விலையில் வழங்கப்பட உள்ளது.\nஇந்நிறுவனத்தின் மொபைல் கேஸ், மீ சார்ஜர், இயர்போன் போன்றவற்றுக்கு டிஸ்கவுன்ட், ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலை ஏப்ரல் 6ந் தேதி நள்ளிரவு வாங்கும்போது இலவசமாக மி இயர்போனை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகூடுதலாக ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 6 வரை கலர் தி பிளானெட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சலுகை வாயிலாக ரெட்மி 5ஏ மொபைலை வழங்குகின்றது.\nPrevious Article இன்று சீன விண்வெளி மையம் பூமியில் விழுகிறது\nNext Article ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா புதுப்பிக்க எளிய வழிமுறை\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/02/blog-post_22.html", "date_download": "2018-05-26T19:47:35Z", "digest": "sha1:MDEZ3MROO6N7VT2DP5MOV6ERKQ65HFVE", "length": 7117, "nlines": 132, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "தித்திப்பு", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nவேதாரண்யத்தில் ஒரு கோவில் கதவு என்ன காரணத்தினாலோ மூடியே இருந்தது.யாராலும் அந்தக் கதவைத் திறக்க முடியவில்லை.அவ்வூருக்கு சம்பந்தரும் திருநாவுக்கரசரும் வந்தனர்.கதவு திறக்க வேண்டும் என சம்பந்தர் ஒரு பாட்டைப் பாடினார்.உடனே கதவு திறந்தது.மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டனர்.எல்லோரும் வெளியே வந்தபின் திறந்த கதவை மூட முயற்சித்தபோது அதை அடைக்க இயலவில்லை.இப்போது கதவை மூட வேண்டி திருநாவுக்கரசர் பாட ஆரம்பித்தார்.ஒன்று,இரண்டு, என வரிசையாகப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்.பதினோரு பாடல்கள் பாடி முடிந்தவுடன் கதவு தானே மூடிக் கொண்டது.திருநாவுக்கரசர் சம்பந்தரிடம் சொன்னார்,''நீங்கள் பாடிய ஒரே பாட்டில் கோவிலின் கதவு திறந்தது.கதவை மூட எனக்கோ பதினோரு பாடல்கள் பாட வேண்டி வந்தது.தங்கள் மகிமையின் முன் நான் சிறியவன் என்பதை இறைவன் இதன் மூலம் எனக்கு உணர்த்தி விட்டான்.''சம்பந்தர் சொன்னார்,''நாவுக்கரசரே,தாங்கள் நினைப்பது தவறு.என்னுடைய ஒரு பாட்டே இறைவனை சலிப்படைய வைத்துவிட்டது.எனவேதான் என் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டான்.ஆனால் உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய்த் தித்திக்கவே இறைவன் உங்களைத் தொடர்ந்து பாட வைத்திருக்கிறான்.''\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kameshgd.blogspot.in/2017/01/paadal-petra-sthalangal-short-guide-in.html", "date_download": "2018-05-26T19:39:09Z", "digest": "sha1:RCZ3CTGG3LDES5UXXVGBKXH2X77DNVNG", "length": 64266, "nlines": 398, "source_domain": "kameshgd.blogspot.in", "title": "Kamesh Kumar: Paadal Petra Sthalangal - A Short Guide in Tamil", "raw_content": "\n276 பாடல் பெற்ற சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப எளிய குறிப்புகள்\nஎண் - கோயில் - இருப்பிடம் - போன்\n01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.\n02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.\n03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.\n04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.\n05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.\n06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006.\n07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.\n08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.ம��., - 044-2722 2084.\n09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664.\n10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.\n11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.\n12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.\n13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.\n14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.\n15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.\n16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.\n17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.\n18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.\n19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.\n20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725,\n21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.\n22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.\n23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.\n24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.\n25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.\n26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.\n27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.\n28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.\n29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.\n30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.\n31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.\n32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.\n33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580.\n34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.\n35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.\n36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.\n37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.\n38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.\n39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.\n40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.\n41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.\n42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.\n43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.\n44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.\n45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.\n46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.\n47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.\n48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.\n49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.\n50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.\n51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.\n52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.\n53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919.\n54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.\n55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்���ுரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.\n56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.\n57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.\n58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.\n59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.\n60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.\n61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.\n62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.\n63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.\n64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.\n65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.\n66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.\n67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260.\n68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455.\n69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.\n70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.\n71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.\n72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.\n73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.\n74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.\n75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091.\n76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484.\n77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.\n78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.\n79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.\n80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 க���.மீ. - 99438 82368.\n81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.\n82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228\n83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.\n85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212\n86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.\n87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.\n88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043.\n89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.\n90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047.\n91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.\n92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.\n93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.\n94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.\n95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.\n96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.\n97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.\n98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.\n99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.\n100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.\n101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.\n102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332.\n103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.\n104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.\n105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.\n106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.\n107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.\n108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.\n109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.\n110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.\n111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334.\n112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.\n113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858.\n114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,\n115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.\n116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.\n117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.\n118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.\n119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237.\n120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.\n121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.\n122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.\n123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.\n124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.\n125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.\n126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354,\n127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.\n128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-���யிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.\n129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660.\n130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.\n131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138.\n132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.\n133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.\n134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453.\n135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.\n136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852\n137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,\n138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.\n139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.\n140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.\n141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343.\n142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343.\n143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646.\n144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.\n145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.\n146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146.\n147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.\n148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300.\n149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.\n150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.\n151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.\n152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.\n153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.\n154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.\n155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.\n156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.\n157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457.\n158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.\n159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.\n160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.\n161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416.\n162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555.\n163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646.\n164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,\n165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.\n166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.\n167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.\n168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586\n169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்ம��ப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.\n170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.\n171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273.\n172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.\n173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.\n174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.\n175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.\n176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.\n177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.\n178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.\n179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781.\n180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.\n181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.\n182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.\n183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.\n184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.\n185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.\n186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.\n187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.\n188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293\n189. ���த்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707.\n190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578\n191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900\n192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771\n193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305\n194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636\n195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412\n196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876\n197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.\n198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.\n199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.\n200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.\n201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151\n202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.\n203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424\n204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273.\n205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.\n206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.\n207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.\n208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.\n209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085\n210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261,\n211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.\n212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634.\n213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424,\n214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.\n215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.\n216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.குத்தாலத்தில் இருந்து 6 கி.மீ., - 04364 - 235 487.\n217. உத்வாகநாதர் - திருமணஞ்சேரி.கும்பகோணத்தில் இருந்து 27 கி.மீ., - 04364 - 235 002.\n218. வீரட்டேஸ்வரர் - கொருக்கை.மயிலாடுதுறை- கொண்டல் ரோட்டில் 3 கி.மீ.\n219. குற்றம் பொறுத்தநாதர் - தலைஞாயிறு.வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து மணல் மேடு வழியில் 8 கி.மீ. - 04364 - 258 833.\n220. குந்தளேஸ்வரர் - திருக்குரக்கா.மயிலாடுதுறையில்இருந்து 13 கி.மீ., - 04364 - 258 785.\n221. மாணிக்கவண்ணர் - திருவாளப்புத்தூர்.மயிலாடுதுறையில் இருந்து 18 கி.மீ.- 98425 38954, 04364 - 254 879.\n222. திருநீலகண்டேஸ்வரர் - இலுப்பைபட்டு.மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ., (மணல்மேடு அருகில்) - 92456 19738.\n223. வைகல்நாதர் - திருவைகல்.கும்பகோணம்-காரைக்கால்ரோட்டில் 18 கி.மீ. தூரத்திலுள்ள பழிஞ்சநல்லூர் அருகில் - 0435 - 246 5616.\n224. உமாமகேஸ்வரர் - கோனேரிராஜபுரம்.கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள எஸ். புதூர் அருகில் - 0435 - 244 9830, 244 9800.\n225. கோமுக்தீஸ்வரர் - திருவாவடுதுறை.மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் 16 கி.மீ., - 04364 - 232 055.\n226. உத்தவேதீஸ்வரர் - குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ., - 04364 - 235 225\n227. வேதபுரீஸ்வரர் - தேரழுந்தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் வழியில் 10 கி.மீ., - 04364 - 237 650.\n228. மாயூரநாதர் - மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 04364 - 222 345\n229. உச்சிரவனேஸ்வரர் - திருவிளநகர்.மயிலாடுதுறை-செம்பொனார்கோவில் வழியில் 7 கி.மீ., - 04364 - 282 129.\n230. வீரட்டேஸ்வரர் - கீழப்பரசலூர்(திருப்பறியலூர்). மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ., - 04364- 205 555.\n231. சுவர்ணபுரீஸ்வரர்- செம்பொனார்கோவில்.மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரோட்டில் 8 கி.மீ., - 99437 97974.\n232. நற்றுணையப்பர் - புஞ்சை.மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் 10 கி.மீ. - 04364 - 283 188\n233. வலம்புர நாதர் - மேலப்பெரும்பள்ளம்.பூம்புகாரிலிருந்து 7 கி.மீ., - 04364 - 200 890, 200 685.\n234. சங்காரண்யேஸ்வரர் - தலைச்சங்காடு. மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. - 04364 - 280 757.\n235. தான்தோன்றியப்பர் - ஆக்கூர்.மயிலாடுதுறை- நாகப்பட்டினம் வழியில் 16 கி.மீ., - 98658 09768, 97877 09742.\n236. அமிர்தகடேஸ்வரர் - (அபிராமியம்மன் கோயில்).திருக்கடையூர் மயிலாடுதுறை-நாகப்பட்டினம் ரோட்டில், 26 கி.மீ., - 04364 - 287 429.\n237. பிரம்மபுரீஸ்வரர் - திருமயானம். திருக்கடையூர் அபிராமி கோயிலில் இருந்து 1 கி.மீ., - 94420 12133, 04364 - 287 429.\n238. சரண்யபுரீஸ்வரர் - திருப்புகலூர். நாகப்பட்டினம் - திருவாரூர் ரோட்டில் 22 கி.மீ., - 94431 13025, 04366-237 198.\n239. திருப்பயற்றுநாதர் - திருப்பயத்தங்குடி. திருவாரூர்- திருமருகல் வழியில் 10 கி.மீ., - 98658 44677, 04366- 272 423.\n240. ரத்தினகிரீசுவரர் - திருமருகல். நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ., - 04366- 270 823.\n241. அயவந்தீஸ்வரர் - சீயாத்தமங்கை. நாகப்பட்டினம்- திருமருகல் ரோடு(நாகூர் வழி) - 04366-270 073.\n242. காயாரோகணேஸ்வரர் - நாகப்பட்டினம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98945 01319, 04365- 242 844.\n243. நவநீதேஸ்வரர் - சிக்கல். நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ., - 04365- 245 452, 245 350.\n244. திருமறைக்காடர் - வேதாரண்யம். நாகபட்டினத்திலிருந்து 63 கி.மீ., - 04369- 250 238\n245. அகஸ்தீஸ்வரர் - அகஸ்தியன்பள்ளி.வேதாரண்யம்- கோடியக்கரை வழியில் 2 கி.மீ., - 04369- 250 012\n246. கோடிக்குழகர் - கோடியக்கரை.வேதாரண்யத்திலிருந்து 9 கி.மீ., - 04369- 272 470\n247. மீனாட்சி சுந்தரேஸ்வரர் - மதுரை - 0452-234 9868.\n248. திருவாப்புடையார் - செல்லூர். மதுரை கோரிப்பாளையம் அருகில் - 0452- 234 9868.\n249. சத்தியகிரீஸ்வரர் - திருப்பரங்குன்றம்(முருகன் கோயில்)மதுரையில் இருந்து 7 கி.மீ., - 0452- 248 2248.\n250. ஏடகநாதேஸ்வரர் - திருவேடகம். மதுரை- சோழவந்தான் ரோட்டில் 17 கி.மீ. - 04543-259 311.\n251. ராமநாதசுவாமி - ராமேஸ்வரம். மதுரையில் இருந்து 200 கி.மீ., - 04573 - 221 223.\n252. ஆதிரத்தினேஸ்வரர் - திருவாடானை. மதுரை- தொண்டி வழியில் 100 கி.மீ., - 04561 - 254 533.\n253. கொடுங்குன்றநாதர் - பிரான்மலை.மதுரை- பொன்னமராவதி வழியில் 65 கி.மீ., - 94431 91300, 04577- 246 170.\n254. திருத்தளி நாதர் - திருப்புத்தூர். மதுரை-தஞ்சாவூர் வழியில் 70 கி.மீ. - 94420 47593.\n255. சொர்ணகாளீஸ்வரர் - காளையார் கோவில்.மதுரை- தொண்டி வழியில் 70 கி.மீ., - 94862 12371, 04575- 232 516.\n256. புஷ்பவனேஸ்வரர் - திருப்புவனம். மதுரை-ராமேஸ்வரம் ரோட்டில் 18 கி.மீ., - 04575- 265 082, 265 084.\n257. திருமேனிநாதர் - திருச்சுழி. மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழி 35 கி.மீ., - 04566 - 282 644.\n258. நெல்லையப்பர் - திருநெல்வேலி. மதுரையிலிருந்து 152 கி.மீ., - 0462 - 233 9910.\n259. குற்றாலநாதர் - குற்றாலம். மதுரையிலிருந்து 155 கி.மீ., 04633 - 283 138, 210 138.\n260. தர்ப்பாரண்யேஸ்வரர் - திருநள்ளாறு. மயிலாடுதுற��யிலிருந்து 33 கி.மீ., - 04368 - 236 530, 236 504.\n261. சுந்தரேஸ்வரர் - திருவேட்டக்குடி.காரைக்கால் - பொறையார் வழியில் 6 கி.மீ. - 98940 51753, 04368 - 265 693.\n262. பார்வதீஸ்வரர் - திருத்தெளிச்சேரி. காரைக்கால் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் - 04368 - 221 009.\n263. யாழ்மூரிநாதர் - தருமபுரம்.காரைக்காலில் இருந்து 4 கி.மீ. - 04368 - 226 616.\n264. வடுகீஸ்வரர் - திருவண்டார்கோயில். புதுச்சேரியிலிருந்து 20 கி.மீ., - 99941 90417.\n265. மகாதேவர் - திருவஞ்சிக்குளம்.திருச்சூரிலிருந்து 38 கி.மீ., - 0480 - 281 2061\n266. மல்லிகார்ஜுனர் - ஸ்ரீசைலம்.சென்னையில் இருந்து ஓங்கோல், ஓங்கோலில் இருந்து 80 கி.மீ., - 08524 - 288 881.\n267. மகாபலேஸ்வரர் - திருக்கோகர்ணம்.மங்களூருவிலிருந்து உடுப்பி வழி 230 கி.மீ., - 08386 - 256 167, 257 167\n268. காளத்தியப்பர் - காளஹஸ்தி, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., - 08578 - 222 240.\n269. அருள்மன்ன நாயகர் - கவுரிகுண்ட் (அநேகதங்காவதம்) ரிஷிகேஷிலிருந்து 84 கி.மீ.,\n270. கேதாரநாதர் - கேதர்நாத். ஹரித்துவாரிலிருந்து 253 கி.மீ.,\n271. நீலாச்சல நாதர் - இந்திரநீல பருப்பதம். காட்மாண்டு\n272. கைலாயநாதர் - கைலாஷ்(இமயமலை)\n273. திருக்கேதீச்வரர் - மாதோட்ட நகரம், தலைமன்னார்.\n274. கோணேஸ்வரர் - திரிகோணமலை.\nபிறசேர்க்கை கோயில்கள் தேவார பாடல் பெற்ற தலங்கள் 274 ஆக இருந்தது.\nசமீபத்திய ஆய்வின்படி, மேலும் இரண்டு கோயில்கள் பாடல் பெற்ற தலங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.\n275. அகஸ்தீஸ்வரர் - கிளியனூர். திண்டிவனம்- புதுச்சேரி வழியில் 18 கி.மீ., - 94427 86709.\n276. புண்ணியகோடியப்பர் - திருவிடைவாசல். தஞ்சாவூர்-திருவாரூர் ரோட்டில் (கொரடாச்சேரி வழி) 45 கி.மீ., - 94433 32853, 04366-232 853.\nதகவல் தொகுப்புக்கு நன்றி - கொங்கு தமிழன் இளந்தீரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.choosemybike.in/two-wheeler-tips/bike-maintenance/oil-maintenance", "date_download": "2018-05-26T19:35:10Z", "digest": "sha1:J2K7DZTY6WV5YEFUUHQSY73NTNBGLGPE", "length": 6276, "nlines": 120, "source_domain": "tamil.choosemybike.in", "title": "எண்ணெய் பராமரிப்பு | ChooseMyBike.in", "raw_content": "\n· எண்ணெய் ஒரு வழக்கமான அடிப்படையில் எந்த சவாரி மூலம் சரிபார்க்கப்படுகிறது அந்த பைக் ஒரு உறுப்பு ஆகும்.\n· எண்ணெய் இல்லாமல், நின்றாலும் அதை பழைய அல்லது விடுவோம் புதிய என்பது ஒரு பைக் இயந்திரம்.\n· உங்கள் எண்ணெய் நல்ல தரமான என்ஜின் எண்ணெய் முதலிடம் உறுதி. இந்த இயந்திரம் வெப்பநிலை உங்கள் பைக் உகந்த செயல்திறன் வழங்குவதற்கான உதவும் ஒரு மட்டத்திலே என்று உறுதி செய்வோம்.\nஎண்ணெய் சோதனை போது · எண்ணெய் சேமிப்பு பகு���ியில் விழுகிறது என்று, எந்த வெளிநாட்டு பொருள் இல்லை என்பதை உறுதி.\n· ஆயில் மாற்றம் உரிமையாளர் கையேட்டில் உற்பத்தியாளர் குறிப்பிட்ட மைலேஜ் செய்யப்பட வேண்டும்.\n· எண்ணெய் பெட்டியா தொப்பிகள் எந்த கசிவு இருக்கும் என்று உறுதி செய்ய இறுக்கமான திருகப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\n· மாற்றம் எண்ணெய் ஒவ்வொரு இரண்டாவது எண்ணெய் மாற்றம் வடிகட்டிவிடுகிகிறது அல்லது உற்பத்தியாளர் பரிந்துரைக்கப்பட்ட கால மூலம்.\nஉங்கள் பைக்கை பேட்டரி பராமரிப்பது எப்படி\nஉங்கள் பைக்கை கழுவ எப்படி\nஉங்கள் பைக்கை தான் எரிபொருள் அமைப்பு பராமரிப்பது எப்படி\nதரைத்தளம், 6, 1 வது முதன்மை சாலை,\nஎங்களை பற்றி கருத்து எங்களை தொடர்பு வேலைவாய்ப்புகள் தருமபுரி கற்பித்து\nவருகையாளர் ஒப்பந்தம் தனியுரிமை கொள்கை\nவிவரம்: (300 எழுத்துக்கள் நாள் மற்றும் 800 எழுத்துக்கள், அதிகபட்சம்)\nஉங்கள் நிறுவனம் வெளிப்பாடு ஏங்கி விளம்பரத்திற்கு, மற்றும் இந்திய இரு சக்கர இடத்தில் பேர்போன ஆக விளம்பரத்திற்கு, மற்றும் இந்திய இரு சக்கர இடத்தில் பேர்போன ஆக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2007/10/1.html", "date_download": "2018-05-26T19:43:06Z", "digest": "sha1:GS2YZERUNU5RYM2MDLRSAI22DNJALOKR", "length": 52212, "nlines": 397, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: சங்கம் வழங்கும் மொக்கை பதிவர் நம்பர் 1 - நடந்தது என்ன?", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nசங்கம் வழங்கும் மொக்கை பதிவர் நம்பர் 1 - நடந்தது என்ன\nஅபி அப்பா குழுவினர் மொக்கை பதிவர் நம்பர் 1ல் இருந்து வெளியேற்றப்பட்டத்தின் பின்னணி என்ன இதோ உங்களுக்காக அங்கே படம்பிடிக்கப்பட்ட காட்சிகள்...\nஅபி அப்பா கோபமாக நின்றிருக்கிறார் (அப்படினு அவர் நினைச்சிட்டு இருக்கார். ஆனா அதை பார்த்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க. அவர் கோபமா இருக்கார்னு அவரே சொல்லியும் யாரும் நம்பவில்லை. கொஞ்ச நேரம் அவரே நம்பவில்லை). பக்கத்துல அப்பாவியாக \"ரிப்பிட்டே\" கோபி நின்றிருக்கிறார்.\nநடுவர்கள் ஓசை செல்லா, (மொக்கை) மாஸ்டர் செந்தழல் ரவி மற்றும் ஒரு கொரிய பெண் பதிவர் (அவுங்களுக்கு இங்க என்ன வேலைனு கேக்க கூடாது)\nஓசை செல்லா: அபி அப்பாக்கிட்ட மைக் கொடுங்க...\n ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க\nஅ.அ: ஐ அம் நாட் அப்ஸட்... ஐ அம் ஹேப்பி... வி டிட் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ். திஸ் இஸ் பெஸ்ட் டே ஆஃப் மை லைப்\nஓ.செ: அப்பறம் என் அப்சட்டா இருக்கீங்க டெல் மீ... டெல் மீ வாட் இஸ் இன் யுவர் மைண்ட்... டெல் மீ. அபி அப்பா.. கமான்.\nகோபி :அபி அப்பா கமான்...\nஅ.அ: ஏன் என் பதிவு பிடிக்கல\nஓ.செ: அதை ஏன் அப்ப கேக்கல\nஅ.அ: ஐ அம் ஆஸ்கிங் யூ நௌ... எல்லாத்துக்கும் இடம், பொருள், ஏவல் இருக்கில்லை.\nஓ.செ: நான் இப்ப உங்களை ஒன்னு கேக்கறேன்... கும்மி பதிவு போட்டிங்க இல்லை\nஓ.செ: அந்த பதிவ படிக்காமலே பதிவு அருமையா இருக்குனு முதல்ல பின்னூட்டம் போட்டேன் இல்லை.\nஓ.செ: அன்னைக்கு ஏன் பின்னூட்டம் போட்டேனு கேட்டீங்களா\n(பின்னாடி மகளிரணியை சேர்ந்த ஒருவர் பலமாக கை தட்டுகிறார்... அதை அப்படியே ஃபோகஸ் பண்ணறோம்)\nஅபி அப்பா தீவிரமாக சிந்தித்துவிட்டு : கேக்கலை\nஓ.செ: அதே மாதிரி நானும் இன்னைக்கு சொல்லல.\nஅன்னைக்கு நீங்க கும்மி போஸ்ட் போட்ட போது பதிவ படிக்காமலே அருமை, அட்டகாசம்னு கும்மி அடிச்சது யாரு\nஓ.செ: அன்னைக்கு சந்தோஷமா எடுத்துக்கிட்டீங்க இல்லை. மிக்க நன்றினு பின்னூட்டம் போட்டிங்க இல்லை. இன்னைக்கு இந்த பதிவு மொக்கையா இல்லைனு சொல்லும் போது அதுக்கு ஏன் மிக்க நன்றினு சொல்ல முடியல ஒய் ஆர் யூ கெட்டிங் அப்செட்\n(செந்தழல் ரவி பக்கத்துல இருக்குற கொரிய ஃபிகருடன். இப்படி தான் இந்த ஆளு பள்ளிக்கூடத்துல படிக்கும் போது ஒரு வாத்தியார் இவர் ஃபெயிலானதுக்கு அடிச்சப்ப. அன்னைக்கு நான் பாஸானப்ப அடிக்கல. இன்னைக்கு நான் ஃபெயிலானப்ப மட்டும் எப்படி அடிக்கலாம். பாஸானதுக்கு ஒரு நியாயம், ஃபெயிலானதுக்கு ஒரு நியாயமானு கேட்டு அவரையே மடக்கிட்டாரு... கொரிய ஃபிகர் எதுவும் புரியாம அவர் சொல்றதுக்கு தலையை ஆட்டிட்டு இருந்தது)\nஅ.அ : ஏன்னா நான் நல்லா மொக்கை போட்டேன். பதிவு மொக்கையாவே இல்லைனா எப்படி அது\nஓ.செ: பதிவு மொக்கையாவே இல்லைனு நான் சொன்னனா\nஅ.அ: யா.. வேணும்னா டேப் ரீவைண்ட் பண்ணி பார்க்கலாமா\nஓ.செ: நான் சொன்னனா பதிவு மொக்கையா இல்லைனு டிட் ஐ சே தட் டிட் ஐ சே தட் டிட் ஐ சே தட்\nஅ.அ: பதிவு மொக்கையாவே இல்லைனா அது அப்படி இந்த இடத்துல மொக்கையா இல்லை, அந்த இடத்துல மொக்கையா இல்லைனா பரவாயில்லை. மொத்த பதிவும் மொக்கையா இல்லைனா எப்படி இந்த இடத்துல மொக்கையா இல்லை, அந்த இடத்துல மொக்கையா இல்லைனா பரவாயில்லை. மொத்த பதிவும் மொக்கையா இல்லைனா எப்படி ஹவ் கேன் யூ சே தட் ஹவ் கேன் யூ சே தட் அது எப்படி மொக்கையா இல்லைனு சொல்லலாம்\nஅ.அ: மொக்கையா இல்லைனு எப்படி சொல்லலாம்\nஓ.செ: அது இல்லை.. ஹவ் கேன் யூ சே தட்டா இதுல இருந்து என்ன தெரியுது, உங்க பதிவெல்லாம் கும்மி அடிச்சா தப்பில்லை ஆனா மொக்கை போடலைனு மட்டும் சொல்ல கூடாது. அப்படி தானே\nஅ.அ: நோ நோ. நான் அப்படி சொல்லல. இந்த இடத்துல மொக்கையா இல்லைனு சொன்னா சரி. ஆனா பதிவே மொக்கையா இல்லைனு எப்படி சொல்லலாம். அன்னைக்கு அந்த பதிவுல ஒரு இடத்துல பதிவு மொக்கையா இல்லைனு மொக்கை மாஸ்டர் செந்தழல் ரவி சொன்னாரு. ஐ டுக் இட். இப்படி பதிவே மொக்கையா இல்லைனு சொன்னா எப்படி நாங்க வெளி நடப்பு செய்யறோம்... வா கோபி.\nசரி அபி அப்பா சொல்கிற \"பதிவு மொக்கையா இல்லை\"னு ஓசை செல்லா சொன்னாரா\nஓ.செ: எனக்கு பிடிக்கல... எனக்கு பிடிக்கலை.. எனக்கு இது தான் பிரச்சனை. நான் கொஞ்சம்.. கொஞ்சம் இல்லை கொஞ்சம் ஓவராவே ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட். மொக்கையா இருந்துச்சி. நல்ல கரு. நல்லா எழுதியிருக்கீங்க. ஸ்டைல் இருந்துச்சி. எல்லாமே இருந்துச்சி. ஆனா எனக்கு பிடிக்கலை. நச்சுனு சொல்றேன். ஐ அம் நாட் ஜோக்கிங். பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல. எக்ஸ்ட்ராடினரி தீம். ஆனா மொக்கை போடறதை மறந்துட்டாரோனு நினைக்கிறேன். அங்க அங்க சமுதாயத்துக்கு பயனுள்ளதா எழுதிட்டாரு. ரவி மொக்கையா இருக்குனு சொல்லிட்டாரு. அந்த கொரியன் ஃபிகர் கூட சொல்லிடுச்சி. ஆனா எனக்கு பிடிக்கல. எல்லாருக்குமே மொக்கையா தெரியலாம். ஆனா எனக்கு மொக்கையா தெரியல... ஒரு இணைய நாடோடியா சொல்றேன்... இது மொக்கையா இல்லை.\nஓ.செ: நான் தானே உங்களை பேச சொன்னேன். நானே உங்களை என்னை ஏன் திட்ட சொல்லனும்\nஅ.அ: சூடான இடுகைல வரணும்னு தான். வேற எதுக்கு\n அதை தான் நாலாவது பக்கத்துக்கு தள்ளிட்டாங்களே. அதுல வரதுக்கு நான் ஏன் இப்படி பண்ணனும்\nசரி. நான் ஒண்ணு சொல்லறேன் ஐ ஜஸ்ட் வாண்ட் டூ சே சம்திங். நான் வந்து யாருக்கும் பயப்படாதவங்க. எதை பத்தியும் கவலையேப்படமாட்டேன்...\nஅப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.\nஓ.செ: நான் என் மனசுல பட்டதை சொல்லுவேன். எனக்கு இந்த பார்ஷியாலிட்டி எல்லாம் பிடிக்காது. இந்த வலைப்பதிவுல வந்து தான் நான் பேர் வாங்கனும்னு இல்லை. நான் ஒரு இணைய நாடோடி. எனக்குனு ஃபேன்ஸ் இருக்காங்க. இணையம் ரொம்ப பெருசு. எல்லாரும் நல்லா மொக்கை போடறீங்க. வாழ்த்துக்கள். இன்னைக்கு இந்த வலைப்பதிவுல இருந்து விலக போறது யாருனா... ஓசை செல்லா... ஐ அம் கோயிங் டூ மிஸ் யூ ஆல்... (பின்னாடி வாய்வே மாயம் பாட்டு ஓடுது...)\nமக்கள் எல்லாம் திகைச்சி போறாங்க. ஒரு சிலருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. பெண்கள் கண்களில் கண்ணீர் வடிகிறது. வலைப்பதிவுகள் எல்லாம் ஹேங் ஆகிறது...\nமொக்கை பதிவர் 1 நிகழ்ச்சியாளர்கள் என்ன செய்வது என்று தவிக்கின்றனர்... ஓசை செல்லா லேப் டாப் ஷட் டவுன் ஆவதை பார்த்து உலகத்தில் வாழும் தமிழ் வலைப்பதிவர் அனைவரும் அவருக்கு ஃபோன் செய்கின்றனர். தமிழ் நாடு தொலை தொடர்பு துறையே ஸ்தம்பித்து போகிறது. கோவையில் போன் லைன் எல்லாம் அங்கு அங்கு வெடிக்கிறது. அமெரிக்காவில் ரிலையன்ஸ் இந்தியாவில் யாருக்கும் லைன் கிடைக்கவில்லை.\nஒரு வழியாக அவரை சமாதனப்படுத்தி வலைப்பதிவிற்கு அழைத்து வருகிறார்கள்...\nஅவர் பிறகு மொக்கை போடுவது எப்படினு மொக்கை போட்டு சொல்லி கொடுக்கிறார்...\nசரி பார்ட்டிசிபண்ட் ஏதோ சொல்ல ஆசைப்படறாங்க. இதோ அவுங்களுக்கு கொடுக்கிறேன்.\nமங்களூர் சிவா: இது ஒரு மொக்கை பதிவர் போட்டி. இதுல வந்துருக்கவங்க எல்லாருமே வலைப்பதிவர்கள். சில பேர் ரொம்ப மாசமா மொக்கை பதிவு போடறவங்க இருக்காங்க. என்னை மாதிரி புதுசா மொக்கை போடறவங்களும் இருக்காங்க. சீரியசா எழுதிட்டு அப்ப அப்ப மொக்கை போடறவங்களும் இருக்காங்க. சோ இது ஒரு இண்டக்ரிட்டி. மொக்கை போடறதுல ஒரு இண்டகிரிட்டி. நாங்க எல்லாரும் எங்களால முடிஞ்ச அளவுக்கு மொக்கை போடறோம்.\nமொக்கை பதிவுனு வந்துடுச்சினா இவுங்க இத்தனை மாசம் மொக்கை போடறாங்க. இவுங்க இப்ப தான் மொக்கை போடறாங்கனு எல்லாம் கிடையாது. அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்.\nஅடுத்து வீ லவ் தி ஜட்ஜஸ்.இவுங்களே பெரிய மொக்கை பதிவருங்க. ஒரு பதிவை மொக்கையில்லைனு சொல்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படறாங்கனு எங்களுக்கு தான் தெரியும். ஒரு பதிவை மொக்கையில்லைனு சொல்றதுக்கு இவுங்க அநியாயத்துக்கு ஃபீல் பண்றாங்க. வீ லவ் யூ செல்லா.. நீங்க ஜீரி... நீங்க ஜீரி.\nசெந்தழல் ரவி (கடுப்புடன்): அப்ப நாங்க என்ன பூரியா\nமங்களூர் சிவா: நாங்க வெறும் பார்ட்டிசிபண்ட்ஸ் தான். நாங்க நல்லா மொக்கை போடறோமானு சொல்றதுக்கு தான் நீங்க இருக்கீங்க. அதுலயும் நீங்க எல்லாம் மொக்கைல ராஜாக்கள். இது எங்களுக்கு பெருமை...\nஇவ்வாறு மங்களூர் சிவா பேசிக்கொண்டிருக்கும் போதே அபி அப்பா வெளியேறினார்... பின்னாடி ஒரு தீம் மியூசிக் போடறோம்.\nஇது தான் அபி அப்பா போட்டியிலிருந்து வெளியேற காரணம். அவரை யாரும் துரத்தவில்லை என போட்டி அமைப்பாளர்கள் கூறினர்.\nஇது என்னக் கலாட்டான்னு யோசிக்கிறீங்களா.. புரியாதவங்க இந்தச் சுட்டியைத் தட்டிப் பாருங்க அப்புறம் திரும்ப வந்து படிங்க...\nவிடுமுறை கழித்து வந்திருக்கும் சங்கத்துக்கு பதிவுலக மக்களே உங்கள் பொன்னான ஆதரவை அள்ளித் தாருங்கள்.. வாருங்கள்.. வந்து மகிழுங்கள்..\nவந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனும். லீவு முடிச்சு திரும்பி வந்துட்டமே\nகுளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமா ;)\nபழையபடிக்கு வந்தாச்சா, பதிவில் படத்தைக் காணுமே. இனி படம் காட்டுவதில்லை என்ற தீர்மானமா \nகுளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமா ;)//\nஅடிக்குது குளிரு ம்ம்ம்ம் அது சரி அது சரி.... ஸ்டார்ட் மீசிக் முதல் மொய் வச்ச பாபாவுக்கு தேங்க்ஸ்ங்கோ\nபழையபடிக்கு வந்தாச்சா, பதிவில் படத்தைக் காணுமே. இனி படம் காட்டுவதில்லை என்ற தீர்மானமா \nகோவியாரே வாங்க.. என்ன படம் அது\nஇந்தச் சம்பவமே ஒரு நாடகம் என்று மக்களால் பேசப்படுகிறது. இதற்குப் பின் வந்த பதிவுகளிலும் ஓசை செல்லா, அபி அப்பா பின்னூட்டம் போட்டிருப்பதைப் பற்றி அவர்களிடம் கேட்டதற்கு வழவழா கொழகொழா என்றுதான் பதில் சொல்லி இருக்கிறார்கள். பினாத்தலாரின் இந்தப்பதிவு (http://penathal.blogspot.com/2007/10/22-oct-07.html) ஒரு மெகா ஹிட் ஆனதால் போட்டிக்காக வேண்டுமென்றே நடத்தப்பட்ட நாடகம் என்று சிலர் கூற, முடிவை நாம் வாசகர்களிடமே விட்டுவிடலாம்.\nஇது என்னன்னு புரியாதவங்க http://idlyvadai.blogspot.com/2007/10/vs.html இங்கே படிச்சு புரிஞ்சுக்கலாம்\nகுளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமா ;)//\nஅப்ப தானே குளிர் போகும்\n\\\\பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல.\\\\\nம்ம்ம்...இந்த மாதம் நான் தான் கிடைச்சேனா \n\\\"சங்கம் வழங்கும் மொக்கை பதிவர் நம்பர் 1 - நடந்���ு என்ன\n//அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.\nஇது யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\nயாரா இருந்தாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\nயாரா இல்லீன்னாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\nயாரா இருந்தாலும் யாருன்னு வந்து, யாரு கிட்டயாச்சும், யாராச்சும் சொல்லுங்க சொல்லுங்க\nஅப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.\n\\\\அபி அப்பா கோபமாக நின்றிருக்கிறார் (அப்படினு அவர் நினைச்சிட்டு இருக்கார். ஆனா அதை பார்த்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க. அவர் கோபமா இருக்கார்னு அவரே சொல்லியும் யாரும் நம்பவில்லை. கொஞ்ச நேரம் அவரே நம்பவில்லை).//\n\\\\பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல.\\\\\nலீவு முடிச்சுவரீங்க சங்கத்துல ஆரம்பமே அட்டகாசமா இருக்கு.\nஅபி அப்பா பேட்டி குமுதத்தில் : நாந்தான் சீனியர் அவருக்கு மொக்கையை கத்து குடுத்ததே நாந்தான். நான் வெளியேரின இரவு எல்லாரும் சீரியஸ் பதிவுல எல்லாம் போய் கும்மி அடுச்சிருக்காங்க. கொரிய நடுவர் என் மொக்கையை ரசிச்சனால ரவிக்கு கோபம்.\nபயங்கரமான உள்குத்து பதிவா இருக்கே\nஅபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்.\nபயங்கரமான உள்குத்து பதிவா இருக்கே\nஅபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்.\nஅடுத்த நாள் ஸ்பெஷல் கெஸ்டா வந்த துளசி டீச்சருக்கு பொக்கே குடுத்த போது கூடவே அபிஅப்பாவும் இருந்தாராமே\nஅப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.\nஇது யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\nயாரா இருந்தாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\nயாரா இல்லீன்னாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\n// பினாத்தல் சுரேஷ் said...\nஇந்தச் சம்பவமே ஒரு நாடகம் என்று மக்களால் பேசப்படுகிறது. இதற்குப் பின் வந்த பதிவுகளிலும் ஓசை செல்லா, அபி அப்பா பின்னூட்டம் போட்டிருப்பதைப் பற்றி அவர்களிடம் கேட்டதற்கு வழவழா கொழகொழா என்றுதான் பதில் சொல்லி இருக்கிறார்கள். பினாத்தலாரின் இந்தப்பதிவு (http://penathal.blogspot.com/2007/10/22-oct-07.html) ���ரு மெகா ஹிட் ஆனதால் போட்டிக்காக வேண்டுமென்றே நடத்தப்பட்ட நாடகம் என்று சிலர் கூற, முடிவை நாம் வாசகர்களிடமே விட்டுவிடலாம்.\nஇது என்னன்னு புரியாதவங்க http://idlyvadai.blogspot.com/2007/10/vs.html இங்கே படிச்சு புரிஞ்சுக்கலாம்//\nஇது நாடகமாக இருந்திருந்தால் ஓசை செல்லா தனக்கு பதிவெழுத தெரியாது என்று கண்ணீருடன் சொன்ன காட்சிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.\nஆனால் இது மக்களுக்கு அபி அப்பா வெளியேற்றப்பட்டதின் காரணத்தை தெரிவிக்கவே காட்டப்பட்டது ;)\nமிக்க நன்றி 'ரிப்பீட்டே' கோபி\nசெந்தழலாரின் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன். மொழி புரியாத கொரிய பிகருடன் தமிழ் பேசியதை நினைக்க நினைக்க மனம் பெருமிதத்தில் கூத்தாடுகிறது.\n[நீங்களும் இருந்தாத்தானே சூடு பிடிக்கும்]\nபபாச சார்பாக வாழ்த்தும் டீச்சர்ர்ர்ர்ர்\nஒரு நிகழ்ச்சியை லொள்ளு சபா உறுப்பினர்கள் அழகாக நடத்திக் காட்டி இருக்கின்றனர். உண்மை நிகழ்ச்சியை விட இது நன்றாகவே இருந்தது. ஓசை செல்லாவும் அபி அப்பாவும் அருமையாக சித்தரிக்கப்பட்டி இருக்கின்றனர். ரவியும் அவரது கொரிய பிகரும் ச்ச்ச்ச்ச்சுசுசுசூசூசூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ரோரோரோரோரோ சூப்பர்.\nகுளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமா ;)//\nஅப்ப தானே குளிர் போகும்\n\\\\பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல.\\\\\nம்ம்ம்...இந்த மாதம் நான் தான் கிடைச்சேனா \n(சும்மா உங்க ஸ்டைல்ல சொல்லி பார்த்தேன் ;))\n//அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.\nஇது யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\nயாரா இருந்தாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\nயாரா இல்லீன்னாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்\nயாரா இருந்தாலும் யாருன்னு வந்து, யாரு கிட்டயாச்சும், யாராச்சும் சொல்லுங்க சொல்லுங்க\nஎனக்கும் சொல்லுங்கப்பூ... தெரிஞ்சிக்கனும்னு ஆசையா இருக்கு\nஅப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.\nஅந்த வீடியோல யார் முகத்தையும் காட்டல. வெறும் குரல் மட்டும் யெஸ் யெஸ்னு ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருந்துச்சி. அதான் அப்படியே யூஸ் பண்ணிக்கிட்டேன்...\n\\\\அபி அப்பா கோபமாக நின்றிருக்கிறா��் (அப்படினு அவர் நினைச்சிட்டு இருக்கார். ஆனா அதை பார்த்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க. அவர் கோபமா இருக்கார்னு அவரே சொல்லியும் யாரும் நம்பவில்லை. கொஞ்ச நேரம் அவரே நம்பவில்லை).//\n\\\\பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல.\\\\\nலீவு முடிச்சுவரீங்க சங்கத்துல ஆரம்பமே அட்டகாசமா இருக்கு.//\nமிக்க நன்றி mgnithi... (இது எப்படி படிக்கிறதுனு தெரியல. அதனால அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணிட்டேன்)\n// முரளி கண்ணன் said...\nஅபி அப்பா பேட்டி குமுதத்தில் : நாந்தான் சீனியர் அவருக்கு மொக்கையை கத்து குடுத்ததே நாந்தான். நான் வெளியேரின இரவு எல்லாரும் சீரியஸ் பதிவுல எல்லாம் போய் கும்மி அடுச்சிருக்காங்க. கொரிய நடுவர் என் மொக்கையை ரசிச்சனால ரவிக்கு கோபம்.//\nஎன்ன நடக்குதுனே புரியல ;)\nபயங்கரமான உள்குத்து பதிவா இருக்கே\nஅபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்.//\nஏன்யா பதிவ படிச்சா அனுபவிச்சிட்டு போவியா\nசரி நம்ம ஊருக்கு போனதை பத்தி ஒரு தொடர் எழுதிட்டு இருக்கனே.. பார்த்தியா\nஅடுத்த நாள் ஸ்பெஷல் கெஸ்டா வந்த துளசி டீச்சருக்கு பொக்கே குடுத்த போது கூடவே அபிஅப்பாவும் இருந்தாராமே அது என்ன கணக்கு\nஅபி அப்பாவுக்கு ஆட்டத்தை விட்டு துரத்தியதே தெரியாதாம்... அவர் ஒரு வாரமா ஆப்பிரிக்கா இருண்ட கண்டத்துக்கு சுற்று பயணம் போயிருந்தாராம். அதனால தமிழ் வலையுலகில் நடந்தது அவருக்கு தெரியாதாம்...\n//அபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்//\nயோசிச்சாலும், ஆராய்ச்சி பண்ணினாலும் பதில் ஒன்னுதான். பதிவுல மொக்கையா இருக்காது, தலைப்பு மட்டும் மொக்கையா இருக்கும்.\n//பழையபடிக்கு வந்தாச்சா, பதிவில் படத்தைக் காணுமே. இனி படம் காட்டுவதில்லை என்ற தீர்மானமா \nசெல்லா அழுவுறதை படமா போட்டுறலாமா\nபயங்கரமான உள்குத்து பதிவா இருக்கே\nஅபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்.\nநச்சுன்னு ஒரு காமெடி.... :))\nகல கல வர வெச்ச வெட்டி நீ வாழ்க... நம் இனம் வாழ்க.. நம் குலம் வாழ்க...\nஅட நாராயனா இப்பத்தான் பார்த்தேன் என் தரப்பு பதில் என்னான்னா>>>>>>\nஎனக்கு வலைப்பதிவுக்கு அறிமூகப்படுத்த���யதே ஓசை செல்லாவின் தந்தையார் தான். அவர் யார் நல்லா மொக்கை போடுவாங்ககளோ அவங்களை மட்டுமே தமிழ்மனத்தில் அறிமுகப்படுத்துவார். இதோ நான் போட்டது மொக்கை என்று சொல்லும் ஓசை செல்லா அப்போது குழந்தை. மொக்கைன்னு போட சொன்னாகூட நொக்கைன்னு தான் போடுவார். அவர் தந்தையார் கூடவே அவரும் தமிழ்மணத்துக்கு அடிக்கடி வந்து எட்டி பார்க்கும் போது, அப்போது நான் மொக்கையில் கொடிகட்டி பறந்து கொண்ண்டிருந்ததை பார்த்து பார்த்து மொக்கை போட கற்ரூ கொண்டவர் தான் இந்த ஓசை செல்லா காலத்தின் கோலம் இப்போது அவரே எனக்கு பூரி ஸாரி ஜூரியா வந்து நான் போட்டது மொக்கையே இல்லை என்று சொல்வது அபத்தம் அபத்தம்.\nபழைய பாஃர்ம்க்கு வந்துட்டாங்கப்பா சிங்கம் எல்லாம்அது என்ன துறை ஒதுக்கப்படாத அமைச்சர் மாதிரி \"\"தம்பி\" என்ன பதிவு போடாத சிங்கமாஅது என்ன துறை ஒதுக்கப்படாத அமைச்சர் மாதிரி \"\"தம்பி\" என்ன பதிவு போடாத சிங்கமா\nஹா ஹா.... சூப்பரு.... :)\nகலக்கல் வெட்டி ... :)))\nநீங்க தான் லிட்டில் சுப்பர் ஸ்டார். கலக்கினது நீங்க தான். ரொம்ப கலக்கினுங்கின்னா, அப்புறம் அசத்த சொல்லி கூப்பிட்டிடுவாங்க\nகொத்ஸ்..50க்காக ஸ்பெஷல் எபிசோட் ரெடி பண்ணிடுவோம்..\nஅம்பது அடிக்கும்போது உங்க ஃபீலிங்க்ஸ் எப்படி இருந்தது படபடப்பா இருந்தீங்களா உங்க நண்பர்கள் என்ன சொன்னாங்க வீட்டுல சப்போர்ட் எப்படி இருந்தது வீட்டுல சப்போர்ட் எப்படி இருந்தது\nஒசை செல்லா Vs அபிஅப்பா - சண்டையின் நிஜமான பின்னணி\nசங்கம் ஸ்பெஷல் தீபாவளி ரீலிஸ் வெடிகள்\nசங்கம் வழங்கும் மொக்கை பதிவர் நம்பர் 1 - நடந்தது எ...\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=128", "date_download": "2018-05-26T19:48:45Z", "digest": "sha1:AJFUFJLGUWBDGJ7KBUPLZHNCQMXNA6RO", "length": 19276, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Nakkheeran Publications(நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆசிரியர் தகுதித் தேர்வு TET தாள் I\nகுறிச்சொற்கள்: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், சமச்சீர் பாடத்தின்படி தயாரிக்கப்பட்டது, 2012, 2013 அசல் வினாத்தாள்கள்\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஆசிரியர் தகுதித் தேர்வு TET தாள் II\nகுறிச்சொற்கள்: குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், சமச்சீர் பாடத்தின்படி தயாரிக்கப்பட்டது, 2012, 2013 அசல் வினாத்தாள்கள்\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஅரசியல் சம்பந்தமான சில புத்தகங்கள் நமது ஆர்வத்தைக் கிளறிவிடுபவை. ஜெவும் சசியும் எப்படி தோழியர் ஆனார்கள், பின்னணி என்ன என்றெல்லாம் தெரிந்து கொள்ளத் துழாவிய போது இணையத்திலேயே நம்பகமான கட்டுரைகள் நிறையச் சிக்கின. ஆனால் பெரும்பாலானவை ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. தமிழில் [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்\nஎழுத்தாளர் : திருவாரூர் அர. திருவிடம்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nகாவலர் கைடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு\nஎழுத்தாளர் : எஸ். செல்வராஜ்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 1 இந்திய வரலாறு\nஎழுத்தாளர் : எஸ். செல்வன்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஅப்துல் கலாமின் அரிய கருத்துகள்\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஜெ. வுக்கு ஜெயில் தண்டனை ஏன்\nஎழுத்தாளர் : தாமோதரன் பிரகாஷ்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபெரிய புராணம் மூலமும், Yamuna RajenThiran, வெங்கடே, நகைச்சுவை நானூறு, ஜோதிடம் கற்றுக், ஒரு டிரில்லியனுக்கு, 30 வகை, மீனாட்சிசுந்தரம், black hole, \\சிறுகதைகள், மறு பக்கம், சக்தியைப் பெரு, ஸ்ரீ மத நாராயணீயம், vazhipadu, தென்னிந்திய\nஅபிப்பிராய சிந்தாமணி - Abipraya Chinthamani\nசுவையான சட்னி துவையல் தொக்கு பொடி வகைகள் -\nபுரட்சிப் பெண் - Puratchi pen\nமானும் செடியும் - Maanum Sediyum\nஅசைவ பிரியாணி வகைகள் 100 -\n சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa\nவாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள் -\nதாயுமான சுவாமிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2013/09/blog-post_6272.html", "date_download": "2018-05-26T19:37:58Z", "digest": "sha1:KI5X2VSXZYRMXRZ6AZ533NZZNVHVCILO", "length": 20381, "nlines": 318, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: ஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்", "raw_content": "\nஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்\nPosted by கார்த்திக் சரவணன்\nநேற்று மாலை காட்சிக்கு மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்த்தேன். ஆஹா ஓஹோ என்று புகழக்கூடிய அளவுக்கு இல்லை என்றாலும் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் கலக்கியிருக்கிறார்கள���. வசனம் இயக்குநர் ராஜேஷ் என்பதாலோ என்னவோ. ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட் மட்டும் வைத்துக்கொண்டு படம் தொடங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.\nசிவகார்த்திகேயனை பொறுத்தவரையில் தன்னுடைய வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். படத்துக்கு பளிச் என்று பொருந்துவதால் பட்டையைக் கிளப்புகிறார். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் நாயகனை வேலைவெட்டி இல்லாத ஊர்சுற்றியாக காட்டுவார்களோ தெரியவில்லை.\nநாயகி ஸ்ரீதிவ்யா ஸ்கூல் படிக்கும் பெண்னாம். யூனிபார்மில் அப்படியே ஒரு சின்னப் பெண்ணைப் பார்ப்பது போன்றும் புடவை கட்டிவரும்போது ஒரு பெரிய பெண்ணைப் பார்ப்பது போன்றும் நமக்கே தோன்றுகிறது. இதை ஹீரோவே படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.\nஒரு சில காட்சிகளே வந்திருந்தாலும் பிந்து மாதவி அழகு. முதலில் இவர்தான் ஹீரோயின் என்று நான் நினைத்திருந்தேன். பிளஸ் ஒன் டீச்சர் என்றால் மட்டும் நம்பமுடியவில்லை.\nபடத்தில் ஹீரோவுடன் சேர்ந்து காமெடி செய்வது புரோட்டா சூரி. டைமிங் காமெடியில் மனிதர் கலக்குகிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது, இதேபோல் தொடரவும்.\nஇரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை போல் தோன்றினாலும் காமெடியும் பாடல்களும் நமக்கு அலுப்பு தட்டாமல் படத்தைக் கொண்டு செல்கின்றன. மொத்தத்தில் கதை, லாஜிக் என்றெல்லாம் பாராமல் படம் பார்த்தோமேயானால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கலக்கல் காமெடி பட்டாசு.\nஇது திரைப்படம் அல்ல, பதிவர் சந்திப்பில் கவியாழியின் கேமராவில் எடுத்த படம். பிளசில் பகிர்ந்திருந்தார், அவரது அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். ஒவ்வொருவருடைய முக பாவங்களைப் பாருங்கள். சிரிப்பு சிரிப்பாக வரும்.\nநேற்று மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் இரண்டு டிரைலர் காட்டினார்கள். ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிமேஷனில் வரப்போகும் கோச்சடையான். பிரம்மாண்டமாக இருக்கும் இந்த டிரைலர். இன்னொன்று இயக்குனர் ராஜேஷின் இயக்கத்தில் கார்த்தி, சந்தானம் நடித்த All in All அழகுராஜா படத்தின் டீசர். இது மிகவும் simple ஆக இருக்கும். இரண்டையும் பாருங்கள்.\nஎன்ன..எல்லோரும் யார் முன்னாடி-பின்னாடி என்று போட்டிப் போடுகின்றார்களா...\nஹா ஹா.. நீங்க இருந்திருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்...\nஅண்ணேன்..நான் ய��ரையும் கேட்காம என் ஆர்யா சூர்யா பதிவுல இந்தப் படத்த போட்டுப்புட்டேன்....எல்லாம் ஒரு நம்பிக்கைதான் யாரும் ஒன்னும் சொள்ளமாட்டாங்கனு http://parithimuthurasan.blogspot.in/2013/09/aryasurya-vimarsanam.html\nபதிவர் சந்திப்பில் கவியாழியின் கேமராவில் எடுத்தபடம்\nவித்யாசமாக அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..\nபதிவர் சந்திப்பில் எடுத்தபடம் சூப்ப்ப்பப்பர்\nஉங்க புண்ணியத்துல ரெண்டு ட்ரைலரும் இப்பதான் பார்த்தேன்..\nஇன்னைக்கு பேஸ்புக்கில நிறைய பேர் பகிர்ந்திருக்கிறார்களே....\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆவி...\nஉங்கள் பதிவு அத்தனையும் ரசிக்கவைக்கிறது.\nதொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் த.ம. ஓட்டுக்கும் நன்றி சகோதரி...\nவித்தியாசமான படம் (பதிவர்கள்)... அட்டகாசம்...\nஅதில உங்க முகபாவம் சூப்பர் அண்ணே...\nரெண்டு டீசர் வந்தது நேத்து தான் எனக்கு தெரியும், ரெண்டுமே சூப்பர்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஷ்...\nஇப்படி படமெடுத்த மகராசனுக்கு நன்றி.\nஅவருக்கும், இதைப் பகிர்வதற்கு அனுமதி அளித்த தங்களுக்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா....\nகண்ணதாசன் சார் படம் சூப்பர். இதை உருவாக்கியது யார்னு தெரிஞ்சிக்கலாமா\nஒரு பதிவுக்கு மேட்டர் கொடுத்ததற்கு நன்றி.\nஉருவாக்கினது யார்னு தெரியாது... கவியாழி அவர்கள் பிளசில் பகிர்ந்திருந்தார்... எனக்குப் பிடித்திருந்தது, கேட்டேன், கொடுத்துவிட்டார்...\nநன்றி நண்பரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...\nஅந்தப் பெருமை அனைத்தும் கவியாழி அவர்களையே சாரும்...\nபோட்டோஸ் பட்டைய கிளப்புது ... வ வா ச பாக்கணும் அண்ணே\nவாழ்க கவியாழி.... வ வா ச பாருங்க....\nவிமர்சனம் நல்ல இருக்கு ஸ்கூல் பையன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி அண்ணே...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா..\nஇவர்கள் இப்படியே கதைத்துக் கொண்டேதான் இருப்பார்களா \nவாழ்த்துக்கள் சகோதரரே சிறப்பான முயற்சி இதற்கு .\nமுயற்சி என்னுடையதல்ல, வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி...\nவெளெங்கிரும் போங்கன்னு நக்ஸ் அண்ணன் பின்னாடி ஓடுவது நன்றாக இருக்கிறது ஹி ஹி....\nநான் முன்னாடியா நீ முன்னாடியான்னு ஆரூர் மூனாவும் நக்கீரன் அண்ணனும் ஓடுறாங்க...\n//ஒரு சில காட்சிகளே வந்திருந்தாலும் பிந்து மாதவி அழகு.// கரெக்ட் ... அவுங்களுக்கு இன்னும் கொஞ்சம் காட்சி வைத்திருக்கலாம்...\nபத���வர் சந்திப்பு போட்டோ செம...\nஉங்க விமர்சனமும் படிச்சேன் மணி அண்ணே, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...\nஎப்படி அந்த படத்தை எடுத்தீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் அருமையாக இருக்கிறது மீண்டும் அடுத்து எப்போது எல்லோரையும் சந்திக்க போகிறோம் என்று ஆவலாய் இருக்கிறது \nபடம் எடுத்ததில் கவியாழி அவர்களுக்கே நன்றி சொல்லவேண்டும்... மீண்டும் அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்...\nஹாஹா, நல்லா இருக்கு. சூப்பர் படம்\nஹோட்டல் - சோழா கிராண்ட், கிண்டி\nகாணாமல் போன பதிவர் பற்றிய முக்கிய அறிவிப்பு\nபதிவர் திருவிழாவில் சேட்டைக்காரன் பேச்சு\nஒரு படம், இன்னொரு படம், ரெண்டு டிரைலர்\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் நான் பாடிய பாடல்\nபதிவர் திருவிழா 2013 - துளிகள்\nபதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_36.html", "date_download": "2018-05-26T19:17:49Z", "digest": "sha1:WVTOJXLHQNY63V2WVAKKXYQANOBXZ7BM", "length": 19729, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "புதிய அரசியலமைப்புக்கு பௌத்த பீடங்கள் எதிராகவுள்ள நிலையில் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சம்பந்தன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » புதிய அரசியலமைப்புக்கு பௌத்த பீடங்கள் எதிராகவுள்ள நிலையில் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்புக்கு பௌத்த பீடங்கள் எதிராகவுள்ள நிலையில் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பீடங்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிறுபிள்ளைத்தனமாக எம்மை வசைபாடி வருகின்றனர். அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் தம���ழ் மக்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.\nதமிழ்த் தலைமைகள் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுக் கொண்டிருந்தால், அது கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு சாதகமாகிவிடும். புதிய அரசியலமைப்பிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள இத்தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியத்துடன் செயற்படுதல் அவசியமாகும்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக���குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2013/06/blog-post_20.html", "date_download": "2018-05-26T19:35:56Z", "digest": "sha1:YQUOYDN6UJBYLXDTHWEAUNUPIQMF3CM7", "length": 8072, "nlines": 92, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: காசநோய் பராமரிப்பு", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.\n20.06.2013 அன்று புதுக்கோட்டை அரசு பொது மருத்தவமனை காசநோய்ப்பிரிவு கூட்ட அரங்கில் புதுக்கோட்டை காசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையமும், ரீச் தொண்டு நிறுவனமும் இணைந்து காசநோய் பராமரிப்புக்கான நோயாளிகளின் சாசனம் என்னும் கருத்தரங்கினை நடத்தியது.\nகாசநோய் மருத்துவ இணை இயக்குநர் எஸ.ஆர்.சந்திரசேகர் அவர்கள் கருத்தரங்கத் தலைமையேற்றார். நிலைய மருத்துவ அலுவலர் தனசேகரன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். ரீச் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ்பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.\nகாசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு புதுக்கோட்டை அமைப்பின் செயலாளர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் காசநோயாளிகளின் சாசனம் பற்றி ஒளிப்பட விளக்கங்களுடன் உரையாற்றினார்.\nஅவர் தனது உரையில் காசநோயாளிகளின் உரிமைகளையும் பொறுப்புகளையும் விளக்கிப் பேசினார்.\nஒவ்வொரு காசநோயாளருக்கும் சர்வதேச அளவில், சமமான பராமரிப்பு இலவசமாக உண்டு என்றார். நோயாளிகள் குடும்பம் மற்றும் சமூகத்தால் கவுரமாக ���டத்தப் பட வேண்டும். நோயின் நிலை, சிகிச்சை முறை, மருந்துகளின் பெயர் அளவு ஆகியவை பற்றி தமிழில் நோயாளர்கள் தகவல் கேட்டுப் பெறும் உரிமை உள்ளதைச் சுட்டிக் காட்டினார்.\nபராமரிப்பு குறித்தும் நியாயமற்ற சிகிச்சை பற்றியும், பக்க விளைவுகள் பற்றியும் மேல் அலுவலர்களிடம் முறையிடும் உரிமை நோயாளிக்கு உண்டு என்றார்.\nஆய்வுக்காலம் முதல் குணமாகும் வரை தங்களது வருமானத்திற்கான தொழில்பாதுகாப்பு , மற்றும் ஊட்டச்சத்துகள் பெறுவது, தரமான மருத்துவ வசதி கிடைப்பது ஆகியவற்றிற்கான உறுதிபெறும் உரிமையினையும் குறிப்பிட்டார்.\nஅதே வேளையில் நோயாளர்கள் தங்களது நோய் அனுபவங்களை குடும்பம் , நண்பர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதும், நோய் கண்டவரை ஆய்வுக்கு வழிநடத்தலும், தனது நோய்க்கான சிகிச்சையினை இடைவிடாது மருத்துவர் கூறும் காலம் வரை தொடர்வதும் காசநோயினைக் கட்டுப் படுத்தி சமூக நலனுக்கு ஒத்துழைக்கும் பொறுப்புகளும் நோயாளர்களுக்க உண்டு என்பதை வலியுறுத்திப் பேசினார்.\nஅவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் திரு.லெ.பிரபாகரன் நோயாளிகளின் கடமைகள் பற்றிப் பேசினார். திட்ட மேலாளர் திரு சி.குமார் அவர்கள் நன்றி கூறினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.சிவராமகிருஷ்ணன் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். நோய் கண்டறியப் பட்ட 26 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்\nசெஞ்சிலுவைச் சங்க முதலுதவிப் பயிற்சி.\nமுனைவர் பட்ட பொது வாய்மொழித் தேர்வு.\nபுதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட ஓரா...\nதிருவள்ளுவர் சிலை நிறுவிய நினைவு\nதமிழ்வழிக் கல்வி கூட்டு இயக்கம்\nகாசநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையம்\nதேசிய இளையோர் படைத் தொண்டர்களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/kathryn-minshew-7-classic-startup-founder-mistakes/", "date_download": "2018-05-26T19:22:01Z", "digest": "sha1:QILJDPDPHPRTBQWZ6BWNGDPXWHNAA4MF", "length": 10415, "nlines": 87, "source_domain": "tamilentrepreneur.com", "title": "[Video] ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் செய்யும் 7 தவறுகள் மற்றும் அதை எப்படி தவிர்ப்பது : காத்ரின் மின்ஷேவ் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\n[Video] ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் செய்யும் 7 தவறுகள் மற்றும் அதை எப்படி தவிர்ப்பது : காத்ரின் மின்ஷேவ்\nகாத்ரின் மின்ஷேவ் நியூயார்க்கை சேர்ந்த வேலை வாய்ப்பு சம்மந்தமான இணையத்தளமான TheMuse.com நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. அவர் ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் செய்யும் 7 தவறுகள் மற்றும் அதை எப்படி தவிப்பது என்பதை 99U நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சியில் கூரியுள்ளார். காத்ரின் மின்ஷேவின் காணொளி\nPLEASE READ ALSO: வீட்டு உரிமையாளர்களையும் மற்றும் வாடகைக்கு வீடு தேடுபவர்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட் அப் NoBroker.com\nprivacy policy மார்க் கியூபனின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான 12 விதிகள் வீட்டு உரிமையாளர்களையும் மற்றும் வாடகைக்கு வீடு தேடுபவர்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இணைக்கும் ஸ்டார்ட் அப் NoBroker.com ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்வையிடுவதற்கான ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது [VIDEO] நிறுவனத்தை முன்னேற்றும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்\n← இ-காமர்ஸ் தளங்களில் விற்கும் விற்பனையாளர்களுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது e-Smart SME e-Commerce Loan\nசிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப���புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/100-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-25712/", "date_download": "2018-05-26T19:30:38Z", "digest": "sha1:THRKTN3BK6G5H7UIQXEX7TTEO3DGQFXS", "length": 5309, "nlines": 122, "source_domain": "www.chennaicitynews.net", "title": "100 ஆண்டுகள் வாழும் ரகசியம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology 100 ஆண்டுகள் வாழும் ரகசியம்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம்\n இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் \n உணவை நன்கு மென்று உண்பவன்\n உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்\n வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்\nகோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்\nஎந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்\n தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்\n கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்\n கற்பு நெறி தவறாது வாழ்பவன்\n வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்\n இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்\nதூங்கி எழுந்ததும் காலை 2டம்ள��் சுத்தமான தண்ணீர் பருகுபவன்\n உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்\n வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்\n 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்\nமேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான் —- அன்புடன் ” சித்தர் அடிமை “\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம்\nNext articleவியாழன் கிரகத்திற்கு மேல் மின்னும் ஒளிக்கோவை: நாசா தொலைநோக்கி படம் பிடித்தது\nதமிழக அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்கள்: ஜப்பான் குழுவினர் பாராட்டி, ஆக்கமும், ஊக்கமும் அளிக்க உறுதி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் மத்தி , மாநில அரசுகளுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=268", "date_download": "2018-05-26T19:45:12Z", "digest": "sha1:U7B5QOCER5JWHNWCN7KF2JB4WO2X3ELW", "length": 7850, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கை | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த ஹூசைன்\nஇலங்கைக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது...\n19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணம் இலங்கை - இந்­தியா அரை­யி­று­தியில் பலப்­ப­ரீட்சை\nபங்­க­ளா­தேஷில் நடை­பெற்று வரும் 19 வய­துக்கு ட்­பட்­டோ­ருக்­கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இலங்கை–இந்­திய அணிகள...\nஐ.நா.வில் என்ன கூறப்போகிறார் என்பதே சிக்கல்\nஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை விஜ­யத்தில் அவரின் நகர்­வுகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன என்­பதை விடவு...\nவீதி விபத்துக்களில் 2794 பேர் மரணம்\nகடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட விபத்துக்களில் 2794 பேர் மரணமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதி...\nவெளிநாட்டு விசாரணை அவசியமில்���ை : அல் ஹுசைனிடம் தேரர்கள் கோரிக்கை\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்த...\nஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்க முடியும்\nஇலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்த பின் வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்க...\nஇளையோர் உலகக் கிண்ண அரையிறுதியில் இலங்கை\n19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான உலகக்கிண்­ணப்­போட்­டியில், 35.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்­பிற்கு 186 ஓட்­டங்­களை...\nநல்­லி­ணக்க விவ­கா­ரங்கள் தொடர்பில் சந்­தி­ரிகா- சுஷ்மா இடையே பேச்சு\nஇரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ பய­ண­மாக இலங்கை வந்­துள்ள, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முற்­பகல்...\nஇலங்கை – இந்­திய T20 தொடர் ஆரம்பம்\nஇந்­தி­யா­வுக்கு கிரிக்கெட் சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி­ இந்­திய கிரிக்கெட் அணி­யுடன் 3 போட்­டி­களைக...\nஐ.நா. ஆணையாளர் நாயகம் இன்று வடக்கு, கிழக்கு விஜயம்\nஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் – ஹுசைன் நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­ மொன்றை மேற்­கொண...\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/25859", "date_download": "2018-05-26T19:40:29Z", "digest": "sha1:2EQMYXIWNRGWXMEN3ICBVLB2IW5GDRPT", "length": 6975, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "பாகிஸ்தான்: அரசு ஊழியர்கள் வந்த பஸ்சில் குண்டு வெடித்து 15 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பாகிஸ்தான்: அரசு ஊழியர்கள் வந்த பஸ்சில் குண்டு வெடித்து 15 பேர் பலி\nபாகிஸ்தான்: அரசு ஊழியர்கள் வந்த பஸ்சில் குண்டு வெடித்து 15 பேர் பலி\nபாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இன்று காலை அரசு தலைமைச் செயலக ஊழியர்களை ஏற்றிவந்த பஸ்சில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உடல் சிதறி பலியாகினர்.\nமர்தான் என்ற இடத்தில் இருந்து வழக்கம்போல் இ��்றுகாலை அரசு ஊழியர்களை ஏற்றிவந்த அந்த தனியார் பஸ், பெஷாவர் நகரை நெருங்கியபோது, சுனெஹ்ரி மசூதி அருகே, பஸ்சின் பின்பகுதியில் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த் டைம்பாம்ப் ரக குண்டு திடீரென வெடித்தது.\nஇச்சம்பவத்தில் 15 அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயமடைந்த சுமார் 25 பேர் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான-தரமான சிகிச்சை அளிக்குமாறு கைபர் பக்துங்வா மாகாண முதல்மந்திரி பர்வேஸ் கட்டாக் உத்தரவிட்டுள்ளார். எனினும், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.\nPrevious articleசெங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா\nNext articleஅப்ரிடி இந்தியாவை புகழ்ந்து பேசியது குறித்து வக்கார் யூனிஸ் கருத்து\nஉலக அதிசயங்களில் முக்கிய இடத்தை பிடித்த தாஜ்மஹால்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/41897", "date_download": "2018-05-26T19:39:55Z", "digest": "sha1:ISITHEUOXP6KCL4G2KMOL5S5NTBK6HYP", "length": 8873, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "வரி செலுத்தாதோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கல்முனை மாநகர சபை தீர்மானம்! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் வரி செலுத்தாதோர் மீது சட்ட நடவடிக்���ை எடுக்க கல்முனை மாநகர சபை தீர்மானம்\nவரி செலுத்தாதோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கல்முனை மாநகர சபை தீர்மானம்\nகல்முனை மாநகர சபைக்கான வரிகளை செலுத்தாதோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;\n“உள்ளூராட்சி மன்றங்களுக்கான வரிகளை செலுத்தாதோர் மீது வழக்குத் தாக்கல் செய்யுமாறும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அண்மையில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் மாநகர சபை கட்டளை சட்டத்தின் உப விதிகளின் பிரகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி எமது கல்முனை மாநகர சபைக்கான வரிகளை செலுத்தாதோர் மீது வழக்குத் தாக்கல் செய்து, சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் நிலுவைகளை அறவீடு செய்வது தொடர்பில் நாம் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன் அதனை கூடிய விரைவில் அமுலுக்கு கொண்டு வருவதற்கும் தீர்மானித்துள்ளோம்.\nகல்முனை மாநகர சபைக்கு, பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சோலை வரி மற்றும் வர்த்தக ரீதியிலான கட்டணங்கள் உள்ளடங்கலாக சுமார் 08 கோடி ரூபா நிலுவையாக இருந்து வருகின்றது.\nஇதனால் திண்மக்கழிவகற்றல், தெரு விளக்கு மராமரிப்பு உள்ளிட்ட மக்கள் நலன்சார் சேவைகளை முன்னெடுப்பதில் மாநகர சபை நிர்வாக பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.\nஆகையினால் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி, சடட நடவடிக்கையில் இருந்து தம்மையும் தமது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு சம்மந்தப்பட்டோரைக் கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.\nPrevious articleதகவலறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவது பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மாவட்ட இணைப்பாளர்களுக்கு விழிப்புணர்வு\nNext article18ஆவது திருத்த சட்டத்தின்போது ரவூப் ஹக்கீம் பணம் பெற்றிருந்தால் அதில் ஹசன் அலிக்கும் பங்கிருக்கும்\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/58925", "date_download": "2018-05-26T19:39:38Z", "digest": "sha1:DODUEYZATH4WSFJH3GSKR62JHND5SNR5", "length": 10541, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும்\nதொண்டர் ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும்\nகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கைகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பூர்த்தியடையும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயகோன் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், செயலாளர் ஏ.வஹாப் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலகத்தில் தன்னை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இத்தகவலை கூறியுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் சங்கத் தலைவர் எம்.பௌசர் தெரிவிக்கையில்;\n“கிழக்கு மாகாணத்தில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, யுத்த சூழல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் கடந்த இருபது வருட காலமாக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்ற எமது தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் கடந்த காலங்களில் இழுத்தடிக்கப்பட்டு வந்த போதிலு��், நல்லாட்சி அரசாங்கம் இது விடயத்தில் கரிசனை செலுத்தி, நடவடிக்கைகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் இதனை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயக்கோனை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இதன்போது அவர் சம்மந்தப்பட்ட அமைச்சர்களையும் செயலாளர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த நடவடிக்கைகளை விரைபுபடுத்தி, நிரந்தர நியமனத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதன் பிரகாரம் அடுத்த ஒரு சில வாரங்களில் இப்பணிகள் நிறைவுபெறும் என்ற நற்செய்தியை ஜனாதிபதியின் செயலாளர் எம்மிடம் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் மேற்கொண்டு வந்த அயராத முயற்சிகள் காரணமாக இவ்வாறு நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்மந்தன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண கல்வி அமைச்சர் தண்டதாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர் அப்துர் ரஸ்ஸாக், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எம்சீ.எம்.ஷெரீப், சம்மாந்துறை தொகுதி ஐ.தே.க. அமைப்பாளர் ஹசன் அலி போன்றோருக்கு இதய சுத்தியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.\nPrevious articleநாட்டை பிரித்­தாளும் சூழ்ச்­சிக்கும் பிரி­வி­னை­வா­தத்­துக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே பிர­தா­ன­மாக செயற்­பட்டு வரு­கின்றார்: முன்னாள் ஜனா­தி­பதி\nNext articleஜோன் எப்.கென்னடி, பில் கிளிண்டன் பெற்ற TOYP உயர் விருதுக்கு சாய்ந்தமருது ஜெஸீம் தெரிவு\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாக��� நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-loot-lo-postpaid-60-percent-offer-launched-once-again/", "date_download": "2018-05-26T19:36:49Z", "digest": "sha1:7NMKJRNJN7XDHG6UWU44BBPO5N7EGT3P", "length": 6759, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மீண்டும் வந்த பிஎஸ்என்எல் லூட் லூ ஆஃபர், 60 % சலுகைகள் முழுவிபரம்", "raw_content": "\nமீண்டும் வந்த பிஎஸ்என்எல் லூட் லூ ஆஃபர், 60 % சலுகைகள் முழுவிபரம்\nகடந்த நவம்பர் 2017யில் வெளியான லூட் லூ போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கான பிஎஸ்என்எல் லூட் லூ ஆஃபர், தற்போது மீண்டும் 60 சதவீத தள்ளுபடி விலையில் மார்ச் 6, 2018 – மார்ச் 31,2018 வரை கிடைக்க உள்ளது.\nதங்களது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் நீண்ட கால அடிப்படையில் கட்டணத்தை செலுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பிரிமியம் பிளான்களான லூட் லூ சலுகை வாயிலாக புதிய மற்றும் பழைய பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெறலாம். புதிதாக லூட் லூ போஸ்ட்பெய்டு சேவையில் இணையும் பயனாளர்களுக்கு சிம் ஏக்டிவேஷன் முற்றிலும் இலவசமாகும்.\n12 மாதம் அல்லது 6 மாதம் அல்லது 3 மாதம் என அட்வான்ஸ் தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 60 சதவீதம் வரை சலுகையை வழங்கியுள்ளது.\nகுறிப்பாக இந்த திட்டத்தில் உள்ள ரூ.1525 பிளானுக்கு 12 மாதம் அட்வான்ஸ் ரென்டல் செலுத்தும் போது 60 சதவீத சலுகை, 6 மாதம் தொகையை செலுத்தும் போது 45 சதவீதம் சலுகை மற்றும் மூன்று மாத முன்பணம் செலுத்தும் பட்சத்தில் 30 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.\nலூட் லூ போஸ்ட்பெய்ட் ஆஃபரில் ரூ.1525 முதல் ரூ.225 வலையிலான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றது. முழுமையான திட்டபட்டியலை கீழே உள்ள படத்தில் காணலாம்.\nஇந்த போஸ்ட்பெய்டு திட்டம் இந்தியா முழுமைக்கும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும்.\nPrevious Article இந்தியாவில் ஓப்போ F7 மொபைல் போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது\nNext Article உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க அழையுங்கள் 14546\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manguniamaicher.blogspot.com/2013/08/blog-post_2006.html", "date_download": "2018-05-26T19:53:41Z", "digest": "sha1:IUQEMS5ZTURION7OHGPBQCDIONU72YGC", "length": 10972, "nlines": 119, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: விசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nவிசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....\nங்கொய்யாலே நல்லதுக்கு காலமே இல்லை சார் ......\nபூமி சுத்திக்கிட்டு தானே இருக்கு, அப்போ ஒரு ஹெலிகாப்டர்ல 100 மீட்டர் உயரம் போயி அப்படியே ஒரே இடத்துல 12 மணி நேரம் பறந்துக்கிட்டே நின்னுக்கிட்டு இருந்து திரும்ப கீழ இறங்கினா அமேரிக்கா வந்திடும் , விசா , பாஸ்போர்ட் எதுவும் தேவையில்லை .......\nஇத சொன்னா நம்மள பைத்தியம்கிரானுக ......\nஇல்லைன்னா இன்னொரு வழி இருக்கு\nபூமி உருண்டையாதானே இருக்கு , அப்போ இங்க இருந்து ஓட்டை போட்டு தோண்டிக்கிட்டே போனா அந்தப்பக்கம் அமெரிக்கா வந்திடும்\nஇத சொன்னாலும் பைத்தியம்கிரானுக ......\nஅன் எஜுகேட்டெட் பூவர் பேட் பாய்ஸ்\nஇவ்வளவ் ஈசியான வழிலாம் சொல்லி தர உஙளை ஏன் இன்னும் நம்ம நாட்டு பிரதமரா ஆக்காம இருக்காங்க\nஇவ்வளவ் ஈசியான வழிலாம் சொல்லி தர உஙளை ஏன் இன்னு��் நம்ம நாட்டு பிரதமரா ஆக்காம இருக்காங்க\nஎன்னது பிரதமர் மட்டும் தானா அப்போ அமெரிக்க ஜனாதிபதி ஆக்க மாடிங்களா அப்போ அமெரிக்க ஜனாதிபதி ஆக்க மாடிங்களா \nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\n.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )\nஎனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்\nமரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்\nஎன்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்\nஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கி...\nவிஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்\nIT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு ...\nபெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி \nபளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.\nபின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்க...\nசொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ \nவிஜய் - காசு/பதவிக்காக பீ....யை...​​​​ கூட தின்னு...\nநீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அ...\nஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா ...\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்க...\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nவிசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....\nடேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை...\nவிஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்\nஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக...\nஇது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்\nசிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )\nஇந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகல...\nநேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய...\nகள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா\nஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா \nஅடங்கொன்னியா விளங்கிடும், ஆணியே புடுங்க வேண்டாம் ,...\nஇன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்\n\"தலைவா \" - விமர்சனம்\nபேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி\nஅந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......\nநான் ரெடி நீங்க ரெடியா \nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2013/05/2-2013.html", "date_download": "2018-05-26T19:36:56Z", "digest": "sha1:WOXO345NNVJXMNPMUCCJQHYHQFDY47VT", "length": 7552, "nlines": 108, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: “தளம்”–2வது இதழ் (ஏப்-ஜூன் 2013 )", "raw_content": "\n“தளம்”–2வது இதழ் (ஏப்-ஜூன் 2013 )\nமுதல் இதழ் சி.சு.செ. சிறப்பிதழாக வெளிவந்தது. இது இரண்டாவது இதழ். நாடகச் சிறப்பிதழாக. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய நிறைவான இலக்கியத் தளம் இது.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 5:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுல்லைப் பெரியாறு அணை-வரலாறும் தீர்வும்-ஆசிரியர் -...\n“தளம்”–2வது இதழ் (ஏப்-ஜூன் 2013 )\nஇமையம் எழுதிய “பேராசை” சிறுகதை-வாசிப்பனுபவம்\nஎன். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுப...\nஉஷாதீபனின் “மர்ம முடிச்சு” குறுநாவல்\n“கருக்கல்”-இருமாத இதழில் (ஏப்ரல்-மே 2013) எனது செ...\nசெம்மலர் மே 2013 இதழில் எனது “இடைவெளிகள்” சிறுகதை\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. ---------------------------------------- ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/10/blog-post_22.html", "date_download": "2018-05-26T19:49:26Z", "digest": "sha1:CO42GGKQT2A6FIEA6CD5HNPQJA5YUZGS", "length": 29884, "nlines": 239, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: தோழர் மப்பு மன்னாரு !!", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே வணக்கம் , உங்கள் பாசத்திற்குறிய அதிஷகாந்த்\n( பேரோட காந்த் சேத்திகிட்டா பேமஸ் ஆகிரலாம் பிற்காலத்தில சி.எம்மா கூட ஆகலாம்னு சோசியர் ..... யாரு சுப்பையா சாரா இல்லைங்க நம்ம ஓம்கார் சுவாமிகள் சொல்லிஇருக்காரு அதான் )\nகொஞ்ச நாளா பிஸியாகிட்டேன் , தோ வந்திட்டேன் , அப்படிலாம் உங்ககிட்ட சொல்லணும்னு ஆசைதான் , ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் , அட்லாஸ் சிங்கத்துக்கும் முப்பத்தி ஒரு நாள் தானாமே , அதினால் இன்னைக்கு நாம நம்ம தோழர் மப்பு மன்னாருவோட கதைய பாக்கலாம் ,\nஇந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா இதுல பாருங்க , மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... )\nஅட விசயத்துக்கு வாடா என் பொங்கி னு நீங்க திட்றது எனக்கு கேக்குது , அப்படித்தான் பாருங்க ஒருநா ( அட எழவெடுத்தவனே எத்தினி கதைலதான் ஒருநாள் ரெண்டு நாளுனு , மாத்தி சொல்லுனு மனசு தவிக்குது , ஆனா உங்க மேல இருக்கற பாசம் அத தடுக்குது ) டிசம்பர் மாசம் 31ம் தேதி , அந்த டாபரும் நானும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து புத்தாண்ட ப்புல் பாட்டிலோட கொண்டாடலாம்னு முடிவு பண்ணோம் .\nமன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் ( ______ அப்படினு நான் திட்டினேன் அதெல்லாம் இங்க எழுதினா நாளானிக்கு அதே வார்த்தைல நாலு பேரு என்ன திட்டுவாங்க ) அந்த _____ என்னைக்குதான் பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு.\nபாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே ( இது கூட ஒரு நா மன்னாரு மப்புல உளறினதுதான் )\nமீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு நைன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) . நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க , அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்ட���ருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ) .\nமாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடான்னான் , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே\nநேரா வாஷ்பேசினுகட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறாட் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . எங்களுக்கு செம கடுப்பாயிடுச்சு . அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .\nஅது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் , அப்ப அவன் கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு , காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .\nஅவ்ளோதான் மன்னாரு தண்ணியடிச்ச கதை.\nஇருங்க போயிடாதீங்க அவனுக்கெப்படி மன்னாருனு பேரு வந்திச்சுனு தெரியுமா... அது ஒரு கவித்துவமான நிகழ்வு , அதை பத்தியும் அதிலிருந்த அழகியல பத்தியும் மயஜோக்கன் கூட அவரோட வலைப்பக்கத்தில பக்கத்தில , பக்கத்திலனே ரொம்ப பக்கத்தில கிடையாது பக்கத்தில பக்கத்தில அத எழுதிதான் அவரோட வெப்ஸைட் சுலோ ஆகிருச்சுனு நம்ம வாசுகி சுலோ சொல்லிச்சு .\nஅவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட்டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியா��ி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 மப்பு பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட் ) ..\nமச்சி அவ வசிக்கிறா ஆந்திரா\nஎல்லாரும் அவன கேவலமா பாத்தோம் அவன் ஓயல , அந்த பொண்ணபாத்து ரொமாண்டிக்கா லுக் விட்டுகிட்டே\nஅவ என் மேல வீசறா சிறு பார்வைய\nஎன் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய\nஎனக்கு கொலைவெறி வந்திச்சு , சரி சின்ன பையன் வயசுக்கோளாறுனு விட்டுட்டோம் ... ஆனாலும் சனியன் விடலையே\nஅவள பாத்தாலே பறக்குது தலை மேல கிளிடா\nஅவ என் மனசை சுக்குநூறா உடைச்ச உளிடா\nஅந்த பொண்ணு அப்பப்ப அந்த _______ ( மன்னிக்கனும் இங்கயும் கெட்ட வார்த்தை ) அடிக்கடி பார்த்து அவன சூடாக்கி எங்கள சாவடிச்சிட்டு இருந்தா\nஅவன் கவிதை சொல்லும் போது அப்படியே முகத்தில தில்லானா மோகானாம்பாள் சிவாஜியாட்டம் எக்ஸ்பிரசன் வேற .... அத பாத்து களுக்குனு ஒரு தடவ சிரிச்சிட்டா வேற ... அந்த எழவெடுத்தவ சிரிச்சா இவன் எங்க தாலியல்ல அறுப்பான் , அது அவளுக்கு தெரியுமா\nஅவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவ\nகற்புக்கு பங்கம் வந்தா காட்டிருவா\nசெருப்ப கழட்டி - அப்படிப்பட்ட\nவிசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....\nஅப்ப பாத்து ஒரு கார் அதுல பத்து பதினைஞ்சு ( சரியா எண்ணல நான் கணக்குல வீக் ... அதுக்காக மத்த சப்ஜெக்ட்டுனு கேக்காதீங்க மத்ததில நான் ரொம்க வீக்கு ) பசங்க.. அவ அவங்கள பாத்ததும் ஏறி எஸ்கேப்பு.. போகும் போது இவன பாத்து சிரிச்சிட்டே போனா...\nஎன்ன அவ தோள்ல்ல பக்கத்தில இருந்தவன் கைய போட்டிகிட்டு அவள கிஸ்ஸடிச்சிக்கிட்டே போனான்....\nபையன் நொந்துட்டான்... கண்ணெல்லாம் தண்ணி , விசும்பி விசும்பி தேம்பி தேம்பி உருண்டு உருண்டு புரண்டு புரண்டுலாம் அழல சும்மா லைட்டா அழுதான் ..... மச்சி கவிதைய ஏன்டா நிறுத்திட்ட சொல்லுடானு நாங்க கலாய்க்க ... அவன் ரொம்ப சோகமா... ( கிளைமாக்ஸ்ல கேன்சர் வந்து செத்து போற ஹீரோ வாட்டம் முகத்த வச்சுகிட்டு )\nபருத்தி உடைஞ்சா வெளிய வரும் பஞ்சு\nஎதுக்குமே உடையாததுடா என் நெஞ்சு\nஅவளுக்கு இருக்காலாம் ஆயிரம் பேரு\nஅவ எப்பவுமே புரிஞ்சிக்கல என் காதல\nநான் அவளோட போட முடியலயே கடல....\n(இறுமுகிறான்... கதைனா சூழலும் பேசனுமாமே அதான்ப்பா இது )\nஎன் மனசு ஏறி போகுது காருல...\nஇனிமே எப்பவும் நான் டாஸ்மாக் பாருல பாருல பாருல,..... க்க்க்க் ( இ��ுமுகிறான் )\nஅவனுக்கு நேர்ந்த கொடுமைய பாத்து எப்பவுமே காசு கொண்டு வராத மன்னாருகிட்டருந்த காசு வாங்கி நாங்கல்லாம் தண்ணியடிச்சோம் , அவன் எப்பவும் போல நைன்ட்டி அடிச்சு வாந்தியெடுத்தான் .\nஎப்பவும் போல வாஷ்பேசினேயும் குத்திவிட்டான்.... அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு...\nஉன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன் மனசு\nஇப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....\nஇப்படித்தாங்க வெறும் மன்னாருவா இருந்தவன் ஒரு மப்பு மன்னாருவா மாறினான் .\nநம் தோழர் மன்னாருவின் சரித்திரம் இன்னுமொரு தரித்திரம் ........\nஇந்த சரித்திர தரித்திரத்தின் கதையை மேலும் தொடரலாம்... தொடராமலும் போகலாம் அல்லது என் வலைப்பூவில் தொடர வாய்ப்புண்டு .... ஜீவி ஆவி பாவி கூவி போன்ற பிரபல இதழ்களில் கூட வரலாம் அல்லது இதை ஒரு புதினமாக ( மப்புமன்னார் சரித்திரம் - பேர் நல்லாருக்கா ) கூட எழுதி காவியம் படைக்கலாம்... etc etc.......\nபின்னூட்ட டுபுரித்தனம்னு நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க...\nT.R. ரேஞ்சுக்கு இந்த கொலை வெறி அவசியமா\nஇப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....\nஇதை படிச்சிட்டு இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன்..\nநமக்கு இருக்கற கொலைவெறிய தீத்துக்கத்தான பதிவெழுதறதே..\nவிஜய் சார் நான் எவ்ளோ சீரியஸா பதிவு போட்டிருக்கேன் இப்படி சிரிக்கிறியளே..\nநன்றி நர்சிம் ... ஆமா தல இன்னைக்கு உங்க பதிவும் வாட் ஏ கோயின்சுடாண்சு\nநம்ம வலையுலகில் கூட நிறைய மன்னார்கள் இருக்காங்க\nஒரு மன்னாரு எங்கிட்ட ஒரு புல்ல ரெண்டே ரவுண்டுல அடிப்பேன்னு சொல்லுச்சு\nஒரு புல் கல்யாணி பீர் சொல்லுங்கறான்\nசிரிப்பானுக்கு நன்றி கணினி தேசம்\nஅதுக்கு பேருதான் கொலைவெறி கவுத\nமிக நீண்ட சிரிப்புக்கு நன்றி சின்னப்பையன்\nயப்பா எப்படிப்பா உங்களால மட்டும் இப்படியெல்லாம் மண்டைய தடவி தடவி எழுதுவிங்களோ மண்டைய தடவி தடவி எழுதுவிங்களோ பாத்துப்பா இருக்கதே கொஞ்சம், அதுவும் கொட்டிட போவுது :))\nகாந்தி கணக்கு பற்றிய ஒரு ஆராய்ச்சி\nஉங்கள் உயிருக்கு உலை வைக்கப்போகும் பதிவுகள் - \nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27583", "date_download": "2018-05-26T19:42:43Z", "digest": "sha1:W7PL34DT4EGPG4UQZVXOTWFUEG6AIHIK", "length": 9602, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு ஏற்பு இறுதித்திகதி டிசம்பர் 14 | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு ஏற்பு இறுதித்திகதி டிசம்பர் 14\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு ஏற்பு இறுதித்திகதி டிசம்பர் 14\n93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களை ஒப்படைக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஉடனடி தடையேதும் இல்லாத 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதென கடந்த சனிக்கிழமை கூடிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.\nஇதற்கமைவாக இன்றையதினம் வேட்புமனுக்களை பொறுப்பேற்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணி இன்றைய தினத்திலிருந்து இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகட்டுப்பணத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி நண்பகல்வரை செலுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூராட்சி தேர்தல் கட்டுப்பணம் தேர்தல் ஆணைக்குழு வேட்புமனு\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nநாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-26 16:55:37 பலி அனர்த்த முகாமை புத்தளம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-26 16:40:19 இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஹவாய் தீவு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.\n2018-05-26 16:14:39 வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாடு காணி\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\n2018-05-26 16:04:07 அமெரிக்கா. அது���் கெசாப் அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம்\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-05-26 15:55:25 மட்டக்களப்பு - சந்திவெளி தோணி இளைஞன்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/50401", "date_download": "2018-05-26T19:49:09Z", "digest": "sha1:N7B3DSAGHTVH76XVAF3ZDCALR6MMULW3", "length": 7957, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஏறாவூர் படுகொலையின் எதிரொலி: சிசிரீவி கண்காணிப்புக் கமெரா பொருத்தும் ஆர்வம் அதிகரிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஏறாவூர் படுகொலையின் எதிரொலி: சிசிரீவி கண்காணிப்புக் கமெரா பொருத்தும் ஆர்வம் அதிகரிப்பு\nஏறாவூர் படுகொலையின் எதிரொலி: சிசிரீவி கண்காணிப்புக் கமெரா பொருத்தும் ஆர்வம் அதிகரிப்பு\nஏறாவூரில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவத்தின் பின்னர் சிசிரீவி கண்காணிப்புக் கமெராக்களை வீடுகளிலும் கடைகளிலும் பொருத்தும் ஆர்வம் அதிரித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமிக நுட்பமாக நடக்கும் திருட்டு மற்றும் கொலை நிகழ்வுகளை கண்காணிப்புக் கமெராக்கள் பதிந்து வைத்துக் கொள்ளும் என்பதால் பொதுமக்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஏறாவூர் கொலைச் சம்பவத்தில் இரு வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராக்களில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் நடமாடித் திரிவது அவதானிக்கப்பட்டு அதுவே சந்தேக நபர்களைக் கைது செய்ய முக்கிய திருப்பமாக அமைந்திருந்தது.\nஇந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்று ஒரு மாத காலத்தில் ஏறாவூர் நகரில் சுமார் 20 இற்கு மேற்பட்ட சிசிரீவி கண்காணிப்புக் கமெராக்கள் வீடுகளில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளதாக கமெரா பொருத்துநர்கள் தெரிவித்தனர். அதேவேளை, த��டர்ந்தும் வேண்டுகோள்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.\nஇதேவேளை கண்காணிப்புக் கமெராக்கள் திருடர்களுக்கும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கும் என்பதால் இந்த விடயத்தில் பொது மக்களை அக்கறை காட்டுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.\nPrevious articleசந்தாங்கேணி மைதான அபிவிருத்திக்கு: அஸ்வர் பாராட்டு\nNext articleபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு விஜயம்\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/bandarawela", "date_download": "2018-05-26T19:46:12Z", "digest": "sha1:NCW4DJRLZZRPJOANKF3GI64PLJQBLXF4", "length": 7095, "nlines": 182, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு13\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு11\nகாட்டும் 1-25 of 404 விளம்பரங்கள்\nபதுளை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nபதுளை, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nபதுளை, கணினி துணைக் கருவிகள்\nபதுளை, கணினி துணைக் கருவிகள்\nபதுளை, கணினி துணைக் கருவிகள்\nபதுளை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nபடுக்கை: 2, குளியல்: 2\nபதுளை, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகை���்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:19:05Z", "digest": "sha1:EXMKP47RQFKXTVNNLVRKYUZ4UAO5HYVB", "length": 23406, "nlines": 145, "source_domain": "puththakam.wordpress.com", "title": "இடம் | புத்தகம்", "raw_content": "\nby J S ஞானசேகர்\nவெண்பா என்று பெயர் வைத்தால், குழந்தை என்ன ஒண்ணே முக்கால் அடி உயரமா, என டிவிட்டர் செய்யும் நைய்யாண்டி உலகத்திற்கு முன்னுரை எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு. சீர் அடி எதுகை மோனை போன்ற வார்த்தைகள் உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்றால், உங்கள் பொன்னான நேரத்தை… Continue reading →\nby J S ஞானசேகர்\n166. உறங்கா நகரம் – சென்னையின் இரவு வாழ்க்கை\nby J S ஞானசேகர்\nஎங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒருநாள் விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்தத் திருநாள் – ‘மெட்ராஸ்’ திரைப்படப் பாடல் எங்கள் ஊரில் எந்நேரமும் இயங்கும் சரவணா டீக்கடை என்றொன்று இருந்தது. இரவிலும் திறந்திருந்த ஒரே… Continue reading →\n164. பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்\nby J S ஞானசேகர்\nUntil the lion learns how to write, every story will glorify the hunter. – African proverb சிதம்பர ரகசியம் கடைசியாகச் சொல்லப்பட்டது விபி சிங், பி ஏ சங்மா இறந்தது பலருக்குத் தெரியாது கோட்டைக்குப் போக‌ பலர் கோடம்பாக்கம் போயினர்… Continue reading →\n162. எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்\nby J S ஞானசேகர்\nஒரு திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை ஒருவர் உசுப்ப, பதறி எழுந்த நகைச்சுவை நடிகர் தங்கவேல் சொல்வாராம்: ‘இப்பத்தான்டா கனவுல எல போட்டானுக. சோறு போடுறதுக்குள்ள எழுப்பிட்டியேடா பாவி. கனவுல கூட நிம்மதியா சாப்புட விட மாட்டீங்களாடா’. விவசாயிகளைத் தூக்கில் போட்டு, மாட்டுக்கறிக்குச் சட்டம் போட்டு, மனிதர்… Continue reading →\nby J S ஞானசேகர்\nஉதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் தஞ்சமா நாங்க எங்கே போவோம் திக்கத்த ஏழைக்கிங்க உன்னை விட்டால் கஷ்டத்தில் கை கொடுக்க யாரு இருக்கா பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குறை ஏதும் இல்லாத சாம���யே… Continue reading →\nby J S ஞானசேகர்\nby J S ஞானசேகர்\nதுருக்கியர்கள் அரபுகள் பாரசீகர்கள் குர்துகள் என பல இனங்கள் கொண்ட மத்திய கிழக்கில், முதல் உலகப் போருக்குப் பின் ஒட்டாமன் பேரரசில் இருந்து பல நாடுகள் உதயமானாலும், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் வஞ்சகத்தால் இன்றுவரை தனிநாடு உருவாக்க முடியாமல் போராடிக் கொண்டிருப்பது பாலஸ்தீன அரபுகளும் குர்துகளும்… Continue reading →\nby J S ஞானசேகர்\nராணிகள் கைவசமிருந்தும் ஆளத் துணியாதவன். சகல சௌகரியங்களோடும் ஒரு தேசத்திற்கு உங்களை நாடு கடத்துவான் எனினும் மூடிய கதவுகளுக்கு அப்பால் இவன் அகதி. – யுகபாரதி கையில் கறைபடியாதவரை பாவத்துக்குச் சம்பளமில்லை ஆணுறை. – வே.நெடுஞ்செழியன் இந்தக் கூலியே உழுதவனுக்குப் போதும் என்கிறது முதலாளித்துவம். உழுதவனுக்கே… Continue reading →\n151. குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nby J S ஞானசேகர்\n(குற்றவாளிகளை அரசே பாதுகாப்புடன் விமானம் ஏற்றி அனுப்பி வைத்த‌ போபால் விசவாயு கோரத்தின் நினைவுதினம் இன்று. இத்தேசத்தில் நீதி மறுக்கப்பட்ட இன்னுமொரு மக்கள்கூட்டம்) பூகோள நியமத்தில் ஊர்க்கோடியில் சுடுகாடிருக்கும் நமக்கு இலங்கை போல. – ஆதவன் தீட்சண்யா பொய் எவ்வளவு பகட்டாக இருக்கிறதோ அந்தளவுக்கு அது… Continue reading →\nWorld Policy Instituteன் முன்னாள் தலைவர் Stephen Schlesinger. குவாத்தாமாலவின் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கு குறித்த CIA ஆவணங்களை வெளியிட வைத்தவர். 1977ல் முதன் முறையாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிக் கொணர முயன்றார். அது தோல்வியில் முடிந்த‌ பிறகு வழக்கு தொடுத்தார். அதுவும்… Continue reading →\nby J S ஞானசேகர்\n(இத்தளத்தில் இது எனது நூறாவது புத்தகம்ங்கள். காணாமலடிக்கப்பட்டவர்களுக்குச் சமர்ப்பணம்) இன்று செப்டம்பர் 11. தனது செயல்களை நியாயப்படுத்த அமெரிக்கா சுட்டிக்காட்டும் நாள். இலங்கைக்கு ஈழம். கர்நாடகாவிற்குக் காவிரி. கமல்ஹாசன் சொன்னதையும் சேர்த்தால், பாம்புக்கு விடம்; மாட்டுக்குக் கொம்பு; மனிதருக்குப் பொய். இந்தியாவுக்கு இந்தி கிரிக்கெட் பசுமாடு மற்றும்… Continue reading →\n133. ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை\nby J S ஞானசேகர்\nமரக்கிளையில் குழந்தை வரப்பில் பண்ணையார் பயிரில் சிந்துகிறது பால். – கவிஞர் அறிவுமதி குளக்கரையில் தவமிருக்கிறது கொக்கு கலைத்துவிடாதீர்கள் மீன்களே என்ற பிரபலமா�� ஹைக்கூவை நீங்களும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அதை எழுதியவரே இப்புத்தகத்தை எழுதியவர். மு.முருகேஷ். ‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பிட்டு, 16.10.1916 அன்று சுதேசமித்திரன்… Continue reading →\nby J S ஞானசேகர்\nஇந்திய இரயில்வேயின் இணையதளத்தில் விமானங்களின் விளம்பரங்கள் இடம்பெறும் வினோதத்தைக் கண்டிருப்பீர்கள். அப்படியொரு வினோதமாகத் தான், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் முதன்முதலில் இந்த இரயில் புத்தகத்தைக் கண்டேன். இந்த ஆறு மாதங்களாக தினமும் 100கிமீ இரயிலில் பயணிக்கும் நான், Waiting Listல் வைக்காமல் Confirm… Continue reading →\n127. சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்\nby J S ஞானசேகர்\nஇந்தக் கார்ப்பரேட் உலகில் வளர்ச்சி என்ற பெயரில், அடித்தட்டு மக்களிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு நிலப்பறிப்பு நடப்பதையும், சிலசமயம் விலையும் இல்லாமல் விரட்டப்படுவதையும் நாம் கண்டுகொண்டும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டும் தான் இருக்கிறோம். ஷாப்பிங் மால்கள், மல்ட்டி ப்ளெக்ஸ்கள், உல்லாச மருத்துவமனைகள், அதிவேக… Continue reading →\nby J S ஞானசேகர்\n———————————————————————————————————————————- புத்தகம்: ஜப்பான் ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி வெளியீடு: கிழக்கு பதிப்பகம் முதல் ஈடு: டிசம்பர் 2012 பக்கங்கள்: 188 விலை: ரூபாய் 130 வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி ———————————————————————————————————————————- ஜப்பான். அறிமுகமே தேவையில்லாத நாடு. ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் போடப்பட்ட… Continue reading →\nby J S ஞானசேகர்\nதூங்காத நகரங்கள் விடிகிற பொழுதின் எந்தப் பரவசத்தையும் காண்பதில்லை அதற்குத் தன் செயல்களை எங்கே நிறுத்தி எங்கே தொடங்க வேண்டுமென‌ புரிவதேயில்லை – மனுஷ்யபுத்திரன் ———————————————————————————————————————————- புத்தகம்: Istanbul – Memories and the City ஆசிரியர்: Orhan Pamuk (http://www.orhanpamuk.net/) ஆங்கிலப்படுத்தியவர்: Maureen Freely… Continue reading →\nby J S ஞானசேகர்\n(உலகமெங்கும் உள்ள நாடற்றவர்களுக்காகவும், நாடிருந்தும் வீடற்றவர்களுக்காகவும் இந்த நூறாவது புத்தகம்) தொடர்ந்து படிப்பதற்கு முன் ‘நிலமெல்லாம் ரத்தம்‘ புத்தகம் பற்றிய எனது பதிவை ஒருமுறை படித்துவிடுங்கள். FOREIGNER\nby J S ஞானசேகர்\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி\nby J S ஞானசேகர்\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி\nby J S ஞா���சேகர்\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி கடல்சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜம்.– வைரமுத்து (தண்ணீர் தேசம்) ———————————————————————–புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)மொழி : ஆங்கிலம்வெளியீடு : Penguin booksமுதற்பதிப்பு… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான�� மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}